diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0192.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0192.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0192.json.gz.jsonl" @@ -0,0 +1,522 @@ +{"url": "http://asistantdiraktar.blogspot.com/2013/11/blog-post_8603.html", "date_download": "2018-08-16T06:27:26Z", "digest": "sha1:IAU2OTPFXCRS2MMS3ZBHWTK2USEQRCNS", "length": 8202, "nlines": 105, "source_domain": "asistantdiraktar.blogspot.com", "title": "அசிஸ்டன்ட் டைரக்டர்..", "raw_content": "\nஅதன் பசி இவனுக்குத் தெரியும்..\nஅதன் மொழி இவனுக்குப் புரியும்..\nநல்ல பலன் கிடைக்கும் என்றும்\nஇவன் மேல் மட்டுமே தெறிக்கிறது..\nஎன விளித்து சிறுவன் ஒருவன்\nபாடல்கள் இருந்த தடங்கள் மட்டுமே..\nPosted by அசிஸ்டன்ட் டைரக்டர் at 18:12\nபுதையல் படலம்.. எங்கள் சிறுவர் பிராயம் கதைகளால் ...\nமுதலிலேயே எல்லோரையும் எச்சரித்து விடுகிறேன்.. இந்த...\nபிரிவு..*****அணைந்த மெழுகுவர்த்தி ஒன்றின்திரியைப் ...\nஇன்று காலை அவசர வேலையாக எனது ஸ்கூட்டியில் சென்று க...\nஒரு பொழுதில்நான் தந்த புன்னகைகளைஎன்றென்றும்நான் தி...\nகறுப்பு அல்லது வெள்ளைஇரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்கச...\nஉங்களால் உற்றுக் கேட்க முடிந்தால் கேளுங்கள்உடல் சி...\nஅதிகபட்சம் எங்கள் ஊரில் இருந்து 40 கிலோமீட்டர்தான்...\nஇயக்குனர் மணிவண்ணன் மீதான எனது பார்வை ஒரு எளிய உதவ...\nஅதோ அந்த மூலையில்தான்கறுப்புக் கிடாய் கட்டிக் கிடக...\nஒரு சம்பவம்.. நான் வழக்கம் போல வீட்டில் இருந்து எழ...\nமுகநூல் நண்பர் Selva Kumar ஒரு முறை பதிவிட்டிருந்த...\nஅன்பினை உனக்குத் தெரியும்துன்பத்தை எனக்குத் தெரியு...\nஅவன்சொந்தமாக நிலம் வைத்திருந்ததில்லை.. ஐந்து வயதில...\nநண்பன் ஃப்ராங்க் Franklin Kumar) எடுத்த பார்வையற்ற...\nகதை சொல்றது எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம்.. நாம டைரக...\nஎல்லோரது வாழ்விலும் இந்த 'முதல்' என்ற வியாதி இருந்...\nமுடித்தும் முடிக்காமலுமாக சினிமாவுக்காக தயார் செய்...\nயாரையோ நினைவுபடுத்துகிறதுஒரு மஞ்சள் பூவோஅல்லது ஒரு...\nஅமுதூட்டிச் சலித்த முலைகள் வற்றியிருக்கக் கூடும்.....\nதிரும்ப கிடைக்காத தருணங்கள் எப்போதும் வாழ்வில் கடந...\nஒரு நிறைவான பயணம். நிறைவான நண்பர்களின் சந்திப்பு. ...\nநாலு..டூர் புறப்படும்டாக்சியின் நான்கு கால்களிலும்...\nசிறு பருவத்துக் கனவுகள் என்னவெல்லாமாக இருக்கக் கூட...\nஅண்ணனும் தங்கையுமாக எனது மொபைலில் இருந்து பாடிக் க...\nஒரு நாள் எப்படி வேண்டுமானாலும் இருக்கக் கூடும்.. ஆ...\nஇன்று தமிழ் இந்துவிலும் தினமலத்திலும் வந்த இரு செய...\nமொத்தத்தில் ஒரு நாளின் முடிவில் நாம் சந்தோஷமாக உறங...\nவீச்சென்ற ஒரு கதறலில்உங்கள்பதற்றத்தைப் பெறும்தெருந...\nஉலர்ந்த திரையுலகக் காற்றில் திரியும் விதை நான். நிலமும் மழையும் தேடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t140181-topic", "date_download": "2018-08-16T05:49:46Z", "digest": "sha1:KZW6FKHAAZWWYVP3B5RETEW3Q6QBEGVB", "length": 11345, "nlines": 188, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என்னோட டிக்கெட் அடுத்த ஸ்டாப்புலதான் ஏறும்...!!", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு ம���ழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nஎன்னோட டிக்கெட் அடுத்த ஸ்டாப்புலதான் ஏறும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன்னோட டிக்கெட் அடுத்த ஸ்டாப்புலதான் ஏறும்...\nRe: என்னோட டிக்கெட் அடுத்த ஸ்டாப்புலதான் ஏறும்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33280", "date_download": "2018-08-16T06:21:13Z", "digest": "sha1:EYDDEY7QXUAMNUX4Q7CX6M5GICQOZD67", "length": 12613, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "இடைநிறுத்தப்பட்ட குணதி�", "raw_content": "\nஇடைநிறுத்தப்பட்ட குணதிலக மீது இலங்கை கிரிக்கெட் சபை விசாரணை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு கிரிக்கெட் சபை விதித்துள்ள இடைக்கால தடைக்கான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையானது, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அதிகாலை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இடம்பெற்ற பாலியல் குற்றச்சாட்டுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஏ.எப்.பி செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.\nநோர்வேயைச் சேர்ந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்காக தனுஷ்க குணதிலகவின் நண்பர் என அறியப்படும் ஒருவரை பொலிஸார் ஞாயிறன்று கைதுசெய்திருந்தனர். 26 வயதான குறித்த நபர் தனுஷ்க குணதிலகவுடன் நெருங்கி பழகுபவர் என செய்திகள் வெளிவந்துள்ளதுடன், அவர் பிரித்தானிய கடவுச்சீட்டுடன் இலங்கையில் இருப்பதாக பொலிஸார் கருத்��ு தெரிவித்துள்ளனர்.\nகுறித்த பிரித்தானிய பிரஜையை கைது செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இந்த சம்பவத்துக்கும் தனுஷ்க குணதிலகவுக்கும் எவ்வித தொடர்புகளும் இருப்பதாக தெரியவில்லை என அறிவித்துள்ளனர். எனினும், இலங்கை கிரிக்கெட் சபையின் நடத்தை விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக, தனிப்பட்ட ரீதியில் தனுஷ்க குணதிலக்கவிடம் கிரிக்கெட் சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.\nகடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை கிரிக்கெட் சபையின் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக, தனுஷ்க குணதிலகவை அனைத்து வகை சர்வதேச போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது. எவ்வாறாயினும் இடைநிறுத்தம் செய்ததற்கான காரணங்களை இதுவரையில் கிரிக்கெட் சபை உத்தியோகபுூர்வமாக அறிவிக்கவில்லை.\nகிரிக்கெட் சபை வெளியிட்டிருந்த அறிக்கையில், “குறித்த வீரர் இலங்கை கிரிக்கெட் சபையின் விதிமுறைகளை மீறியுள்ளதாக, அணி நிர்வாகம் முறைப்பாடு செய்தமையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், வீரருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கு இடைக்காலத் தடை விதிப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.\nதனுஷ்க குணதிலகவின் மீது பல்வேறு நடத்தை விதிமுறை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்து வந்திருந்த நிலையில், இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இவருக்கு 6 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டது. குறித்த காலப்பகுதியில் இந்திய தொடருக்கான பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இரவு விடுதியொன்றுக்கு சென்ற குணதிலக, அடுத்தநாள் பயிற்சியை புறக்கணித்த குற்றச்சாட்டுக்காக இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த 6 போட்டிகள் கொண்ட தடை பின்னர் மூன்று போட்டிகளாக குறைக்கப்பட்டிருந்து.\nஇதேவேளை, இவ்வருடம் ஜனவரி மாதம் பங்களாதேஷில் நடைபெற்ற முத்தரப்பு ஒரு நாள் தொடரின் இறுதிப் போட்டியின் போது, ஐ.சி.சியின் ஒன்றாம் நிலை விதியினை மீறிய குற்றச்சாட்டுக்காக, அவரது நடத்தை புள்ளி ஒன்று குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்ற���ம் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34171", "date_download": "2018-08-16T06:21:10Z", "digest": "sha1:SH6JSD26TCZNXPT4KIMC5LL4F62LK5WD", "length": 7747, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "110 அடி ஆழ்துளை கிணற்றில் �", "raw_content": "\n110 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த குழந்தை மீட்பு\nஇந்தியாவின், பீகார் மாநிலத்தின் முன்கர் மாவட்டத்தில் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.\nகுறித்த இந்த மூன்று வயதுடைய பெண் குழந்தையானது வீட்டின் அருகே விளையாட்டிக் கொண்டிருந்தபோது திறந்து கிடந்த ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்துள்ளது.\nஇதயைடுத்து குழந்தையை மீட்க மீட்பு படையினர் 110 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றின் ஓரப் பகுதியில் இயந்திரம் மூலமாக பாரிய குழியொன்று தோண்டப்பட்டு க��ழந்தையை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க குறித்த கிணற்றுக்குள் ஒட்சிசின் செலுத்தப்பட்டது.\nஇந்நிலையில், தொடர்ந்து 31 மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணிகளினால் நேற்று மாலை அந்த குழந்தை உயிருடன் பாதுகாப்பாக மீட்க்கப்பட்டுள்ளது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/fahadh-faasil-in-parallel-to-sivakarthikeyan/", "date_download": "2018-08-16T07:07:11Z", "digest": "sha1:SPQNPAHS475IM3GX43AUP6MKO3EUMYOF", "length": 6688, "nlines": 73, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் ஃபஹத்பாசில் - Thiraiulagam", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் ஃபஹத்பாசில்\nJul 18, 2017adminComments Off on சிவகார்த்திகேயனுக்கு இணையான வேடத்தில் ஃபஹத்பாசில்\nமோகன் ராஜா இயக்கத்தில் உருவாகிவரும் ‘வேலைக்காரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 5ஆம் தேதியன்று வெளியானது.\nஆயுதபூஜை விடுமுறையை குறிவைத்து படம் வெளியாகிறது.\nஎனவே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார் மோகன் ராஜா.\nஇந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் அறிவு என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம்.\nபடிப்பறிவு இல்லாத அனாதையான அறிவு ஒரு சேரிப்பகுதியின் மிகப்பெரிய பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார் என்பதே படத்தின் கதையாம்.\nகதாநாயனுக்கு இணையான கதாபாத்திரத்தில் ஆதி என்ற கேரக்டரில் மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் நடித்துள்ளாராம்.\n‘ஆதி’ கேரக்டருக்கு தன் சொந்த குரலிலேயே டப்பிங் பேசியிருக்கிறார் ஃபஹத்.\nசிவகார்த்திகேயன், ஃபஹத் கேரக்டர்களுக் அறிவு, ஆதி என்ற பெயர்களோடு வேவ்வேறு காட்சிகளில் வேறு பெயர்களும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.\nநயன்தாராவுக்கு மிருணாளினி என்ற கேரக்டர்.\nமோகன் ராஜாவின் முதல் படமான ‘அனுமான் ஜெயந்தி’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த சினேகா, 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘வேலைக்காரன்’ படத்தின் மூலம் ராஜாவுடன் இணைந்துள்ளார்.\nஇந்தப்படத்தில் கஸ்தூரி என்ற கேரக்டரில் நடித்துள்ளாராம் சினேகா.\nஜெயம் ரவிக்கு “தனி ஒருவன்” தந்த தைரியம்… தனி ஒருவன் படத்தின் தனிச் சிறப்பு… தனி ஒருவன் படத்தின் தனிச் சிறப்பு… தெலுங்கு வேண்டாம்.. ஹிந்தி ஓகே… தெலுங்கு வேண்டாம்.. ஹிந்தி ஓகே… ரஜினி மாதிரி வர ஆசைப்படலாம்… ரஜினி ஆக ஆசைப்படலாமா சிவகார்த்திகேயன்\nPrevious Postரஜினி வழியில் சல்மான்கான் Next Postதானா சேர்ந்த கூட்டம் படத்தின் தயாரிப்பாளர் யார்\nசிவகார்த்திகேயன் படத்துக்கு அதிக சம்பளம் கேட்ட அனிருத்\nநயன்தாரா படத்தை தள்ளி வைக்கச் சொன்ன கமல்\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\n“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்”-சரண்யா பொன்வண்ணன்..\nகுக்கூ பட நாயகி மாளவிகா நாயர் நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது’\nஆண்தேவதைக்காக காத்திருக்கும் பெண் தேவதை\nவில்லன் நடிகர் பவனின் பயணம்….\nஹன்சிகா நடிக்கும் புதிய படம் – மஹா\nஆர் எக்ஸ் 100 படத்தில் ஆதி\nபா.விஜய்யை மிரள் வைத்த சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/simhasana-yoga-benefits-tamil/", "date_download": "2018-08-16T06:57:59Z", "digest": "sha1:7KJX24T2VA4XKSQPJYSWQSVPHCZRDQHU", "length": 11725, "nlines": 141, "source_domain": "dheivegam.com", "title": "சிம்மாசன யோகம் | Simhasana yoga benefits in Tamil", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் பொது பலன் உங்கள் ஜாதகம் இப்படி இருந்தால் உங்களுக்கு சிம்மாசன யோகம் உண்டு தெரியுமா \nஉங்கள் ஜாதகம் இப்படி இருந்தால் உங்களுக்கு சிம்மாசன யோகம் உண்டு தெரியுமா \nஜோதிடக் கலை என்பது ஒரு மிகப்பெரும் சமுத்திரத்தை போன்றது. அதிலிருக்கும் எல்லாவற்றையும் கற்று பண்டிதனாக ஒரு மனிதனின் வாழ்நாள் போதாது. இந்த ஜோதிடத்தில் ஒரு மனிதன் பிறக்கும் போது அன்றைய நாள், நட்சத்திரம், திதி போன்ற பலவற்றை கணக்கிட்டு எழுதப்படுவது ஜாதகம் எனப்படும். அந்த ஜாதகத்தை ஆராய்ந்தோமேயானால் ஒரு சிலருக்கு சில கிரகங்கள் மூலமாக யோகம் ஏற்படுவதை அறியலாம். அப்படி மிகவும் அரிதாக ஒரு சிலருக்கு மட்டுமே ஏற்படக்கூடிய சிம்மாசன யோகத்தை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்குரிய அதிபதி 10 ஆம் வீட்டில் இருக்க, 10 ஆம் வீட்டிற்குரிய அதிபதி லக்ன வீட்டில் இருந்தால், இந்த “சிம்ஹாசன” யோகம் ஏற்படுகிறது. உதாரணமாக உங்களின் லக்னம் “ரிஷபம்” என வைத்து கொள்வோம். ரிஷபத்திற்கு அதிபதி சுக்ரன். ரிஷபத்திற்கு 10 ஆம் வீடாக வருவது “கும்பம்”(ரிஷபத்தில் இருந்து 10 வது ராசி) இதன் அதிபதி “சனிபகவான்” ஆவார். இப்போது சனிபகவான் ரிஷப லக்கினதிலில் இருந்து, சுக்கிரன் 10 ஆம் வீடான கும்ப ராசியிலிருக்க சிம்மாசன யோகம் ஏற்படுகிறது.\nசிம்மாசன யோகத்தில் பிறந்தவர்கள் நல்ல கம்பீரமான உடலமைப்பையும், முகத்தோற்றத்தையும் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் செல்வந்தர்கள் மற்றும் அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் இத்தகைய யோகத்தை கொண்டிருப்பார்கள். கலாரசிகர்களாக இருப்பார்கள். அதே நேரத்தில் உடல் பலத்தை காட்டக்கூடிய வீரக்கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். நீதி நேர்மை போன்ற குணங்களை அதிகம் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு பிரச்சனைக்கும் அதை சரியான வகையில் ஆய்ந்து எல்லோருக்கும் பொதுவான ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பை அளிப்பார்கள். கலைத்துறைகளி���் இவர்கள் ஈடுபட்டால் மக்களை அதிகளவு ஈர்க்கக்கூடிய திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். பல வகையான சுகங்களை அனுபவிப்பார்கள்.\nஅதே நேரத்தில் தன் நாட்டிற்காகவும் தான் நேசிக்கும் மக்களுக்காகவும் அத்தகைய சுகபோகங்களை தியாகம் செய்வர். இந்த ஜாதகர்களுக்கு அவர்களின் ஜாதகத்தில் 10 ஆவது இடத்தில் குரு, செவ்வாய், சுக்கிரன், போன்ற கிரகங்கள் இருந்தால், அவருக்கு நாட்டை ஆளக்கூடிய பிரதமர், ஜனாதிபதி போன்ற பதவிகளை அடையும் யோகம் நிச்சயம் உண்டு. இத்தகைய உயர்பதவிகளை அடையவில்லை என்றாலும் கூட ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகவாவது இருக்க கூடும். அரச பரம்பரையில் பிறந்த எவருக்கேனும் இந்த சிம்மாசன யோகம் அவர்களின் ஜாதகத்தில் இருக்கும் பட்சத்தில், அடுத்த அரசராக முடிசூட்டிக்கொள்ளும் வாய்ப்புகள் இவர்களுக்கு அதிகம். இவர்கள் இறுதி காலம் வரை வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.\nஎந்த ராசிக்காரர் எந்த திசை வீட்டில் குடியிருந்தால் அதிஷ்டம் பெருகும்\nசுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nகேது ஆதிக்கம் உள்ள ஜாதக பலன்கள்\nஜாதக லக்கினத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன் தெரியுமா \nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/life-pi-gets-11-oscar-nominations-167796.html", "date_download": "2018-08-16T06:19:20Z", "digest": "sha1:AYADO4JKX7F6X454JZETOLX2DRUZTOHB", "length": 10512, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆஸ்கர் விருது: புதுவையில் எடுக்கப்பட்ட 'லைப் ஆப் பை' படம் 11 பிரிவுகளில் போட்டி! | 'Life of Pi' gets 11 Oscar nominations | ஆஸ்கர் விருது: புதுவையில் எடுக்கப்பட்ட 'லைப் ஆப் பை' படம் 11 பிரிவுகளில் போட்டி! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆஸ்கர் விருது: புதுவையில் எடுக்கப்பட்ட 'லைப் ஆப் பை' படம் 11 பிரிவுகளில் போட்டி\nஆஸ்கர் விருது: புதுவையில் எடுக்கப்பட்ட 'லைப் ஆப் பை' படம் 11 பிரிவுகளில��� போட்டி\nசென்னை: புதுவையில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் படம் லைப் ஆப் பை 11 ஆஸ்கர் விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nலைப் ஆப் பை திரைப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஆங் லீ எடுத்திருந்தார். இதன் பெரும்பாலான காட்சிகளை பல மாதங்கள் புதுச்சேரி மாநிலத்தில் தங்கி எடுத்தார் ஆங் லீ. படத்தின் முதல் ட்ரைலரைக் கூட அவர் சென்னையில்தான் வெளியிட்டார்.\nஇந்தப் படம் உலகம் முழுக்க நல்ல வசூலையும் மிகச் சிறந்த விமர்சனங்களையும் பெற்றது.\nஇப்போது 11 பிரிவுகளில் 85 வது ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் பாடல் (2), சிறந்த எடிட்டிங், சிறந்த புரொடக்ஷன் டிசைன், சிறந்த ஒலி அமைப்பு, சிறந்த ஒலிக் கலவை மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nசில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் எடுக்கப்பட்ட ஸ்லம்டாக் மில்லியனேர் படம் 11 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, 7 பிரிவுகளில் ஆஸ்கர் வென்றது நினைவிருக்கலாம்.\nபொதுவாக புதுவையில் எடுத்தால் படம் ஓடாது என்ற மூட நம்பிக்கை சில காலம் இருந்தது. இப்போதோ புதுவையில் எடுத்தால் ஆஸ்கரே வெல்லலாம் என்று மாறியிருக்கிறது\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வான இந்தியப் படம் இதுதான்\nபாகுபலிக்கு ஆஸ்கர்... லாபியை ஆரம்பித்தார் சந்திரபாபு நாயுடு\nஆஸ்கர் விழாவில் ஏன் அந்த நக்கல் சிரிப்பு\nஹே டிரம்ப், தூங்கி முழிச்சாச்சா: கலாய்த்து டிவீட்டிய ஆஸ்கர் விழா தொகுப்பாளர்\nபோங்கயா நீங்களும் உங்க சட்டமும்: டிரம்பை கண்டித்து ஆஸ்கர் விழாவை புறக்கணித்த இயக்குனர்\nஆஸ்கர் விருதுக்குத் தேர்வாகாத விசாரணை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nஇந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவ��ரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%AF%E0%AF%82-%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2018-08-16T05:58:16Z", "digest": "sha1:26VCIE6L2OUAJ6B4CRFZGTT7CYHN56UV", "length": 7662, "nlines": 69, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "யூ யூனிகார்ன் ஸ்மார்ட்போன் வாங்கலாமா - சிறப்பு அம்சங்கள் என்ன", "raw_content": "\nயூ யூனிகார்ன் ஸ்மார்ட்போன் வாங்கலாமா – சிறப்பு அம்சங்கள் என்ன\nயூ நிறுவனத்தின் புதிய யூ யூனிகார்ன் மொபைல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் வாயிலாக வருகின்ற ஜூன் 14ந் தேதி 2 மணிக்கு இரண்டாவது முறையாக ஃபிளாஷ் விற்பனை தொடங்குவதனால் தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.\nயூனிக்பாடி முழுவதும் அலுமினியம் மெகனசீயம் கலந்த மெட்டல் பாடியை பெற்றுள்ளது. கோல்டன் பார் வண்ணத்தில் மட்டுமே யூ யூனிகார்ன் மொபைலில் ஆன்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் 1.8 GHz + MediaTek Helio P10 பிராஸெசர் உடன் இனைந்த 4GB ரேம் பெற்றுள்ளது. இன்டர்னல் மெம்மரி 32GB இடவசதியுடன் கூடுதலாக மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி 128GB வரை பெற்று கொள்ளமுடியும்.\nடியூவல் எல்இடி ஃபிளாஷ் உடன் 13MP ரியர் கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவினை பெற்றுள்ளது. 5.5 இன்ச் ஃபுல் ஹெச்டி டிஸ்பிளே கொண்டுள்ள யூ யூனிகார்ன் ஸ்மார்ட்போனில் 4G LTE தொடர்புடன் கூடிய இரண்டு நானோ சிம்களை பெற்றுள்ளது.\nசலுகை விலையில் சிறந்த மைக்ரோஎஸ்டி கார்டு வாங்க ;\n4000mAh பேட்டரி நிச்சியமாக குறைந்த அளவு செயல்பாடுகளுக்கு இரண்டு தினங்கள் முழுதாக தாக்குபிடிக்கும். மிக சிறப்பான பேட்டரியை பெற்றுள்ளது.\nகேமரா – 13MP ரியர் கேமரா , 5MP பிரென்ட் கேமரா\nதொடர்பு ; 4G LTE\nசென்சார் ; ஃபிங்கர் பிரின்ட் சென்சார் மேலும் சில\nஇன்று மதியம் 2 மணி முதல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்ட் வழியாக யூ யூனிகார்ன் ரூ.12,999 விலையில் விற்பனை தொடங்குகின்றது. தற்பொழுது முன்பதிவு நடைபெறுகின்றது.\nஎக்ஸ்குளூசிவாக யூ யூனிகார்ன் மொபைல் வாங்க ;\nPrevious Article சுல்தான் – தி கேம் ஆண்ட்ராய்டு மொபைலில் அறிமுகம்\nNext Article உலகின் மிக விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் – சோலாரின்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல�� 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூலம் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158653/20180517123815.html", "date_download": "2018-08-16T06:57:44Z", "digest": "sha1:NIT3QJZADYN7UDVWYIIBPVRAXTLVTO4D", "length": 6973, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஆட்டோவில் இருந்த மாற்றுத்திறனாளிக்கு நலத் திட்ட உதவி : ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வழங்கினார்!!", "raw_content": "ஆட்டோவில் இருந்த மாற்றுத்திறனாளிக்கு நலத் திட்ட உதவி : ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வழங்கினார்\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஆட்டோவில் இருந்த மாற்றுத்திறனாளிக்கு நலத் திட்ட உதவி : ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வழங்கினார்\nஒட்டப்பிடாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் வழங்கினார்.\nதூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் 3வது நாளாக ஜமாபந்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தியாகராஜன் தலைமையில் நடத்தது. அப்போது ஆட்டோவில் இருந்த நடக்க முட��யாத மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகைக்கான ஆணையினை ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வழங்கினார். தாசில்தார் ஜாண்சன் தேவசகாயம், சமூக பாதுகாப்பு தாசில்தார் ஞானராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.\nதியாகராஜன் சார் திருச்செந்தூர் கோட்டாட்சியராக பணிபுரிந்த போதே மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அவரது பணி என்றும் வாழ்கவே\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நிறுவனம் சார்பில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அறிமுகம் : பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பரிசுக் கூப்பன்\nகோவில்பட்டி நகராட்சிக்கு விருது : அமைச்சர் வாழ்த்து\nதூத்துக்குடியில் ஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள்\nதுப்புரவு பணியாளர்வளுக்கான புதிய திட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசுதந்திர தின விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nதூத்துக்குடி என்.டி.பி.எல். மூலம் ரூ.218.48 கோடி லாபம் : அதிகாரி தகவல்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/pokkisham/64681-actress-and-models-fitness-secrets.html", "date_download": "2018-08-16T06:24:21Z", "digest": "sha1:Y2XVKZ3BQ7R6QMFW44BSF7OOIJEDV7PJ", "length": 25625, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "நடிகைகளும், மாடல்களும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய்யும் 10 விஷயங்கள் இவைதான்! | Actress and Models Fitness secrets", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nநடிகைகளும், மாடல்களும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய்யும் 10 விஷயங்கள் இவைதான்\nநயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என நம் இளைஞர்களின் மனதை கொள்ளைக் கொள்ளும் நடிகைகளைப் பார்த்தால் பொதுவாக நம்முடைய மனதில் எழும் எண்ணம் இதுவாகத்தான் இருக்கும், 'எப்படித்தான் இவங்க மட்டும் ஸ்லிம்மா, ப்யூட்டியா இருக்காங்க..\n‘இது ரொம்ப சிம்பிள்ங்க’ என்கிறார்,சென்னையில் பல வருடங்களாக மாடல் ஒருங்கிணைப்பாளராக இருந்துவரும் 'மேங்கோ காஸ்டிங் மாடல் ஏஜென்ஸி' யின் உரிமையாளர் பிரான்சிஸ். மாடல்கள் தங்கள் அழகைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்யும் விஷயங்கள் என்ன என்பது பற்றியும், சமுதாயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற சில டிப்ஸ்களையும் இவரிடம் பதிவு செய்ய வரும் மாடல்களுக்கு 'பர்சனாலிட்டி' வகுப்பாக எடுக்கிறார். அந்த வகுப்பில், மாடல்கள் என்னென்ன செய்யவேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்பதையும் சொல்லிக் கொடுக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ், ரேஷ்மி, அருந்ததி என இவர் வகுப்பில் கலந்து கொண்ட பல மாடல்கள், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்து ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதோ மாடல்கள் செய்யக்கூடிய பொதுவான விஷயங்களை இங்கே பகிர்கிறார்:-\nதங்கள் உடல் எடையை குறைக்க, இரண்டு வழியை நாடுவார்கள். 1. நடன வகுப்பு, 2. உடற்பயிற்சிக் கூடம். அதே சமயம் இருக்கும் எடையை அப்படியே தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள யோகா வகுப்பை தான் 'டிக்' செய்வார்கள்.\nகாலையில் ஒரு ஆப்பிள், ஆயில் இல்லாத ஆம்லெட் ஒன்று. மதியம்: லிமிட்டெட் மீல்ஸ். மாலை: ஃப்ரூட் ஜூஸ். இரவு உணவாக இரண்டு சப்பாத்தி, ஆயில் இல்லாத ஆம்லெட் ஒன்று. காபி, டீ-க்கு மாடல்கள் எப்போதும் சொல்வது 'நோ' தான்.\nவெளி விசேஷங்களுக்கு சென்றால் தாராளமாக ஆயில் அதிகம் இல்லாத உணவுகளை எடுத்துக் கொள்வார்கள்.. உதாரணமாக பிரியாணி போன்ற உணவுகள். அதே போல, 'சோஷியல் ஃபங்க்‌ஷனில் ஒயின் மட்டுமே அருந்துவார்க���். ரெட் அல்லது ஒய்ட் ஒயின். மற்ற பானங்களை பெரும்பாலும் அருந்தமாட்டார்கள்.\n99% மாடல்கள் முகம் கழுவுவதற்கு சுத்திகரிப்பட்ட பாட்டில் தண்ணீரைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால, ஸ்கின் எப்போதும் போலவே ஷைனிங்காக இருக்கும்.\nஎவ்வளவு பெரிய மாடல்களாக இருந்தாலும், அவர்கள் பயன்படுத்தும் சோப்பு பெரும்பாலும் கொலஸ்ட்ரால் அதிகமாக சேர்க்கப்பட்ட வெண்மை நிற சோப்பைதான் பயன்படுத்துவார்கள். இதற்குப் பின் ஒரு காரணம் இருக்கிறது. இயற்கையாகவே, நம் சருமத்தை பாதுகாக்க 'கொலஜன் 'எனும் கெமிக்கல் நம்முடைய உடலில் சுரக்கும். இந்த கெமிக்கல் நம் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகளிடமிருந்து பாதுகாக்கும். மற்ற சோப்பு வகைகளைவிட இது போன்ற வெண்மை நிற சோப்பில் கொழுப்பின் சதவீதம் அதிகமாக இருப்பதால் 'கொலஜனுக்கு' எந்த பாதிப்பையும் தருவதில்லை. மேலும், இதற்கு சருமத்தின் ஈரப்பத்ததை தக்கவைத்துக் கொள்ளும் தன்மையும் உண்டு. முகத்தில் கரும்புள்ளிகள், பிம்பிள்ஸ் போன்றவை ஏற்படாமலும் தடுக்கிறது.\n75% க்கும் மேற்பட்ட மாடல்கள், மேக்கப் புராடக்டைப் பொருத்தவரை அனைவருமே 'மேக்' புராடக்ட் மேக்கப் பொருட்களைத்தான் பயன்படுத்துவார்கள்.\nகுளிக்க, சிகைக்காயைத் தான் பயன்படுத்துவார்கள். ஏனெனில் சிகைக்காய் மட்டுமே குளித்து முடித்த பின்பு, முடியில் விரல்களால் கோதினால் சிக்கல் இல்லாமல் முடி பிரியும். முடியின் வேர்கால்களில் காற்றுப் படும் அளவிற்கு காற்றோட்டப் பகுதியை ஏற்படுத்திக் கொடுப்பதில் சிகைக்காய் பெரும் பங்கு வகிக்கிறது.\nஎல்லா மாடல்களும் வாரத்துக்கு ஒரு முறை கட்டாயமாக தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பார்கள். இதன் முதல் வாரம் முழுக்க உடல் குளிர்ச்சியாக இருக்கும். எண்ணெயைப் பொருத்தவரை சுத்தமான தேங்காய் எண்ணெயைத்தான் பெரும்பாலான மாடல்கள் பயன்படுத்துகிறார்கள்.\nபெரும்பாலும் கர்லிங், ஸ்டிரெய்டனிங், ஹேர் ரிமூவிங் (வாக்ஸிங்), ஐப்ரோ இவற்றிற்கு மட்டுமே மாடல்கள் பார்லருக்கு செல்வார்கள்\nஎன்ன சார்.. பத்து பாய்ன்ட்ஸ்ன்னு ஒன்பதுதான் சொல்லிருக்கீங்க என்று கேட்டோம்..\n’புற அழகுக்காக இப்படி என்னதான் பண்ணினாலும் மனசுல தைரியமும், தெளிவும், நல்லெண்ணமுமா இருக்கறவங்க ரொம்ப அழகாவேதான் தெரிவாங்க\n இதையெல்லாம் ஃபாலோ பண்றதாலதான் இவங்க தொடர்ந்து வெற்றிப்படிக்கட்டுல ஏறிகிட்டே இருக்காங்க போலயே\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nநடிகைகளும், மாடல்களும் தங்கள் அழகைப் பாதுகாக்க செய்யும் 10 விஷயங்கள் இவைதான்\nராதிகா ஆப்தே நடிக்கிறாரா.. நிஜமாகவே பயப்படுகிறாரா\nநஸ்ருதீன் ஷாவுக்கு ஈடு கொடுக்கும் கல்கி கோச்லின் - “வெய்ட்டிங்” ஒரு பார்வை #Waiting\n - ‘ஆங்க்ரி பேர்ட்ஸ்’ படம் சொல்லும் சேதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-julie-in-vijay-62/", "date_download": "2018-08-16T05:52:03Z", "digest": "sha1:XO3AHYRQNERS5DL22UYB7YSKMBPKC54F", "length": 8355, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜூலிக்கு தளபதி விஜய் கொடுத்த வாய்ப்பு ! பாத்தா ஷாக் ஆவீங்க - விவரம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஜூலிக்கு தளபதி விஜய் கொடுத்த வாய்ப்பு பாத்தா ஷாக் ஆவீங்க – விவரம் உள்ளே\nஜூலிக்கு தளபதி விஜய் கொடுத்த வாய்ப்பு பாத்தா ஷாக் ஆவீங்க – விவரம் உள்ளே\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் அவரது 62வது படம் பெரிதும் எதிர்பாக்க\nபடுகிறது.படத்தை பற்றிய தகவல்கள் என்ன கதை ,விஜய்க்கு என்ன கெட்அப் என அனைத்து தகவல்களையும் படக்குழு ரகசியமாக வைத்து வருகிறது.\nபடத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார் மற்றும் ஏ ஆர் ரகுமான் இசையமைக்க உள்ளார் என்ற தகவல் மட்டும் வெளிவந்த நிலையில் தற்போது படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.\nபிக் பாஸ் ஜூலிக்கு நல்ல நேரம் ஆரம்பம் ஆகிவிட்டது போல தெரிகிறது ,வரிசையாக படங்களை கையில் வைத்துள்ளார். இவர் உத்தமி என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார், தற்போது இளைய தளபதியின் படத்தில் நடிக்க போகிறார் என்று தெரிந்ததும் ஜூலி ரசிகர்கள் படு மகிழ்ச்சியில் உள்ளனர்.\nசமீபத்தில் இவர் ட்ரெண்டிங் பேஸ் அப் தி ஏர் 2017 என்ற விருதை வாங்கி உள்ளார்.அதனால் 2018 லும் ஜூலி ட்ரெண்டிங்கில் இருப்பார் என்று ஜூலி ரசிகர்கள் ஆனந்தம் கொண்டுள்ளனர்.\nPrevious articleதூள் படத்தில் நடித்த சொர்ணாக்கா பரிதாபமாக முடிந்த வாழ்க்கை \nNext articleஎன்னது இவங்க ப்ரியாவா பாத்தா நம்ப மாட்டீங்க – புகைப்படம் உள்ளே\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n எங்களை மன்னித்துவிடு ஆசிஃபா …. \nநடிப்பை விட்டுவிட்டு… ஐஸ் ஃபேக்டரி நடத்தி வரும் பிரபல நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-16T05:57:45Z", "digest": "sha1:YGDVYD5NMGAM6RFXXGPNOCQIB6D4XPDK", "length": 6287, "nlines": 59, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பேட்டரி Archives ~ Gadgets Tamilan", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசர் வெளியானது\nஇந்தியாவின் முன்னணி 4ஜி டெலிகாம் நெட்வொர்க்காக விளங்கும் ஜியோ டெலிகாம் நிறுவனம் பல்வேறு இலவச டேட்டா சேவைகள் உட்பட பல்வேறு ஜியோ செயலிகளை வெளியிட்டுள்ள நிலையில் , புதிதாக பேட்டரியை பராமரிக்கும் வகையிலான ஜியோ ஜூஸ் பேட்டரி ஆப் டீசரை ரிலையன்ஸ் வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ...\tRead more »\nபழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததற்கு மன்னிப்பு கோரிய ஆப்பிள்\nஉலகின் மிக நம்பகமான பிராண்டுகளில் ஒன்றான ஆப்பிள் நிறுவனத்தின் பழைய ஐபோன்களின் வேகத்தை குறைப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, இதற்கு ஆப்பிள் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. ஆப்பிள் மன்னிப்பு பேட்டரி பிழை வாயிலாக ஆப்பிள் ஐபோன் வேகத்தை குறைத்ததாக ஒப்புகொண்டு மன்னிப்பு கோரியுள்ளதை தொடர்ந்து,...\tRead more »\nமொபைல் பேட்டரிகள் இனி வெடிக்காது ஆய்வாளர்கள் அசத்தல்\nமொபைல் மற்றும் லேப்டாப் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் நானோ டைமண்ட் கொண்டு வடிவமைக்கப்பட்டால் ஷாட் சர்க்யூட் மற்றும் தீப்பற்றுதல் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பாக இருக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். லித்தியம் பேட்டரிகள் தலை முடியின் விட்டத்தை விட 10,000 மடங்கு குறைந்த சிறிய...\tRead more »\nசெல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்க என்ன வழி \nஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் அதன் ஆபத்துகளும் அதிகரித்து வருகின்றது என்பது உண்மையே.. எவ்வாறு செல்போன் பேட்டரி வெடிக்காமல் தடுக்கலாம் என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம். செல்போன் பேட்டரி செல்போன் வெடிக்க போலி பேட்டரிகள் மிக முக்கிய காரணமாகும். அதிக நேரம் மொபைலை...\tRead more »\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/88_157857/20180502131430.html", "date_download": "2018-08-16T06:56:56Z", "digest": "sha1:6S76FWRNUBGNWWCEYYSY77VSDAGJMJNH", "length": 7405, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "தேர்தலில் வெற்றிக்கதிர்களை அறுவடை செய்ய நடவடிக்கை : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்", "raw_content": "தேர்தலில் வெற்றிக்கதிர்களை அறுவடை செய்ய நடவடிக்கை : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nதேர்தலில் வெற்றிக்கதிர்களை அறுவடை செய்ய நடவடிக்கை : தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nதேர்தலில் வெற்றிக் கதிர்களை அறுவடை செய்ய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.\nதிமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று அக்கட்சியின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், திமுகவின் களஆய்வு, நிர்வாகிகள் ஒத்து ழைப்பு டன் முழுமையாக நிறைவேறியுள்ளது. வரவிருக்கும் தேர்தலில் வெற்றிக் கதிர்களை அறுவடை செய்ய கட்சி சார்பில் ஆக்கப்பூர்வமான நடவடி க்கைகள் மேற்கொள்ளப்படும்.திமுக களஆய்வின் போது சாதி, மத மற்றும் நடிகர்களின் அரசியல் பின்னால் செல்லும் இளைஞர்களை மீட்க திமுக நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.\n எல்லாவற்றையும் அனுபவிக்க உங்க குடும்பம்\nதம்பி - நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருணாநிதியின் இறுதிச்சடங்கிற்கு முதல்வர் வந்திருக்க வேண்டும் : ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nதிமுக செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடுகிறது: தலைவராக தேர்வாகிறார் மு.க.ஸ்டாலின்\nகருணாநிதி, ஜெயலலிதாவை இழந்தது தமிழகம் : அரசியலை வழிநடத்த போவது யார்\nஇப்போதாவது அப்பா என அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே - ஸ்டாலின் உருக்கமான கடிதம்\nரஜினிகாந்த் அதிமுக தலைமையேற்க ஒருபோதும் இடம் தர மாட்டோம்: செல்லூர் ராஜூ திட்டவட்டம்\nஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை 6-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு\nகருணாநிதியின் புகழை போற்றிப் பாதுகாப்போம் : திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t536-topic", "date_download": "2018-08-16T06:45:56Z", "digest": "sha1:IEXLGIAA4ESS5A5SAPAMT2FZPRD6UOHZ", "length": 8001, "nlines": 80, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "நாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை. தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகிறார் மோடி", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » நாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை. தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகிறார் மோடி\nநாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை. தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகிறார் மோடி\n1 நாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை. தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகிறார் மோடி on Fri May 16, 2014 6:37 pm\nநாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை. தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகிறார் மோடி.\nKALAKALAPPU TAMIL CHAT » GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள் » NEWS/செய்திகள் » நாடு முழுவதும் பாரதிய ஜனதா அலை. தனிப்பெரும்பான்மையுடன் பிரதமராகிறார் மோடி\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.com/2011/12/2011.html", "date_download": "2018-08-16T06:14:15Z", "digest": "sha1:DIGIHU5HJU6LF26QXLTIN7A2YY6445I6", "length": 17404, "nlines": 174, "source_domain": "panduashok.blogspot.com", "title": "புலி வால் பிடித்தவன்: 2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்", "raw_content": "\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை தொகுத்து இருக்கிறேன். நிறைய பாடல்கள் மனதிற்கு பிடித்திருந்தாலும் பத்து பாடல்களே என்பதால் அவைகளை இந்த லிஸ்டில் வர இயவில்லை. என்ன சொல்லபோற-வேங்கை, கண்ணாடி நீ -மங்காத்தா , ரா��ாத்தி போல- அவன் இவன், என்னமோ என்னமோ பண்ணுது-தேநீர் விடுதி, நான் சொன்னதும் மழை -மயக்கம் என்ன என நிறைய பாடல்களை இணைக்க முடியவில்லை. எனக்கு பிடித்த இந்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன் \nபடம் : அழகர்சாமியின் குதிரை.\nபாட்டு : பூவைக்கேளு காத்தை கேளு\nஇளையராஜாவின் மெலடி பிடிக்காதவர்கள் இருப்பது அரிது அந்த வகையில் இந்த பாடல் அவரின் மெலடி லிஸ்டில் சேரும்.\n2011-ம் வருடம் GV. பிரகாஷ் காட்டில் அடை மழை.... இல்லை இல்லை பேய் மழை. ஆடுகளம், தெய்வத்திருமகள், மயக்கம் என்ன என எல்லா படங்களிலும் இவர் இசை பெரிதும் பேசப்பட்டது.\nபாடல்கள்: சொட்ட சொட்ட /உன் பேரை தெரியாது\nபுது இசையமைப்பாளர் சத்யா, முதல் படமே நல்ல தொடக்கம், எனக்கு இந்த இரண்டு பாடல்களுமே பிடிக்கும். புதிய இசையமைப்பாளர் என்ற சுவடே தெரியாமல் அற்புதமாக கலக்கி இருந்தார்.\nபாடல்: சாரக்காத்து வீசும் / போறானே போறானே\nஇவரும் புதிய இசையமைப்பாளர்தான் பின்னணி இசையிலும் இந்த படத்தில் முத்திரை பதித்திருந்தார். தமிழ் சினிமாவில் இவருக்கென்று நல்ல எதிர்க்காலம் இருப்பதுபோல் தோன்றுகிறது.\nவித்யாசாகரின் மெலடிகள் என்றும் சோடை போனதே இல்லை. இயக்குனர் கரு. பழனியப்பன் -வித்யாசாகரின் கூட்டணி நல்ல பாடல்களை கொடுத்து வந்திருக்கிறார்கள், அந்த வகையில் படம் தாமதமாக வந்தாலும் இந்த பாடல் எனக்கு பிடித்து போய்விட்டது.\nபாடல் : ஆரிரோ ஆராரிரோ\nGV. பிரகாஷிற்கு மேலும் ஒரு பிரமாதமான கதையம்சத்தோடு கூடிய பின்னணி இசைக்கு நிறைய வேலை கொடுத்த படம்.\nஇந்த படத்தின் இசையமைப்பாளர் \"ஷரெத்\" மலையாளத்தில் இசையமைத்து வருகிறார். தமிழ் படங்களில் இதுதான் இவரின் முதல் படம்.\nபாடல்: மழை வரும் அறிகுறி\nஜோஷ்வா ஸ்ரீதரின் இசையில் வெளிவந்த காதல் படத்தின்பாடல்களை நாம் இன்னும் மறந்திருக்க முடியாது. கொஞ்ச நாள் இடைவெளிக்கு பிறகு அவருக்கு பேர் சொல்லும்படியான படம் இது. குறிப்பாக இந்த பாடல் பிரமாதம்\nஹாரிஸ் ஜெயராஜின் இந்த பாடல் இந்த வருடம் பல பேரின் விருப்பபாடலாக இருந்தது.\nபாடல்: திமு திமு தீம் தீம்\nநா. முத்துகுமாரின் வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் இந்த பாடல் கேட்கும்போது ரொம்பவே இனிமை. காதல் வராதவனுக்கு திடிரென காதல் வந்தால் எப்படி அவனுடைய மன ஓட்டங்கள் இருக்கும் என்பதை சொன்ன பாடல். சில ���விதை வரிகள் நச்சென்று இருக்கும்.\nஎன் ஜன்னல் துங்கும் நிலா\nஎன் கண்ணுக்குளே விழா \"\nநிறைய பாடல்களை இந்த வரிசையில் சேர்க்கத்தான் அசை என்ன செய்வது பத்து பாடல்தான் என்று முதலிலே முடிவு செய்துவிட்டேன்.\nPosted by தடம் மாறிய யாத்ரீகன் at 8:54 PM\nLabels: சிறந்த பத்து பாடல்கள், சினிமா\nதயவு செய்து பிழை இல்லாமல் பதிவுகளை போடவும் ...\nதயவு செய்து பிழை இல்லாமல் பதிவுகளை போடவும் ...\nதயவு செய்து பிழை இல்லாமல் பதிவுகளை போடவும் ... //\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவெண்ணிற ஆடை படமும்-இயக்குனர் ஸ்ரீதரும்\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nகாதலிக்க நேரமில்லை படமும் -இயக்குனர் ஸ்ரீதரும்\nஉண்மையான காதல் என்பது கடவுளைப்போல\nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/rajinikanth/", "date_download": "2018-08-16T06:24:50Z", "digest": "sha1:RX52GEBXPJ6T4DMS3F5OBGN2IUFLGSFC", "length": 6900, "nlines": 86, "source_domain": "tamilscreen.com", "title": "rajinikanth Archives - Tamilscreen", "raw_content": "\nபத்திரிகையாளர்களிடம் அநாகரீகம்… -நிதானம் இழந்த ‘ஏய்’ ரஜினிக்கு கண்டனம்…\nஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் நூறாவது நாளில் வன்முறை வெடித்து காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்...\nஏலத்துக்கு வருகிறது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சொத்து….\nரஜினி, கமல் தொடங்கி எத்தனையோ நட்சத்திரங்களை புகழ் வெளிச்சத்தில் மின்ன வைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த கே.பாலசந்தரை அடுத்தடுத்த...\nரஜினிகாந்தை கலாய்க்கும் கஜினிகாந்த்… வேடிக்கைப்பார்க்கும் சினிமா சங்கங்கள்…\nநடிகர் சூர்யா, கார்த்தி ஆகியோரின் நெருங்கிய உறவினரும், பங்குதாரரும், சிவகுமார் குடும்பத்தினரால் திரைப்படத்துறைக்கு அழைத்துவரப்பட்டவருமான ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா, ஹர ஹர மகாதேவகி என்ற ஆபாசப்படத்தை...\nஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் சன்னி லியோன்\nஷங்கர் இயக்கத்தில் ‘எந்திரன்’ படத்தின் 2-ஆம் பாகமான ‘2.0’ படத்தில் எமிஜாக்சன் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஏற்கனவ�� தன்னுடைய இயக்கத்தில் ஐ படத்தில் நடித்த...\nஇயக்குநர் கே.பாலசந்தருக்கு சிலை… வாழ்வின் கடமையை நிறைவேற்றும் வைரமுத்து…\nநூறு படங்களுக்குமேல் இயக்கி, இந்தியாவின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் இயக்குநர் கே.பாலசந்தர். கலையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்குமேல்...\nகாலா படத்தின் கதையும், தலைப்பும் எனக்கே சொந்தம்…. போலீஸுக்குப் போன உதவி இயக்குநர்…\nதனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் காலா படம் கடந்த 28 ஆம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தொடங்கி...\nவிவரம் தெரியாமல் பேசும் விஷால்….\nநெறி பிறழாமல் ஊடகங்கள் திரைப்படங்களை விமர்சனம் செய்வதை படத்துறையினரால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அதை அவர்களால் தடுக்கவே முடியாது என்பதால் குறுக்குவழியை தேடுகின்றனர். அதாவது,...\nஃப்ரீயாக இருக்கிறாயா, பிரியாணி சாப்பிட வா.. – அன்னை இல்லத்திலிருந்து ரஜினிக்கு அழைப்பு\nகதாநாயக நடிகர்கள் சொந்தப்படம் தயாரிக்க இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். ஒன்று... அந்த நடிகரை வைத்து வேறு யாரும் படம் தயாரிக்க முன்வராததால், வேறு...\nநெருப்புடா படத்தின் இசை வெளியீட்டு விழா…-Stills Gallery\nராஜதந்திரம் வீரா நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகதாநாயகியை சிபாரிசு செய்யும் சமுத்திரக்கனி\nகஜினிகாந்த் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nபியார் பிரேமா காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/08/170715.html", "date_download": "2018-08-16T05:48:21Z", "digest": "sha1:4USLCY7M3AOY4MDD5SIQ6VVGUU7G7RMF", "length": 10293, "nlines": 232, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): ஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 17/07/15", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015\nஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 17/07/15\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/23/2015 | பிரிவு: ஃபனார் (FANAR) நிகழ்ச்சி, பெருநாள் நிகழ்ச்சி\nஃபனாரில் QITC -யின் ஈதுல் ஃபித்ர் -பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி -2015\nபெருநாள் தினத்தன்று பெருநாள் தொழுகை மற்றும்\nகுத்துபாவிற்க்கு பின் சூக் ஃபாலா விற்கு அருகிலுள்ள ஃபனார்\nஉள்ளரங்கில் QITC-யின் ஈத் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி\nசிறப்பு விருந்தினர் மவ்லவி: M.T.M. ஃபர்ஸான் (SLTJ மண்டல துணைத் தலைவர் & அழைப்பு ஆசிரியர்) அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்\nஈதுல் ஃபித்ர் பெருநாள் சிறப்பு நிகழ்ச்சி - 17/07/1...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08025415/LIC-to-cancel-the-GST-tax-on-policy-Agents-are-darna.vpf", "date_download": "2018-08-16T05:49:32Z", "digest": "sha1:YDZYTQCBAQCEFZAXXM7PWQP3IZCCF5XV", "length": 10140, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "LIC to cancel the GST tax on policy Agents are darna fight || பாலிசி மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபாலிசி மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டம் + \"||\" + LIC to cancel the GST tax on policy Agents are darna fight\nபாலிசி மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்யக்கோரி எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டம்\nபாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்யக்கோரி தஞ்சையில் எல்.ஐ.சி. முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்தியா முழுவதும் உள்ள அனைத்து எல்.ஐ.சி. கோட்ட அலுவலகங்கள் முன்பு முகவர்கள் (லிகாய்) சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அதன்படி தஞ்சை கோட்ட அலுவலகம் முன்பு நடந்த தர்ணா போராட்டத்துக்கு கோட்ட தலைவர் பூவலிங்கம் தலைமை தாங்கினார். கிழக்கு கோட்ட செயலாளர் கருணாநிதி, மேற்கு கோட்ட தலைவர் ராஜமாணிக்கம், மேற்கு கோட்ட செயலாளர் திருநாவுக்கரசு, மகளிரணி அமைப்பாளர் மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nகோட்ட அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் வரவேற்றார். தர்ணா போராட்டத்தை மாநில செயலாளர் ராஜா தொடங்கி வைத்தார். தஞ்சை கிழக்கு கோட்ட தலைவர் தங்கமணி கலந்து கொண்டு பேசினார்.\nதர்ணா போராட்டத்தில் எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச மாத ஊதியம் வழங்க வேண்டும். முகவர்களுக்கு உண்மையான ஓய்வூதிய திட்டம் அமலாக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் எல்.ஐ.சி. மொபைல் செயலி வழங்க வேண்டும். காலாவதியான பாலிசி புதுப்பித்தல் கால அவகாசத்தை 5 ஆண்டுகளாக மாற்ற வேண்டும்.\nபாலிசி மீதான ஜி.எஸ்.டி. வரி, சேவை வரியை ரத்து செய்ய வேண்டும். பணிக்கொடை ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கணக்கீட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும். நேரடி விற்பனை, ஆன்லைன் விற்பனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.\nமுடிவில் கோட்ட பொருளாளர் சம்பத் நன்றி கூறினார்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் த���ரியுமா\n5. வானவில் : புதிய போன் வாங்கப் போறீங்களா ஒரு நிமிஷம்... இதைப் படிங்க...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/clever-sneha-prasanna-166342.html", "date_download": "2018-08-16T06:21:11Z", "digest": "sha1:UESTYHM2BGDGD7GMTGQ766W3NK46ZND2", "length": 9977, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விளம்பரங்களில் கல்லா கட்டும் சினேகா, பிரசன்னா | Clever Sneha and Prasanna | சினேகா, பிரசன்னா ரொம்பவே தெளிவு - Tamil Filmibeat", "raw_content": "\n» விளம்பரங்களில் கல்லா கட்டும் சினேகா, பிரசன்னா\nவிளம்பரங்களில் கல்லா கட்டும் சினேகா, பிரசன்னா\nசென்னை: நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சேர்ந்து விளம்பரப் படங்களில் நடிக்கிறார். இதற்காக அவர்கள் பெரும் தொகையை சம்பளமாக வாங்குகின்றனர்.\nதிரைநட்சத்திரங்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடித்து பணம் பார்க்கின்றனர். அதற்கு சினேகா, பிரசன்னா மட்டும் என்ன விதிவிலக்கா. திருமணத்திற்கு பிறகு சினேகா, பிரசன்னாவை ஜோடியாக நடிக்க வைக்க பல விளம்பர நிறுவனங்கள் அழைக்கின்றன. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்ற பழமொழியை சரியாக புரிந்து வைத்துள்ள இந்த ஜோடி விளம்பரப் படங்களில் நடிக்க பெரிய தொகையை சம்பளமாகக் கேட்கின்றனர்.\nஇந்த ஜோடி பிரபலமாக உள்ளதால் நிறுவனங்களும் அவர்கள் கேட்கும் தொகையைத் தருகின்றன. அவர்களுக்கு விளம்பரப் படங்களில் நடிக்கும் வாய்ப்பு குவிகிறதாம். சினேகா படங்களில் நடித்து சம்பாதித்ததைவிட விளம்பரப் படங்களில் தான் அதிகம் சம்பாதித்துள்ளதாக விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nசினிமா படங்களை விட விளம்பரப் படங்களில் குறைவான நேரத்தில் ஷூட்டிங் முடித்து நிறைய பணமும் சம்பாதிக்கலாமே. நல்ல டெக்னிக் தான்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nஎன்ன சினேகா இப்படி பண்ணிட்டிங்க: ரசிகர்கள் அதிர்ச்சி\nபார்த்ததுக்கே எனக்கு தலை சுத்திருச்சு, சினேகா எப்படித் தான் தாங்கினாங்களோ: பிரசன்னா\nவெயிட் குறைக்க ஜிம்மில் கிடக்கும் சினேகா.. வைரலாகும் வொர்க்-அவுட் வீடியோ\nஉங்க ஸ்பீடுக்கு எங்களால வர முடியல விஜய் சேதுபதி\nசினேகாவை சமாதானப்படுத்திய வேலைக்காரன் குழு\nஅய்யய்யோ, என்னம்மா சினேகா பப்ளிக்கில் இப்படி பண்ணீட்டீங்களேம்மா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபிகா ப��ுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nஎன்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளிக்கும் மவுனி 'நாகினி' ராய்\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/vijay-tv-super-singer-junior-3-grand-final-163730.html", "date_download": "2018-08-16T06:21:20Z", "digest": "sha1:WDUUHE7H2QTYPRK7F5WKDCRFS4BZGPTS", "length": 13555, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழகத்தின் செல்லக் குரலாக ஆஜித் தேர்வு: பாராட்டிய ஏ.ஆர். ரகுமான் | Vijay TV Super singer Junior 3 grand final | தமிழகத்தின் செல்லக் குரலாக ஆஜித் தேர்வு : பாராட்டிய ஏ.ஆர். ரகுமான் - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழகத்தின் செல்லக் குரலாக ஆஜித் தேர்வு: பாராட்டிய ஏ.ஆர். ரகுமான்\nதமிழகத்தின் செல்லக் குரலாக ஆஜித் தேர்வு: பாராட்டிய ஏ.ஆர். ரகுமான்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை சிறுவன் ஆஜித் தட்டிச்சென்றுள்ளான். வெற்றி பெற்ற சிறுவனுக்கு 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டினை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வழங்கி பாராட்டுக்களை தெரிவித்தார்.\nசூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்தை வெல்வதற்காக ஒர் ஆண்டுக்கும் மேலாக தினந்தோறும் தங்களின் இனிய குரலால் பாடி பல்லாயிரக்காணவர்களை வசீகரித்த குழந்தைகள் காத்திருந்தது அந்த தருணத்திற்காகத்தான்.\nஇறுதிப்போட்டியில் சிறப்பாகப் பாடி எப்படியாவது பட்டத்தை வென்றுவிடவேண்டும் என்று போட்டியாளர்கள் ஒவ்வொருவருக்கும் கனவும், லட்சியமும் இருந்தது. அதற்கான நாளும் வந்தது.\nநேற்றைய தினம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் சுகன்யா, பிரகதி, கவுதம், ஆஜீத், யாழினி ஆகிய 5 போட்டியாளர்களும் தங்களின் மிகச்சிறந்த பங்களிப்பினை வெளிப்படுத்தினர். ஒவ்வொருவரும் பாடி முடித்த உடன் பார்வையாளர்களின் கரகோஷம் அரங்கத்தை எட்டியது.\nஇந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பிரபல இசை அமைப்��ாளர் ஏ.ஆர். ரஹ்மான் வந்திருந்து குழந்தைகளின் குரலில் வெளிப்பட்ட பாடல்களை ரசித்து சிரித்தார்.\nஅனைவருமே நன்றாக பாடினர் என்றாலும் பரிசு ஒருவருக்குத்தானே தரமுடியும். நடுவர்களின் மதிப்பெண்களோடு, உலகம் முழுவதும் இருந்த ரசிகர்கள் எஸ்.எம்.எஸ் மூலம் ஓட்டளித்து தேர்ந்தெடுத்த தமிழகத்தின் செல்லக்குரலை இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் அறிவித்தார். சிறுவயதில் மைக்கேல் ஜாக்சனின் திறமை அந்த சிறுவனிடம் வெளிப்பட்டதாக தெரிவித்ததும் அரங்கமே ஊகித்துவிட்டது.\nஆஜித் பாடிய வந்தேமாதரம் பாடல் நடுவர் ஏ.ஆர். ரகுமானை மட்டுமல்ல ஒவ்வொரு ரசிகரையும் கவர்ந்துவிட்டதுபோல... ஆஜித் முதல் இடம் பெற்றுள்ளதாக பலத்த கரகோஷத்திற்கு இடையே அறிவித்தார் ஏ.ஆர்.ரகுமான். சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 பட்டத்துடன் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டிற்கான சாவியை ஆஜித்திற்கு வழங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான்.\nஇரண்டாவது இடம் பெற்ற பிரகதிக்கு 5 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. மூன்றாவது இடம் பிடித்த யாழினிக்கு 3 லட்சம் ரூபாய் பரிசும், நான்கு, ஐந்தாம் இடம் பிடித்த சுகன்யா, கவுதமிற்கு தலா 2 லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது.\nகிட்டத்தட்ட ஓர் ஆண்டுகாலம் பாடி ரசிகர்களை சந்தோசப்படுத்திய செல்லக்குரல்கள் சீசன் 3 நேற்றோடு முடிவுக்கு வந்தது இசை ரசிகர்களுக்கு வருத்தமான விசயம்தான்.\nகவலைப்படாதீர்கள் சூப்பர் சிங்கர் சீசன் 4 இன்னும் சில தினங்களில் விஜய் டிவியில் தொடங்கப்போகிறது.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nயார் கேஸ் போட்டால் என்ன: விஸ்வரூபம் 2 சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய விஜய் டிவி\nகண்ணீரில் ஜனனி, ஐஸ், யாஹ்சிகா.. அப்போ இந்த வார எலிமினேசன் ‘இவர்’ தானா\nஅப்படி என்ன ஈகோவோ இந்த மும்தாஜ்க்கு.... எரிச்சலில் நெட்டிசன்ஸ்\nமும்தாஜின் உண்மை முகம் இன்று வெளியானது.. கடுப்பில் நெட்டிசன்ஸ்.. #பிக்பாஸ் 2\nபிக்பாஸ் 2 : தண்ணீரைத் தொடர்ந்து போட்டியாளர்களை கண்ணீரில் தள்ளிய டாஸ்க்\nபேச்சுவார்த்தை நடக்கிறது... பிக்பாஸுக்கு பிரச்சினையில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nஸ்ரீரெட்டி லிஸ்டில் ���டுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/tamil-nadu/evks-says-karunanidhi-should-be-awarded-with-bharat-ratna-1077816.html", "date_download": "2018-08-16T06:29:29Z", "digest": "sha1:VTG4ZRQ37DRMPEKOPIMI2PK54GYCFDIE", "length": 6253, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "கருணாநிதிக்கு பாரத ரத்னா மட்டுமல்ல..? - ஈவிகேஎஸ் பேச்சு! | 60SecondsNow", "raw_content": "\nகருணாநிதிக்கு பாரத ரத்னா மட்டுமல்ல..\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், கருணாநிதிக்கு பாரத ரத்னா மட்டுமல்ல, அதைவிட உயரிய விருது இருந்தாலும் வழங்கலாம், அவர் கடைபிடித்த நாகரிகத்தை தற்போதைய அரசியல் தலைவர்களும் கடைபிடிக்க வேண்டும்\" என்று பேட்டியளித்துள்ளார்.\nகோவிலுக்கு காவடி தூக்கும் முதல்வர்: தத்தளிக்கும் கர்நாடக\nகர்நாடகத்தில் உள்ள குடகு, ஹாசன், தக்‌ஷன கனடா, சிக்மங்களுரூ, சிவமொகா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து கோவில் கோவிலாக ஏறி இறங்கும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்க்க வரவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.\nவடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை\nவடக்கு வங்கக் கடல் பகுதியில் நாளை மறுநாள் (ஆக.18) புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஒடிசா அருகே ஏற்கனவே நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நகர்ந்து கொண்டிருப்பதால் தொடர் மழைக்கு வாய்ப்புள்ளது. இதற்கிடையே, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.\nபுதிய கார்களின் அறிமுகத்தை நிறுத்தபோகிறது மஹிந்திரா...\nஆட்டோமொபைல் - 26 min ago\nமஹிந்திரா நிறுவனம் அடுத்த 8 மாதங்களில் 3 புதிய மாடல் கார்களை அ���ிமுகப்படுத்தவுள்ளது. அதன் பின் ஒரு ஆண்டிற்கு எந்த வித புதிய மாடல் காரையும் அறிமுகப்படுத்தப்போவதில்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் 2020ம் ஆண்டு பிஎஸ் 6 புகை உமிழ்வு கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதால் இந்த நடவடிக்கையை அந்நிறுவனம் எடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/knowledge-base/akilam-virutham-2/", "date_download": "2018-08-16T06:46:06Z", "digest": "sha1:ZXDRRSHCRGZ355NJQ37E6BLA24SETKKD", "length": 23950, "nlines": 228, "source_domain": "ayyavaikundar.com", "title": "அகிலவிருத்தங்கள் - பாகம் 2 - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nஅகிலவிருத்தங்கள் – பாகம் 2\nHome /அகிலவிருத்தங்கள் – பாகம் 2\nஅறப்பாடசாலை - முதல்நிலை |\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 2\nஅகிலவிருத்தங்கள் – பாகம் 2\nவந்தனே வந்தாய்ப் போற்றி மாதுமை கணவா போற்றி\nசந்தனமயிலே போற்றி சன்முகத்தாயே போற்றி\nநந்தகோவேந்தே போற்றி நாதனே நீதா போற்றி\nசிந்தரென் கணவாபோற்றி சிவசிவா போற்றிபோற்றி\nமாதவா போற்றிபோற்றி மறைமுடி காணாய்வல்ல\nநீதனே போற்றிபோற்றி நிசரூபச்சித்தா போற்றி\nசீதைவாளுமையே போற்றி தெய்வனன் மணியே போற்றி\nமாதவா வனத்தில் தொட்ட பாங்கனே கணவாபோற்றி\nதேவர்க்கரியத் திரவியமே தெய்வமணியே சிதம்பரமே\nகாவக்கானக வனமதிலே கர்ப்பையழித்துக் கைவிட்டகன்று\nதாவத்துணையே யென்கணவா தவமேயுனது பதம்போற்றி\nமாட்டிலேறும் மகாபரனே மாதுவுமையாள் பங்காளா\nகாட்டிலடியாரேழ் பேருங் கற்றாவிழந்த பசுவதுபோல்\nவாட்டமறிந்து மனதிரங்கி வந்தாய் கவலைதீர்ந்தோமே\nஈந்தோர் பிள்ளையேழ்வரையும் யினமுமேழுங் குறையாமல்\nசாந்தோரெங்கள் கணவரையும் தந்தேதரணி யரசாண்டு\nவாழ்ந்தேயிருக்க வரமருளும் மாயாதிருக்கும் மறைமுதலே\nகாரணா அரிநாரணா கவிபூரணா வெகுதோரணா\nகவிஞோர் தொழும் வாரணா கருணாகர தருணாவெகு\nதருணாகவி வருணா கவிமால் சிவாபோற்றி\nகுணசீரா வெகுதீரா கவிவீரா புவிநாதா\nதிருவோடுறு மார்பா சிறியார்மிக தரியாச்செய்த\nஆறுசெஞ்சடை சூடிய அய்யனே அலையிலே துயிலாதிவராகவா\nநீறுமேனி நிரந்தரம் பூ சிவா நீ சிவாசிவமைத்துனராகவா\nஏறுமீதினிலேறிடுமீஸ்பரா எம்மையாள்க் கொள்ளும் நாரணா போற்றியே\nசீதமாங்குணசெல்வனே போற்றி சிவசிவா சிவா சிவனேபோற்றி\nநீதவாநடப்பே யதுவாபோற்றி நீசிவாசிவ ராகவாபோற்றி\nமாதவாஅரிகேசவா போற்றி வல்லனேயரி செல்வனே போற்றி\nஆதவாஅரிநாரணா போற்றி அனாதியே யு��்தன் போற்றியே போற்றியே\nஅய்யனே தவம் யானிற்கும் போதிலே யிந்திராணிமன்னனிந்திரனானவன்\nபொய்யின்மாய்கை நினைவதிலானவன் பொர்ப்பக்கிரீட மீதுர்ப்பனவாசையால்மெய்யின்\nஞானத்தவமிட்டு வாடினேன் வித்தரேவுன் சித்தமிரங்கியே\nசெய்யும் பாவவினைத் தவிர்த்தாண்டருள் சிவசிவா சிவசிவா போற்றியே\nபோத்தியென்றேத்தித்தேவன் பொர்ப்பதம் வணங்கி நின்று\nஆத்தியே சூடும்வேதன் ஆகமேலிச்சை கூர்ந்து\nமண்ணிலுமடங்கா மனதிலுமடங்கா மறையிலு மடங்கா\nஎண்ணிலுமடங்கா யிகத்திலு மடங்கா யிரையினி லடங்கா\nஇறங்கிலு மடங்கா ஒண்ணிலுமடங்கா வுனைவந்தடங்கிட\nமறையினிலடங்கா யிரையினிலடங்கா வணங்கிலு மடங்காய்\nபலவகையிலு மடங்காய் நுறையினிலடங்காய் தொல்புவியிலடங்காய்\nயொழியிலுமடங்காய் யுகத்திலுமடங்காய் ஒருவிதத்திலு மடங்காய்\nவகுத்துரையென பதத்தடி மிசை விழுந்தான்\nஞானத்திலடங்காய் கலைக்கியானத்தி லடங்காய் கனவிலுமடங்காய்\nகருவிலுமடங்காய் வுருகினிலடங்காய் வுருவிலு மடங்காய்\nயுகத்திலு மடங்காய் யோதிலுமடங்காய் வுணர்விலு மடங்காய்\nஉர்பணத்திலு மடங்காய் தவத்திலுமடங்காய் தழுவிலுமடங்காய்\nதயவிலுமடங்காய் அகத்திலு மடங்காய் புரத்திலு மடங்காய் மனத்தகத்தடக்கியுன்\nபதத்தடிபணிந்திட வகுத்துரை யெனப் பதத்தடி மிசைவிழுந்தான்\nகலையோடு கலையதாக்கிக் கண்ணின்மேல் கருணைநாட்டி\nமலையோடு மலையைத்தாண்டி வளர்ந்தவன் பதமேகண்டு\nசிலையொடு சிலையினாழும் சிவபராக் கிருபையென்று\nஅலைகடல் முழக்கம்போலே அவளுரைக் கூறலுற்றாள்\nகூறிய வாசகத்தை யிந்தக் குவலயத்தோர்கள் காண\nமீறிய மொழிகள்சொல்லி விளம்புவார் நாசமாகும்\nகூறிய வாசகத்தை வுள்ளங்கொண்டவர் குருவைக் காண்பார்\nஒருதிருவிபூதி வுண்டை ஒருயிரு மிக்சமாகும்\nஒருதிட தேங்காய்போலும் ஒருமனத்திரனை போட்டுக்\nகருதிட வெற்றிலைபாக்குங் கனிந்திடுவோர்க்கு மூவர்\nமனுமொழி யிதுவாமென்று மதத்துடன் பேசுவோர்க்கு\nஇனிதல்ல வீண்தானென்று யியம்பிய பகஞ்ஞர் தன்னை.\nகுனிதவள் துர்க்கைசென்று கொன்றவள் நரகம் பூத்தி\nபாக்கியங்கொடுப்போம் நாமும் பலனுடன் வாழுவோர்க்கு\nநோக்கியக் கருணையுண்டாம் நோயில்லாதிருந்து வாழ்வார்\nவாக்கிய வைகுண்டவீடு வந்தவர் வாழ்வார்தானே\nதினமொரு நேரமெந்தன் திருமொழியதனைக் கேட்டால்\nபனிவெள்ளம் போலே பாவம் பற��்திடும் நிசமே சொன்னோம்\nகனிமொழி சோதிவாக்குங் கையெழுத்தாதி நோக்கும்\nதுணிவுடன் கேட்டோர் வுற்றார் துலைத்தனர் பிறவிதானே\nவாசித்தோர் கேட்டோர் வுற்றார் மனதினால் வுணர்ந்து கற்றோர்\nஆசித்தன் பதமே கண்டு அவ்வழிமுறையே நின்றோர்\nகோசிதன் பதமேகண்டு கோமலைப் புவியின் வாழ்வும்\nதேசத்தின் செல்வத்தோடுஞ் சிறப்புடனிருந்து வாழ்வார்\nதிருமொழி வாசகந்தன்னை தேசத்தில் வருமுன்னாக\nவருவது திடானமென்று வழுத்தினோம் தொழாயிரத்தொண்னூறெட்டில்\nவருகென வந்துநாங்கள் அம்மானையில் வருத்தினோமே\nவருத்தினோ வம்மானை தன்னில் மனமாய் புதியதாக்கி\nகருத்தினுள் அகமேகொண்டு கவனித்தோர் அவர்க்கேதக்கும்\nஉருத்தில்லாக் கேள்ப்போர்க்கெல்லாம் ஓருரை வெளியே காணார்\nசிரித்துரைக் கேட்போரெல்லாஞ் சிவப்பொருள் வெளியே காண்பார்\nஉலகில் மனுக்கள் தமிழாலே வுவமையுரைத்து விட்டார்போல்\nகலக்கமுடனே யென்மொழியைக் கண்டுபழித்து நகைத்தோரை\nஅலகைதுழைத்து நரகதிலே ஆணியறைந்து அவனிதனில்\nஎந்தன் தன்மொழியும் யெண்னெழுத்தும் ஏடாய்ச்சேர்த்து யிவ்வுலகில்\nசிந்தைமகிழ்ந்த யன்பருக்கு தெரியத்திடமாய் யெழுதிவைத்தேன்\nசந்தமுடனே வாழ்ந்துமிகத் தர்மபதியுங் காண்பாரே\nகாண்பார் தர்மக் கண்காட்சை கண்டே மரணமில்லாமல்\nகாண்பாறென்னுங் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் கண்ணாடி\nகாண்பார் நீதங்கண்ணாலே கருணாக்கரறாய் கவ்வையற்று\nகாண்பாரென்னுங் கைலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே\nகுறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.\nஅகிலவிருத்தங்கள் – பாகம் 1\nஅகிலவிருத்தங்கள் – பாகம் 3\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 19/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்ப��க அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 19/08/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 26/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34473", "date_download": "2018-08-16T06:21:24Z", "digest": "sha1:CGSQVQRRLGCIGCHMHZY4HEKG3FVZNXFA", "length": 10827, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "சிலை கடத்தல் வழக்குகளை �", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது- திவாகரன்\nசசிகலாவின் சகோதரரும், அண்ணா திராவிடர் கழக தலைவருமான திவாகரன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழகம் மற்றும் புதுவை நாடாளுமன்ற தொகுதிகளில் 37 இடங்களில் வெற்றிபெறுவோம் என தினகரன் கூறியிருப்பது அரசியல் வியாபாரத்திற்காகவே. திண்டுக்கல் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து மன்னார்குடி கூட்டத்துக்கு, டோக்கன் கொடுத்து ஆட்களை வரவழைத்திருக்கிறார்கள்.\nஇதில் கலந்து கொண்ட பெண்களுக்கு குக்கர் கொடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்போம் என அவர் கூறியிருப்பது அரசியல் பேரத்திற்கு வழி. ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி என்பது தனிக்கதை அதைப்பற்றி விரைவில் தெரிவிப்பேன்.\nஆறுமுகசாமி கமிஷ��ில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கும், ஜெயலலிதாவின் மரணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.\nபொதுப்பணித்துறையில் பாசனப்பிரிவு செயல்படுகிறதா என தெரியவில்லை. ஆறுகளில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் வீணாகிக்கொண்டிருக்கிறது. கடைமடை பகுதிக்கும் தண்ணீர் சென்றடையவில்லை. தமிழக அரசு உள்ளாட்சித்தேர்தலை நடத்த விரும்பவில்லை. இதனால் மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு நிதி வரவில்லை. பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில் சொத்துவரியை உயர்த்தியிருக்கிறார்கள்.தமிழக அரசு தற்போது பல்வேறு சிக்கலில் மாட்டி தவிக்கிறது.\nசிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியிருக்க கூடாது. ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பது தெரியவில்லை. அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்தை கிளப்பிக்கொண்டே இருக்கிறது. வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றினாலும் சிலை கடத்தல் வழக்குகள் மற்றும் சாமி சிலைகள் செய்ததில் மோசடி தொடர்பாக இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களும், அதிகாரிகளும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.\nபல கோடி ரூபாய் கொடுத்து துணைவேந்தர்கள் பதவிக்கு வருகிறார்கள். இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஊழல் இருக்கிறது.\nஎந்த தேர்தலிலும் போட்டியிட விரும்பவில்லை. கட்சியை வளர்க்கவேண்டும், பணத்தின் பரிபாலனத்தை படிப்படியாக குறைக்கவேண்டும் என்பதே எங்கள் கட்சியின் நோக்கம்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திர���ூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158655/20180517125150.html", "date_download": "2018-08-16T06:57:42Z", "digest": "sha1:D22MYGNCDM3YCESVPNR3DNHDP5B24YM6", "length": 9612, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பணியாளர் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை: உடன்குடி மக்கள் அவதி - ஆம் ஆத்மி புகார்", "raw_content": "பணியாளர் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை: உடன்குடி மக்கள் அவதி - ஆம் ஆத்மி புகார்\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nபணியாளர் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை: உடன்குடி மக்கள் அவதி - ஆம் ஆத்மி புகார்\nஉடன்குடி துணை மின் நிலையத்தில் ஊழியர் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் வே.குணசீலன் வெளியிட்டுள்ள அறிக்கை : உடன்குடி தேர்வு நிலை பேருராட்சி எல்கைக்கு உட்பட்ட வில்லி குடியிருப்பு புதுமனை பண்டாரன் செட்டி விளை, சாதரக்கோன் விளை, பண்டார விளை உட்பட பல பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் இரவு நேரங்களில் பொதுமக்கள் நடமாட அச்சம் ஏற்படும் நிலை உள்ளது.\nஉடன்குடி புதுமனை பகுதியில் உள்ள S12 என்ற மின்மாற்றி (Transformer) மற்றும் புதுத்தெரு மசூதி எதிரில் உள்ள S27 என்ற டிரான்ஸ்பார்மரும் வெகு நாட்களாக ஒரு பேஸ் பழுதாகி செயல்படுவதால் நகரின் சில பகுதிகளில் அவ்வப்போது குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் டவுன் மற்றும் கிராமப் புறத்திற்கு தனி தனி பீடர்கள் இல்லாது இருப்பதால் கிராமப்புரத்தில் எதாவது பிரச��சனை ஏற்பட்டால் உடன்குடி டவுன் பகுதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது இதை தவிர்க்க தனி பீடர் உடன்குடி நகரத்திற்கு அமைத்து மும்முனை மின்சாரம் கொடுக்க பட வேண்டும். மேலும் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்ய டவுன் பகுதியில் புதிய மின்மாற்றிகள் உடனே அமைக்க பட வேண்டும்.\nமழை காலங்களில் இன்சுலேட்டர் கோப்பைகள் உடைவதால் அடிக்கடி கரண்ட் கட் ஏற்படுகிறது. இதை தவிர்க்க மாதாந்திர பராமரிப்பு பணிகள் மரம் வெட்டுதல் போன்ற பணிகள் துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பாக மாவட்ட மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர், திருச்செந்தூர் மின் துறை அதிகாரி, மற்றும் உடன்குடி தூணை மின் நிலைய அதிகாரிகளிடமும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. உடன்குடி துணை மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. எனவே, மின் ஊழியர்களை உடனடியாக நியமனம் செய்து உடன்குடி மக்களின் மின் குறைகளை சரி செய்ய ஆம் ஆத்மி கட்சி வலயுறுத்தியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நிறுவனம் சார்பில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அறிமுகம் : பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பரிசுக் கூப்பன்\nகோவில்பட்டி நகராட்சிக்கு விருது : அமைச்சர் வாழ்த்து\nதூத்துக்குடியில் ஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள்\nதுப்புரவு பணியாளர்வளுக்கான புதிய திட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசுதந்திர தின விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nதூத்துக்குடி என்.டி.பி.எல். மூலம் ரூ.218.48 கோடி லாபம் : அதிகாரி தகவல்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/", "date_download": "2018-08-16T05:46:27Z", "digest": "sha1:V3ED5A4TXMVRT2RFBYX3WOV7PJQ7XIB5", "length": 6094, "nlines": 70, "source_domain": "www.onlineceylon.net", "title": "Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\n✔✔ பிரதான செய்திகள் ✔✔\n✔✔ பிரதேச நிகழ்வுகள் ✔✔\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை அதிகரிப்பு\nகடத்தல் சம்பவம் தொடர்பில் விசாரிக்க மஹிந்தவுக்கு CID அழைப்பு\n72 ஆண்டு காலம் சுதந்திர இந்திய வரலாற்றில் நமது அரசுகள் சாதித்தது என்ன\nஉலகம் போகிற போக்கை பாருங்கள் : தன் கற்புக்கு விலை பேசும் பிரேஸில் நாட்டு சிறுமி\nஞானசாரருக்கு பொது மன்னிப்பு கோரி ஜனாதிபதிக்கு அழுத்தம்\nகுழந்தையை சுற்றிப்பிடித்த மலைப்பாம்பு; இலங்கையில் அதிர்ச்சிச் சம்பவம்..\n13 வயது சிறுமியை கடத்தி வைத்து குடும்பம் நடத்திய 37 வயது நபர் கைது..\nஇது பொறுப்பற்ற அரசாங்கம் - மஹிந்த சாடல்\nஎதிர்வரும் 22ம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள் - உலமா சபை அறிவிப்பு\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\n13 வயது சிறுமியை கடத்தி வைத்து குடும்பம் நடத்திய 37 வயது நபர் கைது..\nஉலகம் போகிற போக்கை பாருங்கள் : தன் கற்புக்கு விலை பேசும் பிரேஸில் நாட்டு சிறுமி\nகுழந்தையை சுற்றிப்பிடித்த மலைப்பாம்பு; இலங்கையில் அதிர்ச்சிச் சம்பவம்..\nஇது பொறுப்பற்ற அரசாங்கம் - மஹிந்த சாடல்\nமுஸ்லிம் பாடசாலைகளுக்கான ஹஜ்ஜுப் பெருநாள் விடுமுறை அதிகரிப்பு\n✔✔ இந்திய செய்திகள் ✔✔\n✔✔ விளையாட்டு செய்திகள் ✔✔\n✔✔ உலக செய்திகள் ✔✔\n✔✔ தொழில்நுட்ப செய்திகள் ✔✔\nOnline Radio Hosting - இணையத்தள வானொலி சேவை\n✔✔ விநோத உலகம் ✔✔\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/news-india-made-%E2%80%8B%E2%80%8Bthe-act-of-treachery-to-the-eelam-people.html", "date_download": "2018-08-16T06:29:00Z", "digest": "sha1:WUFCEXNSCKV3LQ6DML62CDJJIHTVH6CC", "length": 8691, "nlines": 125, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகச்செயல் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Asia News » ஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகச்செயல்\nஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகச்செயல்\nஈழ மக்களுக்கு இந்தியா செய்த துரோகச்செயல்\nயாழில் இருந்து, பிள்ளை வாழ்.\nவிடுதலைப் புல���கள் அமைப்பை ஒரு தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டுந்தார் நடிகை குஷ்பு. இந்த தீவிரவாதம் உருவானதற்கு முதல் காரணமே இந்தியா தான் என்பது யாவரும் அறிந்த விடயமே. அப்போது இந்திய பிரதமரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான இந்திரா காந்தி எங்கள் தமிழ் இளைஞர்களை கடல் கடந்து வரச் சொல்லி ஆயுதமும் கொடுத்து, பயிற்சியும் கொடுத்து இலங்கை அரசுடன் போராடவைத்ததே இந்தியா அரசு.\nவிடுதலைப்புலிகல் இருக்கும் வரை இந்தியப் பெருங்கடலில் அச்சமும், அச்சுறுத்தலும் இருக்கவில்லை. ஆனால் விடுதலைப் புலிகளை அழித்து ஐந்து வருடத்தில் இந்தியாவுக்கு சீனாவால் அச்சுறுத்தல் எற்பட்டுள்ளது. எங்கள் தமிழ் இளைஞர்கள் ஈழ விடுதலைக்காக போராடியவர்கள் அவர்கள் எந்தவொரு தீவிரவாத செயல்களிலும் ஈடுபடவில்லை என்பது அணைவரும் அறிந்த உண்மை.\nஆனால் இந்திய அரசு விடுதலைப்புலிகலளை தீவிரவாத அமைப்பு என்று உலகம் முழுவதும் சித்தரித்தது ஆனால் உண்மையில் அவர்கள் ஈழ விடுதலைப் போரளிகள் இலங்கையில் போர் குற்ற விசாரனை நடத்தவிடாது இந்தியாவே தடுத்து வருகிறது. இந்தியாவே பொறுப்பேற்று ஈழ மக்களுக்கு உருமையைப் பெற்றுக் கொடுப்பதே இந்தியாவின் மிகப் பெரிய பொறுப்பாகும்.\nPrevious: Freckleton கிராம புரோகிதர் மற்றும் மகள் புதிதாகப் பிறந்த குழந்தையை கொலை செய்தனர்\nNext: போபால் விஷவாயு விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் – தன்னார்வத் தொண்டு நிறுவனம் தகவல்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/paes-co-champion-hingis.html", "date_download": "2018-08-16T06:27:11Z", "digest": "sha1:OYVGB2F34C65SXT67GWZGCT2NKKQULUS", "length": 7841, "nlines": 125, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "பயஸ் – ஹிங்கிஸ் இணை சாம்பியன் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » News » பயஸ் – ஹிங்கிஸ் இணை சாம்பியன்\nபயஸ் – ஹிங்கிஸ் இணை சாம்பியன்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ் – சுவிட்ஸர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.\nஇதன் மூலம், இந்தியாவின் 41 வயது மூத்த நட்சத்திர வீரரான லியாண்டர் பயஸ் தனது 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வசப்படுத்தினார். அதேபோல், ஹிங்கிஸுக்கும் 15-வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்பது மற்றொரு சுவாரசிய அம்சம்.\nபயஸ் – ஹிங்கிஸ் இணை தன் இறுதிச் சுற்றில், ஃபிரான்ஸின் கிறிஸ்டினா மிளாண்டெனோவிக் – கனடாவின் டேனியஸ் நெஸ்டர் இணையை எதிர்கொண்டது.\nஇந்தப் போட்டியில் இந்திய – சுவிஸ் இணை 6-4, 6-3 என்ற கணக்கில் ஃபிரான்ஸ் – கனடா இணையை வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.\nஇந்தப் பட்டத்துக்கு முன்பாக, லியாண்டர் பயஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் 8 பட்டங்களும், கலப்பு இரட்டையரில் 6 பட்டங்களும் வென்றது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், மார்ட்டினா ஹிங்கிஸ் மகளிர் ஒற்றையரில் 5 பட்டங்கள் உள்பட 15 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வசப்படுத்தி வைத்திருந்ததும் கவனிக்கத்தக்கது.\nPrevious: முர்ரேவை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்\nNext: கிரிக்கெட் ‘கிட் பேக்’-ஐ பூட்டி வைக்க வேண்டும்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/nattu-sakkarai-payangal-tamil/", "date_download": "2018-08-16T06:57:26Z", "digest": "sha1:FQZTS47UY6CWXEP2GBKGOQ25U5WRQWYP", "length": 11809, "nlines": 151, "source_domain": "dheivegam.com", "title": "நாட்டு சக்கரை பயன்கள் | Nattu sakkarai payangal", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome சித்த மருத்துவம் நாட்டு சக்கரை நன்மைகள்\nமனிதனின் நாக்கு உணரக்கூடிய ஆறு சுவைகளில் இனிப்பு ஒன்று. உடலின் உள்ளுறுப்புகள் சரியான வகையில் இயங்க இனிப்பு சுவை கொண்ட உணவுகளில் இருக்கும் சர்க்கரை சத்துகள் ரத்தத்தில் கலந்து, சரியான அளவில் இருக்க வேண்டும். இன்று பெரும்பாலானவர்கள் தங்களின் அன்றாட உணவுகளில் பல தீங்கான ரசாயன தன்மைகள் கொண்ட வெள்ளை சர்க்கரையையே அதிகம் பயன்படுத்துகின்றனர். அதற்கு மாற்று தான் நமது பாரம்பரிய, பல நன்மைகளை அளிக்க கூடிய இனிப்பு பொருளான “நாட்டு சர்க்கரை”. இந்த நாட்டு சர்க்கரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம்.\nநமது உடலில் ஓடும் ரத்தத்தில் நாம் உண்ணும் உணவு மற்றும் அருந்தும் பானங்களில் இருக்கும் பல தீங்கான பொருட்கள் கலந்து விடுகின்றன. நாட்டு சர்க்கரையை நாம் உண்ணும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவதால் ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி ரத்தம் சுத்தமாகிறது.\nஉட்கொள்ளப்படும் உணவுகளில் இருக்கும் பல கொழுப்பு சத்துகள் நமது ரத்தம் மற்றும் திசுக்களில் படிந்து உடல் பருமன் மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களை ஏற்படுத்துகின்றன. நாட்டு சர்க்கரையை அதிகம் உபயோகிப்பதன் மூலம் இந்த கொழுப்பு சேர்மானத்தை தடுக்க முடியும். இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.\nபொதுவாக இனிப்பு உணவுகளை அதிகளவு உண்பவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதிலும் வெள்ளை சர்க்கரை அல்லது “அஸ்கா சர்க்கரை” பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் இந்த பிரச்சனையை ஏற்படுத்தும். நாட்டு சர்க்கரையை வெள்ளை சர்க்கரைக்கு பதில் பயன்படுத்துவதால் குடல்களுக்கு வலுவூட்டி மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் காக்கும்.\nவெள்ளை சர்க்கரையில் உள்ள சில ரசாயனங்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு நோயை ஏற்படுத்த கூடும். நாட்டு சர்க்கரை பயன்பாடு இத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தாது.\nநமது உடலில் எத்தகைய வெளிப்புற கிருமி தொற்றையும் தடுத்து நோய் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியாகும். இதை வலுவூட்டும் வேலையை செய்யக்கூடியது நாட்டு சர்க்கரை.\nகரும்பு சாறு மற்றும் நாட்டு சர்க்கரையை அதிகளவு பயன்படுத்தும் மேற்கிந்திய தீவு குடிமக்களுக்கு அவ்வளவாக புற்று நோய் பாதிப்புகள் ஏற்பட்டதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எத்தகைய உணவுப்பொருட்களிலும் உள்ள தீய ரசாயன தன்மையை முறிக்கும் தன்மை நாட்டு சர்க்கரைக்கு உள்ளதால் புற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் காக்க, அதை உட்கொள்ளலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.\nஅரிப்பு குணமாக பாட்டி வைத்தியம்\nஇது போன்ற மேலும் பல தமிழ் மருத்துவம் சார்ந்த குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்\nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nஉடல் சூடு குறைய டிப்ஸ்\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vishal/", "date_download": "2018-08-16T05:51:47Z", "digest": "sha1:4KNJJADCPMS77MWWZOGIZZECAPKRRF5G", "length": 12133, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vishal Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஸ்ரீகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ்.ஸ்ரீ லீக்சில் சிக்கிய மற்றொரு முன்னணி நடிகர்.ஸ்ரீ லீக்சில் சிக்கிய மற்றொரு முன்னணி நடிகர்.\nதமிழ் லீக்ஸ் என்ற பெயரில் சமீபத்தில் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களை பற்றி பற்றி சர்ச்சையான பதிவுகளை தனது முக நூல் பக்கத்தில் பதிவிட்டு...\nவிஷாலுக்கு இவ்ளோ அழகா தங்கச்சி இருக்கா.. பாத்தா நம்ப மாட்டிங்க.\nதமிழ் சினிமாவில் புரட்சி தளபதி என்று புனை பெயரை கொண்டவர் நடிகர் விஷால், நடிகர் சங்க தலைவராகும் இருக்கும் விஷாலிற்கு விக்ரம் கிருஷ்ணா என்ற சகோதரரும் இருப்பது தெரியும் ஆனால், அவருக்கு தங்கை...\nதமிழ் சினிமா நடிகர் சங��க தலைவரான விஷால் படு பிஸியாக இருந்து வருகிறார். சமீப காலமாக அரசியல், சினிமா துறை ஸ்ட்ரைக் என்று பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார் விஷால். இந்நிலையில் நடிகர்...\n பா.ஜ.க மற்றும் தமிழக அரசு பற்றி பேசி கொந்தளித்த விஷால்\nபிரதமர் இப்போதாவது மௌனத்தைக் கலைக்க வேண்டும் என ஸ்டெர்லைட் விவகாரத்தில் நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 9...\nஎன்னைத் தேர்தலில் நிற்கவிடாமல் தடுத்தது இவர் தான் விஷால் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nகடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் `இரும்புத்திரை' பட சக்ஸஸ்மீட் சென்னையில் நடந்தது. விஷால், அர்ஜுன், இயக்குநர் மித்ரன், காஸ்டியூம் டிசைனர் ஜெயலட்சுமி மற்றும் சத்யா, எடிட்டர் ரூபன், வசனகர்த்தா பொன்.பார்த்திபன், கலை...\n காதலி யார் என்ற கேள்விக்கு விஷால் சொன்ன பதில் என்ன தெரியுமா ..\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் புரட்சி தளபதி விஷால். நடிகர் என்பதை விட தமிழ் சினிமா துறை நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்து வருகிறார். நடிகர் விஷால் பிரபல நடிகர்...\nடிஜிட்டல் இந்தியர்கள் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டிய சினிமா \nகடன் என்றாலே கடுப்பாகும் இராணுவ அதிகாரி, தன் தங்கையின் திருமணத்திற்காகப் போலி ஆவணங்களை சமர்ப்பித்து வங்கியில் கடன் பெறுகிறார். ஒட்டுமொத்தப் பணமும், ஹேக்கிங் கும்பலால் திருடப்படுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்களைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கும்...\nஅஜித் எனக்கு ஒரு நடிகராத்தான் தெரியும்.. அஜித்திடம் இது எனக்கு பிடிக்காது..ஆனால் விஜய்…\nநடிகர் சங்கம் நடத்தும் கலை நிகழ்ச்சிகள், நட்சத்திர கிரிக்கெட், பல பிரச்னைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள்...எதிலும் அஜீத் கலந்துக்கிறதில்லை. நடிகர் சங்க நிர்வாகி என்ற முறையில் நீங்க இதை எப்படிப் பார்க்கிறீங்க” அது அவரோட விருப்பம்....\n முதன் முறையாக பேசிய விஷால் .\nதமிழ் சினிமாவில் ரஜினி கமல் இவர்களுக்கு பிறகு விஜய் அஜித் என்பது தான் தொன்றுதொட்டே வழக்கமாக இருக்கிறது. மேலும் எந்த நடிகர் நடிகைகள் பேட்டி கொடுத்தலும் இந்த இரு நபர்களை பற்றி கேள்வி...\n விஷால் தான் இதற்கு ��ாரணம் \nதமிழ் சினிமாவில் நடிகர் விஷால் நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்ற பிறகு ஏகப்பட்ட பிரச்னையை எதிர்கொண்டு வருகிறார். இவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே பல சக நடிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார்.தற்போது...\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-2899-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-a91-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-08-16T06:01:39Z", "digest": "sha1:O75GWDUL5P46MHD72LWB7YZSCHEETDOJ", "length": 6472, "nlines": 72, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.2899 விலையில் கார்பன் A91 ஸ்ட்ரோம் மொபைல் அறிமுகம்", "raw_content": "\nரூ.2899 விலையில் கார்பன் A91 ஸ்ட்ரோம் மொபைல் அறிமுகம்\nதொடக்கநிலை ஆண்ட்ராயடு ஸ்மார்ட்போன் ஒன்றை ரூ.2899 விலையில் கார்பன் ஏ91 ஸ்ட்ரோம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கார்பன் A91 ஸ்ட்ரோம் 4 இன்ச் டிஸ்பிளே மற்றும் 512 எம்பி ரேம் பெற்றுள்ளது.\nகுறைந்த விலையில் கார்பன் வெளியிட்டுள்ள ஏ91 ஸ்ட்ரோம் மொபைல்போன் அமேசான் தளத்தின் வாயிலாக பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளது. 3ஜி வசதியுடன் கூடிய மொபைலில் 2200mAh பேட்டரியை பெற்று 8 மணி நேரம் வரை அழைப்புகளை பேச இயலும்.\nகார்பன் A91 ஸ்ட்ரோம் நுட்ப விபரம்\nஇயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்\nபிராசஸர் ; 1.2GHz குவாட்-கோர்\nகேமரா ; 2MP பிரைமரி கேமரா\nமுன்பக்க கேமரா ; 0.3MP செல்ஃபீ கேமரா\nசிம் – இரு சிம் கார்டு ஸ்லாட்\nதொடக்கநிலை மற்றும் முதல்��ுறையாக ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு ஏற்ற மாடலாக நிலையிறுத்தப்பட்டுள்ள கார்பன் A91 ஸ்ட்ரோம் அமேசான் வழியாக கிடைக்கும்.\nPrevious Article கூகுள் நெக்சஸ் மார்லின் போன் ஆண்ட்ராய்டு நெளகாட் இயங்குதளத்தில்\nNext Article இந்தியாவின் நெ.1 ஆன்லைன் இணையதளம் ப்ளிப்கார்ட் – சர்வே முடிவுகள்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூலம் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/f9-poerty", "date_download": "2018-08-16T06:45:12Z", "digest": "sha1:QSWGBR535Z2PANWXWEUQD4744HLM4ARF", "length": 8197, "nlines": 112, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "POERTY /கவிதைகள்", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த ���ும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nஉயிர் எழுத்தில் காதல் வரி...\nபுது இலக்கண நட்பு (படித்ததில் பிடித்தது )\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Cinema/prime-minister-invite-to-parity", "date_download": "2018-08-16T05:48:50Z", "digest": "sha1:JJEIX6KAVIAPSHHI5KY26WCA6O4WLQIP", "length": 4078, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "கொலை வெறி தனுக்கு பிரதமர் விருந்துக்கு அழைப்பு - www.veeramunai.com", "raw_content": "\nகொலை வெறி தனுக்கு பிரதமர் விருந்துக்கு அழைப்பு\nநடிகர் தனுஷ் “கொலை வெறி” பாடலால் இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளார். பல்வேறு மா���ிலங்களில் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்க அவருக்கு அழைப்பு வருகின்றன. மும்பை, டெல்லி, கொல்கத்தா என சுற்றி வருகிறார். பல நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தனுசை அழைத்து அறிமுகம் செய்கின்றன.\nகொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இதையடுத்து பிரதமர் விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது.\nபாடல் பிரபலமானது குறித்து தனுஷ் கூறும்போது, கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் வெற்றி பெறுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளவை, நகைச் சுவை மற்றும் பாடலில் உள்ள கருத்துக்களும் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-08-16T06:53:06Z", "digest": "sha1:W4NL4Z4BK3NSXTX3XQM4GSP47J53YTOI", "length": 20385, "nlines": 88, "source_domain": "siragu.com", "title": "கலை, ஆட்டம், பாட்டம் அயராத அயர்லாந்து « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "ஆகஸ்டு 11, 2018 இதழ்\nகலை, ஆட்டம், பாட்டம் அயராத அயர்லாந்து\nஅழகிய அயர்லாத்தைக் காணும் ஆர்வத்தில் இலண்டனில் இருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் டப்ளின் வந்தடைந்தோம். விமான நிலையத்தின் தகவல்கள் அனைத்தும் அயர்லாந்து மொழியிலும் அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருந்தன. அங்கிருந்து டாக்சி பிடித்து தங்கும் விடுதி கிளம்பினோம்.\nமுன் பின் தெரியாத ஊராக இருந்தாலும், டாக்சி ஓட்டுநர் எங்களுடன் சகஜமாக பழகினார். அயர்லாந்து மக்கள் அன்புடன் பழகுபவர்கள் என்றும், அவர்கள் சுற்றலாப் பயணிகளை என்றும் வரவேற்பவர்கள் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் எங்களுக்குப் புத்துணர்வை அளித்தது.\nஅயர்லாந்து மொழிப் பற்றி அவரிடம் வினவிய போது, அது GAELIC எனப்படும் தாய்மொழி என்றும், அது அவர்களது சகோதர நாடான வட அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் பேசக்கூடிய மொழிகளுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டது என்றும் தெரிவித்தார். ஆங்கிலேய ஆதிக்���த்தின்போது அது நசுக்கப்பட்டது என்று ஆதங்கப்பட்டார்.\nஎனினும் 1920-ல் அயர்லாந்து சுதந்திரம் அடைந்த பிறகு, அரசு கெய்லிக் மொழியை முதல் அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகவும் அறிவித்தது. 2005-ல் ஐரோப்பிய சங்கத்தின் அலுவல் மொழிகளுள் ஒன்றாககூட சேர்க்கப்பட்டது. தனது வீட்டில் அவர் தாய்மொழியில் பேசுவதாகவும்,ஆரம்பப் பள்ளிகளில் கூட கற்பிக்கப்படுவதாகவும் பெருமையுடன் கூறினார். இவ்வளவு முயற்சிகள் இருந்தும் கூட 1 சதவீத மக்களே இதை அன்றாடம் பயன்படுத்துகிறார்கள்.\nநாம் கூட நம் தமிழ் மொழியை அன்றாட வாழ்வில் பயன்படுத்தாவிடில், இந்தி அல்லது ஆங்கிலத்தின் பிடி ஓங்கிவிடும் என்ற எச்சரிக்கை என் மனதில் ஒலித்தது.\nஉள்ளூர் மக்களுடன் அயர்லாந்தின் தொழில் பற்றி உரையாடியபோது, அரசு பான்னாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல வரி சலுகைத் திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், இதனால், FACEBOOK, GOOGLE, MICROSOFT போன்ற முன்னணி நிறுவங்கள் கூட தங்கள் கிளைகளை இங்கு தொடங்கி இருப்பதாகவும் தெரிந்தது.\nஇதனால் டப்ளின் நகர் அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் நுட்பத்தில் குறிப்பாக மென்பொருள் துறையில் இந்தியர் பலர் பணி புரிவதாகவும், இந்திய உணவகங்கள் கூட நிறைய இருப்பதாகவும் உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார்.\nஇது தவிர நாட்டுப் புறப்பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் நடை பெறுவதாகவும் குறிப்பாக கால்நடைப் பண்ணைகள் அதிகமாக இருப்பதாவதும் தெரிந்தது.\nஅடுத்த நாள் HOP ON HOP OFF எனப்படும் நகர் உலா பேருந்து எடுத்து DUBLIN சுற்றுலா ஆரம்பித்தோம். இது நகரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்லும். நாம் ஒரு நாள் முழுதும் எங்கு வேண்டுமானாலும் ஏறி/இறங்கி கொள்ளலாம்.\nஅருங்காட்சியங்கள், கிறித்துவ சர்ச்கள், நகர மண்டபம், பாராளுமன்றம் எனத் தொடங்கிசிறைச்சாலை, போர் வீரரின் நினைவிடங்கள்,கட்டமைப்பு மிக்க பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் எனத் தொடர்ந்தது எங்கள் திறந்த வெளி பேருந்து பயணம். நகர மையத்தில் சுமார் 400 அடி கொண்ட துருப்பிடிக்காத எஃகினால் நிறுவப்பட்ட நினைவுத்தூண் ஒன்று உள்ளது. 2003-ல் அமைக்கப்பட்ட இந்த ஐரிஷ் சின்னம் மேற்கு ஐரோப்பாவின் உயர்ந்த கட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nஅயர்லாந்து என்றாலே அனைவர் மனதிலும் தோன்றுவது மது தான். பிரபல மது வடிக்கும் நிறுவனமான GUINNES தொழிற்சாலை இங்கு அமைந்துள்ளது.\nகெல்ஸ் நூலகம் – ட்ரினிட்டி கல்லூரி:\nபுகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கினோம். சிறப்பாக அமைந்துள்ள இக்கல்லூரியின் வளாகத்தில், BOOK OF KELLS எனப்படும் கெல்ஸ் அருங்காட்சியம் சென்றோம்.\nஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கெல்ஸ் மடாதிபதிகள் இந்த கெல்ஸ் நூலை உருவாக்கி இருக்கிறர்கள். இது ஐரோப்பாவின் பழமையான நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nசுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே பசுங்கன்றின் தோலை பயன்படுத்தி இந்த புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம். தோலை மெலிதாக நெய்து சுண்ணாம்பு தடவி உலர்த்தி காகிதம் போல் செய்திருக்கிறார்கள். அதில் நீண்ட இறகுகளைக் கொண்டு இயற்கை மை பயன்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.\nஇயற்கையில் கிடைக்கும் கனிமங்களைக் கொண்டு அதில் தாவர சாறு கலந்து மஞ்சள், ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற நிற மைகளை தயாரித்திருக்கிறார்கள். மேலும் INDIGO எனப்படும் கருநீலப் பூக்களை இந்தியா அல்லது தெற்காசியாவில் இருந்து கொண்டு வந்து கூட மை தயாரிப்பில் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.\nகிறித்துவ மதம் பற்றிய இப்புத்தகம், லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.\nமேலும் இயற்கையில் கிடைக்கும் வண்ணப் பொடிகள் கொண்டு சித்திரங்கள் வரைந்திருக்கிறார்கள். ஒரு படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம் என்பது போல, இவர்களது கலாச்சாரம் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலோகத்தினால் செய்யப்பட்ட வார்ப்புகள் கொண்டும் பல வண்ண சித்திரங்களை அச்சு செய்திருக்கிறர்கள் என்பது இன்னும் வியப்பு.\nஇரண்டாவது தளத்தில் உள்ள நீள் மண்டபத்தில், பழமை வாய்ந்த நூலகம் அமைந்துள்ளது. இதில் சுமார் 200ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரலாறு, தத்துவம், கலை, அறிவியல், நாகரிகம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்தகங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விளிம்பில் பளிங்கினால் செய்யப்பட்ட சாக்கரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ஷேக்ஸ்பியர் போன்ற தத்துவ ஞானிகள் மற்றும் எழுத்தாளர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.\nஇதன் நுழை வாயிலில் அயர்லாந்து சுதந்தர பிரகடன அறிக்கை நகல் வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 1800-களில் உபயோகப்படுத்��ிய கால்பந்து தொப்பிகள் இரண்டும், 14 – ஆம் நூற்றாண்டில் உருவான HARP எனும் யாழ்போன்ற இசைக் கருவியும் வைக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலான இக்கருவியில் பித்தளையால் இழைக்கப்பட்ட 29இசைக்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.\nஐரிஷ் மக்கள் அக்காலத்தில் இருந்தே கலை மற்றும் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக விளங்கியிருக்கிறார்கள்.\nமாலைப் பொழுதானவுடன் எங்கும் வண்ண மின் விளக்குகள் மிளிர மது பார்கள் கலைக் கட்டியது. நாங்கள் CELTIC NIGHTS எனப்படும் அயர்லாந்தின் புகழ்ப் பெற்ற கலைஞர்கள் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய நடன விருந்து ஒன்றில் கலந்து கொண்டோம். இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை நடைப்பெற்ற இந்த கேளிக்கை நிகழ்வு ஆட்டம், பாட்டம் மற்றும் ஐரிஷ் விருந்து என அமர்க்களமானது.\nஇசைக்கு மொழி ஏது, கெய்லிக் மொழிப் பாடலுடன் எங்களை வரவேற்றார் அக்குழுவின் தலைவர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தினர். இந்தியா என்று கேட்டவுடன், நாங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தோம்.\nஅயர்லாந்தின் மொழி, கலாச்சாரம், குடும்ப வாழ்வு பற்றி கேளிக்கையாகவும் குட்டிக் கதைகள் மூலமாகவும் இசைத்து வழங்கினார். அயர்லாந்தில் 1996 -ல் தான் விவாகரத்து சட்ட பூர்வமானது என்றும், அதுவரை குடும்ப பிரச்சினைக்கு என்ன செய்தார்கள் என்பது உட்பட பல நிகழ்வுகளை வேடிக்கையாகப் பாடி விருந்தினரை கலகலக்க வைத்தார்.\nபாடலுக்கு இடையிடையே மின்னலாக தோன்றிய வண்ண மங்கைகள் கெல்டிக் நடனமாடி மறைந்தனர். இசை பாடல் எதுவுமின்றி வெறும் காலணி ஓசை மட்டுமே கொண்டு ஆண்களும் பெண்களும் ஆடிய ஒரு போட்டி நடனத்தில் அரங்கம் அதிர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் இவர்கள் ஆடிய தூரிகை ஆட்டம் பலத்த கரவொலியுடன் முடிந்தது. பிறகு என்னைக் கூட மேடையேற்றி கெல்டிக் நடனமாட கற்று கொடுத்தார்கள்.\nஇரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இந்த கெல்டிக் நடனம் அயர்லாந்தின் சிறந்த கேளிக்கை நிகழ்வாக அமைந்தது.\nஇதேபோல், நம் ஊரில் கூட பாரம்பரிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கூத்து போன்ற நடனங்களுடன் செட்டிநாடு, காரைக்குடி, நீலகிரி போன்ற சமையல்களையும் சேர்த்து வழங்கினால் தமிழகம் அயர்லாந்தை முந்திவிடும்.வெளிநாட்டுப் பயணிகள் நிச்��யம் தமிழ்நாட்டிற்குப் படையெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.\nஇவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.\nகருத்துக்கள் பதிவாகவில்லை- “கலை, ஆட்டம், பாட்டம் அயராத அயர்லாந்து”\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/evolution-of-the-iphone-tamil/", "date_download": "2018-08-16T06:02:48Z", "digest": "sha1:MNZ26XRKH7ULJZETNLAQNCTPKDJKY7PX", "length": 7677, "nlines": 73, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "10 ஆண்டுகள் 15 ஐபோன்கள் கோடிகணக்கான பயனர்கள்..! - ஐபோன்", "raw_content": "\n10 ஆண்டுகள் 15 ஐபோன்கள் கோடிகணக்கான பயனர்கள்..\nஜூன் 29, 2007 முதல் ஆப்பிள் ஐபோன் சந்தையில் கிடைக்க தொடங்கிய இன்றைய தினத்தில் ஐபோன் பரிமாண வளர்ச்சி மற்றும் மொபைல் வரிசைகளை அறிந்து கொள்ளலாம்.\nஜனவரி 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக ஸ்டீவ் ஜாப்ஸ் அவர்கள் புரட்சிகரமான மாடல் என்ற பெயரில் ஐபோன் அறிமுகம் செய்யப்பட்டது.\nமுதல் ஐபோன் ஜூன் 29, 2007 முதல் ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு கிடைக்க தொடங்கியது.\nஅறிமுகம் செய்த மூன்றே மாதங்களில் 10 லட்சம் ஐபோன்கள் விற்பனை செய்யப்பட்டது.\nஜூலை மாதம் 2008 ஆம் வருடத்தில் ஐபோன் 3G ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது.\nஏப்ரல் 2009ல் ஐபோன் 3GS ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வெளியானது.\n2010 ஆம் வருடத்தில் ஐபோன் 4 விற்பனைக்கு வந்தது.\n2011 ஆம் ஐபோன் 4எஸ் விற்பனைக்கு வெளியானது, இந்த மொபைல் வின்கலத்தில் விஞ்ஞானிகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது என்பது இங்கே குறிப்பிடதக்கதாகும்.\n2012 ஆம் வருடத்தில் ஐபோன் 5 விற்பனைக்கு வந்தது.\n2013 ஆம் வருடத்தில் ஐபோன் 5S & 5C விற்பனைக்கு வந்தது.\n2014 ஆம் வருடத்தில் செப்டம்பர் மாதம் வெளிவந்த ஐபோன் 6 & ஐபோன் 6 பிளஸ் விற்பனைக்கு வந்த ஒரே வாரத்தில் 10 மில்லியன் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டது.\n2015 ஆம் வருடத்தில் ஜனவரி மாதம் வெளிவந்த ஐபோன் 6S & ஐபோன் 6S பிளஸ் விற்பனைக்கு வந்தது.\n2016 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் வெளிவந்த ஐபோன் SE, ஐபோன் 7 & ஐபோன் 7 பிளஸ் விற்பனைக்கு வந்தது.\nஉலகின் அதிக மதிப்புமிக்க பிராண்டாக விள��்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மதிப்பை உயர்த்தி ஐபோன் மாடல்கள் மொபைல் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சி செய்த மாடல்களாகும்.\nPrevious Article தினமும் 2ஜிபி, அன்லிமிடேட் கால்கள் : பிஎஸ்என்எல் சிக்ஸர் 666\nNext Article கால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81-4/", "date_download": "2018-08-16T06:07:57Z", "digest": "sha1:56S2TDUKEXM4BOF2AB6V4BE4EC72RU3X", "length": 8601, "nlines": 63, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் சுற்றுப்பயணம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\n���சாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇளைஞர்களே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியவர்கள்: வியாழேந்திரன்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் சுற்றுப்பயணம்\nஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் சுற்றுப்பயணம்\nஅமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன், பிரான்ஸ் மற்றும் லண்டன் உட்பட ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nஇந்நிலையில், லண்டனை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்றடைந்த அவர், பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மார்க் செட்வில் (Mark Sedwill) ஆகியோரை இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.\nஇதன்போது யேமன் நெருக்கடி, ஈரான் அணுசக்தி ஒப்பந்த விவகாரம் ஆகியவை தொடர்பாகவும் அவர் கலந்துரையாடவுள்ளார்.\nஅத்துடன், லண்டனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அமெரிக்கத் தூதரகத்தையும், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரில்லர்ஸன் பார்வையிடவுள்ளார்.\nலண்டனுக்கான விஜயத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் பிரான்ஸ் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2020 வரை பிரான்சில் வெப்பம் அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nபிரான்சில் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் வெப்பத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்வு கூ\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஇலங்கை சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில், சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய மாதிரிக் கிராமம் ஒன்\nவிமானத்தில் வைன் அருந்திய பெண்ணுக்கு டுபாயில் சிறைத் தண்டனை\nபிரித்தானியாவின் கென்ற் பகுதியில் வசிக்கும் பெண் பல்மருத்துவருக்கு 3 நாள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது\nதொலைந்து போன நாயினை தேடி 800 கிலோ மீட்டர்கள் பயணித்த குடும்பம்\nதொலைந்து போன நாய் ஒன்றினை தேடி, குடும்பம் ஒன்று 800 கிலோ மீட்டர்கள் பயணித்த சுவாரஸ்ய சம்பவம் ஒன்று இ\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாக தாக்குதல் சம்பவம்: ட்ரம்ப் கண்டனம்\nபிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற தாக்கு���ல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பத்தியக்காரர்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=222", "date_download": "2018-08-16T06:24:46Z", "digest": "sha1:IJQ72C7VZ6QFGTLQZWJI5NMTUJZLOXQP", "length": 4496, "nlines": 112, "source_domain": "oorukai.com", "title": "காட்டுமிராண்டிகளே.. இங்க ஏன் வந்தனீ | OORUKAI", "raw_content": "\nHome காணொலிகள் Facebook Videos காட்டுமிராண்டிகளே.. இங்க ஏன் வந்தனீ\nகாட்டுமிராண்டிகளே.. இங்க ஏன் வந்தனீ\nPrevious articleவீடு வேணும் | மக்கள் கதை | ஊறுகாய்\nNext articleநம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nநம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036889/caras-pocket-launcher_online-game.html", "date_download": "2018-08-16T05:47:24Z", "digest": "sha1:TZ5WDWJJOUYNVUOAVIW55Q6LF6D3JW3G", "length": 11306, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுக���் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம்\nவிளையாட்டு விளையாட கரா இன் பாக்கெட் தொடக்கம் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கரா இன் பாக்கெட் தொடக்கம்\nலாரா என்ற பெயரில் முக்கிய பாத்திரம், விண்வெளி வீரர் நுழைய தயாராகி வருகிறது. அவர்கள் பயிற்சி நடத்துவதற்கு, அது ஒரு பாக்கெட் துப்பாக்கி உருவாக்குகிறது. அது, அது உயர் எழு முடியும். வழியில் மெதுவாக, விமான வேகப்படுத்த முடியும் இருவரும் குஞ்சு கார்கள் மற்றும் இதர இனங்களைக் சந்திக்க. மேலும், இது பல தங்க நாணயங்கள் சேகரிக்க முக்கியம். வெற்றிகரமாக முதல் நிலை ஏற்று கொள்கிறார்கள் என்று ஆய்வு, நீங்கள் அடுத்த ஒரு செல்ல வாய்ப்பு வேண்டும். . விளையாட்டு விளையாட கரா இன் பாக்கெட் தொடக்கம் ஆன்லைன்.\nவிளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் சேர்க்கப்பட்டது: 11.06.2015\nவிளையாட்டு அளவு: 4.52 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் போன்ற விளையாட்டுகள்\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இனிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nஎப்போதும் நல்ல நண்பர்கள் சோதிக்க\nவிளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் பதித்துள்ளது:\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம், நகல் மற்���ும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கரா இன் பாக்கெட் தொடக்கம் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nஅறுவை சிகிச்சை - அமெச்சூர்\n6 இனிய தன் ஆடைகளை கிழித்தெறிய\nஎப்போதும் நல்ல நண்பர்கள் சோதிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/districts/tiruppur/", "date_download": "2018-08-16T06:57:32Z", "digest": "sha1:SXYNLLMTKI4MJB2TAAFNU23L6XKBWCIR", "length": 17473, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "திருப்பூர் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டும���ராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nசாமளாபுரம் தாக்குதல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கம் போராட்டம்\nசாமளாபுரத்தில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மறியல் செய்த பெண்களை திருப்பூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தலைமையிலான காவலர்கள் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கினர். இதில் ஈஸ்வரி என்ற பெண்ணிற்கு செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தவறிழைத்த காவலர்களை உடனடியாக இடைநீக்கம் செய்து, சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதன்கிழமை தர்மபுரியில் நிறைவடைந்த மாதர் சங்கத்தின் மாநிலக்குழுக் கூட்ட முடிவுப்படி சாமளாபுரம் பகுதிக்குரிய மங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ...\nகுடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க போர்க்கால நடவடிக்கை: சிபிஎம் வலியுறுத்தல்\nதிருப்பூர் மாவட்டத்தில் கடும் குடிநீர் பற்றாக்குறை: திருப்பூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் நிலவும் குடிநீர் பற்றாக்குறைப் பிரச்சனையை சமாளித்து மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்கிட மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்புகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் கே.காமராஜ் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாதஅளவுக்கு கடும் வறட்சி ஏற்பட்டிருக்கும்நிலையில் நீராதாரம் குறைந்து மக்களுக்கு கடும் குடிநீர் பற்றாக்குறை ...\nவிடுதலைப் போராட்ட தியாகப் பரம்பரையினர் தேசத் துரோகிகளா​ பாஜக அரசைக் கண்டித்து திருப்பூரில் கோபாவேச ஆர்ப்பாட்டம்\nதிருப்பூர், மார்ச் 1 – வீரஞ்செறிந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் தியாகப் பரம்பரையைச் சேர்ந்த கம்யூனிஸ்ட்டுகள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்துள்ள பாரதிய ஜனதா அரசைக் கண்டித்து திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோபாவேச ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித்தலைவர்கள் மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும், பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் அரசுக்கு ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/madurai-news/5525-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B1.html", "date_download": "2018-08-16T06:31:23Z", "digest": "sha1:J2U6UINVUDQDYC5KMQFQD7XNUHQ42XWN", "length": 19855, "nlines": 301, "source_domain": "dhinasari.com", "title": "நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு உள்ளூர் செய்திகள் மதுரை நடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு\nநடிகர் சங்கம் மீது அவதூறு: 27ம் தேதி நடிகர் வடிவேலு ஆஜராக உத்தரவு\nநடிகர் சங்கத்தை அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், நடிகர் வடிவேலு, வரும், வரும் 27ஆம் தேதி நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, கடந்த, அக்டோபர், 18ஆம் தேதி தேர்தல் நடந்தது. தேர்தலுக்கு முன், சரத்குமார் அணியும், விஷால் அணியும் ஒருவர் மீது ஒருவர் காரசாரமாகக் குற்றம் சாட்டினர். விஷால் அணிக்கு ஆதரவாகக் களம் இறங்கிய நடிகர் வடிவேலு, தேர்தலுக்கு முன், கடந்த, அக்டோபர், 12ம் தேதி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது, ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தை காணவில்லை’ என, தெரிவித்த்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇதைக் கண்டித்து, அக்டோபர், 15ம் தேதி, நாமக்கல் மாவட்ட நாடக நடிகர் சங்கத் தலைவர் ராஜா, நாமக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், நடிகர் வடிவேலு மீது, சங்கத்தைக் குறித்து அவதூறாகப் பேசியதாக வழக்கு தொடர்ந்தார்.\nஇந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகனம்பாள், நடிகர் வடிவேலு, ‘நவ., 20ம் தேதி ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடிகர் வடிவேலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.\nஅவரது வக்கீல் ராமசாமி, ‘சென்னையில் தொடர்மழை பெய்து வருவதால், நடிகர் வடிவேலு நேரில் ஆஜராகவில்லை’ என, வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனம்பாள், ‘வரும், 27ம் தேதி, நடிகர் வடிவேல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்’ என, உத்தரவிட்டார்.\nமுந்தைய செய்திகடலூர், புதுவையில் மழை: தாழ்வான பகுதிகளில் நீர் தேக்கம்\nஅடுத்த செய்திமழை சேதங்கள் குறித்து உயர் நீதிமன்றத்தின் கண்டனத்தை அரசு உணர வேண்டும்: ராமதாஸ்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்… காரணம் கருணாசதி..\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் 16/08/2018 9:02 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 16/08/2018 8:35 AM\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 16/08/2018 8:31 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamal-conducts-discussion-meeting-with-farmers-led-communist-senior-leader-nallakannu-319662.html", "date_download": "2018-08-16T06:43:08Z", "digest": "sha1:S3ZSDO63KFZLAYGYT5OZEIE5S3RM25WE", "length": 9635, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "நல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு | Kamal conducts discussion meeting with farmers led by Communist senior leadwer Nallakannu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு\nநல்லகண்ணு தலைமையில் வரும் 19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு\nநிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்.. மிரட்டும் கமல்\nமக்கள் நீதி மய்யத்தின் உயர்நிலைக்குழு கலைப்பு.. கமல்ஹாசன் அதிரடி\nவிசில் செயலியில் வந்த கடல்சீற்ற புகார்.. பட்டினப்பாக்கம் மீனவ மக்களை நேரில் சந்தித்த கமல்\n19ஆம் தேதி காவிரி உரிமை கூட்டம்- கமல்ஹாசன் அறிவிப்பு-வீடியோ\nசென்னை: காவிரி விவகாரத்தில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் காவிரி உரிமை கூட்டம் நடைபெறும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம்.\nகாவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும். காவிரி விவகாரத்தில் மே.19 ஆம் தேதி கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.\nகாவ��ரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம்; காவிரி பிரச்னை மக்களின் பிரச்னை என்பதால் கட்சிகளை தாண்டி ஒன்றாக நிற்கவேண்டும். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nகாவிரி பிரச்னைக்காக கர்நாடக முதல்வரையும் சந்திக்க தயாராக உள்ளோம்கமலின் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது விவசாயிகள் சங்க தலைவர் பிஆர் பாண்டியன், மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://easytutorial.in/category/tntet-paper1-qa-2012-2013-child-development-708/1/1", "date_download": "2018-08-16T06:47:36Z", "digest": "sha1:DVC22X4XOVWMR5LG635XDG5RVNKFBN54", "length": 12324, "nlines": 276, "source_domain": "easytutorial.in", "title": "Correct Answer !! Share with Friends ! Any One Question can be shared in facebook as an Image and the link to check answer. Try Now!!", "raw_content": "\n\"Mnemonics\" என்பது -------------உடன் தொடர்புடையது.\nநிமோனியா நினைவு இரத்தசோகை மறதி\nஇன்றைய சூழலில் குழந்தைகளிடம் மிக முக்கியமாக இருக்க வேண்டிய ஒன்று\nநுண்ணறிவு ஆளுமை நல்லொழுக்கம் அனுபவம்\nகூட்டாளிக் குழுப் பருவம் என்று அழைக்கப்படும் பருவம்\nகுழந்தைப் பருவம் பிள்ளைப்பருவம் குமரப் பருவம் நடுத்தரவயது பருவம்\nவீரசாகசங்கள் புரிபவரிடம் துணிச்சல் மற்றும்------------- மிகுந்து காணப்படும்.\nபரிவு அன்பு உடல்வலிமை மனவலிமை\nமனித மனவெழுச்சியின் வெளிப்பாடு கீழ்க்காணும் வரிசையில் அமையும் என மக்டுகல் கருதுகிறார்.\nசெயல் -> உணர்வு -> அறிவு அறிவு -> சூழ்நிலை -> உடலியக்கம் அறிவு -> உணர்வு -> உடலியக்கம் மனவெழுச்சி -> உணர்வு -> அறிவு\nAnswer: அறிவு -> உணர்வு -> உடலியக்கம்\nஇருப்பதில் சிறந்தவற்றை குழந்தைகளுக்கு வழங்க மனித இனம் கடன்பட்டுள்ளது என ஐ.நா. சபை---------------- ல் பிரகடனப்படுத்தியது.\nஅச்சு மற்றும் மின் ஊடகங்களில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டியவை\nவாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதிர்மறையான பகுதி வாழ்க்கையின் ஏற்றுக்கொள்ளக்கூடிய நேர்மறையான பகுதி வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி வாழ்க்கையின் மகிழ்ச்சியற்ற பகுதி\nAnswer: வாழ்க்கையின் நேர்மறை, எதிர்மறையான பகுதி\nஆசிரியர் கருத்துப்பொழிவு முறையை அடிக்கடி பயன்படுத்துவதன் மூலம்-----------\nஅக்கத்திறன் நுண்ணறிவு புலன்காட்சி நினைவு\nமுன் மூளை வலது மூளை இடது மூளை பின் மூளை\nசைண்டிக்ஸ் என்னும் ஆங்கிலச் சொல்லின் பொருள்\nபல்வேறு பொருள்களைப் பிரித்தல் பல்வேறு பொருள்களை ஒருங்கிணைத்தல் பொருட்களை ஒப்பிடுதல் பல்வேறு பொருட்களை வடிவமைத்தல்\nAnswer: பல்வேறு பொருள்களை ஒருங்கிணைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.com/2011/10/blog-post_25.html", "date_download": "2018-08-16T06:13:56Z", "digest": "sha1:OK7VXI4SR4GGLGW67KGUEV4L3QHBY3YB", "length": 10916, "nlines": 125, "source_domain": "panduashok.blogspot.com", "title": "புலி வால் பிடித்தவன்: தீபாவளியும் பின்னே நானும்", "raw_content": "\nபண்டிகைகள் நாட்கள் நமக்கு அதிகம் என்றாலும் ஒரு பண்டிகையையும் தவற விடக்கூடாது என்று நினைப்பவன் நான். முனைவர் ஆராச்சி செய்யும்போதே ஒரு பண்டிகை என்றால், பண்டிகைக்கு மூன்று நாட்கள் முன்னும் மூன்று நாட்கள் பின்னும் விடுப்பு எடுக்கும் ஆசாமி யாம். ஆனால் இரண்டு தீபாவளியே இல்லை என்று ஆகிவிட்டது. சென்ற வருட தீபாவளியையும் லேபில் சில மருந்துகளோடு கொண்டாடினேன் இந்த வருடமும் அதே நிலைதான் போலும். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் சாபக்கேடு போலும்.\n\"உலகெங்கும் வாழும் இந்தியர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்த தீபாவளி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் பெருக்கட்டும்\".\nPosted by தடம் மாறிய யாத்ரீகன் at 12:53 PM\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\nநீ போட்டாய் என் வாழ்வில் கோலம்\nஇயக்குனர் C .V . ஸ்ரீதரும் தேன் நிலவு படமும்\nC.V.ஸ்ரீதர் -இயக்குனர்களில் ஒரு சகாப்தம்\nகாலத்தால் அழியாத பாடல் - பகுதி 6\nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந���தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-16T06:07:05Z", "digest": "sha1:DPZNEXWJBDFPQMCXGXM2AQPLCUVRPMVL", "length": 4715, "nlines": 75, "source_domain": "thamilone.com", "title": "பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு | Thamilone", "raw_content": "\nபாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மீது துப்பாக்கி சூடு\nபாகிஸ்தான் நாட்டு உள்துறை மந்திரியாக பதவி வகித்து வருபவர் அஹ்சன் இக்பால் (59). ஆளும் பாகிஸ்தான் முஸ்லி���் லீக் (நவாஸ்) கட்சியை சேர்ந்த இவர், நேற்று பஞ்சாப் மாகாணம், நாரோவால் மாவட்டத்துக்கு உட்பட்ட கஞ்ச்ரூர் பகுதியில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.\nஅப்போது ஒரு வாலிபர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். குறிதவறி பாய்ந்த தோட்டா இக்பாலின் வலதுகை தோள்பட்டையை பதம் பார்த்தது. இதுதொடர்பாக அபித் உசேன் (21) என்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அஹ்சன் இக்பாலுக்கு நாரோவால் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதில் அவர் உடல்நலம் தேறி சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டார். விரைவில் அவர் குணமடைவார் என தெரிவித்தனர்.\nமேலும், அசீம் என்கிற காஷி என்பவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பிஸ்டல் மற்றும் துப்பாக்கி குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/49687-murder-case-of-lorry-owner-driver-arrested-after-18-years.html", "date_download": "2018-08-16T05:53:43Z", "digest": "sha1:I47XO4K57EAA4FEO5F2THL4MY5IYNDDK", "length": 9944, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொலை வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் கைது | Murder case of lorry owner; Driver arrested after 18 years", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகொலை வழக்கு: 18 ஆண்டுகளுக்கு பின்பு ஒருவர் கைது\nமகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் தர மறுத்த லாரி உரிமையாளரை கொலை செய்து விட்டு, 18 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.\nகடந்த 2000-ஆம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் உள்ள ஏரியில், லாரி உரிமையாளர் தவர்சிங், லாரி ஒட்டுநர் மங்குபாய், கிளீனர் பிரேம் சந்த் ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது, லாரி ஓட்டுநர் மங்குபாய், தமது மகளின் நிச்சயதார்த்தத்திற்கு பணம் கேட்டதாக தெரிகிறது. அதற்கு லாரி உரிமையாளர் தவர்சிங் மறுக்கவே, அவரை இரும்பு ராடால் தலையில் அடித்து விட்டு, அவர் வைத்திருந்த ₹50000 பணத்தை எடுத்துக் கொண்டு, அந்த ஏரிக்கரையிலேயே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். இருவரும் தப்பிய நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலையடுத்து, லாரி உரிமையாரின் எரிந்த சடலத்தை கைப்பற்றிய போலீசார், தலைமறைவாக இருந்த லாரி கிளீனர் பிரேம் சந்தை கைது செய்தனர்.\nஎனினும், முக்கிய குற்றவாளியான மங்குபாய் தலைமறைவானதையடுத்து, தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், மங்குபாய், மஹாராஷ்டிராவில் பதுங்கி இருப்பதாக தகவல் வரவே, அங்கு சென்ற தனிப்படை போலீசார், குடும்பத்துடன் வசித்து வந்ததை கண்டு கைது செய்து தமிழகம் கொண்டு வந்தனர். பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் மங்குபாயை ஆஜர்படுத்திய போலீசார், பின் புழல் சிறையில் அடைந்தனர். 18 ஆண்டுகளுக்கு பிறகு, கொலை குற்றவாளியை கைது செய்த போலீசாரை, பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.\nவரலாற்று சிறப்புமிக்க 'லார்ட்ஸ்' மைதானத்தில் வெற்றி பெறுமா இந்தியா \nஅண்ணா அணிவித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூ.8 கோடி கையாடல் புகார் : அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது\nதமிழக மீனவர்கள் 27 பேர் இலங்கை கடற்படையினரால் கைது\nவீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்\nதிருமுருகன் காந்தியை சிறையிலடைக்க முடியாது - நீதிமன்றம் மறுப்பு\nகுடும்பத் தகராறில் தொழிலாளி அடித்துக் கொலை\nசக மாணவிகளின் கிண்டலால் உயிரிழந்த மாணவி\nஅரசு வேலைக்கு ஆசைக்காட்டி 3 லட்சம் மோசடி : ஒருவர் கைது\n“கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டியது என் பாக்கியம்” உருகும் டிரைவர்\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலா���்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரலாற்று சிறப்புமிக்க 'லார்ட்ஸ்' மைதானத்தில் வெற்றி பெறுமா இந்தியா \nஅண்ணா அணிவித்த மோதிரத்துடனே கருணாநிதி உடல் அடக்கம்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2017/12/08122017-qitc.html", "date_download": "2018-08-16T05:50:21Z", "digest": "sha1:5IWKXJ77ZA3TE7N5GQFAML65JFOFCQ4O", "length": 12674, "nlines": 246, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nவியாழன், 14 டிசம்பர், 2017\n08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த தான முகாம்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/14/2017 | பிரிவு: இரத்ததானம்\nஅல்லாஹ்வுடைய அருளால் வெள்ளிக்கிழமை 08/12/2017 அன்று QATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் கத்தர் மண்டலத்தின் சார்பாக மாபெரும் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.\nஇம்முகாமில் 96 சகோதரர்கள் குருதிக் கொடை அளித்தார்கள்.\n300 க்கும் அதிகமான சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nமக்களுக்கு நன்றி செலுத்தாதவன் அல்லாஹ���விற்கு நன்றி செலுத்தியவனாக ஆக மாட்டான் என்ற அடிப்படையில், இம்முகாம் சிறப்பாக நடைபெற\nகுருதிக் கொடை செய்து ஒத்துழைப்பு நல்கிய சகோதரர்களுக்கும்,\nஉணவுக் குழு, வாகனக் குழு, செயல்வீரர்கள்,\nமற்றும் கலந்துகொண்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும்\nஎங்களின் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇம் மகத்தான உயிர்காக்கும் பணியில் நம் அனைவரையும் பங்கு கொள்ளச்செய்து, நற்கூலிகளை வாரிவழங்கி நம்பாவங்களை மன்னிக்க காத்திருக்கும் அகில உலக அதிபதி அல்லாஹ்விற்கு நன்றி கூறி அனைத்து புகழும் அவனுக்கே உரித்தாக்குகிறோம்\nஇரத்த தான பதிவு Registration - HMC ஸிஸ்டம் டவுன் பிரச்சினையினால் மதியம் 2:00 PM முடிந்துவிட்டது. அதன்கராணத்தினால் இரத்த தானம் செய்ய வந்த ஏராளமான சகோதரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். இதற்கு மண்டல நிர்வாகம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n08/12/2017 அன்று நடைபெற்ற QITC யின் மாபெரும் இரத்த...\nQATAR NATIONAL DAY யை முன்னிட்டு QITC யின் மாபெரு...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/case-filed-against-bharathiraja-319570.html", "date_download": "2018-08-16T06:41:09Z", "digest": "sha1:7Y4X4SMLTDO5SP7QWFOQ3Z3NKZ4DDZEI", "length": 11213, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "'இந்து' கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு | Case filed against Bharathiraja - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்து கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு\nஇந்து கடவுளை அவதூறு செய்ததாக பாரதிராஜா மீது வழக்கு\nஅரசியலுக்கு வந்திருந்தால் நான்தாங்க தமிழகத்தின் முதல்வர்- பாரதிராஜா நம்பிக்கை\nபாரதிராஜாவுக்கு கைது செய்யப்படுவோம் என்ற அச்சம் இல்லையா\nஎன் இனிய தமிழ் மக்களே.. உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜாவுக்கு.. இன்று பிறந்த ��ாள்\nஇந்து மதக் கடவுளை அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது சனிக்கிழமை அன்று (மே 12) சென்னை வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகடவுள் 2 என்ற படத்தை இயக்கவுள்ள பாரதிராஜா, கடந்த ஜனவரி 2018ல் அந்த படத்தின் தொடக்க விழாவில் பேசியபோது விநாயகர் என்ற கடவுள் இறக்குமதி செய்யப்பட்ட கடவுள் என்று பேசியதாகவும் , அவரது பேச்சு மத உணர்வை புண்படுத்தும் நோக்கத்துடன் அமைந்ததாகக் கூறி, அவர் மீது வழக்கு பதியவேண்டும் என கோரி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியிருந்தார்.\nநாராயணனின் மனுவை ஏற்ற நீதிமன்றம், பாரதிராஜா மீது வழக்கு பதிய உத்தரவிட்டதன் பேரில், மத உணர்வுகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பேசியதாக பாரதிராஜா மீது வடபழனி காவல்நிலைய அதிகாரிகள் 295(ஏ) மற்றும் 506(ஐ) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nஇது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய உதவி ஆணையர் சங்கர், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றி பாரதிராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்றார். ''முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். இரு தரப்பினரையும் விசாரிக்கவுள்ளோம்,'' என்று கூறினார்.\n1997ல் வெளியான கடவுள் என்ற படத்தின் தொடர்ச்சியாக கடவுள் 2 திரைப்படம் இருக்கும் என்று படக் குழுவினர் தெரிவித்திருந்தனர். கடவுள் படத்தில், கதாநாயகன் கடவுள் மனிதனாக வாழ்ந்து, மனித வாழ்க்கையின் கஷ்டங்களை உணர்வதாக கதை அமைந்தது. கடவுள் 2 படமும் அதே பாணியில் இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.\nபாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலி\nவடகொரிய அணு சோதனை மையம் அகற்றப்படுகிறது\nகர்நாடக தேர்தல்: பாஜகவுக்கு சாதகமாக கருத்துக்கணிப்பு முடிவுகள்\nசினிமா விமர்சனம்: நடிகையர் திலகம்\nbharathiraja police case பாரதிராஜா போலீஸ் வழக்கு\nஇந்துமதக் கடவுளை அவதூறாக பேசியதாக இந்து மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாராயணன் என்பவர் அளித்த புகாரின் பேரில் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா மீது சனிக்கிழமை அன்று (மே 12)வடபழனி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nகோரிக்கையை ஏற்ற மக்கள்.. தமிழகத்தில் நடந்த கிராம சபை கூட்டங்கள்.. கமல்ஹாசன் மகிழ்ச்சி\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. பழைய பன்னீர் செல்வமா சீக்கிரம் திரும்பி வாங்க \"கேப்டன்\"\nகமல்ஹாசனுக்கே தெரியாத வாழ்க்கை ரகசியம்.. முதல் முறையாக வெளியே சொன்ன சகோதரி நளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=1975", "date_download": "2018-08-16T06:24:57Z", "digest": "sha1:EFNBTX3SEJ66J7GOJJ6ZD7EU3LIP5SKH", "length": 10295, "nlines": 129, "source_domain": "oorukai.com", "title": "கடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி | OORUKAI", "raw_content": "\nHome ஆய்வுகள் கடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி\nகடன்கொடு : காவு கொள்ளு : தமிழர்களை அழிக்கும் புதிய பொறி\n2009ஆம் ஆண்டு இரத்த ஆறு ஓடி முடிந்து அதன் வாடை கூட விட்டு விலகாதிருந்த நிலையில் எஞ்சியிருந்த இரத்தத்தையும் உறிஞ்சிக் குடிக்கும் நோக்கத்துடன் வங்கிகள், நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் இலங்கையின் வடக்கு கிழக்கில் காலடி எடுத்துவைத்திருந்தமை அனைவருக்கும் நினைவிருக்கும். ஏ9 ஊடாகப் பயணம் செய்தவர்கள் பாதையின் இரு மருங்கிலும் மிகப்பெரிய பதாகைகளை கண்டிருக்க தவறியிருக்கமாட்டார்கள்.\nஇந்நிறுவனங்கள் அனைத்தும் 30 வருடகாலமாக போரினால் பாதிப்புக்குள்ளான மக்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும், பொருளாதார நிலைமையை மேம்படுத்துவதற்காகவுமே இங்கு வருவதாகக் கூறினார்கள். மக்களும் விவசாயத்தை மீள ஆரம்பிப்பதற்கு, அடமானம் வைத்த பொருட்களை மீட்பதற்கு, சுயதொழில்களை ஆரம்பிப்பதற்கு, வீடுகளைத் திருத்துவதற்கு/ நிர்மாணிப்பதற்கு என பல தேவைகளுக்காக கடன் பெற்றார்கள், இன்றும் பெற்றுவருகிறார்கள்.\nபோர் முடிவடைந்து இன்றோடு 9 வருடங்கள் கடந்துள்ள நிலையில் நுண்கடன் வழங்கும் நிறுவனங்கள் தங்களுடைய உண்மையான நோக்கத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். மக்கள் மத்தியில் புதியதொரு கலாசாரத்தை அவர்களால் உருவாக்க முடிந்திருக்கிறது. அதுதான் கையேந்தும் கலாச்சாரம். பல்லாயிரக்கணக்கான மக்களைப் பலியெடுத்த 2009 போர் மக்களின் அனைத்தையும் பறித்தெடுத்திருந்தது. என்னதான் இழந்தாலும் கெளரவத்துடன் எங்களால் வாழமுடியும் என்றிருந்த மக்களை இன்று கயிற்றுக்கும், நஞ்சுப் போத்தலுக்கும் வங்கிகளும், நுண்கடன் வழங்கும் நிறுவனங்களும் இறையாக்கிக்கொண்டிருக்கின்றன.\nதொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்காக���ும், கணவனின் வன்முறையைத் தாங்க முடியாமலும், வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதற்காகவும், அடமானத்தில் உள்ள பொருட்களை மீட்பதற்காகவும், வீட்டைக் கட்டுவதற்காகவும் என நிதிநிறுவனங்களிடமிருந்து கடன் பெற்றுக்கொண்டு தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட, தலைமறைவாக வாழ்ந்துவரும் பெண்களை ‘மாற்றம்’ இணையதளம் சந்தித்தது. அவர்கள் தாங்கள் அனுபவித்துவரும் இன்னல்களை எம்மிடம் பகிர்ந்துகொண்டார்கள்.\nஇங்கு கிளிக் செய்யவதன் ஊடாக கட்டுரையை முழுமையாக வாசிக்கலாம்.\nPrevious articleமே 18 என்பதைத் தவிர\nNext articleநகரசபையும் கொல்களமும் | மதமும் உண்ணாவிரதமும் | தமிழ்நிலா\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\nமண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா\nதமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் சொல்லி நிமிரும் மாதிரி கிராமம்\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிறீராம் – இசைப்பிரியாவின் இறுதி வார்த்தைகள்\nமண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33586", "date_download": "2018-08-16T06:21:07Z", "digest": "sha1:AROBD3VA4VOS3DDDDJ6AUISH4RZCFCFU", "length": 10877, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "பட்டினியால் சிறுமிகள் உ", "raw_content": "\nபட்டினியால் சிறுமிகள் உயிரிழந்த விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nடெல்லியில் பட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த சம்பவத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nகிழக்கு டெல்லியின் மந்தவாளி பகுதியில் மங்கள் என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். ரிக்‌ஷா தொழிலாளியான இவருக்கு போதுமான அளவு வருமானம் இல்லை. மேலும் இவரது மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் குழந்தைகளை சரிவர கவனிக்கமால் இருந்துள்ளனர்.\nஇந்நிலைய���ல் வீட்டுக்கு வாடகை கொடுக்கததால், வீட்டின் உரிமையாளர் அவர்களை காலி செய்யுமாறு கூறியுள்ளார். அதை தொடர்ந்து வேறு பகுதிக்கு மங்கள் குடும்பத்துடன் குடியேறினார். அப்போது அவருடைய ரிக்‌ஷா திருட்டு போய் விட்டது. வீட்டில் இருந்த உணவு பொருட்களும் தீர்ந்து போக, அக்கம் பக்கத்தினரிடம் உணவு வாங்கி சிறுமிகள் சாப்பிட்டு வந்தனர். பின்னர் அவர்களிடம் இருந்தும் எந்த உதவியும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட வழியில்லாமல் மங்கள் குடும்பத்தினர் வறுமையில் வாடியுள்ளனர், இதனிடையே மங்கள் வேலைக்காக சில நாட்களுக்கு முன்பு, வீட்டை விட்டு வெளியிடத்திற்கு சென்றார். தாய், தந்தை கவனிப்பு இல்லாததால் 3 சிறுமிகளும் பட்டினியால் தவித்துள்ளனர்.இந்நிலையில், கடந்த 24-ம் தேதி வீட்டிலிருந்த மூன்று சிறுமிகளும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nமேலும் அவர்களது உடலை பிரேத பரிசோதனை செய்தததில் சிறுமிகளின் வயிற்றில் உணவோ, தண்ணீரோ எதுவும் இல்லை. அவர்கள் சாப்பிட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கும் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.\nபட்டினியால் மூன்று சிறுமிகள் உயிரிழந்த விவகாரம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இதுகுறித்துவிசாரணை நடத்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் நேற்று உத்தரவிட்டார். அதன்படி இந்த சம்பவம் குறித்து 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம், மத்திய, மாநில அரசுகளுக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள���வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/category/news/page/2/", "date_download": "2018-08-16T06:59:58Z", "digest": "sha1:DISC6JJSVRASQGD4BIJRLRFOIWFFLSHJ", "length": 4529, "nlines": 88, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam NEWS Archives - Page 2 of 209 - Thiraiulagam", "raw_content": "\nபாலிவுட்டுக்குப் போன பா.ரஞ்சித்… பின்னணி என்ன\nஹன்சிகாவின் 50 ஆவது பட அறிவிப்பு வெளியாகாதது ஏன்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்… இம்மாதம் வெளியாகிறது…\nகாலத்தை வென்று நிற்பார் கலைஞர் – வைரமுத்து\nமுத்திரை பதித்த பிரியதர்சன் ஜோ ஜெர்ரி\n‘பாண்டிமுனி’ படப்பிடிப்பில் நடந்த அதிசயம்\nபியார் பிரேமா காதல் – Movie Stills Gallery\nகுணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க தயாராக இருக்கும் லதா ராவ்\nமிகவிரைவில் வெளியாகவிருக்கும் விறுவிறுப்பான படம் ‘தடம்’\nலட்சுமியை பாதித்த நான்கு தோல்விகள்\nஜோதிகா கொடுத்த ஐடியா… ஜிமிக்கி கம்மல்….\n‘ஜெயில்’ படத்தின் கதை என்ன தெரியுமா\nசுசீந்திரன் – யுவன் மீண்டும் இணைந்த கதை\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\n“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்”-சரண்யா பொன்வண்ணன்..\nகுக்கூ பட நாயகி மாளவிகா நாயர் நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதை��ும் தாண்டி புனிதமானது’\nஆண்தேவதைக்காக காத்திருக்கும் பெண் தேவதை\nவில்லன் நடிகர் பவனின் பயணம்….\nஹன்சிகா நடிக்கும் புதிய படம் – மஹா\nஆர் எக்ஸ் 100 படத்தில் ஆதி\nபா.விஜய்யை மிரள் வைத்த சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/06/blog-post_0.html", "date_download": "2018-08-16T06:41:37Z", "digest": "sha1:KUORPGYRZP5AWPZD3DO5PO2BHEV7SBBA", "length": 35571, "nlines": 508, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: கருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்!!", "raw_content": "\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான கேள்வி பதில்கள் கீழ்வருமாறு\n1.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் யாருக்கு வழங்கப்படுகிறது\nஇறந்த அரசு ஊழியரின் மனைவி / கணவர் / மகன் / மகள் / தத்து எடுக்கப்பட்ட மகன் / மகள். விவாகரத்து பெற்ற மகள் / விதவையாக உள்ள / கணவரால் கைவிடப்பட்ட மகள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.\n2.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோர கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா\nஆம், அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்கப்பட வேண்டும்.\n3.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் எந்தெந்த பதவிகளில் வழங்கப்பட்டு வருகிறது\nதற்போது, தமிழ்நாடு அமைச்சுப் பணியில், இளநிலை உதவியாளர் / தட்டச்சர் / வரைவாளர் / கிடங்கு மேலாளர் தரம் - 3 மற்றும் தலைமைச் செயலக உதவியாளர் போன்ற பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1\n4.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர் B.E., பட்டம் பெற்றுள்ளார், அவருக்கு கருணையடிப்படையில் உதவிப் பொறியாளர் பதவி வழங்கப்படுமா\nஉதவிப் பொறியாளர் பதவி வழங்க இயலாது, இளநிலை உதவியாளர் பதவி வழங்கப்படும்.\n5.கேள்வி:- இறந்த அரசு ஊழியரின் வாரிசுதாரர்கள் கருணை அடிப்படையில் பணி நியமனம் பெறுவது அவர்களின் சட்டபூர்வ உரிமையா\nஇல்லை. இறந்த அரசு ஊழியரின் குடும்பம் வறிய நிலையில் இருக்கிறது என, வட்டாட்சியரிடமிருந்து சான்றிதழ் பெற்று, பணி நியமனம் கோரும் விண்ணப்பத்துடன் மற்ற சான்றாவணங்களுடன் சமர்ப்பித்தால் தான், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க இயலும்.\n6.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் பெற யாரிடம் விண்ணப்பிக்க வேண்டும்\nஇறந்த அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தின் அலுவலர் மூலம் நியமன அதிகாரிக்���ு விண்ணப்பிக்க வேண்டும்.\n7.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம் பெற எந்தெந்த சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்\n1. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் கணவரின் / மனைவியின் விண்ணப்பக் கடிதம்.\n2. கருணை அடிப்படையில் பணி நியமனம் கோரும் காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுதாரரான விண்ணப்பதாரரின் விண்ணப்பக் கடிதம். 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1\n3. இறந்த அரசு ஊழியரின் இறப்புச் சான்றிதழ்.\n4. இறந்த அரசு ஊழியரின் வாரிசுச் சான்றிதழ்.\n5. இறந்த அரசு ஊழியரின் இதர வாரிசுதாரர்களின் மறுப்பின்மைச் சான்றிதழ்கள்.\n6. நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்கள்.\n7. கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்விச் சான்றிதழ்களின் மெய்த்தன்மைக் கடிதம்.\n8. வட்டாட்சியாரிடமிருந்து பெறப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ்.\nஇறந்த அரசு ஊழியரின் மனைவி பணிநியமனம் கோரினால் அவர் மறுமணம் செய்யவில்லை என்பதற்கான சான்று.\n8.கேள்வி:- கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி விண்ணப்பித்து பணி நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எவ்வளவு\nகாலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியாக/ கணவனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 50 மற்றும் மகள் அல்லது மகனாக இருப்பின் அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது 35 ஆகும்.\n9.கேள்வி:- அடிப்படையில் நியமனம் பெற நிர்ணயிக்கப்பட்ட வயது எந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது\nகாலஞ்சென்ற அரசு ஊழியர் இறந்த தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது.\n10.கேள்வி:- காலஞ்சென்ற அரசு ஊழியரின் வாரிசுகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரினால் யாருக்கு பணி நியமனம் வழங்கப்படும் 1:தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு1\nகாலஞ்சென்ற அரசு ஊழியரின் மனைவியால்/ கணவனால் முன்மொழியப்படும் நபருக்கு வழங்கப்படும், ஆனால் மற்ற வாரிசுதாரர்களின் ஆட்சேபணையின்மைச் சான்றும் அவசியமானதாகும்.\n11.கேள்வி:- என் தந்தை இறக்கும் தருவாயில் என் வயது 3, என் தாயும் என் தந்தை இறந்த ஓராண்டுக்குள் மறைந்து விட்டார், நான் இந்த வருடம் 10ஆம் - வகுப்பு தேர்வு எழுதியுள்ளேன், என் தந்தையின் வாரிசு என்பதால் கருணை அடிப்படையில் பணிவாய்ப்பு எனக்கு வழங்க கோரி விண்ணப்பிக்கலாமா\nஅரசு ஊழியர் மறைந்து 3 ஆ��்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும், எனினும் தாயும் இல்லாத காரணத்தால் இதனை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் கருணை அடிப்படையில் அரசுப் பணியில் சேர குறும வயது 18 ஆகும்.\n12.கேள்வி:- என் தந்தை இறக்கும்போது பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதினால் இளநிலை உதவியாளர் பணி கோரியிருந்தேன், 5 வருடங்களாகியும் இன்னும் பணி வழங்கப்படவில்லை, எனவே இடைப்பட்ட காலத்தில் தட்டச்சு ஆங்கிலம். தமிழ் ஆகிய இரண்டிலும் முதுநிலை தேர்ச்சி பெற்றுள்ளேன், நான் தட்டச்சர் பணி கோரி விண்ணப்பிக்கலாமா\nதட்டச்சர் பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி மற்றும் தொழில் நுட்பக் கல்வி பெற்றுள்ளபடியால் அப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் தட்டச்சர் பணியிடம் காலியிருந்தால் மட்டுமே தட்டச்சர் பணியிடம் வழங்கப்படும், மொத்த காலியிடத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கருணை அடிப்படையிலான பணி நியமனத்திற்கு வழங்கப்படும்.\n13.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம். இறந்த அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு பணி வழங்க வேண்டுமென்பது கட்டாயமா\nகருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு என நிர்ணயிக்கப் பட்டுள்ள அனைத்து சான்று - ஆவணங்கள் அரசாணை எண் 560. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை. நாள் 03,08,1977-இன் படி சமர்ப்பிக்கப்பட்டு. பணி நியமன அதிகாரிக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே பணிவழங்கப்படும், மறுக்கவும் அவருக்கு அதிகாரம் உண்டு.\n14.கேள்வி:- கருணை அடிப்படையில் பணி நியமனம், காலிப் பணியிடமின்மை காரணமாக எனக்கு மறுக்கப்படுகிறது, ஆனால். வேலைவாய்ப்புத் துறை மூலம் 2 தற்காலிகப் பணியாளர்கள் பணியிலுள்ளார்கள்,\nதற்காலிகப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு. அவ்விடம் நிரந்தரப் பணியிடமாக இருப்பின் தங்களுக்கு பணி வழங்கப்படலாம்.\n15.கேள்வி:- திருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர. சகோதாரிகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுகிறதா\nதிருமணமாகாத அரசு ஊழியரின் சகோதர சகோதரிகளுக்கு கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்கப்படுகிறது.\n16.கேள்வி:- மருத்துவ இயலாமையின் காரணமாக மருத்துவரீதியில் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெறும் அரசு ஊழியரின் வாரிசுதாரர்களுக்கு. கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரும் விண்ணப்பத்துடன். மருத்துவ இயலாமையால் ஓய்��ு பெறும் அரசு ஊழியரின் எந்தெந்த சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்\nகருணை அடிப்படையில் பணி நியமனம் கோருவதற்கு தேவையான சான்று / ஆவணங்களுடன் கீழ்க்காணும் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.\n1. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவர் மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறுவதற்கு மருத்துவக் குழுவினரால் அளிக்கப்படும் மருத்துவ குழுச்சான்று (அசல்).\n2. அரசு ஊழியர் பணிபுரிந்த அலுவலகத்தில் அவர் எந்நாளிலிருந்து மருத்துவ இயலாமையால் ஒய்வு பெறுகிறார் என்பதற்கு அத்துறைத் தலைவரால் வழங்கப்படும் சான்று.\n3. மருத்துவ இயலாமையின் காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியரின் பணிப்பதிவேட்டின் நகல்.\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்\nஅரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா\nDSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல...\nபிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்\nபள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்...\nபிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடிய...\nகணினி அறிவியல் பாடத்திற்க்கு மேல்நிலைப்பள்ளிகளில் ...\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்ட...\nடி.டி.எட்.,டுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் வ...\n2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தி...\n'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்ச...\nதமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் ...\nமாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர...\nஅரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்...\nபடிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ...\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் ...\nNEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்...\nகோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள...\nஎம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங...\nமருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி\nஅங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள்...\nமாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ...\nமீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்...\nரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி க...\nநீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி\nஉயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா..\nமருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய வ...\nTNPPGTA.COMவாசக நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த...\nசென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் 28-ம் தேதி பத...\nஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உரு...\nமதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு...\nஅரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்க...\n'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீ...\nபுதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில...\nஇவரெல்லாம் எப்பவோ நமது கல்வித்துறைக்கு வந்திருக்க ...\nமாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அ...\nதமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள...\nதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பா...\nபகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு...\nஅரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை சேர்ப்ப...\nபணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்த...\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nதகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவர...\n'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பி...\nபி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணையதளத்தில் வெளியீடு\nஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீட...\nPAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 மு...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017\nஅரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்...\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதிய...\nPG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: த...\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்து...\nபள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை...\nஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., ச...\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்\n24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்\nபிஎஸ்என்எல்-ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு...\nஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக...\nவிடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்க...\nமாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்\nதொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : த...\nமருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்க...\nஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா...\nFlash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுத...\nஜிஎஸ்டி சட்டம்: வணிகர்களின் சந்தேகங்களை போக்க கட்ட...\nபொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் திடீர் உய...\nவங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐ...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/14/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:06:06Z", "digest": "sha1:OS5IJV4ARVWTHWEQGNZAHVBWNRZIZAYJ", "length": 25824, "nlines": 166, "source_domain": "senthilvayal.com", "title": "வந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nகோடை காலம் வந்தால் ‘அம்மை’ பாதிப்பும் சேர்ந்தே வரும். இது மிக எளிதாக, வேகமாக மற்றவர்களுக்குப் பரவும் என்பதால், பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து தனித்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.\nஅம்மையில் பெரியம்மை, தட்டம்மை, சின்னம்மை, அம்மைக்கட்டு எனப் பல வகைகள் உள்ளன. இதில் பெரியம்மையை ஏற்படுத்தும் வைரஸ் உலகம் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டது. தட்டமை, அம்மைக்கட்டு இரண்டும் குழந்தைகளையே அதிகமாகத் தாக்கும். இந்த நோய்கள் குளிர்காலத்தில்தான் உண்டாகும். கோடை காலத்தில் வதைக்கும் சின்னம்மை நோய் (Chicken Pox) ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை பரவும். சின்னம்மை எதனால் ஏற்படுகிறது, வராமல் தடுக்க முடியுமா, சின்னம்மை வந்துவிட்டால் என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்..\nஅரசு தொற்றுநோய் மருத்துவமனை மருத்துவ அதிகாரி பாலகிருஷ்ணனிடம் கேட்டோம்.\n“குப்பைகளில் இருந்து உருவாகும் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ (Varicella-Zoster) என்னும் வைரஸ் மூலம் ஏற்படும் நோய்தான் சின்னம்மை. எல்லாக் காலத்திலும் குப்பைகளில் குடியிருக்கும் இந்த வைரஸ், காற்றில் கலந்து, சுவாசம் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்த வைரஸ், முதலில் தொண்டையில்தான் பாதிப்பை ஏற்படுத்தும். உடலுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 10-15 நாள்கள் கழித்தே அதன் பாதிப்பு தெரியவரும். தொற்றுநோய்களில் மிகவும் வீரியமான இது, ஒருவருக்கு வந்துவிட்டால் அவரின் மூச்சுக்காற்று மூலம் மற்றவர்களுக்குப் பரவும். அதனால்தான் சின்னம்மை பாதித்தவர்களைத் தனிமைப் படுத்துகிறோம். இதற்குத் தடுப்பு மருந்துகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒருமுறை சின்னம்மை வந்தால், மீண்டும் அவருக்கு வர வாய்ப்பேயில்லை. அந்தளவுக்கு உடலில் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்திவிடும்.\nகோடை காலத்தில் ஏற்படும் வியர்வை, வெப்பம் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைவதால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்துவிடும். அதனால் அம்மைநோய் மிக எளிதாகப் பாதிக்கும். இதைத் தவிர்க்க மோர், இளநீர், நீராகாரம், பழச்சாறு அதிகமாக உட்கொள்ளவேண்டும். சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக நோய் பாதித்தவர்கள் எடுத்துக் கொள்ளும் மருந்து மாத்திரைகளின் காரணமாகவும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அதனால் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதுபோல, நம் சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nஅம்மை பாதித்த முதல் மூன்று நாள்களுக்கு உடல்வலி, தலைவலி, தொண்டைவலி, காய்ச்சல் இருக்கும். மூன்று நாள்களுக்குப் பிறகு, உடலில் நீர்க் கொப்பளங்கள் உண்டாகும். அப்போது அசைவ உணவுகளைத் தவிர்த்து சைவ உணவுகளை மட்டுமே சாப்பிடவேண்டும். மருத்துவர்களைச் சந்தித்தும் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவமனைகளில் `அசிக்ளோவர்’ (Acyclovir)என்ற ஆன்டி வைரஸ் மருந்து கொடுப்பார்கள். சாதாரணமாக 21 நாள்களில் சரியாகும் அம்மை நோய், `அசிக்ளோவர்’ மருந்து எடுத்துக்கொண்டால், பத்து நாள்களில் சரியாகும். இது நோயின் வீரியத்தைக் குறைத்து ஆபத்தான விளைவுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.\nஅம்மை பாதித்தவர்கள் நன்றாக ஓய்வு எடுக்கவேண்டியது அவசியம். உடலில் நீர்க் கொப்பளங்கள் காய்ந்த பிறகே குளிக்கவேண்டும். அதற்குமுன் குளித்தால் நீரில் உள்ள கிருமிகள் மூலம் சீழ்ப் பிடிக்க வாய்ப்புள்ளது.\nசர்க்கரைநோய், ஹெச்.ஐ.வி நோய் பாதித்தவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அம்மை வந்தால் சிக்கன்பாக்ஸ் நிமோனியா (Chickenpox Pneumonia), சிக்கன்பாக்ஸ் என்ஸெபலிடிஸ் (Chickenpox Encephalitis) ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. வீட்டில் ஒருவருக்கு அம்மை வந்தால், மற்றவர்கள், மருத்துவர் பரிந்துரைப்படி `அசிக்ளோவர்’ மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவதன் மூலம் அவர்களுக்கு வராமல் பார்த்துக் கொள்ளலாம். அதையும் மீறி அம்மை வந்தாலும் மிகவும் கடுமையான பாதிப்புகளின்றி விரைவில் குணமாகிவிடும். குழந்தைகளுக்கே இதன் பாதிப்பு அதிகம் என்பதால் கவனமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். கர்ப்பிணிகளுக்கு வந்தால் கரு கலைந்து போகவும், பிறக்கும் குழந்தை பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. எனவே மிகுந்த கவனம் தேவை”.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கை\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nநாடி ஜோதிடம் எப்படி பலிக்கிறது… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா\nநம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/Medicare-benefits-of-cardamom.html", "date_download": "2018-08-16T05:52:10Z", "digest": "sha1:KYIMPNO2SB54PXOBH5QIG4UCBUFTPV62", "length": 6808, "nlines": 52, "source_domain": "www.tamilxp.com", "title": "ஏலக்காயின் மருத்துவ பயன்கள்! - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / ஏலக்காயின் மருத்துவ பயன்கள்\nஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.\nஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.\nஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.\nஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.\nநான்கு ஏலத்தை கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.\nஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.\nபுகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்\nஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் “நிக்கோட்டின்” நஞ்சு தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். “ஏலக்காய்” இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.\nஇன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்து���்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145559-topic", "date_download": "2018-08-16T05:48:56Z", "digest": "sha1:ZP4TSISXYYW5FOMINHYFOIJD5A64PVYX", "length": 14756, "nlines": 213, "source_domain": "eegarai.darkbb.com", "title": "குஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க ���ுயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nகுஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகுஜராத்தில் பெண் கைதிகள் சானிட்டரி நாப்கின் தயாரிப்பு\nகுஜராத் மாநிலத்தில் சிறையில் சுகாதாரத்தை மேம்படுத்தும்\nவகையில் பெண் கைதிகளுக்கு இலவசமாக சானிட்டரி\nகுஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் ஏராளமான பெண்\nகைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். பெண் கைதிகள்,\nமாதவிடாய் காலத்தில் சுகாதாரமாக இருக்கும் வகையில்,\nநாப்கின் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும்\nபல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் சிறையில்\nஇருக்கும் பெண் கைதிகள் பயன்படுத்தும் வகையில்\nஇலவச நாப்கின் வழங்குவதற்கு சிறை நிர்வாகம்\nஇதற்காக சிறையிலேயே சானிட்டரி நாப்கின் தயாரிக்கும்\nபணி கடந்த 11ம் தேதி தொடங்கப்பட்டுள்ளது. தன்னார்வ\nதொண்டு நிறுவனம் ஒன்று இதற்கான பிரிவை\nதொடங்கியுள்ளது. நவஜீவன் டிரஸ்ட், கர்மா பவுண்டேஷன்\nமற்றும் சிறை நிர்வாகம் சேர்ந்து சானிட்டரி நாப்கின்\nதயாரிக்ககும் பணிக்கான ஏற்பாடுகளை செய்து\nஇதன் மூலம் பெண் சிறை கைதிகளுக்கு வருமானம்\nகிடைப்பதோடு, அவர்கள் சிறையில் இருந்து விடுதலை\nபெற்று வெளியே வந்தாலும் சுயமாக சம்பாதிப்பதற்கான\nசபர்மதி சிறையில் தயாரிக்கப்ப��ும் நாப்கின்கள் மாநிலம்\nமுழுவதும் சிறையில் உள்ள பெண் கைதிகளுக்கு\nஇலவசமாக வழங்கப்படும். அதே நேரத்தில் மீதமுள்ள\nநாப்கின்களை அரசு நிறுவனங்களில் மானிய விலைக்கு\nதயாரிப்பு பணியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=225", "date_download": "2018-08-16T06:24:48Z", "digest": "sha1:OJZIKSAVZ5N4SHCMYWCUS2ISWZ3Y7YGK", "length": 4414, "nlines": 112, "source_domain": "oorukai.com", "title": "நம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன் | OORUKAI", "raw_content": "\nHome காணொலிகள் Facebook Videos நம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\nநம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\nPrevious articleகாட்டுமிராண்டிகளே.. இங்க ஏன் வந்தனீ\nNext articleஎங்களுக்காக குரல் கொடுங்கள்\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஅடுத்த தமிழர் தலைவர் யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?cat=32", "date_download": "2018-08-16T06:45:51Z", "digest": "sha1:HWSPQSGOJABBKHCCL7BEYSRXKFEVCMA3", "length": 9953, "nlines": 90, "source_domain": "worldpublicnews.com", "title": "slider Archives - worldpublicnews", "raw_content": "\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nமுன்னாள் பிரதமரும், பாரதீய ஜனதா மூத்த தலைவருமான வாஜ்பாய் (வயது 93) முதுமை மற்றும் உடல்நல குறைவின் காரணமாக டெல்லியில்…\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்க���டம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 93, உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உயிர்காக்கும் கருவிகள் அவருக்கு பொருத்தப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை…\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\nதுருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியது. இதன் காரணமாக…\nகனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇந்தியாவின் தெற்கு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களில் வெளுத்து…\nகேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nகேரளாவில் கனமழை நீடித்து வரும் நிலையில், அங்கு மழை தொடர்பான சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது. வெள்ளம்…\nதி.மு.க தலைவர் கருணாநிதி காலமானார் ஓய்வறியா சூரியன் ஓய்வெடுத்துக் கொண்டது\nவயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர்…\nபல ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு மிக அருகில் செவ்வாய் கிரகம் இன்று வருகிறது\nஉயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கலாம் என கருதப்படும் செவ்வாய் கோள் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதன் பலனாக…\n“தொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில் எனக்குத் தயக்கமில்லை”: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி பதிலடி\nதொழிலதிபர்களுக்கு ஆதரவு அளிப்பதில், அவர்களுடன் இணைந்து செயல்படுவிதில் எனக்குத் தயக்கமில்லை. என்னுடைய நோக்கம் தூய்மையாக இருக்கிறது என்று எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குப்…\nபுதிதாக 40 ராக்கெட்டுகள் உருவாக்க திட்டம் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சிவன், தனது சொந்த ஊரான குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள…\nகருணாநிதி உடல்நிலை : விரைவில் விரிவான அறிக்கை\nதிமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனைக்கு இன்று (ஜூலை 30) காலை 8 மணி முதல் அவரது குடும்பத்தினர்கள்,…\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nNovember 16, 2017 0 சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்\nNovember 16, 2017 0 மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்\nNovember 16, 2017 0 விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்\nNovember 3, 2017 0 ராணுவத்தில் மதபோதகர் பணி\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமுல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக குளிக்க தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_655.html", "date_download": "2018-08-16T05:51:11Z", "digest": "sha1:P7MKG2LF7KT63SQPIW6QIDVMB7DMEV2R", "length": 9377, "nlines": 151, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "போர்க்குணம் கொண்டு, பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய அரசுப்பள்ளி மாணவியின் உயிர் பிரிந்தது", "raw_content": "\nபோர்க்குணம் கொண்டு, பிறருக்கு தன்னம்பிக்கை ஊட்டிய அரசுப்பள்ளி மாணவியின் உயிர் பிரிந்தது\nகோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ப்ரீத்தி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்\nகோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ப்ரீத்தி. மாற்றுத்திறனாளியாக இருந்தபோதும் தன்நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்த ப்ரீத்தி, தான் படித்து மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்ற கனவில் வாழ்ந்த நாயகி. சிறு வயதில் இருந்தே எலும்பு வளர்ச்சியின்மையால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியாக கடினமான நேரங்களை கடந்து வந்தவர் ப்ரீத்தி.\nஇவருடன் படித்த மற்றும் பழகியவர்களுக்கு தான் தெரியும் ப்ரீத்தி விடாமுயற்சி மற்றும் போர்க்குணத்துடன் வாழ்க்கையில் போராடும் தன்மை உடையவர் என்பது.\nதன் சிறுவயது முதலே, கல்வி மட்டுமே வாழ்வையும், தனது குடும்பத்தின் சூழலையும் மாற்றும் என்ற எண்ணம் கொண்டவர் ப்ரீத்தி. இதனால் படிப்பில் எப்போதும் தனது கவனத்தை வைத்திருந்தார். தாயின் அரவணைப்புடனும், ஆசிரியர்களின் ஊக்குவிப்போடும் படித்த வந்த ப்ரீத்தி 10ஆம் வகுப்பில் 468 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார்.\nஎலும்பு வளர்ச்சியின்மை பாதிக்கப்பட்டிருந்தபோதும் அவர் இத்தனை மதிப்பெண் பெற்றது மிகப்பெரிய சாதனை தான் என மருத்துவர்களும், ஆசிரியர்களுமே பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.\nதன்னம்பிக்கையின் மறு உருவமாக திகழ்ந்த ப்ரீத்தியை பாராட்டும் வகையில், ‘தன்னம்பிக்கை நாயகி’ என 8.6.2017ஆம் நாள் அன்று சிறப்பு செய்தியை தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் பதிவு செய்தது.\n11ஆம் வகுப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் செய்முறை கொண்ட பாடப்பிரிவை எடுக்க முடியாத சூழல் அந்த ஊரில் நிலவியது. அத்துடன் ப்ரீத்தியால் தொலைவு சென்று மேற்படிப்பை தொடர முடியாத சூழலும் ஏற்பட்டது.\nஇந்நிலையில் ப்ரீத்தி படிப்பதற்காகவே, அவரது பள்ளியின் தலைமை ஆசிரியர் முயற்சி செய்து, மாவட்ட கல்வி அலுவலர் தலையிட்டு மூன்றாம் பாடப்பிரிவை பள்ளிக்கு கொண்டு வந்தனர்.\nகடந்த ஆண்டு 10ஆம் வகுப்பில் 468 மதிப்பெண் பெற்றபோது புதிய தலைமுறையிடம் பேசிய ப்ரீத்தி, “சிறு வயதில் இருந்தே படிப்பின் மீது ஆர்வம் இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு மனிதர்கள் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள்” என்று கூறிய படியே கண் கலங்கினார். தொடர்ந்து பேசிய அவர், “நிச்சயம் நான் மாவட்ட ஆட்சியர் ஆவேன்” என்று நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் 11ஆம் வகுப்பு விடுமுறையில் வீட்டில் இருந்த ப்ரீத்திக்கு திடீரென உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, எலும்பு வளர்ச்சி முற்றிலும் தடைபட்டுவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.\nதன்னம்பிக்கை நாயகியாக திகழ்ந்த ப்ரீத்திக்கு இந்த தகவல் சற்று கலக்கத்தை தந்தது. அவரது அம்மாவும் சோகக்கடலில் மூழ்கினார். இருப்பினும் மன தைரியத்துடன் வீட்டிற்கு வந்து படிப்பில் கவனத்தை தொடர்ந்துள்ளார். இந்த சூழலில் உடல்நிலை மேலும் மோசமடைய ப்ரீத்தி உயிரிழந்தார்.\nநம்பிக்கை ஒளி மறைந்தது. வாழும் வாழ்வில் சிறு பிரச்னைகள் இருந்தாலே, புலம்பிக்கொண்டு வாழும் அனைவருக்கும் ப்ரீத்தி போன்ற ‘தன்னம்பிக்கை நாயகிகள்’ ஒரு எடுத்துக்காட்டாக உள்ளனர்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனை���்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/107963-i-acted-in-500-movies-because-of-peer-pressure-actress-kamala-kamesh.html", "date_download": "2018-08-16T06:25:04Z", "digest": "sha1:CVTJ6FUHNQF4OTJTSWUIM6HI7FT2AJY5", "length": 30128, "nlines": 430, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சூழ்நிலை... வலியைப் பொறுத்துட்டு 500 படங்கள்ல நடிச்சேன்!” - நடிகை கமலா காமேஷ் | I acted in 500 movies because of peer pressure - Actress Kamala Kamesh", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\n“சூழ்நிலை... வலியைப் பொறுத்துட்டு 500 படங்கள்ல நடிச்சேன்” - நடிகை கமலா காமேஷ்\n“சினிமாவை ரொம்பவே மிஸ் பண்றேன். வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடக்க விருப்பமில்லை. அதனால ஓய்வுக் காலத்தை சந்தோஷமா கழிக்கிற அதேவேளையில, சினிமாவுலயும் நடிக்க ஆசைப்படுறேன்\" - உற்சாகமாகப் பேசுகிறார் கமலா காமேஷ். மூத்த நடிகையான இவர், 80, 90-களில் தென்னிந்திய மொழித் திரைப்படங்களில், அம்மா கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்தவர். 14 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருக்கிறார்.\n“உங்களை சினிமாவுல பார்த்து நிறைய வருஷங்களாகிடுச்சு. பெரிய இடைவெளி ஏற்பட என்ன காரணம்\n“அச்சச்சோ... நல்ல வாய்ப்பு கிடைச்சா நான் உடனே நடிக்கத் தயார். இடுப்புல ஆபரேஷன் பண்ணிக்கிட்டதால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் கொடுத்திருந்தேன். ஆனா, அதுக்கப்புறம் நல்லாவே குணமாகிட்டேன். ஆனா, சினிமா வாய்ப்புதான் வரலை. இப்பவே வாய்ப்பு வந்தாலும் உடனே கேமரா முன்னாடி நிற்க நான் தயார்.\"\n“உங்க முதல் பட வாய்ப்பு எப்படிக் கிடைச்சுது\n“சினிமா பத்தி எந்தப் புரிதலும் இல்லாத ஆள் நான். இசையமைப்பாளர் காமேஷ் என் கணவர். கணவரின் பள்ளிக் கால நண்பரான டைரக்டர் ஜெயபாரதி, தன் புதிய படத்துக்கு ஒல்லியா, உயரமா, குடும்பப் பாங்கான பெண்ணைத் தீவிரமா தேடிட்டிருந்தார். அச்சமயம் ஒரு ஸ்டேஜ் டிராமா பார்த்துட்டு நானும் கணவரும் வந்துட்டிருந்தோம். அப்போ வழியில வந்த ஜெயபாரதி என்னைப் பார்த்திருக்கார். அடுத்த நாளே எங்க வீட்டுக்கு வந்தவர், தன் எதிர்பாப்புகளைச் சொல்லி, என்னை நடிக்கச் சொல்லி கணவர்கிட்ட கேட்டார். 'என்ன விளையாடுறியா. நூறு பேருக்குனாலும் ஒரே நேரத்துல சமைச்சுப்போட்டு அசத்துவா. இவளைப் போய் நடிக்கக் கேட்கிறியே. நடிப்பெல்லாம் இவளுக்குத் தெரியாது'னு கணவர் சொன்னார். ஆனா, அவர் விடாப்பிடியா என்னைப் படத்துக்கு கமிட் பண்ணிட்டுப்போயிட்டார். இப்படி விதியின் விளையாட்டால், 'குடிசை' படத்துல ஹீரோயினா நடிச்சேன். என் கணவர்தான் அந்தப் படத்துக்கு இசையமைச்சார்.\"\n“அடுத்தடுத்து ஹிட் அம்மா சென்டிமென்ட்ல நிறையப் படங்கள்ல நடிச்சீங்களே...”\n“ ‘குடிசை’க்குப் பிறகு நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பிச்சுது. ஆனா, 1981-ல் வெளியான ‘அலைகள் ஓய்வதில்லை’ படம்தான் எனக்கு பெரிய பிரேக் கொடுத்துச்சு. அந்தப் படத்துல நடிக்க டைரக்டர் பாரதிராஜா முன்கூட்டியே அட்வான்ஸ் தொகை கொடுத்துட்டுப்போயிட்டார். ஆனா, அதுக்குப் பிறகுதான் அம்மா ரோல்னு தெரிஞ்சுது. 'அம்மாவா நடிக்க மாட்டேன்'னு அடம்பிடிச்சேன். 'பாரதிராஜா படத்துல நடிக்கிறதே பெரிய விஷயம். வந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதே'னு கணவர் சொல்ல, நானும் நடிச்சேன். அதுக்குப் பிறகுதான் பல மொழிகள்லயும் நிறைய வாய்ப்புகள் வரிசையா வந்துட்டே இருந்துச்சு.\"\n“அந்தச் சூழல்ல கணவரின் இறப்பு உங்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துச்சு\n“ஃபேமஸான இசையமைப்பாளரா இருந்த கணவரின் ஊக்கத்துல நடிச்சேன். ஆனா, அப்போ பணம் எனக்கு இரண்டாம் பட்சமாதான் இருந்துச்சு. அதேசமயம் திடீர்னு கணவர் இறந்துட்டதால, அடுத்து சிங்கிள் மதரா குடும்பத்தை நடத்தவும், கைக்குழந்தையான மகளை வளர்க்கவும் நடிப்புதான் எனக்கான ஒரே வழியா இருந்துச்சு. அப்போதான், `காரணமில்லாம எதுவும் நடக்காது. அதனாலதான் நான் நடிக்க வந்திருக்கேன்' என்பதும் புரிஞ்சுது. ஆனால், நடிச்சே ஆகணும்ங்கிற நிலையில் நான் இருந்தப்போ, சப்போர்ட் பண்ண கணவர் இல்லாததா���், 'கமலா நடிக்க மாட்டாங்க'னு வதந்தி கிளம்பி ஒரு வருஷமா படவாய்ப்பே வரலை. அதுக்குப் பிறகு ஒரு மலையாளப் படத்துல கமிட் ஆனேன். அடுத்து 'நான் பாடும் பாடல்' தமிழ் படத்துலேருந்து அப்படியே தென்னிந்திய நாலு மொழிகள்லயும் பிஸியானேன்.”\n“சாஃப்ட்டான அம்மா ரோல்னா, அப்போ நீங்கதான் டைரக்டர்ஸுக்கு முதலில் நினைவுக்கு வருவீங்களாமே...”\n“ஆமாம். சாஃப்ட்டான, அதேசமயம் பாவமான அம்மா ரோல்னா, அப்போதைய டைரக்டர்ஸுக்கு நான்தான் நினைவுக்கு வருவேன். யதார்த்தமான, கிராமத்து அம்மாவா என் ரோல் இருக்கும். அதனால என் இயல்பான நிறத்தைக் குறைக்க, டல் மேக்கப் போடுவாங்க. ஓய்வில்லாம இரவு பகல் பார்க்காம பல மொழிகள்லயும் நடிச்சேன். ரொம்பவே கஷ்டப்பட்ட அந்தக் காலங்களை நினைச்சா இப்போக்கூட கண்கலங்கும்.\"\n\"விசுவின் பல படங்கள்ல நடிச்சுப் புகழ்பெற்றீங்களே...\"\n\" 'குடிசை' படம் பாதி எடுத்திருந்த நிலையில, என் நடிப்பைப் பார்த்துட்டு ஆச்சர்யப்பட்டார் விசு. மேலும், 'உனக்குள்ள இவ்வளவு திறமையை வெச்சுகிட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கியே'னு சொல்லி, என்னை மேடை நாடகங்கள்ல நடிக்கச் சொன்னார். அதன்படி சினிமாவுல நடிச்சுக்கிட்டே, மேடை நாடகங்கள்லயும் பிஸியா நடிச்சேன். தன் இயக்கத்தில் 'குடும்பம் ஒரு கதம்பம்' படத்துல என்னை நடிக்க வெச்ச விசு, தொடர்ந்து 'மணல் கயிறு', 'சம்சாரம் அது மின்சாரம்' உள்ளிட்ட அவரின் ஆறு படங்கள்ல நடிக்க வெச்சார்.\"\n\"உங்க நடிப்புக்கு எந்தச் சூழல்ல பெரிய பிரேக் விழுந்துச்சு\n\"ஷூட்டிங் சமயத்துல இடுப்புல அடிபட்டதால, 1996-ல் ஆபரேஷன் செய்துகிட்டேன். அதுக்குப் பிறகும் வலி குறையலை. ஆனாலும் நடிச்சுகிட்டே இருந்த நிலையில, ஏழு ஆபரேஷன் செஞ்சுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுச்சு. அதனால 2003-ல் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க நடிப்புக்கு பிரேக் எடுத்தேன். கடைசியா நடிச்சது, 'விஷ்வதுளசி' தமிழ்ப் படம். ரெஸ்ட் எடுத்துட்டு நடிக்கலாம்னு உறுதியா இருந்த நிலையில, அடுத்து வாய்ப்பு வரலை.\n“என் மகள் உமா ரியாஸ்கான்கூடதான் வசிக்கிறேன். மகளும், மாப்பிள்ளையும் என்னை சந்தோஷமா பார்த்துக்கிறாங்க. அவங்களுக்கு தொந்தரவு கொடுக்க வேண்டாமேனு நானும் என் வேலையைப் பார்த்துகிட்டு அமைதியா இருக்கேன்.\"\n\"இப்போ உங்க பொழுது எப்படிக் கழிகிறது\n\"சமையல் செய்வேன். ஏதாச்சும் வீட்டு வேலைகள் இருந்தா செஞ்சுட்டு, டி.வி பார்ப்பேன். வீடியோ கேம் விளையாடுவேன். தோட்டத்துக்குத் தண்ணி ஊத்துறது, இயற்கையை ரசிக்கிறதுனு அப்படியே என் பொழுது கழியுது. ஆனா, பகல்ல தூங்கமாட்டேன். நடிக்க விருப்பமில்லாம வந்து, 500 படங்களுக்கும் மேல நடிச்சுட்டேன். 'ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது'னு சொல்லுவாங்க. அப்படி சும்மா இருக்க கஷ்டமா இருக்கிறதால, நல்ல கதையம்சம் கொண்ட சினிமா அல்லது சீரியல்ல நடிக்கலாம்னு முடிவெடுத்திருக்கேன்\" எனப் புன்னகைக்கிறார் கமலா காமேஷ்.\nAlso Read: 2016-ல் தமிழ் சினிமாவில் நுழைந்த வாரிசுகள் யார் யார் தெரியுமா\nசூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n“சூழ்நிலை... வலியைப் பொறுத்துட்டு 500 படங்கள்ல நடிச்சேன்” - நடிகை கமலா காமேஷ்\n’ க்வென்டின் டாரன்டீனோவிடம் கேட்கப்பட்ட கேள்வி..\n`` ‘அந்த’ நடிகரும் ’சிரிப்பு’ நடிகரும் 'எப்படி வாழக் கூடாது’னு உதாரணம்..’’ - 'அண்ணாதுரை' விழாவில் பரபரப்பு\n``ஸ்பாட்ல இதெல்லாம் நயன்தாராவுக்குப் பிடிக்காது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88433-first-song-as-singer-by-tamil-heroes.html", "date_download": "2018-08-16T06:24:47Z", "digest": "sha1:R2UW3XLHGHRRFRNRGUS4WE6R6RSG2NZ2", "length": 27311, "nlines": 436, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜய், விஷால் முதல் விஜய் சேதுபதி வரை..! நடிகர்கள் பாடிய முதல் பாடல் #HeroesAsSingers | First Song as Singer by Tamil heroes", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nவிஜய், விஷால் முதல் விஜய் சேதுபதி வரை.. நடிகர்கள் பாடிய முதல் பாடல் #HeroesAsSingers\nமுன்பெல்லாம் நடிக்க வருபவருக்கு பாடவும் தெரிந்திருக்க வேண்டும் என ஒரு கண்டிஷனே இருந்தது. பெயரிலேயே பாகவதர் இருந்தவர்தான் சூப்பர் ஸ்டாராக இருந்தார். பிறகு படிப்படியாக ‘நீங்க நடிச்சா மட்டும் போதும்’ லெவலுக்கு வந்தார்கள். இப்போது ஹிஸ்ட்ரி இஸ் பூமராங் போல எல்லா நடிகர்களும் பாடவும் ஆரம்பித்திருக்கிறார்கள்.\nரஜினி பாடிய அடிக்குது குளிரு... துவங்கி விஜய் பாடிய பாப்பா பாப்பா வரை அத்தனையும் கேட்டிருப்போம், தெரிந்தும் வைத்திருப்போம். இன்னும் நமக்குத் தெரிந்த நடிகர்களின் பாடகர் அவதாரங்கள் தொடங்கிய கதையும், பாடல்களும் கீழே... இதில் உங்களுக்குப் பிடித்த பாடகரை கமெண்ட் செய்யலாமே\nஅதற்கு முன்பு சன்ரைஸ் விளம்பரத்தில் பாடிய சூர்யா பிறகு பாடாமல் சைலன்டாக இருந்தார். அவரை மீண்டும் பாட அழைத்து வந்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. 'அஞ்சான்' படத்தில் இடம்பெற்ற ஏக் தோ தீன் சார் பாடலை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியிருந்தார் சூர்யா.\nவிக்ரம் பாடியதில் பலருக்கும் முதலில் நினைவிருப்பது ஓ போடு பாடலின் விக்ரம் வெர்ஷன் மட்டும்தான் இருக்கும். ஆனால் அதற்கு முன்பே சூர்யா நடித்த 'ஸ்ரீ' படத்தில் ஹே காற்றே பாடலை சங்கர் ம��ாதேவன், திப்புவுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்குப் பிறகு 'கந்தசாமி'யில் நான்கு பாடல்கள், மதராசப்பட்டினம் படத்தில் எம்.எஸ்.வியுடன் இணைந்து மேகமே பாடல், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, டேவிட், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் பாடியிருக்கிறார் சீயான்.\nகுட்டிப்பையனாக ஐயம் எ லிட்டில் ஸ்டார் பாடிய சிம்பு, வளர்ந்த பின் தந்தை டி.ராஜேந்தர் இசையமைத்து இயக்கிய 'சொன்னால்தான் காதலா' படத்தில் ‘முள்ளாக குத்தக் கூடாது’, ‘சுக்குமலா’ (ஆமாங்க... சுக்குமலாதான்) என இரண்டு பாடல்களைப் பாடினார். அதன் பிறகு சரசரவென அதிகரித்தது சிம்புவின் ட்ராக் ரெக்கார்ட்.\nபொயட்டு தனுஷை பாடகராக அறிமுகம் செய்து வைத்தது யுவன் ஷங்கர் ராஜா தான். தனுஷ் நடித்த 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் தனுஷ் பாடிய நாட்டு சரக்கு பாடல் இன்ஸ்டன்ட் ஹிட்டும் ஆனது. அதிலிருந்து கொலவெறி ஹிட் கொடுத்ததும், கன்னடப் படம் 'வஜ்ரகயா'வில் ஒரு பாடல், தெலுங்கில் 'திக்கா' படத்தில் பாடியது வரை நீள்கிறது தனுஷின் ட்ராக் லிஸ்ட்.\nயுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பருத்திவீரன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. அதில் ஊரோரம் புளியமரம், சகுனி படத்தில் கந்தா காரவட பாடல்களில் வசனங்கள் பேசியிருந்தார். அவரைப் பாடகராக அறிமுகம் செய்தது யுவன்தான். தனது 100வது படமான பிரியாணி படத்தில் பிரேம் ஜி, ப்ரியா ஹேமேஷ் ஆகியோருடன் கார்த்தியைப் பாடவைத்தார். லேட்டஸ்டாக ஜிப்ரான் இசையில் 'மகளிர் மட்டும்' படத்துக்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.\nவிஷால் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த படம் 'மத கஜ ராஜா'. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி \"நீங்க பாடினா நல்லாயிருக்குமே\" என ஐடியாவை சொல்ல மைடியர் லவ்வரு ரெடியானது.\nசுராஜ் இயக்கத்தில் தான் நடித்த 'சகலகலா வல்லவன்' படத்தின் மூலம் பாடகரானார் ஜெயம் ரவி. தமன் 'டைகர்' என்ற படத்திற்கு போட்ட ட்யூனிலேயே ‘பல்பு வாங்கிட்டேன்’ பாடலை கம்போஸ் செய்ய, அதை பாடிக் கொடுத்தார் ரவி.\nயுவன் இசையில் வெளியான, 'தரமணி'யில் இடம் பெற்றும் 'உன் பதில் வேண்டி' பாடலை மனதுக்குள் ஓடவிட்டுப் பாருங்கள். ஆம், அதை ஸ்ருதியுடன் பாடியது சித்தார்த் தான். தெலுங்கில் முன்பே மூன்று பாடல்கள் பாடியிருந்த சித்தார்த் தமிழில் பாடியது 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் இடம்பெற்ற 'அடடா அடடா' பாடல் மூலம். இதன் ஒரிஜினல் 'பொம்மரில்லு' படத்தில் இதே பாடலின் தெலுங்கு வெர்ஷனையும் சித்தார்த் பாடியிருந்ததால், தமிழுக்கும் சித்தார்த்தையே பயன்படுத்திக் கொண்டார், அப்படியே சித்தார்த்தை தமிழில் பாடகராகவும் அறிமுகம் செய்தார் டி.எஸ்.பி. அதன் பின் 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் 'பார்வதி பார்வதி', 'எனக்குள் ஒருவன்' படத்தில் பிரபலமாகவே, 'ஜில் ஜங் ஜக்' படத்தில் ஷூட் த குருவி ஆகிய பாடல்களைப் பாடினார்.\nநடிகரைப் பாடகராக மாற்றும் ஸ்பெஷலிஸ்ட் இமான்தான் சிவகார்த்திகேயவைப் பாடகராக அறிமுகம் செய்தார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் டைட்டில் ட்ராக் பாடியவர் அதற்குப் பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பாடினார். 'ரெமோ'வில் மட்டும் சிங்கர் சிவா மிஸ்.\nதான் தயாரிப்பளராக அறிமுகமான 'ஆரஞ்சு மிட்டாய்' படம் மூலம் பாடலாசிரியராகவும், பாடகராகவும் அறிமுகமானார் விஜய் சேதுபதி. 'ஸ்ட்ரெயிட்டா போய்', 'ஒரே ஒரு ஊருல' பாடல்களைப் பாடினார்.\nகோலிவுட் வட்டாரத்தில் இன்னும் பாட்டுப் பாடாத நடிகர் இவராகத் தான் இருக்கும். அஜித் அவரின் குரலை 'உல்லாசம்' படத்திற்காக பதிவு செய்தது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாதான். அஜித் இதில் பாடவில்லை. உல்லாசம் படத்தில் இடம்பெற்ற ’வாலிபம் வாழ சொல்லும்’ பாடலில் ஒரு வசனத்தை மட்டும் விக்ரமுடன் இணைந்து பேசியிருப்பார். சீக்கிரம் பாடுங்க ஜி.\nவிஜய் முதல் ஐஸ்வர்யா ராய் வரையிலான விளம்பர சர்ச்சையும் ராஜ்கிரணின் பாடமும்\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nவிஜய், விஷால் முதல் விஜய் சேதுபதி வரை.. நடிகர்கள் பாடிய முதல் பாடல் #HeroesAsSingers\nகவுண்டமணி, வடிவேலு, செந்தில் பேசிய முதல் வசனம் என்னனு தெரியுமா\nஎல்லா விஜய் பட டீசர்களிலுமே இந்த தப்பு நடக்குது..\nஅறிமுகம் முதல் மகள் ஸ்தானம் வரை... சில்க் ஸ்மிதா மீதான வினுசக்ரவர்த்தியின் பாசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://akshanews.blogspot.com/2018/02/blog-post_612.html", "date_download": "2018-08-16T05:48:37Z", "digest": "sha1:5C2HA5UIKEWBUUNW5GDI6FXRLI6VYPIU", "length": 5183, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.com", "title": "மாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nமாகாணசபை தேர்தலில் தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்கள்\nமாகாணசபை தேர்தலுக்கு முன்னதாக விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.\nதாருஸ்ஸலாமில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇதன்போது அவர் மேலும் உரையாற்றுகையில், “ஜனாதிபதியை சந்தித்து சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.\nபுதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனா���ிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன்’ என கூறினார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33885", "date_download": "2018-08-16T06:20:42Z", "digest": "sha1:73EOCMACABVVD4BHXIS4L6WOTUYXZUSN", "length": 7521, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "அட்லாண்டா ஓபன் டென்னிஸ்", "raw_content": "\nஅட்லாண்டா ஓபன் டென்னிஸ் - அமெரிக்க வீரர் ஜான் இஸ்னர் சாம்பியன்\nஅட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் ஜான் இஸ்னர், சக நாட்டு வீரர் ரையான் ஹாரிசனை சந்தித்தார்.\n2 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜான் இஸ்னர் 5-7, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரையான் ஹாரிசனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். 33 வயதான ஜான் இஸ்னர் 5-வது முறையாக அட்லாண்டா ஓபன் பட்டத்தை வென்றார்.\nஇதற்கு முன்பு 2013, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். இதன் மூலம் ஜான் இஸ்னர் அட்லாண்டா ஓபன் பட்டத்தை 5 முறை வென்ற அமெரிக்க வீரர்கள் பட்டியலில் ஜிம்மி கானர்ஸ், ஜான் மெக்கன்ரோ, பீட் சாம்பிராஸ், ஆந்த்ரே அகாசி ஆகியோருடன் இணைந்தார்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/05/qitc-2015_10.html", "date_download": "2018-08-16T05:48:16Z", "digest": "sha1:FFARPS52ZGIDZKS6FBSTJZZ53ZIEYV3Q", "length": 11998, "nlines": 239, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் பேச்சுப்போட்டி & மார்க்க அறிவுப்போட்டி 2015 - அறிவிப்பு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nஞாயிறு, 10 மே, 2015\nQITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் பேச்சுப்போட்டி & மார்க்க அறிவுப்போட்டி 2015 - அறிவிப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/10/2015 | பிரிவு: அழைப்பிதழ், அறிவுப்போட்டி\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் வருடாவருடம் ரமலான் மாதத்தில் சிறப்பு நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியருக்கா��� மார்க்க அறிவுப்போட்டிகள் நடத்துவது வழக்கம். அதுபோல் இவ்வருடமும் பல்வேறு சிறப்பு நிகழ்சிகளை இன்ஷா அல்லாஹ் நடத்த இருக்கிறது.\nஇதில் சிறுவர், சிறுமியரு​க்கான மார்க்க அறிவுப்போட்டி மற்றும் சிறப்பு பேச்சுப் போட்டி நடைபெறும்.\nஇந்நிகழ்ச்சியில் தங்களது பிள்ளைகளை கலந்துகொள்ள செய்ய ஊக்கப்படுத்துமாறும், அதற்காக அவர்களை தயார் படுத்துமாறும் தங்களை கேட்டுகொள்கிறோம்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015\nQITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-201...\nQITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 22-...\nகத்தர் மண்டலத்தில் 9/5/2015 முதல் 15/5/2015 வரை செ...\nகத்தர் மண்டலத்தில் 2/5/2015 முதல் 08/5/2015 வரை செ...\nQITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் பேச்சுப்...\nQITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - அறிவிப்ப...\nQITC-யின் இரத்ததான முகாம் 22-05-2015 மதியம் 1 மணி ...\n30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் மற்றும் ஜும்ஆ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/sree-swarnambigai-temple-sree-kuberalingeswarar-temple-kumbabishegam/", "date_download": "2018-08-16T06:22:12Z", "digest": "sha1:SANSWDUR7MACJLIENBTZOB2KRAXXREJP", "length": 3914, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "SREE SWARNAMBIGAI TEMPLE – SREE KUBERALINGESWARAR TEMPLE KUMBABISHEGAM | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் எதிர்நோக்கும் கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அ��்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/nail-apear-illines", "date_download": "2018-08-16T05:49:06Z", "digest": "sha1:3ZXP6WNW32I7VX6UDZ44HURRAQLITV7Z", "length": 8063, "nlines": 57, "source_domain": "old.veeramunai.com", "title": "நகம் காட்டும் உடல் ஆரோக்கியம் - www.veeramunai.com", "raw_content": "\nநகம் காட்டும் உடல் ஆரோக்கியம்\nநகங்கள், கைகளின் அழகில் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை பராமரிப்பது மிகவும் அவசியம்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக் காட்டி விடும்.\nஎனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது.\nவைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.\nஉணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.\nசர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும்.\nபெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம்.\nபெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்ல���ு 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம்.\nநகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது. மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.\nகடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது.\nஅடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம்.\nஉணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும். சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-08-16T06:19:33Z", "digest": "sha1:3I6ID7QICDWMRPEUNHUKIPVD43QD6QXN", "length": 40965, "nlines": 482, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: பேராசிரியர் ஆறு.இராமநாதனின் ஆய்வுப்பணிகள்", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nபடைப்பு என்பது புனைவு மட்டும்தானா என்கிற வினாவுக்கு இல்லை என்றுதான் விடையளிக்க வேண்டியுள்ளது. இக்கருத்தில் இலக்கியப் புலமும் கல்விப்புலமும் எதிரெதிராய்த்தான் நிற்கின்றன.புனைவிலக்கியவாதிகள் கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளை படைப்பாக ஏற்றுக்கொள்ளாதது ஒரு வகை இலக்கிய அவலம் என்றுதான் கூறவேண்டும். ஒரு சில பேராசிரியர்கள் படைப்பிலக்கிய வாதிகளாகவும் திகழ்கின்றனர், அவர்கள் புனைவிலக்கியத்திலும் ஆய்வுகளிலும் தங்கள் திறமைகளை ஒருசேர வெளிப்படுத்தி வந்துள்ளனர். அத்தகைய பேராசிரியர்களில் ஒருவராகத் திகழ்பவர் முனைவர் ஆறு.இராமநாதன். எழுபதுகளில் வெளி வந்த குமுறல் என்ற சிறுகதைத் தொகுதி அவரின் புனைவிலக்கிய படைப்பிற்கு சான்றாகும். சிற்றூர் மக்களின் வாழ்நிலைகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்தியம்பும் பல கதைகள் அதில் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் சில கதைகள் அப்போதே பரிசு பெற்றவையாகும். அண்மையில் இவர் எழுதிய நொண்டிப் பிள்ளையார் என்ற சிறுகதை அண்ணல் நினைவுப் பரிசினைப் பெற்றது.இது பேராசிரியர் நன்னன் அவர்கள் நிறுவிய அறக்கட்டளையால் வழங்கப்படும் பரிசாகும். பிற மொழி கலவாமல், சமூக சீர்திருத்தக் கருத்துக்களைக் கருவாகக் கொண்ட படைப்புகளுக்குத்தான் மேற்படி பரிசு வழங்கப்படும் என்பது பலருக்குத் தெரிந்திருக்கலாம். பேராசிரியர் புதுக்கவிதைகள் எழுதும் ஆற்றல் படைத்தவர் என்பது அவரது படைப்பிலக்கியத் திறமைக்குக் கூடுதல் வலுச்சேர்க்கும் செய்தியாகும். நடவு, வையம் போன்ற இலக்கிய இதழ்களில் இன்றும் கவிதை எழுதி வருகிறார். கவிதைகளிலும் பகுத்தறிவு, பெண்ணியம் போன்ற சிந்தனைகளை முன்னிறுத்துகிறார். புனைவிலக்கியத் தளத்தைவிட ஆய்வுலகில் அவரது படைப்பாக்கப் பங்களிப்பு மிகவும் பிரமிக்கத் தக்கதாகும். தமிழில் புதிர்கள் என்ற ஆய்வு நூல் இரண்டு பதிப்புகள் வெளி வந்துள்ளன. அதில் புதிர்களின் வகைகள், சமுதாயத்தில் புதிர்களின் பங்கு, புதிர்களில் வெளிப்படும் பண்பாட்டுக்கூறுகள் பற்றியெல்லாம் சான்றாதாரங்களுடன் அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து எளிய வாசகர்களும் படிக்கும்படியான தெளிந்த நடையில் படைத்துள்ளார். நாட்டுப்புறவியல் என்ற நூலும் இரண்டு பதிப்புகள் கண்டுள்ளது. அந்நூல் ஆய்வு உலகம் கண்டிராத பல புதிய கதவுகளைப் பேராசிரியர் நமக்கு திறந்து காட்டுகிறார். தெருக்கூத்துக் கலைபற்றிய முதன்முதலான ஆய்வு இவருடையது. நாட்டுப்புறப் பாடல்களைப் பொருள்கொள்ளும் முறை, மனிதர்களுக்கு வழங்கப்படும் காரணப்பெயர்கள் எனப் பல புதிய தளங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் காட்டும் தமிழர் வாழ்வியல் என்பது இவரது முனைவர் பட்ட ஆய்வு. அதனையும் நூலாக வெளியிட்டுள்ளார். அதற்காக எழுபதுகளில் ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுக்கக் களப்பணி மேற்கொண்டார். அப்போது திரட்டிய பாடல்களைக்கொண்டு ஆய்வு நிகழ்த்தியதோடு நில்லாமல் அப்பாடல்கள் எதிர்காலத்தில் ஆய்வு நிகழ்த்துவோருக்குப் பயன்பட வேண்டும் என்ற நோ��்கத்தில் நாட்டுப்புறப் பாடல் களஞ்சியமாகத் தொகுத்து வெளியிட்டுள்ளார். பத்துத் தொகுதிகளில் முதல் ஐந்து தொகுதிகள் பேராசிரியர் தொகுத்தவை அடுத்த ஐந்து தொகுதிகளுக்கு இவர்தான் முதன்மைப் பதிப்பாசிரியர். இவர் வெளியிட்ட நூல்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது வரலாற்று நிலவியல் ஆய்வுமுறை என்பதாகும். ஒரு கதை வாய்மொழியாக ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பரவும்போது நிலவியல் கூறுகள் அக்கதையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துகின்றன என்பதை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்துள்ளார். பல பேராசிரியர்களால் இன்றும் வியந்து போற்றத்தக்க ஆய்வு அது. நாட்டுப்புற கலைகள்-நிகழ்த்து கலைகள் என்ற நூலில் நாட்டுப்புற நிகழ்த்து கலைகள் பலவற்றையும் ஆவணப்படுத்தியுள்ளார். இந்நூலுக்கு 2001 ஆம் ஆண்டுக்கான காசியூர் ரங்கம்மாள் இலக்கிய விருது வழங்கப்பட்டுள்ளது. நாட்டுப்புறவியல் என்பது எளிமையான ஒரு துறை, அதில் ஆய்வு செய்வது மிகவும் எளிது என்ற எண்ணம் பரவலாக உள்ளது.ஆனால் பேராசிரியரிடம் ஆய்வு செய்யும் ஒருவர் அந்தக் கருத்தோடு உடன்பட மாட்டார். ஏனெனில் நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது பல்துறை கலப்பாய்வாகத் திகழ வேண்டும் என்ற கருத்துடையவர் பேராசிரியர். நாட்டுப்புறவியலுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளன, அக்கோட்பாடுகளை ஆய்வு மாணவர்கள் முறையாகப் பயில வேண்டும் என்பதற்காக நாட்டுப்புறவியல் கோட்பாட்டுப் பார்வைகள் என்ற நூலைப் படைத்துள்ளார். களப்பணியின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் ஏறாளம் உண்டு. ஆய்வுக்காகத் தான் மேற்கொண்ட களப்பணிகளில் ஏற்பட்ட பட்டறிவி னடிப்படையில் நாட்டுப்புறவியல் கள ஆய்வு நெறிமுறைகள் என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். 1982 இல் இவர் வெளியிட்ட காதலர் விடுகதைகள் என்ற நூல் தமிழ் வாய்மொழி இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் ஒரு படைப்பாகும். படிப்போருக்கு சுவையேற்படுத்தும் ஒரு மாறுபட்ட படைப்பு அது. பேராசிரியர் தன் நண்பர்களோடு இணைந்து பதிப்பித்த நாட்டுப்புறக் கதைக்களஞ்சியம் பதினைந்து தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அது வெகு மக்கள் இலக்கிய வகைமையைப் பறைசாற்றும் ஓர் அரிய முயற்சியாகும். எழுதப் படிக்கத் தெரியாத நம் முன்னோரிடம் புதைந்து கிடக்கும் படைப்பாற்றல்களை அத் தொகுப்ப��லுள்ள பல கதைகளில் காணலாம். இன்றைய படைப்பிலக்கிய முயற்சிகளுக்கெல்லாம் தாயாக நம் முன்னோர்களின் படைப்பாற்றல் அமைந்திருப்பதை அக்கதைகள் நமக்கு உணர்த்துகின்றன. சிற்றூர் மக்களின் வழிபாட்டு முறைகளை ஆய்வு செய்து, அது மேல்தட்டு மக்களின் நிறுவன வழிபாட்டு முறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது என்பதையெல்லாம் ஆய்வு செய்துள்ளார். சிறு தெய்வக்கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களாகக் காலப்போக்கில் மாற்றப்பட்டுள்ளன என்ற கருத்து ஆய்வுலகில் உண்டு ஆனால் அதற்கான ஆதாரப்பூர்வமான எடுத்துக்காட்டுகள் நம்மிடம் இல்லை. அக்குறையைப் போக்கியவர் என்ற பெருமை பேராசிரியருக்கு உண்டு. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பிலுள் தீப்பாஞ்சாயி என்ற சிறு தெய்வம் எவ்வாறு தீப்பாய்ந்த நாச்சியம்மன் திருக்கோயிலானது என்பதைத் தக்க சான்றுகளுடன் வெளிப்படுத்தும் கட்டுரை இவரது ஆய்வுப் பயணத்தில் ஒரு மைல் கல்லாகும். இவருடைய ஆய்வுகள் அனைத்தும் தனித் தன்மையுடையவை. இராமநாதன் பாணி ஆய்வுகள் என்று குறிப்பிடுமளவிற்கு முன் மாதிரியானவை. இவரது ஆய்வுகள் பலவற்றை மேல்நாட்டு அறிஞர்கள் பாராட்டியுள்ளனர். தன் மாணவர்களின் கட்டுரை என்றாலும் உரிய முறையில் மேற்கோள் காட்டுவதோடு அவர்களின் பெயரையும் குறிப்பிடும் ஆய்வு நேர்மையுடைய பண்பாளர். இதுவரை வெளிவந்த இவரது ஆய்வுகளில் குறிப்பிடத் தக்கனவற்றை மேம்படுத்தி மேலும் பல புதிய கட்டுரைகளை இணைத்து தமிழர் கலை இலக்கிய மரபுகள் என்ற நூல் 672 பக்கங்களில் மிகச்சிறப்பாக மெய்யப்பன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சிறந்த நாட்டுப்புறவியல் நூலூக்கான தமிழக அரசின் பரிசு பெற்றுள்ள இந்நூல் தமிழர்களின் அசலான பண்பாட்டு மரபுகளை அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு ஆகச்சிறந்த ஆவணமாகத் திகழும். சிதம்பரம் வட்டம் வீராணம் ஏரிக்கருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற சிற்றூரில் ஆறுமுகம் சீதாலட்சுமி இணையருக்கு மகனாகப்பிறந்த இவர் பள்ளிப் படிப்பை சொந்த ஊரிலும் கல்லூரிப்படிப்பை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், முனைவர் பட்டத்தை உலகத்தமிழாராய்ச்சி நிறூவனத்திலும் பெற்றவர்.தற்போது தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறையில் பேராசிரியராகவும், தமிழ்ப்பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வி நிறுவன இயக்குநராகவும் பண��யாற்றி வருகிறார்.\nஉங்களின் தமிழ்ப்பணிக்கு என் பாராட்டுகள். ஆறு.இராமநாதன் அவர்கள் பற்றிய உங்கள் பார்வை, கருத்துகள் சிறப்பாக உள்ளது.\nஒரு வேண்டுகோள். பின்னூட்டம் போடுவதற்கு word verification option ஐ நீக்கினால் நன்றாகயிருக்கும்.\nஅருமை. பேராசிரியர் ஆறு.இராமநாதன் அவர்களைப்பற்றிய அழகிய அரிய கட்டுரையை அளித்துள்ளீர்கள். தங்கள் தமிழ்ப்பணி தொடரவாழ்த்துகள்.\nபேராசிரியரின் ஆய்வுகள், புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும்பல உபயோகமான செய்திகளை தொகுத்தளிக்க வேண்டும் என்ற நோக்கில் http://aruramanathan.blogspot.com/ உருவாக்கப்பட்டுள்ளது. இது பற்றிய உங்களது கருத்து மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nதஞ்சாவூர் நில அ��வை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதேசிய நூலகர் தினம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-08-16T06:55:17Z", "digest": "sha1:AQOGVSD2ERTWJQTZGFP5OG4D5XGZEADT", "length": 21740, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் குளச்சல் துறைமுக திட்டத்தை அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும்!!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு தீர்மானம். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்���னங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் குளச்சல் துறைமுக திட்டத்தை அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு தீர்மானம்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.உஷாபாசி தலைமையில் பார்வதிபுரம் சிபிஐ(எம்) அலுவலகத்தில் நடைபெற்றது.\nகன்னியாகுமரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் குளச்சல் துறைமுகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு இயற்கை வழங்கிய பரிசு குளச்சல் கடல் பகுதி. மிகவும் ஆழமான பகுதியாகும். இங்கு இயற்கையான துறைமுகம் அமைந்து உள்ளது. பிரிட்டீஷ்காரர்கள் காலத்திலேயே குளச்சல் துறைமுகம் செயல்பட்டு வந்தது. குளச்சல் துறைமுகம் வழியாக மாவட்டத்தில் உற்பத்தியாகும் கயறு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தூத்துக்குடி துறைமுகம் விரிவாக்கம் செய்வதற்கு முன்பு வரை இந்திய அரிய மணலாலையில் இருந்து அருமணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகம் குளச்சல் துறைமுகம். இதன் மூலம் ஆயிரக்கணக்கான கரையோரப் பகுதி மக்களுக்கு வேலையும் கிடைத்து வந்தது. இயற்கையாகவே அமைந்துள்ள குளச்சல் துறைமுகத்தை சீரமைத்து வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டும் என்பதுதான் மாவட்ட மக்களின் கோரிக்கை. இதுவரையிலான அரசுகளும் இத்தகைய அறிவிப்பையே பலதடவை செய்துள்ளன. எனவேதான் பல காலகட்டங்களில் குளச்சல் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற முறையில் ஆய்வுகளும் நடந்துள்ளன. சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும் என்பதும் த���ளிவாக்கப்பட்டது.\nஇந்நிலையில் திடீரென பிஜேபி அரசும் அமைச்சரும் ஏற்கனவே உள்ள குளச்சல் துறைமுகத்தை புறம் தள்ளிவிட்டு இதுவரை பேச்சளவில் கூட இல்லாத இனயம் துறைமுகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை துறைமுகம் பற்றிய விரிவான திட்ட அறிக்கை வணிகம் மற்றும் தொழில்நுட்ப ரீதியான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் தினக் கூட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு இதுவரை கன்னியாகுமரி மாவட்டத்தில் துறைமுகம் அமைப்பது பற்றி எந்த அறிவிப்பும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லையென தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால்அமைச்சரோ இனயம் துறைமுகம் வந்துவிட்டதாகவும் திட்டஅறிக்கை தயாரிக்க நிதி ஒதுக்கபட்டுவிட்டதாகவும் கூறுகிறார். துறைமுகச் சாலைகள் அமைக்க பல பகுதிகளில் கல் நட்டு மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குகிறார். ஏற்கனவே குளச்சல் துறைமுகத்திற்கு சாலை அமைக்க கல் போட்டவை இப்போதும் ஆங்காங்கே காணப்படுகிறது.\nஇந்நிலையில் அமைச்சரின் இனயம் துறைமுக அறிவிப்பில் ஏதோ உள்நோக்கம் உள்ளது போல் கருத வேண்டியுள்ளது. “போகாத ஊருக்கு வழிகாட்டுவது போல்” ஏற்கனவே செயலில் இருந்த இயற்கை துறைமுகத்தை கைவிட்டு விட்டு பெரும் சேதங்களை உருவாக்கும் பகுதியான இனயம் துறைமுகம் என அறிவிப்பது மக்கள் மத்தியில் கோபம் வரும் போராட்டங்கள் வரும். எனவே எனது பதவி காலத்தில் துறைமுகம் கொண்டு வர முயற்சித்தேன் ஆனால் பலரின் தூண்டுதல் போராட்டம் காரணமாக தடைபட்டு விட்டது என மோசமான அரசியல் நாடகம் அரங்கேற்றுவதற்கான முயற்சியோ என மக்கள் கருதுகின்றனர். எனவே அமைச்சர் துறைமுகம் சம்மந்தமாக வெளிப்படை தன்மையாக அறிவிக்க வேண்டும். விரிவான திட்ட அறிக்கை வெளியிட வேண்டும். பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அரசியல் கட்சிகள் கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் கூட்டி கருத்துக் கேட்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கேட்டுக் கொள்வதோடு, ஏற்கனவே உள்ள இயற்கை துறைமுகமான குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முன் வர வேண்டுமனக் கேட்டுக் கொள்கிறது.\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nநமது தாய்த்திருநாடு 72வது விடுதலைத் திருநாளை கொ���்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:58:20Z", "digest": "sha1:2OKS5QIRY2OQZUDDVZG4MSM5QTHARACX", "length": 6489, "nlines": 184, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சிலந்திகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்பில் சிலந்திகள் பற்றிய கட்டுரைகள் அடங்கும்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► ஆபிரிக்க சிலந்திகள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 13 பக்கங்களில் பின்வரும் 13 பக்கங்களும் உள்ளன.\nஇரட்டைக் கோடு குதிக்கும் சிலந்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2008, 22:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-congress-jds-conducts-mlas-meeting-today-karnataka-319863.html", "date_download": "2018-08-16T06:41:14Z", "digest": "sha1:OTS4ZKDPCOC4KXB5GZLCRUYM5LZQMPYK", "length": 12714, "nlines": 173, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகாவை ஆளப்போவது யார்? பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை! | BJP, Congress, JDS conducts MLAs meeting today in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கர்நாடகாவை ஆளப்போவது யார் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை\n பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nகர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை\nகர்நாடகா: ஒருவாரம் ஆகியும் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை..காங்கிரஸ்-மஜதவில் தொடரும் குழப்பம்\nகர்நாடக அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை.. காங்கிரஸ் விடாப்பிடி... குமாரசாமி புலம்பல்\nநம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பாஜக.. குமாரசாமி-காங்கிரஸ் மீது எடியூரப்பா தாக்கு\nகிங்காக இருந்தவர் கிங்மேக்கரானார்... கௌடா வழியில் குமாரசாமி\nபெங்களூரு: கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்துகின்றன.\nகர்நாடக மாநிலத்தில் 224 தொகுதிக்கு மே 12ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் ஜெயநகர், ராஜராஜேஸ்வரி தொகுதியில் தேர்தல் ரத்தானது. இதை தொடர்ந்து 222 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.\nஇதில் 72.13 சதவீதம் வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் காங்கிரஸ், பாஜ கட்சி மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.\nஇறுதியில் பாஜக 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கர்நாடக தெற்கு மாவட்டங்களில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது.\nமைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி, ஹூப்பள்ளி மாவட்டம் பாதாமி ஆகிய இரு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வியை தழுவினார். பாதாமியில் வெற்றி பெற்றார். ஷிகாரிபுரா தொகுதியில் பாஜக தலைவர் எடியூரப்பா வெற்றி பெற்றார்.\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது. காங்கிரஸ்-மஜத கூட்டணி சார்பிலும், பாஜ சார்பிலும் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் கொடுத்துள்ளன.\nபாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும���று ஆளுநர் 7 நாள் அவகாசம் அளித்துள்ளார். இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், மஜத கட்சிகள் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்துகின்றன.\nகாலை 10.30 மணிக்கு கர்நாடகா பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வரும் நிலையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்பார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-08-16T06:09:49Z", "digest": "sha1:MO4NHBEQZG7ETNJ7UC5GL5MSKIGKN7BT", "length": 14009, "nlines": 78, "source_domain": "naanoruindian.blogspot.com", "title": "நான் இந்தியன்: கூடன்குளமே வருக ...! மின்சாரம் தருக .....!", "raw_content": "\nபல வருடங்களாக காத்திருந்த கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்குவதற்கு அணுசக்தி ஆணையம் அனுமதி கொடுத்திருப்பது மிக முக்கியமான நிகழ்வு . இதனால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான ஆயத்தப்பணிகள் தொடங்கி உள்ளதாக தெரிகிறது . எல்லாரும் இப்பொழுது பரபரப்பாக பேசுகிற ஒரு வார்த்தை கிரிடிகாலிட்டி ( Criticality ) என்பதே. அணுமின் நிலையத்திற்கும் இந்த வார்த்தைக்கும் என்ன தொடர்பு என்பதை சிந்தித்ததின் விளைவே இந்த பதிவு .\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்தும் , அதை குறித்த தவறான தகவல்கள் குறித்தும் ஏற்க்கனவே இதே வலைப்பூவில் பல இடுகைகள் எழுதியுள்ளேன் . இந்த நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படும் முறைகள் குறித்து இதில் நாம் பார்க்கலாம் .\nஅணுமின் நிலையத்தில் உள்ள அணு கொள்கலன் ( reactor vessel ) என்ற பகுதி மிக முக்கியமான ஒன்றாகும். இந்த கொள்கலனில் தான் அணு எரிபொருளான யுரேனியம் வைக்கப்பட்டு இருக்கும் . இந்த யுரேனிய அணுக்கள் சிதைவுறுவதால் உண்டாகும் தொடர்வினையும் , அதனால் ஏற்ப்படும் வெப்பமும் , நீராவி உண்டாக்குவதற்கு பயன்படுகிறது என்பதை நாம் அறிவோம் . அதை குறித்த செய்திகள் இந்த வலைப்பூவிலும் உள்ளன.\nயுரேனிய எரிபொருள் இருக்கும் கொள்கலனுக்குள் அணுப்பிளவு தொடர்வினையை ஊக்குவிப்பதற்காக Neutron Sources இருக்கும் . இந்த neutron கள் தான் அணுவை பிளக்கும் எ��்பதை நாம் அறிந்து இருக்கிறோம் . அதனால் இந்த வினை தொடங்காதபடிக்கு அணு கலன் முழுவதும் போரோன் நிறைந்த தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கும் . அது கிட்டத்தட்ட 17% வரை இருக்கும் . மேலும் இந்த neutron களை கட்டுப்படுத்துவதற்க்காக காட்மிய கழிகள் (Control rods )பொருத்தப்பட்டு இருக்கும் . இந்த போரோன் மற்றும் காட்மியம் போன்றவை neutran களை விழுங்கும் தன்மை உடையதால் அணுப்பிளவு வினை தொடங்காமல் இதுவரை இருந்தது\nஅணு கலனில் இருக்கும் போரான் கலந்த தண்ணீரில் உள்ள போரானின் அடர்த்தி ( Concentration ) படிப்படியாக குறைக்கப்படும் . அதாவது கிட்டத்தட்ட 8 % அளவுக்கு . அதே நேரத்தில் காட்மிய கட்டுப்படுத்தும் கழிகள் மெதுவாக உயர்த்தப்படும் . இப்படி படிப்படியாக போரான் மற்றும் காட்மியம் விலக்கிக்கொள்ளப்படும் பொழுது , Neutran Sources ல் இருந்து புறப்படும் neutran கள் யுரேனிய அணுக்களுடன் மோதி தொடர்வினையை உருவாக்கும் . Steam Generator என்ற நீராவி கொள்கலனில் நீராவி உற்பத்தி செய்யும் அளவுக்கு வெப்பம் உண்டானவுடன் , வேண்டிய அளவு கட்டுப்படுத்தும் கழிகள் இறக்கப்பட்டு தொடர்வினை கட்டுப்படுத்தப்படும் ( Controlled Chain Reaction ). இதே செயலை மாறி மாறி செய்து அனுகலனில் வெப்பத்தை நிலைநிறுத்தும் முறையே Criticality என்று அழைக்கப்படுகிறது.\nஇந்த பகுதி ஒரு அணுமின் நிலையம் இயங்குவதற்கு தேவையான முக்கிய மைல் கல் என்றே சொல்லலாம் . அதன் பிறகு Synchronization என்று சொல்லப்படுகிற நிகழ்வின் மூலமாக அணுகூடத்தில் உற்பத்தியாகிற நீராவி turbine வழியாக கொண்டுசெல்லப்பட்டு அங்கு உள்ள பிளேடுகளில் மோத வைக்கப்படும் . அப்படி செய்வதால் Rotor சுற்ற ஆரம்பித்து Stator மூலமாக மின்சாரம் கிடைக்கும்\nகொஞ்சம் கொஞ்சமாக மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வெகு விரைவில் 1000 MWe மின்சாரம் தயாரித்து தமிழகத்தின் மின் பற்றாக்குறையை ஓரளவாவது தீர்க்க \" கூடன்குளமே வருக ...,மின்சாரம் தருக....\nநாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nபோராட்ட வதந்திகளை ஊதித்தள்ளிய கூடங்குளம் அணுமின் ந...\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=228", "date_download": "2018-08-16T06:24:24Z", "digest": "sha1:2YPJ3WDOCSKATLV46KLMDQXO3VKN3WRO", "length": 4395, "nlines": 112, "source_domain": "oorukai.com", "title": "எங்களுக்காக குரல் கொடுங்கள் | OORUKAI", "raw_content": "\nHome காணொலிகள் Facebook Videos எங்களுக்காக குரல் கொடுங்கள்\nPrevious articleநம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\nNext articleவவு. வடக்கு பிரதேச சபை பறிபோய்விடுமா\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nநம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=april8_2018", "date_download": "2018-08-16T06:16:35Z", "digest": "sha1:STD3Z6DGRHOJNVOP3PJ6OGLJTBUTFXOM", "length": 28465, "nlines": 135, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஇந்திய நியூடிரினோ ஆய்வுக்கூடம் போடி மலைப் பீடத்தில் அமைப்பு பற்றிய விளக்க ஆவணங்கள்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்\nதொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு\nஇந்திய நியூடிரினோ ஆய்வுக்கூடம் போடி மலைப் பீடத்தில் அமைப்பு பற்றிய விளக்க ஆவணங்கள்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்\n_ லதா ராமகிருஷ்ணன் நான் ஏன் நரேந்திர மோதியை\t[மேலும்]\nதொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு\nடாக்டர் ஜி. ஜான்சன் 216. துரித பயண ஏற்பாடு\t[மேலும்]\nசி. ஜெயபாரதன் on 2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nBSV on கலைஞர் மு கருணாநிதி –\nBSV on மனதைத் திறந்து ஒரு புத்தகம் அழகியசிங்கரின் கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து\nAnand on விறலி விடு தூது நூல்கள் புலப்படுத்தும் உண்மைகள்\nAnand on பணவிடு தூதில் பண்டைய தமிழர்களின் நாணயங்கள்\nசி. ஜெயபாரதன் on வீடு எரிகிறது\nசி. ஜெயபாரதன் on வீடு எரிகிறது\nPadma Priya on எழுதக்கூடாத அஞ்சலி பி ஆர் ஹரன்\nபொள்ளாச்சி வாமனன் on பொள்ளாச்சி வாமனன் சிறுகதைகள்- வாமன அவதாரம்\nDr.G.Johnson on உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 13 – பாம்பே டாக்கீஸ்\nmeenal on ஒரு பக்க கதை – மிஸ்டு கால் பார்த்தேன்..\nAlagersamy Sakthivel on உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ\nSakthivel Alagersamy on உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ\nadmin on அரசனுக்காக ஆடுதல்\nDr.G.Johnson on உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 11- ஒர்லாண்டோ\nBSV on நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்\nDr.G.Johnson on அரசனுக்காக ஆடுதல்\nஷாலி on உலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 10- கோஹட்டோ(Taboo)\nDr.G.Johnson on அரசனுக்காக ஆடுதல்\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 மார்ச் 2013 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூன் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 மார்ச் 2013 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 மார்ச் 2013 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 செப்டம்பர் 2014 28 ஜனவரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nஅரிசங்கர் காலம் 2098… அதைக் கண்டுபிடிக்கும் வரை வருனுக்கு அந்த எண்ணம் வரவில்லை. முதல் இரண்டு சோதனையில் வெற்றி பெற்றவுடன்அவருக்கு இந்த எண்ணம் வந்தது. அதுவும் இரண்டாவது சோதனையில் அவர்\t[மேலும் படிக்க]\n-எஸ்ஸார்சி அவர்தான் இன்று உயிரோடு இல்லை மாநிலநிர்வாகம் சிறந்த தமிழ் நூல்களுக்கு ப்பரிசு வழங்குவது என்பதை ஏனோ தானோ என்கிற அளவிலாவது நடத்திக்கொண்டுதான் இருக்கிறது. என் நண்பர்\t[மேலும் படிக்க]\nநொயல் நடேசன் ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக\t[மேலும் படிக்க]\nமாரீசன் குரல் கேட்ட வைதேகி\nமீனாட்சி சுந்தரமூர்த்தி இராமன் தனது அம்பினால் வீழ்ந்து பட்ட மாரீசன் தன் குரலில் இலக்குவனையும்,சீதையையும் அழைத்தது ஏன் எனச் சிந்திக்கிறான்.ஒருவேளை இலக்குவனை பர்ணசாலையிலிருந்து\t[மேலும் படிக்க]\nசிறந்த தமிழ் திரைப்படங்கள் 150\nஎன் செல்வராஜ் 1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 50 பாடல்கள் வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன. வருடத்துக்கு 200 படங்கள் வரை\t[மேலும் படிக்க]\nமருத்துவக் கட்டுரை பக்க வாதம்\nடாக்டர் ஜி. ஜான்சன் பக்கவாதம் என்பது உடலின் ஒரு பக்கம் முகம், கைகள், கால்கள் செயலிழந்துபோவது. இது இன்னொரு நோயின் விளைவே. அந்த நோய்தான் ” ஸ்ட்ரோக் ” என்பது. இதன் பொருள் அடி என்பதுதான்.\t[மேலும் படிக்க]\nஇந்திய நியூடிரினோ ஆய்வுக்கூடம் போடி மலைப் பீடத்தில் அமைப்பு பற்றிய விளக்க ஆவணங்கள்\nநான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன் திரு.மாரிதாஸின் நூ���் குறித்த ஒரு சிறு அறிமுகம்\n_ லதா ராமகிருஷ்ணன் நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்\nதொடுவானம் 216. துரித பயண ஏற்பாடு\nடாக்டர் ஜி. ஜான்சன் 216. துரித பயண ஏற்பாடு கடற்கரை வீதியில்\t[மேலும் படிக்க]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++ உன்னைக் கூட்டிச் செல்லவா ஆப்பிள் தோப்புக்கு போகிறேன். எதுவும் மெய்யல்ல ஆப்பிள் தோப்புக்கு போகிறேன். எதுவும் மெய்யல்ல எதையும் பற்றித் தொங்காதே ஆப்பிள் தோப்பிலே நீ எப்போதும் கிடக்காதே \nஎஸ்.அற்புதராஜ் என் வீட்டின் கதவுகளை நானே திறந்து வைக்கிறேன், பூட்டுவதும் நானே. என் வாழ்க்கையின் கதவுகளை நித்தமும் நானே திறந்துவைக்கிறேன் . கடந்த நாற்பது ஆண்டுகளாக காலையில் எழுந்ததும்\t[மேலும் படிக்க]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒரு படைப்பாளியைவிட, பெரிய அறிவாளியைவிட திறமைசாலியைவிட, தொலைநோக்குப்பார்வையாளரைவிட சிந்தனாவாதியைவிட, செயல்வீரரைவிட நேர்மையாளனைவிட, நீதிமானைவிட\t[மேலும் படிக்க]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ”ஏழையின் வயிற்றில் இப்படி அடிக்கிறாயே” “பாழையை ஏன் விட்டுவிட்டாய்” “பாழையை ஏன் விட்டுவிட்டாய் – போ போ – நீ அரை முக்கால் முழு லூசு” கோழைதான் கயவனாயுமிருப்பான்; நேர்மையாளன் சுத்தவீரன்.”\t[மேலும் படிக்க]\nஸ்ரீரங்கம் சௌரிராஜன் அம்மா மடியில் தூக்கம் தோள் தொட்ட குழந்தையின் பிஞ்சு விரல்களும் குறுகுறு பார்வையும்… மலரில் கவிதைகளே இதழ்களாய் … பழுத்த பழத்தின் மஞ்சள் புன்னகை நண்பர்களின்\t[மேலும் படிக்க]\nஇல.பிரகாசம் “ஓர்” என்பவற்றிலிருந்து எப்போதும் “ஒரு” தனித்துத் தான் ஒலிக்கிறது மிகச் சுலபமாக தனித்தறியவும் பயன்படுத்துவதிலும் எண்ணிக்கையில் வேறுபடுத்திக் காட்டுவதில் இவைகள்\t[மேலும் படிக்க]\nசு. இராமகோபால் சிறு தானியங்கள் எங்கள் முப்பாட்டன் விட்டுச் சென்ற தோட்டத்தில் விரும்பி விளையும் பால் கட்டும் பருவத்தில் சோளக்கதிர்களை அறுத்துவந்து உமியின்றி பொன்மணிகளை உதிர்த்து\t[மேலும் படிக்க]\nதுபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா\nதுபாயில் “ஓரிதழ்ப்பூ” நாவல் வெளியீட்டு விழா JAZEELA எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் ’ஓரிதழ்ப்பூ’ நாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் துபாயில் வெள்ளிக்கிழமை மாலை வெகு சிறப்பாக\t[Read More]\nதமிழ் ஸ்டுடியோ – பாலுமகேந்த���ரா விருது 2018 – (குறும்படங்களுக்கு மட்டும்)\nநண்பர்களே இயக்குனர் பாலுமகேந்திரா அவர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினமான மே 19ஆம் தேதி, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை நிறுவி ஒவ்வொரு ஆண்டும் குறும்பட\t[Read More]\nபூங்காவனம் இதழ் 29 இதழ் பற்றிய கண்ணோட்டம்\nகலாபூஷணம் எம்.எம். மன்ஸுர், மாவனெல்ல பூங்காவனத்தின் 29 ஆவது இதழ் இம்முறை ஆசிரியையாகவும், பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை துணை விரிவுரையாளராகவும் கடமையாற்றும் ஜெஸீமா ஹமீட்\t[மேலும் படிக்க]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/matrimony-tirumangalam", "date_download": "2018-08-16T06:51:12Z", "digest": "sha1:A7H6LPAT7H4XKQISJJNUFQR5MGIN7CH2", "length": 5948, "nlines": 71, "source_domain": "www.thirumangalam.org", "title": "Thirumangalam Matrimony", "raw_content": "\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nஹோமியோபதி,சித்தா ,ஆயுர்வேதா படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் அளிக்கப்படுகின்றன\nதிருமங்கலம் நீதிமன்றம் சார்பதிவாளர் அலுவலங்கள் கப்பலூருக்கு மாறுகின்றன\nதிருமங்கலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை -திருமங்கலம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் எட்டரை வயது சிறுமி ஹரினி உலக சாதனை முயற்சி\nதிருமங்கலம் பசும்பொன் தெரு பிலாவடி கருப்பணசாமி பத்திரகாளி அம்மன் ஆடி அமாவாசை மற்றும் முளைப்பாரி திருவிழா அழைப்பிதழ்\nநாளை(21-07-2018) திருமங்கலத்தில் மின் தடை\nமின்தடை அறிவிப்பு- நாளை(18-07-2018) திருமங்கலம் மற்றும் சுற்றுப்புர கிராமங்களில் மின்தடை\nஇன்று 15 ஜீலை பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா திருமங்கலம் ்ரீகாமராஜர் மழலையர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nவெற்றிகரமாக மூ���்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் திருமங்கலம் பிரபு சவர்மா ஸ்டாலுக்கு நல்வாழ்த்துக்கள்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?cat=1&paged=33", "date_download": "2018-08-16T06:28:12Z", "digest": "sha1:F2AXXD3MPSBP3CQGOGOGA4PBHHLENQBQ", "length": 70474, "nlines": 352, "source_domain": "kalaiyadinet.com", "title": "காலையடி Archives - Page 33 of 35 - KalaiyadiNetKalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\njegaatheeswaraan on ஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nKavitha on பார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில்.\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018\nJegatheeswaran on காலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள்\nகிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\ns on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா புகைப்படங்கள்\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nபூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் ,,\nபண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே கோடைகால ஒன்றுகூடல் ,காணொளி :2018\nதாய், மகனின் சடலங்கள் கிணற்றில் மீட்பு - வவுனியாவில் பரபரப்பு. புகைப்படங்கள்\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக் மோதி அப்பாவி இளைஞனில் உயிர் பறிக்க பட்டுள்ளது. புகைப்படங்கள்\nவிடுதலைப்புலிகளுக்கு எதிராக டெலோ,வை ஏவிய கலைஞர்\n – பெரும் பதற்ற நிலைமை\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nசனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம் படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க\nவெள்ளைக் கொடி விவகாரம் பொய் என்று சாட்சி அளித்துள்ளார் சுப தமிழ்ச் செல்வனின் மனைவி \nபிரசுரித்த திகதி October 24, 2015\nவெள்ளைக் கொடி விவகாரம் பொய் என விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமைத்திரியை கொலை செய்வதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது- வாய் திறக்கும் பிள்ளையான் \nபிரசுரித்த திகதி October 23, 2015\nமஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது சில அதிகாரிகளின் கோரிக்கைக்கமைய பல்வேறு நபர்களை கொலை செய்த முறை தொடர்பில் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் வாக்குமூலம் அளித்துள்ளதாக பாதுகாப்பு துறை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஞானவேலாயுத சுவாமி ஆலய மண்டபத்தில் இடம்பெற்ற வாணிவிழா படங்கள்.பகுதி-02\nபிரசுரித்த திகதி October 21, 2015\nவாணிவிழா 2015 ஞானவேல் விளையாட்டு கழகம் ,எம்மூர் சனசமூக நிலையங்கள், கல்வி நிலையங்கள், கழகங்கள் ,காலையடி இணையமும் இணைந்து ஒற்றுமையாக கூடி முன்னெடுத்த வாணி விழா மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், காலையடி, காலையடி ஞானவேல் | 2 கருத்துகள்\nஜெனிவா தீர்மானத்துக்கு எதிரான கூட்டத்தில் பெருமளவானோர் பங்கேற்பு\nபிரசுரித்த திகதி October 21, 2015\nஜெனிவா தீர்மானத்துக்கு எதிராக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் எதிர்க்கட்சிகள் இன்று நடத்திய கூட்டத்தில் எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஊடகங்கள் காட்டியது பிரபாகரன் உடலே அல்ல.. உயிருடன் இருக்கலாம்- ரா அதிகாரி சுப்ரமணியம் திடுக் தகவல்\nபிரசுரித்த திகதி October 19, 2015\nஇலங்கை யுத்தத்தின் போது ஊடகங்கள் காட்டியது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடல் அல்ல; அவர் உயிருடன் இருக்கலாம் என்று ‘ரா’ முன்னாள் அதிகாரியும் கடற்படை அதிகாரியுமான கார்கில் சுப்ரமணியம் தெரிவித்துள்ளதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசெவ்வாய்க்கிழமை தமிழினியின் இறுதிச் சடங்கு பரந்தனில்.புகைப்படங்கள்\nபிரசுரித்த திகதி October 19, 2015\nபுற்றுநோய் காரணமாக இன்று அதிகாலை மரணமான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண்கள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் இறுதிச்சடங்கு செவ்வாய்க்கிழமை பரந்தனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபுலி போராளிகள், ஆதரவாளர்களை கொன்று கடலில் எறிந்த கருணா,பிள்ளையான்…\nபிரசுரித்த திகதி October 19, 2015\nவிடுதலை புலிகள் அணியில் இருந்து விலகி அந்த அமைப்பை முற்றாக உடைத்து அழிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு காட்டி கொடுத்து வந்த கருணா ,பிள்ளையான் குழுக்கள் அரச படைகளுடன் இணைந்து நடத்திய அதிரும் படுகொலைகள் வெளியாகியுள்ளன . மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசம்பந்தன் – மாவையை விடவா… நான் துரோகி…\nபிரசுரித்த திகதி October 18, 2015\n“நான் மட்டுமா துரோகம் செய்தேன் சம்பந்தன், மாவை போன்றோரும் செய்தனர் , செய்கின்றனர் இவர்களைவிட்டு விட்டு என்னிடம் மட்டும் ஏன் கேள்வியை எழுப்புகிறீர்கள் சம்பந்தன், மாவை போன்றோரும் செய்தனர் , செய்கின்றனர் இவர்களைவிட்டு விட்டு என்னிடம் மட்டும் ஏன் கேள்வியை எழுப்புகிறீர்கள் இவ்வாறு வினாவினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் . மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநவராத்திரியை விழாவை முன்னிட்டு காலையடி இணையம் நடத்திய சைவசமயப்பரீட்சை.இறுதி முடிவு,\nபிரசுரித்த திகதி October 17, 2015\nதரம் 05. 1ம்இடம் – மகேஸ்வரன்அர்ச்சனா -90 புள்ளி -யா/பண்ணாகம்அ.மி.த.க பாடசாலை 2ம்இடம்- மகேஸ்வரன்அபிநயா -84 புள்ளி -யா/ பண்ணாகம்அ.மி.த.க பாடசாலை 3ம்இடம்- கிருஜிகா -80 புள்ளி – யா/பண்ணாகம்அ.மி.த.க பாடசாலை, மேலும் →\nபிரிவு- காலையடி | 1 கருத்து\nதமிழர்களின் பூப்புனித நீராட்டு விழாவில் கைவைக்கும் கண்சவேட்டிவ் அரசு குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள் குழப்பத்தில் கனடாத் தமிழ் பெற்றோர்கள்\nபிரசுரித்த திகதி October 17, 2015\nகனடாவில் அண்மையில் அரசினால் ஒரு தொலைபேசி கொட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி உங்களின் பகுதியிலோ, அயல்வீட்டிலோ இடம்பெறும் காட்டுமிராண்டித்தனமான மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை பொலிசிற்கு அறியத்தரலாம். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநவராத்திரி விழா 2015‏பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் நோர்வே\nபிரசுரித்த திகதி October 15, 2015\nநவராத்திரி விழா 2015‏பண் தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் நோர்வே மேலும் →\nபிரிவு- எம்மவர் செய்திகள், காலையடி, நோர்வே | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமுழங்காலுக்கு கீழ் கட்டையால் அடித்து வீழ்த்தி: வீட்டில் வைத்து வல்லுறவில் ஈடுபட்டார்கள் \nபிரசுரித்த திகதி October 15, 2015\nசம்­பவம் நடை­பெற்ற தினத்­தன்று பெண்கள் இரு­வரும் குழந்­தை­களும் தூங்கிக் கொண்டு இருக்­கையில் இரவு 12மணி­ய­ளவில் இரா­ணு­வத்­தினர் வீட்டின் உள்ளே புகுந்து மரக் கொட்­டானால் பெண்ணின் முழங்­காலில் அடித்­தார்கள் என்றும் அவர்­க­ளது கையில் கத்தி வைத்­தி­ருந்­தார்கள் என்றும் கூறி­ய­துடன் இவர்­களை கண்­டதும் பிள்­ளைகள் பயத்தால் கத்­தி­னார்கள் என்றும் கூறினாள். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபுலிகளுக்காக இந்திய அரசு ஒரு சொட்டுக் கண்ணீர் கூட சிந்தவில்லை-எரிக் சொல்ஹெய்ம் \nபிரசுரித்த திகதி October 14, 2015\nமீண்டும் சில விமர்சனங்களை முன்வைக்க எரிக் சொல்ஹைம் முனைப்பு காட்டி வருகிறார். யுத்தத்தில் இலங்கை அரசாங்கம் வெல்லப்போகின்றது எனத் தெரிந்திருந்தும், மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமூத்த அரசியல்வாதி மாவை சேனாதிராஜாவை திட்டமிட்டு களங்கப்படுத்தினாரா ஊடகவியலாளர் \nபிரசுரித்த திகதி October 13, 2015\nநடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கலந்துரையாடல் என்றபோர்வையில் சுவிஸ் பாசல் மாநகரில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅப்பாவில் இருந்து உயர் அதிகாரிவரை 34 பேர் என்னை சீரழித்தனர் 13 வயதுச் சிறுமி கதறல்.\nபிரசுரித்த திகதி October 12, 2015\nஅப்பாவில் இருந்து உயர் அதிகாரிவரை 34 பேர் என்னை சீரழித்தனர் 13 வயதுச் சிறுமியின் வாக்குமூலம் இதோ, மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி October 11, 2015\nபாடசாலைக்கு சென்ற சிறுமியை காணவில்லை அந்த சிறுமியின் உடைகள் மற்றும் பாடாசலை புத்தக பொதி ஆகியவற்றை வைத்திருந்த நபர் பிடிக்கப்பட்டார் இதனால் புஸ்ஸலாவை கட்டுகித்துலை எல்பட தோட்டத்தில் பொலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையில் மோதல் நிலை உருவானது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஈழத்து குறும்பட நடிகையின் ஆபாச வீடியோ முழுவதுமாக இணையத்தில் வெளியானது\nபிரசுரித்த திகதி October 9, 2015\nஈழத்து குறும்பட நடிகையின் ஆபாச வீடியோ முழுவதுமாக இணையத்தில் வெளியானது\nபிரிவு- காலையடி, செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபட்டப்பகலில் மலேசியாவில் இளம் தமிழ்க் குடும்பப் பெண்ணுக்கு கொடூர வாள் வெட்டு.தயவு செய்து இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடுவதை தவிர்க்கவும்)வீடியோ\nபிரசுரித்த திகதி October 8, 2015\nமலேசியாவைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் அவரது கணவர் மற்றும் நண்பரால் வாளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரர் வீட்டு முகவரியை வெளியிட்ட பெண் தீவிரவாதி\nபிரசுரித்த திகதி October 8, 2015\nவாஷிங்டன்: பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்க ராணுவ வீரரை கொலை செய்யுமாறு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி அழைப்புவிடுத்ததுடன், ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அந்த ராணுவ வீரரின் வீட்டு முகவரியை ஆன்லைனில் அம்பலப்படுத்தியுள்ளார். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகிளிநொச்சியில் தமிழ் பெண்ணை கற்பழித்த 4 சிங்கள ராணுவத்தினருக்கு 25 வருட கடூழிய சிறை\nபிரசுரித்த திகதி October 7, 2015\nகடந்த 2010ம் ஆண்டு , கிளிநொச்சியில் உள்ள விஸ்வமடுவில் தமிழ் பெண் ஒருவரை, 4 சிங்கள ராணுவத்தினர் இணைந்து பாலியல் பலாத்காரம் செய்தார்கள். இது போன்ற செயல்கல் நடப்பது இலங்கையில் இது தான் முதல் தடவை அல்ல. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்\nபிரசுரித்த திகதி October 7, 2015\nஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் யாழ்ப்பாணம் புனித பொஸ்கோ வித்தியாலய மாணவன் சோதிநாதன் வசிகரன் யாழ்.மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழ் உள்ள யுவதிகளின் நல்ல இளைஞர்கள் தெரிவதில்லை – காவாலிகளையும், காமுகர்களையும் நம்பி கற்பைப் பறி கொடுகிறார்கள் \nபிரசுரித்த திகதி October 6, 2015\nயாழ்ப்பாணத்தில் உள்ள பெரும்பாலான யுவதிகளின் கண்களுக்கு நல்ல இளைஞர்கள் தெரிவதில்லை என்றும் பெரும்பாலும் க��வாலிகளையும் காமுகர்களையும் நம்பி தமது கற்பைப் பறி கொடுப்பதாக கவலைப்பட்டுள்ளார் மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதனது முன்னாள் காதலனுடன் அந்தரங்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால் அனுசா தற்கொலை\nபிரசுரித்த திகதி October 5, 2015\nமுன்னாள் காதலனுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று பேஸ்புக்கில் வெளியானதால் இளம் மனைவி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று திசோகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவித்தியா, சேயா கொலைக் குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கக் கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாதயாத்திரை. படங்கள்\nபிரசுரித்த திகதி October 5, 2015\nபுங்குடுதீவு மாணவி வித்தியா, சிறுமி சேயா ஆகியோரின் படுகொலையைக் கண்டித்தும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரியும், இ.போ.ச. வடக்கு ஊழியர்கள் யாழிலிருந்து கொழும்பு வரை பாதயாத்திரை செல்கின்றனர். மேலும் →\nபிரிவு- காலையடி | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 1 Comment\nபுங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின்…\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா கண்கலங்க வைத்த துயர் உங்கள் பார்வைக்கு ,,வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு 0 Comments\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா சாள்ஸ் அன்ரனி படை அணியில் பல களமாடி…\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ 0 Comments\nசுவிஸ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மயூர��் கிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில்…\nகுழந்தையின் கை, கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். சீனிவாசன் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். 0 Comments\nகோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). ரப்பர் தொழிற்சாலையில் வேலை…\nவிஜய் வரவில்லை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த என்று கருணாநிதியின் மனைவி வருத்தப்பட்டா,,photo வீடியோ 0 Comments\nவிஜய் சர்கார் படத்தின் வேலையால் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கலைஞருக்கு நேரில்…\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் உதவித்தொகை\nமனம் புண்படக் கூடிய சொற்களால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள்.…\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: - 30 பேர் பலி 0 Comments\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் உயிரிழந்தனர். இது, மிகப்பெரிய சோகச் சம்பவம் என…\nமக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி,photo 0 Comments\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு…\nமிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்\nஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு…\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\nபிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில்…\n போகும்முன் தண்ணீர் எடுத்து செய்த செயல்.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள் 0 Comments\nமக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே நடிகர் பொன்னம்பலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்…\nகலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா நான் உள்ளே போகவில்லை கோபமான பிரபல நடிகை,வீடியோ 0 Comments\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் எலிமினேஷனை நெருங்கியுள்ளது. இதனையடுத்து அடுத்த வாரத்தில் Wild…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nநிஷா கணேஷை மோச��ாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும் சீக்ரெட்… 0 Comments Posted on: May 11th, 2018\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும்…\nசொட்டை தலையிலும் முடி வளர செய்ய மூலிகை வைத்தியங்கள்\nமுடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து…\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nநமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\nமரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet\nபனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…\nவீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன���று இயற்கை எய்தியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…\nமரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet\nஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet\nபணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…\nமரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet\nகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தக���ல்…\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்ட�� ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுல��்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/reduce-the-aps", "date_download": "2018-08-16T05:49:28Z", "digest": "sha1:TBXTO6VDM2L4ODGJEW6XEJOKUF5KAAMP", "length": 3809, "nlines": 48, "source_domain": "old.veeramunai.com", "title": "தொப்பையை குறைக்க வழி - www.veeramunai.com", "raw_content": "\nநாம் நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு உடற்பயிற்சி மிகவும் இன்றியமையாதது. ஆனால் உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும் போது நம்மில் பலர் தவறான அறிவுரையாலும், கருத்துக்களாலும் குழப்பம் அடைந்து தவறாக உடற்பயிற்சி செய்ய நேரிடுகிறது. தொந்தியைக் குறைக்க நமது உடலின் வயிற்றுப் பகுதிக்கு மட்டும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் நிலவுகிறது ஆனால் அது தவறானது.\nஎந்த இடத்தில் கொழுப்பு அதிகமாக சேர்ந்து இருக்கிறதோ, அந்த இடத்தில் உள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுத்தால் கொழுப்பு கரைந்து தொந்தி குறையும் என்று எண்ணுகிறோம். ஆனால் ஆய்வுகள் தெரியப்படுத்துவது என்னவென்றால், நாம் பயிற்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கொழுப்புகள் கரைவதில்லை.\nஇப்படிச் செய்வதற்கு பதில், நாம் உடற்பயிற்சியுடன் கூடிய உணவுக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடித்த��ல் நமது உடம்பிலுள்ள கொழுப்புகள் எல்லா இடங்களிலும் சீராகக் குறையும் போது நமது இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பும் கரைந்து தொந்தி குறையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/887248471/gomer-pogonja-za-pivom_online-game.html", "date_download": "2018-08-16T05:46:07Z", "digest": "sha1:Z267WZERSZLSKWLFVM65WVMQHXMBN322", "length": 10885, "nlines": 147, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம்.\nவிளையாட்டு விளையாட ஹோமர். பீர் நாட்டம். ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹோமர். பீர் நாட்டம்.\nநன்கு அறியப்பட்ட சிம்ஸ் என்ற ஹோமர் பீர் சேமித்து முடிவு. இந்த தேவையான வணிக அவருக்கு உதவி செய்ய வாய்ப்பு உள்ளது. . விளையாட்டு விளையாட ஹோமர். பீர் நாட்டம். ஆன்லைன்.\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். சேர்க்கப்பட்டது: 02.11.2010\nவிளையாட்டு அளவு: 0.51 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.38 அவுட் 5 (13 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். போன்ற விளையாட்டுகள்\nயார் கார்ட்டூன் மின்விசிறி பாய் ஆக விரும்புகிறீர்கள்\nபிளாண்டர்ஸ் கில்லர் 3 ஹோமர்\nBartman தி டெர்மினேட்டர் சோம்பை\nபார்ட் மற்றும் லிசா நினைவக ஓடுகள்\nபிளாண்டர்ஸ் கில்லர் 5 ஹோமர்\nபார்ட் சிம்ப்சன் தரமற்ற விளையாட்டு\nசிம்ப்சன்ஸ் பார்ட் மற்றும் ஓடும்\nமான்ஸ்டர்ஸ் Vs பார்ட் சிம்ப்சன்\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹோமர். பீர் நாட்டம்., நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹோமர். பீர் நாட்டம். உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nயார் கார்ட்டூன் மின்விசிறி பாய் ஆக விரும்புகிறீர்கள்\nபிளாண்டர்ஸ் கில்லர் 3 ஹோமர்\nBartman தி டெர்மினேட்டர் சோம்பை\nபார்ட் மற்றும் லிசா நினைவக ஓடுகள்\nபிளாண்டர்ஸ் கில்லர் 5 ஹோமர்\nபார்ட் சிம்ப்சன் தரமற்ற விளையாட்டு\nசிம்ப்சன்ஸ் பார்ட் மற்றும் ஓடும்\nமான்ஸ்டர்ஸ் Vs பார்ட் சிம்ப்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tmpolitics.blogspot.com/2006/04/blog-post_114509903300980677.html", "date_download": "2018-08-16T06:28:32Z", "digest": "sha1:D5WXHZOMTR4VWWRV3MPSDC2T427NZQSL", "length": 12008, "nlines": 63, "source_domain": "tmpolitics.blogspot.com", "title": "தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை: பாக்கர் வருகை - மறுப்பும், விளக்கமும்.", "raw_content": "\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\nதமிழ் முஸ்லிம் சமூக அமைப்புகளின் அரசியல் நிலைப்பாடுகள் இங்கு விவாதிக்கப்படுகின்றன.இஸ்லாமிய சமுதாயத்திற்கெதிரான அனைத்து அநீதிகளுக்கெதிராகவும் இங்கு குரல் எழுப்பப்படும்.\nபாக்கர் வருகை - மறுப்பும், விளக்கமும்.\nபாக்கர் அவர்களின் சவுதி வருகை - மறுப்பும், விளக்கமும்.\nத.த.ஜ.வின் பொதுச்செயலாளர் சகோதரர் பாக்கர் அவர்களின் சவுதி வருகையையொட்டி பலவாறான செய்திகள் மின்னஞ்சல் வழியாக பரப்பப்பட்டு வருகிறது. ஜித்தாவில் நடந்த நிகழ்ச்சி தொடர்பான செய்தியை தீன் முஹம்மது என்ற சகோதரர் அனைவருக்கும் மின்னஞ்சல் செய்திருந்தார். அதை தொடர்ந்து இளையவன் என்ற சகோதரரும் அதே நிகழ்ச்சியை வர்ணனை செய்திருந்தார். இவை இரண்டிலும் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளது.\nதீன் முஹம்மது அவர்களின் மின்னஞ்சலில்..\n//இடையில் ஜித்தாவில் அழைப்புப்பணி மையத்தில் பணிபுரியும் சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அழைப்பின் பேரில் மேடையில் வந்தமர்ந்தார். அமர்ந்த சில நொடிகளில் கேமரா மின்னியது. அவரும் சொற்பொழிவாற்றுவார் என சகோதர���்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சில மணித்துளிகளில் சென்றுவிட்டார்//\nஇது ஒரு தவறான தகவல். சகோதரர் முஜிபுர் ரஹ்மான் உமரி அவர்கள் அந்நிகழ்ச்சிக்கு வந்தது உண்மை. ஆனால் அவர் மேடையில் அமரவில்லை. அவருக்காக எந்தக் கேமராவும் மின்னவுமில்லை. மாற்றுக் கருத்துடையவர்களாக இருந்தாலும் தனக்கு விடுத்த அழைப்பை ஏற்று அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த சகோதரரின் பெருந்தன்மையை பாராட்டத்தான் வேண்டும். தவறான தகவல் தந்த சகோதரர் தீன் முஹம்மது அவர்கள் அதற்காக வருந்த வேண்டுகிறோம்.\n//பாக்கரை அறிமுகப்படுத்திய கூட்டத்தின் தலைவர் அவரை ததஜவின் சிங்கம் என்று அறிமுகப்படுத்தினார். அவரது பிடரியில் புரளும் முடியை வைத்து தலைவர் அப்படிச் சொல்ல, அவரது கிண்டலைப் புரிந்துக் கொள்ளாமல் பாக்கர் உடனே என்னை சிங்கம், புலி என்று சொல்லாதீங்க என்று கூறி அதைவிட பயங்கரமாக தனது முழு கைச் சட்டையை சண்டைக்கு போவது போல நன்றாக முழங்கை வரை மடக்கி வைத்துக் கொண்டு அவர் பாணி()யில் சினிமா நடிகர் நடிகை மற்றும் நவீன அரசியல் வாதிகளை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடுகிறேன் என்று கர்ஜிக்க ஆரம்பித்தார்//\nசகோதரர் பாக்கர் அவர்களை த.த.ஜ.வின் சிங்கம் என்று மேடையில் அறிமுகப்படுத்தியது முற்றிலும் உண்மையான தகவல். அறிமுகப்படுத்தியவர் பாக்கர் அவர்களின் பிடறியில் புரளும் முடியை வைத்துத்தான் அப்படிச் சொன்னார் என்பது பொய்யான செய்தி. ஏனெனில் அந்த நிகழ்ச்சியில் சகோதரர் பாக்கர் அவர்கள் கலந்து கொண்ட பொழுது (உம்ரா முடித்து) மொட்டை போட்டிருந்தார். மேலும், தன்னை சிங்கம், புலி என்று மிருகத்தோடு ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றும் பாக்கர் அவர்கள் கேட்டுக் கொண்டார். பாக்கர் அவர்களை அறிமுகப்படுத்தியவர் மீண்டும் பேசும் போது தாங்கள் சில மேடைகளில் பேசும் போது சிங்கம் போல கர்ஜித்து விடுகிறீர்கள், அதை குறிப்பிடத்தான் நான் அவ்வாறு சொன்னேன் என்றும் சொன்னார்.\nபதிந்தவர் த மு மு க நேரம் 1:58 PM\nஅன்புச்சகோதரரே , நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் அருமை ஆனால் அதே நேரத்தில் வாசகர்களும் விமர்சகர்களும் எதிர் பார்ப்பது தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் அதிகார பூர்வ மறுப்பு அறிக்கையையோ அல்லது சகோ. தீன் முகம்மது அவர்களின் வருத்த மடலையோதான்.\nஇவற்றில் எதுவும் நடக்கவில்வையெனில் ப��ன்னர் தவ்ஹித் ஜமாத்தின் அங்கீகரத்துடனேயே இப்பொய் பிரச்சாரம் நடப்பதென்பது மெய்யாகிவிடும்.\nஜமாத்தின் நிர்வாகிகளும் தொன்டர்களும் இதை நன்குனர்ந்தவர்களாகவே உள்ளர்கள் . கூடிய விரைவில் இப்பிரச்சினைக்கு ஒரு முற்று புள்ளி வைத்து பிரச்சினையை முடிவுக்கு கொன்டு வந்து மக்களின் நம்பிக்கையை பெருவார்களா என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.\nஅத்தவ்ஹீத் மையம் - ரியாத்\nஇன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்\nதமிழ் நிருபர் - செய்தி தளம்\nதமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/51368-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2018-08-16T06:36:03Z", "digest": "sha1:Y7QIVXITAKP7W2PWCZVCCSYHF3C5KAWV", "length": 19134, "nlines": 317, "source_domain": "dhinasari.com", "title": "இந்தோனேசியா ஆசிய போட்டி- நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார் - தினசரி", "raw_content": "\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஅணைகள் நிரம்பின; தாமிரபரணியில் வெள்ளம்; பாதுகாப்பாக இருக்க ஆட்சியர் எச்சரிக்கை\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nகட்சியத்தான் கல்யாணம் கட்டிக்கிட்டேன்: ராகுல் காந்தி\nசெல்லூர் ராஜுவை பேசவிட்டால் மதுரை கவலையின்றி முன்னுக்கு வந்துவிடும்: ராமதாஸ் கிண்டல்\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் இந்தோனேசியா ஆசிய போட்டி- நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்\nஇந்தோனேசியா ஆசிய போட்டி- நீரஜ் சோப்ரா தேசியக் கொடியை ஏந்திச் செல்கிறார்\nஆசிய போட்டி வருகிற 18-ந்தேதி முதல் செப்டம்பர் 2-ந்தேதி வரை இந்தோனேசியாவில் ஜகர்த்தா, பாலெம்பங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் நீரஜ் சோப்ரா கலந்து கொள்கிறார்.\n20 வயதான நீரஜ் சோப்ரா இந்திய கொடியை ஏந்திச் செல்வார் என்று இந்திய ஒலிம்பிச் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா தெரிவித்துள்ளார்.\nமுந்தைய செய்திஆபரேசன் முடிந்து இந்தியா திரும்பினார் சஹா- 3 வாரத்திற்குப் பிறகு களம் இறங்குகிறார்\nஅடுத்த செய்தி13 கிராண்ட் ஸ்லாம் வென்ற ஜோகோவிச்சை வீழ்த்தினார் 19 வயது இளைஞன்\nஇரண்டு நாள் பயணமாக தெலுங்கானா செல்கிறார் ராகுல்\nடயமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்க சுவிட்சர்லாந்து செல்கிறார் நீரஜ் சோப்ரா\nஇன்று டேராடூன் செல்கிறார் ரஜினி\nபிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரப் பிரதேசம் செல்கிறார்\nஇன்று டேராடூன் செல்கிறார் மோடி\nநிதி ஆயோக் மாநாட்டில் பங்கேற்க இன்று டெல்லி செல்கிறார் தமிழக முதல்வர் பழனிச்சாமி\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nதமிழர்கள் இந்துக்களா – 2 16/08/2018 1:12 AM\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு 15/08/2018 8:48 PM\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு 15/08/2018 7:17 PM\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு 15/08/2018 7:08 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nஅழகிரி ஆதங்கப் படுவதன் பின்னணி திமுக., சொத்தை வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள் யார்\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nதமிழர்கள் இந்துக்களா – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5928-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-28%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE.html", "date_download": "2018-08-16T06:31:01Z", "digest": "sha1:VZKAPLJ4X2JKFEKB2JHYSNMQOEHMZLA6", "length": 20908, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார் - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் எம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார்\nஎம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாள்: நினைவிடத்தில் ஜெயலலிதா 24ஆம்தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார்\nஎம்.ஜி.ஆரின் 28வது நினைவு நாளில், அவரது நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, 24ஆம் தேதி மலர் அஞ்சலி செலுத்துகிறார் என்று அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.\nஅ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர். 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி காலமானார். அவரது நினைவு நாளான டிசம்பர் 24 அன்று, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க. நிர்வாகிகளும், கட்சி தொண்டர்களும் மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்திற்கு சென்று மலர் அஞ்சலி செலுத்துவதுடன், உறுதி மொழியும் எடுத்து வருகின்றனர்.\nஅதன்படி, இந்த ஆண்டுக்கான எம்.ஜி.ஆர். நினைவு தினத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்த உள்ளார். இது குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:-\nஅ.தி.மு.க. நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆரின் 28-ஆவது ஆண்டு நினைவு நாளான வருகிற 24-ந் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நினைவிடத்தில், அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்- அமைச்சருமான ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்.\nஅதைத்தொடர்ந்து, அவரது நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகளும், அமைச்சர்களும், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. தொண்டர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள்.\nமுந்தைய செய்திஎப்படி அமர்ந்து சாப்பிட வேண்டும்\nஅடுத்த செய்திநம் சந்ததியருக்கு எதை சேர்த்து வைக்கவேண்டும் ..\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்… காரணம் கருணாசதி..\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் 16/08/2018 9:02 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 16/08/2018 8:35 AM\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 16/08/2018 8:31 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/man/manithanum-enthiramum", "date_download": "2018-08-16T06:06:45Z", "digest": "sha1:PLBNIKHPWZO25PXBD23NNHIVUC7Z77XT", "length": 13675, "nlines": 191, "source_domain": "isha.sadhguru.org", "title": "Motorcycles", "raw_content": "\nசத்குருவிற்கும் அவரது மோட்டார் சைக்கிளுக்குமான தொடர்பு, குறிப்பாக அவரது கல்லூரி காலங்களில் அவர் மோட்டார் சைக்கிளுடன் பயணித்த அனுபவங்கள் நம்மை பிரம்மிக்கவைக்கின்றன. ஒரு எந்திரம் என்பதைத் தாண்டி அவரது மோட்டார் சைக்கிள் அவருடன் கொண்டிருந்த உறவு குறித்து சத்குரு சொல்கிறார்\nசத்குருவிற்கு மோட்டார் சைக்கிளின் மேல் உள்ள தீவிர உணர்ச்சி இன்றும், அன்று கல்லூரி நாட்களில் இருந்தது போலவே சற்றும் குறையாமல் இருக்கின்றது. எப்படி அது ஒரு வாகனம் என்பதை விட மிக அதிகமாக அவருக்காக உழைத்தது என்பதை அவர் பகிர்ந்து கொள்கிறார்.\nநான் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தேன்.\nசத்குரு: ஒரு காலத்தில் நான் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தேன் என்றால் மிகையாகாது. நான் அதில் எந்த இடத்திற்குச் சென்றாலும், அந்த ஊரில் தங்குவதற்காக என்று எந்த ஹோட்டலையும் தேடிச் செல்லவே மாட்டேன். மோட்டார் சைக்கிளிலேயே படுத்து தூங்கி விடுவேன். பையை அதன் ஹேண்டில்பாரில் குறுக்கு பாரிலும் தொங்க விட்டு-விட்டு, படுத்து நன்றாக தூங்கிவிடுவேன். பலர் என்னிடம் கேட்டு இருக்கிறார்கள், ‘உங்களால் எப்படி கீழே விழாமல் தூங்க முடிகிறது” என்று. நான் “கவலைப் படாதீர்கள். நான் நடக்கும் பொழுது கூட விழும் சாத்தியம் உண்டு ஆனால் மோட்டார் சைக்கிளிலிருந்து விழவே மாட்டேன்” என்று சொல்வேன். அது என் வாழ்க்கையின் மிகப்பெரிய அம்சமாக இருந்தது\nஅந்த மரத்தடியில் எல்லோரும் கூடிப் பேசும்பொழுது கூட மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்குவது என்பது ஒரு பாவச்செயல் மாதிரி.\nஜாவா என்ற பெயர் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிள் மைசூரில் மிக பிரபலம். மோட்டார் சைக்கிள் ஆர்வ��ர்கள் பலர் இந்த வண்டியில் உள்ள காதலினால், அதன் எஞ்சினை ஏதோ செய்து அதி வேகமாக விரட்டவே பார்த்துக்கொண்டிருப்பார்கள். கல்லூரி வளாகத்திலுள்ள பெரிய அரச மரத்தடியின் நிழலில் – மோட்டார் சைக்கிளை விட்டு இறங்காமல் உலக விசேஷங்களைப் பற்றி தர்க்கம் செய்து கொண்டிருப்போம். வண்டியிலிருந்து இறங்குவது ஒரு பாவச்செயலுக்கு சமம். சிலர் அதை அரச மரத்தடி க்ளப் என்று அழைத்தார்கள். அந்தப் பெயரில் ஒரு சிறு மாதப்பத்திரிக்கை கூட வெளியிட்டோம்.\nஒரு காலத்தில் நான் மோட்டார் சைக்கிளிலேயே குறுக்கும் நெடுக்குமாக இந்தியாவை சுற்றி இருக்கிறேன். ஒரு முறை நேபாளம் வரை சென்று விட்டு, சான்றிதழ்கள் இல்லாததால், எல்லையை கடக்க முடியாமல், திரும்பி இருக்கிறேன். தேச எல்லையைத் தாண்ட சில சான்றிதழ்கள் தேவை என்பதே தெரியாது. “என்ன சான்றிதழ், என்னிடம் மோட்டார் சைக்கிளின் லைசென்ஸ் தவிர வேறு ஒன்றும் கிடையாது” என்றேன். அதற்கு “பாஸ்போர்ட் தேவை” என்று அவர்கள் சொன்னார்கள். நானோ எனது மோட்டார் சைக்கிளில் நான் எங்கு வேண்டுமானலும் செல்ல முடியும் என்ற நினைப்பில் இருந்தேன். எனக்கு பாஸ்போர்ட் என்பது என்ன என்பதே தெரியாது. வேறு வழியில் போகலாம் என்றால் அங்கேயும் எல்லை சுங்க அதிகாரிகள் தடுத்து விட்டார்கள்.\nஉலகை எனது மோட்டார் சைக்கிளில் சுற்றுவது எனது கனவு.\nஉலகை எனது மோட்டார் சைக்கிளில் சுற்ற வேண்டுமென்பது எனது கனவு. நான் ஏதோ சில வியாபாரம் செய்து விட்டு, பணம் சேர்த்துக் கொண்டு, வண்டியில் கிளம்பி விட வேண்டும் என்றே நான் நினைத்து இருந்தேன். நல்ல கண்டிஷனில் வண்டியை வைத்து இருந்தேன், நினைத்த பொழுது வியாபரத்தை யாரிடமாவது விற்று விட்டு, வண்டியில் கிளம்ப தயாராக இருந்தேன். வேறு ஏதோ ஒன்று நடந்ததால் எனது ஆசை நிறைவேறவே இல்லை.\nபிற்காலத்தில், எங்களின் கல்யாணத்துக்குப் பிறகு மூன்று வருடங்கள், நானும் விஜியும் மோட்டார் சைக்கிளிலேயே வாழ்ந்தோம். ஒரு வருடத்தில் 60,000 கிலோமீட்டருக்கு மேலே பிரயாணம் செய்தோம். சில சமயங்களில் ஏதோ ஒரு காரணத்திற்காகவும், பல சமயங்களில் காரணமேயில்லாமல் சுற்றினோம். சுற்ற வேண்டும் என்று தோன்றினால், நேரம் பார்க்காமல், நட்ட நடுராத்திரியில் கூட கிளம்பி விடுவோம், மும்பை எல்லை வரை சென்றுவிட்டு, மைசூர் திரும்புவோம்..\nசத்குரு: என் வீட்டில் எப்போதும் எல்லாவித பிராணிகளும் நிறைந்திருக்கும். சில நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு சிறு உடும்பும் குடியேறியது. அது மிகச் சிறிதாக இருந்தது. வீட்டின் தாழ்வார ஓட்டில் வாழ்ந்தது. அந்தத் தோட்டத்தில் அது நல்ல…\nசத்குரு: கட்டிடக்கலை என்பது வடிவியலின் விளையாட்டு. படைப்பு என்பது அற்புதமான கட்டிடக்கலை. என் கட்டிடக்கலையோ இந்தப் படைப்பின் சின்னஞ்சிறிய பிரதிபலிப்பு... இயற்கையின் சாரம். நான் படித்துப் பட்டம்பெற்ற கட்டிடக்கலை வல்லுநர் அல்ல…\nசத்குருவும் பாம்புகளும் பாம்புகள் எப்போதுமே சத்குருவுடைய வாழ்வின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளன. குறிப்பாக நாகங்களுக்கு சத்குரு மீது ஒரு தனிப்பிரியம் உண்டு சத்குரு: பாம்புகள் உண்மையில் எந்த மனிதருடனும் சௌகரியமாகத்தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/28/very-soon-pan-card-may-be-must-all-transactions-gold-008758.html", "date_download": "2018-08-16T05:59:41Z", "digest": "sha1:UXEDQABUT4DCJ2A5FZNU5QLQTKEKZVTJ", "length": 22033, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது.. சாமானியர்களுக்கு செக்..! | Very soon PAN card may be must for all transactions in gold - Tamil Goodreturns", "raw_content": "\n» பான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது.. சாமானியர்களுக்கு செக்..\nபான் கார்டு இல்லையென்றால் தங்கம் வாங்க முடியாது.. சாமானியர்களுக்கு செக்..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nவருமான வரித் துறை அதிரடி.. இன்ஸ்டண்ட் இ-பான் கார்டு அறிமுகம்..\nஒன்றுக்கும் மேற்பட்ட பான் (PAN) அட்டைகளைப் பெற்றிருந்தால் ஏற்படும் விளைவுகள்\nஅரசு பொது நல திட்டங்களில் ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30 வரை நீட்டிப்பு..\nபான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிப்பு..\nபான் கார்டு விண்ணப்பம் ஏன் தாமதமாக செயல்படுத்தப்படுகிறது தெரியுமா\nடூப்ளிகேட் பான் கார்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி\nநகை கடைகளில் இருந்து தங்க வாங்கும் போது செய்யும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்கும் விரைவில் பான் கார்டு எண் கட்டாயம் ஆக்கப்பட வேண்டும் என்று நிதி குறித்த கட்டுப்படிகளை விதிக்கும் குழு முடிவு செய்துள்ளது.\nஇதனால் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான தொகை கொடுத்துத் தங்கம் வாங்கும் போது தான் பான் எண் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நி��ை மாறி பான் கார்டு இல்லாமல் வாங்க முடியாது என்ற சூழல் உருவாக உள்ளது.\nஏற்கனவே ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு 50,000 ரூபாய்க்கும் அதிகமாகச் செலவு செய்து தங்கம் வாங்கும் அனைவருக்கும் பான் கார்டு நகை கடைகளில் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தங்கம் வங்கினாலே பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஒருபக்கம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகாமாகத் தங்கம் வாங்கியுள்ள வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தனியாக வருமான வரித்துறைக்குச் நகை கடைக்காரர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.\nகள்ளத்தனமாக்க தங்கப் பரிமாற்றங்கள் நடப்பதினை குறைப்பதற்காக நிதி ஆலோசகர் குழு தங்கம் வாங்கும் அனைத்துப் பரிவர்த்தனைகளுக்குப் பான் எண் காட்டாயம் தேவை என்பதை வலியுறுத்தியுள்ளது. இதற்காக மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும்.\nமக்கள் தங்களது சொத்தாக எந்த அளவு தங்கம் வைத்துள்ளார்கள் என்பதைச் சந்தையில் அறிவது கடினம் என்று நிதி சிக்கல்கள் ஆலோசகர் குழு குறிப்பிட்டுள்ளது. தங்கம் வாங்கும் போது வருமான வரித் துறையின் தரவை வைத்து வரி விலக்கை அளிக்க வேண்டும் என்றும் வரித் தவிர்ப்பை கடுமையான விதிகளின் மூலம் பின்பற்ற வேண்டும் என்றும் குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த ஆண்டு நிதி நிலைப்புத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் இந்தியாவில் வீடுகளில் உள்ள நிதிகள் குறித்த பல்வேறு அம்சங்களைக் கண்காணிக்கும் குழு அமைக்கப்பட்டது.\nஅனைத்து நிதித்துறை கட்டுப்பாட்டாளர்களான ஆர்பிஐ, செபி, காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) மற்றும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் போன்றவற்றை நிர்வகிக்க லண்டன் இம்பீரியல் கல்லூரி, நிதி பொருளாதாரத்தின் பேராசிரியரான தருண் ராமதுரை தலைமையிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபிற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் வீட்டின் பயன்பாட்டிற்காகத் தங்கம் வைத்திருப்பது அதிகம், இந்தச் சொத்துக்களில் குறிப்பிட்ட அளவை வெளியில் கொண்டு வந்து பிற முதலீட்டுத் திட்டங்களில் வைக்கும் போது நல்ல லாபம் அளிக்கும்.\nவீட்டில் அதிகப்படியான தங்கத்தினை வைத்துக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒ��்று வரி ஏய்ப்புச் செய்வதற்கு அல்லது தேவைப்படும் போது கடன் பெற மற்றும் விற்று நிதி சிக்கல்களைத் தவிர்க ஆகும்.\nதற்போது இந்தக் குழு பல விதமான தங்கப் பத்திர முதலீடு திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றது. இத் திட்டங்களில் தங்களைச் சார்ந்தவர்களை நாமினிகளாகவும் நியமிக்க முடியும்.\nமேலும் இந்தக் குழு ஆர்பிஐ உதவியுடன் பல புதிய சவரன் தங்கப் பத்திரம் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் மூலம் கையில் தங்கம் வைத்துள்ளது குறைக்கப்பட்டுப் பத்திரங்களாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தேவைப்படும் போது வட்டியுடன் பணமாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/page/2/", "date_download": "2018-08-16T06:32:40Z", "digest": "sha1:D3M7ECCXSMLVQIP4O3JXYHRSU6YDVBUT", "length": 6630, "nlines": 124, "source_domain": "goldtamil.com", "title": "விளையாட்டு Archives - Page 2 of 171 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News விளையாட்டு Archives - Page 2 of 171 - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nகோலியை விட சுமித்தே சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் – ஷேன் வார்னே சொல்கிறார்\n2-வது ஒருநாள் கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீசை 204 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து\nஇந்தூர் டி20 கிரிக்கெட் போட்டியில் நழுவிப்போன இந்தியாவின் இரு அரிய சாதனைகள்\nமராட்டிய ஓபன் டென்னிஸ்: போபண்ணா – ஜீவன் ஜோடி பங்கேற்பு\n2-வது டி20 கிரிக்கெட்: 88 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா\nபேட்மிண்டன் பிரிமியர் லீக் இன்று தொடக்கம்: முதல் நாளில் சிந்து – சாய்னா அணிகள் மோதல்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மீண்டும் டோனி,ரெய்னா\nஇந்தூரில் சிக்சர் மழை: யுவராஜ் சிங், டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்தார் ரோகித் சர்மா\nமுதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து – வெஸ்ட்இண்டீஸ் நாளை பலப்பரீட்சை\nகட்டாக்கில் நாளை முதல் டி20: இந்தியா – இலங்கை பலப்பரீட்சை\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/tamilagam", "date_download": "2018-08-16T05:56:59Z", "digest": "sha1:NPUKEGMSMWXAPNL6TYJI4LX7THBVKJFS", "length": 28631, "nlines": 215, "source_domain": "thamilone.com", "title": "தமிழகம் | Thamilone", "raw_content": "\nஅரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாக நடைபெற வேண்டும்\nஅரசியல் யாப்பு சீர்திருத்தம் பூரணமாக நடைபெற வேண்டும், சில தேவைகளுக்காக கட்டம் கட்டமாக நடைபெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\n8 வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்\nசேலத்தில் 8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் ஏராளமான மரங்கள், மலைகள் அழிக்கப்படும் என்று நடிகா் மன்சூா் அலிகான் கருத்து தொிவித்துள்ளாா்.\nதமிழகம் முழுவதும் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாலை மனிதச் சங்கிலி போராட்டம் நடக்க உள்ளது.\nதமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது; கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் இன்று தொண்டர்களின் கேள்விகளுக்கு ‘யூடியூப்’ வலைதளம் மூலம் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-\nநான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது பல நாட்கள், பல ஆண்டுகள் யோசித்து எடுத்த முடிவு. அதற்கு காரணம் அரசியலுக்கு வரவேண்டுமா வரவேண்டாமா\nஈழ அகதிகள் முகாமில் பெட்ரோல் குண்டு வீச்சு\nதமிழகத்தின் கோவையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மக்களுக்கும், இந்து அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் இருவர் படுகாயமடைந்தனர்.\nகோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள பூலுவப்பட்டியில் இலங்கை தமிழர்கள் வாழும் அகதிகள் முகாம் உள்ளது.\nசினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார்\nசினிமாவை காப்பாற்றாத ரஜினி தமிழ்நாட்டை எப்படி காப்பாற்றுவார் என்று நடிகரும், லட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவருமான டி. ராஜேந்தர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.\nலட்சிய திராவிட முன்னேற்ற கழக தலைவர் டி. ராஜேந்தர் இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-\nஅபராதம் செலுத்த ஒரு வாரம்\nபோக்குவரத்து விதி மீறல்கள் தொடர்பில் விதிக்கப்படும் அபராத தொகையை செலுத்துவதற்கான கால எல்லையை ஒரு வாரத்திற்கு நீடித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nஜெயலலிதா மரணத்தின் பின் அனைத்தும் மாறிவிட்டது\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அனைத்தும் மாறிவிட்டதாக ராஜீவ் காந்தி கொலைவழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nஎன்னை கொலைசெய்துவிடுங்கள் ரொபர்ட் பயஸ் \nராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரொபர்ட் பயஸ் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனையினைஅனுபவித்து வருகின்றார் இன்னிலையில் தன்னை கருமைகொலை செய்துவிடுமாறு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.\nசம்பந்தனிடம் இருந்து வரும் பதில் கடித்த்தின் பின்தான்அடுத்த கட்டம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழரசு கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் தலைமைகளுடன் பேச்சுக்களை நடத்தி எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தனின் கடிதத்திற்கு பதில் கடிதம் தான் அனுப்பியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவடக்கின் கதவடைப்பு யாழில் சிறப்பு அதிரடிப்படையினர்\nயாழில் ஹர்த்தாலை முன்னிட்டு யாழில் விசேட அதிரடிப்படையினர் விசேட ரோந்து நடவடிக்கையில். ஈடுபட்டு வருகின்றனர்.\nஇலங்கை சிறைகளில் உள்ள 11 தமிழக கடற்தொழிலாளர்களை விடுவிக்க கேரி கடிதம்\nஇலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 11 பேரை விடுதலை செய்யவும், தமிழக மீனவர்களின் 135 மீன்பிடி படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ��டிதம் எழுதியுள்ளார்.\nஅவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது,\nமலேசியாவிற்குள் நுளைய வைகோவிற்கு அனுமதி மறுப்பு\nவிடுதலைப்புலிகள் அமைப்புடன் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தொடர்பு கொண்டிருந்ததாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் மலேசியாவுக்குள் நுழைய தடை விதித்துள்ளனர்.\nகலைஞரின் கண்டனத்திற்கு ஜெயா விளக்கம்\nஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்கு வருகை தந்த திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் பின் இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தார். இதற்கு திமுக தலைவர் கலைஞர் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார்.\nஎதிர்வரும் திங்களன்று பதவி ஏற்கிறார் ஜெயா\nசட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவராக ஜெயலலிதா வெள்ளிக்கிழமை (மே 20) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமையன்று (மே 23) முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் 25-க்கும் மேற்பட்டோர் அமைச்சர்களாக பொறுப்பேற்பர் என்று தெரிகிறது.\nதமிழக சட்டமன்றத்தின் அரியணையில் அமரும் வாய்ப்பை முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் மீண்டும் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.\nதமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை வன்முறை ஏதுமில்லை\nதமிழக சட்டசபை தேர்தலில் இதுவரை வன்முறை ஏதுமில்லை என்று தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது :சேலம், நாமக்கல் திருவள்ளூரில் 30 சதவீதத்திற்கும் மேல் ஓட்டுக்கள் பதிவாகியுள்ளது.\nகுடும்ப அரசியல் நச்சு மரம் - ஜெயலலிதா\nகுடும்ப அரசியல் என்ற நச்சு மரம், தன் வேர்களையும், விழுதுகளையும் வலுப்படுத்தி கொள்ளுமேயானால், அது, தமிழகத்தில் தனி மனித சுதந்திரத்திற்கு ஆபத்தானதாக அமைந்து விடும்,'' என, அ.தி.மு.க., தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டு\nஇந்த தேர்தலை ஒரு மாற்றத்திற்கான அரசியல் - சீமான்\nதமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என போராடி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தான் அரசியலுக்கு வந்த நோக்கம் குறித்து கூறியுள்ளார்.\nசுன்னாகம் நீர் மாசு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு\nசுன்னாகம் பிரதேசத்தில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவின் காரணமாக நிலத்தடி நீர் பாவனைக்கு உகந்த வகையில் இல்லாமல் மாசடைந்தமை தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிவான் நீ��ிமன்றத்தில் இன்று (03) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.\nவிசாகப்பட்டினம் பயோ டீசல் ஆலையில் பயங்கர தீ விபத்து\nவிசாகப்பட்டினத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பயோ டீசல் ஆலையில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீ கொளுந்து விட்டு எரிந்து வருவதால், தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுடன் கடற்படையினரும் களமிறங்கி உள்ளனர்.\nஅனைத்து தொகுதி வேட்பாளரும் நானே-கருணாநிதி\nஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளராக நிற்பது நான் தான் என்பதை மனதில் வைத்து தேர்தல் பணியாற்ற வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி, தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதம் வடிவிலான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nஜெயாவின் தேர்தல் பிரச்சாரத்தில் இருவர் சாவு\nசேலம் அருகே நடைபெற்ற முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரசார கூட்டத்திற்கு வந்த அதிமுக தொண்டர்கள் 2 பேர் வெயிலின் தாக்கத்தால் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதாசலத்தில் கடந்த வாரம் ஜெயலலிதா பிரசாரம் செய்தபோது, வெயில் கொடும\nவடக்கு, கிழக்கில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டத்தில்\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தகுதிகாண் வைத்திய நிபுணர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலதிக கொடுப்பனவிற்கான நேரம் மாதத்திற்கு 80 மணித்தியாலங்களாக மட்டுப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்\nமண்டபம் முகாமில் தனிப்படுத்தப்பட்ட ஈழப் பெண் விடுதலை\nமண்டபம் அகதி முகாமில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஈழ அகதியான உதயகலா தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார்.\nஉலக சமாதானப் பேரவையினால் சபாநாயகருக்கு விருது\nஉலக சமாதானப் பேரவையினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு இரண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.எதிர்வரும் 13ம் திகதி இந்தியாவின் கொல்கொட்டா சைனா பார்க் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.\nமதுரை அருகே ஈழ அகதி தற்கொலை\nமதுரை அருகே உச்சம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வருவாய்த்துறை அதிகாரி மிரட்டலால் அகதி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். இந்த நிலையில், குறித்த அதிகாரியைக் கைது செய்யுமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஜெயாவை பாராட்டும் பேரறிவாளனின் தாய்\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்குடன் தொடர்புடைய ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை வரவேற்பதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டோர் விடுதலை\nமுன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழ்நாடு அரசு இணக்கம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், குறித்த ஏழு பேரின் விடுதலையினை வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன்\nதமிழக மீனவர்கள் வேலை நிறுத்த போராடம்\nஸ்ரீலங்கா கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்ட மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை\nவெள்ளவத்தையில் - இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்பு\nபீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.\nமெரினாவில் இடம் கேட்டு முதல்வரின் கையை பிடித்து கெஞ்சினேன்\nகருணாநிதியை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கேட்டு\nபிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கொலை\nபட்டுக்கோட்டை அருகே பொறியியல் பட்டதாரி கைது\nதோழர் திருமுருகன் காந்தியை விடுதலை செய் \nதிருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதைக்\nபெண்களின் ‘நோ’-வை ‘யெஸ்’ ஆகப் புரிந்து கொள்ளாதீர்கள்\nபெண்களின் ஒப்புதலைக் குறிக்கும் மீம் ஆகத் தொடங்கி கடைசியில் உ.பி. காவல் துறை\nதிருமுருகன் காந்திக்கு 15 நாள்கள் நீதிமன்றக் காவல்\n\"திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டது ஏன், அவர் தேச விரோதமாக என்ன பேசினார்\nதமிழ்நாட்டில் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது\nதமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை.\nமு.க.அழகிரிக்கு முக்கிய பதவி- செப்டம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழுவை கூட்ட திட்டம்\nகருணாநிதி மீதான 13 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்\nஅவர் மீதான 13 அவதூறு வ���க்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று\nதிருமுருகன் காந்தியின் பாதுகாப்பு தமிழ்நாடு அரசின் கையில் உள்ளது\nமே பதினேழு இயக்கம் தெரிவித்துள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை பணிகளை மேற்கொள்ள அனுமதி\nஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி\nதேசத்துரோக வழக்கு பதிவு செய்து திருமுருகன் காந்தி கைது\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது தேசத்துரோக வழக்கு\nஅரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் அடக்கம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அவரது தலைவர் அண்ணா சமாதிக்கு பின்புறம் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nதமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nகருணாநிதியின் மரண வீட்டில் கைகலப்பு - 2 பேர் பலி\nகருணாநிதியின் மரண வீட்டில் திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் - ஆதரவாளர்களிடையே ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.\nராஜாஜி மண்டபத்தில் கருணாநிதியின் உடலை பார்வையிடச் சென்ற மேலும் ஏழு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_158577/20180516115046.html", "date_download": "2018-08-16T06:56:41Z", "digest": "sha1:VOK5UTOUZ34UAEK4HWYOSGWMPFZ3MZZ5", "length": 9547, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "பிளஸ் 2 தேர்வில் 231பேர் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை : கணிதத்தில் 96.19 சதவீதம் தேர்ச்சி!", "raw_content": "பிளஸ் 2 தேர்வில் 231பேர் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை : கணிதத்தில் 96.19 சதவீதம் தேர்ச்சி\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபிளஸ் 2 தேர்வில் 231பேர் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை : கணிதத்தில் 96.19 சதவீதம் தேர்ச்சி\nதமிழகம் முழுவதும் பிளஸ்- 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. இதில் 231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கணிதத்தில் 96.19 சதவீதம் மற்றும் இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. மொழிப் பாடத்தில் 8,60,434 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். இதில் 8 லட்சத்து 33 ஆயிரத்து 319 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.85 ஆகும். ஆங்கிலம் பாடத்தில் 8,34,370 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.97 ஆகும். இயற்பியல் பாடத்தில் 96.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். 5 லட்சத்து 44 ஆயிரத்து 553 பேர் தேர்வு எழுதினர். இதில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 163 மாணவ-மாணவிகள் வெற்றி பெற்றனர்.\nவேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 17 ஆயிரத்து 419 பேர் தேர்ச்சி பெற்றனர். 95.02 சதவீதம் தேர்ச்சியாகும். உயிரியல் பாடத்தில் 3 லட்சத்து 9 ஆயிரத்து 325 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 10 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.34 ஆகும். கணிதம் பாடத்தை 4 லட்சத்து 39 ஆயிரத்து 518 பேர் எழுதினார்கள். இதில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 775 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.19 ஆகும்.கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை 3,18,167 பேர் எழுதினார்கள். இதில் 3,05,899 பேர் வெற்றி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 96.14 ஆகும்.\nபுவியியல் பாடத்தை 13,972 பேர் எழுதினர். இதில் 13,862 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 99.21 ஆகும். ஹோம் சயின்ஸ் பாடத்தில் 99.78 சதவீதமும், புள்ளியியல் பாடத்தில் 98.31 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். 231 மாணவ-மாணவிகள் 1180 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை புரிந்துள்ளனர். இதில் 181 மாணவிகள் அடங்குவர். மீதியுள்ள 50 பேர் மாண வர்கள். 1151 -1180 மதிப்பெண் வரை 4847 பேரும், 1126-1150 மார்க்வரை 8510 பேரும், 1101-1125 மதிப்பெண் வரை 11,739 பேரும் பெற்று உள்ளனர். 1001-1,100 மார்க்வரை 71,368 பேரும், 901-1000 மதிப்பெண்வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 266 பேர் பெற்றுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமின்வாரியத்தில் நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்\nகனமழை மீட்பு பணியில் களம் இறங்கிய உதவிஆட்சியர் : சமூகவலைதளங்களில் பாராட்டு\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு \nதிருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலைமையம்\nமு.க. அழகிரி தி��மைசாலி, சாதுர்யம் நிறைந்தவர் : அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு\nமெரினா இடப்பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் : துணைமுதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்\nஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை: முதல்வர் சுதந்திர தின உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-08-16T07:00:17Z", "digest": "sha1:4DOKZ5USXFXSTKIKFMVCJUWOGITUDMOT", "length": 34197, "nlines": 509, "source_domain": "ta.wikipedia.org", "title": "சவூதி அரேபியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅல்லாவை தவிர வேறு கடவுள் இல்லை; முகம்மது அவனின் தூதர்\nநாட்டுப்பண்: السلام الملكي (இசைக்கருவியில்)\nமற்றும் பெரிய நகரம் ரியாத்\n• அரசர் சல்மான் பின் அப்துல் அசீஸ்\n• இளவரசர் முகம்மது பின் நய்ஃப்\n• துணை இளவரசர் முகம்மது பின் சல்மான்\n• இராச்சியம் கூற்றம் ஜனவரி 8, 1926\n• திட்டப்படம் மே 20, 1927\n• ஒன்றியம் செப்டம்பர் 23, 1932\n• மொத்தம் 21,49,690 கிமீ2 (14வது)\n• நீர் (%) குறைச்சல்\n• அடர்த்தி 11/km2 (205வது)\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $446 பில்லியன் (27வது)\n• தலைவிகிதம் $21,200 (41வது)\n• கோடை (ப.சே) இல்லை (ஒ.அ.நே+3)\nசவூதி அரேபியா அல்லது சவூதி அரேபிய இராச்சியம் அரேபியக் குடாநாட்டின் மிகப் பெரிய நாடாகும். வடமேற்கு எல்லையில் யோர்தானும் வடக்கு, வடகிழக்கு எல்லைகளில் ஈராக்கும் கிழக்கு எல்லையில் குவைத், கட்டார், பக்ரைன் ஐக்கிய அரபு அமீரகம் என்பனவும், தென்கிழக்கு எல்லையில் ஓமானும் தெற்கு எல்லையில் யேமனும் அமந்துள்ளது. மீதமுள்ள எல்லைகளாக பாரசீகக் குடா வடகிழக்கிலும் செங்கடல் மேற்கிலும் அமைந்துள்ளது.\nசவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் யாத்திரைத் தலங்களான மக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராம், மதீனாவில் உள்ள மஸ்ஜித் அந்-நபவி ஆகிய இரு பள்ளிவாசல்கள் காரணமாக இது சிலவேளைகளில் இரண்டு பள்ளிவாசல்களின் இராச்சியம் எனவும் அழைக்கப்படுவதுண்டு. 1902 ஆம்ஆண்டு தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை அடுத்து 1932 ஆம் ஆண்டு அப்துல் அஸீஸ் பின் சவூத் தனது மூதாதையரது நகரமான ரியாத்தை கைப்பற்றிய பின்னர் சவூதி அரேபிய இராச்சியத்தைப் பிரகடணப் படுத்தி அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டார்.\nசவூதி அரேபியா உலகில் அதிகளவு மசகு எண்ணெயை ஏற்றுமதிச் செய்யும் நாடுகளில் ��ரண்டாமிடத்தில் இருக்கின்றது [2]. மசகு எண்ணெய் ஏற்றுமதி அந்நாட்டின் 90% பங்கை வகிப்பதோடு அரசின் வருவாயில் 75% இதன் மூலம் பெறப்படுகிறது. இவ்வருவாய் நாட்டின் நலன்புரி பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.[3][4] மசகுஎண்ணெயின் விலை குறையும் சந்தர்ப்பங்களில் அரசு இவற்றுக்கு நிதியை வழங்குவதற்கு சிரமப்படுகிறது[5]. மனித உரிமைகள் கண்காணிப்பகம், பன்னாட்டு மன்னிப்பு அவை போன்ற பன்னாட்டு மனித உரிமை நிறுவனங்கள் சவூதி அரேபியாவின் மனித உரிமைகள் நிலைப் பற்றி தொடர்ந்து கவலை வெளியிட்டுள்ளன. எனினும் சவூதி அரசு இதனை மறுத்து வருகின்றது.2013இல் சவுதி அரேபியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு அவையின் நிரந்தரமற்ற- உறுப்புறுமை கிடைத்து [6] ஒருநாள் கடந்த நிலையில், அந்நாட்டு அரசு அந்த உறுப்புரிமையை நிராகரித்து.[7]\nமக்கா, மதீனா, ரியாத், தமாம், அல்-கோபர், ஜித்தா, தாயிப், யான்பு, அபஹா, அல்-கசீம், அல்-ஹஸா, அல்-ஹவுவ், அர்அர், ஜிஜான்,தபூக் ஆகியவை சவூதி அரேபியாவின் முக்கிய நகரங்களாகும்.\n1.1 சவூதி அரேபிய மன்னர்கள்\n1.2 சவூதி அரேபிய மூத்த இளவரசர்கள்\n3.1 கலாச்சார அரேபிய உடைகள்\nநூறாண்டுக்கு முன்பு சவுதி அரேபியா ஹெஜாஸ், நஜத், அல்-அஹ்ஸா (கிழக்கு அரேபியா), அஸிர் (தெற்கு அரேபியா) என்று நான்கு ஆட்சிப்பகுதிகளாகத் தனித்தனியே இருந்தன. இவற்றை ஒன்று சேர்த்து தற்போதைய சவுதி அரேபியாவை உருவாகக்கியவர் இபின் சௌத் ஆவார். இவரின் தொடர் வெற்றிகளால் இந்த நாடு உருவானது.\n1902 இல் ரியாத் நகரை இவர் கைப்பற்றினார். இதுதான் அவரது சொந்த நகரம். இந்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் போரிட்டுப் பிற பகுதிகளையும் தன் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்தார். எல்லாப் பகுதிகளும் இணைந்த பிறகு 1932 இல் தற்போதைய சவுதி அரேபியா உருவனது. நாட்டின் தலைநகராக ரியாத் ஆனது. ஆறு ஆண்டுகள் கழித்து, நாட்டுக்கு வளத்தை அள்ளித் தந்துவரும், பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது.[8]\nமன்னர் அப்துல் அசீசு பின் சவூத்\nமன்னர் சவூத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nமன்னர் பைசல் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nமன்னர் காலித் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nமன்னர் ஃபஹத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nமன்னர் அப்துல்லா -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nமன்னர் சல்மான்-- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nசவூதி அரேபிய மூத்த இளவரசர்கள்[தொகு]\nஇளவரசர் சவூத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nஇளவரசர் பைசல் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nஇளவரசர் காலித் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nஇளவரசர் ஃபஹத் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nஇளவரசர் அப்துல்லா -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nஇளவரசர் சுல்த்தான் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nஇளவரசர் நெய்ப் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nஇளவரசர் சல்மான் -- மன்னர் அப்துல் அசீசு பின் சவூத்தின் மகன்\nசவூதி அரேபியா தோராயமாக அரேபியக் குடாநாட்டின் பரப்பளவில் 80% ஆகும். 2000 ஆம் ஆண்டு யேமனும் சவூதி அரேபியாவும் நீண்டகாலமாக தம்மிடையே காணப்பட்ட எல்லைத் தகராறை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டன[9]. நாட்டின் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் என்பவற்றுடனான தெற்கு எல்லையில் குறிப்பிடத்தக்க அளவு சரியாக நிர்ணயிக்கப்படாமலும் குறிக்கப்படாமலும் உள்ளது. எனவே சவூதி அரேபியாவின் துல்லியமான பரப்பளவை அறிய முடியாதுள்ளது. சவூதி அரேபிய அரசின் மதிப்பீடு 2,217,949 சதுர கிலோமீட்டர் (856,356 சதுர மைல்) என்பதாகும். ஏனைய குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் அதன் பரப்பளவை 1,960,582 கிமீ²[10] (756,934 mi²) முதல் 2,240,000 கிமீ² (864,869 மைல்²) வரை வேறுபடுகின்றன. சவூதி அரேபியா பொதுவாக உலகின் 14வது பெரிய நாடாக பட்டியலிடப்படுகிறது.\nசவூதி அரேபியாவின் புவியியல் பலதரப்பட்ட வேறுபாடுகளைக் கொண்டது. மேற்குக்கரைப் பகுதியில் (தியாமா) தரை கடல்மட்டத்திலிருந்து மேலெழுந்து சாபல் அல் எயாசு என்ற மலைத் தொடரை ஆக்குகிறது. அதற்கு அப்பால் நசீட் மேட்டுநிலம் அமைந்துள்ளது. தென்மேற்கு அசீர் பகுதி 3000 மீட்டர் (9840 மீட்டர்) வரை உயரமான மலைகளைக் கொண்டுள்ளது. இப்பகுதி சவூதி அரேபியாவிலேயே காணப்படும் பசுமையான தட்பவெப்பநிலையைக் கொண்டுள்ளது. சவூதி அரேபியாவின் உயரமான மலை அதன் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள 3,133 மீட்டர் (10,279 அடி) ஜபல்-சவ்தா மலையாகும். கிழக்குப் பகுதி பாறைகளைக் கொண்ட தாழ்நிலப்பகுதியாகும் இது பாரசீகக்குடாவரை தொடர்கிறது. நாட்டின் தென்பகுதி ரப் அல்-காலி என்றழைக்கப்படும் பாலைவனமாகும். இப்பகுதி குடியிருப்புகள், உயிரினங்கள் அற்ற பகுதியாகும்.\nசவூதி அரேபியாவின் மொத்த பரப்பளவில் பாதிக்கும் மேல் வறண்ட பாலைவனமும், அரை வறண்டப் பகுதிகளுமேயாகும். இப்பகுதிகளில் மக்கள் குடியிருப்புகள் இல்லாதிருப்பதோடு பெதோயின் ஆதிவாசிகள் மாத்திரமே சிறிய எண்ணிக்கைகளில் இங்கு வாழ்கின்றனர். இப்பகுதிகளில் பற்றைகளும் புற்களுமே சிறிய அளவுகளில் காணப்படுகின்றன. நாட்டின் பரப்பளவில் இரண்டு சதவீதத்திற்கும் குறைவான பரப்பளவே வேளாண்மைக்கு உகந்த நிலமாகக் காணப்படுகிறது. முக்கிய மக்கள் குடியிருப்புகள் கிழக்கு, மேற்குக் கரையோரங்களிலும் பாலைவனப் பசுஞ்சோலைகளை அண்டியும் அமைந்துள்ளது. சவூதி அரேபியாவின் தென்பகுதியான ரப் அல்-காலியிலும், அராபிய பாலைவனத்திலும் மசகு எண்ணெய் அகழ்விற்காக குடியமர்த்தப்பட்ட சில குடியேற்றங்கள் தவிர மக்கள்குடியேற்றங்கள் அற்றதாகவே காணப்படுகிறது. சவூதி அரேபியாவில் ஆண்டு முழுவதும் பாயும் ஆறுகளோ அல்லது நீர் நிலைகளோ இல்லை எனினும் அதன் கடற்கரை 2640 கிமீ (1640 மைல்) நீளமானது செங்கடல்பக்கமான கடற்கரையில் முருகைப்பாறைகளைக் காணலாம்.\nதோப் : நன்றாக தாராளமாக உள்ள, நீண்ட கைகளை உடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. கோடை காலத்தில் வெள்ளை நிற காட்டன் துணியிலும், குளிர்காலத்தில் அடர்ந்த நிறத்தில் சற்று தடித்த துணியிலும் (Wool) அணியப்படும்.\nதகியா : வெள்ளைத் தொப்பி.\nகுத்ரா : காட்டன் அல்லது பாலியெஸ்டரிலான சதுர துண்டுத் துணி. தலையை மறைக்க தொப்பிக்கு மேல் அணியப்படுவது. முகத்தோடு காதுகள் இரண்டையும் சேர்த்துக் கட்டி பாலைவன மணற்காற்றிலிருந்து தற்சாட்துக் கொள்ளவும் பயன்படும்.\nஅகல் : இரட்டிப்பாக சுற்றப்பட்ட, தடித்த, கறுப்பு நிறத்தில் உள்ள கயிறு. குத்ரா துணி நகராமலிருக்க அதற்கு மேல் அணியப்படும்.\nதோப் : நன்றாக தாராளமாகவுள்ள, நீண்ட கைகளையுடைய கணுக்கால் வரையுள்ள ஆடை. ஆனால், கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் எம்பிராய்டரி மூலம் அழகுபடுத்தப்பட்டிருக்கும்.\nஅபயா : கறுப்பு நிறத்திலான, நீண்ட, தாராளமாக, உடல் முழுவதும் மறைக்கும்படியாக தைக்கப்பட்ட மேலங்கி. சில்க் அல்லது சிந்தெடிக் துணியாலானதாயிருக்கும்.\nபோசியா : கறுப்பு நிறத்திலான, லேசாகவுள்ள, கண்ணை மட்டும் விட்டுவிட்டு, முகத்தை மறைக்கும் துணி.\nசட்டத்தின் முதன்மையான ஆதாரமாக முகம்மது நபியின் போதனைகளைக் கொண்ட ஷரியா விதிகள் பின்பற்றப்படுகிறது [11]. இஸ்லாமிய ஷரியாவை தவிர ராயல் ஆணைகள் சட்டத்தின் மற்ற முக்கிய ஆதாரமாக இருக்கிறது. ஆனால் இந்த ராயல் ஆணைகள் சட்டங்கள் என்றல்லாமல் கட்டுப்பாடுகள் என குறிப்பிடப்படுகிறது [11]. மேலும், பாரம்பரியமிக்க பழங்குடியின மக்களின் பழக்கவழக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் முக்கியமானதாகக் கருதப்படுகின்றன [12] .\n↑ \"ஐநா பாதுகாப்புக் கவுன்சில் பதவியை நிராகரித்தது சவுதி\". பிபிசி (18 அக்டோபர், 2013). பார்த்த நாள் 19 அக்டோபர் 2013.\n↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (2016 சூலை 6). \"நாட்டுக்கொரு பாட்டு - 13: புனித மண்ணின் சல்யூட் பாட்டு\". தி இந்து தமிழ். பார்த்த நாள் 7 சூலை 2016.\nசவூதி அரேபியா செய்தி விளம்பரத் துறை\nசவூதி அரேபியாவின் இணைய செய்த்தித்தளங்ள்\nஅக்காபா குடா ஈராக் குவைத்\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2011/11/blog-post_9302.html", "date_download": "2018-08-16T06:36:55Z", "digest": "sha1:4ORMIU6M367E4BH7EW4EJSGQ5WEOIOKC", "length": 17972, "nlines": 485, "source_domain": "arivumca.blogspot.com", "title": "மூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் முட்டை", "raw_content": "\nமூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் முட்டை\nமூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் முட்டை\nமூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்குவதில் முட்டைக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபகல் நேரங்களில், குறிப்பாக அலுவலக வேலை நேரத்தில் தூக்கம் வருவதை தவிர்க்க காலை சிற்றுண்டிக்கு ப்ரெட் டோஸ்ட்டுடன் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர். ஜாமுக்கு பதிலாக முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்வது நல்லதாம்.\nவெள்ளைக்கருவில் உள்ள புரதம், மூளை மற்றும் உடல் உறுப்புகளை சுறுசுறுப்பாக்கும் என்பதே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளைக்கருவில் உடலின் ���திக கலோரிகளை எரிக்க தேவையான மூலப்பொருள் உள்ளதால் உடல் எடை கூடும் என்ற பயமும் வேண்டாம்.\nதூக்கம், சுறுசுறுப்பு இரண்டுக்கும் முக்கிய காரணம் ஓரெக்சான் என்ற செல்கள். இந்த செல்கள் மூளையில் ஓரெக்சின் அல்லது ஹைப்போக்ரெடின் என்ற சுரப்புக்கு காரணமாகிறது. இதில் பாதிப்பு ஏற்படும்போது நார்கோலக்சி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு உடல் பருமன் அதிகரிக்கும்.\nஇந்த பாதிப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு பாதுகாப்பு அளிக்கிறது. இதில் உடலுக்கு அத்தியாவசிய தேவையான அமினோ அமிலங்கள் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை மூளையில் உள்ள ஓரெக்சின் செல்களுக்கு புத்துணர்வு அளிக்கிறது. இதனால் இவற்றின் செயல்பாடுகள் சீராக இருக்கும். இதன்மூலம் மூளை மற்றும் உடல் செயல்பாட்டில் புத்துணர்ச்சி ஏற்படும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nLabels: உணவும் பயன்களும் முட்டை\nவெற்றி தரும் அரிய மந்திரம்\nசொர்ண ஆகர்ஷண பைரவரின் மந்திரங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு வரதராஜப்பெருமாள...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சிங்கீஸ்வரர் தி...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிரசன்ன வெங்கடே...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு அக்னிபுரீஸ்வரர்...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு திருவானேஷ்வர் த...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வ...\n27 நட்சத்திர கோயில்கள் - அருள்மிகு கைலாசநாதர் திரு...\nதமிழ் இலக்கிய நூல்களின் மின் பதிப்புகள்\nஏற்றம் தரும் யோகா கலை \nபுது சக்தி தரும் சூரிய நமஸ்காரம்\nஆண்மைக் குறைவு எளிதில் விரட்டும் ஆசனம்\nபுலி ஆசனம்: என்றும் இளமை\nயோகாசனம் செய்வதால் கிடைக்கும் சிறப்பு பலன்கள்\nமனஅமைதி இல்லாதவருக்கு மட்டும் உள்ளே வரவும் \nமூளை செயல்பாட்டை சுறுசுறுப்பாக்கும் முட்டை\nகாய்கறிகள்: - பயன்களும், பக்கவிளைவுகளும்\nஉங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்\nவலிகளை அகற்றும் மருத்துவ குறிப்புகள்\nஇளமையாக வாழ பப்பாளி சாப்பிடுங்கள்\nமுடி உதிர்வதை தடுக்க : Hair Care\nசர்வ சத்துள்ள கொய்யா பழம்…\nநந்திதேவர் அஷ்டோத்திர ச�� நாமாவளி\nதிருமணம் விரைவில் நடைபெற ஸ்லோகம்\nதாவரவியல் - தானியங்கள் - கொடம்புளி\nவலிகளை அகற்றும் மருத்துவ குறிப்புகள்\nகீழ்க்கண்ட நட்சத்திர நாட்களில் கடன் வாங்குவதை தவி...\nஇரத்த சோகை எவ்வாறு அறியப்படுகிறது\nபிடிஎப் அன்லாக்கர் - PDF UNLOCKER\nஉலகில் நீங்கள் எத்தனையாவது நபர்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2018-08-16T06:10:02Z", "digest": "sha1:4ELA3LKS33DUU4AQVO4XH3UIX4DN755B", "length": 9089, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "கால்பந்து இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அஸ்டேரியின் திடீர் மரணம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய அரசிடம் உதவி (2ஆம் இணைப்பு)\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகால்பந்து இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அஸ்டேரியின் திடீர் மரணம்\nகால்பந்து இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய அஸ்டேரியின் திடீர் மரணம்\nஇத்தாலி கால்பந்து அணியின் பின்கள வீரரும், பியோரென்டினா கழக அணியின் தலைவருமான 31 வயதான டேவிடே அஸ்டேரியின் திடீர் மரணம் அனைத்து கால்பந்து இரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஇத்தாலியில் நடைபெற்றுவரும் கழகங்களுக்கிடையிலான பிரபல கால்பந்து தொடரான ‘செரீ ஏ’ லீக் கால்பந்து தொடரில் இடம்பெற்றுள்ள பியோரென்டினா அணியின் தலைவரான அஸ்டேரி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் உயிரிழந்தார்.\nஅவர் உடல்நலக்குறைவாலேயே உயிரிழந்ததாக அணி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் இத்தொடரின் நேற்றைய போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டன.\nஇவரது இழப்புக்கு சர்வதேச வீரர்கள், பிரபலங்கள் மற்றும் இரசிகர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nபின்கள வீரரான அஸ��டோனி, இத்தாலி சர்வதேச அணிக்காக 17 போட்டிகளில் விளையாடி 1 கோல் அடித்துள்ளார். கடந்த 2015-16 சீசனில் பியோரென்டினா அணிக்காக அஸ்டேரி தற்காலிகமாக விளையாடி வந்தார். இதுதவிர அவர் ரோமா, கக்லியாரி அணிக்காகவுடம் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகமலுடன் மோத தயாராகும் பிக்பாஸ் பிரபலங்கள்\nகமல்ஹாசன் நடித்து இயக்கிய ‘விஸ்வரூபம் 2’ திரைப்படம் எதிர்வரும் 10ஆம் திகதி வெளிவரவுள்ளது\n’பியார் பிரேமா காதல்’ தொடர்பான அறிவித்தல்\nபுதுமுக இயக்குநர் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும் `பியார்\nஇளவரசர் ஹரியின் திருமணத்தில் ஆர்வம் குறித்து மனநல மருத்துவர் எச்சரிக்கை\nபிரபலங்களை பின்பற்றுவதில் அதிக நேரத்தை செலவிடுவதானது மனநல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என மனநல மருத\n`பியார் பிரேமா காதல்’ படப்பிடிப்பு ஆரம்பம்\nஇயக்குநர் இளன் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடிப்பில் உருவாகும\nமூன்று பிரபலங்கள் இணையும் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மிஷ்கின், சுசீந்திரன் மற்றும் நடிகர் விக்ராந்த் ஆகிய மூன்று ப\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=528", "date_download": "2018-08-16T06:24:50Z", "digest": "sha1:7S7VDN6HTVYL4Q6HYUEMJESSXPKSSV2O", "length": 21611, "nlines": 127, "source_domain": "oorukai.com", "title": "உடும்பன்குள படுகொலை சாட்சி | ஜெரா | OORUKAI", "raw_content": "\nHome களம் உடும்பன்குள படுகொலை சாட்சி | ஜெரா\nஉடும்பன்குள படுகொலை சாட்சி | ஜெரா\nகிழக்கு மாகாணம் மிகவும் வனப்பு மிக்கது. மலைகளும், அருவிகளும் சூழ்ந்த வயல்வெளிகள் கிழக்கின் தனி அடையாளமாகக் கொள்ளத்தக்கன. அந்தப் பச்சைப்பசேல் வயல் வெளிகளும், தமிழரின் உதிரத்தால் கழுவப்பட்டவைதான். தமிழரின் உடல்களால் உரம்பெற்றவைதான். அதற்குப் பல சான்றுகள் உண்டு. அதில் ஒன்றுதான் உடும்பன்குளம் படுகொலை.\n1986 ஆம் ஆண்டு, மாசி மாதம் 19 ஆம் நாள். அம்பாறை மாவட்டத்தில், தங்கவேலாயுதபுரம் பிரதேசத்தில் உடும்பன்குளம் கிராமம். அதாவது உடும்பன்குளம் வயல்வெளி. மாரியில் செழித்து, மாசியில் மண் வணங்கிக் கிடக்கும் நெற்கலசங்களை மக்கள் அறுவடைசெய்யும் சந்தோசமிக்க காலப்பகுதி அது.\nஉடும்பன்குள வயல்வெளி மிகவும் ரம்மியமானது. வயலுக்கு அருகிலேயே வாடி அமைத்துத் தங்கியிருந்து வயல்வேலைகளில் ஈடுபடுவதும், அக்காலப்பகுதியில் அங்கிருந்த மலையடிவார நிலங்களில் சேனைப்பயிர்ச்செய்கை, உபஉணவுப் பயிர்ச்செய்கை போன்றவற்றில் ஈடுபடுவதும் கிராமத்தவர்களின் பொருளாதார ஈட்டங்களாயிருந்தன. அப்படியான ஒரு நாளில்தான் உடும்பன்குள வயல்வெளி தமிழர்களின் இரத்தத்தால் கழுவப்பெற்றது. அதை நேரில் கண்ட சாட்சிகளைப் இப்போது தேடிப்பிடிப்பது மிக அரிது. ஆயினும் அங்கு வசிக்கும் சியாமளா (35) என்பவர் தனக்கு நினைவிருப்பவற்றை இப்படி பதிவு செய்கிறார்.\n“ அப்போது எனக்கு நான்கு வயதிருக்கும். நாங்கள் அப்போது அக்கரைப்பற்றில் வசித்தோம். எங்களுக்கு உடும்பன்குளத்தில் 15 ஏக்கர் வயல் இருந்து. அதில் முழுதாக விவசாயம் செய்தோம். அது அறுவடைக்காலம் என்பதால் அதற்குத் தேவையான பொருட்களை ஒழுங்குபடுத்திய பின் எங்கள் அப்பாவின் இரண்டு உழவு இயந்திரங்களில் நாம் அனைவரும் உடும்பன்குளத்திற்குச் சென்று, மலைகளில் வாடிகள் அமைத்துத் தங்யிருந்தோம்.\nஎங்களோடு அம்மா, அப்பா, அப்பப்பா, அப்பம்மா, இரண்டு சித்தப்பாமார் மற்றும் வேறு சில உறவினர்களும் வந்தார்கள். ஆண்கள் அனைவரும் வயலில் அறுவடைக்குச் செல்வார்கள். பெண்கள் மலையில் உள்ள வாடியில் தங்கியிருந்து வயலில் வேலைசெய்வோருக்காக உணவு சமைப்பார்கள்.\nஅன்றும் அப்படித்தான், வழமையான வயல் வேலைகள் நடந்துகொண்டிருந்தன. வெயில் உச்சத்தில் எரித்துக்கொண்டிருந்தது. மதியம் உணவு நேரம் அது. ‘எல்லாரும் சாப்���ிட்டிற்று வாங்கோ. நான் சூடுகளுக்குக் காவல் நிக்கிறன்” என்றார்.. பசிக்களைப்பில் வேலைசெய்துகொண்டிருந்த எல்லோரும், மலைகளுக்கு சென்று விட்டார்கள்.\nஅக்காலப்பகுதியில் எனது சித்தப்பா கோபாலகிருஸ்ணன் (கண்ணா) க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதிவிட்டு இருந்தபடியால் அந்த இடைவெளியில் அவரும் எங்களோடு உதவிக்கு வந்திருந்தார். அந்நேரம் அவர் மலையில் மறுபக்கத்தில் படுத்து நித்திரையாகியிருந்தார்.\nஅந்நேரத்தில், கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவம், வயலுக்குள் நுழைந்தது. வேலையில் மும்முரமாக இருந்த அப்பாவை இறுக்கிப் பிடித்து ‘டேய் எங்க எல்லாரும்” என மிரட்ட,’எல்லோரும் மலையில் சாப்பிடினம்” எனச் சொல்லிவிட்டார். அவர் தன் வார்த்தையை முடிக்கும் முன்னரே, இராணுவத்தோடு வந்திருந்த – அப்பாவை நன்கு தெரிந்த முஸ்லிம் ஊர்காவல் படையாளி ஒருவர் தான் வைத்திருந்த கூரிய கத்தியால் என் அப்பாவின் வயிற்றில் குத்திவிட்டார். அப்பா ‘கண்ணா ஓடுஇஇ கண்ணா ஓடு” என்று சித்தப்பாவின் பெயரைச் சொல்லி கதறினார். அந்த அலறல் சத்தம் கேட்டுத்தான் எல்லோரும் வயல் பக்கம் திரும்பிப் பார்த்தோம். அப்பா இரத்த வெள்ளத்தில் கிடக்கிறார். வயலுக்கு அருகில் ஓடிக்கொண்டிருந்த அருவிக்கரையில் அவரைத் தூக்கிப் போட்டார்கள். அதன் பின்னர் மலையில் பயப்பீதியில் உறைந்திருந்த எம் அனைவரையும், துப்பாக்கி – வாள் முனையில் கைதுசெய்து வயலுக்குள்கொண்டு வந்தார்கள்இ அதில் ஆண்களை கண்களையும் கைகளையும் கட்டி வயலில் அமரவைத்து சரமாரியாகத் தாக்கினார்கள். பெண்களை அவ்விடத்தை விட்டு ஓடச் சொன்னார்கள். சற்றுத் தூரம் ஓடியதும் எம்மை நோக்கி இராணுவத்தினர் சுடத்தொடங்கினார்கள். அவ்வாறு ஓடும் சுடப்பட்டதனால் தான் நான் காலில் படுகாயமடைந்தேன். அப்படியே ஓடி எம் ஊர் வந்து சேர்ந்தோம்.\nஇராணுவம் சுற்றி வளைத்துப் பிடித்து தாக்கிக்கொண்டிருந்தவர்களின் என் உறவு முறையான அண்ணா ஒருவரும் இருந்தார். அவர் வாய்பேசமுடியாதவர். அவரை இராணுவம் கண்களைக் கட்டிவிட்டு, ஓடச் சொல்லியிருக்கிறது. அவரோ தட்டுத்தடுமாறி ஓடி, மலையடிவாரத்தில் மறைந்திருந்து, வயலுக்குள் நடப்பதைப் பார்த்திருக்கிறார். அந்த வயல்வெளிக்குள் பிடிக்கப்பட்டிருந்த மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அவரே தப்பி வந்து ஊரவருக்கு சொன்னார்..\nஇராணுவம், சுற்றிவளைத்த அனைவரையும் அடித்தும், துப்பாக்கியால் சுட்டும், வாளால் வெட்டியும் கொன்றிருக்கிறது. எனது அப்பா அப்போது இறக்கவில்லை. வயலுக்கு அருகான அருவியில் குற்றுயிரும், குறையுயிருமாகக் கிடந்திருக்கிறார். அந்நேரம் காயமடைந்த – இறந்த அனைவரையுமே எங்களின் உழவு இயந்திரத்தில் குவித்து எரித்திருக்கின்றனர். பலர் உயிரிரும் தீயில் கருகி, துடிதுடித்து இறந்திருக்கின்றனர்.\nவயலில் வேலைக்கு வந்திருந்தவர்கள் மட்டும் இந்தப் படுகொலையில் கொல்லப்படவில்லை. எங்கள் கிராமங்களில் வயல் அறுவடை முடிந்து, சூடடிக்கும் நாட்களில் வறியவர்களுக்கு கடகக் கணக்கில் நெல் தானம் செய்வது வழமை. அதற்காக அயல் ஊர்களில் இருந்து வறுமைப்பட்டவர்கள் வயல்வேலை நடக்கும் இடங்களுக்கு வருவார்கள். அவ்வாறு தான் அன்றைய தினம் உடும்பன்குள வயல்வெளிக்கும் தானம் பெறுவதற்காக அயல் கிராமத்தவர்கள் வந்திருந்தனர். அவர்களைக் கூட இராணுவம் விட்டுவைக்கவில்லை. அனைவரையுமே சுட்டுக்கொன்றதை அந்த அண்ணா பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.\nஎல்லாம் முடிந்து விட்டது. இப்போதும், அப்பாவையும் எங்கள் கிராமத்தவர்களையும் கூட்டாக எரித்த உழவு இயந்திரத்தின் பாகங்கள் எங்கள் வீட்டில் உண்டு. அதனை இப்படுகொலையின் நினைவுச் சின்னங்களாக வைத்திருக்கிறோம்.\nநான் படுகாயமடைந்ததும், அக்கறைப்பற்று வைத்திய சாலையில்தான் சிகிச்சை பெற்றேன். அவ்வைத்தஜியசாலைகூட தற்பொழுது இலங்கை இராணுவத்தின் அதிரடிப்படை முகாகமாக மாற்றப்பட்டிருக்கிறது – என்கிறார் சியாமளா.\nஇந்தப் படுகொலையில் 132 தமிழர்கள் கொல்லட்டனர். இதனை லெப்ரினன் சந்திரபால என அழைக்கப்பட்ட அதிகாரியின் கீழ் இயங்கிய இராணுவத்தினரும், முஸ்லிம் ஊர்காவற்படையைச் சேர்ந்த 12 வரும் இணைந்து மேற்கொண்டதாக அக்காலப்பகுதியில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. ஆனால் ஒழுங்கான விசாரணைகளும் இடம்பெறவில்லை. குற்றவாளிகளும் தண்டிக்கப்படவில்லை.\nஇந்தப் படுகொலை இடம்பெற்று இன்றோடு 32 வருடங்கள். இப்போதும் இந்த வயல்வெளிகளுக்குத் தமிழர்கள் திரும்பவில்லை. எனவே நன்கு திட்டமிட்ட ரீதியில் தமிழர்களை நிலம்பெயரச் செய்யும் நடவடிக்கையின் முதல்கட்டம்தான் இது. இவ்வாறு திட்டமிட்ட ரீதியில் தமிழரது பாரம்பர���ய நிலங்களை அழித்துப் பறிக்கும் செயற்றிட்டங்கள் நீண்டகாலமாகவே இடம்பெற்று வந்துள்ளன. அதன் முதல் தொடக்கமாக மக்களைப் பீதிக்குள்ளாக்கி வெளியேற்றுவதற்காக, வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் திட்டமிட்டே கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். சிங்களவர்கள் மட்டும் இந்தக் கொன்றொழிப்புக்களில் ஈடுபடவில்லை. இலங்கையின் இன்னொரு சிறுபான்மையினராகிய முஸ்லிம்களும் இணைந்தே தமிழர்களை இனப்படுகொலை புரிந்தார்கள். அதற்கு உடும்பன்குள படுகொலையும் மிக முக்கியமான சான்று. ஆனால் உலகமே இணைந்து அழித்துக்கொண்டிருக்கும் ஓரினத்துக்கு ஆதரவான நீதிப் போராட்டத்தில் இவையெதுவும் தகுந்த சாட்சியங்களாக் கொள்ளப்படமாட்டாது.\nPrevious articleவவு. வடக்கு பிரதேச சபை பறிபோய்விடுமா\nNext articleசமூகத்தின் ஆற்றல்களுக்கு ஒளி |மீராபாரதி\nமருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்\nமே 18 என்பதைத் தவிர\nசெக்ஸ் பற்றி என்ன தெரியும்\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nமருத்துவர்களையும் பொது சுகாதார ஊழியர்களையும் பிறழவைக்கும் TID | வைத்திய கலாநிதி முரளி...\nவவு. வடக்கு பிரதேச சபை பறிபோய்விடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/video/page/2/", "date_download": "2018-08-16T06:55:01Z", "digest": "sha1:EWDKYCT7EBX6PXMQPGDR4LLGDSCQQ3UB", "length": 14157, "nlines": 218, "source_domain": "tncpim.org", "title": "காணொளி – Page 2 – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nபாஜகவின் பொய்களை மக்கள் அறிவார்கள் – கே.கனகராஜ்\nமத்திய அரசின் நடவடிக்கை பற்றிய விவாதத்தில் தோழர் ஜி.ராமகிருஷ்ணன்\nநவம்பர் புரட்சியின் 100ம் ஆண்டு துவக்க விழா – தோழர் பிரகாஷ் காரத் உரை\nதோழர் என்.சங்கரய்யாவின் நவம்பர் புரட்சியின் 100ம் ஆண்டு துவக்க விழா உரை\nஅக்டோபர் புரட்சியின் 100ம் ஆண்டு துவக்க விழா – இயக்குநர் ராஜீ முருகன் உரை\nஅக்டோபர் புரட்சியின் 100ம் ஆண்டு துவக்க விழா – எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் உரை\nஅக்டோபர் புரட்சியின் 100வது ஆண்டு துவக்க விழா\nகனவு விதைகள் கண் விழித்த நாட்களைக் கொண்ட அக்டோபர் புரட்சியின் (நவம்பர் 7) 100வது ஆண்டு துவக்க விழாவில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியேற்றி உரையாற்றினார். #OctoberRevolution\nமக்களாட்சியை உறுதிப்படுத்தும் மநகூவின் தேர்தல் அறிக்கை\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_80.html", "date_download": "2018-08-16T05:57:07Z", "digest": "sha1:WEFGKGR2SFOWZ3Z7KEN7FNGIUGCBIFHE", "length": 39299, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் - ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதிருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் - ரணில்\nஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அ���்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம்.\nஇன்று அமைச்சர் ஒருவரை அழைத்து நீதிபதி ஒருவர் கேள்வி கேட்கும் வகையில் காலம் மாறியிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு நடந்ததா\nநான் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது அரசாங்கம் திருடர்களை பாதுகாக்காது. ஏதாவது தகவல் வெளிப்படுமாயின் அந்த அறிக்கையின் அடிப்படையில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இது திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என்றார்.\nவீட்டிலிருந்து பணத்தைக் கொண்டு வந்து\nஇல்லவே இல்லை. பணம் ஈட்டுவதற்காகவே அரசியலில் ஈடுபடுகிறார்கள்.\nநீங்கள் இதவரை எந்த அரசியல் திருடரைப் பிடித்திருக்கிறீர்கள்..\nஏனென்றால், நீங்கள் பழுத்த அரசியல்வாதியல்லவா..\nதோல்விகளை சந்தித்தே சாதனை படைத்தவராயிற்றே..\nஒரு சிலர் அரசியல்வாதிகள் இயக்கை வளங்களையும் சுயநல அரசியலுக்காக இருக்கின்றனர்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமி��ை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக ப��துபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_679.html", "date_download": "2018-08-16T05:55:37Z", "digest": "sha1:B6KIY65W2YHQ37EQ2PC4XDPSVRDOYUD6", "length": 38783, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சவூதியில் இலங்கைப் பெண், முதலாளியினால் சுட்டுக் கொலை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசவூதியில் இலங்கைப் பெண், முதலாளியினால் சுட்டுக் கொலை\nசவூதி அரேபியாவில் வேலை பார்க்கும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்தப் பெண்வேலைப் பார்த்த வீட்டின் முதலாளியினாலேயே, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஇதனையடுத்து கொலை செய்த நபரும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஇலங்கையிலே நடைபெறும் முஸ��லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் பார்த்து அரேபிய ஈன பிறவிகள் அங்கே இந்த கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடுவது வழக்கம் தான். இஸ்லாம் இதை தான் போதிக்கின்றதா இறந்தது ஒரு தமிழ் பெண்( கல்பனா)\nஇந்தியாவில் 130 கோடி பேரில் எவனோ ஒருவன் தெரியாமல் செயகின்ற குற்றத்திட்கு முழு இந்துக்களையும் இந்து மதத்தையும் குறை கூறும் உங்களிடம் வேறொன்றும் எதிர்பார்க்க முடியாது. ஆக 3 கோடி சனத்தொகை கிண்ட சவூதி அரேபியாவில் ஒருத்தர் பண்ணும் வேலைக்கு ஏன் திட்டக்கூடாது மாற வேண்டியது நானல்ல நீங்களும் உங்கள் சமூகமும் தான்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை��ில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால�� ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/teacher-pierced-students.html", "date_download": "2018-08-16T05:51:19Z", "digest": "sha1:6LPC4ZGZM3NLQB7SV5EMBFC4CYET32IG", "length": 5633, "nlines": 48, "source_domain": "www.tamilxp.com", "title": "மாணவனின் தொண்டையை குத்திக்கிழித்த ஆசிரியர்! - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / General / மாணவனின் தொண்டையை குத்திக்கிழித்த ஆசிரியர்\nமாணவனின் தொண்டையை குத்திக்கிழித்த ஆசிரியர்\nமஹாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ரோஹன் என்ற மாணவன் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான்.\nகணித ஆசிரியர் அனைத்து மாணவர்களிடம் கணக்குகளுக்கான விடை கண்டுபிடிக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மாணவன் ரோஹன் கணக்குகளை சரியாக செய்யாததால் ஆத்திரம் அடைந்த கணித ஆசிரியர் பிரம்பை எடுத்து, ரோஹனின் வாய்க்குள் திணித்துள்ளார். இதனால் ரோஹனின் உணவு மற்றும் காற்றுக்குழாய் பலத்த சேதமடைந்தது.\nதொண்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், ரத்தம் ஒழுகிய நிலையில் சிறுவன் மயங்கி கீழே விழுந்துவிட்டான். பிறகு ரோஹனை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.\nஅங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.\nஇந்த கொடூர செயலை செய்த கணித ஆசிரியர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய ���டுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=36&t=523&sid=430fed092c28548e1be582ae68e8faae", "date_download": "2018-08-16T06:02:05Z", "digest": "sha1:LCZRIZKKOOPAADKVNLDRDIGMIA5CVUXJ", "length": 47987, "nlines": 378, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்தியனுக்கு பதவி கிடைத்தால் கணணி விலை குறையுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்க��ள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்தியனுக்கு பதவி கிடைத்தால் கணணி விலை குறையுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\nஇந்தியனுக்கு பதவி கிடைத்தால் கணணி விலை குறையுமா\nசத்யா நாதெள்ள என்ற இந்தியர், உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் கம்பெனியின் முதன்மை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டு இருப்பதை இந்தியாவே கொண்டாடுகிறது.சத்யா ஆந்திராவில் பிறந்தவர். ஹைதராபாத் பள்ளியில் படித்தார். அப்புறம் டெல்லி. அதோடு இந்திய தொடர்பு முடிகிறது. மேல்படிப்பு அமெரிக்காவில். அந்த நாட்டின் குடிமகனாகி, மைக்ரோசாஃப்ட் கம்பெனியில் 22 ஆண்டுகளாக வேலை செய்கிறார். இதில் இந்தியர்கள் கொண்டாட என்ன இருக்கிறதுஇட்லி விற்று பிழைக்கும் அபலைத்தாயின் மகனாக இருட்டுக் குடிசையில் வளர்ந்து, உதவித்தொகை மூலம் ஐஐடி வரை படித்து தொழிலதிபரான ஏழ்மைப் பின்னணி ஏதும் சத்யாவுக்கு கிடையாது. பிரதமரின் செயலாளராக பணியாற்றிய செல்வாக்கு மிகுந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மகன். முதல்வரின் ஆலோசகரான மற்றொரு பிரபல ஐ.ஏ.எஸ் அதிகாரியின் மாப்பிள்ளை. பெரிய பொறுப்புக்கு முன்னேறியதில் அதிசயம் ஒன்றும் இல்லை.\nசத்யாவை போல சர்வதேச புகழ் பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை பொறுப்புக்கு உயர்ந்த இந்தியர்கள் பல பேர் இருக்கிறார்கள். பெப்சி குளிர்பான கம்பெனியின் இந்திரா நூயி அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. தமிழர் என்பதாலும் பெண் என்பதாலும் இந்திரா மீது தனி கவனம். என்றாலும், ஒரு கோலா கம்பெனியின் சி.இ.ஓ.வாக மட்டும் அவரை அறிந்தவர்களே அதிகம். பெப்சியுடன் நொறுக்குத் தீனிகள், குடிநீர், ஓட்ஸ் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற 21 உணவுப் பொருட்களையும் பானங்களையும் பெப்சிகோ தயாரிக்கிறது. ஆண்டுக்கு ஏழாயிரம் கோடி விற்பனை ஆகிறது. அது வேறு கதை.\nமாஸ்டர்கார்ட், சிஸ்கோ, டுட்ஷெ பேங்க், டயாஜியோ போன்ற நிறுவனங்களை இந்தியர்கள் நிர்வகிக்கிறார்கள். சிட்டி பேங்க் தலைவராக ஓர் இந்தியர் பொறுப்பு ஏற்றது குறித்தும் நிறைய பேசப்பட்டது. ’நிர்வாக திறனிலும், ஆளுமையிலும், தலைமைப் பண்புகளிலும் இந்தியர்கள் தலைசிறந்தவர்கள் என்பதை உலகம் ஒப்புக் கொண்டுள்ளதன் அடையாளம் இது’ என்று பலர் புளகாங்கிதம் அடைகிறார்கள்.\nநம்மை நாமே முதுகில் தட்டிக் கொள்ளும் இந்தப் போக்கு எந்த அளவுக்கு நியாயமானது என்பதை பார்க்க வேண்டும். சட்டென்று கண்களுக்கு புலப்படாத பல முரண்பாடுகள் இந்த சாதனைகளுக்கு பின்னால் ஒளிந்திருக்கின்றன. அவற்றை இழுத்து வந்து வெளிச்சத்தில் நிறுத்தும்போது, மனதில் பிரவாகம் எடுத்த பெருமிதம் வறண்டு, இனம் புரியாத ஏக்கம் உண்டாகிறது. விடை தெரியாத கேள்விகள் பிறக்கின்றன.\nசாதனையாளர்கள் எல்லோரும் பிரபலமான தனியார் கல்விக்கூடங்களில் படித்தவர்கள். மேற்படிப்பையும் ஆராய்ச்சியையும் தொடர அமெரிக்காவில் குடியேறியவர்கள். அடிக்கடி இடம் மாறாமல் அதே நிறுவனத்தில் படிப்படியாக மேலேறியவர்கள். ’தாயகம் திரும்புங்கள், உங்கள் பணியை தடங்கல் இல்லாமல் தொடர ஏதுவான சூழலை ஏற்படுத்தி தருகிறோம்’ என்று அரசு விடுத்த அழைப்புகளை கண்டுகொள்ளாதவர்கள்.\nவிஞ்ஞானிகளையும் உயர் தொழில்நுட்ப பொறியாளர்களையும் முதலீட்டாளர்களையும் மட்டும் இந்தியா அவ்வாறு அழைக்கவில்லை. சிறந்த நிர்வாகிகளும் தொலைநோக்கு கொண்ட மேலாண்மையாளர்களும் திரும்பி வந்து பொறுப்புகளை ஏற்றால் அரசு இலாகாக்களும் பொதுத்துறை நிறுவனங்களும் புத்துயிர் பெறும் என அரசு நம்பியது. தொலைத்தொடர்பு துறையில் குறுகிய காலத்தில் பெரும் புரட்சிக்கு வழிகாட்டிய சாம் பிட்ரோடா போன்றவர்கள் சொந்த மண்ணுக்கு திரும்பி வந்தால் இந்த நாட்டின் வளர்ச்சி விகிதம் நேர்கோடாக உயரும் என்று எதிர்பார்த்தது. அதற்காக பணி நியமனங்கள், ஊதியம், சலுகைகள், பொறுப்புகள், அதிகார வரம்புகள் போன்ற அம்சங்களில் ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப் பட்டன. விதிகளை தளர்த்தும் அரசின் இந்த தாராள போக்கு, ஆதார் திட்டத்துக்காக நந்தன் நீல்கேனியை நியமிப்பது வரையில் நீடித்து வருவதை காண்கிறோம்.\nஇத்தனை செய்தும் ஏன் எதிர்பார்த்த பலன் இல்லை\nசரி, அரசுத் துறைகளை ஒதுக���கி வைப்போம். எத்தனை சீர்திருத்தம் செய்தாலும் அவற்றில் ஓங்கியிருப்பது அரசியல் எஜமானர்களின் கையே. அதனால் முறைகேடும் தவறுகளும் தொடரத்தான் செய்யும். நல்ல நிர்வாகிகள் அந்த சூழலில் மூச்சு திணறுவார்கள். தனியார் துறை அப்படி இல்லையே. எவ்வளவு கேட்டாலும் கொடுக்கலாம். என்ன சலுகை வேண்டுமானாலும் வழங்கலாம். மொத்த அதிகாரத்தையும் தாரை வார்த்து கொடுக்க முடியும். ஆனாலும் தனியார் துறை பெரிதாக எதையும் சாதித்துவிட வில்லையே, ஏன்\nஉலகின் டாப் 100 கம்பெனிகளில் ஒன்றுகூட இந்தியாவை சேர்ந்தது இல்லை, என்கிறது ப்ரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் சர்வே.\nமுதல் நூறு கம்பெனிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்காவில் அமைந்திருப்பது ஆச்சரியம் அல்ல. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகளின் முக்கியத்துவம் அந்த பட்டியலில் கீழே இறங்கியிருப்பதிலும் வியப்பு இல்லை. கொலம்பியா, மெக்சிகோ மாதிரியான நாடுகளின் நிறுவனங்கள் அதில் இடம் பிடித்திருப்பது பெரிய விஷயம்.\nமுதல் பத்து இடங்களில் ஒன்றை சீனா ஆக்கிரமித்துள்ளது ஆச்சரியமில்லை. அடுத்த பத்தில் ஒன்று தென் கொரியாவுக்கு கிடைத்திருப்பது அட்டகாசம். அடுத்து பெல்ஜியம், ஸ்பெயின், டென்மார்க், தாய்வான், இத்தாலி, நார்வே ஆகிய சிறு நாடுகள் இந்த பட்டியலில் இடம் பிடித்திருப்பது அடிக்கோடு தீட்ட வேண்டிய விஷயம்.\nஅந்நிய நிறுவனங்களை வழிநடத்தி செல்ல இந்திய மூளை தேவைப்படுகிறது என்றால், இந்திய நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மூளை அவசியம் என்று அர்த்தமா\nஇந்திய கார் கம்பெனிகள், விமான நிறுவனங்கள் தொடர்ந்து வெளிநாட்டு நிர்வாகிகளை இறக்குமதி செய்வதை பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது.\n‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்… ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்..’ என்பது விவசாயி மட்டுமே கேட்கக்கூடிய கேள்வி அல்ல.\nஉலக மயம் என்பது ஓர் உண்மை. இனி மாற்ற முடியாது. உலக நீரோட்டத்தில் இந்தியா அடித்துச் செல்லப்பட்டால் ஆபத்து. நமது சொத்துகளை பலப்படுத்தினால் மட்டுமே பத்திரப்படுத்த முடியும். அறிவு, திறமை, உழைப்பு, விடாமுயற்சி, நியாயமான போட்டி, நேர்மை ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கான வழிகள். அதில் ஒன்றுகூட அடைபட அனுமதிக்கக் கூடாது. இரவல் புகழுக்கு ஆசைப்பட்டால் நம்மால் இதை உணர இயலாது.\nஎங்கோ ஓர் இந்தியன் பெரிய பதவிக்கு வந்தால் இங்கே சிலர் ஆனந்த தாண்டவம் ஆடுவது அந்த ரகம். மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் சத்யா கைக்கு வருவதால் இந்தியர்களுக்கு எம்.எஸ் வேர்ட் 50 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கப் போவதில்லை. விண்டோஸ் 8 இலவசமாக டவுன்லோட் ஆகப் போவதில்லை. உண்மையில் பார்த்தால், பில்கேட்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல் முற்றியுள்ள காலகட்டத்தில் சத்யா தலைக்கு கிரீடம் மாற்றப்பட்டுள்ளது.\nஒரு காலத்தில் தட்டிக் கேட்க ஆளில்லாத சண்டப் பிரசண்டனாக மைக்ரோசாஃப்ட் ஆட்டம் போட்டது. தனக்கு போட்டியாக எவரும் தலையெடுக்காமல் தடுக்க எதையும் செய்ய துணிந்தது அந்த கம்பெனி. அமெரிக்க அரசு திகைத்தது. ஆனால், திறமைக்கு மட்டுமே மதிப்பு தரப்படும் அந்த சமுதாயத்தில், போட்டியை நிரந்தரமாக முடக்கிவைக்க பில்கேட்சால் முடியவில்லை.\nமென்பொருளில் பெரும் லாபம் ஈட்டிய மைக்ரோசாஃப்டின் தேடியந்திரம் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரரை கூகுள் வீழ்த்தியது. மொபைல் கம்ப்யூட்டிங் நுட்பத்தை ஆப்பிள் வளர்த்தெடுத்தது. சமூகவலையை ஃபேஸ்புக் பின்னியது. ஈடுகொடுக்க முடியாமல் மைக்ரோசாஃப்ட் தடுமாறியது. அப்போது சி.இ.ஓ.வாக வந்த ஸ்டீவ் பாமர் ஒரு தப்பு செய்தார். மார்க் பென் என்பவரை ஆலோசகராக நியமித்தார்.\n‘நேர் வழியில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இயலாதவன், எதிரிகளை அசிங்கப்படுத்துவதன் மூலம் அதை சாதிக்கலாம்’ என்ற நம்பிக்கை கொண்டவர் பென். அவர் மென்பொருள் அறிவு இல்லாதவர். வாஷிங்டனில் விளம்பர ஏஜண்டாக பணியாற்றியவர். அரசியலில் பலரை மட்டம் தட்டிய அனுபவத்தில், கூகுள் ஃபேஸ்புக் ஆப்பிள் நிறுவனங்களை குறிவைத்து பிரசாரத்தில் இறங்கினார். விளைவு நேர்மாறானது. மைக்ரோசாஃப்ட் மீது மக்கள் நம்பிக்கை சரிந்தது. இந்த கட்டத்தில் சத்யா களத்தில் இறக்கப்பட்டிருக்கிறார்.\nகவிதையில் நாட்டம் கொண்ட மென்மையான நபர் சத்யா. வன்மனம் படைத்த மார்க் பென்னை வீட்டுக்கு அனுப்புவது முதல் சீர்திருத்தமாக இருந்தால் அவரது வெற்றி நிச்சயம் என்று விமர்சகர்கள் நம்புகின்றனர்.\nRe: இந்தியனுக்கு பதவி கிடைத்தால் கணணி விலை குறையுமா\nஎங்கே குறையுது.... கூடிகிட்டு தான் இருக்கு\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: இந்தியனுக்கு பதவி கிடைத்தால் கணணி விலை குறையுமா\nஒருபோதும் குறைய வாய்ப்பில்லை என்றே தோனுகிறது\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதம��் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/tag/land-acquisition-act/", "date_download": "2018-08-16T06:58:10Z", "digest": "sha1:OKYTBGUTG552ZOMJH7ZGNGUWKSFIRE6T", "length": 17700, "nlines": 215, "source_domain": "tncpim.org", "title": "Land Acquisition Act – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nநிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 3 அன்று 5 ஆயிரம் கையெழுத்துக்கள்\nமத்தியில் உள்ள மோடி அரசு, அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை கண்டித்து தமிழகம் முழுவதும், அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து 5 கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களது எ���ிர்ப்பை பதிவு செய்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ...\nமாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)\n17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன் வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...\nநிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம்: தோழர் அ.சவுந்திரராசன் பங்கு பெற்ற விவாதம்\nநிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம்\nகோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தை பறிக்கும் நிலம் கையகப்படுத்துதல் திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது மாநில மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/40297-whatsapp-could-soon-support-group-video-calling-feature.html", "date_download": "2018-08-16T05:53:13Z", "digest": "sha1:Y64SRY4BCF2YLC3TX6QNJGKD6ZEKHY3J", "length": 8252, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப்பில் குரூப் காலிங் வசதி | WhatsApp could soon support group video calling feature", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nவாட்ஸ் அப்பில் குரூப் காலிங் வசதி\nஒரு நாளைக்கு சுமார் 100 கோடி பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப்பில் குரூப் காலிங் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபிரபல சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தினந்தோறும் புதுப்புது அப்டேட்களை வழங்கி வருகிறது. வாட்ஸ்அப்பில் குரூப் சேட்டிங், எமோஜி வசதி, வாய்ஸ் சேட்டிங் என பல வசதிகள் இன்றைய இளசுகளை கவர்ந்து வருகிறது. அந்த வகையில், வாட்ஸ் அப் நிறுவனம், தற்போது குரூப் காலிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளது. வாட்ஸ் அப்பில் அப்டேட் செய்துள்ள குரூப் காலிங்கில் மொத்தம் 3 நபர்கள் குழுவாக வீடீயோ கான்ஃபரசிங் மூலம் கலந்துரையாடலாம். குரூப் காலிங் வசதிக்கான சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்தச் சோதனை வெற்றி அடைந்து ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் நடைமுறைக்கு வரும் எனக் கூறப்படுகிறது.\nமோடி உரை: டாப் 20\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nவாட்ஸ் அப்பில் வெளியாகபோகும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் திட்டம் : மத்திய அரசின் முடிவு\nஇனி 5 பேருக்கு மேல் ஃபார்வேர்டு பண்ண முடியாது.. அதிரடி நடவடிக்கையில் வாட்சப்..\nவாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை\nயாருடைய தனிப்பட்ட தகவல்களையும் திருடும் நோக்கமில்லை - மத்திய அரசு விளக்கம்\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமோடி உரை: டாப் 20\nலட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49764-.html", "date_download": "2018-08-16T05:53:15Z", "digest": "sha1:AZNEGN72GXODQODVT452RVRJ6W7YDM3G", "length": 11333, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப் | சூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம்.", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nஅக்னியை நெருங்கும் பார்க்கர் சோலார் ப்ரோப்\nசூரியனுக்கு அருகில் சென்று ஆய்வு செய்யும் பார்க்கர் விண்கலத்தை நாசா நாளை விண்ணில் ஏவுகிறது.\nபூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சூரியனை எந்த உயிரினத்தினாலும் நெருங்கமுடியாது. அக்னியை உமிழும் சூரியனின் மையப்பகுதியில் என்ன உள்ளது சூரிய வளிமண்டலத்தில் உள்ள மர்மங்கள் என்ன சூரிய வளிமண்டலத்தில் உள்ள மர்மங்கள் என்ன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியில் களமிறங்கியுள்ளது நாசா.\nகடந்த 2006-ம் ஆண்டு சூரியனின் கிரோனா பகுதியை ஆய்வு செய்யும் வகையில் STEREO என்ற இரு செயற்கைக்கோள்களை நாசா அனுப்பியது. பூமியில் இருந்து தெளிவாகத் தெ���ியாத சூரியனின் பல அம்சங்களை இந்தச் செயற்கைக் கோள்கள் படமெடுத்து அனுப்பி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து சூரியனுக்கு நாளை ஏவப்படவுள்ள பார்க்கர் விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யவுள்ளது. 150 லட்சம் டிகிரி செல்சியஸில் தகதகத்து கொண்டிருக்கும் சூரியனை இந்த விண்கலம் வெற்றிகரமாக நெருங்கி ஆய்வை தொடங்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். உலகின் சக்திவாய்ந்த ராக்கெட்டுகளில் ஒன்றாக கருதப்படும் டெல்டா ஹெவி என்ற ராக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து செல்லவுள்ளது.\nசூரியனின் வெப்பத்தால் பொசுங்கிடாமல் இருக்க பார்க்கர் விண்கலம் கார் வடிவத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 3 மாதங்களில் சூரியனின் வட்டப்பாதையை சென்றடையும் பார்க்கர், அதன்பிறகு 7வருடங்கள் ஆய்வை மேற்கொள்ளும். பூமியில் இருந்து 14 கோடி கிலோ மீட்டர் தூரம் வரை சென்று சூரியனின் அரிய புகைப்படங்களை படம்பிடித்து, பார்க்கர் விண்கலம் அனுப்பும்.\nசூரியனுக்கு மிக அருகில் உள்ள மூன்றாவது அடுக்கான கொரோனோ வளிமண்டலத்தை விண்கலம் அடையும்போது அதன் தொடர்பு துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, சூரியனுக்கு அருகே சுமார் 60 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் பார்க்கர் விண்கலம் நிலைநிறுத்தப்படவுள்ளது. வரும் 2020-ஆம் ஆண்டில் சூரியனின் கொரோனாவை ஆய்வு செய்ய இந்தியாவின் இஸ்ரோ அமைப்பு ஆதித்யா என்று செயற்கைக்கோளை அனுப்பி வைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n 93 வயதில் மூதாட்டி பாராகிளைடிங் சாகசம்\nவீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\nவிண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது பார்க்கர் விண்கலம்\nஇம்ரான் கான் பதவியேற்பில் சுனில் கவாஸ்கர் பங்கேற்கவில்லை\nஇந்தோனேஷியா நிலநடுக்கம்: உயிரிழப்பு 82 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவில் பலத்த நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை\nஆகஸ்ட் 9 வெளியாகிறது சாம்சங் கேலக்ஸி நோட் 9 : விலை என்ன\nஇம்ரான் கான் பதவியேற்பு: இந்திய ’கிரிக்கெட் நண்பர்களு’க்கு அழைப்பு\nஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் முன்னிலை\nசூரியன் ஆய்வில் புதிய முயற்சி\nக���ரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n 93 வயதில் மூதாட்டி பாராகிளைடிங் சாகசம்\nவீட்டிலேயே 10 குழந்தைகள் பெற்ற பெண் : வியந்துபோன மருத்துவர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadaisibench.wordpress.com/", "date_download": "2018-08-16T05:56:06Z", "digest": "sha1:OFRTXXU7DARQIAMEJ4YOWYEQGIAKTIVU", "length": 16733, "nlines": 224, "source_domain": "kadaisibench.wordpress.com", "title": "கடைசி பெஞ்ச்", "raw_content": "\nகாஷ்மீர் – முதல் யுத்தம் | ஆண்ட்ரூ வைட்ஹெட்\nகாஷ்மீர் – அரசியல் ஆயுத வரலாறு | பா. ராகவன்\nலஷ்கர் வழங்கும் சம்மர் விண்டர் கோர்சுகள்\nஇந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு – பாகம் 1 – I\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு – IV (இறுதி)\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு III\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு – II\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு – I\nபாகிஸ்தான் – அரசியல் வரலாறு\nஒளியிலே தெரிவது | வண்ணதாசன்\nபவானி சிரித்த சிரிப்பை இதற்கு முன்பு பார்த்திருக்கிறேனா. புகையப் புகைய அடுப்புக் குழலை ஊதிக்கொண்டு இருக்கும்போது, குப்பென்று ஒரு ஊதலில் பிடிக்குமே அந்தத் தீயை கடைசியாக எப்போது பார்த்தேன். -ஒளியிலே தெரிவது ஒளியிலே தெரிவது ஆசிரியர் - வண்ணதாசன் பதிப்பு - அமேசான் மின் புத்தகம் பார்க்க - ஒளியிலே தெரிவது - சிறுகதை ஒளியிலே தெரிவது - தொடர்ச்சி யாரும் இழுக்காமல் தானாக… ஒரு கூழாங்கல் ஒரு போதும் தேயாத பென்சில் மீன்கள் இல்லாத தொட்டியில்… Continue reading ஒளியிலே தெரிவது | வண்ணதாசன்\nயுதிஷ்டிரர் மீண்டும் தன்னை திரட்டிக்கொண்டு கேட்டார் “யாதவனே, சொல்க வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா வரவிருக்கும் இப்பேரழிவால் நீ துயருறவில்லையா” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கிறேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ” இளைய யாதவர் புன்னகையுடன் “இல்லை, நானே கொல்கி��ேன்” என்றார். “அவர்கள் மேல் அளிகொள்ளவில்லையா நீ” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது” என்று யுதிஷ்டிரர் கேட்டார். “எவர்மீது எவர் அளிகொள்வது” என்றார் இளைய யாதவர். “இறப்பதும் நானே.” நூல் பதினேழு – இமைக்கணம் – 53 இமைக்கணம் ஆசிரியர்: ஜெயமோகன் இணையத்தில் வாசிக்க: இமைக்கணம் - 1 வெண்முரசு குருக்ஷேத்திரம் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. போருக்கு முன் அழிவிற்குக்… Continue reading இமைக்கணம் | ஜெயமோகன்\nTagged ஜெயமோகன், வெண்முரசு2 Comments\nதலைவணங்கி திரும்பிய இளைய யாதவரிடம் நடுக்குற்ற தாழ்ந்த குரலில் “யாதவரே, நீங்கள் யார்” என்றார் கௌதம சிரகாரி. “அனைத்துயிரையும் அறிந்ததும் அறியப்படாததுமான ஒன்று. அதை நான் என்றும் அது என்றும் சொல்வது எங்கள் மரபு” என்று சொல்லி புன்னகைத்த இளைய யாதவர் திரும்பி துரியோதனனிடம் “அஸ்தினபுரிக்கரசே, சாந்தீபனி குருநிலையின் வேதமுடிபுநெறியின் ஆசிரியனாகிய நான் அவைநீங்குகிறேன். என் சொற்களுக்குரிய பரிசிலை இந்த வேள்வியவையிலிருந்து பெற்றுச்செல்ல விழைகிறேன்” என்றார். பெருங்கொடை – 17 வணக்கம் நண்பர்களே, வெண்முரசு நாவலின் பதினாறாவது… Continue reading குருதிச்சாரல் | ஜெயமோகன்\nTagged ஜெயமோகன், வெண்முரசு1 Comment\nஜுவின் கதை | பால் சக்காரியா\nஜு, உனக்கு எது பிடிக்கிறது சொல். அல்லாவின் அருளால் நான் நன்றாக இருக்கிறேன். ராமு உயிருடன் இருந்திருந்தால் நீயும் உன் அம்மாவும் பழைய உடைகளை அணிய வேண்டியிருந்திருக்காது. ஜு பெரிய வகுப்புக்குப் போகும் போது புதுத் துணிகளைத்தான் போட்டுக்கொள்ள வேண்டும். ஜுவின் கதை 🖋ஆசிரியர் - பால் சக்கரியா 🖌 ஓவியம் - அஸ்மா மேனன் 🖋 தமிழாக்கம் - சங்கர ராம சுப்ரமணியன் (English) 🖨 பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக… Continue reading ஜுவின் கதை | பால் சக்காரியா\nமுகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி\nசிறிது நேரம் கழித்து வந்த ரியாஸ் முகந்தை உடனே வீட்டுக்குப் போகும்படிக் கூறினான். இந்தியா, பாகிஸ்தான் என்று நாடு இரு தேசங்களாகப் பிரிக்கப்பட்டு விட்டதாக அவன் கூறினான். முகந்தின் குடும்பம் உடனே அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றான் அவன். முகந்த் மற்றும் ரியாஸ் ஆசிரியர் மற்றும் ஓவியர் - நீனா ஸப்னானி மொழிமாற்றம் - அம்பை பதிப்பு - Tulika Publishers, Chennai 2007. நூலக முன்பதிவு - NLB கன்னிமாரா - தளம்… Continue reading முகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி\nNisa muslima on என்னைப்பற்றி\nஒளியிலே தெரிவது | வண… on ஒளியிலே தெரிவது | வண்ணதாச…\nஒளியிலே தெரிவது | வண… on இமைக்கணம் | ஜெயமோகன்\nஇமைக்கணம் | ஜெயமோகன்… on இமைக்கணம் | ஜெயமோகன்\nஇமைக்கணம் | ஜெயமோகன்… on சொல்வளர்காடு|ஜெயமோகன்\nஇமைக்கணம் | ஜெயமோகன்… on ஜெயமோகனின் நீலம் தொடக்கம்…\nகன்யாகுமரி- கடிதங்கள… on கன்னியாகுமரி – ஜெயமோகன்\nகுருதிச்சாரல் | ஜெயம… on குருதிச்சாரல் | ஜெயமோகன்\nஒளியிலே தெரிவது | வண்ணதாசன்\nஜுவின் கதை | பால் சக்காரியா\nமுகந்த் மற்றும் ரியாஸ் | நீனா ஸப்னானி\n1947 காஷ்மீர் போர் amar chitra katha Anand Pai Books for children chennai Comics Fairy Tales Harley Davidson ISI madhavi mudgal natyam perur small cars Tsai Ing-wen Volkswagen அமெரிக்கா அரசியல் அல்குவைதா ஆங் ஸான் சூ கி ஆப்கானிஸ்தான் இந்தியா இஸ்லாம் ஈழம் உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை என் சொக்கன் எஸ் ராமகிருஷ்ணன் ஏர் இந்தியா ஒசாமா பின் லேடன் ஓமர் கந்தஹார் கம்யூனிசம் கவிதா பப்ளிகேஷன்ஸ் காந்தி காஷ்மீர் கிழக்கு பதிப்பகம் குகை குடைவறை கொ.மா.கோ. இளங்கோ சர்தாரி சிங்கப்பூர் சீனா சீனா விலகும் திரை சுதந்திர தினம் ஜின்னா ஜெயகாந்தன் ஜெயமோகன் தமிழினி தாய்வான் தாலிபன் திருச்சி நகைச்சுவை நஜிபுல்லா நினைவுகள் நீதித்துறை நேரு பஃதூன் பல்லவி அய்யர் பா.ராகவன் பாகிஸ்தான் பாகிஸ்தான் அரசியல் வரலாறு பாகிஸ்தான் ராணுவம் புதுக்கோட்டை பெனசீர் புட்டோ பைக் பயணம் மக்களாட்சி மதரஸா மதி நிலையம் மதுரை மியான்மர் மீனாட்சி புத்தக நிலையம் மொழிபெயர்ப்பு இலக்கியம் ராமன் ராஜா லியாகத் அலிகான் விடுதலைப் புலிகள் வெண்முரசு ஷரியத்\nகவுனி அரிசி பொங்கல் | bubur hitam\nஅண்டன், பூகோளம் – ஜெயபரதன்\nஅரட்டை – ராசி விஷ்ணு\nசிலிகான் ஷெல்ஃப் – ஆர்வி\nபங்கு வணிகம் – சிவகுமார்\nவேளாண் அரங்கம் – பாண்டியன்\nஅஜந்தா – குகைகளைத் தேடி\nமதுரை செயல்திட்டம் – தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-08-16T06:57:53Z", "digest": "sha1:CIOABMEJG4UMTTD2LFQW6JZVONIIJRTJ", "length": 23609, "nlines": 216, "source_domain": "ta.wikipedia.org", "title": "அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅறந்தாங்க�� புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.\n1 தொகுதியில் அடங்கும் பகுதிக‌ள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nஆளப்பீறந்தான், மூக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்யைல், மேலப்பட்டு, பள்ளித்திவயல், ஊர்வணி, ஆலங்க்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான்வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்ட்கவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, கனக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளுர், ஆடலைக்காலபைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம், திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல், பங்கயத்தான்குடி, வெள்ளாட்டுமங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், சுப்பிரமணியபுரம் மற்றும் சித்தகன்னி கிராமங்கள்\n1951 முகமது சலிகு மரைக்காயர் காங்கிரசு 19064 52.81 இராமசாமி தேவர் சுயேச்சை 15335 42.48\n1957 எசு. இராமசாமி தேவர் சுயேச்சை 17637 43.22 முத்துவேல அம்பலம் காங்கிரசு 14633 35.86\n1962 எ. துரையரசன் திமுக 33781 55.25 இராமநாதன் சேர்வை காங்கிரசு 25112 41.07\n1967 எ. துரையரசன் திமுக 42943 53.11 கே. பி. சேர்வைக்காரர் காங்கிரசு 36522 45.17\n1971 எசு. இராமநாதன் திமுக 49322 55.81 இராமநாதன் சேர்வைக்காரர் நிறுவன காங்கிரசு 37289 42.19\n1977 எசு. திருநாவுக்கரசு அதிமுக 35468 37.45 பி. அப்புகுட்டி இந்திய பொதுவுடமைக் கட்சி 24528 25.90\n1980 எசு. திருநாவுக்கரசு அதிமுக 50792 49.50 எம். மொகமது மசூத் சுயேச்சை 36519 35.59\n1984 எசு. திருநாவுக்கரசு அதிமுக 70101 62.68 எசு. இராமநாதன் திமுக 40197 35.94\n1989 எசு. திருநாவுக்கரசு அதிமுக (ஜெ) 61730 47.58 சண்முகசுந்தரம் திமுக 40027 30.85\n1991 எசு. திருநாவுக்கரசு தாயக மறுமலர்ச்சி கழகம் 73571 56.46 குழ. செல்லையா அதிமுக 52150 40.02\n1996 எசு. திருநாவுக்கரசு அதிமுக 70260 50.10 எசு. சண்முகம் திமுக 56028 39.95\n2001 பி. அரசன் எம். ஜி. ஆர். அதிமுக 58499 45.99 எ. சந்திரசேகரன் காங்கிரசு 38481 30.25\n2006 உதயன் சண்முகம் திமுக 63333 --- ஒய். கார்த்திகேயன் அதிமுக 45873 ---\n2011 மு.ராஜநாயகம் அதிமுக 67559 50.10 எசு. திருநாவுக்கரசு காங்கிரசு 50903 39.95\n2016 ஏ. இரத்தினசபாபதி அதிமுக 69905 தி. இராமச்சந்திரன் காங்கிரசு 67614\n1977ல் திமுகவின் எசு. இராமநாதன் 22052 (23.28%) வாக்குகள் பெற்றார்.\n1989ல் அதிமுக (ஜா) அணியின் வெங்கடாச்சலம் 13375 (10.31%) வாக்குகள் பெற்றார்.\n2001ல் சுயேச்சை முகமது அலி ஜின்னா 16620 (13.07%) வாக்குகள் பெற்றார்.\n2006ல் தேமுதிகவின் முகமது அலி ஜின்னா 15347 9153 வாக்குகள் பெற்றார்.\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇராஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோ���ில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மே 2016, 12:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2017/08/what-is-sovereign-gold-bond-008773.html", "date_download": "2018-08-16T05:59:36Z", "digest": "sha1:5GVVM6I7UYLMQKCGG5FTTJ37IAKAEMUV", "length": 18014, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன? | What is a Sovereign Gold Bond? - Tamil Goodreturns", "raw_content": "\n» சவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன\nசவரன் தங்கப் பத்திரம் என்றால் என்ன\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nசவரன் தங்க பத்திர திட்டத்தில் முதலீடு செய்யலாமா..\nஇனி வருடத்திற்கு 4 கிலோ தங்கம் வாங்கலாம்.. வருமான வரி துறை எந்த கேள்வியும் கேட்காது..\nசவரன் தங்க பத்திரம் வாங்க ஆஃபர் கொடுக்கும் மத்திய அரசு..\nதங்க பத்திரங்களை நாளை முதல் பங்குச்சந்தைகளில் வாங்கலாம்..\nஅடிமாட்டு விலைக்கு நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நகைக்கடைகள்\nரூ.500 சம்பளத்தில் ஆடம்பர மாளிகைகள்.. மாநகராட்சி ஊழியரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு\nசவரன் தங்கப் பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும். இந்த திட்டம் திடவடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.\nஇந்திய ரிசர்வ் வங்கி இந்த திட்டத்தை வெளியிட்டாலும், உண்மையில், ஆர்பிஐ இந்த பத்திரங்களை இந்திய அரசாங்கத்தின் சார்பாக வெளியிடுகிறது. இந்த தங்கப் பத்திரத்தின் மதிப்பு மும்பையில் தங்கத்தின் விலைகள் மாறுவதைப் பொறுத்து அதிகரிக்கவும் மற்றும் குறையவும் செய்யும்.\nஇந்த தங்கப் பத்திரங்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தனிநபர்களுக்கானது. முதலீட்டிற்காக தங்கக் கட்டிகளை வாங்குபவர்கள், அதற்கு பதிலாக இந்த தங்கப் பத்திரங்களை வாங்கலாம்.\nஒரு முதலீட்டாளர் விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் கட்டித் தங்கத்தை வாங்கும்பொழுது சில கட்டணங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும்.\nஆனால் அவர் சவரன் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால் இந்தக் கட்டணங்களைச் செலுத்தத் தேவையில்லை.\nஇந்தத் தங்கப் ப��்திரங்கள் சந்தையில் கட்டித் தங்கத்திற்குள்ள கிராக்கியை குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் கட்டித் தங்கத்தை வாங்குவதற்குப் பதிலாக இந்தத் தங்கப் பத்திரங்களைத் தேர்ந்தெடுத்தால், இத்துடன் அவர்கள் சிறிது வட்டியையும் ஈட்ட முடியும்.\nஇந்த வட்டி விகிதம் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.\nநீங்கள் சவரன் தங்கப் பத்திரங்களை பங்குச் சந்தையில் வாங்கவும் அல்லது விற்கவும் முடியும். நீங்கள் மும்பையிலுள்ள தங்க விலை நிலவரங்களைக் கண்காணித்தால் தங்கப் பத்திரங்களை விரைவாக வாங்கவோ அல்லது விற்கவோ முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nவிரைவில் கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி: ஆர்பிஐ\n8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/blog-post_24.html", "date_download": "2018-08-16T05:52:16Z", "digest": "sha1:XANOUQWFEE2QW6XDNKHJMX4JSOEJBPZS", "length": 3626, "nlines": 43, "source_domain": "www.tamilxp.com", "title": "மற்ற நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / General / video / மற்ற நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்\nமற்ற நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி அளித்த பரிசுகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்ன���ம் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/69598/cinema/Bollywood/salman-talkies-is-a-dream-project-of-salman-khan.htm", "date_download": "2018-08-16T06:14:34Z", "digest": "sha1:GYN7CKCMBFEOCBQW6VHAMHL3UAJTEKD4", "length": 9464, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சல்மான் கானின் கனவுத்திட்டம் சல்மான் டாக்கீஸ் - salman talkies is a dream project of salman khan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | சிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட் | யுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு | பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம் | விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீரெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nசல்மான் கானின் கனவுத்திட்டம் சல்மான் டாக்கீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட் நடிகர் சல்மான் கான் ஷில்லர் பார்ட்டி மிஸ்டர் கப்பி ஆகிய படங்களின் மூலம் தயாரிப்பாளராக மாறிய கதை நமக்கு ஏற்கனவே தெரியும் ;தற்போது இன்னும் ஒரு படி மேலேபோய் ரேஸ்-3 படத்திற்காக முதன்முதலாக விநியோகஸ்தராகவும் மாறியுள்ளார் சல்மான் கான்.\nஆனாலும் தனது படத்தின் டிக்கெட் விலை ரசிகர்களை பாதிக்காதவாறு குறைந்த கட்டணத்தையே நிர்ணயிப்பேன் என்றும் வாக்கு கொடுத்துள்ளார். மேலும் மனிதர் இத்துடன் நிற்க போவ��ில்லையாம் .. மும்பைக்கு வெளியே சல்மான் டாக்கீஸ் என்கிற பெயரில் சங்கிலி தொடர் போல தியேட்டர்களை துவங்கும் கனவுத்திட்டமும் அவரிடம் இருக்கிறதாம்.\nsalman khan salman talkies சல்மான் கான் சல்மான் டாக்கீஸ்\nசயீப் அலிகானுக்கு பல்கேரியா போலீஸ் ... அம்மாவின் பெயரை குறிப்பிடாத ஜான்வி ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nகேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி\n2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்'\nயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு\nபார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nஸ்ரீதேவியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்த ஜான்வி\nஜான்வி கபூரின் இரண்டாவது படம்\nஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபிக்பாஸ் பாணியில் சல்மான்கான் நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல்\nபோர்ப்ஸ் 100 : அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் அக்ஷ்ய், சல்மான்\nசல்மான்கான் நிகழ்ச்சியில் விஸ்வரூபம்-2 படத்தை விளம்பரம் செய்யும் கமல்\nசல்மான் கானை கொல்ல திட்டம் : தாதா கைது\nசல்மானை அடித்து, உதைத்தால் ரூ.2 லட்சம் பரிசு\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகை : ரம்யா பாண்டியன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69606/cinema/Kollywood/Why-Kaala-not-impressed-people?.htm", "date_download": "2018-08-16T06:13:35Z", "digest": "sha1:3BXCNRRXPIYWSXXPNB2Z3ZIKI7YDVSGB", "length": 14611, "nlines": 174, "source_domain": "cinema.dinamalar.com", "title": "களையிழக்கும் காலா, காரணம் என்ன ? - Why Kaala not impressed people?", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | சிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட் | யுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு | பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம் | விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீரெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகளையிழக்கும் 'காலா', காரணம் என்ன \n21 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n'காலா' படம் இமாலய வெற்றி, சாதனை வசூல், மக்களின் அமோக ஆதரவில், என படக்குழுவினர் விளம்பரங்கள் கொடுத்து வருகின்றனர். மற்றொரு பக்கம் டுவிட்டரில் சிலரை நியமித்து படம் பற்றிய பாசிட்டிவ்வான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்கள். படம் வெளிவரும் வரை எந்த ரசிகரையும் கண்டு கொள்ளாத இயக்குனர் பா.ரஞ்சித், படம் வெளிவந்த பின் யார் படத்தைப் பற்றி பாராட்டினாலும் அதை உடனே டுவிட்டரில் ரிடுவீட் செய்து வருகிறார்.\nஆனால், ரஜினிகாந்த் படங்கள் என்றாலே ஒரு வாரத்திற்கு ஏறக்குறைய அனைத்து தியேட்டர்களிலும் முன்பதிவு முடிந்திருக்கும். அது 'காலா' படத்திற்குக் கிடைக்காமல் போயிருக்கிறது. சென்னையில் மட்டும் படத்திற்கு நல்ல வசூல் என அதை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருகிறார்கள். அதே சமயம் சென்னையில் இன்றைய முன்பதிவு நிலவரத்தைப் பார்த்தால் இரண்டு வரிசை டிக்கெட்டுகள் மட்டுமே பெரும்பாலான தியேட்டர்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.\nபல வெளியூர்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலேயே 'காலா' படத்தைப் பார்க்க வரும் கூட்டம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்கிறார்கள். 'காலா' படத்தைக் குடும்பத்துடன் பார்க்க வருபவர்களை விட 'ஜுராசிக் வேர்ல்டு' படத்தைக் குடும்பத்துடன் பார்க்க வருபவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் எனத் தகவல் வருகிறது.\nபா.ரஞ்சித் தொடர்ந்து சாதி ரீதியிலான படத்தை எடுப்பதும், 'காலா' படத்தில் இந்து கடவுள்களை காரணம் இன்றி அவமதித்திருப்பதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சொன்னது ஒரு கருத்தாகவும், படத்தில் அப்படியே நேர்மறையாக பேசியிருப்பது, ரஜினி படம் போன்று இல்லை பல இடங்களில் அவரை டம்மியாக காண்பித்திருப்பது போன்ற காரணங்கள் தான் குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்க்க பலரும் விரும்பவில்லை என்று ���ியேட்டர் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். ரஜினிகாந்த் மீதான இமேஜ் இந்தப் படத்திற்குப் பிறகு நிறையவே குறைந்துவிட்டது என்றும் சொல்கிறார்கள்.\nஇன்று ஒரே நாளில் 6 வெளியீடுகள் விஸ்வரூபம் 2 ஆகஸ்டு 10-ந் தேதி ரிலீஸ்\nஇனி இமயமலை வீரர் படம் எல்லாம் இப்படி தான் இருக்கும். காசுக்காக மாரடிக்கும் கூத்தாடி தலைவர், இமய மலை சென்று வந்தால், கொஞ்சம் மக்கள் இவர் பேசியதை கொஞ்சம் மறப்பார்கள்\nநான் தமிழ்ராக்கர்ஸ் ரசிகன். ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலையும் இல்லை.\nசூப்பர் ஸ்டாரை வைத்து 175 நிமிடங்களுக்கு படம் எடுப்பது என்றால் நிமிடத்துக்கு நிமிடம் தியேட்டரை அதிர விட வேண்டாமா அன்று கபாலியை மொக்க படம், குப்பை என்று சொன்னவர்களை இன்று கபாலி எவ்வளவோ மேல் என்று சொல்லவைத்துவிட்டார். குசேலன் படத்தையே கொண்டாடிய ரஜினி ரசிகர்களே படம் சுமார் என்று சொல்லவைத்துவிட்டார் பா.ரஞ்சித்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nஸ்ரீதேவியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்த ஜான்வி\nஜான்வி கபூரின் இரண்டாவது படம்\nஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nகேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி\n2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்'\nயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு\nபார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nதமிழக முதல்வர் பங்கேற்று இருக்க வேண்டாமா.\n'காலா' வழியில் 'விஸ்வரூபம் 2' \nரஜினிக்கு கேக் ஊட்டிய பீட்டர் ஹெய்ன்\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகை : ரம்யா பாண்டியன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crsttp1.blogspot.com/2016/05/200-200.html", "date_download": "2018-08-16T06:09:26Z", "digest": "sha1:UHDRRFNRNXIFA2SRMNLZ7BSRNMJ25V63", "length": 8787, "nlines": 78, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள்", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\n200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்கள்\nதமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் பாட வாரியாக 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களைப் பார்க்கலாம்.\nஉயிரியல் பாடத்தில் 775 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nதாவரவியலில் 20 பேரும் விலங்கியலில் 10 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nஇயற்பியலில் 5 பேரும் வேதியியலில் 1703 பேரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nகணக்குப் பதிவியல் பாடத்தில் 4,341 மாணவர்கள் 200க்கு 200 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர்.\nவணிகக் கணிதம் பாடத்தில் 1072 மாணவர்கள் 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\n303 மாணவர்கள் கணினி அறிவியலில் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர். 3,084 மாணவர்கள் வணிகவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.\nகல்வித்துறையில் 'டி.இ.டி.,' எனும் தீராத குளறுபடி\nதிருத்தப்பட்ட பாட புத்தகங்கள் இணையதளத்தில் வெளியீட...\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபள்ளிக் கல்வி இயக்குனர் அறிவுரைகள் (2016-2017ம் க...\nபிளஸ் 1 அறிவியல், வணிக படிப்புக்கு போட்டி:நுழைவு த...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nசம்பளம் வழங்கக்கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிர...\nமே-2016 விரைவு ஊதிய ஆணை :2009-2010 மற்றும் 2011-2...\nஎம்.பி.பி.எஸ். படிப்புக்கு நாளை 26-ந்தேதி முதல் வி...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் முழு மதிப்பெண்கள்...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட்: முதல் இடம் விருதுநகர், ரா...\n10ம் வகுப்பு முடிவு: 499 மதிப்பெண்கள் எடுத்து 2 பே...\n10ம் வகுப்பு தேர்வில் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து மூன...\nஅரசு பள்ளியில் படித்த மாணவர்களில் ஜனனி 498 மதிப்பெ...\nபள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்-ஆசிரியர் சங்க...\n10 ம் வகுப்பு:மறு கூட்டலுக்கு 25.05.16 முதல் 28.05...\n+2 சிறப்பு துணைத் தேர்வுக்கு மே 24 முதல் மே 27 வர...\nதுறைத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் நாளை, 24ம் தேதி...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nபிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, இன்று முத...\nபிளஸ் 2 தேர்வு தேர்ச்சி சதவீதம் குறைந்ததால் அரசு ப...\nபிளஸ்2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.ni...\nபிளஸ் 1 சேர்க்கையில்இட ஒதுக்கீடு கட்டாயம்-பள்ளிக் ...\nபிளஸ் 2 தேர்வு முடிவு குறித்து கல்வித்துறை ஆய்வு\n'சென்டம்' அதிகரிப்பால் பி.காம்., படிப்புக்கு போட்ட...\nதேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தஆசிரியர் மாரடைப்பால் ...\nமாவட்ட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள்\nஇயற்பியலில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்\nதமிழில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்\nஆங்கிலத்தில் முதல் 3 இடம் பிடித்தவர்கள்\nகணிதப் பாடத்தில் 3361 பேர் 200-க்கு 200 மதிப்பெண் ...\nமாவட்ட வாரியாக தேர்வு சதவீதம்\nஅரசு பள்ளி மாணவர்களில் 1179 மதிப்பெண்களுடன் காஞ்சி...\nபிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டைக் காட்...\n200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றவர்...\nதமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிட...\nமேல்நிலை சிறப்பு துணைத் தேர்வுகள்ஜூன் மாத இறுதியில...\n+2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்க...\nமே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்\nபிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அறிந்து கொள்ள இணைய...\nEPIC அல்லது VOTER SLIP கொண்டு வாக்களித்தால் படிவம்...\nவாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் நாள் அன்று அனு...\nவாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத...\nதேர்வுக்கு வராத மாணவர்களும் ’பாஸ்’; ஆசிரியர்கள் அத...\nபிளஸ் 2 தேர்வு முடிவு மே 17 ம் தேதி காலை 10.30 முத...\nஅரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் 2016- - 17ம் கல்வி...\nஓட்டுச்சாவடியில், தான் ஓட்டளிக்கும் சின்னத்தை வெளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE", "date_download": "2018-08-16T06:48:44Z", "digest": "sha1:5IOSRXYQIPS46CGRW3V6SFB3LUM43XDS", "length": 9415, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "கருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகருவேலமரங்களை ஒழிக்க களமிறங்கிய மக்கள்\nமதுரையில் குடியிருப்பு பகுதிகளின் துாய்மையை காப்பாற்ற அரசை எதிர்பார்க்காமல், களத்தில் இறங்கி கருவேலமரங்களை ஒழித்து குடியிருப்பு பகுதிகளை துாய்மையாக்கி உள்ளனர் எல்லீஸ்நகரின் ஒருபகுதியை சேர்ந்த மக்கள்.\nரோட்டில் தனி மனிதனால் வீசி எறியப்படும் குப்பையை கூட பொறுக்க அரசைநம்பியிருக்கும் எண்ணம் மக்களின் மனங்களில் வளர்ந்து வருகிறது. இதனால் நகரின் துாய்மை என்பது குப்பைகளாய் காற்றில் பறந்து வருகி���து.\nஅதேசமயம், பொதுநலம் என்ற நல்லெண்ணம் சிலரிடம் இருப்பதால் கண்மாய்கள் மீட்பு, மரங்கள் வளர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற பணிகளும் நடந்து வருகின்றன. அந்த பட்டியலில் எல்லீஸ்நகர் வீட்டுவசதி வாரிய டி, எம் டைப் வீடுகளின் குடியிருப்பு மக்களும் இடம்பெற்றுள்ளனர்.\nஇப்பகுதியில் 300 குடியிருப்புகள் உள்ளன. இதன் மையப்பகுதியில் ஒரு ஏக்கர் பரப்பு காலியாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் போலீஸ் குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும் என குடியிருப்பு மக்கள் வலியுறுத்தினர். பல காரணங்களால் அந்த பகுதி முழுவதும் கருவேலமரங்கள் நிறைந்து புதர்மண்டி\nகிடந்தது. இதனால் பலவிதங்களில் பாதிக்கப்பட்ட மக்கள், அந்த இடம் முழுவதையும் துாய்மை செய்ய அரசுத்துறைகளிடம் சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.எந்த பயனும் இல்லாததால் அவர்களாகவே இணைந்து நிதி திரட்டி அந்த பகுதி முழுவதையும் துாய்மைப்படுத்தினர்.\nஇந்த பகுதி மக்களை போன்று நகரில் பல இடங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் பகுதிகளில் இணைந்து செயல்பட்டால் தான் துாய்மையான மதுரையை உருவாக்க முடியும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஆந்திர பழச்சாறு தொழிற்சாலை கழிவுகளால் தமிழக நீர்நி...\nசீரமைக்கப்பட்ட தடுப்பணையில் 15 லட்சம் லிட்டர் தண்...\nதஞ்சை மாவட்டத்தை அழிக்க வந்த மீத்தேன் திட்டம்...\nPosted in நிலத்தடி நீர்\nநீர் மாசால் பாலாற்றில் செத்து மடிந்த 3500 வாத்துகள்\n← தென்னைக்கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/42-23.html", "date_download": "2018-08-16T06:37:42Z", "digest": "sha1:TL6PYFIK3O2N5WP55PQ524SJ2D3UYGE7", "length": 19842, "nlines": 134, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஜெயலலிதா@42... கருணாநிதி@23! வீடே மருத்துவமனை.. மருத்துவமனையான வீடு | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தமிழகம் » ஜெயலலிதா@42... கருணாநிதி@23 வீடே மருத்துவமனை.. மருத்துவமனையான வீடு\n வீடே மருத்துவமனை.. மருத்துவமனையான வீடு\n வீடே மருத்துவமனை.. மருத்துவமனையான வீடு\nஅறிவாலயம் இருக்குமிடம் நோக்கி அன்றுதான் தொண்டர்கள் (டிசம்பர்- 27, 2014) அதிகமாகக் குவிந்தனர். \"கருணாநிதி சீரியஸ்\" என எங்கிருந...\nஅறிவாலயம் இருக்குமிடம் நோக்கி அன்றுதான் தொண்டர்கள் (டிசம்பர்- 27, 2014) அதிகமாகக் குவிந்தனர். \"கருணாநிதி சீரியஸ்\" என எங்கிருந்தோ புறப்பட்ட வதந்தி கழக உடன்பிறப்புகளை மொத்தமாக அறிவாலயம் நோக்கிச் செல்ல வைத்தது.\nஇடுப்பு வலி காரணமாக சென்னை அப்போலோவில் அப்போது அனுமதிக்கப்பட்டிருந்தார் கருணாநிதி. ஆனால், வெளியிலோ, இடுப்பு வலியை இதயவலி என்று சொல்ல ஆரம்பித்து விட்டனர்.\n\"உளவுப் பிரிவு போலீசார் தான் இப்படி வேண்டுமென்றே புரளியைப் பரப்பி வருகின்றனர். இது விஷமத்தனமானது, தேவையற்றது. கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் உள்ளார். பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் \" என்று அன்றைய தி.மு.க. பொருளாளர் ஆற்காடு வீராசாமி, போலீசார் மீது குற்றம்சாட்டினார்.\nதி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகனும், \"இன்னும் இரண்டு நாட்களுக்கு கருணாநிதி ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினர். தற்போது அவர் நலமுடன் உள்ளார்\" என்று மீடியாக்களிடம் தெரிவித்தார்.\nஇந்நிலையில், \"சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அவர் மருத்துவமனையில் உள்ள புகைப்படத்தையும் வெளியிட வேண்டும்\" என்று கடந்த மாதம் முதல் வாரத்தில் கருணாநிதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.\nஅ.தி.மு.க செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன், “முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து கேள்வி எழுப்பவும், புகைப்படத்தை வெளியிடுமாறு வலியுறுத்தவும் கருணாநிதிக்கு எந்த உரிமையும் இல்லை\" என்று இதற்கு பதிலடி கொடுத்தார்.\nஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிக்கை மூலம் கருணாநிதி, விசாரித்துக் கொண்டிருந்த வேளையில்தான், \"கருணாநிதிக்கும் உடம்பு சரியில்லையாமே\" என்ற கேள்வியுடன் அங்கொன்றும், இங்கொன்றுமாக அக்டோபர் 10-ம் தேதிவாக்கில் ஆரம்பித்தது சலசலப்பு.\n'கருணாநிதி உடல்நிலை' குறித்த விவகாரத்துக்கு அக்டோபர் -24- ம் தேதி, அதாவது 13- நாள் கழித்து முற்றுப்புள்ளி வைத்தது தி.மு.க. தலைமை.\n\"திடீர் ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை யாரும் சந்தித்து தொந்தரவு செய்ய வேண்டாம்\" என தி.மு.க. தலைமை அறிக்கை வெளியிட்டது.\nபல சந்தர்ப்பங்களில் உடல்நலக் குறைவால் கருணாநிதி சிகிச்சை பெற்றவர்தான். ஆனால் அது எப்போதும் ஒரு வாரம் கடந்ததில்லை. முதல்முறையாக கருணாநிதி ஒரு மாத காலம் தொண்டர்களைச் சந்திக்காமலும், அறிவாலயத்துக்கு வராமலும் ஓய்வில் இருப்பது இதுதான் முதல்முறை.\nகோபாலபுரம் வீட்டிற்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றோர் கருணாநிதியின் மகனும், கட்சியின் பொருளாளருமான மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து நலம் விசாரித்தனர்.\nதொடர்ந்து, பல கட்சிகளின் தலைவர்கள் (அ.தி.மு.க. தவிர்த்து) ஸ்டாலினைச் சந்தித்து கருணாநிதி உடல்நிலை பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டனர்.\nகட்சி அலுவலகமான அறிவாலயம் செல்லவில்லை. இடைத் தேர்தல் வேட்பாளர் தேர்வு குறித்த நேர் காணல் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மூன்று தொகுதி வேட்பாளர்களும், கருணாநிதியைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தனர். ஆனால், அவர்களுக்கு சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை.\nகாவிரி பிரச்னை தொடர்பாக, அறிவாலயத்தில் நடந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டம், அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் என எதிலும், கருணாநிதி பங்கேற்கவில்லை. 'உள்கட்சி பாலிடிக்ஸ் ஓடுகிறது, தலைவர் கோபமாக இருக்கிறார்' என்று இதற்கான பதிலையும் சிலர் தயாரித்து 'வதந்தி' யாக ஓடவிட்டனர்.\n\"கருணாநிதிக்கு, தொடர்ந்து சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால், அதற்காக அவர் சிகிச்சை பெற்றார். அப்போது உட்கொண்ட மருந்தினால், ஏற்பட்ட, 'அலர்ஜி' காரணமாக, கை, கால்களில் கொப்பளங்கள் உருவாகியுள்ளன. குடும்ப டாக்டர் கோபால் தலைமையில், அவரது உடல் நிலை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.\nசென்னையின் பிரபல மருத்துவமனை டாக்டர்கள், கோபாலபுரம் வீட்டிற்கே வரவழைக்கப்பட்டு, கொப்பளங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது\" என்று அறிவாலயம் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகின.\nதி.மு.க தலைவர் கருணாநிதி இப்போதுள்ள சூழ்நிலையில் கோபாலபுரம் வீடு, ஏறக்குறைய மருத்துவமனையாகவே ஆகி விட்டிருக்கிறது... அப்போலோ மருத்துவமனையோ தினந்தோறும் சூழும் அ.தி.மு.க. தொண்டர்களால் போயஸ் கார்டனாகி விட்டிருக்கிறது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். ப���க்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:23:40Z", "digest": "sha1:2TOLQFD7NCMUKITDCRP2IKGAP6462PFG", "length": 3919, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "படுகாயம் | OORUKAI", "raw_content": "\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nபோர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில் இறுதி யுத்தகாலத்தில் ஊடகப் பணியாற்றியவர்களின் குரலும் மேலேழவேண்டிய காலத்தை அடைந்திருக்கிறோம். இறுதி யுத்த...\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/63225-delhi-ganesh-whatsapp-audio-reg-ennul-aayiram.html", "date_download": "2018-08-16T06:25:36Z", "digest": "sha1:ZQ3EQWHKGYS2CFOCGV2ZWL6WNQ2AVWGP", "length": 24335, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "மூணு கோடி ரூவா படம் உப்புமாவா? #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ | delhi ganesh whatsapp audio", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nமூணு கோடி ரூவா படம் உப்புமாவா #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ\nடெல்லி கணேஷ் தயாரிப்பில் என்னுள் ஆயிரம் படம் கடந்த வெள்ளி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. குறைந்த தியேட்டர்களில் மட்டுமே வெளியாகியுள்ள நிலையில் அவர், ஒரு ஆடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளார்.\nநான் நடிகர் டெல்லி கணேஷ் பேசுகிறேன். என்னுள் ஆயிரம் என்ற படத்தை எடுத்து எப்படியோ ரிலீஸ் செய்துவிட்ட, ஒரு தயாரிப்பாளர். ரொம்ப சிரமம். யாருமே மதிக்க மாட்டீங்கறாங்க. ஒரு இந்திப் படம், ஒரு தெலுங்குப் படம், ஒரு இங்க்லீஷ் கார்ட்டூன் படம் இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கறாங்க. தமிழ் வாழ்க, தமிழன் என்று சொல்லடா.. புண்ணாக்கு புடலங்கான்னு சொல்றாங்க. ஆனா தமிழ்நாட்டுல தமிழ்ப்படங்களுக்கு ஒரு ஷோ குடுக்க மாட்டீங்கறாங்க. அந்த இந்திப் படத்தையும், இங்க்லீஷ் படத்தையும் மத்தியானம் ஒரு மணிக்குப் போட்டா ஒண்ணும் குடிமுழுகிப் போறதில்ல. பார்ப்பாங்க. ஆனா நம்ம படத்த ஒரு மணிக்குப் போட்டா ஒரு பய வரமாட்டீங்கறான். சார்.. மூணு மணி ஷோ இல்லையா சார்.. ஆறு மணி ஷோ இல்லையா சார் அப்டின்னு கேட���கறாங்க.\nரொம்ப மோசம்.. திருச்சில எல்லாம் என் படம் ரிலீஸ் ஆகவே இல்லை. கோயமுத்தூர்ல ஒரு தியேட்டர்ல.. எங்கயோ ஓரத்துல இருக்கற தியேட்டர். திருநெல்வேலில எங்கயோ கொடுத்திருக்காங்க. அதும் ஒரு ஷோ. ஏ.ஸி. இல்ல. இந்த வெயில்ல சாகறாங்க அங்க உட்கார்ந்து. ஒரு பய போமாட்டீங்கறான். ‘உங்களுக்காகத்தான் போனேன் சார். இல்லீன்னா அந்த தியேட்டருக்கு மனுஷன் போகமாட்டான்’ங்கறாங்க. அப்டி ஒரு தியேட்டர்.\nஇப்டி யாராலும் தேவையில்லாத, இந்த மாதிரி ஒன்னரை மணிக்கு வர்ற படங்களெல்லாம்.. வாசல்ல ப்ளாக்ல டிக்கெட் விக்கற பய என்ன சொல்றான்னா, இதெல்லாம் உப்புமா கம்பெனின்னு சொல்வாங்க சார் நார்மலா அப்டின்னு. நம்ம மூணு கோடிரூவா போட்டு க்வாலிட்டியா டெக்னிஷியன்லாம் வெச்சு படம் எடுத்தா, ஒன்னரை மணிக்கு ரிலீஸ் ஆகறதால உப்புமா கம்பெனின்னு சொல்லுவாங்களாம். அதும் யாரு சொல்றா. ப்ளாக்ல டிக்கெட் விக்கறவன் சொல்றான்.\nஎல்லாருக்கும் எல்லாம் தெரிஞ்சிருக்கு.. நமக்குத்தான் ஒரு எழவும் தெரிய மாட்டீங்குது.. யாரும் சொல்லவும் மாட்டீங்கறாங்க. என்ன பண்றது.. யார்கிட்ட போய்க் கேட்கறது..\nஒண்ணாந்தேதி வந்தா, ‘ஐயயோ.. ஒண்ணாந்தேதி வராதீங்க. எட்டாம் தேதி.. அய்யயோ எட்டாம் தேதி நெறைய படம் வருது... பக்கத்துலயே வராதீங்க.. பதினாலு.. ஐயோ போச்சு தெறி வருது.. இருபத்து இரண்டு.. ம்ம்ம். பாக்கலாம்... எப்படி போனாலும் உங்களுக்கு வர்ற கூட்டம் வரும் அப்டின்னு சொல்லி ஆரம்பிச்சு.. இப்ப எல்லாரும் என்ன சொல்றாங்க.. 29 வந்திருக்கணும் சார்.. நீங்க ஏன் 22ல வர்றீங்கன்னு..\nமொத்தத்துல என்னமோ பைத்தியக்காரன் மாதிரி ஆக்கிடறாங்க.. சரி போகட்டும்.. ஏதோ நம்ம ஒரு படம் எடுத்தோம்.. நெறைய கத்துக்கிட்டேன். இத்தன வருஷத்துல நான் கத்துக்காத விஷயங்கள்லாம் இப்ப கத்துகிட்டேன். ‘நண்பரும் பகைபோல் தெரியும்.. அது நாள்படப் நாள்படப்புரியும்’ அப்டிங்கற பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது.. பார்ப்போம்\nஎல்லாரும் சேர்ந்து என்ன முடிவெடுக்கணும்னு தெரியாதபடி.. எதாவது கொஞ்சம் சம்பாதிச்சா முடிவெடுக்க உட்காரலாம். சம்பாத்யமே இல்லாம மூணு கோடி போட்டு மூணு லட்சம் சம்பாதிச்சா (விரக்தியாகச் சிரிக்கிறார்) என்ன முடிவெடுக்க வருவா பார்ப்போம். தொடர்பிலிருப்போம். ஆவன செய்வோம். நன்றி”\nஇவ்வாறு தன் படம் வெளியிட தியேட்டர்கள் கிடைக்காத ஆதங்க���்தைக் கொட்டித் தீர்த்திருக்கிறார். இந்த ஆடியோவுக்கு ‘படம் நன்றாக இருந்தால், எப்படி ஆயினும் வென்றே தீரும். எத்தனையோ படங்கள் இதுபோல கண்டுக்கொள்ளப் படாமல், தரமாக இருந்ததன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக ஹிட்டடித்திருக்கிறது 35 வருடங்களுக்கு மேல் துறையில் இருப்பவருக்கு இது தெரியாதா.. இதற்குப் போய் மொழிப்பிரச்னையெல்லாம் இழுப்பதா 35 வருடங்களுக்கு மேல் துறையில் இருப்பவருக்கு இது தெரியாதா.. இதற்குப் போய் மொழிப்பிரச்னையெல்லாம் இழுப்பதா’ என்று எதிர்ப்புக் குரல்களும் ஒலிக்காமல் இல்லை.\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமூணு கோடி ரூவா படம் உப்புமாவா #வாட்ஸ்அப்பில் வலம் வரும் டெல்லி கணேஷின் பரபரப்பான ஆடியோ\nஐ லவ் அஜீத் ஐ லவ் விஜய் - விஷால் பரபரப்புப் பேச்சு\nசின்னத்திரை நடிகர் தற்கொலை முயற்சி பரபரப்பு கிளப்பும் வாட்ஸ்அப் ஆடியோ\nஇவர்களில் யார் சிறந்த சினிமா C.M\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE", "date_download": "2018-08-16T06:57:48Z", "digest": "sha1:42X6LBN33C2JIQRYBEAZSTRKOPF6657M", "length": 16661, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "கத்தானா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாள்வீரர் \"மெசமுனே\"யால் கையொப்பமிடப்பட்ட (城和泉守所持), 14 ஆம் நூற்றாண்டு கமகுரா கால, தங்கம் பதித்த, 70.6 செ.மீ நீளமுடைய கத்தானா[1]\nமுரோமச்சிக் காலம் (1392–1573) முதல் தற்போது வரை\nகிட்டத்தட்ட 60–73 செ.மி (23 5⁄8–28 3⁄4 அங்குலம்)\nவளைந்தது, மெல்லியது, ஒற்றை முனைக் கத்தி, கூம்பு\nவட்ட அல்லது சதுரப் பாதுகாப்புடன், இரு கைகள் வீச்சு\nவரலாற்று ரீதியாக, கத்தானா (katana (刀, katana)) என்பது பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட சப்பானிய வாட்களில் (日本刀, நிகோன்டோ)) என்பது பாரம்பரியமாக உருவாக்கப்பட்ட சப்பானிய வாட்களில் (日本刀, நிகோன்டோ)[2][3] ஒன்று ஆகும். அவை சப்பானிய மானியம் பெற்ற சாமுராய்களினால் பயன்படுத்தப்பட்டன.[4] தற்கால கத்தானாவின் பதிப்புகள் சில நேரங்களில் பாரம்பரிய மூலப்பொருட்கள், முறைகள் பயன்படுத்தாமல் செய்யப்படுகின்றன. கத்தானா அதன் தனித்துவமான தோற்றங்களான வளைந்த, மெல்லிய, ஒற்றை முனைக் கத்தியானது வட்ட அல்லது சதுரப் பாதுகாப்புக் கொண்டு, இரண்டு கைகளுக்கு இடமளிக்கும் நீண்ட பிடி என்பவற்றால் வகைப்படுத்தப்படும்.\nசப்பானிய இடோ கால மரப்பலகை அச்சில் தச்சியுடன் ஒரு சாமுராய்.\nசப்பானில் வாள் உற்பத்தி பின்வரும் காலங்களுக்கேற்ப பிரிக்கப்படுகின்றது:\nயோகோடே - Jōkotō (பண்டைய வாட்கள், கி.பி 900 வரை)\nகோடோ - Kotō (பழைய வாட்கள், கிட்டத்தட்ட 900–1596)\nசின்டோ - Shintō (புதிய வாட்கள், 1596–1780)\nசின்சின்டோ - Shinshintō (மிகப் புதிய வாட்கள், 1781–1876)\nகென்டாயிட்டோ - Gendaitō (தற்கால வாட்கள், 1876–1945)[5]\nசின்சாகுடோ - Shinsakutō (மிகவும் அண்மித்த கால வாட்கள், 1953–தற்போது)[6]\nமுதலாவது \"கத்தானா\" எனும் சொற் பாவனை ஆரம்ப கமகுரா காலத்தில் (1185–1333) இருந்த \"தச்சி\" வாளைவிட வேறுபட்டிருந்த நீண்ட வாளுக்கு பயன்படுத்தப்பட்டது.[7] இந்தக் குறிப்பிடுதல் குறைந்த தர வீரர்களுக்கான, மலிவான வாளைவிட வேறுபட்ட வடிவம் கொண்ட \"உச்சிகத்தானா\" (uchigatana), \"சுபகத்தானா\" (tsubagatana) என்பவற்றுக்கு பயன்படுத்தப்பட்டது. தச்சி வாளிலிருந்த கத்தானாவுக்கான பரிணாம வளர்ச்சி ஆரம்ப முரோமாச்சி காலத்தில (1337–1573) ஆரம்பமாகியது. கிட்டத்தட்ட 1400 ஆம் ஆண்டு ஆரம்பத்தில், நீண்ட வாட்கள் \"கத்தானா\" என்ற கையொப்பத்துடன் காணப்பட்டது. சாமுராய் கொண்டிருந்த தச்சிக்குப் பதிலாக \"கத்தானா பாணி\" என்று அழைக்கப்பட்டது. சப்பானிய வாட்கள் அணிந்திருப்பவ���ுக்கு எதிரான பக்கத்தில் கையெழுத்து இருக்குமாறு பாரம்பரியமாக அணியப்படுகிறது. தச்சி கத்தானா பாணியில் அணியப்படுகையில், தச்சியின் கையொப்பம் பிழையான பக்கத்தில் அமையலாம். இக்காரணங்களினால் வாள் உருவாக்குனர் கத்தானா கையொப்பத்துடன் உருவாக்கினர். ஏனெனில் அக்கால சில சாமுராய்கள் வேறு காரணங்களுக்காகவும் அணிந்திருந்தனர்.[8][9]\nநெருங்கிய சண்டைப் போர்களில் இயல்புப் போக்கை மாற்றியதால் கத்தானாவின் புகழ் சாமுராய்களிடத்தில் அதிகரித்தது. வாளை விரைவாக இழுப்பது சண்டைக்கு மிகவும் பொருத்தமாய் இருந்து, வேகமாக பதிலளிப்பு முறையில் வெற்றி பெரிதும் சார்ந்திருந்து. மேற்பக்க கூரான முனையுடன் பட்டி போன்ற சட்டத்திற்கூடான தள்ளுதளுடன் அணியும் பெற்றதன் மூலம் இது மேலதிக வசதியைக் கொண்டிருந்து. சாமுராய் ஒரே அசைவு மூலம் எதிரியைத் தாக்கத்தக்கதாக வாளினைப் இழுக்க முடியும். முன்னர், தச்சி வளைவு கூர்முனை கீழாக இருக்குமாறு, பட்டியிலிருந்து விலகியவாறு அணிந்திருந்தனர்.[10][7]\nகத்தானாவின் நீளம் வரலாற்று ரீதியாக வேறுபட்டுக் காணப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் கத்தானாவின் நீளம் 70 முதல் 73 செ.மீ (27½ and 28½ in) வரைக்கிடையில் காணப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதன் சராசரி நீளம் 60 செ.மீ (23½ அங்) இருந்தது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இதன் சராசரி நீளம் கிட்டத்தட்ட 73 செ.மீ (28½ அங்) ஆகக் காணப்பட்டது.\nகத்தானா அடிக்கடி இதைவிட சிறிய வாளுடன் இணைந்து காணப்பட்டது. இதனுடன் இணைந்து காணப்பட்ட வாள்களில் ஒன்றாக \"டய்சோ\" (daishō) இருந்தது. \"டய்சோ\"வை சாமுராய் மட்டுமே அணிவர். அது சாமுராயின் சமூக சக்தியையும் தனிப்பட்ட புகழையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.[10][7][11]\nபொதுவகத்தில் Katana தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபொதுவகத்தில் Nihonto தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 ஆகத்து 2017, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+3&version=ERV-TA", "date_download": "2018-08-16T06:40:03Z", "digest": "sha1:7DTI6NFSIXF6HBB65TT5AO3DS3WAW4OF", "length": 36873, "nlines": 224, "source_domain": "www.biblegateway.com", "title": "மல்கியா 3 ERV-TA - சர்வ - Bible Gateway", "raw_content": "\n3 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “நான் என் தூதனை அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அவர் எனக்காகப் பாதையை ஆயத்தம் செய்வார். திடீரென்று அவர் தமது ஆலயத்துக்கு வருவார். அவரே நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஆண்டவர். அவரே நீங்கள் விரும்பும் புதிய உடன்படிக்கைக்கான தூதர். உண்மையில் அவர் வந்துக்கொண்டிருக்கிறார்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.\n2 “எவனொருவனும் அந்த நேரத்திற்காக தயார் செய்யமுடியாது. அவர் வரும்போது எவரொருவரும் அவருக்கு எதிரே நிற்க முடியாது. அவர் எரியும் நெருப்பைப் போன்றவர். அவர் ஜனங்கள் பொருட்களைச் சுத்தப்படுத்திட பயன்படுத்தும் சவுக்காரம் போன்றவர். 3 அவர் லேவியர்களைச் சுத்தமாக்குவார். அவர் நெருப்பினால் வெள்ளியைச் சுத்தமாக்குவதுபோன்று அவர்களைச் சுத்தமாக்குவார். அவர் அவர்களை சுத்தமான பொன்னையும், வெள்ளியையும் போன்று செய்வார். பிறகு அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புகளைக் கொண்டு வருவார்கள். அவர்கள் எல்லாவற்றையும் சரியான வழியில் செய்வார்கள். 4 பிறகு கர்த்தர் யூதாவிலும் எருசலேமிலும் இருந்து வருகிற அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்வர். இது கடந்த காலத்தில் உள்ளது போல் இருக்கும். இது வெகு காலத்திற்கு முன்னால் உள்ளதைப் போன்றிருக்கும். 5 பிறகு நான் உங்களிடம் வருவேன். நான் சரியானவற்றைச் செய்வேன். நான் ஜனங்கள் செய்த தீமைகளை குறித்து சொல்லுகிறவர் போன்று இருப்பேன். சிலர் தீய மந்திரங்களைச் செய்கிறார்கள். சிலர் விபச்சாரப் பாவத்தைச் செய்கிறார்கள். சிலர் பொய்யான வாக்குறுதிகளைச் செய்கின்றனர். சிலர் தமது வேலைக்காரர்களை ஏமாற்றுகின்றனர். அவர்கள் தாம் வாக்குறுதியளித்ததுபோன்று பணம் கொடுப்பதில்லை. ஜனங்கள் விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் உதவுவதில்லை. ஜனங்கள் பரதேசிகளுக்கு உதவுவதில்லை. ஜனங்கள் என்னை மதிப்பதில்லை” சர்வவல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.\n6 “நானே கர்த்தர். நான் மாறமாட்டேன். நீங்கள் யாக்கோபுவின் குழந்தைகள். நீங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை. 7 ஆனால் நீங்கள் எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. உங்கள் முற்பிதாக்களும் கூட என்னைப் பின்பற���றுவதை விட்டுவிட்டார்கள். என்னிடம் திரும்பி வாருங்கள். நானும் உங்களிடம் திரும்பி வருவேன்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றை சொன்னார்.\nநீங்கள், “நாங்கள் எவ்வாறு திரும்பி வருவது\n8 “தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்\nநீங்கள், “நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்\n“நீங்கள் உங்களது பொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை. 9 இந்த வழியில் உங்கள் நாடு முழுவதும் என்னிடமிருந்து திருடினீர்கள். எனவே உங்களுக்குத் தீயவை ஏற்படுகிறது.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைச் சொன்னார்.\n10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: “இந்தச் சோதனையை முயற்சிச் செய்து பார். உன்னிடமுள்ளவற்றில் பத்தில் ஒரு பங்கை என்னிடம் கொண்டு வா. அவற்றைக் கருவூலத்தில் போடு. என் வீட்டிற்கு உணவு கொண்டு வா. என்னைச் சோதனை செய். நீ அவற்றைச் செய்தால் பின்னர் நான் உண்மையாக உன்னை ஆசீர்வதிப்பேன். வானத்திலிருந்து மழை பெய்வது போன்று நல்லவை உன்னிடம் வரும். உனக்கு தேவைக்கு அதிகமாகவே பொருள் வரும். 11 நான் உங்கள் விளைச்சலை அழிக்கும் பூச்சிகளை அனுமதிக்கமாட்டேன். உங்கள் திராட்சைக்கொடிகள் எல்லாம் திராட்சைகளை விளையச்செய்யும்.” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.\n12 “பிற நாடுகளிலுள்ள ஜனங்கள் உங்களுக்கு நல்லவர்களாக இருப்பார்கள். நீங்கள் உண்மையில் ஓர் அற்புதமான நாட்டைப் பெறுவீர்கள்” சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறினார்.\n13 கர்த்தர் “நீங்கள் என்னிடம் அற்பமானவற்றைப் பேசினீர்கள்” என்றார்.\nஆனால் நீங்கள், “நாங்கள் உம்மைப்பற்றி என்ன பேசினோம்\n14 நீங்கள், “கர்த்தரை தொழுதுகொள்வது பயனற்றது. கர்த்தர் எங்களிடம் சொன்னவற்றை நாங்கள் செய்தோம். ஆனால் நாங்கள் எந்த நன்மையும் பெறவில்லை. நாங்கள் எங்கள் பாவங்களுக்காக மரித்துப்போனவர்கள் வீட்டில் ஜனங்கள் அழுவது போல் கதறினோம். ஆனால் அது எங்களுக்கு உதவவில்லை என்று கூறினாய். 15 தற்பெருமையுடைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நாங்கள் நினைக்கிறோம். தீ��வர்கள் வெற்றி பெறுகிறார்கள். தேவனுடைய பொறுமையைச் சோதிக்க அவர்கள் தீயவற்றைச் செய்கிறார்கள். தேவன் அவர்களைத் தண்டிக்கிறதில்லை.”\n16 தேவனை பின்பற்றுகிறவர்கள் ஒருவருக்கொருவர் பேசினார்கள். கர்த்தர் அவர்கள் பேசுவதைக் கேட்டார். அவருக்கு முன்பாக ஒரு புத்தகம் இருக்கிறது. அப்புத்தகத்தில் தேவனை பின்பற்றுகிறவர்களின் பெயர்கள் உள்ளன. அவர்கள் கர்த்தருடைய நாமத்தை மதிக்கின்றவர்கள்.\n17 கர்த்தர், “அந்த ஜனங்கள் எனக்குரியவர்கள். நான் அவர்களிடம் கருணையோடு இருப்பேன். ஒருவன் தனக்குக் கீழ்ப்படிகிற குழந்தைகளிடம் கருணையோடு இருப்பான். அதே முறையில் நான், என்னைப் பின்பற்றுகிறவர்களுடன் கருணையோடு இருப்பேன். 18 நீங்கள் என்னிடம் திரும்ப வாருங்கள். நீங்கள் நல்லதுக்கும் தீயவற்றிற்கும் உள்ள வேறுபாட்டைக் கற்றுக்கொள்வீர்கள். நீங்கள் தேவனை பின்பற்றுகிறவனுக்கும், தேவனை பின்பற்றாதவனுக்கும் உள்ள வேறுபாட்டை அறிந்துக்கொள்வீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:22:06Z", "digest": "sha1:WSXLEIMIBCRSXD2RLR354PYQZBYN2YDJ", "length": 9937, "nlines": 136, "source_domain": "kumbabishekam.com", "title": "சைவம் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/76620-kuttram-23-movies-making-video-released.html", "date_download": "2018-08-16T06:26:07Z", "digest": "sha1:QYAYCPSDPJXFVIYPD6D5JNIPAS3S35Z7", "length": 16541, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘குற்றம் 23’ படத்தின் மேக்கிங் வீடியோ..! | Kuttram 23 movie's making video released", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\n‘குற்றம் 23’ படத்தின் மேக்கிங் வீடியோ..\nநீண்ட நாட்களாக வெளியீட்டிற்கு காத்திருந்த ‘குற்றம் 23’ திரைப்படம், பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஆறாது சினம்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் அறிவ���கன் இயக்கியிருக்கும் இந்த காப் ஸ்டோரியில், முதல் முறையாக அருண் விஜய் போலீஸாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக மஹிமா நடித்துள்ளார். இந்த படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகிவுள்ளது.\nகுற்றம் 23 படத்தின் மேக்கிங் வீடியோ\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n‘குற்றம் 23’ படத்தின் மேக்கிங் வீடியோ..\nகல்வி முறை மேல் கல் எறியும் இன்னொரு சினிமா ‘அச்சமின்றி’ - படம் எப்படி\nஷாக் கொடுத்த சிம்புவின் ட்வீட்..\nதமிழ் சினிமாவை களைகட்டச் செய்த ஜல்லிக்கட்டு மல்லுக்கட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kankeyanodaiinfo.wordpress.com/2013/03/12/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE-2/", "date_download": "2018-08-16T05:51:13Z", "digest": "sha1:NRQ4ZP5B7CCZTVYAOZWPAINWEP3OUF5T", "length": 5432, "nlines": 94, "source_domain": "kankeyanodaiinfo.wordpress.com", "title": "காங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழாபடங்கள் இணைப்பு | காங்கேயனோடை இன்போ", "raw_content": "\nகாத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nகாங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு ��ெய்த பரிசளிப்பு விழாபடங்கள் இணைப்பு\n20 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காங்கேயனோடை முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கம் ஏற்பாடு செய்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வுகளும் 08/03/2013 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு முஹைதீன் மீனவர் கூட்டுறவு சங்கத்தலைவர் அல்ஹாஜ் கைஊம் அவர்களின் தலைமையில் காங்கேயனோடை அல் அக்சா மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது\nஇந்நிகழ்வில் பிரதம் அதிதியாக கெளரவ பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அல்ஹாஜ் M.L.A.M ஹிஸ்புல்லாஹ் M.A அவர்களும் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக் ,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் மற்றும் இன்னும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்\nஇந்த வருடம் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை மற்றும் 5ம்தர புலமை பரிசில் பரீட்சைகளில் சித்தி அடைந்த மாணவர்கள் அவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்களும் மற்றும் ஊரில் சமூக சேவைகள் ஊர் நலன்புரி விடயங்களில் ஈடுபடுபவர்களும் இந்நிகழ்வில் கௌரவமளிக்க பட்டனர்\nமேலும் இந்நிகழ்வில் காங்கேயனோடையை சேர்ந்த கணிசமான பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது\nவாசகர் கருத்துக்கள் Cancel reply\nஅல் அக்ஸா மகா வித்தியாலயம்\nஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்மா பள்ளிவாயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/page/3/", "date_download": "2018-08-16T05:51:25Z", "digest": "sha1:AGMETQOBWAVOBPGVMLTOXM3EO4TOTCMX", "length": 6568, "nlines": 140, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - Page 3 of 4 - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome விமர்சனம் Page 3\nதமிழ் படம் 2 திரைவிமர்சனம்.\nவாக்காளர் அட்டைக்கே இந்த கதினா.. அப்போ ஆதார் அட்டையோட கதி என்ன..\nஹெச்.ராஜா-விடம் தைரியமாக பாடகி சின்மயி கேட்ட அந்த கேள்வி என்ன தெரியுமா..\nவிஜய்யை அந்த இடத்தில் ஜாக்கி ஜான் போல் பார்த்தார்கள் \nதவறு செய்தவர்களுக்குத் தான் வலிக்கும் – தமிழிசையின் ட்வீட்டுக்கு கார்த்திக் நரேன் பதிலடி\nமெர்சல்’ விவகாரத்தில் மோடியை நேரடியாக விலாசும் ராகுல் காந்தி\nஹரஹர மஹாதேவகி திரை விமர்சனம்\nஃபேஸ்புக், கூகுள், இஸ்ரோ, விஜய் டி.விக்கு சிலந்தியின் சவால்\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்��� வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta", "date_download": "2018-08-16T05:49:27Z", "digest": "sha1:VG5WRMYBSRXHP674ONOMGCO2TYHRUY2T", "length": 36889, "nlines": 371, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - முதற்பக்கம்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n“தேசிய கணக்காய்வு” சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது\n“தேசிய கணக்காய்வு” எனும் சட்டமூலம் இன்று (ஜூலை 05) பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.\nபுதிய பிரதி சபாநாயகர் கௌரவ ஆனந்த குமாரசிறி\nபாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் 2018 ஜூன் ம���தம் 05ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\n“பாராளுமன்ற நடப்பு” தற்போது சமகால உரைபெயர்ப்புடன்\nபாராளுமன்ற இணையத்தளம் மற்றும் கையடக்க பயன்பாட்டின் ஊடாக “பாராளுமன்ற நடப்பு” பார்க்கும் போது அல்லது கேட்கும் போது பாராளுமன்ற உரையின் சமகால உரைபெயர்ப்பினை கேட்கக்கூடிய வசதியளிக்கப்பட்டுள்ளது.\n8வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்தல்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (மே 08) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “நடத்தைக் கோவை” 2018 மார்ச் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படுகின்றது.\n“தேசிய கணக்காய்வு” சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது\n“தேசிய கணக்காய்வு” எனும் சட்டமூலம் இன்று (ஜூலை 05) பாராளுமன்றத்தினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.\nபுதிய பிரதி சபாநாயகர் கௌரவ ஆனந்த குமாரசிறி\nபாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் 2018 ஜூன் மாதம் 05ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.\n“பாராளுமன்ற நடப்பு” தற்போது சமகால உரைபெயர்ப்புடன்\nபாராளுமன்ற இணையத்தளம் மற்றும் கையடக்க பயன்பாட்டின் ஊடாக “பாராளுமன்ற நடப்பு” பார்க்கும் போது அல்லது கேட்கும் போது பாராளுமன்ற உரையின் சமகால உரைபெயர்ப்பினை கேட்கக்கூடிய வசதியளிக்கப்பட்டுள்ளது.\n8வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஆரம்பித்தல்\nஎட்டாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடர் இன்று (மே 08) வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான “நடத்தைக் கோவை” 2018 மார்ச் 07 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்டதுடன், 2018 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படுத்தப்படுகின்றது.\nஇலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றக்...\n“BestWeb.lk” போட்டியின் போது Parliament.lk க்கு மூன்று விருதுகள்\nநீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்குகளை அடைந்து...\nஇலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றக் குழுவின் முதலாவது பிராந்திய மகாநாடு\nஇலங்கையின் தேசிய மற்றும் சமய சகவாழ்வுக்கான பாராளுமன்றக் குழுவின் முதலாவது பிராந்திய மகாநாடு கௌரவ சபாநாயகரின் தலைமையில் அதிசங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள், துணை மகாநாயக்க தேரர்கள்மற்றும் அனைத்துச் சமயங்களையும் சேர்ந்த அதி வணக்கத்திற்குரிய மதகுருமார்கள், பாராளுமன்றத்தின் அனைத்துக் கட்சிகளையும் பிதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் பிரமுகர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் 2018 ஓகத்து மாதம் 06 ஆந் திகதி முற்பகல் 9.30 மணி தொடக்கம் பிற்பகல் 2.30 மணி வரை கண்டி மகாவலி றீச் ஹோட்டலில்...\n2018-07-31 இலங்கையின் தேசிய மற்றும் சமய...\n2018-07-05 “தேசிய கணக்காய்வு” சட்டமூலம்...\n2018 ஆகஸ்ட் 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nகௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.சபாநாயகரின் அறிவித்தல்கள் ‘A’ : 2018.08.09 ஆம் திகதியன்று “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தம்)” தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குழுநிலையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை‘B’ : எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான தீர்ப்பு‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்பத்திரங்கள் சமர்ப்பித்தல் (i) 2016 ஆம் ஆண்டுக்கான நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் (ஒம்புட்ஸ்மன்) வருடாந்த அறிக்கை(ii) 2015...\n2018-08-10 2018 ஆகஸ்ட் 10ஆந் திகதியின் சபை...\n2018-08-09 2018 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை...\n2018-08-08 2018 ஆகஸ்ட் 08ஆந் திகதியின் சபை...\n2018-08-07 2018 ஆகஸ்ட் 07ஆந் திகதியின் சபை...\n2018-07-20 2018 ஜுலை 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nஇவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச் மாத இரண்டாம் அமர்வு வாரம்)\n19 மே 2015இத்தினத்திற்கு திட்டமிடப்பட்ட “குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் கட்டளை” விவாதத்திற்கு...\n2015-05-25 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...\n2015-03-24 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (மார்ச்...\n2015-02-13 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜன 29 -...\n2015-01-23 இவ்வாரம் பாராளுமன்றத்தில் (ஜனவரி...\nபாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால் நடாத்தப்படும் கொள்கை உரையாடல்களின் ஐந்தாவது தொடர்\nசர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்கா நாடுகள் முகவர் நிறுவனம் (USAID) இன் ஜனநாயக ஆட்சி மற்றும் பொறுப்புத்திறன் திட்டத்தை பலப்படுத்துதல் செயற்றிட்டத்தின் அனுசரணையுடன் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் கொள்கை பற்றிய தொடர்ச்சியான கலந்துரையாடல்களை நடத்துவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதன் இரண்டாம் அமர்வு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சரும் ஒன்றியத்தின் தவிசாளருமான கெளரவ (திருமதி) சந்திராணி பண்டார அவர்களின் தலைமையில் 2018 ஜுலை மாதம் 19 ஆம் வியாழக்கிழமை மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 1.30 மணி வரை...\n2018-07-19 பாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால்...\n2018-06-29 இலங்கையில் சமூக மற்றும் சமய...\n2018-06-04 பாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால்...\n2018-05-09 பாராளுமன்ற மகளிர் ஒன்றியத்தினால்...\n2018 ஆகஸ்ட் 08ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை\n2018 ஆகஸ்ட் 07ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை\n2018 ஜூலை 20ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை\n2018 ஜூலை 19ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை\n2018 ஜூலை 18ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை\n2018 ஜூலை 17ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை\n2018 ஜூலை 06ஆம் திகதியிலான ஹன்சாட் அறிக்கை\nஅனைத்து ஹன்சாட் அறிக்கைகளையும் பெறுக\n2018 ஆகஸ்ட் 10 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 09 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 08 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஆகஸ்ட் 07 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஜூலை 20 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\n2018 ஜூலை 19 ஆம் திகதியிலான ஒழுங்குப் பத்திரம்\nஅனைத்து ஒழுங்குப் பத்திரங்களையும் பெறுக\n2018.08.10 திகதியிலான 1(7) ஆம் இலக்க அனுபந்தம்\n2018.07.20 திகதியிலான 1(6) ஆம் இலக்க அனுபந்தம்\n2018.07.06 திகதியிலான 1(5) ஆம் இலக்க அனுபந்தம்\n2018.06.22 திகதியிலான 1(4) ஆம் இலக்க அனுபந்தம்\n2018.06.08 திகதியிலான 1(3) ஆம் இலக்க அனுபந்தம்\n2018.05.25 திகதியிலான 1(2) ஆம் இலக்க அனுபந்தம்\n8வது பாராளுமன்றத்தின் 2வது கூட்டத்தொடரின் 1ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2018.04.06 திகதியிலான 9ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2017.12.11 திகதியிலான 8ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2017.08.11 திகதியிலான 7ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2017.04.21 திகதியிலான 6ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\n2016.12.10 திகதியிலான 5ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகம்\nஅனைத்து ஒழுங்குப் புத்தகங்களையும் பெறுக\nஅரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் முதலாவது அற��க்கை (8வது பாராளுமன்றம், 2வது கூட்டத்தொடர்)\n2018.04.03 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை\nஅரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ஐந்தாவது அறிக்கை\n2018.03.07 அன்று சமர்ப்பிக்கப்பட்ட நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவின் அறிக்கை\n2018.02.21 அன்று சமர்ப்பிக்கப்பட்ட போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை\n2017.12.09 அன்று சமர்ப்பிக்கப்பட்ட வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை\nஅனைத்து குழு அறிக்கைகளையும் பெறுக\n2018-08-10 ஆம் திகதியில் சபை நடவடிக்கைமுறை மு.ப. 10:00 - பி.ப. 03:12\n2018-08-09 ஆம் திகதியில் சபை நடவடிக்கைமுறை மு.ப. 10:00 - பி.ப. 05:37\n2018-08-08 ஆம் திகதியில் சபை நடவடிக்கைமுறை பி.ப. 01:00 - பி.ப. 03:06\n2018-08-07 ஆம் திகதியில் சபை நடவடிக்கைமுறை பி.ப. 01:00 - பி.ப. 06:35\n2018-07-20 ஆம் திகதியில் சபை நடவடிக்கைமுறை மு.ப. 10:00 - பி.ப. 06:45\nஆம் திகதியில் சபை நடவடிக்கைமுறை\nதற்போதைக்குநடப்பு இணைய ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் எவையும் இல்லை\n2018-08-10 பத்ம உதயசாந்த குணசேகர அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-10 துஷார இந்துனில் அமரசேன அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-10 இந்திக அநுருத்த ஹேரத் அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-10 டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-10 உதய பிரபாத் கம்மன்பில அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-23 இம்ரான் மஹ்ரூப் அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-23 சமிந்த விஜேசிறி அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-23 ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-23 அசோக்க பிரியந்த அவர்களினால் கேட்கப்பட்ட வினா\n2018-08-23 உதய பிரபாத் கம்மன்பில அவர்களினால் கேட்கப்பட்ட வினா\nபாராளுமன்ற சபாகூடத்தின் தோற்றத்தை 360° கோணங்களில்..பார்க்க\nஇலங்கைப் பாராளுமன்றத்தின் விவரணக் காட்சியைப் பார்க்க..பார்க்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் ச��்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/48949-india-vs-essex-kohli-dinesh-karthik-hit-fifties.html", "date_download": "2018-08-16T05:55:15Z", "digest": "sha1:SGRTYMURJJAKISXJ7SUIFCXQQMX73QTE", "length": 11749, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சதத்தை நோக்கி தினேஷ் கார்த்திக்: மீண்டது இந்திய அணி! | India vs Essex: Kohli, Dinesh Karthik hit fifties", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nசதத்தை நோக்கி தினேஷ் கார்த்திக்: மீண்டது இந்திய அணி\nஇங்கிலாந்தின் எஸ்ஸெக்ஸ் அணியுடனான போட்டியில் விராத் கோலி, தினேஷ் கார்த்திக் ஆட்டத்தால் இந்திய அணி மீண்டது.\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றியது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி தொடங்குகிறது.\nஇதற்காக இந்திய கிரிக்கெட் அணி தீவிரப் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதில் ஒரு கட்டமாக எஸ்ஸெக்ஸ் கவுண்டி அணியுடனான நான்கு நாள் போட்டி நேற்றுத் தொடங்கியது. இது அங்கீகாரமற்ற போட்டி என்பதால் இந்திய அணியில் 18 வீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி, இந்திய அணி திணறியது\nமுதல் ஓவரிலேயே இந்திய அணி, தவானின் விக்கெட்டை பறிகொடுத்தது. முதல் பந்திலே அவுட் ஆனார் அவர். ஆட்டத்தின் 3வது ஓவரில் புஜாரா ஒரு ரன்னில் நடையைக் கட்ட, இந்திய அணி 5 ரன்களை எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.\nபின்னர் முரளி விஜய்யுடன், ரஹானே சேர்ந்தார். இருவரும் இந்திய அணியை சரிவி��் இருந்து மீட்கப் போராடினர். ஆனால், இந்தப் போராட்டமும் சிறிது நேரம்தான் நீடித்தது. 17(47) ரன் எடுத்த நிலையில், ரஹானே ஆட்டமிழந்தார். அடுத்து\nமுரளி விஜய்யுடன் கேப்டன் விராத் கோலி இணைந்தார். கோலியின் ஆட்டத்தால் இந்திய அணியின் ஸ்கோர் சீரான வேகத்தில் உயர்ந்தது. 28 ஓவர்களில் இந்திய அணி 100 ரன்களை எட்டியது. நிதானமாக ஆடி வந்த முரளி விஜய் 53 ரன்கள் எடுத்த நிலையில் வால்டர் பந்துவீச்சில் போல்டானார்.\nஅடுத்து கோலியுடன் இணைந்தார் கே.எல்.ராகுல். இவரும் சிறப்பாக ஆடினர். கோலி 68 ரன்னில் வால்டர் பந்து வீச்சில் சோப்ராவிடமும் ராகுல் 58 ரன்னில் நிஜார் பந்துவீச்சில் டிக்சனிடமும் கேட்ச் கொடுத்து அவுட் ஆயினர். அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் 82 ரன்களுடனும் ஹர்திக் பாண்ட்யா 33 ரன்களுடன் ஆடி வருகின்றனர். இவர்கள் ஆட்டத்தால் சரிவில் இருந்து இந்திய அணி மீண்டது. தினேஷ் கார்த்திக் இன்றைய ஆட்டத்தில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்துள்ளது.\nஇரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.\nதிருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்\nசெவ்வாய் கிரகத்தில் ஏரி : தரைக்கு கீழ் வாழும் உயிரினங்கள் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nமோசமான ரெக்கார்டை மாற்றுவாரா கோலி ..\nஅனுஷ்கா சார்மாவுக்கும் டீமுக்கும் என்ன சம்பந்தம் \n“நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி\n தேர்வாக இருக்கும் ரிஷப் பந்த்\n“சின்னபுள்ளைங்களோட விளையாடுகிற மாதிரி இருக்கு” - இங்கிலாந்து முன்னாள் கேப்டன்\nலார்ட்ஸ் மைதானத்தில் தமிழக வீரர்கள் எப்படி\n விராத் அப்செட், ரூட் பாராட்டு\nபிராட், ஆண்டர்சன் வேகத்தில் வீழ்ந்த கோலி டீம் - இங். இன்னிங்ஸ் வெற்றி\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மா���ாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பதியில் 4 தமிழர்கள் கைது : வானத்தில் சுட்டுப்பிடித்த ஆந்திர போலீஸ்\nசெவ்வாய் கிரகத்தில் ஏரி : தரைக்கு கீழ் வாழும் உயிரினங்கள் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/karka-kasadara/20451-karkka-kasadara-12-03-2018.html", "date_download": "2018-08-16T05:55:10Z", "digest": "sha1:UL6GIV4UMXO457QRONI3RU4727MQD6RX", "length": 4176, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்க கசடற - 12/03/2018 | Karkka Kasadara - 12/03/2018", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/sarvadesa-seithigal/21462-sarvadesa-seithigal-29-06-2018.html", "date_download": "2018-08-16T05:55:06Z", "digest": "sha1:WSIT4LAUQR2EPHGXWAWVA4XUNY2V3TA7", "length": 4380, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சர்வதேச செய்திகள் - 29/06/2018 | Sarvadesa Seithigal - 29/06/2018", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநித��க்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nசர்வதேச செய்திகள் - 29/06/2018\nசர்வதேச செய்திகள் - 29/06/2018\nசர்வதேச செய்திகள் - 14/08/2018\nசர்வதேச செய்திகள் - 13/08/2018\nசர்வதேச செய்திகள் - 11/08/2018\nசர்வதேச செய்திகள் - 10/08/2018\nசர்வதேச செய்திகள் - 09/08/2018\nசர்வதேச செய்திகள் - 04/08/2018\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kankeyanodaiinfo.wordpress.com/2012/12/18/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4/", "date_download": "2018-08-16T05:50:31Z", "digest": "sha1:XG26RAVUNKZZL5Y3J3DG67CSSETXGOMX", "length": 5325, "nlines": 96, "source_domain": "kankeyanodaiinfo.wordpress.com", "title": "காணாமல் போன மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை | காங்கேயனோடை இன்போ", "raw_content": "\nகாத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nகாணாமல் போன மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை\nகாங்கேயனோடை வாவியில் திங்கட்கிழமை (17.12.2012) மாலை மீன்பிடித்துக்கொண்டிருந்த இரண்டு மீனவர்கள் வாவியில் வைத்து காணாமல் போய உள்ளனர்\nகாங்கேயனோடை 13 வட்டாரத்தை சேர்ந்த எஸ்.எச்.சறூக் (42) மற்றும் ஏ.பி.றபாய்தீன் (34) ஆகிய இரண்டு மீனவர்களும் ஒரு தோணியில் காங்கேயனோடை வாவியில் திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வாவியில் வீசிய பலத்த காற்றினால் தோணி கவிழ்ந்துள்ளது இதனால் இம் மீனவர்கள் இருவரும் காணாமல் போயுள்ளதாக அவர் கூறினார்.\nஒரே குடும்பத்தை சேர்ந்த மச்சான் மற்��ும் மச்சினன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போனவர்கள் எனவும் தெரியவருகின்றது.\nஇவர்களை தேடும் நடவடிக்கையில் அப்பிரதேச மீனவர்கள் ஈடுபட்டு வருவதுடன் கடற்படையினருக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் மதீன் மேலும் தெரிவித்தனார்.\nதோணி கவிழும் போது எங்களை காப்பாற்றுங்கள் என்று சப்தம் கேட்டதாகவும் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் காத்தான்குடி பொலிசார் மேலும் தெரிவித்தனர்.\nவாசகர் கருத்துக்கள் Cancel reply\nஅல் அக்ஸா மகா வித்தியாலயம்\nஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்மா பள்ளிவாயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:10:59Z", "digest": "sha1:CUTX5SIZXGK3HZBU6RH2TATMTOWG4G5K", "length": 8129, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "விளம்பரத்தில் பெண்களுக்கு அவமரியாதை: பதாகையை அகற்ற உத்தரவு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி: எட்டு பேர் கைது\nகேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய அரசிடம் உதவி (2ஆம் இணைப்பு)\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nவிளம்பரத்தில் பெண்களுக்கு அவமரியாதை: பதாகையை அகற்ற உத்தரவு\nவிளம்பரத்தில் பெண்களுக்கு அவமரியாதை: பதாகையை அகற்ற உத்தரவு\nராஜகிரியவில், பெண்களை அவமரியாதைப்படுத்தும் வகையில் பொருத்தப்பட்டுள்ள பதாகையை அகற்றுமாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.\nஇந்த விளம்பரம் குறித்து பிரதியமைச்சர் தனது டுவிட்டரில், பெண்களை அவமதிக்கும் இதுபோன்ற விளம்பரங்களை கோட்டையில் அனுமதிக்க மாட்டேன். இந்த விளம்பரப் பதாகையை அகற்றுமாறு நகர சபையிடம் கோரியுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.\nபிரபல உடற்பயிற்சிக் கூடத்தின் குறித்த விளம்பரப் பதாகையில், பீப்பாய் ஒன்றின் படம் பொறிக்கப்பட்டுள்ளதுடன், ‘இது பெண்களுக்குரிய தோற்றம் அ��்ல’ என்ற வாசகமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநாட்டின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடி – ஹர்ஷ டி சில்வா\nநாட்டின் உயர் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை ஊழல் மோசடி ஒட்டிக்கொண்டிருப்பதாக தேசிய கொள்கைகள் மற்ற\nவவுனியா நகரபிதாவிடம் மன்னிப்பு கோரிய சிறைக்காவலர்கள்\nதன்னை அவமரியாதை செய்த சிறைக்காவலர் இன்று (திங்கட்கிழமை) வவுனியா பொலிஸ் நிலையத்தில் பொலிஸ்நிலைய பொறுப\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டுக் கடன் அதிகரிக்காது: ஹர்ஷ டி சில்வா\nரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதனால் வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன்தொகை அதிகரிக்கும் என வெளிவர\nஎதிரணியின் சோகத்தை வெளிக்காட்டிய அமைச்சர்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் தற்பொது நாடாளுமன்றில் ந\nசமூக வலைத்தளங்கள் மீதான தடை இன்று நீக்கம் : ஹர்ஷ டி சில்வா\nபேஸ்புக், வைபர், வட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள தற்காலிகத் தடை இன்று (சனி\nமட்டக்களப்பு சமுர்த்தி திணைக்களத்தில் பாரிய நிதி மோசடி: எட்டு பேர் கைது\nகேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய அரசிடம் உதவி (2ஆம் இணைப்பு)\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-movie-reviews/maniyar-kudumbam-movie-review-149.html", "date_download": "2018-08-16T06:54:16Z", "digest": "sha1:MOLXYJL5G2EPTX5YDAUNFJCSE62VWY5T", "length": 11433, "nlines": 90, "source_domain": "cinemainbox.com", "title": "Maniyar Kudumbam Movie Review", "raw_content": "\nHome / Movie Review List / ‘மணியார் குடும்பம்’ விமர்சனம்\nதனது மகன் உமாபதி ராமைய்யாவை ஹீரோவாக வைத்து தம்பி ராமைய்யா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியதோடு, பாடல்கள் ���ழுதி இசையும் அமைத்திருக்கும் ‘மணியார் குடும்பம்’ எப்படி என்பதை பார்ப்போம்.\nஊரிலே பெரிய பணக்கார குடும்பமாக இருந்தாலும், தனது தந்தையின் ஊதாரித்தனத்தால் சொத்துக்களை இழக்கும் தம்பி ராமைய்யா, தனது தந்தையை போலவே வேலைக்கு போகாமல் வீட்டில் இருப்பதை விற்று சாப்பிட்டு வர, அவரது மகன் உமாபதியும் அவரைப் போலவே ஊதாரியாகவே சுற்றி வருவதோடு, தனது அத்தை மகளான ஹீரோயின் மிருதுல்லாவை காதலித்தும் வருகிறார். சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் மிருதுல்லா கை நிறைய சம்பளம் வாங்கினாலும், வெட்டி ஆபிசராக இருக்கும் உமாபதியை காதலிப்பதோடு, அவருக்கு அவ்வபோது பண உதவியும் செய்கிறார்.\nமிருதுல்லாவை உமாபதிக்கு தம்பி ராமையா பெண் கேட்க, அவரது அப்பாவான ஜெயப்பிரகாஷ், தம்பி ராமைய்யாவின் ஊதாரித்தனத்தை சுட்டிக்காட்டி பெண் கொடுக்க மறுப்பதோடு, அவமானப்படுத்தி விடுகிறார். இதனால் எப்படியாவது பணம் சம்பாதித்து காதலியை கரம் பிடிக்க வேண்டும் என்று உமாபதி நினைக்க, அதற்கான யோசனையை அவரது காதலியே அவருக்கு சொல்கிறார்.\nஅதன்படி, காற்றாலை தொழிற்சாலையை நிறுவ முடிவு செய்யும் உமாபதி, அதற்கு தேவைப்படும் பணத்தை கிரவுட் பண்டிங் என்ற முறையில், தனது ஊர் மக்களிடம் இருந்து ஆளுக்கு ரூ.10 ஆயிரம் என்ற விதத்தில் ரூ.1 கோடியை திரட்டுகிறார். அந்த பணத்தை வங்கியில் செலுத்த செல்லும் போது, அவரிடம் இருந்து பணம் திருடப்பட்டு விடுகிறது. பணம் பறிபோன விஷயம் தெரிந்ததும் ஊர் மக்கள் உமாபதியின் குடும்பத்தை வீட்டுக்குள் வைத்து பூட்டி விடுகிறார்கள். பணத்தோடு வந்தால் தான் குடும்பத்தை விடுவோம் என்று கூற, தனது ஒரு கோடி ரூபாயை தேடி செல்லும் உமாபதி, அதை மீட்டாரா இல்லையா, அந்த பணத்தை திருடியது யார், என்பது தான் ‘மணியார் குடும்பம்’ படத்தின் மீதிக்கதை.\nகாதல், செண்டிமெண்ட், சஸ்பென்ஸ், ஆக்‌ஷன், காமெடி என அனைத்தையும் அளவாக சேர்த்து முழு கமர்ஷியல் படமாக இப்படத்தை தம்பி ராமைய்யா கொடுத்திருக்கிறார்.\nஹீரோ உமாபதி ஆக்‌ஷன், நடனம் என்று ஹீரோவுக்கு தேவையான அத்தனை அம்சங்களிலும் ஜொலிப்பதோடு தனது நடிப்பிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். கமர்ஷியல் படங்களில் ஹீரோயின்கள் எதற்கு தேவைப்படுவார்களோ, அதற்கு தான் மிருதுலா முரளியும் தேவைப்பட்டிருக்கிறார். மற்றபடி அவரை பற்���ி சொல்ல பெருஷா ஒன்னும் இல்லை.\nஉமாபதி ஹீரோ என்றால் தம்பி ராமைய்யா இன்னொரு ஹீரோவைப் போல படத்தில் வலம் வருவதோடு, நீளமான காட்சிகளில் நடித்து, தான் தேசிய விருது வாங்கிய நடிகர் என்பதை நமக்கு நினைவு படுத்துகிறார். பவன், மொட்டை ராஜேந்திரன், விவேக் பிரசன்னா, ஜெயபிரகாஷ் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் தங்களது பணியை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.\nதம்பி ராமைய்யா இயக்குநர் பணியுடன் இசை பணியையும் சேர்த்து செய்திருக்கிறார். பரவாயில்ல, பாடல்களில் ஆட்டம் போட வைத்துவிடுகிறார். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும் ஓகே தான்.\nதனது மகனை ஹீரோவாக வைத்து படம் எடுத்தாலும் அவருக்கான படமாக அல்லாமல் அவரை கதைக்கான நாயகனாகவே தம்பி ராமைய்யா காட்டியுள்ளார். புதுஷா எதையும் செய்ய முயற்சிக்காமல், பழசாக இருந்தாலும் அதை பக்குவமாக கையாண்டிருக்கும் இயக்குநர் தம்பி ராமைய்யா, அனைத்து தரப்பினருக்குமான பொழுதுபோக்கு படமாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்ப கவனமாக இருந்திருக்கிறார்.\nபடத்தில் காமெடியை திணிக்காமல் கதையுடன் ஒட்டி வருவது போல அமைத்திருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல், எதற்கும் கவலைப்படாமல் ரொம்ப வெகுளித்தனமாக இருக்கும் தம்பி ராமைய்யாவின் கதாபாத்திரமும் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால், சில இடங்களில் கொஞ்சம் ஓவர் டோசாக இருக்கும் அந்த கதாபாத்திரம், சில இடங்களில் நமக்கு காதில் பூவும் சுத்துகிறது.\nகுத்து பாட்டு, காதல் பாட்டு, கிளைமாக்ஸுக்கு முன்பாக ஒரு பாஸ்ட் பீட் பாட்டு, இரண்டு சண்டைக்காட்சிகள், சில காமெடி காட்சிகள், சில செண்டிமெண்ட் என்று பழைய சினிமா பாணியை கையாண்டிருந்தாலும், திரைக்கதையை சிதைக்காமல், தான் சொல்ல வந்ததை இயக்குநர் தம்பி ராமைய்யா கமர்ஷியலாக சொல்லியிருக்கிறார்.\nமொத்தத்தில், ‘மணியார் குடும்பம்’ குடும்பத்தோடு பார்க்கும் ஒரு நியாயமான கமர்ஷியல் படமாக இருக்கிறது.\n’பியார் பிரேமா காதல்’ விமர்சனம்\n‘காட்டுப்பய சார் இந்த காளி’ விமர்சனம்\n’எங்க காட்டுல மழை’ விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.com/2017/02/blog-post.html", "date_download": "2018-08-16T06:10:02Z", "digest": "sha1:FIGAHXNIXHGQ2K5JOQR7CCU2ZBFR2H5N", "length": 7634, "nlines": 74, "source_domain": "naanoruindian.blogspot.com", "title": "நான் இந்தியன்: காணவில்லை - கண்டுபிடித்தால் வெகுமதி ....", "raw_content": "\nகாணவில்லை - கண்டுபிடித்தால் வெகுமதி ....\nநவம்பர் 28 , 2016 முதல் தேடப்பட்ட கருப்புப்பணம் இன்னும் காணவில்லை. தமிழ்நாட்டு அரசியல் என்னும் சாக்கடையில் காணாமல் போயிருக்கும் என்று அஞ்சப்படுகிறது.\nகாந்தி என்ற தாத்தா அழகாக சிரிப்பார்....\nபணம் முழுவதும் கருப்புகலராக இருக்கும் என்று நம்பப்படுகிறது....\nகண்டவர்கள் தகவல் தெரிவிக்கும்படி கருப்புபணத்தை வலைவீசி பிடிக்கும் சங்கம் கேட்டுக்கொள்ளுகிறது.....\nநாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nகாணவில்லை - கண்டுபிடித்தால் வெகுமதி ....\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறி���்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/tag/cpim-tamilnadu/", "date_download": "2018-08-16T06:58:07Z", "digest": "sha1:2XWJW3NCZGYEP3SI3CP2UNHFWNZXGA3Y", "length": 21995, "nlines": 226, "source_domain": "tncpim.org", "title": "cpim tamilnadu – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nசிபிஐ(எம்) மாநிலக்குழுக் கூட்டத் தீர்மானங்கள் – அக். 12-13, 2015\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் இன்று (12.10.15) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இன்றையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1: சிவகங்கை சிறுமி வல்லுறவு வழக்கு : சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக சிவகங்கையைச் சேர்ந்த 17 வயது ...\nஅரசியல் நடைமுறை உத்தி குறித்த ஆய்வு அறிக்கை: 21ஆவது கட்சிக் காங்கிரசில் நிறைவேற்றப்பட்டது\nமக்களவைத் தேர்தல் குறித்து ஜூன் 2014 இல் ஆய்வு செய்த மத்தியக்குழு, கட்சி சில காலமாக முன்னேற்றம் காண இயலவில்லை. என்றும் இது கட்சிக்கு கிடைத்துள்ள மோசமான தேர்தல் முடிவுகளில் பிரதிபலிக்கின்றது என்றும் முடிவுக்கு வந்தது. எனவே நான்கு முக்கிய நடவடிக்கைகளை எடுக்கத் தீர்மானித்தது.\nசெயற்குழுக் கூட்டத் தீர்மானம் (4.4.15)\n4.4.2015 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (4.4.2015) சென்னையில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு: தீர்மானம் – 1 மத்திய பாஜக அரசு அனைத்து எதிர்க்கட்சிகள், விவசாய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்புகளை மீறி நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2015-ஐ நிறைவேற்றுவதில் பிடிவாதமாக ...\nநிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஏப்ரல் 3 அன்று 5 ஆயிரம் கையெழுத்துக்கள்\nமத்தியில் உள்ள மோடி அரசு, அவசர சட்டத்தின் மூலம் விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை எதிர்த்து விருதுநகர் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டனர். விவசாயிகளுக்கு விரோதமான நிலம் கையகப்படுத்தும் மசோதவை கண்டித்து தமிழகம் முழுவதும், அனைத்து விவசாயிகள் சங்கமும் இணைந்து 5 கோடி கையெழுத்து வாங்க திட்டமிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் வெள்ளியன்று கையெழுத்து இயக்கம் துவங்கியது. இதில் ஒரே நாளில் 5 ஆயிரம் பேர் கையெழுத்திட்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் ...\nமாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)\n17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன் வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...\n21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டம்: தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் உரை\nபிப். 19 ஆம் தேதி நடைபெற்ற சிபிஐ(எம்) 21ஆவது மாநில மாநாட்டு பொதுக்கூட்டத்தில் தோழர் கே.பாலகி��ுஷ்ணன் அவர்களின் உரை;\nசிபிஐ(எம்) 21வது மாநில மாநாடு: தோழர் பிரகாஷ் காரத் உரை part1\nநேரடி ஒளிபரப்பு – 21வது மாநில மாநாடு துவக்க நிகழ்ச்சி\nசிபிஐ(எம்) தமிழ்நாடு மாநில குழுவின் 21வது மாநாடு சென்னையில் 16-19 ஆம் ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 16.2.15 காலை 10.30 மணிக்கு நடைபெறும் துவக்க நிகழ்வின் நேரலை.\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த தமிழ் மாத இதழின் 25வது ஆண்டு நிறைவு விழா\nமார்க்சிஸ்ட் தத்துவார்த்த தமிழ் மாத இதழின் 25வது ஆண்டு நிறைவு விழா 20.08.2014 அன்று நடைபெற்றது. அதில் சிபிஐ(எம்) பொதுச் செயலாளர் தோழர் பிரகாஷ் காரத் ஆற்றிய உரை.\n‘தமிழகத்தில் இடதுசாரி மாற்று’ எனும் தலைப்பில் திங்களன்று (பிப்.2) சென்னையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி ஆற்றிய உரை.\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_739.html", "date_download": "2018-08-16T05:57:23Z", "digest": "sha1:7BFOFOV5PMVPIDSQWLTMH5XSAWPD2PIZ", "length": 51461, "nlines": 158, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம்களை மிதிக்க நினைப்பது ஏன்..? முல்லைத்தீவில் றிஷாட் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம்களை மிதிக்க நினைப்பது ஏன்..\nவடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும் தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரம��ன அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.\nமுல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவது,\nமுல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து யுத்தத்தினால் வெளியேறிய சகோதர தமிழ்த் மக்களை மீள் குடியேற்றச் செய்வதிலும் இந்தப் பிரதேசத்தில் உடைந்து போய்க்கிடந்த, அழிந்து போயிருந்த அத்தனை கட்டங்களையும் மீளக்கட்டியெழுப்பி தமிழ் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி நிம்மதியாக வாழ வேண்டுமென்பதில் முழுமூச்சுடன் உழைத்திருக்கின்றேன். இங்குள்ள கட்டடங்களும் குளங்களும் அபிவிருததிப் பணிகளும் இதற்குத் சான்றுகளாகும். வரலாறு ஒன்று எழுதப்படுகின்ற போது இந்த யதாரத்தம் பதியப்படுமென்பதிலும் எனக்கு நம்பிக்கையுள்ளது. ஆனால் சிலர் யதார்த்தங்களை மறந்து பேசுகிறார்கள், பொய்யை உண்மையாக்குகிறார்கள். உண்மையைப் பொய்யாக்குகின்றார்கள் மனிதாபிமானத்தையும் மனச்சாட்சியையும் அடகு வைத்து அரசியல் நடத்துகின்றார்கள்.\nதமிழர்களுக்கு அதியுச்ச அதிகாரம் வேண்டுமென கோருபவர்கள், சமஷ்டிதான் தீர்வு என வலியுறுத்துபவர்கள,; வடக்கும் கிழக்கும் இணைய வேண்டுமென விடாப்பிடியாக நிற்பவர்கள் இங்கு வாழ்ந்த சகோதர முஸ்லிம்களை எட்டி உதைக்கின்றார்கள். இவ்வாறு செய்வற்கு அவர்களுக்கு 'வெட்கம் இல்லையா' எனப் பகிரங்கமாகக் கேட்க விரும்புகின்றேன். ஆயுததாரிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து துரத்திய போது பேசாமடந்தகளாகவும் மௌனிகளாகவும் வாய்மூடி இருந்த நீங்கள், அவர்களின் தியாகத்தினால் இன்று அரசியல் செய்யும் நீங்கள், புலிகள் செய்தது தவறு என்று அவர்கள் இல்லாத போது இப்போது கூறும் நீங்கள,; முஸ்லிம்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பி வரும்போது விரட்டுகின்றீர்களே. துரத்தப்பட்ட மக்களை அரவணைப்பதற்குப் பதிலாக கொடுமைப்படுத்துகின்றீர்களே.\nபுலிகள் செய்த தவறை நாங்கள் மறக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டீர்கள். இந்த 25 வருட காலமாக துரத்தப்பட்ட மக்கள் தென்னிலங்கையிலிருந்த போது உங்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலோ உங்களது உரிமைகளை நசுக்கும் வகையிலோ எப்போதாவது நடந்திருக்கிறார்களா அவர்கள் அகதியாக வாழ்ந்த போதும் உங்கள் மீது அன்புதான் பாராட்டினார்கள். 'முல்லைத்தீவுக்கு றிஷாட் என்ன செய்தார் அவர்கள் அகதியாக வாழ்ந்த போதும் உங்கள் மீது அன்புதான் பாராட்டினார்கள். 'முல்லைத்தீவுக்கு றிஷாட் என்ன செய்தார்' என்று ஆர்ப்பாட்டங்களில் கேட்டுக்கொண்டிராமல் உங்கள் மனச்சாட்சியிடம் கேளுங்கள். என்னுடன் இணைந்து பணியாற்றிய, மக்கள் ஆணை பெற்ற மனிநேயம் கொண்ட சிலரிடம் சென்று கேட்டுப்பாருங்கள்.\nஇனவாதத்தையே உங்கள் மூலதனமாகக்கொண்டு உங்கள் அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ள நினைக்கும் உங்களைப் போன்றவர்கள் இவ்வாறான பிரச்சினைகளை தீர்க்கவிடாது, பிச்சைக்காரனின் புண்போல அதனை வைத்திருக்க வேண்டுமென்று எண்ணுகின்றீர்கள். உங்களது பிள்ளைகளும் குடும்பங்களும் லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நிம்மதியாக வாழ வேண்டும.; இங்குள்ள தமிழர்களும் சிங்களவர்களும், தமிழர்களும் முஸ்லிம்களும் ஒருவரோடு ஒருவர் அடிபட்டு வதைபட்டுச் சாக வேண்டும். அதன் மூலமே உங்கள் அரசியல் வாழ்வு நீடிக்க முடியுமென நீங்கள் செயலாற்றுகின்றீர்கள். தேர்தல் வந்தால் எந்தத் தியாகமும் செய்யாமல் இனவாதக்கருத்துக்களால் மக்களை உசுப்பி, நடந்து முடிந்த துன்பியல் சம்பவங்களை நினைவூட்டி அரசியல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தை தயவு செய்து கைவிடுங்கள்.\nமுல்லைத்தீவுக்கு குடியேற வந்த பரம்பரை முஸ்லிம்களை 'வந்தான் வரத்தான்' எனவும், காடுபிடிக்க வந்தவர்கள் எனவும், காட்டை அழிக்க எண்ணுபவர்கள் எனவும் ஊடகங்களிடம் காட்டி மக்களை பிழையாக வழிநடத்தும் உங்கள் குரோத எண்ணங்களை தயவு செய்து கைவிடுங்கள். மனிதநேயம் கொண்ட அமரர் அன்டன் ஜெகநாதன் போன்றவர்கள் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் அதீத அக்கறை காட்டியவர்கள். எங்களை மனதார நேசித்தவர்கள். எனினும் வட மாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் நாம் எடுத்த முயற்சிகள் கைகூடாததனால், எமது எதிர் பார்ப்புக்கள் எதுவுமே நிற��வேற்றப்படாததனால் அரசாங்கததின் உதவியுடன் மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டது. இது யாருக்கும் எதிரானதல்ல. நீண்ட கால அகதிகளுக்கு விமோசனம் பெற்றுக்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த செயலணியை ஆரம்பத்திலிருந்தே இயங்க விடாமல் ஒரு சில அரசியல்வாதிகள் தடுத்தனர். அதன் உச்சக்கட்ட வெளிப்பாடே யாழ்ப்பாணத்திலிருந்து பஸ்கள் மூலம் ஆட்களை முல்லைத்தீவுக்கு கூட்டிவந்து இந்த மக்களுக்கும் எனக்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தை நடத்தியமையாகும். என்னுடைய முகம் தெரியாதவர்கள் கூட, எனது பெயரைக் கூறி கூழாமுறிப்பில் 'றிஷாட் காட்டை அழிக்கின்றார்' என்று கோஷமிட்டனர்.\nமரக்கூட்டுத்தாபனம் சில மரங்களை வெட்டி எடுத்துச் சென்றதை என் தலையில் சுமத்தி இத்தனை நாடகங்களையும் நடாத்தினர். எனவே தமிழ் முஸ்லிம் உறவை சீர்குலைப்பதற்கு இங்குள்ள இரண்டு சமூக மக்களும் துணை போக்கூடாது என்பதே எனது உருக்கமான வேண்டுகோளாகும். இவ்வாறு அமைச்சர் றிஷாட் கூறினார்.\nமகிந்த ஆட்சி காலத்தில் பகிரங்கமாக தமிழ்ர்களுக்கு எதிராக (ஜெனிவா தீர்மாணங்களை எதிர்த்து) மு.மக்கள் செய்த ஊர்வலங்கள் எத்தனை.\nமுஸ்லிம் தலைவர்களிடையே கடும் போட்டி\nயார் அதிக முஸ்லிம் நாடுகளை தமிழர்களுக்கு எதிராக திரட்டி மகிந்த விடம் நல்ல பேர் எடுப்பதென.\nஇன்னொரு மு.தலைவர் நீதிபதிக்கு எதிராகவே check வைக்க துணிந்தார்.\nஜெனிவா தீர்மாணம் முஸ்லிம்களுக்கு எதிரானது அல்லவே. ஏன் அதை எதிர்த்தீரகள்\nஅப்போது ஏன் நீங்கள் ஒருவரும் தமிழர்-முஸ்லிம் ஒற்றுமை பற்றி யோசிக்கவில்லை\nபுலிகள் முஸ்லிம்களை வடக்கிலிருந்து விரட்டிய போதும் பள்ளிகளில் சுட்ட போதும் வியாபார தலங்களையும் வயல்களையும் சூறையாடிய போதும் தமிழீழம் அமைக்க தம்பிமாரின் தயவு தேவையற்றது என அண்ணன்மார் காட்டிய வழியை மீறக்கூடாது என்ற பக்குவமான போதனைகள் இந்த நிலைப்பாட்டிற்கான காரணமாக இருக்கலாம்.\nஅப்படியாயின், 30 வருடங்களுக்கு முன்னர் Ltte செய்தவைகளுக்காக தற்போது \"தமிழர்-முஸ்லிம் ஒற்றுமை\" தேவையில்லை என முடிவு எடுத்தது முஸ்லிம்கள் தான் என ஒத்துக்கொள்கிறீர்கள்.\nஜெனிவா இருக்கட்டும், வடக்கிலிருந்து விரட்டப் பட்ட முஸ்லிம்களுக்காக, இதுவரை தமிழர்கள் நடத்திய போராட்டங்கள் எத்தனை அந்த செயலுக்காக தமிழ் சமூகம் புலிகளுக்கு தெரிவ���த்த கண்டனங்கள் எத்தனை அந்த செயலுக்காக தமிழ் சமூகம் புலிகளுக்கு தெரிவித்த கண்டனங்கள் எத்தனை நீங்க நினைச்சா நாங்க வெளியே போகனும். உங்க பாசிஸ தீவிரவாதத்துக்கு ஆதரவா இருக்கனும். நீங்களே உலகம் முழுக்க அகதிகள் அடிமைகள். உங்களுக்கு நாங்க என்ன கொத்தடிமைகளா நீங்க நினைச்சா நாங்க வெளியே போகனும். உங்க பாசிஸ தீவிரவாதத்துக்கு ஆதரவா இருக்கனும். நீங்களே உலகம் முழுக்க அகதிகள் அடிமைகள். உங்களுக்கு நாங்க என்ன கொத்தடிமைகளா\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கி�� அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://crsttp1.blogspot.com/2016/06/40-11.html", "date_download": "2018-08-16T06:08:41Z", "digest": "sha1:ZGZ5J3LTHM2DVXVGKEA7WFVIPI3TFXCY", "length": 11871, "nlines": 70, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்; மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\n40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்; மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அறிவிப்பு\nமத்திய அரசு ஊழியர்கள் 40 லட்சம் பேர் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தமிழ் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\n7-வது சம்பள கமிஷன் தனது பரிந்துரையை 2015 நவம்பர் 19-ந் தேதியே மத்திய அரசிடம் வழங்கிவிட்டது. 6 மாத காலஅவகாசம் இருந்தும் அதை ஒட்டிய கோரிக்கைகள் மீதான பிரச்சினைகளை ஊழியர் தரப்பிடம் மத்திய அரசு பேசித்தீர்க்க முன்வரவில்லை.\n2016-ம் ஆண்டு ஜூன் 3-ந் தேதியன்று டெல்லியில் கூடிய தேசிய போராட்டக்குழு, 2016-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதியன்று வேலைநிறுத்த அறிவிப்பை கேபினட் செயலாளரிடம் வழங்குவது என்றும், ஜூலை 11-ந் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்குவது என்றும் முடிவெடுத்துள்ளது.\n40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள்\nஅதன்படி ரெயில்வே பாதுகாப்பு, தபால், ஏ.ஜி, வரு��ானவரி, கலால், சுங்கம், கல்பாக்கம் அணு ஆராய்ச்சி உள்ளிட்ட அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கு பெறுவார்கள்.மத்தியஅரசு செயலாளர்களோடு நடந்த பேச்சுவார்த்தையில் அடிப்படை கோரிக்கைகள் எதுவும் ஏற்கப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18 ஆயிரத்தில் இருந்து சற்று உயர்த்துவோம். அதே நேரத்தில் இந்த உயர்வை அனைவருக்கும் கொடுக்க முடியாது என்பதை ஊழியர் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை.\nஅதேபோல் புதிய ஓய்வூதியத்திட்டத்தை திரும்ப பெறவும், தனியார்மயத்தை கைவிடவும், தபால்துறையில் உள்ள ஜி.டி.எஸ். ஊழியர்களை சிவில் ஊழியர்களாக அறிவித்து நிரந்தர ஊழியர்களைப் போல் அனைத்து சலுகைகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.\nமேலும், பாதுகாப்புத்துறை தனியார்மயம், ரெயில்வே தனியார்மயம் மற்றும் பல்வேறு துறைகளை தனியார்மயப்படுத்துவதை மறு பரிசீலனை செய்யவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ, அரசாங்கம் தயாராக இல்லை. கூட்டு ஆலோசனைக்குழு (ஜே.சி.எம்.) உருவாக்கப்பட்டதன் நோக்கமே பிரச்சினைகளை உடனுக்குடன் பேசித்தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் ஜே.சி.எம். அகில இந்திய அளவிலும், துறை அளவிலும் கூட்டப்படுவதேயில்லை.\nஎனவே, மத்திய அரசு உடனடியாக ஊழியர் தரப்பு கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைத்து வேலை நிறுத்தத்தை தவிர்க்க வேண்டும். அப்படி தவிர்க்கவில்லையென்றால், ஏற்படும் சேவை இழப்பு, பொருள் இழப்பு, அனைத்திற்கும் மத்திய அரசே முழுப்பொறுப்பு ஏற்கவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.\n2016-17ம் கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் (SCH...\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி த...\nஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு...\n2014 ல் நியமனம் செய்யப்பட்ட கணிதப் பாட பட்டதாரி ஆ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\nஅரசு ஊழியர் ஓய்வூதியம் : நிதியமைச்சர் உறுதி\n10 ஆண்டு பழமையான பிளஸ் +2 'சிலபஸ்' : புதிய பாடத்தி...\nநோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம...\n\"ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண...\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்- இணை இய...\nபிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய��ப்பு ...\nஅரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி முதல், வகுப்...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20 முதல் மார்க்‌ஷீட்\nஅரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்...\nபள்ளி சான்றிதழில் சாதி, மதம் கட்டாயமில்லை\nபிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு முடிவு\nகலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்\n01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந...\nஅங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்ட...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந...\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகளில் தேர்ச்சி ...\n40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11-ந் தேதி மு...\nகழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை ஈடுபடுத்திய தலை...\nகவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி; குவியும் வா...\nஅரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் மனநிறைவுடன் பணியாற...\nவிடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு ...\nஉள்ளாட்சி தேர்தலுக்குள் மகப்பேறு விடுப்பு உயர்வு\nதேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உத...\nமாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெ...\nநூறு சதவீதம் தேர்ச்சிக்காக உழைத்த அரசு பள்ளி ஆசிர...\nஇருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், ச...\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்குஜூன் 3, 4ல் விண்ணப்பிக்க...\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crsttp1.blogspot.com/2016/07/770.html", "date_download": "2018-08-16T06:07:59Z", "digest": "sha1:NVJI4SVRVB32E6NMEOCU2NQT2MTI4BLK", "length": 11483, "nlines": 66, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : அரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 770 வகுப்பறைகள்", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nஅரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 770 வகுப்பறைகள்\nமதுரை: தமிழகத்தில் அரசு பள்ளிகளிலும் 'ஆன்லைனில்' பாடம் நடத்திட மாநில அளவில் 770 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு 'மெய்நிகர் கற்றல் வகுப்பறை' (வெர்சுவல் கிளாஸ் ரூம்) அமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்திட கல்வித்துறையில் தேர்வு செய்யப்பட்ட அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் புரொஜெக்டர், கணினி ஸ்கிரீன், இன்டர்ந��ட், 'பவர் பாயின்ட்' போன்ற வசதியுடன் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அடுத்தகட்டமாக, மத்திய அரசு நிதியுதவிடன் அதிநவீன தொழில் நுட்பங்களுடன் 'மெய்நிகர் கற்றல்' வகுப்பறைகள் தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்படுகின்றன.\nமுதற்கட்டமாக 770 பள்ளிகள், 11 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) இவ்வகுப்பறைகளை அமைக்கும் பணியில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்.சி.இ.ஆர்.டி.,) ஈடுபட்டுள்ளது. இவ்வகுப்பறையில் ஹார்டுவேர் கணினி, வெப் ேகமரா, புரொஜெக்டர், மெகா ஸ்கிரீன், நவீன ஆடியோ சிஸ்டம், அதி விரைவு இன்டர்நெட் இணைப்பு, பிரத்யேக மென்பொருள் உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nஒரே நேரத்தில் இவ்வகுப்பறை வசதி உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தவும், பாடங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பாடம் சார்ந்த சிறப்பு வல்லுனர்கள் பயிற்சி வகுப்பு நடத்தவும் பயன்படுத்தப்படும். மேலும் ஒன்று முதல் பிளஸ் 2 வரை பாடங்கள் தொடர்பாக எஸ்.சி.இ.ஆர்.டி., தொகுத்துள்ள 200க்கும் மேற்பட்ட வீடியோ தொகுப்புகள் காட்சிப்படுத்தப்படும். உதாரணமாக 'இருதயம்' பாடம் என்றால் அதன் அமைப்பு, செயல்பாடு குறித்து 'யூ டியூப்' வீடியோக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அறிவியல், வரலாறு, முக்கிய இடங்கள், அனிமேஷன் கலந்த காட்சி தொகுப்பு வீடியோக்களையும் எஸ்.சி.இ.ஆர்.டி., தயாரித்துள்ளது. இவை மெய்நிகர் கற்றல் வகுப்பறையில் மாணவர்களுக்கு காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.\nஎஸ்.சி.இ.ஆர்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: நவீன தொழில் நுட்பங்களை அரசு பள்ளி மாணவர்களும் தெரிந்துகொள்ள 'வெர்சுவல்' வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஒரே நேரத்தில் அனைத்து மாவட்ட மாணவர்களுக்கும் ஆன்லைனில் பாடம் நடத்தலாம். தேர்வு நேரத்தில் பயனுள்ளதாக இருக்கும். இவ்வகுப்புகளில் கற்றல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு டில்லி 'எர்னட்' மற்றும் 'ரிக்கோ' நிறுவனம் சார்பில் ஆக., 4 முதல் பயிற்சி அளிக்கப்படவுள்ளது, என்றார்.\nஆக.,2ல் காஞ்சிபுரத்தில் உள்ளூர் விடுமுறை\n2013-2014 ல் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகள் ...\nமாணவர்களுக்கு தேசிய கொடியை மதிக்க கற்று கொடுங்கள்\nபழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்தல் - ஆய்வு செய்யும் ...\nஅடிப்படை திறன் மேம்படுத்த ஆய்வு \nBT TO PG முன்னுரிமை பட்டியல் :தேர்வு நிலையை கருத்த...\nஇடைநிலை ஆசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் ப...\nபொது கலந்தாய்வு விதியில் மாற்றம் : ஆசிரியர்கள் வலி...\nமுறைகேடு ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பதவி உயர்வு ரத்த...\nபிளஸ் 2 'பாஸ்' மாணவர்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு ...\nஅரசு பள்ளிகளை சுற்றி நொறுக்கு தீனி விற்பனைக்கு தடை...\nபணிப் பதிவேட்டில் பதிவு செய்தல் -பொதுவான வழிகாட்டி...\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்ப...\n18ம் தேதி 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்\nமருத்துவ காப்பீட்டுத் திட்ட குறைபாடுகள் : களைய அரச...\nஅரசு பள்ளிகளிலும் இனி 'ஆன்லைனில்' பாடம் : தயாராக 7...\nஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உ...\nஆசிரியர்கள் இடமாறுதல் தொடர்பான ஜூலை, 6ல் தயாராகி உ...\n5 மாதத்தில் யாரையும் சந்திக்காத புதிய பென்ஷன் திட்...\nஇரண்டு ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கிய...\nஅரசு பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயோமெட்ரிக...\nகலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் பெறும் ஆசிரியர்களு...\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் : புதிய விதிகள் விர...\nCPS:அறிக்கை தராத ஓய்வூதிய ஆய்வுக்குழு மீது அதிருப்...\nபதவி உயர்வு ஏதுமின்றி ஓய்வு பெறும் உடற்கல்வி ஆசிரி...\nஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு-அரசாண...\nபள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்ற...\nஆசிரியர்களை கண்காணிக்க புது ’சாப்ட்வேர்’\nபுதிய கல்விக் கொள்கையில், முக்கிய பாடங்களுக்கு நாட...\n; ஆசிரியர்கள் போராட முட...\nஓய்வூதியம் பெறுவதற்கான நடைமுறைகள் எளிமை:3 நாளில் ப...\nதமிழகத்தில் ஆசிரியர் இடமாறுதலில், புதிய விதிமுறைகள...\n01.01.2016 நிலவரப்படி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரிய...\nபள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/10/04/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-08-16T06:35:06Z", "digest": "sha1:55JSLYR4WOG4XB3AXOGKPF5LS52RZCHU", "length": 8187, "nlines": 139, "source_domain": "goldtamil.com", "title": "பளு விழுந்ததில் பரிதாபமாக பலியானார் இளைஞர் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News பளு விழுந்ததில் பரிதாபமாக பலியானார் இளைஞர் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / அவுஸ்ரேலியா /\nபளு விழுந்ததில் பரிதாபமாக பலியானார் இளைஞர்\nபளுதூக்கும் உபகரணம் விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.\nஉடற்பயிற்சி கூடத்தில் இந்த பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇவ்வாறு இறந்தவர் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனைச் சேர்ந்த 15 வயதுடைய பென் ஷாவ் எனும் இளைஞராவார்\nஅந்த இளைஞர் சுமார் 100 கிலோ எடையுள்ள பளுவை தூக்க முயற்சிக்கும்போது குறித்த விபத்து நேர்ந்துள்ளது.\nபின்னர் அவரது உடல் உடற்பயிற்சி கூடத்தின் ஊழியர்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2017/12/blog-post_3.html", "date_download": "2018-08-16T05:48:38Z", "digest": "sha1:X7OBCWKSULYKHHJNYGJEG6HYZF7EBQJ7", "length": 7423, "nlines": 107, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nசர்வதேச மாற்று திறனாளிகள் தினம்\nதேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாணவர் கார்த்திகேயன் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் பள்ளி மாணவர்களிடையே பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.மாணவர்களிடையே மாற்று திறனாளிகளுக்கு உதவும் எண்ணங்களை ஏற்படுத்தி கொள்ளவும், அவர்களை சகோதர்களாக எண்ணி உதவவும் வகையிலும் கருத்துக்களை எடுத்துரைத்த மாணவர்கள் ஜெனிபர் ,காயத்ரி,கோட்டையன் ,நித்யகல்யாணி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகளை ஆசிரியை செல்வமீனாள் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.நிறைவாக மாணவர் அஜய்பிரகாஷ் நன்றி கூறினார்.மாணவர்களை மகிழ்விக்கும் வண்ணம் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.மாற்று திறனாளி மாணவர்களுக்கு எவ்வாறு உதவலாம்,அவர்களுக்கு உள்ள சிரமங்கள் என்ன என்பதை மாணவர்களின் மூலம் நாடகமாக நடித்து காண்பிக்கப்பட்டது.\nபட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சர்வதேச மாற்று திறனாளிகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் பரிசு வழங்கினார்.\nஆங்கில புத்தாண்டை பலூன் வைத்து கொண்டு மகிழ்ச்சியுட...\nவிகடனின் ரூபாய் 750 பணப்பரிசு பரிசு பெற்ற மாணவர்கள...\nடியோண்டஸ் போட்டியில் பணபரிசு பெற்ற மாணவருக்கு பாரா...\nகதை வண்டிக்கு கதை அனுப்பிய மாணவர்களுக்கு பாராட்ட...\nமாணவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்...\nகொள்ளுக்குடிபட்டிக்கு மினி டூர் பறவைகள் கூட்டம் ...\nஇன்று விடுமுறையில் பயிற்சியில் பங்கேற்கும் ஆசிரி...\nSulalum Sollarangam சுழலும் சொல்லரங்கம் சுழலும் சொ...\nClassic Dance ஒயிலாட்டம் காணுங்கள்\nவிகடனின் அழகான பாய்மரப் படகு <\nமத்திய அரசின் சுங்கத்துறை துணை தலைவருடன் மாணவர்கள...\nதேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி முகாம் ...\nBharathiyar song பாரதியாரின் பாடலை பாரதி விழாவில் ...\nநாட்டுப்பற்றுடன்,பாசத்துடன் இருப்போம் என்று உறுதி ...\nபரிசு பெற்ற மாணவர்கள் <\nதமிழக அரசின் கலைத்திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்...\nDance Parai osai nadanam கலைத்திருவிழா - குழுநடனம்...\nமுடிவுகளில் அசத்திய மாணவர்கள் <\nவாழ்வியல் பயிற்சி முகாம் பெற்றோர்களே பிள்ளைகளிடம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.com/2012/02/blog-post_14.html", "date_download": "2018-08-16T06:09:19Z", "digest": "sha1:43R6AEXH3S5OCFY2TGS2JJ73WCTVKTLJ", "length": 47360, "nlines": 266, "source_domain": "naanoruindian.blogspot.com", "title": "நான் இந்தியன்: கூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒரு பார்வை", "raw_content": "\nகூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒரு பார்வை\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் அச்ச உணர்வு கொண்டு போராடி வருகிறார்கள் என்பது நாம் அறிந்த காரியமே . ஆனாலும் எனக்கு இதுவரை விளங்காத ஒரு காரியத்தை சென்ற சில நாட்களில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது . கூடங்குளம் பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவருடன் ஒரே சமயத்தில் பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றேன் ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை குறித்து பதிவுலக நண்பர்கள் எழுதும் பொழுது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மக்கள் போராடுகின்றனர் என்று எழுதி வந்தனர். இந்த காரியத்தை குறித்து நான் ஆச்சரியப்பட்ட நாட்கள் அநேகம் உண்டு . ஏன் எனில் , போராட்டத்தில் இருக்கும் இடிந்தகரை என்ற கிராம மக்கள் மீன்பிடி தொழிலை மாத்திரம் செய்து வருகிறவர்கள் . அவர்கள் கடலை மாத்திரம் நம்பி வாழ்க்கை நடத்துகிறவர்கள் . இவர்கள் அணுமின் நிலையத்தினால் தங்கள் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் என்று அச்சப்பட்டார்கள் . ஆனால் அணுமின் நிலையத்தினால் கடல் சார் வாழ்விற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை நான் ஏற்கெனவே எழுதியுள்ளேன் . கடல் சார் வாழ்வும் , அணுமின் நிலையமும் என்ற இடுகையை காணுங்கள் .\nகூடங்குளம் பகுதி மக்கள் கடல் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்கள் மீன்பிடி தொழில் செய்கிறவர்கள் அல்ல . அணுமின் நிலைய பணிகள் ஆரம்பிக்கப்படுவதர்க்கு முன்பு வரை கூடங்குளம் பகுதியின் பெரும்பாலான மக்களின் தொழில் என்னவெனில் பீடி சுற்றுதல் என்பது தான் உண்மை . ஆண்கள் பெரும்பாலோர் சென்னை , மும்பை பகுதிகளில் வேலை பார்த்து வந்தார்கள் என்பது உண்மை . எப்படி இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அச்சப்படுகிறார்கள் என்பது தான் எனது நீண்ட நாள் வியப்புக்கு காரணம் .\nஎன்னோடு கூட பயணம் செய்த அந்த கூடங்குளம் நண்பரிடம் இந்த கேள்வியை கேட்டபொழுது , அவர் சொன்ன பதில் என்னை ஆச்சரியபடுத்தியது . கூடங்குளம் மக்கள் தாங்கள் வாழ்ந்து வருகிற வீட்டையும் , தங்களின் நிலங்களையும் ரொம்ப நேசிக்கிறவர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார். நான் சொன்னேன் , \" அதில் என்ன வியப்பு இருக்கிறது . எல்லாரும் அவரவர் வீட்டையும் , நிலங்களையும் நேசிக்க தான் செய்வார்கள் \" என்று . அவர் சொன்னார் , \" அப்படி இருக்கும் பொழுது , எங்கள் வீட்டை விட்டு எங்களை காலி பண்ண சொன்னால் நாங்கள் எப்படி பொறுத்து கொள்ளுவோம் \nஎன ஆச்சரியம் பல மடங்கு ஆனது . நான் கேட்டேன் , \" நண்பர் என்னை தவறாக நினைக்க கூடாது , நீங்கள் வீட்டை காலி பண்ணவேண்டும் என்று உங்களுக்கு சொன்னது யார் \" என்று கேட்டேன் . அவர் சொன்ன பதில் , \" கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட பிறகு , நாங்கள் எல்லாரும் எங்கள் வீடுகளை காலி பண்ண வேண்டும் . எங்கள் வீடுகளை விட்டு விட்டு நாங்கள் எங்கே போவோம் ...\" என்று கேட்டேன் . அவர் சொன்ன பதில் , \" கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட பிறகு , நாங்கள் எல்லாரும் எங்கள் வீடுகளை காலி பண்ண வேண்டும் . எங்கள் வீடுகளை விட்டு விட்டு நாங்கள் எங்கே போவோம் ... மாத்திரமல்ல எங்கள் எல்லாருக்கும் கான்சர் வியாதி வந்துவிடும் , எங்கள் பிள்ளைகள் எல்லாம் ஊனமாக பிறக்கும் . அது குறித்து எல்லாம் எங்கள் போராட்டத்தில் திரு . உதயகுமார் தெளிவாக சொல்லியுள்ளார் \" என்றார் .\nஇப்பொழுது தான் நான் புரிந்து கொண்டேன் , ஏன் கூடங்குளம் மக்கள் போராடுகிறார்கள் என்பதை . நான் அவரிடம் சொன்னேன் , \" நண்பரே ... உங்கள் யாருடைய வீட்டையும் நீங்கள் காலி பண்ண வேண்டிய அவசியம் இல்லை . நீங்கள் அதே இடத்தில வசிக்கலாம் \" என்று . அவர் கேட்டார் , \" உங்களுக்கு என்ன தெரியும் . 1988 ல் அரசின் ஆணை இருக்கிறதாம் . 2 KM க்குள் யாரும் வசிக்க கூடாதாம் . 5 KM க்குள் மொத்த மக்கள் தொகை 10000 தான் இருக்கவேண்டுமாம் . அப்படி எனில் சொல்லுங்கள் ...எங்கள் ஊரில் நாங்கள் எவ்வளவு பேர் இருக்கிறோம் தெரியுமா\nநான் சொன்னேன் , \" நண்பரே 1 . 6 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) யாரும் வசிக்க கூடாது என்பது உண்மைதான் . அதனால் ���ான் அந்த பகுதிகள் எல்லாம் சுவர் எழுப்பி தடுக்கப்பட்டு இருக்கும் . 5 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) ஒரு இடத்தில 10000 பேர் இருக்கலாம் . மொத்த மக்கள் தொகை அல்ல. அதுவும் இயற்கையாக பெருகும் மக்கள் தொகை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது . It is wriiten , \" Population center may be 10000 , However , natural growth is allowed . உங்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டேன் . அவர் சொன்னார் , \" இது மாதிரி போராட்டத்தில் சொல்லவில்லையே என்று . நான் சொன்னேன் , \" ஐயா , இந்த கேள்வி போராட்ட குழுவினர் , மத்திய குழுவிடம் கேட்ட 50 கேள்விகளில் இடம் பெறவில்லை தெரியுமா \" என்று . அவர் அதிர்ந்து போனார் .\nநான் தொடர்ந்து கேட்டேன் , \" நண்பர் என்னை மன்னிக்க வேண்டும் ... திரு . உதயகுமார் மத்திய குழுவிடம் அளிப்பதற்காக 50 கேள்விகளை கேட்போம் . அவற்றிற்கு மத்திய குழு அளிக்கும் பதில்களை மக்களிடம் கொண்டு செல்லுவோம் . மக்கள் திருப்தி அடைந்தால் போதும் என்று சொன்னாரே ...... உங்களிடம் அந்த பதில்களை காண்பித்தாரா / சொன்னாரா ... திரு . உதயகுமார் மத்திய குழுவிடம் அளிப்பதற்காக 50 கேள்விகளை கேட்போம் . அவற்றிற்கு மத்திய குழு அளிக்கும் பதில்களை மக்களிடம் கொண்டு செல்லுவோம் . மக்கள் திருப்தி அடைந்தால் போதும் என்று சொன்னாரே ...... உங்களிடம் அந்த பதில்களை காண்பித்தாரா / சொன்னாரா ....\" அவர் சொன்னார் \" இல்லை ...\" . நான் மறுபடியும் கேட்டேன் , \" சரி .... பரவாயில்லை அவர் எந்த 50 கேள்விகளை கேட்டார் என்பதாவது உங்களுக்கு தெரியுமா \" . அவர் சொன்னார் , \" அதுவும் தெரியாது . ஆனால் சில கேள்விகளுக்கு மாத்திரம் அரசு பதில் கொடுக்கவில்லை \" என்று.\nநான் அவரிடம் பேசிய அநேகம் காரியங்களில் அவர் திருப்தி அடைந்தாரோ , இல்லையோ என்பது எனக்கு தெரியவில்லை . ஆனால் எனக்கு சில கேள்விகள் தோன்றியது .....\n1 . கூடங்குளம் மக்களை காலி செய்து விடுவீர்களா .. என்று போராட்ட குழு மத்திய குழுவிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை .. என்று போராட்ட குழு மத்திய குழுவிடம் ஏன் கேள்வி கேட்கவில்லை .. அப்படி கேட்பது அபத்தம் என நினைத்தார்களா ... அப்படி கேட்பது அபத்தம் என நினைத்தார்களா ... அல்லது ..அந்த கேள்விக்கு மத்திய குழு அளிக்கும் பதிலினால் மக்கள் போராட்டத்தை விட்டு விடுவார்கள் என்ற பயமா ...\n2 . என்ன கேள்விகள் மத்திய குழுவிடம் கேட்டார்கள் என்றே மக்களுக்கு தெரிவிக்காத போராட்ட குழு , மத்திய குழு ���ளித்த பதில்களையாவது முன்னரே சொன்ன படி மக்களிடம் கொண்டு போய் இருக்கலாமே ... வேடம் களைந்து போய் விடும் என்ற பயமா ....\n3 . மக்களின் இருப்பிடம் காலி செய்யப்படாது என்று அரசு பகிரங்கமாக அறிவித்த பிறகும் , மக்கள் இன்னும் அந்த பயத்தை கொண்டிருக்கும் காரணம் என்ன ...\n4 . அவசர கால ஏற்பாடுகளை குறித்து மத்திய குழுவிடம் கேள்வி கேட்டுள்ள போராட்ட குழு , அந்த ஏற்பாடுகளை மக்களிடம் வித்தியாசமாக சொல்லி , பயம் காட்டின மர்மம் என்ன ....\nகேள்விகளுக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும் . காத்திருப்போம் பொறுமையுடன் .....\nLabels: அணுசக்தி, குமுறல்கள், கூடங்குளம்\n தைரியம் இல்லாத மக்கள்,இரக்கம் இல்லாத அரசியல்கள், கருணை இல்லாத கடவுள்... என்று தனியும் இந்த சுதந்திர தாகம்..\nநண்பருக்கு வணக்கம் , தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\n// 5 KM க்குள் ( அணுமின் நிலையத்தில் இருந்து ) ஒரு இடத்தில 10000 பேர் இருக்கலாம் . மொத்த மக்கள் தொகை அல்ல. அதுவும் இயற்கையாக பெருகும் மக்கள் தொகை அனுமதிக்கப்பட்டு இருக்கிறது . It is wriiten , \" Population center may be 10000 , However , natural growth is allowed . ///\n உதயகுமார் போன்றவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டிய ஊடகங்கள் அவரை வைத்து காசு சம்பாத்தித்துக் கொண்டிருக்கிறன. உதயகுமாரை உடணே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, மக்களுக்கு உண்மையை புரிய வைத்து கூடங்குளம் அனு மிண் நிலையத்தை மத்திய அரசு பயண்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி . மக்கள் உண்மையை உணர்ந்து கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை .\nஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே. பீடி சுற்றும் தொழில்தான் அவர்களது இரண்டாவது முக்கிய தொழில் போல் சொல்வது ஆதாரம் இல்லாத செய்தி. வேண்டுமானால் ஒரு சிலர் சுற்றலாம்.\nபீடி சுற்றும் தொழில் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதிகளிலே அதிகம் அந்த மக்களின் தொழிலே பீடி சுற்றுவது. நீங்கள் எல்லோர் காதிலும் பூ சுற்ற வேண்டாம் தோழரே. இதை நான் ஆதாரபூர்வமாக உங்களுக்கு நிருபிக்க முடியும். நீங்கள் விரும்பினால் உங்களை தோழர்களுடன் அந்த பகுதிக்கு அழைத்து சென்று நிருபிக்கிறேன்.\nமீண்டும் மீண்டும் ஆதாரம் இல்லாத் ஒரு செய்தியை பரப்பி வருகிறீர்கள். அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள். அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது. அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள். அபுல் கலாம் வேண்டுமானால் சொல்லலாம் அவருக்கு படி அளப்பது இந்திய அரசு. உலகமே வெறுக்கும் ஒரு திட்டம்தான் அணு உலை. அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாது காத்து வைத்திருக்க முடியுமா என்பதே பெரும் கேள்வி.\nசோமாலியாவின் கடல் கரைகளில் அணு உலையின் கழிவுகளை அமெரிக்க முதல் மற்றைய நாட்டு கப்பல்கள் கொட்டி விட்டு சொன்றதேன். அதை எல்லாம் தங்கள் நாடுகளில் வைத்திருக்க வேண்டியது தானே. அது மட்டுமில்லை அணு உலையை கூடங்குளம் மக்கள் மட்டும் எதிர்க்கவில்லை. நீங்கள் கூடங்குளத்துக்கு மட்டும் கோடி பிடித்து பதிவு எழதும் போது மற்றைய மாநிலங்களில் நடக்கும் எதிர்ப்புகளையும் பற்றி எழுதுங்கள். நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.\nஉங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .\n//ஆதாரம் இல்லாதா பொய்யான தகவல்களை அள்ளி தொளிக்க வேண்டாம். கூடங்குளம் சுற்றி இருக்கும் மக்களின் தொழில் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழிலே//\nஎன்னுடைய பதிவை நீங்கள் கவனமாக படிக்கவும் . இடிந்தகரை என்ற கிராமத்தின் தொழில் மீன்பிடி தொழில் எனவும் , கூடங்குளம் கிராமம் மீன்பிடி தொழில் ஈடுபடவில்லை எனவும் நான் குறிப்பிட்டு உள்ளேன் . இது தவறான தகவல் என்றால் , நீங்கள் கூடன்குளதிர்க்கு ஒரு முறை கூட செல்லவில்லை என்பதை என்னால் உறுதிபட கூறமுடியும் . இன்னும் சொல்லுகிறேன் ... கூடங்குளம் கிராமம் மீன்பிடி கிராமம் அல்ல .... வேண்டுமானால் சென்று பாருங்கள் ...அப்படி இல்லை எனில் , கூடங்குளத்தில் இருந்து பதிவுகளை எழுதும் மதிப்பிற்கு உரிய பதிவர் கூடல் பாலாவிடம் கேட்டு பாருங்கள் . நீங்கள் தான் உண்மைக்கு மாறாக பேசுகிறீர்கள் நண்பரே ....\n//அணு கழிவினால் மீன்வளம் சாகாது என்று. மும்பை பகுதியில் என்ன நடந்தது என்று சகோதரர் முத்து கிறிஷ்ணனின் காணொளியை பாருங்கள்.//\nநண்பரே ...உங்களின் கருத்து எனக்கு ஆச்சரியமானது . நீங்கள் ஒரு மனிதரின் வார்த்தைகளை கேட்க சொல்லுகிறீர்கள் . ஆனால் நானோ ஆதாரப்பூர்வமாக எனது கட்டுரையில் செய்திகள் மற்றும் காணொளிகள் துணையுடன் எழுதியுள்ளேன் என்பதை நீங்கள் மறந்து போக வேண்டாம் ...\n//அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் கார்பெரெட் முதலாளிகள் போல் உங்கள் எழுத்துக்கள் உள்ளது.அணு உலை பாதிப்பில்லை என்று சொல்லும் ஒரு அதிசய மனிதர்தான் நீங்கள்//\nநண்பரே ....நீங்கள் முதலாளிதுவத்திற்கு எதிரானவரா அல்லது அறிவியலுக்கு எதிரானவரா .... இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகும் அணுமின் நிலையங்களை நீங்கள் ஆதரிப்பீர்களா ... இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகும் அணுமின் நிலையங்களை நீங்கள் ஆதரிப்பீர்களா ... ஏன் எனில் அவைகள் கார்பெரெட் முதலாளிகள் அல்ல. அரசு உடமைகள் ... நான் அதிசய மனிதன் அல்ல நண்பரே ... உங்களை போன்ற சாதாரண மனிதன் தான் ..\n//அணு உலையின் அழிவுகள் அழிய இருபத்தி ஐயாயிரம் ஆண்டுகள் ஆகும். இதனை வருடங்களுக்கு அதை பாது காத்து வைத்திருக்க முடியுமா என்பதே பெரும் கேள்வி.//\nஅணுக்கழிவு குறித்த கேள்விக்கு எனது அணுக்கழிவு - இந்தியாவின் நிலைப்பாடு என்ற கட்டுரையை காணுங்கள் ...\n//நீங்கள் கூடங்குளத்தை மற்றும் குறித்து பதிவு எழுத ப்ளாகர் நடத்துரீன்கள் என்றால் அதில் ஏதோ உள்நோக்கம் இருக்கு.\nஉங்களது மொத்த பதிவும் கூடங்குளத்தை பற்றியதாகவே இருக்கு.//\nநான் வெகு நாட்களாக இந்த கேள்வியை எதிர்பார்த்தேன் நண்பரே ... அநேக வருடங்கள் பதிவுலகத்தின் வாசகராக இருந்து வந்த நான் பதிவனாக மாற வேண்டும் என்ற வேகத்தை எனக்கு கொடுத்தது கூடங்குளம் அணுமின் நிலையத்தை குறித்த சர்ச்சைகள் தான் . ஏன் எனில் எனக்கு கொஞ்சம் அறிவியல் பிடிக்கும் . அறிவியலை புரிந்து கொள்ளாமல் , பதிவர்கள் தங்கள் இஸ்டத்திற்கு பதிவு எழுதுவதை பார்த்து நான் அவர்களுக்கு Comment இட்டுக்கொண்டும் , பதில் எழுதிக்கொண்டும் இருந்தேன் . ஆனால் என்னுடைய சில கேள்விகளுக்கு பதிவர்கள் பதில் கொடுக்காதது மாத்திரமல்ல என்னுடை கேள்விகளையும் நீக்கி விட்டார்கள் . எனவே கூடங்குளம் அணுமின் நிலையத்தை ஆதாரமாக கொண்டு தான் எனது முதல் பதிவை எழுதினேன் . இது அறிவியலுக்கு , உணர்ச்சிக்கும் , சில பொல்லாத விசமிகளுக்கும் இடைப்பட்ட காரியம் என்பதாலும் , நான் பிறந்த தமிழ் மண்ணில் இந்த காரியங்கள் நிகல்வதினாலும் , இவற்றை குறித்து அதிகமாக எழுதிவருகிறேன் . இன்னும் எழுதுவேன் . எனது சமூகம் சார்ந்த மற்ற பதிவுகளையும் நீங்கள் இந்த தளத்தில் காணலாம் .\nஉங்கள் கேள்விகளும் , கருத்துகளும் என்னை ஊக்குவிக்கிறது . நன்றி\nஉதயக்குமார் சொல்வது மட்டுமே உண்மை. மற்றோர் சொல்வதெல்லாம் பொய்.\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி . நீங்கள் எந்த தொனியில் இந்த கருத்தை எழுதி உள்ளீர்கள் என்பதை எனக்கு விளங்கி கொள்ளமுடியவில்லை . திரு. உதயகுமார் சொல்லுவது உண்மை என்று நீங்கள் சொன்னால் , எனது பதிவில் நான் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதில் கொடுங்கள் அல்லது திரு . உதயகுமாரிடம் கேட்டு சொல்லுங்கள் ..\nஉங்கள் கேள்விகளும் , கருத்துகளும் என்னை ஊக்குவிக்கிறது\nதிரு Anonymous நண்பர் ,\nவணக்கம் , தங்கள் வருகைக்கு மிக்க நந்தி\nஆண்மையற்ற,மானங்கெட்ட மத்திய அரசு,நாட்டு நலனைவிட வரட்டு கௌரவ போதையில் மூழ்கிக் கிடக்கும் மாநில அரசு,அந்நிய நாட்டு கிருஸ்துவ உளவாளிகளால் சீரழிக்கப்படும் சமுதாயம்...இதுபோன்ற கேவலமான அரசு எந்த நாட்டிலும் இருக்காது\nதங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்பதால் மாத்திரம் இந்தியாவில் இதனை காரியங்கள் என்று நான் நினைக்கிறேன் . அரசுகளின் அமைதியையும் , அரசுகளின் அமைதி போக்கும் ஒருவேளை சமாதான முடிவை தேடலாம் . ஆனால் அதேயே தங்களுக்கு ஆதாயமாக்கும் கூட்டம் இருக்கும் போது , அருசுகள் விரைந்து முடிவு எடுக்கவேண்டும் என்ற உங்கள் ஆதங்கத்தை நானும் ஏற்க்கவேண்டி தான் உள்ளது ..\nதொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி\nதங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி ...\nஉண்மையை பேசுவதை உங்களால் சகிக்க முடியவில்லை. இல்லையா ... பரவாயில்லை .... நான் ஓடி போக மாட்டேன் . தொடர்ந்து எழுதுவேன் . போலிகளின் முகமூடி கிழிக்கப்படும் வரை ..... தொடர்ந்து வருகை தாருங்கள் . நன்றி\nமத்தியில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இந்திய அரசை, இந்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதற்கென்றே ஒரு சிலர் இருக்கிறார்கள். அணு மின் நிலையம் எதிர்ப்பை முன்னின்று நடத்துபவர்கள் நடத்தும் வசதியான வாழ்க்கையை அப்பாவிகள் புரிந்���ு கொள்ள வேண்டும். தங்கள் கட்டுரை நல்ல சாட்டையடி.\nதங்கள் வருகைக்கும் , கருத்துக்கும் மிக்க நன்றி . தங்கள் கருத்து என்னை ஊக்குவிக்கிறது\nஏம்பா கூடங்குளம் அணுமின் நிலையத்தை அனல் மின்சாரமாக உருவாக்கலாம் அப்படின்னு போராட்ட குழுவின் அறிஞர்கள் குழு சொல்லுதே , அது குறித்து நீ என்னப்பா சொல்லற\nதங்களின் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி . இதே போன்ற கேள்விகளை பதிவுலகின் பல நண்பர்களும் கேட்டு உள்ளதால் , நான் ஒரு தனி இடுகையை வெகு சீக்கிரம் இடுகிறேன் . கொஞ்சம் பொருது கொள்ளுவீர்களா ...\nநாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nஅன்பார்ந்த கூடங்குளம் தாய்மார்களே ....\nகூடங்குளம் விவகாரம் - பிரதமரின் நிலைப்பாடு என்ன ....\nதினமணியின் கட்டுரை சரியானதா ....\nகூடங்குளம் அணுமின் நிலையம் - திரு . உதயகுமாரின் கர...\n22000 MWe மின்சாரம் குறையுமா ...\nமக்களை ஏமாற்றும் கூடங்குளம் போராட்ட நிபுணர் குழு ...\nமாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்களே .........\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்...\nகூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒ...\nஒய் திஸ் கொலைவெறி - ஒரு பார்வை\nஅணுமின் நிலையங்கள் - அணுகுண்டுகள் - ஒரு அறிவியல் ...\nகல்யாண் ஜூவல்லர்ஸ் - புரட்சி போராட்டம் - இது எ...\nஜாதிகளும் , மதங்களும் எதற்காக - எனது பார்வை\nகூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்ப...\nஒரு ஊர்ல ஒரு பெண்ணும் - கூடங்குளம் ஒப்பாரி போரா...\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்���ு எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/blog-post_583.html", "date_download": "2018-08-16T06:36:53Z", "digest": "sha1:72YPANIYH57U6LIGGTDKUW5R3HYDDXYD", "length": 12993, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பெண்களின் பாதுகாப்புக்கு புதிய மொபைல் ஆப்! !! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » இந்தியா » தொழில்நுட்பம் » பெண்களின் பாதுகாப்புக்கு புதிய மொபைல் ஆப்\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய மொபைல் ஆப்\nTitle: பெண்களின் பாதுகாப்புக்கு புதிய மொபைல் ஆப்\nபெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவி செய்வதற்காக அபாய பட்டன் என்ற ...\nபெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், பெண்களுக்கு ஆபத்தான நேரத்தில் உதவி செய்வதற்காக ���பாய பட்டன் என்ற மொபைல் ஆப்பை 2017 ஜனவரி ஒன்றாம் தேதியில் அறிமுகம் செய்யப் போவதாக டெல்லி காவல் துறை\nஉயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதி பி.டி.அகமது, நீதிபதி அசுதோஸ் குமார் முன்பு தலைநகர காவல்துறை அளித்த உறுதிச் சான்றில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தற்போது அவசர அழைப்பு எண்களாக இருக்கும் 100,101,102 ஆகிய எண்களை நீக்கி விட்டு அவசர உதவிக்கு ஒரே எண்ணாக 112 என்ற எண்ணை 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்ய உள்ளோம். தற்போது உள்ள அனைத்து அவசர அழைப்பு எண்களும் இரண்டாம் நிலை எண்களாக மாற்றப்படும்.\nஉலக அளவில் முக்கிய மாநகரங்களில் மற்ற காவல்துறையினர் அவசரமான சூழ்நிலைகளில் எப்படி செயல்படுவது என்பது குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்று அதில் கூறப்பட்டிருந்தது.\nபெண்கள் பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலுக்கு ஆளாகும் நேரங்களில் உடனடியாக தங்களது செல்போன் மூலம் போலீஸாரை உதவிக்கு அழைக்கலாம். பெண்களிடம் தற்போது பயன்பாட்டில் உள்ள செல்போன்களிலும், எதிர்காலத்தில் வரும் செல்போன்களிலும் அபாய பட்டன் வசதி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மொபைல் ஆப் அறிமுகப்படுத்தப்பட்ட பின் பெண்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்று நம்பப்படுகிறது. பெண்கள் பாதுகாப்புக்கென இதுபோன்ற பல்வேறு மொபைல் ஆப் அமைக்கப்பட்டு வருவது பாராட்டுக்குரியது.\non அக்டோபர் 29, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்���ிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.com/2012/02/blog-post_24.html", "date_download": "2018-08-16T06:08:28Z", "digest": "sha1:6U2HLZHCWCSTZ47YJD5L2AE6OJZPT6FE", "length": 16339, "nlines": 107, "source_domain": "naanoruindian.blogspot.com", "title": "நான் இந்தியன்: தினமணியின் கட்டுரை சரியானதா ....?", "raw_content": "\nதினமணியின் கட்டுரை சரியானதா ....\nஇன்றைய தினமணியின் ( தேதி 24 . 02 . 2012 ) , கட்சிகளை கடக்கும் காலம் என்ற கட்டுரையை வாசித்து முடித்த உடன் இந்த பதிவு எழுதும் எண்ணம் தோன்றியது ... திரு ,. பா . செயப்ப்ரகாசம் என்ற அறிஞர் இந்த கட்டுரையை எழுதி உள்ளார் . நடுநிலை நாளிதழ் என்று பெருமையுடன் நான் கேள்விப்பட்ட இந்த நாளிதழில் வெளியிடப்பட்ட இந்த கட்டுரையை 6 வது பக்கத்தில் நாம் காணலாம் .\nமக்களால் , மக்களை கொண்டு தேர்ந்து எடுக்கப்படும் ஆட்சி தான் மக்களாட்சி என்பது நாம் அனைவரும் அறிந்த விடயம் . ஆனாலும் மக்களாட்சியின் பிரதிநிதிகள் அரசியல் அமைப்பு சட்டத்தின் படி மக்களை திறமையாக அரசாலும் முறைகள் ஏற்க்கனவே அரசியல் அமைப்பு சட்டத்தில் தெளிவாக எழுதப்பட்டு உள்ளது . இந்த நிலையில் இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிராக வரையப்பட்டு உள்ள இந்த கட்டுரை எகிப்து , துனிசியா போன்ற நாடுகளில் எழுந்தது போல புரட்சி இங்கும் எழும்பி உள்ளது போன்ற மாயையை உருவாக்க முனைந்து உள்ளது . இது கண்டிக்கப்பட வேண்டிய செயலாகும் .\nஎகிப்து , துனிசியா நாடுகளில் சர்வாதிகார ஆட்சி நிகழ்ந்தது . அங்கு இந்த கட்டுரை ஆசிரியர் இந்த அளவுக்கு சுதந்திரமாக எழுதி இருக்க முடியாது . ஆனால் மக்களாட்சி தத்துவத்தில் நம்பிக்கை கொண்டு உள்ள மாபெரும் ஜனநாயக நாடான இந்தியா இவருக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்து இருப்பதால் இப்படி சுதந்திரமாக எழுதவும் , பேசவும் முடிகிறது என்பதை எப்படி மறந்து போனார் ....\nகூடங்குளம் போராட்ட தலைமை ஒவ்வொரு நகர்வையும் மக்களிடம் கலந்து அறிவித்தனர் அதனால் தான் மத்திய அரசும் , மாநில அரசும் அவர்களை போய் கெஞ்ச வேண்டிய நிலைமை வந்ததாக பெருமை பொங்க எழுதி உள்ள கட்டுரை ஆசிரியருக்கு நான் சில கேள்விகள் வைக்க உள்ளேன் .\nஉங்களின் கட்டுரைப்படி வட்டாரங்களில் இருந்து மக்கள் தலைமையை உருவாக்க வேண்டுமானால் , அமெரிக்க குடியுரிமை வைத்திருக்கும் ஒருவர் எப்படி தலைவராய் மாற முடியும் ....\nஉங்களின் கட்டுரைப்படி கூடங்குளம் போராட்ட தலைமை ஒவ்வொரு நகர்வையும் மக்களிடம் கலந்து அறிவித்ததாக வைத்து கொள்ளுவோம் , மத்திய குழு கொடுத்த 77 பக்கம் பதில்கள் ஏன் மக்களிடம் போய் சேரவில்லை ....\nஉங்களின் கட்டுரைப்படி மத்திய அரசும் , மாநில அரசும் மக்களிடம் கெஞ்சி நிற்பதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு . ஒரு குற்றமும் அறியாத ஜனங்கள் தங்களை தவறாக வழிநடத்தும் சக்தியின் பின் நிற்பதால் தான் அரசு மக்களை நினைத்து பரிதாபப்படுகிறது . அதனால் தான் அரசுகள் மென்மையாக மக்களை அணுகுகிறது ....\nஜனநாயகத்தை போராட்டங்கள் மூலமாக தான் மேல் எழும்ப செய்யமுடியும் என்ற தங்கள் கருத்து முற்றிலும் ஜனநாயகத்திற்கு மாறுபட்டதாய் , மக்களின் தேசிய உணர்வை வளர்க்காமல் , மக்களை போராட தான் தூண்டுகிறது இப்படி நாட்டின் உண்மையான , ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவாத உங்கள கட்டுரை பிரசுரிக்கப்படுவத்ர்க்கு இந்த நாட்டை விட்டால் எங்கும் நீங்கள் இப்படி சொல்லமுடியாது ....\nநடுநிலை நாளிதழ் என்ற பெயர் பெற்று இருக்கும் தினமணி இப்படி கட்டுரைகளை வெளியிடுவது நல்லது அல்ல. அப்படி தொடர்ந்து செய்யப்படுமானால் ஒரு சீரற்ற சமுதாயத்தை இந்தியாவில் ஆதரிக்கும் பத்திரிகை என்ற பெயரை நீங்கள் பெறுவீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை .\nமுத்துபேட்டைஇஸ்லாமிய நல சங்கம் 24 May 2012 at 04:03\nமுத்துப்பேட்டையில் கொய்யாமஹாலில் 29th திருகுர்ஆன் ஓதும்போட்டி மிகச்சிறப்பாக நடைபெறும் இன்ஷாஅல்லாஹ்.........\nநாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nஅன்பார்ந்த கூடங்குளம் தாய்மார்களே ....\nகூடங்குளம் விவகாரம் - பிரதமரின் நிலைப்பாடு என்ன ....\nதினமணியின் கட்டுரை சரியானதா ....\nகூடங்குளம் அணுமின் நிலையம் - திரு . உதயகுமாரின் கர...\n22000 MWe மின்சாரம் குறையுமா ...\nமக்களை ஏமாற்றும் கூடங்குளம் போராட்ட நிபுணர் குழு ...\nமாண்புமிகு சங்கரன்கோவில் வாக்காள பெருமக்களே .........\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்...\nகூடங்குளம் தேவையும் - போராட்ட குழுவின் வேடமும் - ஒ...\nஒய் திஸ் கொலைவெறி - ஒரு பார்வை\nஅணுமின் நிலையங்கள் - அணுகுண்டுகள் - ஒரு அறிவியல் ...\nகல்யாண் ஜூவல்லர்ஸ் - புரட்சி போராட்டம் - இது எ...\nஜாதிகளும் , மதங்களும் எதற்காக - எனது பார்வை\nகூடங்குளம் அணுமின் நிலையம் - ஒரு அறிவியல் தொகுப்ப...\nஒரு ஊர்ல ஒரு பெண்ணும் - கூடங்குளம் ஒப்பாரி போரா...\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-echarikkai-idhu-manidhargal-nadamadum-idam-05-08-1842367.htm", "date_download": "2018-08-16T06:00:36Z", "digest": "sha1:IK22K2TXSCPCHJNEGKRTUZLWN3D4MRGA", "length": 9507, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "\"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\" படத்தை பார்த்து வியந்து மொத்தம���க வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி.. - EcharikkaiIdhu Manidhargal Nadamadum IdamV SathyaMoorthy - எச்சரிக்கை- இது மனிதர்கள் நடமாடும் இடம்- வி சத்யமூர்த்தி | Tamilstar.com |", "raw_content": "\n\"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..\nஇன்று சினிமாத்துறைக்குத் தேவை வினியோகஸ்தர்கள் என்கிற \"ஆக்சிசன்\" தான். நல்ல படம் என்று பாராட்டப் பட்ட பல படங்கள் நல்ல விநியோகஸ்தர்கள் இல்லாமல் தோல்வியை தழுவிய சோகங்கள் உண்டு.\nநல்ல படங்களை கண்டு பிடித்து அதை முறைப்படி மொத்தமாக வாங்கி சிறப்பாக வெளியிட்டு நல்ல விநியோகஸ்தர் என்று பெயரெடுத்தவர் கிளாப் போர்டு புரொடக்‌ஷன்ஸ் வி.சத்யமூர்த்தி. தப்பு தண்டா படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் வி.சத்யமூர்த்தி.\nஅதற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய நெஞ்சில் துணிவிருந்தால் விஜய்சேதுபதி நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லேன் கோலிசோடா 2 போன்ற படங்களை மொத்தமாக வாங்கி வெளியிட்ட சத்யமூர்த்தி தற்போது \"எச்சரிக்கை\" இது மனிதர்கள் நடமாடும் இடம் \" படத்தை பார்த்த சத்யமூர்த்தி பாராட்டிததுடன் மொத்தமாக வாங்கி வெளியிடுகிறார். டைம்லைன் சினிமாஸ் மற்றும் சுந்தரம் அண்ணாமலை புரொடக்‌ஷன்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து இப் படத்தை. தயாரித்துள்ளனர்.\nதயாரிப்பு நிர்வாகம்... சதீஷ் ரகு\nஇவர் யூ டியூப்பில் பிரபலமான மா,லஷ்மி ஆகிய குறும்படங்களை இயக்கியவர். அத்துடன் மணிரத்னம் AR.முருகதாஸ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர். இந்தப் படத்தின் சிறப்பையும் மா லஷ்மி படங்களின் நேர்த்தியையும் கேள்விப்பட்ட அறம் குலேபகாவலி படங்களின்தயாரிப்பாளர் ராஜேஷ் நயன்தாரா இருவரும் அவர் சொன்ன வித்தியாசமான கதையை கேட்டு உடனடியாக அவரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.\nஅவரிடம் படத்தை பற்றி கேட்ட போது...\nஇது கிரைம் திரில்லர் படம்...எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் என்கிற டைட்டிலிலேயே இது திரில்லர் படம் என்று சொல்லி இருக்கிறோம். சத்யராஜ் சார் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக தூள் கிளப்பி இருக்கிறார். கிட்நாப் பற்றி இதில் சொல்லி இருக்கிறோம்.\n▪ சினிமாவில் எந்த விதமான குணச்சித்திர பாத்திரங்களில் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன்..\n▪ ஒரே நாளில் இத்தனை படங்��ள் ரிலீஸா செயலிழந்து போனதா நடிகர் சங்கம்\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sri-devi-mumbai-27-02-1841041.htm", "date_download": "2018-08-16T05:59:08Z", "digest": "sha1:I7GOBL64AN3PYRFDSCPJILDBAXTJKT5M", "length": 7921, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஸ்ரீ தேவியின் மரணம், மும்பையில் குவிந்த திரையுலகம் - புகைப்படங்கள் உள்ளே.! - Sri Devimumbai - ஸ்ரீ தேவி | Tamilstar.com |", "raw_content": "\nஸ்ரீ தேவியின் மரணம், மும்பையில் குவிந்த திரையுலகம் - புகைப்படங்கள் உள்ளே.\nஇந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் பிரபல நடிகை ஸ்ரீ தேவி கடந்த சனிக்கிழமை டுபாயில் அவரது குடும்ப உறவினர் திருமணத்திற்கு சென்றிருந்த போது உயிரிழந்தார்.\nஇவர் மது போதையில் தடுமாறி பாத்ரூமில் குளியல் தொட்டியில் மூழ்கி மூச்சு திணறலால் மரணமடைந்ததாக தடவியல் மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஇன்று இவரது உடல் மும்பை கொண்டு வரப்படும் என்பதால் இந்திய திரையுலக பிரபலங்கள் மும்பை சென்றுள்ளனர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகை ஜெனிலியா, நக்மா, தபு, ஜெயபிரதா, மாதுரி தீக்ஷித், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ், அதைத்தொடர்ந்து, பட தயாரிப்பாளர்கள் கரன் ஜோகர், பரா கான், நடிகர் பரா அக்தர், இயக்குனர் சந்திரா, உற்பட பல சினிமா பிரபலங்கள் ஸ்ரீ தேவிக்காக நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.\n▪ தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..\n▪ ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக பேசிய முன்னணி தமிழ் நடிகை\n▪ பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர��- ஒருவேளை இவரும் இருப்பாரோ\n▪ “காவியனுக்கு போட்டியாக “சர்கார்“\n▪ சிம்புவையே பதில் சொல்ல முடியாத அளவிற்கு கேள்வி கேட்ட ஸ்ரீரெட்டி- என்ன கேள்வி பாருங்க\n▪ ஸ்ரீரெட்டியின் வலையில் அடுத்ததாக சிக்கிய பிரபல நடிகர் லீலைகளை வெளியிட்டு கெட்ட வார்த்தையில் திட்டிய ஸ்ரீரெட்டி\n▪ தேவி ஸ்ரீபிரசாத் - ஹரி - விக்ரம் கூட்டணியில் ஹிட்டான ‘சாமிஸ்கொயர் ’ ஆல்பம்\n▪ கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் \"குருதி ஆட்டம்\"..\n▪ மீண்டும் இணையும் இயக்குனர் சுசீந்திரன், யுவன் வெற்றிக்கூட்டணி..\n▪ வாய்ப்பு வழங்கத் தயார் - ஸ்ரீரெட்டி சர்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து ராகவா லாரன்ஸ் அறிக்கை\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T07:01:21Z", "digest": "sha1:47CAKPGI77X35UK3HXCR2BXYK7EX7TUB", "length": 33692, "nlines": 172, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்குத் தொடர்ச்சி மலைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தியாவின் கிழக்கு கடற்கரையை ஒட்டி ஒரே தொடர்ச்சியாக இல்லாமல் பகுதி பகுதியாக அமைந்துள்ள மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் (Eastern Ghats)என்றழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடர் வடக்கில் மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா மற்றும் ஆந்திரா வழியாக தமிழ்நாடு மற்றும் சிறுபகுதி கர்நாடகம் வரை பரவியுள்ளது. இம்மலைத்தொடரின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான காரணம், தீபகற்ப இந்தியாவின��� நான்கு முக்கிய ஆறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவேரி ஆகிய ஆறுகள் இம்மலைத் தொடரின் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு முக்கிய காரணமாகும். இம் மலைத்தொடர் வங்காளவிரி குடாவிற்கு இணையாக நீண்டிருக்கிறது. கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு இடையில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கில் தக்காண பீடபூமி அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவுக்கும் இடையில் கடற்கரைச் சமவெளி காணப்படுகிறது. இத்தொடர் மேற்கு தொடர்ச்சி மலையைப் போன்று அவ்வளவு உயரமானதாக காணப்படவில்லை. [1]\nகிழக்கு தொடர்ச்சி மலைகள் மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும் பழமை வாய்ந்தவையாகும். இம்மலைத்தொடரின் நிலவியல் வரலாறு பண்டைய ரோடினிய கண்டம் உடைந்து கோண்டுவானா கண்டம் உருவானதாக நம்பப்படும் சிக்கல் நிறைந்த வரலாறு ஆகும். சார்னோகைட் பாறைகள், கருங்கல் பாறைகள், உருமாறிய தகட்டுப்பாறையான கோண்டாலைட் மற்றும் படிகப்பாறைகள் கலந்து உருவான மலைத்தொடராக கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடர் காணப்படுகிறது. இம்மலைத்தொடர் நெடுகிலும் பாறை அமுக்கமும் பாறை வெடிப்புகளும் விரவி உள்ளது. மேலும் இம்மலைத்தொடர் முழுவதும் சுண்ணாம்புக்கல், பாக்சைட் மற்றும் இரும்பு தாது போன்ற கனிமங்கள் காணப்படுகின்றன.\nபுவியின் மேலோட்டு பரிணாம வளர்ச்சியில் பண்டைய கால பாறைக் குழுக்களுக்கிடையே உள்ள இடைவெளியை பிரதிபலிக்கும் முக்கியத்துவம் கொண்டதாக திருப்பதி மலைக் குன்றுகள் விளங்குகின்றன. இவ்வுண்மையை பாறை அடுக்கு படிவாய்வுகள் தெளிவாக்குகின்றன. ஆந்திரப்பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி திருமலா சாலையின் இயற்கையான செங்குத்து சரிவுகளில் இத்தகைய பாறைக்குழு இடைவெளி காணப்படுகிறது.\nமேற்கு தொடர்ச்சி மலையில் உள்ளது போலவே தொடர்புகளற்ற கிழக்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலும் பல்வேறு மலைக்குன்றுகள் வெவ்வேறு பெயர்களுடன் காணப்படுகின்றன.இதன் உயரமான சிகரம் 1690 மீ உயரமுடைய ஜிந்தகடா மலையாகும். இது ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. ஆந்திராவின் நல்ல மலை, ஆனந்தகிரி ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. தமிழகத்தின் கொல்லி மலை, பச்சை மலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, சவ்வாது மலை ஆகியவை இம்மலைத்தொடரைச் சார்ந்தவை. கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடருடன் இணைகிறது.\nகிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் தெற்கு திசையில் உயரம் குறைவான பல மலைக் குன்றுகள் அமைந்துள்ளன. இவற்றில் சிறுமலை, கரந்தை மலைக் குன்றுகள் இரண்டும் குறிப்பிடத் தகுந்தவையாகும். திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோமீட்டர் துரத்தில் உள்ள நத்தம் சாலையில் சிறுமலை என்ற மலைவாழிடம் உள்ளது.\nகாவிரி ஆற்றின் வடக்கில் உயரமான கொல்லிமலை, பச்சைமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, சித்தேரி மலை, பழமலை மற்றும் வடக்கு தமிழ்நாட்டில் மேட்டூர் மலைக்குன்றுகள் போன்றவை கிழக்கு தொடர்ச்சி மலைத்தொடரில் காணப்படுகின்றன. உயர்ந்த இம்மலைகளின் தட்பவெப்பநிலை பொதுவாக குளிர்ச்சியாகவும் சுற்றியுள்ள சமவெளிகளைக் காட்டிலும் ஈரப்பதம் மிகுந்தும் காணப்படுகின்றன. பெரும்பாலும் இங்கு வறண்ட காட்டுப் ப்குதிகளும் காப்பித் தோட்டங்களும் காணப்படுகின்றன\nசேர்வராயன் மலைப் பகுதி தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்திற்கு அருகில் காணப்படும் மலைத்தொடர்ச்சியாகும். இது மலைத்தொடர்ச்சியிலிருந்து விலகி தனக்கென 400 ச. கி.மீ. பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இம் மலையில் ஏற்காடு என்ற மலைவாழிடம் உள்ளது. இம்மலையில் உள்ள பீடபூமிகள் கடல் மட்டத்திலிருந்து 4000அடி முதல் 5000 அடி உயரத்தில் அமைந்துள்ளன.\nதெற்கு கர்நாடகாவின் சாமராஜாநகர் மாவட்டத்தில் கொல்லேகால் தாலுகாவில் மாதேஸ்வரன் மலை அமைந்துள்ளது. கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள இம்மலை மைசூரில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலைவிலும், பெங்களூரில் இருந்து சுமார் 210 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. கடல் மட்டத்திற்கு 3000 அடி மேலே அமைந்துள்ள இம்மலை ஒரு புன்னிய தலமாக விளங்குகிறது.\nவேலூர் - திருவண்ணாமலை மாவட்டத்தில் சவ்வாது மலைத்தொடர் 262 ச.கி.மீ பரப்பில் அமைந்துள்ளது. தென்பெண்ணை ஆறு மற்றும் பாலாறு ஆறுகளுக்கிடையில் உள்ள இம்மலையின் சராசரி உயரம் 1060 மீட்டரில் இருந்து 1160 வரை ஆகும். கிழக்குத்தொடர்ச்சி மலையில் ஒன்றான ஜவ்வாது மலை சுமார் 80 கி.மீ. நீளம் 32 கி.மீ. அகலத்துடன் வடகிழக்கு-தென்மேற்காக தமிழ்நாட்டின் வடபகுதியில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செங்கம் வட்டத்தில் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் வரை பரவியுள்ள���ு. இம்மலை 150 ச.கி.மீ. பரப்பளவில் கிழக்கே போளூர், மேற்கே அமிர்தி, வடக்கே ஆலங்காயம் ஒன்றியங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2315 மீ முதல் 3000 மீ. வரை உயரம் கொண்டுள்ளது. 20.7°c முதல் 36.6°c வரை சீதோஷ்ணநிலை நிலவும் பகுதியாக உள்ளது. இம்மலையின் சராசரி மழையளவு 1000.85 மி.மீ.ஆகும். இம்மழையின் பெரும்பகுதி தென்மேற்கு (480 மி.மீ) மற்றும் வடகிழக்கு (429 மி.மீ.) பருவமழையின் மூலமமாக கிடைக்கிறது. செய்யாறு, ஆரணியாறு, கமண்டலாநதி, மிருகண்ட நதி போன்ற நதிகள் இம்மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. இம்மலையின் மேல் பீமன் நீர்வீழ்ச்சியும், மலையின் வடபகுதியில் அமிர்தி நீர்வீழ்ச்சியும் மேற்குப் பகுதியில் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியும் சிறு சுற்றுலா மையங்களாக விளங்கிவருகின்றன. அமிர்தியில் உள்ள வனவிலங்கு பூங்கா சிறுவர்களுக்கு ஏற்ற சுற்றுலா மையம் ஆகும். ஜவ்வாது மலையின் ஒரு பகுதியான ஏலகிரி மலை வேலுர் மாவட்டத்தில் உள்ள சிறந்த சுற்றுலா தளமாக விளங்குகிறது.\nசவ்வாது மலையின் தெற்கு முனையிலிருந்து 40 கிலோமீட்டருக்கு அப்பால் கல்வராயன் மலைத்தொடர் ஆரம்பமாகிறது. கள்வர் இனத்தவரின் பூர்விக வாழ்விடம் என்பதால் இம்மலை இப்பெயர் பெற்றது. இம்மலையின் தென்மேற்கு பகுதி சேலம் மாவட்டத்தின் ஆத்தூர் வட்டத்திலும் மேற்குப் பகுதி விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலும் வடக்கு திசையில் ஒரு சிறு பகுதியாக திருவண்ணாமலை மாவட்டத்த்தில் செங்கம் வட்டத்திலும் அமைந்துள்ளது. தென்மேற்கில் சேலம் மாவட்டத்தை உள்ளடக்கி மேற்கு தொடர்ச்சி மலையை தொட்டுக் கொண்டுள்ளவாறு கல்வராயன் மலை அமைந்துள்ளது. வடக்கே சாத்தனூர் அணைக்கட்டும், தெற்கே ஆத்தூர் கணவாயும், கிழக்கே மணிமுத்தாறு அணையும், மேற்கே சித்தேரி மலையும் இம்மலையின் எல்லைகளாக உள்ளன. கல்வராயன் மலை.இந்த மலைத்தொடர் அதனைச் சுற்றியுள்ள கிழக்குப் பகுதிகளுக்கு வடமேற்கு பருவகாற்றின் மூலமாக அதிக மழைபொழிவை கொண்டு வருகிறது. கோமுக்கி ஆறு இம்மலையில் இருந்து உற்பத்தியாகி காவிரி ஆற்றுக்கு இணையாகப் பாய்ந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.\nஆந்திர பிரதேசத்தின் தென்கிழக்கு பகுதியில் பாலாற்றுக்கு வடக்கே உள்ள வெளிகொண்டா மலை கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது.\nகிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நல்லமல்லா மலை ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கர்நூல், மகபூப்நகர், குண்டூர்,பிரகாசம் மற்றும் கடப்பா மாவட்டங்கள் வரை நீண்டுள்ளது. கிருஷ்ணா மற்றும் பென்னாறு ஆறுகளுக்கிடையே கோரமண்டல் கடற்கரைக்கு இணையாக 430 கிலேமீட்டர் தொலைவில் கிட்டத்தட்ட வடக்கு தெற்கு சீரமைப்புடன் இம்மலை காணப்படுகிறது. இம்மலையின் வடக்கு எல்லையில் தட்டையான பல்நாடு வடிநிலமும் தெற்கில் திருப்பதி மலையும் எல்லைகளாக உள்ளன. நல்லமல்லா மலையின் சராசரி உயரம் கடல்மட்டத்திலிருந்து சுமார் 520 மீட்டர்கள் ஆகும். இந்த உயரம் பைரானி கொண்டாவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1100 மீட்டர்களாகவும் குண்டலா பிரம்மேஸ்வராவில் சுமார் 1048 மீட்டர்களாகவும் உயர்ந்துள்ளது.\nதிருமலை கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் 10.33 சதுர மைல்கள் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலைச் சிகரமாகும். கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சேசாலம் – வெளிகொண்டா மலைத் தொடரில் அமைந்துள்ள இம் மலையைச் சுற்றிலும் சேஷாத்திரி, நீலாத்திரி, கருடாத்திரி,அஞ்சனாத்திரி, விருசபத்திரி, நாராயணாத்திரி மற்றும் வெங்கடாத்திரி என ஏழு சிகரங்கள் உள்ளன. புகழ் பெற்ற திருப்பதி வெங்கடாசல பெருமாள் திருக்கோயில் ஏழாவது சிகரமான வெங்கடாத்திரி மலையில் இடம்பெற்றுள்ளது.\nஆந்திரப் பிரதேசத்தில் உள்ள குண்டூர், கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மற்றும் கம்மம் மாவட்டங்களில் அமைந்துள்ளது. கிருஷ்ணா மற்றும் கோதாவரி நதிகளுக்கு இடையே தாழ்வான மலைத்தொடராக காணப்படுகிறது.\nஆந்திர பிரதேசத்தில் உள்ள கம்மம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக இம்ம்லைத்தொடர் பரவிக் காணப்படுகிறது. இம்மலை பாப்பி கொண்டாலு என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையில் பார்வையாளர்களைக் கவரும் முக்கியமான சுற்றுலா மையமாகவும் பாப்பி மலை விளங்குகிறது.\nகிழக்குத்தொடர்ச்சி மலையில் உள்ள விசாகப்பட்டினத்திற்கு வடக்கில் மதுரவாடா முகடு உள்ளது. நீண்ட ஒப்பீட்டளவில் புவியின் ஆக்கபூர்வ அமைப்பியல் தொடர்பான குறுகிய புவி ஓடு பகுதியால் இம்முகடு உருவாகியுள்ளது. இப்புவி ஓடு கோண்டாலைட் அடுக்குத் தொடர் மற்றும் பளிங்குப் பாறைகளாள் ஆனது.\nஇந்த மலைத்தொடர் கிழக்கு தொடர்ச்சி ம���ையின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. பொதுவாக 900 – 1200 மீட்டர் உயர அளவாக இம்மலைத்தொடர் விரவியுள்ளது, இருப்பினும் இம்மலைத் தொடரின் உச்சி சில இடங்களில் உயர்ந்தும் காணப்படுகிறது. இம்மலைத்தொடரில் உள்ள மகேந்திரகிரி சிகரம் அதிகபட்சமாக 1501 மீட்டர் வரை உயர்ந்து காணப்படுகிறது\nகிழக்கு தொடர்ச்சி மலையின் வடக்கு பகுதியில் இம்மலைத்தொடர் அமைந்துள்ளது. இத்தொடர் மாலியா மலைத்தொடரைக் காட்டிலும் உயரமாக உள்ளது. பொதுவாக 1100 முதல் 1400 மீட்டர் உயர எல்லையில் இம்மலைத்தொடர் விரவியுள்ளது. ஆர்ம கோண்டா (1680மீ), காலிகோண்டா(1643மீ), சிங்கராம்குட்டா(1620மீ) முதலிய மலைச்சிகரங்கள் கிழக்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முக்கியமான மலைச் சிகரங்களாகும்\nசந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதி\nஒடிசா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள கோராபுட் மாவட்டத்தில் அமைந்துள்ள உயர்ந்த மலைச்சிகரமான தியோமாலி(1672மீ) சந்திரகிரி பொட்டங்கி மலைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இம்மலைத் தொகுதி ஒடிசா மாநிலத்தின் பரப்பளவில் நான்கில் மூன்று பகுதியை உள்ளடக்கியுள்ளது. இந்தியத் தீபகற்பத்தின் பகுதியாக உள்ள இம்மலைத் தொகுதி பண்டைய நில மக்களின் நிலப்பகுதியான கோண்ட்வானா நிலப்பகுதியில் அங்கம் வகித்ததாக் புவியியல் ரீதியாக கருதப்படுகிறது. ஒடிசா மாநிலத்தின் முக்கிய ஆறுகளும் அவற்றின் கிளைஆறுகளும் நிலப்பகுதிகளில் பாய்ந்து ஆழமான மற்றும் குறுகிய பள்ளத்தாக்குகளை உண்டாக்குகின்றன.\nகிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் மலைகள் மற்றும் குன்றுகளால் ஆக்கப்பட்டது கார்சட் மலைப்பகுதியாகும். கிழக்கில் இம்மலைப்பகுதி திடுக்கிடும் செங்குத்தாய் உயர்ந்தும் மேற்கில் மெல்ல மெல்ல வடமேற்கு மயூர்பன்சிலிருந்து தென்மேற்கு மல்கான்கிரி வரை சரிந்து காணப்படுகிறது. ஒடிசா மாநிலத்திலுள்ள உயர் மேட்டு நிலப் பகுதிகள் கார்சட் மலைகள் என்றழைக்கப்படுகின்றன. இம்மலைப் பகுதியில் இரண்டு ஆற்றுச் சம்வெளிகளை இணைக்கும் பல உயர் மேட்டுநிலப் பகுதிக்ள் காணப்படுகின்றன். கிழக்கு தொடர்ச்சி மலையானது, பரந்த மற்றும் குறுகிய நதி பள்ளத்தாக்குகள் மற்றும் வெள்ள சமவெளிகளல் பல இடங்களில் தடுக்கப்படுறது. கார்சட் மலைப் பகுதியின் சராசரி உயரம் சராசரி 56கடல் மட்டத்தில் இருந்து சுமார் 900 மீட்டர் உயரமாக உள்ளது. ��ோதாவரிக்கு வடக்கில் கிழக்கு தொடர்ச்சி மலையின் உயரம் அதிகமாகி ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு எல்லையாக அமைகிறது. கிழக்கு தொடர்ச்சி மலையின் வடகிழக்குப் பகுதியில் வெகுதொலைவுக்கு நீட்சி பெற்றிருக்கும் பாறைத்தொகுதி சிமிலிபால் பாறைத் தொகுதி எனக் கருதப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 மார்ச் 2017, 07:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-july-20-2018-in-tamil", "date_download": "2018-08-16T06:23:18Z", "digest": "sha1:Q424DXWTYX234CB5FJDC7KARHOYIVTDN", "length": 16186, "nlines": 323, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs QUIZ July 20, 2018 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 20, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 20, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 20, 2018\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக--------------------நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1985-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த நீதிபதி இந்திரா பானர்ஜி, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.\nஉலகின் முதல் லீப் மைக்ரோஸ்கோப்சாதனத்தை ------------------------- அறிமுகம் செய்துள்ளது.\nஆயுஷ் தேசிய நிறுவனங்களில் தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது.\nஆயுஷ்தேசிய நிறுவனங்களின்தலைவர்களின் இரண்டு நாள் மாநாடு புது தில்லியில் இந்தியா சர்வதேச மையத்தில் ஜூலை-17 தேதிகளில் நடைபெற்றது.கல்வித்தரம் , ஆராய்ச்சி,மருத்துவ பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.\n28 -வது சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா எத்தனை தாங்கப்பதக்கம் வென்றது.\nசெக் குடியரசின் பில்சேன் நகரில் நடைபெற்று வந்த 28 வது சர்வதேசதுப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 11தங்கம்,7வெள்ளி . 6வெண்கல பதக்கத்துடன் தொடரை நிறைவுசெய்தது.\nஇந்தியாவுக்கான இலங்கைதூதராக புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்.\nஇந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வகிஸ்வரா பணியாற்றி வருகின்றார்.இந்நிலையில் ,புதிய தூதராக ஸ்டின் பெர்னாண்டேவை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிரிசேனா உத்தரவிட்டுள்ளார்.\nரிசர்வ் வங்கியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டின் அடிப்படை நிறம் என்ன\n67 வது தேசிய ஆடை விழா எந்த நகரத்தில் நடைபெற்றது\nதற்போதைய நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு சதவிகிதம் என்று தொழில்துறை Ficci கூறுகிறது\nஇந்திய உள்துறை அமைச்சர் யார் \nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 20, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nPrevious articleTNPSC உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு நுழைவு சீட்டு (Admit Card) 2018\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 21, 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூன் – 17\nBEL அறிவிப்பு 2018 – 86 துணை பொறியியலாளர் பணியி��ங்கள்\nஜனவரி மாத நடப்பு நிகழ்வுகள் 2017\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் மார்ச் 22, 2018\nSBI – PO தேர்வு மாதிரி\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 16, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbupsnacet.blogspot.com/2015/08/pennea-nee-tamil-album-song-official_26.html", "date_download": "2018-08-16T06:51:13Z", "digest": "sha1:MGXEEFKIQ6EBQE32F5LLCUYBSJUB4DNW", "length": 4754, "nlines": 136, "source_domain": "anbupsnacet.blogspot.com", "title": "College Friends: Pennea Nee - Tamil Album Song (Official Music Video)", "raw_content": "\nஅன்புத் தோழிக்காக சில வரிகள்\nஉன் ஒருவளின் துளி கண்ணீருக்காக\nஎன் முதல் வார்த்தை நீதானே\nஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும...\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்க...\nஎன் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் உன்இனிய நட்பினை தொலைத்துவிட்டேன்.. என் துயில்வரை உன் துயில்தொலைத்து நீ அனுப்...\nபெருமகிழ்ச்சி ( Tamil Kavithai)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/page/22/", "date_download": "2018-08-16T06:20:50Z", "digest": "sha1:WHFTYRQB2IDMBSOJ6X6U3FR37XEDKZ4B", "length": 12159, "nlines": 141, "source_domain": "kumbabishekam.com", "title": "கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஸ்ரீஅமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுர்வேத சோமநாத ஈஸ்வரர் ஆலய துவஜஸ்தம்ப ஸ்தாபன மஹா கும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஸ்ரீஅமுதாம்பிகை சமேத ஸ்ரீசதுர்வேத சோமநாத ஈஸ்வரர் ஆலய துவஜஸ்தம்ப ஸ்தாபன மஹா கும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஸ்ரீஸகிதேவி ஸமேத சக்திகிரீஸ்வரர் திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 12-09-2014 அன்று மிக விமரிசையாக நடந்தேறியது.\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nசெல்வலி குன்றத்தூரில் வடலூர், இராமலிங்க அடிகளார் சத்திய ஞானசபை திருக்கோயில் திறப்பு விழா, திருக்குடமுழுக்கு பெருவிழா – Part 3\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nசெல்வலி குன்றத்தூரில் வடலூர், இராமலிங்க அடிகளார் சத்திய ஞானசபை திருக்கோயில் திறப்பு விழா, திருக்குடமுழுக்கு பெருவிழா – Part 2\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nசெல்வலி குன்றத்தூரில் வடலூர், இராமலிங்க அடிகளார் சத்திய ஞானசபை திருக்கோயில் திறப்பு விழா, திருக்குடமுழுக்கு பெருவிழா – Part 1\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nசீத்தாராம ஆஞ்சநேயர் திருக்கோயில் சம்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்)\nஅருள்மிகு பத்மாவதி ஸமேத ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் நூதன அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷண கும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் | 0\nஅருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீசெங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் – PART-2\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு பெரியநாயகி உடனுறை ஸ்ரீசெங்கண்மாலீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் – PART-1\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nதிருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் Part-2\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nதிருப்போரூர் கந்தசாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் Part-1\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீ சஞ்சீவிராயன் கோவில் கும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீநாகவல்லி அம்மன் ஆலய மஹாகும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீநாகவல்லி அம்மன் ஆலய மஹாகும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில், கீழ்க்கட்டளை – கும்பாபிஷேகம்\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்���ள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/2006/", "date_download": "2018-08-16T06:56:55Z", "digest": "sha1:JDMCFJXLBIEHIJVOCYFBBAONZ6RVBJWE", "length": 5711, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரை2006 Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஅ.தி.மு.க.வின் அணுகு முறையால் மதிமுக.வினர் அதிர்ச்சி\nஅ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று இருக்கும் பிற அனைத்து கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்ட போதிலும் கடந்த 2006 சட்ட பேரவை தேர்தலில்லிருந்து அதிமுக. அணியில் இடம் பெற்றுவரும் கட்சியான மதிமுக.வுக்கு ......[Read More…]\nMarch,15,11, — — 2006, அதிமுக, அனைத்து கட்சிகளுக்கும், இருக்கும், ஒதுக்கப்பட்டு, கடந்த, கூட்டணியில். இடம், சட்ட பேரவை, தேர்தலில்லிருந்து, தொகுதிகள், பிற, பெற்று, போதிலும், விட்ட\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nசிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nகல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவ��ு\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/06/blog-post_623.html", "date_download": "2018-08-16T06:14:42Z", "digest": "sha1:O3FUITT33VLTOTLUZV2OF22I4YTUJAYD", "length": 28291, "nlines": 507, "source_domain": "www.padasalai.net", "title": "இந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் ! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nஇந்தப் பதிவு சில முட்டாள்களுக்கும் சில அறிவாளிகளுக்கும் - முடிவில் நீங்கள் யார் என்பதை நீங்களே உணருங்கள் \nஅரசுப்பள்ளி ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் தான் தங்கள் குழந்தைகளை சேர்க்கவேண்டும்\nஇதில் எந்தவித மாறுபாடும் இல்லை உண்மையே வாதம் புரியாமல் ஏற்கிறேன் இந்தக் கருத்தை முன் மொழிந்தவர்களுக்கு தலையும் வணங்குகிறேன்,\nஎனக்கு ஒரு ஐயமும் உள்ளது அதற்கு உங்களிடம் தான் தீர்வும் உள்ளது என்பதை நான் அறிவேன் அதற்காகத்தான் இதைப் பதிவிடுகிறேன்\n2012 க்கு பின்னால் பணியில் சேர்ந்தவர்களே இன்று இளைஞர்கள்கள் அதிலும்20 ஆயிரம் பேர்தான் உள்ளோம் இதில் பெண்களில் பாதிப்பேர் ஏற்கனவே திருமணமானவர்கள் அப்படி இருக்கையில் 20 ஆயிரம் குழந்தைகள் உள்ளனர் என்றே வைத்துக் கொள்வோம்\nஇதற்கு முன் உள்ள ஆசிரியர்களின் குழந்தைகள் பள்ளிப்படிப்பை கடந்துவிட்டார்கள் என்பதால் அவர்களை இணைக்கவில்லை\n20 ஆயிரம் குழந்தைகளும் சேரவேண்டும் சேர்க்கவேண்டும் இதில் பல ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் சேர்த்துள்ளனர் அதையும் நாம் உணரவேண்டும்\nஇங்குதான் எனக்கு சில ஐயம் எழுகிறது\nஇவர்கள் அனைவரும் அரசுப்பள்ளியில் சேர்ந்தால் என்ன மாற்றம் வரும்\nநீங்கள் ஒன்றை உணர வேண்டும் அரசுப்பள்ளி கட்டிடங்களும், ஆசிரியர்களும் தரமாக உள்ளனர் அப்படி இருந்தும் ஏன் அரசுப்பள்ளியில் சேர்க்கை இல்லை\nஏனெனில் சில ஆயிரங்களில் சம்பாதிப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அனைத்து திறமைகளையும் கற்றுத்தரும் பள்ளியையே தேர்வு செய்கிறார்கள் என்பதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதா\nதனியார் பள்ளியில் என்னென்ன வசதிகள் உண்டு அதை நடத்துபவர்கள் யார்\n7. தரமான விளையாட்டுப் பயிற்சி அதற்கென ஒதுக்கப்பட்ட மைதானங்கள்\n8. Ncc. Nss. போன்ற திட்டம் அதற்கென பயிற்சிக்காக ஒதுக்கப்பட்ட பல ஆசிரியர்கள் உண்டு\n9.பணம்கட்டி படிக்க டியூசன்கள் உண்டு\n10. நாளுக்கேற்ற ஆடை, டை, சூட் கோட்\n11. முக்கியமா பாதுகாப்பு கேட்டை விட்டு வெளியவரமுடியாத பாதுகாப்பு\nஇதெல்லாம்தான் பெற்றோர்களை தனியார்பள்ளியை நோக்கி ஈர்க்கிறது\nபெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள் மீது சற்று அக்கறை அதிகம் பள்ளியில் நடக்கும் மீட்டிங் எல்லாம் வருகிறார்கள் ஆசிரியர்களை கண்டிக்கச் சொல்கிறார்கள், ஆனால் அரசுப்பள்ளியில் \n3. கழிவறை வசதிகள் சில இடங்களில் உண்டு பல இடங்களில் இல்லை\n4. பேருந்துவசதி இல்லை பஸ்பாஸ்உண்டு\n5. கராத்தே, சிறப்பான உடற்கல்வி பயிற்சி, ஹிந்தி,ஸ்மார்ட் கிளாஸ்\nம் இதுல எதுவும் இல்லை\nபள்ளிக்கு வாடா னு சொல்லிக் கேட்டாலும் வரமாட்டான் பிள்ளையை கையை பிடித்து இழுத்தாலும் ஏன்டானு கேட்க கூடாது பெத்தவனும் பள்ளிக்கு வரமாட்டான், படிக்கலனா திட்டவும் கூடாது, திட்டினால் ஆசிரியருக்கு சிறைதான்\nஇப்படியான சூழலில் இருக்கும் அரசுப்பள்ளியில்\nஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தால் தான் பள்ளி சிறப்பாக இருக்கும் என்று கூறுவது சரியா \nஅரசுப்பள்ளிகளின் தரம் உயர்தல் என்பது ஆசிரியர்களின் பிள்ளைகளை சேர்த்தால் மட்டும் வந்துவிடுமா\nஇப்படி ஆசிரியர்களுக்கு அதிக சம்பளம் தருகிறோம் தங்கள் பிள்ளைகளை சேர்க்க மறுக்கிறார்கள் என்று ஆசிரியர்களை சமூகபார்வைக்குள் சிக்கவைத்தவர்கள் யார்\nஅரசு ஏன் 25% ஏழை மாணவர்களுக்கு ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் அதாவது இந்த ஆண்டுமட்டும் 4 லட்சத்திற்கு மேல் மாணவர்களை தனியார்பள்ளிக்கு பணம் கட்டி படிக்கவைக்க அனுப்பவேண்டும் வேண்டும்\nஅட ஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு அரசு அனுப்புகிறதே அவர்கள்தான் ஏழை என்றால் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் யார்\n20 ஆயிரம் ஆசிரியர்கள் 20 ஆயிரம் குழந்தைகளை ஒருமுறைதான் பள்ளியில் சேர்க்கமுடியும் ஆண்டுக்கு 20 ஆயிரம் குழந்தைகளையா அவர்கள் பெற்று அரசுப்பள்ளிக்கு அனுப்பமுடியும்\nஆண்டுக்கு 4லட்சம் மாணவர்களை 25% இட ஒதுக்கீட்டில் அனுப்புவதை ஆசிரியர்களும், சங்கங்களும் எதிர்த்தோம் அதை மறைக்க எங்கள் மீது இப்படி ஒரு பழியை அரசு சுமத்துகிறது, இதை ஏன் நீங்கள் கேட்கவில்லை\nஆண்டுக்கு 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளியில் அரசு சேர்பதற்கு என்ன காரணம்\nகாரணம் அரசியல்வாதிகளே, அவர்களின் உறவினர்களே, அதிகமாக தனியார்பள்ளியை நடத்துகிறார்கள்,\nஅவர்களின் பள்ளியை காக்கவும் அவர்கள் சம்பாதிக்கவும் அரசுப்பள்ளியையும் ஆசிரியர்களையும் பலியாக்குவது சரியா\nஅரசு நினைத்தால் எதையும் செய்யலாமே ஏன் உத்தரவை பிறப்பிக்க முடியவில்லை அரசு வேலை வேண்டும் எனில் அத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் தான் தங்கள் பிள்ளைகளை சேர்க்கவேண்டும் என்று ஏன் உத்தரவு பிறப்பிக்கவில்லை\nஇதைக்கேட்க எவருக்கும் துப்பில்லை ஆனால் எங்களை கேள்வி கேட்கமட்டும் ஓடிவருவீர்களே\nஅத்துணை அரசு ஊழியர்களும் அரசுப்பள்ளியில் சேர்க்கும் போது தானாகவே அரசுப்பள்ளியின் தரம் உயரும்,\nகலெக்டர் பிள்ளையும், கூலிவேலை செய்பவரின் பிள்ளையும் ஒன்றாக அரசுப்பள்ளியில் பயில்வார்கள்,\nஅத்துணை அதிகாரிகளின் பிள்ளைகளும் அரசுப்பள்ளியில் படிக்கும் போது சத்துணவு சத்தான உணவாகும்,\nகட்டிடங்களும் கழிவறைகளும் ஸ்மார்ட் கிளாஸ்களும் தானாகவே வந்துவிடும்,\nதனியார்பள்ளியில் பணம்கட்டி படிக்கவைத்தவர்கள் எல்லாம் அரசுப்பள்ளிக்கு வந்துவிட்டால் ,கௌரவத்திற்காக சேர்த்தவர்களும் வந்துவிடுவார்கள்,\nஇப்போது தனியார்பள்ளிகளின் நிலைமை தற்போது இருக்கும் அரசுப்பள்ளிகளைப் போல் ஆட்கள் இல்லாமல் போவர்,\nஇதனால் தான் அரசால் இப்படி ஒரு சட்டம் இயற்றமுடியவில்லை\nஇயற்றினால் தங்கள் பள்ளிக்கு வருமானம் வராதே, அட ஆசிரியர்களையாவது கட்டாயம் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுவார்களா முடியாது 4 லட்சம் மாணவர்களை தனியார்பள்ளிக்கு விற்பதையாவது நிறுத்துவார்களா\nஇதையெல்லாம் நீங்கள் கேட்கமாட்டீர்கள் ஏனெனில் லஞ்சம் வாங்குபவர்களோடு வெறும் சம்பளம் மட்டுமே வாங்கும் எங்களை மட்டும்தானே குறைகூற அரசியல்வாதிகள் பழக்கி இருக்கிறார்கள்\nஅரசுவேலையில் 30 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும் எந்த ஆசிரியர் கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கிறார்கள் உங்களால் பட்டியல் தரமுடியுமா\nவீடு வாங்கியிருப்பார், தன்பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தந்திருப்பார் மீறினால் 5-10 ஏக்கர் நிலம் வைத்திருப்பார் இதைத்தவிர ஆசிரியரிடம் நீங்கள் பார்த்த வசதி என்ன\nஆசிரியரை அடக்குவது கல்வியை தனியார்பள்ளிக்கு தாரைவார்ப்பதற்கே எதிர்காலத்தில் ஏழை மாணவர்களுக்கு என்று கல்வி கற்க இடமில்லாமல் போகும் அதை முதலில் உணருங்கள்\nநாங்களும் தேர்வெழுதியே வந்தோம், அரசுப்பள்ளியில் மாணவர்கள் இல்லாததால் உங்களை அரசின் வேறு பணிக்கு மாற்றுகிறோம் என்று அரசு சொன்னால் நானே முதல் ஆளாக ஆசிரியப்பதவியை ராஜினாமா செய்து அரசுப்பணிக்கு செல்வேன் ஆசிரியர்களுக்கு எதிராக பேசுபவர்களே எங்கள் அத்துணைபேரையும் வேறு அரசுப்பணிக்கு மாற்றச்சொல்லுங்கள்\nஅரசுப்பள்ளியை தனியாருக்கு விற்றுவிடச்சொல்லுங்கள் அப்போதுதான் உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் பணம் கட்டி தனியார்பள்ளியல் தரமான கல்வியை பெற முடியும்,\nஏனெனில் நாங்கள்தானே உங்களுக்கு இடஞ்சல் அரசும் அப்படித்தானே எங்களை உங்களுக்கு காண்பிக்கிறது,\nதயவு செய்து எங்களை அரசு அலுவலகத்திற்கு பணிமாற்றச் சொல்லுங்கள் எங்களுக்கு பள்ளியில் வேலை செய்வதைவிட அரசு அலுவலகத்தில் வேலை செய்வதே எளிமை,\nநான் ஒரு ஆசிரியன் என்று மாணவர்கள் மத்தியில் பெருமையும் மக்களாகிய உங்களுக்கு மத்தியில் வெட்கமும் கொள்கிறேன்.\nபதிவிட்ட அன்பருக்கு வணக்கமும் நன்றியும். குறிப்பிட்டது போல அத்தனை வசதிகளும் இருந்தால் தானாகவே மாணவர்கள் எண்ணிக்கை எகிறிவிடும். அரசு ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளி்ல் சேர்ப்பதன் மூலம் தான் தரம் உயரும் என்பது பழைய பஞ்சாங்கம். சாதாரணமாகவே அரசு ஆசிரியர்கள் அர்ப்பணிப்புணர்வோடு தான் பணியாற்றுகின்றனர்.\nஎதிர்காலம் நம் கையில் 6/14/2018 10:00 am\nபிறகு ஏன் பல ஆசிரியப்பெருமக்கள் சில மாணவர்கள் தனிப்பயிற்சிக்கு சென்றால் எதிர்க்கிறார்கள். ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் பிள்ளையை எங்கே சேர்க்க வேண்டும் என்ற உரிமையைக் கோரும் நீங்கள் , அதையே உங்கள் மாணவர்கள் செய்தால் தடுப்பது ஏன்\nஅனைத்து துறை சார்ந்த அரசு ஊழியர்களும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பதின் மூலம் பள்ளியில் ஏற்ப்படும் பிரச்சணைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என்பது என் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_20.html", "date_download": "2018-08-16T06:39:04Z", "digest": "sha1:7R7AEB3N5ZQUBUCX7KTDIHVSQB5L2YLO", "length": 13443, "nlines": 124, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தமிழகம் » வளைகுடா » குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nகுவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nTitle: குவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரி பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nகுவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார...\nகுவைத்தில் சிக்கியுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.\nஇதுகுறித்து மோடிக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், ‘’குவைத் போலீசாரால் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் 10 பேர் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் என்றும், ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதம் மீன்பிடி தொழிலுக்காக சென்ற இவர்களுக்கு, முதலாளிகள் பேசியபடி லாபத்தில் பங்கு கொடுக்கவில்லை. இதனால் தங்கள் குடும்பத்திறகு பணம் அனுப்ப முடியவில்லை.\nசம்பளம் மட்டுமாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இழந்த நிலையில், இந்தியாவுக்கு அனுப்பும்படி கேட்டுள்ளனர். அதனையும் முதலாளிகள் ஏற்கவில்லை.\nஅதன் பின்னர் முதலாளிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 11 பேரும் உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nஒருமாதத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் பாஸ்போர்ட்டுகளை முதலாளிகள் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.\nகுவைத்தில் சிக்கியுள்ள அப்பாவி மீனவர்களை அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் பத்திரமாக மீட்டு நாட்டிற்கு அனுப்பி வைக்க தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமேலும், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் நீதி கிடைக்கவும் தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்’’என்று குறிப்பிட்டுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், ந���கரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூ���ி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-anus-harrassed-in-train/", "date_download": "2018-08-16T05:53:07Z", "digest": "sha1:O5ZXC4E46LBYVG7ITSM7RIY46AGVART5", "length": 7565, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓடும் ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஓடும் ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை \nஓடும் ரயிலில் பிரபல நடிகைக்கு பாலியல் தொல்லை \nநடிகை சனுஷா கேரளாவை சேர்ந்தவர். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார். ரேனிகுண்டா, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், மற்றும் தற்போது வெளியாகி உள்ள கொடிவீரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.\nகேரளாவில் தன் ஊருக்கு இரவில் இரயிலில் தூங்கிக்கொண்டு பயணம் செய்துகொண்டிருந்தார் சனுஷா. அப்போது ஒருவர் வந்து நடிகை சனுஷாவின் உதடுகளை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.\nபின்னர் சுதாரித்து எழுந்து கொண்டார் சனுஷா. இதை தொடர்ந்து அங்கு இருந்த காவல் அதிகாரியிடம் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளான். மேலும் சனுஷா கூறுகையில், அந்த சமயம் எனக்கு யாரும் உதவ முன்வரவில்லை என்பதுதான் எனக்கு வருத்தமாக உள்ளது என கூறியுள்ளார்\nPrevious articleபிரபல நிறுவனத்துக்கு கவர்ச்சி போஸ் குடுத்த பிரபல நடிகை \nNext articleஅப்பாவிற்காக விஜய் 62 படத்தில் மகள் திவ்யா என்ன செய்யப்போகிறார் தெரியுமா \nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் கு��ிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபடு கவர்ச்சி படத்தை வெளியிட்ட பிரபல நடிகை ஷாக் ஆன ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://websetnet.net/ta/tag/email-server/", "date_download": "2018-08-16T06:39:42Z", "digest": "sha1:3SLJ5PV6QNQ5BFDN4JKZLH6OZ3SYNLNL", "length": 14449, "nlines": 152, "source_domain": "websetnet.net", "title": "email server", "raw_content": "\nஎப்படி எலெக்ட்ரா சரி செய்ய உடன் இல்லை, Cydia முகப்பு திரையில் தோன்றிய வெளியீடு \"கண்டுவருகின்றனர் இயக்கு\"\nபயன்கள் குழுக்கள் இப்போது தடுக்கப்பட்டுள்ளன மட்டுமே நிர்வாகிகள் செய்திகளை அனுப்ப முடியும்\nதி 11 சிறந்த ஸ்மார்ட் முகப்பு சாதனங்கள் & முறைகள் 2018\nபோது கோப்புறைகள் மீண்டும் திறந்த தானாகவே செய்ய விண்டோஸ் 10 தொடங்குகிறது\nபதிவிறக்க: கூகிள் ஆண்ட்ராய்டு அழைக்கிறார் 9 இறுதி தொழிற்சாலை படங்களை வெளியிடப்பட்டது அதிகாரப்பூர்வமாக உடன் \"பை\" என…\nஇயக்கிகள் மாற்றங்களை கண்காணிக்கவும், கோப்புகளை, FRSSystemWatch கொண்டு மற்றும் Windows Registry\nஇயக்கவும் சிஸ்டம் ஃபைல் செக்கர் பிழைகளைக் மராமத்துப் விண்டோஸ் இயங்குதளத்தில் கோப்புகள் காணவில்லை 10\n3 நினைவகம் கண்டறிதல் கருவியை இயக்கு விண்டோஸ் இல் வழிகள் 10\nஉபுண்டு நிறுவுதல் பிறகு செய்ய வேண்டியவை 18.04\n உபுண்டு அதை நிறுவ எப்படி 18.04\nபதிவிறக்க iOS க்கு 12 பீட்டா 6 IPSW இணைப்புகள் & ஐபோன் எக்ஸ் நிறுவ, 8, 7, …\nசிறந்த விண்டோஸ் சிஸ்டம் கண்காணிப்பு கருவிகள்: மேல் 6 மதிப்பாய்வு 2018\nஒரு Android சாதனத்தில் Google உதவி எப்படி முடக்க\nகேலக்ஸி Note9 சில்லறை பெட்டியில் முக்கிய கண்ணாடி மற்றும் அம்சங்கள் வெளிப்படுத்துகிறது\nஎப்படி FIFA உலக கோப்பை பார்ப்பது 2018 பதிலாள் பயன்படுத்தி கேபிள் இல்லாமல் ஸ்ட்ரீம் ஆன்லைன் நேரடி…\n11 சிறந்த இலவச & ப்ரீமியம் இடுகைகள்-பாங்கு வேர்ட்பிரஸ் தீம்கள் 2018\nசாம்சங் கேலக்சி மென்பொருள் CentOS கோப்புகளை உள்ளடக்கம் USB தேடல் இயந்திரங்கள் , HTTP பயன்பாட்டை கடை ஆப்பிள் வாட்ச் தகவல்கள் விமர்சனம் பேஸ்புக் மைக்ரோசாப்ட் CentOS 7 அப் \" வலைதளப்பதிவு தலைமை நிர்வாக அதிகாரி வெளியீடு சாதனங்கள் HTML ஐ அமைப்பு nginx OS X, குரோம் இணைய உலாவி டெபியன் பயன்பாடுகள் எஸ்எஸ்டி விளையாட்டு வசதிகள் பயனர்கள் திரை எஸ்எஸ்ஹெச்சில் ஓப்பன் சோர்ஸ் பயர்பாக்ஸ் லினக்ஸ் மின்ட் 10 உபுண்டு 14.10 சாம்சங் சாதனம் சமூக ஊடகம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆப்பிள் ரேம் கூகிள் உபுண்டு தொலைபேசி நேரம் போக்குவரத்து சர்வர் கட்டளை வரி ஐபி முகவரி Cortana இந்த MySQL Apache விண்டோஸ் 10 ஆண்டு சொருகு கட்டளை \"பிசி லினக்ஸ் விண்டோஸ் ஸ்மார்ட்போன் PPA அண்ட்ராய்டு விண்டோஸ் 8 டொமைன் பெயர் காணொளி யூனிக்ஸ் வேர்ட்பிரஸ் நிறுவ வலைப்பதிவு கட்டுப்பாடு குழு ஜன்னல்கள் மேம்படுத்தல் செயல்திறன் லினக்ஸ் உபுண்டு அமைப்புகள் மேம்படுத்தல் HTTPS ஆதரவு அங்கீகார மொபைல் சாதனங்கள் கண்ணோட்டம் YouTube தகவல் ஏபிஐ வேர் உபுண்டு 15.04 வெப் சர்வர் ஒரு' பிளஸ் ஐபோன் விண்டோஸ் தொலைபேசி உபுண்டு 14.04 நிரல்கள் உபுண்டு 16 விளையாட்டுகள் பிங் கோப்பு ஆதரவு 04 & nbsp எஸ்சிஓ அம்சங்கள் சிபியு ஜிஎன்ஒஎம்இ நிறுவனம் ட்விட்டர் பதிப்பு 'App கருவி PHP\nநாங்கள் உங்களுக்கு சிறந்த ஆன்லைன் அனுபவத்தை கொடுக்க குக்கீகளை பயன்படுத்த. ஒப்புக்கொண்டவிதத்தில் நீங்கள் ஏற்ப குக்கீகளை பயன்படுத்த ஏற்க எங்கள் தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/How-the-fire-alarm-system-works.html", "date_download": "2018-08-16T05:52:39Z", "digest": "sha1:K3YDRQXSUOKADQI2CC6IVKQWE47G56YN", "length": 5698, "nlines": 48, "source_domain": "www.tamilxp.com", "title": "தீ எச்சரிக்கும் கருவி எவ்வாறு இயங்குகிறது? - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / did-you-know / தீ எச்சரிக்கும் கருவி எவ்வாறு இயங்குகிறது\nதீ எச்சரிக்கும் கருவி எவ்வாறு இயங்குகிறது\nதீ எச்சரிக்கும் கருவியில் ஒரு இரும்புச்சட்டம் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ளது. இதன் கீழ்ப்பகுதியில் மின் இணைப்பால் ஆன பாட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதன் மேல்பகுதி அதனைத் தொடரும் வண்ணம் ஒரு மினசார மணியுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nமின்சார மணியின் ஒரு பக்கமும், திருகாணியின் மறுபக்கமும் பாட்டரி இணைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள சட்டம் திருகாணியைத் தொடாத வண்ணம் அமைந்திருக்கும்.\nதீ ஏற்பட்டால் அதனால் ஏற்ப்பட்ட வெப்பம் தாக்கியவுடன் இணைப்புச் சட்டமானது முன் நோக்கி வளைந்து திருகாணியைத் தொடும்.\nஇணைப்புச் சட்டம் திருகாணியைத் தொட்டவுடன் மின்சாரமணி ஒலிக்கும். எச்சரிக்கை மணி ஒலித்ததும் உடனே தீ பரவாமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nசில இடங்களில் உள்ள தீ எச்சரிக்கும் கருவியில் உள்ள மணி அடித்தவுடன் அக்கருவி தானாகவே கார்பன் டை ஆக்ஸைடையோ அல்லது நீரையோ நேரடியாகச் செலுத்தி தீயை அணைத்து விடுகிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://easytutorial.in/category/tnpscg4-polity-907/1/1", "date_download": "2018-08-16T06:47:04Z", "digest": "sha1:EDTU5EIKTYLLPT66N6SJTO7BHR65LJP6", "length": 13170, "nlines": 210, "source_domain": "easytutorial.in", "title": "Correct Answer !! Share with Friends ! Any One Question can be shared in facebook as an Image and the link to check answer. Try Now!!", "raw_content": "\nபொதுத் தமிழ் - 1\nபொதுத் தமிழ் - 2\nTNPSC இந்திய அரசியல் Prepare Q&A\nA.அடையாள வெட்டு தீர்மானம் 1. கோரிக்கை நிதியளவை ஒரு குறிப்பிட்ட நிதியளவாய் குறைத்தல்\nB. பொருளாதார வெட்டு தீர்மானம் 2.கோரிக்கை நிதியளவை ரூ.1/- தீர்மானம் குறைத்தல்\nC.கொள்கை வெட்டு தீர்மானம் 3.கோரிக்கை நிதியளவை ரூ.100/- குறைத்தல்\n4.கோரி��்கை நிதியளவை ரூ.1/- குறைத்தல்\n5. கோரிக்கை நிதியளவை ரூ.100/- குறைத்தல்\nகுறியீடுகள் A B C\n2. அரசியல் நிர்ணய சபையை அமைக்கப் பரிந்துரைத்தது.\nகிரிப்ஸ் மிஷன் காபினெட் மிஷன் வேவல் மிஷன் காங்கிரஸ் தீர்மானம்\n3. நவம்பர் 26, 1949 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்டது.\nஇந்திய நாடாளுமன்றம் இந்திய மக்கள் அரசியல் நிர்ணய சபை இந்திய குடியரசுத்தலைவர்\nAnswer: அரசியல் நிர்ணய சபை\n4. குடியுரிமை சட்டம் 1955-ன்படி குடியுரிமை பெறும் விதிகள்\nநான்கு ஆறு ஐந்து ஒன்பது\n5. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரை முதல் முறையாக திருத்தப்பட்ட சட்டத்திருத்தம்\n40-வது சட்டதிருத்தம் 41-வது சட்டதிருத்தம் 42-வது சட்டதிருத்தம் 43-வது சட்டதிருத்தம்\n6. இந்திய அரசியலமைப்பின் முகவுரையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. இந்தியா ஒரு\nஇறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்றி, மக்களாட்சி, குடியரசு சமதர்ம, இறையாண்மை, மக்களாட்சி, மதசார்பற்ற, குடியரசு இறையாண்மை, மதச்சார்பற்ற, சமதர்ம, மக்களாட்சி, குடியரசு குடியரசு, இறையாண்மை, சமதர்ம, மதசார்பற்ற, மக்களாட்சி\nAnswer: இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்றி, மக்களாட்சி, குடியரசு\nநெகிழாத்தன்மையுடையது நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மையுடையது நெகிழும் தன்மையுடையது மேற்கண்ட எதுவுமில்லை\nAnswer: நெகிழும் மற்றும் நெகிழாத் தன்மையுடையது\n8. தலைமை தேர்தல் ஆணையரின் பதவிக்காலம்\n5 வருடங்கள் குடியரசு தலைவரின் விருப்பப்படி 6 வருடங்கள் அல்லது 65 வயது வரை எது முன்னதாக நடக்கிறதோ அது 4 வருடங்கள் அல்லது 62 வயது வரை எது முன்னதாக நடக்கிறதோ அது\nAnswer: 6 வருடங்கள் அல்லது 65 வயது வரை எது முன்னதாக நடக்கிறதோ அது\n9. பாராளுமன்றத்தில் மாநில மறுசீரமைப்புச் சட்டம் (States Reorganisation Act) எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது\n10. கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:\nகூற்று (A) : அரசியலமைப்பு 32-வது விதி அரசியலமைப்பு பரிகார உரிமை பற்றியது. இவ்வுரிமையின்றி அரசியலமைப்பு செல்லாதது. (பயனற்றது)\nகாரணம் (R) : அரசியலமைப்பு 32-வது விதி,அரசியலமைப்பால் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்த உச்சநீதி மன்றத்தை அணுகும் வழிமுறைகளை அடிப்படை உரிமையாக வழங்குகிறது.\nகீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:\n(A) மட்டும் சரி ஆனால் (R) தவறு (A) மட்டும் சரியானது (R) மட்டும் சரியானது (A) ���ற்றும் (R) இரண்டுமே சரியானது, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்\nAnswer: (A) மற்றும் (R) இரண்டுமே சரியானது, மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்\nவரலாறு Prev Next இந்திய பொருளாதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=845", "date_download": "2018-08-16T06:58:38Z", "digest": "sha1:J6WHUEDFK7LZUZTEE6VS7ZRRC3Z76CAZ", "length": 16527, "nlines": 121, "source_domain": "maalan.co.in", "title": " விஷத்தில் விளைந்தது | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nகதவைத் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்ததைப் போல. என் ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்து அமர்ந்தது அந்த வண்ணத்துப் பூச்சி. மஞ்சளும் கறுப்பும் கலந்த மலரைப் போல இருந்தது. காகிதத்தில் செய்ததைப் போன்ற சிறகுகள் கண்ணாடியைப் போலப் பொலிந்தன.என் மனதில் ஓர் கவிதை சுரந்தது\nமுதலில் அது நாற்காலியின் முதுகில் உட்கார்ந்து உரையாட அழைத்தது. இறக்கையைச் சிலுப்பிக் கொண்டு. எதிர் சுவரில் தொற்றி வண்ணத்தை ஆராய்ந்தது.புத்தகங்களை பூக்கள் என்றெண்ணியதோஅவற்றின் மீது தத்தித் தத்தி இலக்கியம் படித்தது. குழல் விளக்கில் பால் குடிக்க முயன்றது. வானொலியின் மீதமர்ந்து இசை பயின்றது. வீட்டுக்குள் வந்த விமானம் இறங்க இடம் தேடியது போல எல்லா இடமும் சுற்றித் வந்தது. எனக்கோ அது என் மனதைப் போல எதனிலும் வசம் கொள்ளாது எதையோ தேடித் திரிவதைப் போலத் தோன்றிற்று\nவிடிந்து விட்டது, விளையாடிக் கொண்டிருக்க நேரமில்லை என்பதால் நான் என் நடையணிகளை மாட்டிக் கொண்டு கடற்கரைக்குப் புறப்பட்டேன். காத்திரு, வருகிறேன் எனச் சொல்லிக் கிளம்பினேன்.\nஇளங்காலைக் காற்று இதமாக இருந்தது. என்றாலும் என் இதயத்தில் இன்னமும் வண்ணத்துப் பூச்சிப் படபடத்துக் கொண்டிருந்தது. வந்திருந்த விருந்தாளிக்கு வரவேற்புக் கொடுப்பதற்காக, வீடு திரும்பும் வேளையில் வீதியோரம் பூத்திருந்த பெயர் தெரியாப் பூவொன்றைப் பறித்து எடுத்து வந்தேன்.\nகதவின் முனகல் கூட அதன் காதில் இடி ஓசையாக இறங்கும் என்றெண்ணி கவனமாகத் திறந்தேன். காணோம் வீடெங்கும் தேடினேன். அந்த விடிகாலை விருந்தாளி விடைபெறாமலேயே புறப்பட்டிருந்தார். எதிர்பாராமல் வந்த சந்தோஷம் சொல்லிக் கொள்ளாமல் போவதுதான் வாழ்க்கை என்று என்னைத் தேற்றிக் கொள்ள முயன்ற போது சொத் என்ற சத்தம் வாசலில் வந்து விழுந்தது.\nநாளிதழ்தான். நாட்டு நடப்புகளையெல்லாம் வார்த்தைகளில் வடித்தெடுத்த அந்தக் காகிதக் கணையை வீடு தோறும் வீசி விட்டுப் போய்க் கொண்டிருந்தார் ஒருவர். அதை எடுக்கக் குனிந்த போது என் நெஞ்சில் ஈட்டிகள் பாய்ந்தன. செய்தித் தாளுக்குக் கீழே செத்துக் கிடந்தது என் வண்ணத்துப் பூச்சி. கண்ணாடிச் சிறகுகள் நொறுங்கிக் கிடக்க, தண்ணீரில் சிந்திய வண்ணத்தைப் போல சிறகின் நிறங்கள் கலைந்து குழம்பி இறந்தது கிடந்தது, அந்த மலர். காம்பெளண்ட் கதவில் வந்த உட்கார்ந்ததை இந்தக் காகிதக் கணை தாக்கியிருக்க வேண்டும்.\nமனம் கனத்தது.எழுதத் துவங்கிய கவிதை இடையிலேயே கலைந்ததைப் போல ஓர் சங்கடம் நெஞ்சை நிரப்பியது.\nமறக்க நினைத்து நாளிதழைத் திறந்தேன். இசையைப் போல இளைப்பாறுவதற்கான இடமில்லை நம் நாளிதழ்கள். பலசரக்குக் கடைப் பட்டியலைப் போல தேசத்தின் துயரங்கள் அங்கே அணி வகுத்திருந்தன. அங்கே இறைந்து கிடந்த வார்த்தைகளுக்கு இடையேயும் ஓர் மலர் கசங்கிக் கிடந்தது,\nஅந்த வண்ணத்துப் பூச்சியைப் போல.\n13 வயதுச் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட செய்தியைப் பார்த்து அரை நொடி அதிர்ந்து போனேன். அவருக்கு அடைக்கலம் தந்திருந்த தாய்மாமனே அந்தக் கொடுமையைச் செய்தார், அவரோடு சேர்ந்து 5 பேர் வன்புணர்வு செய்தார்கள், அவர்களிலே ஒருவரது வயது 72 எனச் சொன்ன செய்தி என் இதயத்தில் தீ வைத்தது. எண்ணத்தில் பொறிகள் கிளம்பின.\nபத்து வயதுப் பெண்ணிலிருந்து, பல்லுப் போன கிழவி வரை எல்லாப் பெண்களையும் காமப் பொருளாகக் காண்கிற கலாசாரத்தை எங்கு பயின்றது இந்தச் சமூகம் செக்ஸ் ஒன்றே சுகம் அதற்காக உறவு முறை கூடப் பாராமல் உடல்களை மேயலாம் என்றொரு ஒழுக்கம் எப்படி இங்கே முளை விட்டது\nதன் சகோதரியின் சாயலை அந்தச் சிறுமி முகத்தில் கண்டிருந்தால், அவர் அவளைப் படுக்கைக்கு அழைத்திருக்க மாட்டார். தமிழ்ச் சமூகத்தில் தகப்பனுக்கு நிகரானவர் தாய்மாமன். குழந்தையாக அவளைக் கொஞ்சிய தருணங்கள், நிமிட நேரம் கூடவா நினைவுக்கு வரவில்லை அந்தச் சிறுமியை அவர் மகளாகப் பார்த்திருந்தால் வன்புணர்வில் இறங்கியிருக்க மாட்டார். மகளாகப் பார்க்கவில்லையென்றாலும் ஒரு மனுஷியாகக் கூடவா பார்க்க முடியவில்லை\nஆண் பெண் உறவுக்கான அடிப்படையே, ஆணிவேரே, இங்கு அழுகிப் போய்க் கிடக்கிறது. இரு பாலாருக்கிடையே காதல் உறவைத் த���ிர எதுவும் சாத்தியமில்லை என எண்ணுகிற அளவிற்கு மனங்கள் திரிந்து கிடக்கின்றன.\nபோன வாரம் கல்லூரி நிகழ்ச்சிக்கு நடுவராகப் போயிருந்தேன். அண்டை மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவி ஒருவர் சொன்னாது மனதில் இன்னும் ஒலிக்கிறது: இங்கே காலை எட்டுமணிக்கு இருக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார்கள். எனவே இருள் பிரியாத நேரத்தில் புறப்பட்டு வந்தேன். என் அண்ணனும் துணைக்கு வந்தார். ஆனால் பேருந்தில் இருந்த கண்கள் எல்லாம் எங்களை சந்தேகத்தோடு துளைத்தன. எனக்கு அவமானமாக இருந்தது தூக்கில் தொங்கி விடலாமா எனத் தோன்றியது”\nஆணுக்கும் பெண்ணிற்கும் நடுவில் ‘அது’ மட்டும்தான் இருக்க முடியும் என்ற எண்ணம் அநேகம் பேர் அடிமனதில் ஆழப் புதைந்து கிடக்கிறது. நம் எல்லோருக்கும் அன்னை உண்டு, அக்காளும் தங்கையும் இருக்கலாம். வீட்டிற்கு வந்து விளக்கேற்றிய அண்ணியும் மருமகளும், மடிமீது அமர்த்திக் கொஞ்சிய மகளும் இருக்கிறார்கள். பெறாமல் பெற்ற பேறுகளாய் பெண் குழந்தைகளும், தோழிகளும் சேர்ந்து கொள்ள முழுமை பெறுகிறது வாழ்க்கை. நம் அனுபவங்கள் அப்படி இருந்தும் அடிமனதில் இப்படி ஓர் அழுக்கு சேர்ந்து கிடக்கிறதே அது எப்படி\nஊடகங்கள் ஊட்டி வளர்த்த விஷம் இது என உள்மனம் சொல்கிறது. திரைப்படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும், இலக்கியம் என்ற பெயரில் எழுதப்படுபவையும் மதுவிற்கும் காமத்திற்கும் முக்கியத்துவம் தருகிற போக்கின் விளைவாக முறையற்ற உறவுகள் குறித்து நமக்குக் குற்ற உணர்வு குன்றி விட்டது. வெட்கம் விடை பெற்றது. அவமானப்பட வேண்டியவற்றிற்கெல்லாம் பெருமிதம் கொள்கிற சமூகமாக ஆகிப் போனோம்.\nஉறவுகளிடமிருந்தும் ஊடகங்களிலிருந்தும் நம் குழந்தைகளைக் காக்க வேண்டிய ஒரு துயரம் காலத்தின் கட்டளையாக நம் முன்னே நிற்கிறது. ஆம் துயரம்தான், அறிவூட்ட வேண்டியவர்கள் எல்லாம் வெறியூட்டுகிறவர்களாக மாறிப் போவதை ஆனந்தம் என்றா சொல்ல\nபுதிய தலைமுறை பிப்பரவரி 28 2013\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=56", "date_download": "2018-08-16T06:16:31Z", "digest": "sha1:GP4Z4N772FTGESKC2O6GR27HXD53WCL6", "length": 16373, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nபெரியவர் பாரதிமணியும் நானும் திருப்பத்தூரில் தங்கியிருந்தோம். தூய நெஞ்சக்கல்லூரியில் நடைபெறும் வருடாந்திர நாடகவிழா. நான்கு நாட்கள். எட்டு நாடகங்கள். ஒரு திருவிழாபோல நடைபெற்றது. தமிழகத்தில் புகழ்பெற்ற கூத்துப்பட்டறை, பரீக்‌ஷா, மாற்று நாடக இயக்கம், சென்னை கலைக்குழு, புதுச்சேரி தலைக்கோல் என பல குழுக்களின் நாடகங்கள் அரங்கேறின. 30.05.2018 புதன் இரவு நடைபெற்ற\t[Read More]\nஎழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்டு எங்கெங்கும் அவரைப்பற்றிய உரையாடல்கள் பெருகிப் பரவிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் சாகித்ய அகாதெமி விருதும் அவரைத் தேடி வந்திருக்கிறது. அவருடைய ஒரு சிறு இசை என்னும் சிறுகதைத்தொகுதிக்காக அவர் இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது அவருடைய பன்னிரண்டாவது சிறுகதைத்தொகுதி.\t[Read More]\nபறவையாகவும் குஞ்சாகவும் கமலாதாஸ் எழுதிய ‘என் கதை’\nபாவண்ணன் மலையாள மொழியின் முக்கியமான கவிஞர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கமலாதாஸ். பல சிறுகதைகளும் எழுதியுள்ளார். கமலாதாஸின் சிறுகதைகளை ஏற்கனவே ‘சந்தன மரங்கள்’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ள நிர்மால்யா அவருடைய தன்வரலாற்று நூலை மொழிபெயர்த்துள்ளார். எழுபத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து கடந்த 2009-ல் மறைந்துவிட்டவர். தன் கவிதைகளாலும் கதைகளாலும் பெரிய அளவில் வாசக\t[Read More]\n1980-ல் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்தது. புதுச்சேரி தொலைபேசி நிலையத்தில் தொலைபேசி ஊழியராக வேலைக்குச் சேர்ந்தேன். அங்கு இடதுசாரித் தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். தொழிற்சங்க நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. என் ஓய்வுப்பொழுதுகளை அந்த நூலகத்திலேயே கழித்தேன். அங்கிருந்த எல்லாப் புத்தகங்களையும் படித்துமுடித்தேன். என் வாசிப்பைப் பார்த்த\t[Read More]\nசத்யஜித்ரேயின் தாத்தா உபேந்திர கிஷோர் ரே என்பவர் 1913 ஆம் ஆண்டில் குழந்தைகளுக்காக வங்கமொழியில் சந்தேஷ் என்னும் பெயரில் ஓர் இதழைத் தொடங்கி நடத்தினார். அவரைத் தொடர்ந்து சத்யஜித் ரேயின் தந்தையான சுகுமார் ரே அந்த இதழுக்குப் பொறுப்பாசிரியராக இருந்தார். அவருடைய காலத்துக்குப் பிறகு சந்தேஷ் நின்றுவிட்டது. சாந்தி நிகேதனில் படித்துமுடித்த பிறகு நாற்பதுகளில் ஒரு விளம்பர\t[Read More]\nஎழுபதுகளில் வளவனூரில் பள்ளிப்படிப்பை முடித்ததும் புதுச்சேரியில் எங்கள் தாத்தா வீட்டில் தங்கி கல்லூரிப்படிப்பைத் தொடர்ந்தேன். பட்டப்படிப்பில் என் முதன்மைப்பாடம் கணக்கு. கணக்குக்கு இணையாக எனக்கு இலக்கியத்திலும் ஆர்வமிருந்தது. கதை, கவிதை, கட்டுரைப் புத்தகங்கள் எது கிடைத்தாலும் விரும்பிப் படித்தேன். எங்கள் தாத்தா வீட்டுக்குப் பின்னாலேயே ஒரு பெரிய வட்டார நூலகம்\t[Read More]\nகற்பனையும் விளையாட்டும் – செந்தில் பாலாவின் ‘இங்கா’-\nசிறுவர் பாடல்களுக்குரிய அடிப்படைகளாக இரண்டு குணங்களை வரையறுக்கமுடியும். ஆனந்தமாகவும் சுதந்திரமாகவும் பாடக்கூடிய இனிமையான தாளக்கட்டில் இருக்கவேண்டும் என்பது முதல் வரையறை. குழந்தைகள் நாவில் புழங்கக்கூடிய சொற்களால் நெய்யப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது அடுத்த வரையறை. அப்படிப்பட்ட பாடல்களை மிக அபூர்வமாகவே காணமுடிகிறது. ஏராளமான அறிவுரைகளைச் சொல்வதற்கும் நீதி\t[Read More]\nஞானக்கூத்தன் கவிதைகள் – சத்தியத்தைத் தேடும் பயணம்\nகடந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் தோன்றிய முக்கியமான தமிழ்க்கவிஞர் பாரதியார். சொல்ஜாலங்களையும் சிலேடை விளையாட்டுகளையும் உவமைச்சேர்க்கைகளையும் முன்வைப்பர்களை கவிஞர் என்று கொண்டாடிக்கொண்டிருந்த கவிராயர்களுக்கு நடுவில் ஒரு காட்டுயானையைப்போல வந்து நின்றவர் பாரதியார். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா, கண்ணி, சிந்து என அவர் கையாளாத பாவகைகளே இல்லை.\t[Read More]\nஎங்கள் உளம் நிற்றி நீ – ஞானக்கூத்தனுக்கு அஞ்சலிகள்\nஎழுபதுகளின் இறுதியாண்டுகளில் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் என் மனம் மரபுக்கவிதைகளில் திளைத்திருந்தது. அதே சமயத்தில் புதுக்கவிதை சார்ந்த ஓர் ஈர்ப்பும் இருந்தது. சி.சு.செல்லப்பா தொகுத்திருந்த புதுக்குரல்கள் என்னும் தொகுப்பின் வழியாக புதுக்கவிதை எழுதும் பல கவிஞர்களின் பெயர்களையும் அவர்களுடைய கவிதைகளையும் பற்றித் தெரிந்துவைத்திருந்தேன். அந்தத்\t[Read More]\nபுத்தாயிரத்தாண்டு தொடங்கிய சமயத்தில்தான் இலக்கியம் சார்ந்து பல கட்டுரைகளை நான் முனைப்போடு எழுதத் தொடங்கினேன். எழுதப்பட்ட ஒரு படைப்பு எதார்த்த வாழ்க்கையின் முழு பிரதிபலிப்பல்ல என்பது எந்த அளவுக்கு உண்மையோ, அதே அளவுக்கு வாழ்க்கையின் ஏதோ ஒரு கணம�� அல்லது கணத்தின் நிழல் அந்தப் படைப்பின்மீது படிந்திருக்கிறது என்பதும் உண்மை. படைப்பாக்க அழகியலும் படைப்பாளியின்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் :\t[Read More]\nதொடுவானம் 234. பேராயர் தேர்தல்\nடாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து\t[Read More]\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nடாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\nகலைஞர் மு கருணாநிதி –\nஇரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/32_158562/20180516092546.html", "date_download": "2018-08-16T06:57:19Z", "digest": "sha1:GJTEHZPOUE5P6IGYX5P22N5WTDS6PQLC", "length": 14630, "nlines": 73, "source_domain": "tutyonline.net", "title": "பிளஸ்-2 தேர்வு முடிவு: மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்க ஏற்பாடு", "raw_content": "பிளஸ்-2 தேர்வு முடிவு: மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்க ஏற்பாடு\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபிளஸ்-2 தேர்வு முடிவு: மாணவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தெரிவிக்க ஏற்பாடு\nபிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) வெளியாகிறது. மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவிக்க அரசு ஏற்பாடு செய்து உள்ளது.\nஅரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று(புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவுசெய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் இணையதளங்கள் (www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in) மூலம் தெரிந்துகொள்ளலாம்.\nமேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி ��ாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.\nபள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும். தனித்தேர்வர்களுக்கும், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.\n21-ந் தேதி பிற்பகல் முதல் தேர்வர்கள் தாங்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளி அல்லது தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாக தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். மேலும் 21-ந் தேதி பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் 17-ந் தேதி (வியாழக்கிழமை) முதல் 19-ந் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்கலாம். விடைத்தாளின் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி பின்னர் விண்ணப்பிக்க இயலும்.\nவிடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாகச் செலுத்த வேண்டும். விடைத்தாளின் நகலினை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டிய நாள் மற்றும் இணையதள முகவரி பின்னர் வெளியிடப்படும். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதோருக்கும், வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைத்தேர்வு அடுத்த(ஜூன்) மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இவ்வாறு தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nதமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தேர்ச்சியடையும் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள். அதேநேரத்தில், மதிப்பெண் குறைந்த காரணத்திற்காகவோ அல்லது தேர்வில் தோல்வி அடைந்த காரணத்திற்காகவோ சில மாணவர்��ள் தவறான முடிவு எடுக்ககூடாது.தவறான முடிவுகளை மேற்கொள்வதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.\nபொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் மனசோர்வுடன் உள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பள்ளி அளவில் தகுந்த ஆசிரியர்களைக் கொண்டு மன சோர்விலிருந்து விடுபட்டு தன்னம்பிக்கை பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்குவது தொடர்பாக அனைத்துத் தலைமை ஆசிரியர்களுக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உடனடி தகவல் மையம் (ஹெல்ப் லைன்) பள்ளிக் கல்வி இயக்ககத்தில் செயல்பட்டு வருகிறது.\nபாதிக்கப்பட்ட மாணவர்களோ அல்லது அவர்களது பெற்றோர்களோ இம்மையத்தை 14417 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். இதற்கென சிறப்பு பயிற்சி பெற்ற மனநல வல்லுநர்கள் இம்மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளன்று பெற்றோர்கள் கவனத்துடன் இருந்து மன சோர்வுடன் இருக்கும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளித்து அரவணைக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகருணாநிதி உடல் அடக்கத்தை அரசியல் ஆக்காதீர்கள்: நடிகர் ரஜினிகாந்துக்கு தம்பிதுரை கண்டனம்\nமின்வாரியத்தில் நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்து சிபிஐ விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்\nகனமழை மீட்பு பணியில் களம் இறங்கிய உதவிஆட்சியர் : சமூகவலைதளங்களில் பாராட்டு\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு \nதிருநெல்வேலி, கன்னியாகுமரி உட்பட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலைமையம்\nமு.க. அழகிரி திறமைசாலி, சாதுர்யம் நிறைந்தவர் : அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டு\nமெரினா இடப்பிரச்சனையை அரசியலாக்க வேண்டாம் : துணைமுதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=22&t=16368&sid=67b1aa92e79ba9e9b1f51ff4d8a1bbc6&p=62392", "date_download": "2018-08-16T05:58:00Z", "digest": "sha1:CP47WMXRUO7MVEC2LWVOT6SWNSL4SMBE", "length": 4540, "nlines": 102, "source_domain": "www.padugai.com", "title": "வாசியோக பயிற்சி செய்வது எப்படி? - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் ஆன்மிகப் படுகை\nவாசியோக பயிற்சி செய்வது எப்படி\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nவாசியோக பயிற்சி செய்வது எப்படி\nRe: வாசியோக பயிற்சி செய்வது எப்படி\nRe: வாசியோக பயிற்சி செய்வது எப்படி\nஇந்த லிங்க் பார்க்கவோ டவுன்லோடு செய்யவோ முடியவில்லை.\nRe: வாசியோக பயிற்சி செய்வது எப்படி\nவாசியோகம் செய்ய 30 சட்டத்தை பின்பற்ற வேண்டும்.சிவானந்த பரமஹம்சரின் சித்தவேதம் புத்தகம் வாங்கி படிக்கவும்.\nReturn to “ஆன்மிகப் படுகை”\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_636.html", "date_download": "2018-08-16T06:38:37Z", "digest": "sha1:XXKXOAUOA7IDQDXT3Y6CGZGJ3TBEK2D7", "length": 11191, "nlines": 118, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "முதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி.! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தேர்தல் 2016 » முதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி.\nமுதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி.\nTitle: முதல் முறையாக சிறைக் கைதிகள் வாக்களிக்க ஏற்பாடு: ராஜேஷ் லக்கானி.\nதமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறைக் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார...\nதமிழக சட்டப்பேரவையில் முதல் முறையாக சிறை���் கைதிகளும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறினார்.\nமீனாட்சி கல்லூரியில் இன்று விழிப்புணர்வு பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் முயற்சித்து வருகிறது.\nசிறையில் இருக்கம் கைதிகள் கூட வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், சிறைக் கைதிகள் தபால் மூலம் தங்கள் வாக்கைப் பதிவு செய்ய முடியும். இதன் மூலம் தமிழக சிறைகளில் இருக்கும் 13 ஆயிரம் பேர் வாக்களிக்க முடியும் என்று தெரிவித்தார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/c/temples", "date_download": "2018-08-16T06:52:27Z", "digest": "sha1:P6LBBD7EXPAHXCVHCBJCUPA7TMXGVPXU", "length": 13322, "nlines": 79, "source_domain": "www.thirumangalam.org", "title": "Temples", "raw_content": "\nபாண்டியர்(வாணாதிராயர்) காலத்து ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு ஓர் பயணம்\nமதுரை-உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் ,உசிலம்பட்டிக்கு 3-4 கி.மீட்டர் முன்பு கட்டக்கருப்பன்பட்டி செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது ஆனையூர் கிராமம் படங்களைப் பெரிதாகவும்,தெளிவாகவும் பார்க்க குறிப்பிட்ட படத்தினை கிளிக் செய்யவும் படங்களைப் பெரிதாகவும்,தெளிவாகவும் பார்க்க குறிப்பிட்ட படத்தினை கிளிக் செய்யவும்அதிகப் படங்கள் உள்ளதால் படத்தின் அளவை வெகுவாக சுருக்கியுள்ளோம்அதிகப் படங்கள் உள்ளதால் படத்தின் அளவை வெகுவாக சுருக்கியுள்ளோம் பொறுத்தருளவும் இன்று பிரபலமாக இருக்கும் உசிலம்பட்டியில் வெறும் சாதாரண … [Read more...] about பாண்டியர்(வாணாதிராயர்) காலத்து ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோவிலுக்கு ஓர் பயணம்\nஇன்���ு (13-05-2016) வெள்ளிக்கிழமை சிறப்புப் பதிவு-ஐய்யனார் கோவில்-சாத்தங்குடி\nஇன்று வெள்ளிக்கிழமை முதல் மற்றும் சிறப்புப் பதிவு.இன்றைய நாள் இறைதரிசனத்தோடு துவங்கட்டும். இடம்: ஐய்யனார் கோவில்,சாத்தங்குடி இக்கோவில் திருமங்கலத்தில் இருந்து சாத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் பாதையில்,கண்டுகுளம்-சாத்தங்குடி செல்லும் சாலையின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இக்கோவில் திருமங்கலத்தில் இருந்து சாத்தங்குடி கிராமத்திற்கு செல்லும் பாதையில்,கண்டுகுளம்-சாத்தங்குடி செல்லும் சாலையின் இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது விளம்பரம் லக்கிமேட்ரிமோனி-அதிர்ஷ்டமான மேட்ரிமோனி தளம் திருமணம் உடனே … [Read more...] about இன்று (13-05-2016) வெள்ளிக்கிழமை சிறப்புப் பதிவு-ஐய்யனார் கோவில்-சாத்தங்குடி\nமுத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில்\nஇன்று வெள்ளிக்கிழமை முதல் மற்றும் சிறப்புப் பதிவு: செங்குளம் முத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில் வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் சுவாமி வெள்ளைக் குதிரையில் கம்பீரமாக காட்சியளிக்கும் சுவாமி ஒரு காலத்தில் அடர்ந்த மரங்களும் புதர்களும் மண்டி இந்தப் பக்கம் போவதற்கே பயமாக இருக்கும்.இன்றும் துடியான சாமி, எங்கள் நாட்டுப்புற தெய்வம் ஒரு காலத்தில் அடர்ந்த மரங்களும் புதர்களும் மண்டி இந்தப் பக்கம் போவதற்கே பயமாக இருக்கும்.இன்றும் துடியான சாமி, எங்கள் நாட்டுப்புற தெய்வம்எத்தனையோ பேர் இந்த சுவாமியின் பெயரை தாங்கி இப்பகுதியில் தங்கள் பெயராக பெற்று … [Read more...] about முத்தையா சாமி அல்லது தாழை கருப்பண சாமி கோவில்\nகம்பீரமாக அருள்புரியும் அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில் சந்தைப்பேட்டை திருமங்கலம்\nதிருமங்கலம் சந்தைப்பேட்டை எதிரில் கம்பீரமாக அமைந்துள்ளது அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில்.ஒரு கையில் அரிவாளையும் மறுகையில் தண்டத்தையும் தாங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.குதிரை ஏறும் சுவாமி ஆகையால் இவர் தன்னுடன் சாட்டையும் வைத்திருப்பார்,இது தீமைகளையும் ,கெட்ட பொருட்களையும் விரட்டும் சக்தி கொண்டது. வெள்ளிக்கிழமை(12-02-2016) சிறப்புப் பதிவு பெத்தனசாமி … [Read more...] about கம்பீரமாக அருள்புரியும் அருள்மிகு பெத்தனசாமி திருக்கோவில் சந்தைப்பேட்டை திருமங்கலம்\nகுமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது-முழுப் புகைப்படத்தொகுப்பு மற்றும் வீடியோ kumaran kovil temple murugan devayani thirukalyanam marriage November 2015 in Thirumangalam Full Album Photos and Videos\nநமது திருமங்கலம் குமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இன்று காலை (18-11-2015) 9 மணி முதல் 10.30 க்குள் இனிதே நிறைவுற்றது. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்விற்கு திரு.மு.சி.சே.சின்னய்யா -பரம்பரை அறங்காவலர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர்-சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். முழுப் புகைப்படங்களைக் காண கீழ்கண்ட(லிங்கை) இணைப்பை … [Read more...] about குமரன் கோவிலில் முருகன் தெய்வயானை திருக்கல்யாணம் இனிதே நிறைவுற்றது-முழுப் புகைப்படத்தொகுப்பு மற்றும் வீடியோ kumaran kovil temple murugan devayani thirukalyanam marriage November 2015 in Thirumangalam Full Album Photos and Videos\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nஹோமியோபதி,சித்தா ,ஆயுர்வேதா படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் அளிக்கப்படுகின்றன\nதிருமங்கலம் நீதிமன்றம் சார்பதிவாளர் அலுவலங்கள் கப்பலூருக்கு மாறுகின்றன\nதிருமங்கலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை -திருமங்கலம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் எட்டரை வயது சிறுமி ஹரினி உலக சாதனை முயற்சி\nதிருமங்கலம் பசும்பொன் தெரு பிலாவடி கருப்பணசாமி பத்திரகாளி அம்மன் ஆடி அமாவாசை மற்றும் முளைப்பாரி திருவிழா அழைப்பிதழ்\nநாளை(21-07-2018) திருமங்கலத்தில் மின் தடை\nமின்தடை அறிவிப்பு- நாளை(18-07-2018) திருமங்கலம் மற்றும் சுற்றுப்புர கிராமங்களில் மின்தடை\nஇன்று 15 ஜீலை பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா திருமங்கலம் ்ரீகாமராஜர் மழலையர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nவெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் திருமங்கலம் பிரபு சவர்மா ஸ்டாலுக்கு நல்வாழ்த்துக்கள்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/sydney-ground/", "date_download": "2018-08-16T06:05:44Z", "digest": "sha1:DS5PD2VLCFXKRCSPTYD7QAEKAWG45L7Q", "length": 13671, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "Sydney Ground | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇளைஞர்களே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியவர்கள்: வியாழேந்திரன்\nஅரோகஹரா கோசத்துடன் நல்லூர் கந்தனுக்கு கொடியேற்றம் (2ஆம் இணைப்பு)\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nசிரியா ஆயுதக் களஞ்சியத்தில் வெடிப்பு: 39 பேர் உயிரிழப்பு\nபுர்கா சர்ச்சையில் சிக்கிய பொரிஸ் ஜொன்ஸன் ஊடகவியலாளர்களுக்கு தேநீர் விருந்து\n - விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள்\nஇரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹெலப்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலை���ர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nபுத்தளத்தில் ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிப்பு\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nதமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்\nஇரண்டு சிம் வசதி கொண்ட ஸமார்ட் கைபேசி அறிமுகம்\nஆறுதல் வெற்றியை நோக்கி இங்கிலாந்து- வழி விடுமா அவுஸ்ரேலியா\nஇங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின், ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, நாளை (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. சிட்னி மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில், இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட்டும், அவுஸ்ரேலிய அணிக்கு ஸ்டீவ் ... More\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nகோபன்ஹேகனில் நடைபெறும் 61 ஆவது Santa Claus மாநாடு\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\nசீனாவில் பாரிய வரி வருமானம்\nநாட்டை முன்னேற்ற சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அவசியம்\nஇந்தோ – இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/69649/cinema/otherlanguage/Kalabhavan-mani-movie-to-be-release-on-Onam.htm", "date_download": "2018-08-16T06:12:55Z", "digest": "sha1:EGJ2KDZJVRPMXFQTYBDKDE5N662AXPAH", "length": 9785, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கலாபவன் மணி படம் ஓணம் பண்டிகையில் ரிலீஸ் - Kalabhavan mani movie to be release on Onam", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | சிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட் | யுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு | பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம் | விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீரெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nகலாபவன் மணி படம் ஓணம் பண்டிகையில் ரிலீஸ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாள நடிகர் கலாபவன் மணியின் திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மரணத்தில் உள்ள மர்மம் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. கல���பவன் மணியை வைத்து 13 படங்கள் இயக்கியுள்ள இயக்குனர் வினயன், சில மாதங்களுக்கு முன் கலாபவன் மணியின் வாழ்க்கையை 'சாலக்குடிக்காரன் சங்காதி' என்கிற பெயரில் படமாக எடுக்கபோவதாக அறிவித்தார்.\nஇந்நிலையில் விரைவில் அந்தப்படத்தின் படப்பிடிப்பை துவக்க இருக்கிறார் இயக்குனர் வினயன். கலாபவன் மணி சாலக்குடியை சேர்ந்தவர் என்பதும் அவர் சினிமாவுக்குள் நுழையும் முன் சாலக்குடிக்காரன் சங்காதி என்கிற பெயரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப்படத்தில் ராஜாமணி என்பவரை கலாபவன் மணி கேரக்டரில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார் வினயன்.\nபஹத்பாசிலை உணர்ச்சிவசப்பட வைத்த ... மற்ற மொழி படங்களுக்கு கேளிக்கை வரி : ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nஸ்ரீதேவியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்த ஜான்வி\nஜான்வி கபூரின் இரண்டாவது படம்\nஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி\nமோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல்\nசிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட்\nசெப் 6-ல் ரிலீசாகும் பிருத்விராஜின் ரணம்\nதிலீப் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த உயர்நீதிமன்றம்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகலாபவன் மணியின் தம்பி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது..\nகலாபவன் மணி படத்தை தடுக்க சொன்னாரா 'வில்லன்' இயக்குனர்..\nதிரைப்பட விழாவில் கலாபவன் மணியின் குடும்பத்தினருக்கு அவமதிப்பா..\n“திட்டமிட்ட கொலை” ; கலாபவன் மணியின் சகோதரர் பகீர் தகவல்..\nகலாபவன் மணி மரணம் - 2 அதிர்ச்சி தகவல்கள்..\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகை : ரம்யா பாண்டியன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.com/2011/12/blog-post_21.html", "date_download": "2018-08-16T06:09:47Z", "digest": "sha1:BEGWDSFZ2J5NKIINB5Y3VJLSQE24NXZK", "length": 12696, "nlines": 100, "source_domain": "naanoruindian.blogspot.com", "title": "நான் இந்தியன்: வேற்றுமையில் ஒற்றுமை - எங்கே போனது ...?", "raw_content": "\nவேற்றுமையில் ஒற்றுமை - எங்கே போனது ...\nதற்பொழுது தேசத்தில் நடந்து வரும் சி��� விரும்ப தகாத சம்பவங்களில் முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக பெரிய பங்கு வகித்தாலும் , அதை குறித்த செய்திகளை நாளேடுகளில் வாசிக்கும் போது பெரும் துயரம் அடைந்தேன் .\nதமிழக மக்கள் பலர் கேரளாவில் தாக்கப்பட்டதாகவும் , சபரிமலை போன நண்பர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , அதே போல கேரள நண்பர்களின் கடைகள் சிலரினால் அடித்து நொறுக்கப்பட்டதாகவும் , பாதுகாப்பு குறித்த அச்சம் இரண்டு மாநில நண்பர்களிடமும் ஏற்ப்பட்டிருப்பதையும் வாசிக்கும் போது மனம் நொந்து போனேன் .\nசிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது ஒவ்வொரு வாரம் திங்கள் கிழமையும் காலையில் உறுதி மொழி என்று ஒன்றை சத்தமாய் வாசிக்க சொல்லுவார்கள் . இப்பொழுதும் என் மனதில் அது ரீங்காரமிடுகிறது.\nஎன் தாய் நாடு இந்தியா ....\nஇந்தியர் அனைவரும் என் உடன்பிறந்தவர்கள் ...\nஎன் தாய் திரு நாட்டை\nநன்மகவாய் விளங்க என்றும் முயல்வேன்....\nஅன்புடன் என்னை ஈந்த அன்னை ....\nஆன்ற முதியோர் அனைவரையும் வணங்குவேன் .....\nஎன் நாட்டிற்கும் அதன் மக்களுக்கும்\nஎன் வந்தனம் என்றும் உரியது ....\nஎன் நாட்டவர் நலமும் வளமுமே\nஇன்பமென உளம் பூரிப்பேன் ........\nஒரு கோரசாய் உறுதி மொழியை சொல்லி முடித்த பிறகு நிலவும் சிறிய நேர அமைதியில் தேசத்திற்காக நாங்கள் இருக்கிறோம் என்ற பெருமையை உணர்ந்த தருணங்களை நினைத்து பார்க்கிறேன்.\nவேற்றுமையில் ஒற்றுமை என்பதே நமது தாய் திரு நாட்டின் தாரக மந்திரம் என்பதை அழுத்தம் திருத்தமாக முழங்க வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம் . முல்லை பெரியாறு அணை விவகாரம் மிக முக்கியமானது என்பதை நான் மறுக்கவில்லை . ஆனால் அதே நேரம் , ஒன்றும் அறியாத அப்பாவி தமிழர்களையும் , மலையாள நண்பர்களையும் தாக்குவது எந்த விதத்தில் நியாயம் ....\nநமது தேசத்தின் ஒற்றுமையை குலைக்க தீய சக்திகள் முயற்சிக்கலாம் , தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கலாம் , நெருப்பு மூட்டி அனல் காயலாம் . இந்த இந்தியனின் தாழ்மையான வேண்டுகோள் என்னவெனில் அமைதி காத்து , வன்முறைகளில் ஈடுபடாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல் , வன்முறைக்கு பாதிக்கபடுபவர்களுக்கு உதவுவோம் ... தீய சக்திகளை அடையாளம் காண்போம் .... தேசத்தை காப்போம் , தேசத்திற்காய் உழைப்போம் ...\nநம் தேசம் ....நம் இந்தியா .... வந்தே மாதரம் ....\nஅப்பாவி மக்களை தாக்குகிறவன் எவனும��� மனிதனே அல்ல...\nஉருதிமொழியில் முதல் வரியில் இந்தியா முதலில் வரும்... நண்பரே...\nநாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nவேற்றுமையில் ஒற்றுமை - எங்கே போனது ...\nகூடங்குளம் - ஒரு புரியாத புதிரா ..\nஅரசியலே ... உன் பெயர் தான் ரெட்டை வேடமோ ...\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்படுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக���கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=11510", "date_download": "2018-08-16T06:47:46Z", "digest": "sha1:CU3P4X4MXPJM7TOH4U2PPJ3BLFQNPBBP", "length": 16255, "nlines": 62, "source_domain": "worldpublicnews.com", "title": "இதயம் காக்கும் நிலக்கடலை..! - worldpublicnews", "raw_content": "\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nYou are at:Home»மருத்துவம்»இதயம் காக்கும் நிலக்கடலை..\nநிலக்கடலை – கடலை, வேர்க்கடலை, கடலைக்காய், மல்லாட்டை, மல்லாக்கொட்டை, மணிலாக்கொட்டை என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இது, பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்’’ என்று நிலக்கடலையை குறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது. நிலக்கடலையை வேகவைத்தோ, வறுத்தோ உண்ணும் வழக்கம் உள்ளது. கடலை எண்ணெய் என்ற பெயரில் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்துகிறோம். நிலக்கடலையுடன் வெல்லம் சேர்த்து தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சிறந்த ஹெல்த்தி ஸ்நாக்ஸ். இந்தியாவில், மலிவான விலையில் கிடைக்கும் இதன் மகிமை தெரியாமல் அலட்சியப்படுத்தி வருகிறோம்.\nநிலக்கடலையில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கரையும் (நல்ல HDL) கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. நிலக்கடலையில் உள்ள வைட்டமின்-பி உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுக்கக்கூடியது. தசைகளின் வலிமைக்கும் இது தேவையான ஒன்று. உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரிக்கிறது. குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்களுக்கு சிறந்த எனர்ஜி தரும் உணவு.\nநிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலர் நினைத்திருக்கிறோம். மாறா��� மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்புதான் நிலக்கடலையில் அதிகம் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரச்சத்து நமது உடலில் எல்.டி.எல். (Low-density lipoprotein) எனப்படும் கெட்ட கொழுப்பை குறைத்து, நன்மை செய்யும் எச்.டி.எல். (High-density lipoprotein – HDL) கொழுப்பை அதிகப்படுத்துகிறது. நிலக்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது, மூளை நரம்புகளை தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால், மனஅழுத்தம் குறைகிறது.\nஇதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டை தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும். நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.நிலக்கடலையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது. குறைந்தபட்சம் வாரத்தில் 4 நாள் நிலக்கடலையை சாப்பிட்டு வருவது இதய நோயை தடுக்க உதவும். இறைச்சி உணவை விரும்பாதவர்கள் அதற்கு மாற்றாக நிலக்கடலையை சாப்பிடலாம். இதிலுள்ள சத்துகள் முதுமையை தள்ளிப்போடுவதுடன், இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் நோய் வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் உதவுகிறது.\nநிலக்கடலையில் உள்ள சத்து ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. குறிப்பாக, நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகளவு உள்ளது. ஆகவே, பெண்கள் தினமும் 400 கிராம் என்ற அளவில் நிலக்கடலை சாப்பிட்டு வந்தால், கருவுறும் வாய்ப்பு அதிகரிக்கும். பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால், பெண்களுக்கு விரைவில் குழந்தைப்பேறு ஏற்படுவதுடன் மார்பக கட்டி ஏற்படாமல் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் நிலக்கடலையில் நிறைந்துள்ளன.\nஇதன் காரணமாக பெண்களுக்கு கர்ப்பப்பை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.நிலக்கடலையை தினமும் ஒரு அவுன்ஸ் (30 கிராம்) அளவுக்கு சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவ��குவதை தடுக்க முடியும். 20 ஆண்டு தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ், மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே, நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக, பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு எலும்பு தொடர்பான நோய் வராமல் காத்துக்\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nNovember 16, 2017 0 சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்\nNovember 16, 2017 0 மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்\nNovember 16, 2017 0 விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்\nNovember 3, 2017 0 ராணுவத்தில் மதபோதகர் பணி\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமுல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக க��ளிக்க தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/2198/enakku-vaitha-adimaigal/", "date_download": "2018-08-16T06:12:21Z", "digest": "sha1:GAXVM3PDOUVDI3CTUBTG7DWXSEAIHIT5", "length": 16726, "nlines": 149, "source_domain": "cinema.dinamalar.com", "title": "எனக்கு வாய்த்த அடிமைகள் - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (10) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » எனக்கு வாய்த்த அடிமைகள்\nஜெய், பிரணிதா, கருணாகரன், காளி வெங்கட், நவீன், \"நான் கடவுள்\" ராஜேந்திரன், தம்பி ராமைய்யா, ஆர்எம்ஆர் மனோகர், மாரிமுத்து, சூப்பர் குட் சுப்ரரமணி, படவா கோபி இவர்கள் போதாதென்று கெஸ்ட் ரோலில் சந்தானம் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்க மகேந்திரன் ராஜாமணி எழுத்து, இயக்கத்தில் \"வென்சன் மூவிஸ்\" ஷான்சுதர்ஸனின் தயாரிப்பில் \"நண்பனின் காதலால் பாதிக்கப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் இப்படம் சமர்ப்பணம்\" எனும் மெஸேஜ் டைட்டில் கார்டிலேயே இடம் பெற வெளிவந்திருக்கும் படம் தான் எனக்கு வாய்த்த அடிமைகள்\".\nஐ.டி இளைஞர் கிருஷ்ணா - ஜெய்யும், அவருடன் பணிபுரியும் திவ்யா- பிரணிதாவும் தங்களுக்கேற்ற துணை இல்லாது ஜோடி ஜோடியாகத் திரியும் நண்பர்களைப் பார்த்து காதல் ஜோடி ஆகின்றனர். நண்பர்களுடன் கொடைக்கானல் அவுட் போன போது இருவருக்குள்ளும் அன்டர்ஸ்டேன்டிங் ஆகி, அத்து மீறுகின்றனர். இந்நிலையில் சென்னை திரும்பியதும் வேறு நிறுவனத்திற்கு வேலைக்கு போகும் பிரணிதா, ஜெய்யை கழற்றி விட்டு வேறு ஒருவருடன் ஊர் உலகம் சுற்றுகிறார். அதனால் டென்ஷனாகும் கிருஷ்ணா - ஜெய், தற்கொலை முடிவு எடுக்கிறார். ஜெய், தற்கொலை செய்து கொண்டாரா அவருக்கு அடிமை மாதிரி வாய்த்த நண்பர்கள் காளி வெங்கட், கருணா, நவீன் உள்ளிட்டோர் ப்ளஸ் மனோதத்துவ நிபுணர் தம்பி ராமைய்யாவால் காபந்து செய்யப்பட்டாரா அவருக்கு அடிமை மாதிரி வாய்த்த நண்பர்கள் காளி வெங்கட், கருணா, நவீன் உள்ளிட்டோர் ப்ளஸ் மனோதத்துவ நிபுணர் தம்பி ராமைய்யாவால் காபந்து செய்யப்பட்டாரா, காதலில் ஜ��யித்தாரா என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு காமெடியாகவும், கலர்புல்லாகவும் விடை சொல்கிறது \"எனக்கு வாய்த்த அடிமைகள்\" படத்தின் கதையும், களமும்.\nகதாநாயகராக, கிருஷ்ணாவாக ஜெய், வழக்கம் போலவே தொண்டை கமற கமற பேசி ரசிகனின் நெஞ்சை கவர முயற்சித்து பாதி வெற்றியும் பெற்றிடுகிறார். தற்கொலை முடிவுடன் சரக்கில் விஷம் கலந்து அதை சாப்பிடாமல் சேரனின் ஆட்டோகிராப் பாடலை பார்த்து விட்டும் பிரேம்ஜியின் குத்தாட்டத்திற்கு ஆட்டம் போட்டும் அவர் பண்ணும் அலப்பறைகளும், சைக்காடிஸ்ட் தம்பி ராமைய்யாவை தன் காதலுக்காக அவர், அர்த்த ராத்திரி என்றும் பாராமல் படுத்தும்பாடுகளும் அசத்தல்.\nதிவ்யாவாக பிரணிதா, ரொம்ப நாளைக்கு அப்புறம் ஹோம்லி கிளாமர் விரும்பும் ரசிகர்களை செமயாய் குஷிப்படுத்தியிருக்கிறார்.\nஜெய்யின் நெருங்கிய நண்பர்கள் ரமேஷாக கருணாகரன், மைதீன் பாஷாவாக காளி வெங்கட், சவுமி நாராயணனாக நவீன், இவர்களுக்கு சரிக்கு சமமாக சைக்காடிஸ்ட் முத்து வினாயகமாக தம்பி ராமைய்யா நால்வரும் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி... எனும் சோகமயமான கதையை தங்களது அதிரி புதிரி காமெடிகளால் அசத்தலாக தூக்கி நிறுத்துகின்றனர்.\nஇவர்களை மாதிரியே பின்பாதியில் \"கருப்பு\" ராக்காக வரும் \"நான் கடவுள்\" ராஜேந்திரனும் கலக்கல். \"எதிரும் புதிரும் \" டி.வி நிகழ்ச்சி தொகுப்பாளராக வரும் படவா கோபி, அதில் அதிரி புதிரியாய் கெஸ்ட் ரோலில் பங்கேற்கும் சந்தானம் உள்ளிட்ட எல்லோரும் கல கலப்பு\nகோபி கிருஷ்ணாவின் படத்தொகுப்பு , முன் பாதி பக்கா தொகுப்பு, பின் பாதி பரவாயில்லாத தொகுப்பு.\nமகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும், ஒவியம் காவியம் இல்லை என்றாலும், படத்தில் அழகு ராஜ்ஜியம் செய்திருக்கின்றன.\nசந்தோஷ் தயாநிதி இசையில் \"ஒன்றோடு தான் ஒன்றாக வாழும்...\", \"கண்ணாடி பூவுக்கு வண்ணமில்லை..\", \"மண்ணெண்ண, வேப்பெண்ண, விளக்கெண்ண, கைய ஒடிச்சி, கல் ஒடிச்சி...\" உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் பிரமாதம் .\nமகேந்திரன் ராஜாமணியின் எழுத்து, இயக்கத்தில் ஐ.டி கம்பெனியில் ஐ.டி என்பதற்கான இன்டீரியர் டேமேஜ்... எனும் விளக்கம், \"சம்பாத்தியத்தில் கை வச்சிருந்தாக்கூட பரவாயில்ல.... தாம்பத்ய்த்துல கை வச்சிட்டானே...\" எனும் ரைமிங், டைமிங் புலம்பல், சேரன், பிரேம்ஜி பாடல���கள் மூலமான கலாய்ப்பு உள்ளிட்ட எல்லாம் \"எனக்கு வாய்த்த அடிமைகள்\" படத்தை, எல்லோருக்கும் பிடிக்கும் காமெடிகள் நிறைந்த படமாக காட்ட முயற்சித்திருக்கிறது.\nமொத்தத்தில், \"ரசிகனுக்கு பிடித்த காதல் - காமெடிகள் நிரம்பிய திரைப்படமே எனக்கு வாய்த்த அடிமைகள்\nஇது எவ்வளவு நாள் ஓடும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎனக்கு வாய்த்த அடிமைகள் - பட காட்சிகள் ↓\nஎனக்கு வாய்த்த அடிமைகள் தொடர்புடைய செய்திகள் ↓\n\"எனக்கு வாய்த்த அடிமைகள்\" - நட்பை குறிக்கும் தலைப்பு\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nமம்முட்டிக்கு தம்பியாக நடிக்கிறார் ஜெய்..\nஅதிக ஒலியுடன் டிரைவ்; மடக்கிய போலீஸ் : ஜெய் அட்வைஸ்\nஅஞ்சலிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லாத ஜெய்\nராஜஸ்தான் ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிக்கு மெழுகுச்சிலை\nஜெய் ஆகாஷின் சென்னை டூ பாங்காக்\nநடிப்பு - ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும் பலர்இயக்கம் - இளன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - கே புரொடக்ஷன்ஸ், ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ்தமிழ் ...\nநடிப்பு - கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், சேகர் கபூர் மற்றும் பலர்இயக்கம் - கமல்ஹாசன்இசை - முகம்மது ஜிப்ரான்தயாரிப்பு - ஆஸ்கர் ...\nநடிப்பு - உமாபதி, மிருதுளா முரளி, தம்பி ராமையா, சமுத்திரக்கனி மற்றும் பலர்இயக்கம் - தம்பி ராமையாஇசை - தம்பி ராமையா, தினேஷ்தயாரிப்பு - வியு ...\nநடிப்பு - மிதுன் மகேஸ்வரன், ஸ்ருதி ராமகிருஷ்ணன், அப்புகுட்டி, அருள்தாஸ் மற்றும் பலர்.இயக்கம் - ஸ்ரீ பாலாஜிஇசை - ஸ்ரீ விஜய்தயாரிப்பு - வள்ளி ...\nநடிப்பு - கிஷோர், கருணாகரன், லதா ராவ் மற்றும் பலர்இயக்கம் - வைகறை பாலன்தயாரிப்பு - கிரைஸ்ட் பிஇசை - சாம் சி.எஸ்.வெளியான தேதி - 3 ஆகஸ்ட் 2018நேரம் - 1 மணி ...\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/manimegalai-and-hussain-first-gift/", "date_download": "2018-08-16T05:52:25Z", "digest": "sha1:IPIF2AMGOFIXWADXHQFBBXSTTIZAZJJO", "length": 8049, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கணவருக்கு கொடுத்த முதல் பரிசால் மொக்கை வாங்கிய மணிமேகலை ? அப்படி என்ன பரிசு ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கணவருக்கு கொடுத்த முதல் பரிசால் மொக்கை வாங்கிய மணிமேகலை அப்படி என்ன பரிசு ...\nகணவருக்கு கொடுத்த முதல் பரிசால் மொக���கை வாங்கிய மணிமேகலை \nபிரபல சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.\nதனது காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது தனது காதல் கணவருடன் தனியாக வசித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு சிலம்பம் போன்ற கலைகளை கற்றுவருகிறார்.\nசமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது காதலனுக்கு தான் அளித்த முதல் பரிசு சொதப்பிவிட்டது என்று கூறியுள்ளார் மணி மேகலை. தனது காதலருக்கு தரும் முதல் பரிசு மிகவும் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று எண்ணினேன்.\nஅவர் ஐ போன் பயன்படுத்துவதால், தேடி தேடி கடைசியில் ஆப்பிள் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை வாங்கினேன். அதனை நான் அவருக்கு ஆசையாக பரிசளித்தேன். ஆனால் அவர் தனக்கு வாட்ச் கட்டும் பழக்கமே இல்லை என்று, தனக்கு பல்ப் கொடுத்து விட்டார் என தெரிவித்தார்.\nPrevious articleகாதலர் தினத்திற்கு அனிருத் கொடுக்கும் ஸ்பெஷல் என்ன தெரியுமா \nNext articleகடைசியாக தன் மனைவியின் தவறான தொடர்பை வெளியிட்ட பாலாஜி \nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதன் முன்னாள் காதலனை பற்றி திடுக்கிடும் தகவலை வெளியிட்ட சமந்தா \nதொகுப்பாளினி பாவனாவின் உடை,உ��லை கிண்டல் செய்த ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-biology-study-materials-in-tamil-pdf", "date_download": "2018-08-16T06:23:13Z", "digest": "sha1:KXI3XRBO2NPYZYBWHGBT7QKF5SEBGVAG", "length": 11164, "nlines": 257, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Tnpsc Biology Study Materials in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome பாடக் குறிப்புகள் TNPSC உயிரியல் பாடக்குறிப்புகள்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்\nஇங்கு TNPSC, UPSC தேர்வுகளுக்குரிய முக்கியமான உயிரியல் பாடக்குறிப்புகளை வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nஇரத்தம் மற்றும் அதன் சுழற்சி\nதாவர செல் மற்றும் விலங்கு உயிரணுக்கள்\nமுக்கியமான அறிவியல் உட்பிரிவுகளின் தந்தை\nமுக்கியமான தினசரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகளுக்கு கிளிக் செய்யவும்\nPrevious articleநியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அறிவிப்பு – 685 உதவியாளர் பணியிடங்கள்\nNext articleநியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் தேர்வு மாதிரி (Exam Pattern)\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nRBI Grade B அதிகாரி தேர்வு மாதிரி\nமுக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 10\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 29, 2018\nமுக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 7\nஉலகத் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய தகவல்கள்\nமக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/10/coindelta-offers-zero-fee-trading-on-bitcoin-this-valentine-010348.html", "date_download": "2018-08-16T06:00:48Z", "digest": "sha1:ITQWJ3IT4B6UK3B7JI65OWFGBF2TDECO", "length": 15723, "nlines": 172, "source_domain": "tamil.goodreturns.in", "title": "காதலர் தின சலுகையாக இலவசமாக பிட்காயின் டிரேடிங் செய்யலாம்: காயின்டெல்டா அறிவிப்பு..! | Coindelta offers zero fee trading on bitcoin this valentine - Tamil Goodreturns", "raw_content": "\n» காதலர் தின சலுகையாக இலவசமாக பிட்காயின் டிரேடிங் செய்யலாம்: காயின்டெல்டா அறிவிப்பு..\nகாதலர் தின சலுகையாக இலவசமாக பிட்காயின் டிரேடிங் செய்யலாம்: காயின்டெல்டா அறிவிப்பு..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nகாதலர் தின சலுகையாக 899 ரூபாய்க்கு விமானப் பயணம் என அதிரடியாக அறிவித்தது விஸ்தரா..\nபிட்காயின் முதலீட்டாளர்களே உஷார்... ஜூலை 5 தான் கடைசி தேதி..\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nகிரிப்டோ கரன்சிகள் விலை ஏறினாலும், சரிந்தாலும் அதில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளின் எக்ஸ்சேஞ்ச் நிறுவனமான காதலர் தின சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.\nகாயிண்டெல்ட்டா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் காதலர் தினத்தினை முன்னிட்டு ஒரு வாரத்திற்கு அளிப்பதாகவும், 2018 பிப்ரவரி 14-ம் தேதியோடு முடிவடையும் என்றும் அறிவித்துள்ளது.\nகாயிண்டெல்ட்டா நிறுவனம் பிட்காயின் மட்டும் இல்லாமல் பிற கிரிப்டோ கரன்சிகளான எத்திரியம், ரிப்பல் மற்றும் ஆல்ட்காயின்ஸ் போன்றவற்றுக்கு எக்ஸ்சேஞ் சேவையினை வழங்கி வருகிறது.\nகாயிண்டெல்ட்டா இணையதளத்தில் நீங்கள் கேட்கும் கேள்விக்கு ஒரு மணி நேரத்திலும் 24 மணின் நேர வாடிக்கையாளர்கள் சேவையும் அளிக்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: காதலர் தின சலுகை இலவச டிரேடிங் பிட்காயின் காயிண்டெல்ட்டா coindelta offers zero fee trading bitcoin valentine\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\n8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/kamal-haasan/", "date_download": "2018-08-16T06:24:53Z", "digest": "sha1:RUZOMZKOVJQASEMIIBHEMGFF2FI37C42", "length": 5696, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "Kamal Haasan Archives - Tamilscreen", "raw_content": "\nமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் வெளியீட்டு விழா…\nமக்கள் நீதி மய்யத்தின் “இது நம்மவர் படை” பாடல்கள் வெளியிடப்பட்டது. பாடலாசிரியரும், நடிகருமான கவிஞர் சினேகனின் வரிகளில், இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில் உருவாகி இருக்கும்...\nமக்கள் நீதி மய்யத்தின் ‘இது நம்மவர் படை’ – Video Songs\nஏலத்துக்கு வருகிறது இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் சொத்து….\nரஜினி, கமல் தொடங்கி எத்தனையோ நட்சத்திரங்களை புகழ் வெளிச்சத்தில் மின்ன வைத்தவர் இயக்குநர் கே.பாலசந்தர். கடந்த 2014 ஆம் ஆண்டு மறைந்த கே.பாலசந்தரை அடுத்தடுத்த...\n3.40 கோடி கையாடல், 10 லட்சம் மோசடி – விஷால் மீது அடுத்தடுத்து கிளம்பும் குற்றச்சாட்டுகள்…\nதமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழுவை நடத்தவிடாமல் விஷாலின் எதிரணியினர் செய்த கலாட்டாவினால் கூட்டம் சில நிமிடங்களிலேயே முடிவுற்றது. நிர்வாகிகளை முதலில் பேசவிட்டு அதன் பிறகு...\nகேலி, கெட்ட வார்த்தை… விஷாலை நோகவிட்ட பொதுக்குழு\n – விஷாலே பதவி விலகு…\nஇயக்குநர் அமீரின் பதிவு… – இதுதான் அரசியல் நாகரிகம்…\nநடிகர் விஷால் அரசியல்களத்துக்கு வருவதை திரையுலகைச் சேர்ந்த பலர் ஆதரிக்கவில்லை. பப்ளிசிட்டி ஸ்டண்ட் அடிக்கிறார்.... யாரிடமோ பணம் வாங்கிவிட்டார்.... அன்புச்செழியனிடம் வாங்கிய கடனை திருப்பிக்...\nவிஷால் கமல் ஆளா, தினகரன் ஆளா\nவிஷால் அரசியல்வாதியாகும் அரிய காட்சி – Video\n – செம வருத்தத்தில் சினேகன்\nவரிவிலக்கு அளிக்க லஞ்சம்… சித்தார்த்தை தொடர்ந்து வாயைத்திறந்த கமல்….\nமத்திய அர��ின் ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு மேல் கூடுதலாக தமிழக அரசு விதித்துள்ள 30 சதவிகித கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி, ஜூலை 3...\nராஜதந்திரம் வீரா நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகதாநாயகியை சிபாரிசு செய்யும் சமுத்திரக்கனி\nகஜினிகாந்த் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nபியார் பிரேமா காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/370/", "date_download": "2018-08-16T06:56:44Z", "digest": "sha1:V6HUL5V5HHO6R5464AREUK2N6BKOKA3J", "length": 6067, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரை370 Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\n370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும்\nஅரசியலமைப்பு சட்டத்தின் 370 ஆவது பிரிவுதொடர்பாக அறிவுப்பூர்வமான விவாதம் நடத்தப்படவேண்டும் என பா.ஜ.க.,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். ...[Read More…]\nரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு\nஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு நியாயம் கற்பிப்பக்கவே 370-ஆவது பிரிவு, அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவுகுறித்த மோடியின் கருத்து வரவேற்க்க தக்கது என்று பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது. ...[Read More…]\nDecember,3,13, — — 370, ஜம்மு காஷ்மீர், பானுன் காஷ்மீர்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nகுழந்தை���ின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_158678/20180517180824.html", "date_download": "2018-08-16T06:57:24Z", "digest": "sha1:XD7XVMYN3ZU4OQ6SM5ZV4DJD74RO2ELB", "length": 7972, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "குடிநீர் விநியோகம் ஓரிரு நாளில் சீராகி விடும் : துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்", "raw_content": "குடிநீர் விநியோகம் ஓரிரு நாளில் சீராகி விடும் : துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nகுடிநீர் விநியோகம் ஓரிரு நாளில் சீராகி விடும் : துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தகவல்\nவல்லநாட்டில் பழுதாகியுள்ள மின்மாற்றி சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.ஓரிரு நாளில் குடிநீர் விநியோகம் சீராகும் என துாத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்க்கீஸ் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் விநியோகம் செய்திட வல்லநாடு தெப்பம் பகுதியில் அமையப்பெற்றுள்ள உபமின் நிலையத்தில் கடந்த மே 14 ம் தேதி அன்று இரவு ஏற்பட்ட பயங்கர இடி மின்னல் காரணமாக மின்மாற்றியானது பழுதடைந்துள்ளது. இதனால் மாநகருக்கு வரும் குடிநீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.\nஇதன் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் குடிநீர் விநியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேற்படி பழுதினை சரி செய்யும் பணியானது தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. ஓரிரு நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுவதுடன் கிடைக்கின்ற குடிநீரை பொது மக்கள் சிக்கனமாக பயன்படுத்துமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.\nஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வந்தால் போதுமானது . மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வரும்பொழுது நிறைய தண்ணீர் விரயமாகிறது .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக ��ாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நிறுவனம் சார்பில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அறிமுகம் : பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பரிசுக் கூப்பன்\nகோவில்பட்டி நகராட்சிக்கு விருது : அமைச்சர் வாழ்த்து\nதூத்துக்குடியில் ஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள்\nதுப்புரவு பணியாளர்வளுக்கான புதிய திட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசுதந்திர தின விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nதூத்துக்குடி என்.டி.பி.எல். மூலம் ரூ.218.48 கோடி லாபம் : அதிகாரி தகவல்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/group-iv-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:56:40Z", "digest": "sha1:ONR3IGB3UCIRQ6B4P3EIOKKVK37DDMWT", "length": 16555, "nlines": 198, "source_domain": "tncpim.org", "title": "Group IV தேர்வுக்கான விண்ணப்பத்தை நீட்டிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம���) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nGroup IV தேர்வுக்கான விண்ணப்பத்தை நீட்டிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைவர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தின் நகல்.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,\nவ.உ.சி. நகர், பார்க் டவுன்,\nதமிழக அரசுத் துறைகளில் 5 ஆயிரத்து 451 பணியிடங்களை நிரப்புவதற்கான (Group IV) அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும் என்றும், விண்ணப்பிப்பவர்களுக்கான கடைசி தேதி இன்றுடன் (08.09.2016) நிறைவு பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், கடந்த மூன்று நாட்களாகவே விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். தேர்வாணையத்தின் இணையதளம் முடங்கியத��� போன்ற நிலை ஏற்பட்டு ஐந்து, ஆறு மணி நேரங்கள் போராடியும் விண்ணப்பிக்க முடியாமல் ஆயிரக்கணக்கானோர் திரும்பியிருக்கிறார்கள். இன்று (08.09.2016) காலையிலும் அதே நிலைதான் தொடர்கிறது. மேலும், பாதிக்கப்படுபவர்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை மற்றும் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலானவர்களாக உள்ளனர்.\nஎனவே, ஆன்லைன் விண்ணப்பம் தவிர வேறு வாய்ப்புகள் இல்லாததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்பு தரும் வகையில் விண்ணப்பிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும் எனவும், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதியை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத் தலைவர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nநமது தாய்த்திருநாடு 72வது விடுதலைத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniexpressnews.com/2018/05/article_8.html", "date_download": "2018-08-16T05:56:58Z", "digest": "sha1:2S5L5UMBM4HIQRAMTQZ72I5YVNRYTQWW", "length": 42349, "nlines": 123, "source_domain": "www.vanniexpressnews.com", "title": "சமூகமே நீ கண்விழிக்க மாட்டாயா ? - Vanni Express News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசமூகமே நீ கண்விழிக்க மாட்டாயா \n-வை எல் எஸ் ஹமீட்\nஇன்றைய (08/05/2018) Ceylon Today பத்திரிகையின் முதற்பக்கச் செய்தியின்படி அமைச்சர்களான மனோகணேசன், றவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன் ஆகியோர் விரைவில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துப் பேச இருக்கின்றார்கள். பேச இருக்கின்ற முக்கிய விடயம் ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க ஜே வி பி கொண்டுவந்திருக்கின்ற பிரேரணையின் பின்னணியில் அரசியலமைப்பை துண்டு துண்டாகத் திருத்தாமல் தேசியப் பிரச்சினைக்கான ( அதிகாரப்பரவலாக்கம்) தீர்வு, பாராளுமன்ற தேர்தல்முறை மாற்றம் மற்றும் ஜனாதிபதிப் பதவி குறித்த நிலைப்பாடு அனைத்தையும் உள்வாங்கியதாக முழுமையான அரசியலமைப்பு மாற்றமே இடம்பெற வேண்டும்; என்று கோர இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇது ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பைத் தாமதிக்கச் செய்வதற்கான தந்திரோபாயமா அல்லது அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை விரைந்து பெற்றுக்கொடுத்துவிட வேண்டும்; என்று இந்தியா போன்ற சக்திகளின் தூண்டுதலால் முன்வைக்கப்படும் கோரிக்கையா அல்லது அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வை விரைந்து பெற்றுக்கொடுத்துவிட வேண்டும்; என்று இந்தியா போன்ற சக்திகளின் தூண்டுதலால் முன்வைக்கப்படும் கோரிக்கையா\nதேசியப்பிரச்சினை என்று சிலர் அடையாளம் காண்பது அதிகாரப்பகிர்வு தொடர்பான தமிழ்த்தரப்பின் நிலைப்பாடாகும். அவர்கள் பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரம் கேட்கிறார்கள். இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடா அவர்கள் சமஷ்டி கேட்கிறார்கள். இதுவும் முஸ்லிம்களின் நிலைப்பாடா\nஆம் என்றால் அதையாவது இந்த கட்சிகள் கூறவேண்டும். அதிகப்பட்ச அதிகாரப்பகிர்வு எந்த வகையில் முஸ்லிம்களுக்கு நன்மையானது என்று கூறவேண்டும். பொலிஸ் அதிகாரம் எந்த வகையில் முஸ்லிம்களுக்கு நன்மையானது என்று கூறவேண்டும். பொலிஸ் அதிகாரம் எந்த வகையில் முஸ்லிம்களுக்கு நன்மையானது என்று கூறவேண்டும். சமஷ்டி எந்தவகையில் நன்மையானது என்று கூறவேண்டும். சமஷ்டி எந்தவகையில் நன்மையானது என்று கூறவேண்டும். இதுவரை கூறியிருக்கிறார்களா என்று கூறவேண்டும். இதுவரை கூறியிருக்கிறார்களா அல்லது சமூகம்தான் கேட்டிருக்கின்றதா அவர்கள் எல்லாவற்றிற்கும் கையுயர்த்திவிட்டு வந்ததன்பின் இரண்டு கிழமைக்கு முகநூலில் பாட்டுப்பாடுவதற்கு சமூகம் காத்திருக்கிறது.\nஆகக்குறைந்தது அதிகாரப்பகிர்வில் இக்கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்றாவது கூறியிருக்கின்றார்களா\nஅதிகாரப்பகிர்வு முஸ்லிம்களுக்கு ஆபத்தானது என்றால் 12% உள்ள ஒரு சமூகத்தைத் திருப்திப்திப்படுத்த 10% உள்ள ஒரு சமூகத்தின் எதிர்காலத்தைத் தொலைக்கலாமா முஸ்லிம்களையும் பாதிக்காத, தமிழர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய மாற்றுத்தீர்வேதும் உண்டா முஸ்லிம்களையும் பாதிக்காத, தமிழர்களையும் திருப்திப்படுத்தக்கூடிய மாற்றுத்தீர்வேதும் உண்டா என்றாவது சிந்தித்திருக்கின்றோமா நமக்கு நன்மையில்லாவிட்டால் பறவாயில்லை; ஆபத்தில்லாமலாவது இருக்கவேண்டுமே\nஅதிகாரப்பகிர்வுதான் ஒரேயொரு தீர்வு என்றுதான் இருந்தால் அந்தத்தீர்வுக்கள் முடிந்தளவு முஸ்லிம்களின் நலனைப் பாதுகாப்பதற்காவது ஏதாவது பிரேரணை சமர்ப்பித்திருக்கின்றோமா அதிகாரம் இல்லாமலேயே வட மாகாணசபை, முஸ்லிம்களின் விடயத்தில் நடந்துகொள்கின்ற எதிர்நிலைகளை அங்கிருக்கின்ற அமைச்சரே அவ்வப்போது பேசுகின்றார். பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரம் வழங்கப்பட்டால் அங்கு மாட்டப்போகின்ற முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்க ஏதாவது சரத்துக்களை உள்வாங்குவதற்கு ஏதாவது பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றதா அதிகாரம் இல்லாமலேயே வட மாகாணசபை, முஸ்லிம்களின் விடயத்தில் நடந்துகொள்கின்ற எதிர்நிலைகளை அங்கிருக்கின்ற அமைச்சரே அவ்வப்போது பேசுகின்றார். பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகப்பட்ச அதிகாரம் வழங்கப்பட்டால் அங்கு மாட்டப்போகின்ற முஸ்லிம்களின் நலனைப் பாதுகாக்க ஏதாவது சரத்துக்களை உள்வாங்குவதற்கு ஏதாவது பிரேரணை முன்வைக்கப்பட்டிருக்கின்றதா ஆகக்குறைந்தது அவை குறித்து சிந்திக்கப்பட்டிருக்கின்றதா\nஇவை தொடர்பாக இந்த சமுதாயத்தை ஒரு சிறிதளவாவது கண்விழிக்க வைத்துவிடமுடியாதா என்றுதான் அண்மையில் முகநூலில் ஒரு கலந்துரையாடலைக்கூடத் தொடங்கினேன். ஆனால் இதைவிட ஒரு சாப்பாட்டுக் கழகம் தொடங்கி ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று சமைத்து சாப்பிட்டுவிட்டு அதை முகநூலில் பதிவேற்றி அச்சாப்பாடு தொடர்பாக ஒரு கலந்துரையாடலை தொடங்கியிருக்கலாமே என்றுதான் அண்மையில் முகநூலில் ஒரு கலந்துரையாடலைக்கூடத் தொடங்கினேன். ஆனால் இதைவிட ஒரு சாப்பாட்டுக் கழகம் தொடங்கி ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று சமைத்து ���ாப்பிட்டுவிட்டு அதை முகநூலில் பதிவேற்றி அச்சாப்பாடு தொடர்பாக ஒரு கலந்துரையாடலை தொடங்கியிருக்கலாமே\n உனது இந்த நிலையைப் புரிந்துகொண்டுதான் அரசியல்வாதி உன்னுடன் விளையாடுகிறான். அவன் அல்ல குற்றவாளி. நீ தான் குற்றவாளி. அளுத்கமையிலும் அம்பாறையிலும் திகனயிலும் உனக்கு அடிவிழுகின்றபோது அவனும் உன்னுடன் சேர்ந்து அழுகிறான். உன் அழுகை மூன்று நாட்களுக்குத்தான் என்று அவனுக்குத் தெரியும். அதன்பின் அவன் அவனது பதவியைத் தேடுகிறான். அவனா குற்றவாளி இல்லை\nஇன்று உனக்குப் பாதகமான இந்தக் கோரிக்கையை எடுத்துக்கொண்டு ஜனாதிபதி, பிரமரைச் சந்திக்க இவர்கள் செல்கின்றார்கள்; என்றால் இதன் பின்னால் யார் இருக்கிறார்கள்\nதற்போதுள்ள பாராளுமன்றத் தேர்தல்முறை நமக்குத் திருப்தியானது; என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து. அந்தத் தேர்தல்முறையை நாமேபோய் மாற்றச்சொல்வதா ஏற்கனவே மாற்றியதையே விட்டுவிட்டு பழைய முறைக்கு செல்லுங்கள்; என்கின்றோம். பாராளுமன்றத் தேர்தல் முறையை இவர்களே மாற்றச் சொல்கிறார்கள். இவர்கள்தான் பேசுகின்றார்களா\nபொதுவாக இது சிறுபான்மைக்கு சிறந்தது; என்ற கருத்து இருக்கின்றது. காரணம் சிறுபான்மையின் வாக்கு இல்லாமல் ஜனாதிபதியாக ஒருவர் வரமுடியாது. அதேநேரம் இதே தேர்தல் முறையின்கீழ் ஜனாதிபதிப் பதவி ஒழிக்கப்பட்டால் அதிலும் சில சாதகங்கள் உண்டு. இருந்தாலும் இது ஆழமாக, விரிவாக சமூகத்திற்கு மத்தியில் கலந்துரையாடப்பட வேண்டும். இதுதொடர்பாக, கல்விமான்கள், புத்திஜீவீகள் கருத்துக்களை முன்வைக்க வேண்டும்; என ஒரு கோரிக்கையை விடுத்திருந்தேன். யாரும் அவ்வாறு கருத்துக்களை முன்வைத்ததாகத் தெரியவில்லை.\nஇந்நிலையில் இவர்களது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டால் ஜனாதிபதி பதவி ஒழிப்பு சற்றுத் தாமதப்படலாம். ஆனால் ஏனயவை விரைவு படுத்தப்படலாம். அது புத்திசாலித்தனமா ஜனாதிபதி பதவி ஒழிப்புக்கு எதிராக கடும்போக்குவாத சிங்களவர்களும் மகாசங்கத்தினரும் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இது நிறைவேறுமா ஜனாதிபதி பதவி ஒழிப்புக்கு எதிராக கடும்போக்குவாத சிங்களவர்களும் மகாசங்கத்தினரும் ஏற்கனவே எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். இது நிறைவேறுமா என்று கூறமுடியாது. அவ்வாறான சூழ்நிலை���ில் சிறுபான்மை முழுமையாக இதனை தேவைப்பட்டால் எதிர்க்கலாம். அதற்காக எங்களுக்கு பாதகமானவற்றை நாமே போய்க்கேட்கலாமா\nசமூகமே நீ கண்விழிக்க மாட்டாயா \nமுக்கிய குறிப்பு: இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்\nதங்க முத்துக்கள் மழை - இலங்கையில் விசித்திர சம்பவம்\nகிண்ணியா - கொழும்பு பிரதான வீதியின் தம்பலகாம் ஊடாக செல்லும் கிண்ணியா - தம்பலகாமம் எல்லையின் பிரதான வீதியில் இன்று விசித்திர சம்பவம் ஒன்று ...\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கிறது\nஇன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 95 ஒக்டைன் பெற்றோல் 2 ஆல் அதிகரிக்க...\nகடத்தப்பட்ட விமானம் வெடித்துச் சிதறிய பரிதாபம்\nஅமெரிக்காவில் சியாட்டில் - டகோமா விமான நிலையத்திலிருந்து பணியாளர் ஒருவர் இயக்கிய அலாஸ்கா விமானம் வெடித்துச் சிதறியுள்ளது. அமெரிக்காவின் ...\nலண்டனைச் சேர்ந்த பெண் விமானத்தில் மது அருந்தியதால் துபாய் சிறையில்\nவிமான பயணத்தின்போது மது அருந்தியதற்காகத் துபாயில் சிறைத்தண்டனை பெற்றுள்ளார் லண்டனைச் சேர்ந்த பெண் மருத்துவர் எல்லி ஹோல்மேன். ஸ்வீடன் நாட...\nகுவைத் ​பொலிஸாரில் சிக்கிய இலங்கை சாரதி கைது\nகுவைத் ​பொலிஸார் கொங்ரீட் கலவை செய்யும் வாகனம் ஒன்றை செலுத்திய இலங்கை சாரதி ஒருவரை கைது செய்துள்ளனர். அதிக மதுபோதையில் வாகனத்தை செலுத்த...\nஞானசார தேரர் சிறையில் அடைக்கப்பட்டமைக்கு எதிராக தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடன்\nசிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தற்போதைய நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளில் பாது...\nபெரிதாக ஊடகங்கள் கண்டுகொள்ளாத முஹமது அலி என்ற வீரன்\nநாம் சில பேரை பாராட்ட மறந்து விடுகின்றோம் ஏன் என்று தெரியவில்லை நாங்கள் நிறைய தலைவர்களையும் அரசியல் வாதிகளையும் பாராட்டிக் கொண்டு இருக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/oru-adaar-love-official-teaser/", "date_download": "2018-08-16T05:53:48Z", "digest": "sha1:TNYLHOXV2MX3KFYXWF4JGJRDPUQKECAO", "length": 6884, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ப்ரியாவின் ஒரு அதார் லவ் பட டீஸர் ! வீடியோ உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ப்ரியாவின் ஒரு அதார் லவ் பட டீஸர் \nசமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ப்ரியாவின் ஒரு அதார் லவ் பட டீஸர் \nசமூக வலைதளத்தில் ட்ரெண்டாகும் வரும் ப்ரியா பிரகாஷ் வரியர் நடித்துள்ள ஒரு அதார் லவ் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.\nப்ரியா பிரகாஷ் – ரோஷன் அப்துல் ஆகிய புதுமுகங்கள் நடித்துள்ள இந்த மலையாள படத்தினை ஒமர் லுலு இயக்கியுள்ளார். இந்த படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக உள்ளது.\nPrevious articleப்ரியா வாரியர் சிரிப்பில் மயங்கிய பிரபல நடிகர் \nNext articleலீக் ஆன தளபதி 62 படத்தின் சண்டை காட்சிகள் ஷாக் ஆன படக்குழு -புகைப்படம் உள்ளே\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசூரியின் வேட்டி காமெடி தெரியுமா.. நகைச்சுவை சம்பவம் – வீடியோ உள��ளே \n14 வயதில் 1000 ரூபாய் பணத்திற்காக நடிகை ‘சமந்தா’ செய்த வேலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/jds-be-the-king-maker-live-updates-319745.html", "date_download": "2018-08-16T06:42:28Z", "digest": "sha1:Z6IMO43I6BYKTUJFWE77FYJYW46RWJ6G", "length": 11407, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு வேளை குமாரசாமியே முதல்வராக முடிவெடுத்து விட்டால்? | JDS to be the king maker? - Live Updates - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஒரு வேளை குமாரசாமியே முதல்வராக முடிவெடுத்து விட்டால்\nஒரு வேளை குமாரசாமியே முதல்வராக முடிவெடுத்து விட்டால்\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nகர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை\nகுமாரசாமியே முதல்வராக முடிவெடுத்து விட்டால்\nபெங்களூரு: கர்நாடகா சட்டசபைக்கு கடந்த 12-ந் தேதி பதிவான வாக்குகள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்குமா பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நொடிக்கு நொடி எகிறுகிறது.\nகாங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் சற்றேறக்குறைய சம பலத்துடன் முன்னேறி வருகின்றன. அதேநேரம் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் சத்தமில்லாமல் 40 தொகுதிகளுக்கு மேல் லீடிங்கில் உள்ளது. இதனால் அரியாசனத்தை நிர்ணயிக்கும் இடத்தில் உள்ளார் குமாரசாமி. இவரது கட்சியை தவிர்த்துவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தேவ கவுடா மற்றும் குமாரசாமி கைகாட்டும் நபர்தான் முதல்வராக முடியும். மதச்சார்பற்ற ஜனதா தளம் இன்னும் கூடுதலான இடங்களை பெறும் பட்சத்தில், பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே குமாரசாமியிடம் அதிகாரப்பகிர்வு குறித்து பேசுவதற்கு வாய்ப்புள்ளது.\nதொங்கு சட்டமன்றம் அமையும் நிலை ஏற்பட்டால் மாநிலக் கட்சியுடன் கைகோர்க்க தயார் என காங்கிரஸ் ஏற்கனவே கூறியுள்ளது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சித்தராமய்யாவால் மீண்டும் முதல்வர் நாற்காலியில் அமர முடியாது. பா.ஜ.க.வும் அதே ரீதியில் சிந்திக்கக் கூடும். ஏனென்றால் காங்கிரஸ் அல்லாத இந்தியா என்பதுதான் மோடியின் முழக்கம். எனவே காங்கிரஸை ஆட்சியில் அமர விடாமல் செய்ய மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கைகோர்க்க பா.ஜ.க. தயங்காது.\nஅதேநேரம், ஆதரவு வேண்டும் என்றால் அதிகாரப்பகிர்வுக்கு தயாரா என்ற நிபந்தனையை குமாரசாமி முன்வைப்பார். அதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஆதரவு என்ற நிலைப்பாட்டை குமாரசாமி எடுத்தால், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் நிலைமை சற்றே சிக்கலில் தான் இருக்கும். எனவே ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கிறார் குமாரசாமி.\nகிங் மேக்கர் என்ற நிலையில் இருக்கும் அவர், தானே ராஜாவாக முடிவெடுத்து விட்டால் வேறு வழியில்லாமல் கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் அல்லது பாஜக முன்வர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarnataka election results 2018 கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 jds குமாரசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-may-29/wrapper", "date_download": "2018-08-16T05:57:35Z", "digest": "sha1:S7HPUGWS7GEMXWVFAIR74CS7SYOKU6AP", "length": 19807, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-08-2018\n‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்’ - செரீனா வில்லியம்ஸ்\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜ���ட் கண்ணைக் கவரும் எழில்\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nபுதிய பறவை - நினைவோவியம்\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nஇவள் பேரழகி - காயத்ரி\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nவாழ்வின் கடைக்கோடி நிலையிலிருந்து முன்னேறி சிகரம்தொட்ட பெண்களின் தன்னம்பிக்கைக் கட்டுரைகள்; முற்றிலும் இளமைப் பருவத்திற்கே உரித்தான மகிழ்வு - கேலி கொண்டாட்டங்களுடன் பதின்ம வயதுப் பெண்களுக்காக இன்றைய அலங்காரப் பாங்கு குறித்த செய்திகளை இற்றைப்படுத்துவது உள்ளிட்ட அனைத்தையும் தருவதற்காகவே ஒதுக்கப்பட்ட அவள் 16; பேரனுபவத் தொடர்கள்; கருத்துக் கணிப்புகள்; பெண்களின் அந்தரங்கப் பிரச்னைகள், குழந்தை வளர்ப்பு மற்றும் இல்லறம் குறித்த மருத்துவ விழிப்பு உணர்வுக் கட்டுரைகள்; வீடுகளை, ஆடைகளை அலங்கரிக்கும் சின்னச்சின்ன ஆக்க எண்ணங்கள் எப்படி சிலரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது என விளக்கும் தன்னம்பிக்கைப் பெண்மணிகளின் பேட்டிகள்; வீட்டு உபயோகப்பொருட்களை எளிய முறையில் கையாளும் வித்தைகளைக் கற்றுத்தரும் பகுதிகள்; அழகுக்குறிப்புகள்; பிரபல ஜோதிடர் கணித்துச் சொல்லும் துல்லியமான ராசி பலன்கள்; தங்கள் எண்ணங்களையும் வண்ணங்களையும் அச்சில் பார்க்க வசதியாக வாசகிகளுக்கென்றே ஒதுக்கப்பட்ட தனித்துவப் பக்கங்கள்; வாசகிகளின் பிரச்னைகளுக்கு வாசகிகளே தீர்வு சொல்லும் என் கையேடு - சிநேகிதிக்கு போன்ற பக்கங்கள்; அறுசுவையில் அசத்தும் சமையல் கலை நிபுணர்களில் சிறப்பு சமையல் குறிப்புகள்; சாதித்த பெண்கள், மற்றவர்களிடம் பேசும் வழிகாட்டும் ஒலி; பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகள், வாசகிகள் வரைந்து அனுப்பும் விதவிதமான ரகம் ரகமான கோலங்கள்; கைவினைப்பொருட்களை வீட்டிலேயே செய்வது எப்படி என்ற செய்முறை விளக்கங்கள்; சின்னத்திரை உலகை படம்பிடிக்கும் \"ரிமோட் ரீட்டா\"; குடும்பத்தோடு பார்க்கக்கூடிய நல்ல சினிமாக்களை விவரிக்கும் பக்கங்கள்; உட்புற வீட்டினை அலங்கரிக்கும் ஒப்பனைகள்; ஆன்மிகம், மனநல ஆலோசனை; பருவகாலத்திற்கு ஏற்றாற்போல தரப்படும் 30 வகை சமையல் குறிப்புகள் அடங்கிய 32 பக்க இலவச இணைப்பு என அவள் விகடனில் வெளியாகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-08-16T06:50:56Z", "digest": "sha1:CYOUDKPW7LY7PIF5ZILQE7JO64TLDWG4", "length": 9267, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "போலி பூச்சி மருந்து அக்கிரமம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபோலி பூச்சி மருந்து அக்கிரமம்\nநாட்டில் விற்பனை ஆகும் பூச்சி மருந்துகளில் நான்கில் ஒன்று போலியாம். இதை தவிர, காலாவதி ஆன பூச்சி மருந்துகள், தவறான மருந்துகள் என்று வேறே.. இதை பற்றி தினமலரில் வந்த செய்தி:\nநடப்பு 2011-12ம் நிதியாண்டில், நாட்டில் போலி பூச்சி மருந்துகள் விற்பனை 2,000 கோடி ரூபாயை தாண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nஉள்நாட்டில், பூச்சி மருந்துகளுக்கான சந்தை மதிப்பு, 8,000 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது. இதில், போலி பூச்சி மருந்துகளின் மதிப்பு 2,000 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என, கிராப் லைப் இந்தியா நிறுவனம், தொழில்நுட்ப வேளாண் நிறுவனங்களுடன் சேர்ந்து மேற்கொண்ட ஆய்வின் வாயிலாக தெரியவந்துள்ளது.\nபொதுவாக, போலிபூச்சி மருந்துகள், அதிகளவில் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. இப்பூச்சி மருந்துகள், பூச்சிகளை அழிப்பதில்லை. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் செலவு மட்டுமே ஆகிறது என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கிராப் லைப் இந்தியா நிறுவனத்தின் தலைமை செசயல் அதிகாரியும், இயக்குனருமான பி.கே. மஜூம்தார் கூறுகையில்,” கடந்த நிதியாண்டில் உள்நாட்டில் பூச்சி மருந்துகளின் விற்பனை 1,600 கோடி ரூபாய் மதிப்பிற்கு இருந்தது. இதில், 500 கோடி ரூபாய் மதிப்பிற்கான பூச்சிமருந்துகள் துணை பொருள்கள் பிரிவின் கீழ் இடம்பெற்றிருந்தன’ என்றார்.\nநடப்பாண்டு ஜூலை மாதத்தில், ஆந்திர மாநிலத்தின் வேளாண்துறை, 309 வகையான போலி பூச்சிமருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பாக ஆந்திரா, கர்நாடக, மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களிலுமாக, போலி பூச்சிமருந்துகளின் விற்பனை 65 சதவீத அளவிற்கு உள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை வழியில் பூச்சிகளை அழிக்கும் முறை...\nநன்மை தரும் பூச்சிகளை பாதுகாக்கலாமே…...\nஇலைச் சுருட்டுப் புழு கட்டுபடுத்தும் வழிகள்...\nநெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்...\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nகோடைக்கு ஏற்ற துவரை சாகுபடி →\n← அளவுக்கு அதிகமாக உரங்களை பயன் படுத்தியதால் சீனாவில் பிரச்னை\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3837:71&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-08-16T06:12:05Z", "digest": "sha1:IJTFNDMJCP2RNDXH6VKMAAFRPRD2F7LB", "length": 3362, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nஇசைவிழா- 8ம் ஆண்டு ஓய்வு - பொழுதுபோக்கு - இசைரசனை - பாகம் 1 மருதையன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vannithendral.net/index.php/2-uncategorised/1-2017-01-28-19-42-18", "date_download": "2018-08-16T06:43:35Z", "digest": "sha1:OPWZ3F4QDI4YPCHKDU4JKDRRAJTKZG7M", "length": 2490, "nlines": 22, "source_domain": "vannithendral.net", "title": "புதிதாய் அல்ல தொடர்சியாய் தொடரப் போகிறது எமது தேடல்கள் எமது மக்களுக்காய்.", "raw_content": "\nதங்கள் பயனாளர��பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nபுதிதாய் அல்ல தொடர்சியாய் தொடரப் போகிறது எமது தேடல்கள் எமது மக்களுக்காய்.\nவெளியிடப்பட்டது: 28 ஜனவரி 2017\nநீண்டபெரு இடைவெளிக்கு பின் மீளத்துடிக்கும் ஈழத்து மக்களின் உணர்வுகளை எடுத்தியம்பும் சமூகச் சாளரமாக வன்னித்தென்றல் இணையம் மீண்டும் வெளிவருகின்றது. வன்னித்தென்றல் இணையத்தின் தேடல்கள் எல்லை கடந்து சிறகு விரிக்கும். சுயங்களைக் கடந்த எமது செய்திகள் உண்மையையும் நியாத்தினையும் வெளிக்கொணரும் என்பதில் நாம் இப்போதும் உறுதியாக இருக்கின்றோம்.\nஅனைவரையும் மீண்டும் சந்திக்கின்றோம் புதியதொரு அத்தியாயத்தில் புதிதாய் அல்ல தொடர்சியாய் தொடரப் போகிறது எமது தேடல்கள் எமது மக்களுக்காய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=11513", "date_download": "2018-08-16T06:48:19Z", "digest": "sha1:YG2YCG5HVKHFG46U5QDDVAZT4RSXL7T2", "length": 11111, "nlines": 61, "source_domain": "worldpublicnews.com", "title": "மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..? - worldpublicnews", "raw_content": "\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nYou are at:Home»மருத்துவம்»மாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nமாரடைப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறை..\nஉங்களுக்கோ, உங்களை சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகிறது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக்கொள்வதும் மிக முக்கியம். ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம், இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இந்த அடைப்பில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து இருக்கலாம்.\nபொதுவாக மாரடைப்பு என்றாலே இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு வாங்குதல், வியர்த்த�� கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப்பிரட்டல், வாந்தி, வலி, கை, கால்களில் வீக்கம் என பல அறிகுறிகளை காட்டிவிடும். ஆனால், இன்று மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நன்கு குணம் காண முடிகின்றது. இருப்பினும் பயம் விலகவில்லை. முறையான மருந்தும், குறிப்பிட்ட காலம்தவறாத மருத்துவ பரிசோதனைகளும் இருந்தால், இயல்பான வாழ்க்கை என்பது சாத்தியமே. அதைவிட, வருமுன் காப்பது மிக மிக நல்லது.\nஉங்கள் கொலஸ்டிரால் அளவை நன்கு கண்காணித்துக்கொள்ளுங்கள். நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும் கூடாது. உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள். கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும். கண்டிப்பாக புகை பிடிப்பதை நிறுத்த வேண்டும். இது, உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். ரத்த குழாயில் அடைப்புகளை ஏற்படுத்தும். ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த சாதம் வேண்டாம். பொதுவில் உப்பின் அளவினை குறையுங்கள். நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து நன்கு முடியும் வரை செய்யுங்கள். மன அழுத்தம் இதயத்தினை வெகுவாய் பாதிக்கும்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nNovember 16, 2017 0 சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்\nNovember 16, 2017 0 மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்\nNovember 16, 2017 0 விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்\nNovember 3, 2017 0 ராணுவத்தில் மதபோதகர் பணி\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமுல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக குளிக்க தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999995087/swat-tank_online-game.html", "date_download": "2018-08-16T05:48:32Z", "digest": "sha1:BBDU544HPW44QBVFITWOYJAD4CCGG6BC", "length": 10421, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தொட்டி ஸ்வாட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட தொட்டி ஸ்வாட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் தொட்டி ஸ்வாட்\nஒரு சிறப்பு பிரிவு ஸ்வாட் தொட்டி மேலாண்மை போது, பயங்கரவாதிகள் போராட வேண்டும். இதை செய்ய, நீங்கள் ஷாட், சரியான போக்கு கட்டாயப்படுத்த மற்றும் பயங்கரவாதிகள் சுட வேண்டும். அவர்கள் ஒன்றாக நிற்க. இதனால் கூட, ஏனெனில் எடை பல்வேறு வழிகளில் பறக்கும், கணக்கில் வெடிமருந்துகளையும் வகையான எடுக்க மறக்க வேண்டாம். . விளையாட்டு விளையாட தொட்டி ஸ்வாட் ஆன்லைன்.\nவிளையாட்டு தொட்டி ஸ்வாட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தொட்டி ஸ்வாட் சேர்க்கப்பட்டது: 03.08.2013\nவிளையாட்டு அளவு: 2.32 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (3 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தொட்டி ஸ்வாட் போன்ற விளையாட்டுகள்\nபோர் டேங்க் ஸ்பிரீ கொல்லும்\nடேங்க் விட: நிலை பேக்\nவிளையாட்டு தொட்டி ஸ்வாட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தொட்டி ஸ்வாட் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தொட்டி ஸ்வாட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தொட்டி ஸ்வாட், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தொட்டி ஸ்வாட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபோர் டேங்க் ஸ்பிரீ கொல்லும்\nடேங்க் விட: நிலை பேக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35072", "date_download": "2018-08-16T06:19:41Z", "digest": "sha1:XB2MVO3YRZ7572QHMJA36KSLXCP3PUP3", "length": 13939, "nlines": 95, "source_domain": "tamil24news.com", "title": "இலங்கை ஆண்கள் ஹொக்கி அண�", "raw_content": "\nஇலங்கை ஆண்கள் ஹொக்கி அணி ஆசிய விளையாட்டில் சாதிக்குமா\nஉலகிற்கு தங்களது திறமைகளை வெளிக்காட்ட துடிப்புடன் காத்திருக்கும் இலங்கை ஆடவர் ஹொக்கி அணிக்கு இவ்வருடம் திருப்புமுனையான வருடமாக அமையுமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.\nஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டு தொடரான, 2018ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு விழா, எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 03ஆம் திகதிவரை ஜகார்த்தா – பாலெம்பேக் நகரில் நடைபெறவுள்ளது. இதில் இலங்கை சார்பில் பங்கேற்கவுள்ள இலங்கை ஆடவர் ஹொக்கி அணி, நாட்டின் நாமத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.\nஹொக்கி விளையாட்டானது இலங்கையின் பலத்தை நிரூபிக்கும் மற்றுமொரு விளையாட்டாக பார்க்கப்படுகிறது. உலக தரப்படுத்தலில் இலங்கை ஹொக்கி அணி மெதுவாக முன்னேறி வந்தாலும், வீரர்களின் குறிக்கோள் ஒன்றும் அவ்வளவு சிறிதாக போய்விடவில்லை.\nகடந்த இரண்டு வருடங்களில் ���லக ஹொக்கி தரப்படுத்தலில் 43ஆவது இடத்திலிருந்த இலங்கை அணி, 38ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அத்துடன், ஆசிய தரப்படுத்தலில் 9ஆவது இடத்தையும், தெற்காசிய தரப்படுத்தலில் 4ஆவது இடத்தையும் பிடித்துக்கொண்டுள்ளது.\nகடந்த 2016/17 ஆண்டு உலகக் கிண்ண ஹொக்கி தொடருக்கு அறிமுகமாகியிருந்த இலங்கை, தங்களது குழுநிலைப் போட்டியில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி, அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தது. எனினும், அதற்கு மேல் இலங்கை அணியால் முன்னேறக்கூடிய சந்தரப்பங்கள் இருக்கவில்லை.\nஇந்த நிலையில் இம்முறை ஆசிய கிண்ணத்தில் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர் அனுருத்த ஹேரத் பண்டாரவின் பயிற்றுவிப்பின் கீழ், 18 பேர்கொண்ட குழாம் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கிறது. நாடுமுழுதும் இருந்து தெரிவுசெய்யப்பட்ட 18 பேரில் 11 பேர் ஹொக்கி விளையாட்டை பிரபலமாக கொண்ட மாத்தளை மாவட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இதில் அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லஹிரு வீரசூரியவும் மாத்தளை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணி பி குழுவில் இடம்பிடித்துள்ளது. பலம் மிக்க இந்தியா, தென்கொரியா, ஹொங்கொங் மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுடன் இலங்கை குழுநிலைப் போட்டிகளில் மோதவுள்ளது. ஏ குழுவில் மலேசியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஓமான் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன.\nஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்கும் இலங்கை அணி, அனுபவம் குறைந்த அணியல்ல.\nகுழாத்தில் இசாங்க ஜயசுந்தர, ஹரேந்திர தர்மரத்ன, நாலந்த டி சில்வா, சந்தருவான் பிரியலங்க, மதுரங்க விஜேசிங்க, தரிந்து ஹெந்தெனிய மற்றும் தம்மிக்க ரணசிங்க ஆகியோர் 50 சர்வதேச போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளனர். குழாத்தில் அனுபவம் வாய்ந்த வீரர்களுடன் மூன்று புதுமுக வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். இதனால் அனுபவம் மற்றும் துடிப்பான இளம் வீரர்கள் அணியின் வெற்றிகளுக்கு அதிக பலத்தைச் சேர்ப்பார்கள் என அணி வீரர்கள் நம்புகின்றனர்.\nஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி சிறப்பாக செயற்பட்டு, ஆசிய தரப்படுத்தலில் 5ஆவது இடத்துக்கு முன்னேறுவதற்கான குறிக்கோளுடன் களமிறங்கவுள்ளது. அதிலும் 5-7 இடங்களுக்கு அணியால் முன்னேற முடியுமாயின், அது நாட்டு��்கு கிடைக்கும் மிகப்பெரிய முன்னேற்றமாகும்.\nலஹிரு வீரசூரிய (தலைவர்), மதுரங்க விஜேசிங்க, சந்தருவான் பியலங்க, தரங்க குணவர்தன, நாலந்த டி சில்வா, எம்.ஜி.சன்ஜீவ, ராஜித குலதுங்க, உதயசான் பெர்னாண்டோ, சமல்க ருக்ஷான், விபுல் தனுஷ்க, அனுருந்த சுரேஷ், தரிந்து ஹேந்தெனிய, தம்மிக்க ரணசிங்க, ஹரேந்திர தர்மரத்ன, இசாங்க ஜயசுந்தர, செரான் நிமங்க, கிஹான் சங்கீத்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:03:55Z", "digest": "sha1:GW6UC63GQIAJ6WZCGDEVEEY6FVLDF3IE", "length": 8184, "nlines": 85, "source_domain": "thamilone.com", "title": "பிரித்தானியாவில் குறைந்த வருமானம் பெறுவோர் வெளியேற்றப்படுவார் | Thamilone", "raw_content": "\nபிரித்தானியாவில் குறைந்த வருமானம் பெறுவோர் வெளியேற்றப்படுவார்\nபிரித்தானியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் வெளிநாட்டவர்களில் 35,000 பவுண்டுகளுக்கும் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களை வெளியேற்ற அரசு முடிவு செய்துள்ளது. இதனால் பாடசாலை ஆசிரியர்கள், தொழிநுட்ப வல்லுனர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என நம்பப்படுகிறது.\nஇந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆண்டு தொடக்கத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டு அதை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்திருந்தனர். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளி ஒருவர் பிரித்தானியாவில் குடியிருக்க வேண்டும் எனில்,\n*வேலை தரும் நிறுவனம் ஒன்று அவருக்கு 20,800 பவுண்டு ஊதியமாக வழங்க வேண்டும்.\n*வங்கிக்கணக்கில் குறைந்தது 90 நாட்களுக்காவது 945 பவுண்டு சேமிப்பு இருக்க வேண்டும்.\n*வேலை வழங்குபவர்களிடம் இருந்து Sponsorship சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\n*சுகாதார கட்டணமாக 200 பவுண்டு அளிக்க வேண்டும்.\n*ஆங்கில மொழியில் திறமையை நிரூபிக்க வேண்டும்.\nTier - 2 இந்த விசா கைவசம் வைத்திருப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் முடிவில் புதிதாக மனு அளிக்க வேண்டும், இப்படி மனு அளிப்பவர்கள் வரும் ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் இருந்து 35,000 பவுண்டுகள் வருவாய் ஈட்ட வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.\nதற்போது மருத்துவ தாதியர்களை மட்டும் தாற்காலிகமாக இந்த சட்டத்தில் இருந்து விடுவித்துள்ளனர். ஆனால் எதிர்காலத்தில் தாதியர்களுக்கும் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஆசிரியர்களுக்கு இந்த புது சட்டத்தில் இருந்து விடுப்பு வழங்கப்படவில்லை. மேலும் 2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக குடியேறிவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது எனவும் அவர்கள் வெளியேற்றப்பட மாட்டாது எனவும் கூறுகின்றனர்.\nமேலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக குடியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இந்த புது சட்டம் பொருந்தாது, மட்டுமின்றி அவர்களுக்கு ஊதிய வரைமுறை கட்டுப்பாடுகளும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n2006 ஆம் ஆண்டு முதல் மாணவருக்கான விசாவில் இருப்பவர்கள் நேரிடையாக தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் புது வருவாய் வரைமுறை தொழில் முறை விசாவிற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது.\nபிரித்தானிய குடிமக்களை திருமணம் செய்து கொண்டவர்களுக்கு இந்த புது சட்டம் பொருந்தாது.\nஇச் சட்டம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு கொண்டுவரப்படும் எனவும், இது தொடர்பில் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்வதாயின் 0300 123 2241 என்னும் இலக்கத்தில் தொடர்பினை ஏற்படுத்தலாம் என பிரித்தனைய குடியகல்வு குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/45302-supporting-actress-raped-in-chennai.html", "date_download": "2018-08-16T05:55:01Z", "digest": "sha1:U7QYILZ47YFE4SCECBMGKK25TR6ONSNT", "length": 12199, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சினிமாவில் ஹூரோயினாக்குறேன் ! பொய் கூறி துணை நடிகையிடம் பாலியல் வன்கொடுமை | Supporting actress raped in chennai", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\n பொய் கூறி துணை நடிகையிடம் பாலியல் வன்கொடுமை\nசினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி துணை நடிகையை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nபோரூர், சக்தி நகர், 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் இளம்பெண் உமா (பெயர் மாற்றம்). தமிழ் சினிமா திரைப்படங்களில் சிறு, சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் கதாநாயகியாக நடிக்கவும் வாய்ப்பு தேடி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குன்றத்தூர் போலீசில் உமா தன்னை சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வைப்பதாக கூறி 3 பேர் தன்னை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக ஒரு புகார் அளித்து இருந்தார்.\nஅந்த புகாரில் கூறி இருப்பதாவது, கடந்த சில தின���்களுக்கு முன்பு குமார் என்பவர் தனக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் சினிமா தயாரிப்பாளரிடம் பணி புரிந்து வருவதாகவும், புதிதாக எடுக்கும் படத்தில் தன்னை கதாநாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். மேலும் தற்போது சினிமா தயாரிப்பாளர் சென்னை வந்துள்ளதால் நேரில் வந்தால் தயாரிப்பாளரிடம் அறிமுகம் செய்து வைத்து விடுகிறேன் என்றும், போரூர் சிக்னல் அருகே வந்தால் காரி அழைத்து சென்று விடுவதாக கூறியதை நம்பி நானும் அன்று இரவு போரூர் சிக்னல் அருகே காத்திருந்தேன். அப்போது காரில் வந்த நபர் ஒருவர் தன்னை குமார் என்று கூறினார்.\nஇதனை நம்பி காரில் அவருடன் சென்றேன். நான் சென்ற காரை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பின் தொடர்ந்து வந்து குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டிற்குள் சென்றதும் மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டி 3 பேரும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் பின்னர் தன்னிடம் இருந்த செல்போன், நகைகள், பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து வெளியே கூறினாலோ, போலீசில் புகார் அளித்தாலோ பாலியல் பலாத்காரம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.\nஇதனால் அந்த 3பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உமா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் உமாவுக்கு வந்த செல்போன் போன் கால்கள், அந்த நபர்களின் அடையாளம், கார் நம்பரை வைத்து சம்பந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து துணை நடிகையிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.\nபின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது - எடியூரப்பா குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையில் நடிக்க ஹீரோயின்கள் போட்டி\nபயணிகளுக்கு உதவும் சென்னை விமான நிலைய ரோபோ\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடியேற்றினார் முதலமைச்சர் பழனிசாமி\nசென்னையில் விடாமல் கொட்டித் தீர்த்த மழை\nதமிழகத்தின் 5 மாவட்டங்க��ில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\nஇத்தனை சிறுமிகள் விடுதிகளில் பாலியல் கொடுமையா \nசெயின் பறிக்க முயன்றவரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள் \nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபின்வாசல் வழியாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது - எடியூரப்பா குற்றச்சாட்டு\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சித்தராமையா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/barota-suri-son-in-anjalina-tamil-movie/", "date_download": "2018-08-16T05:52:33Z", "digest": "sha1:FY2VIOAZEGZ2GJCTWOHKMPZIYHAKLWOK", "length": 7968, "nlines": 127, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஏஞ்சலினா படத்தில் அறிமுகமாகிறார் சூரியின் மகன் | Suriyin magan", "raw_content": "\nHome செய்திகள் பரோட்டா சூரியின் மகன் திரைக்கு வருகிறார் – முதல் படமே பெரிய இயக்குனருடன்\nபரோட்டா சூரியின் மகன் திரைக்கு வருகிறார் – முதல் படமே பெரிய இயக்குனருடன்\nஇயக்குனர் சுசீந்திரன் தற்போது ஏஞ்சலினா என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படம் குறித்து அவர் நேற்று பதிவிட்டுள்ள ஒரு டீவீட்டின் மூலம் பரோட்டா சூரியன் மகன் அந்த படத்தில் நடித்திருப்பது தெரியவருகிறது.\nஅந்த டீவீட்டில் அவர் கூறியிருப்பதாவது…நேற்று படத்தின் முக்கியமான காட்சி ஒன்றில் சூரியின் மகன் சர்வான் சூரியுடன் சேர்ந்து நடித்தான். குழந்தைகளை நடிக்கவைப்பது என்பது எப்போதும் எனக்கு சந்தோசத்தை தரும். அதுவும் சூரியின் மகனை இந்த படத்தின் மூலம் அறிமுகப்படுத்துவது எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் என பதிவிட்டுள்ளார்.\nவெண்ணிலா கபடி குழு மூலம் சூரியை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுசீந்திரன் தற்போது சூரியனின் மகனையும் ஏஞ்சலினா படம் மூலம் அறிமுகப்படுத்துகிறார். ந��ச்சயம் சூரிக்கு இது மிகப்பெரிய சந்தோசத்தை தந்திருக்கு என்பதில் ஐயம் இல்லை.\nPrevious articleகீர்த்தி சுரேஷ் போட்ட கொண்டையால் அவருக்கு வந்த பிரச்சனை\nNext articleதன் காதலனுக்காக நயன்தாரா எடுத்த முயற்சி – பயன் கிடைக்குமா \nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஷாலின் வேட்புமனு நிராகரிப்பிற்கான 2 கை எழுத்துக்கள் \nஜூலி சொன்ன அந்த வார்த்தை சரியா , தவறா நீங்களே சொல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/aamir-khan-bags-rs-88-crore-deal-176559.html", "date_download": "2018-08-16T06:20:14Z", "digest": "sha1:IX6DAS7OZTMXHHUFSZHUDGPWK7L5D7X2", "length": 12440, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விளம்பரத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர் கான் | Aamir Khan bags Rs 88 crore deal! - Tamil Filmibeat", "raw_content": "\n» விளம்பரத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர் கான்\nவிளம்பரத்தில் நடிக்க ரூ.88 கோடி வாங்கும் அமீர் கான்\nபாலிவுட் நடிகர் அமீர் கான் ஒரு விளம்பரப்படத்தில் நடிக்க ரூ.88 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசினிமாவை விட விளம்பரத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர் இன்றைய நடிகர்கள். காரணம் அதிகம் மெனக்கெட வேண்டியதில்லை. கவிதையாய் சொல்லும் விளம்பரங்கள் மக்களிடம் எள��தில் சென்றடைகிறது.\nநடிகர்கள் உபயோகிக்கும் பிராண்டுகளை ரசிகர்களும் பின்பற்றுகின்றனர் என்பதாலேயே விளம்பரங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். தவிர கைமேல் அதிக காசும் கிடைக்கிறது.\nஇந்திப் பட உலகில் சல்மான், ஷாரூக், அமீர் போன்ற பிரபல நடிகர்களும், பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் போன்ற நடிகைகளும் விளம்பரப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.\nஅமீர் கான் ரூ. 88 கோடி\nசினிமாவைப் போல சின்னத்திரை உலகிலும் பிரபலமடைந்துள்ள அமீர்கான் ரூ.88 கோடிக்கு விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தம் போட்டுள்ளாராம்.\nடெல்லியை அடிப்படையாகக் கொண்ட கட்டுமானக் கம்பெனி ரூ.10 கோடிக்கு கரீனா கபூரை ஒப்பந்தம் செய்துள்ளது.\nபெயிண்ட் விளம்பரம் ஒன்றில் நடிக்க கத்ரீனா கைப் ரூ. 8 கோடி பெற்றுள்ளாராம்.\nகுளிர்பான விளம்பரத்தில் நடிக்க ரன்பீர் கபூர் வாங்கும் சம்பளம் 8 கோடியாம்.\nசல்மான் சம்பளம் ரூ.20 கோடி\nசல்லு நிறைய விளம்பரத்தில் நடிக்கிறார். கோலா விளம்பரத்தில் நடிக்க மட்டும் அவருடைய சம்பளம் 20 கோடி ரூபாயாம்.\nநம் ஊரிலும் விஜய், சூர்யா, பிரசன்னா, விக்ரம், மாதவன் போன்ற பிரபல நடிகர்கள் பலரும் விளம்பரம் மூலம் அதிக அளவில் கல்லா கட்டி வருகின்றனர்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nஅப்பாவே ஆனாலும் வயதுக்கு வந்த மகளுடன் லிமிட் வேண்டாமா: சீனியர் ஹீரோவை விளாசும் மக்கள்\nகமலை சந்திக்கவிருக்கும் உலகப்புகழ் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்\nபோனில் ஒரு விஷயம் சொன்ன நடிகர்: கதறி அழுத ஸ்ரீதேவியின் கணவர்\nபோனி கபூர் மட்டும் அல்ல இந்த நடிகரும் ஸ்ரீதேவியை காதலித்தாராம்\nபாலிவுட்டிலும் உயர சர்ச்சை... பத்திரிகைக்கு அமிதாப் பச்சன் பதிலடி\nசூர்யாவை பார்த்து தொகுப்பாளினிகள் சொன்னதையே சூப்பர் ஸ்டாரை பார்த்து சொன்ன நெட்டிசன்ஸ்\nஅப்பா வயது ஹீரோவுடன் நெருக்கம்: இளம் நடிகையை புறக்கணிக்கும் இயக்குனர்கள்\nவீடு இல்லாமல் தவிக்கும் கமலின் முன்னாள் மனைவி சரிகா: உதவிக்கு வந்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்\nநடிச்சா இவர் கூட நடிக்கணும்... உலக அழகியின் விருப்பம்\nரஜினியின் 2.ஓ உலக அளவில் பெரும் வெற்றி பெறும்\nஎன்னை தான் 2.0 ஹீரோவாக நடிக்க கேட்டாங்க, மறுத்துட்டேன்: ஆமீர் கான்\nமகனை அரை மணிநேரம் மட்டுமே டிவி பார்க்க அனுமதிக்கும் கஜினி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன், சிவகார்த்திகேயன், ராஜேஷ்.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்\nஎன்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளிக்கும் மவுனி 'நாகினி' ராய்\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/06/banana-eating-benefits.html", "date_download": "2018-08-16T05:53:21Z", "digest": "sha1:7TFYCTLDX4J7KPHUTKCWCWVVPYCAZEUD", "length": 9749, "nlines": 70, "source_domain": "www.tamilxp.com", "title": "வாழைப்பழத்தின் வகைகளும் அதன் பலன்களும் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Article / Health / வாழைப்பழத்தின் வகைகளும் அதன் பலன்களும்\nவாழைப்பழத்தின் வகைகளும் அதன் பலன்களும்\nபழங்களில் அதிக வகைகளை கொண்டது வாழைப்பழம்தான். அதில் ஒவ்வொரு வகை பழங்களும் நமக்கு மருத்துவ பலன்களை தருகிறது.\nவாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி-6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன.\nபழத்தின் வகைகளும் அதன் நன்மைகளையும் இப்போது பாப்போம்\nஇதில் வைட்டமின்-சி, பீட்டா கரோட்டீன், பொட்டாசியம், ஆன்டி ஆக்ஸிடென்ட், நார்ச்சத்து போன்றவை இருக்கிறது. சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்ற சரும நோய்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்து.\nமேலும் மலச்சிக்கலை குணப்படுத்துகிறது.சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. மாலைக்கண் நோய், கண்பார்வையால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப் பின் 40 நாட்கள் தொடர்ந்து செவ்வாழை சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.\nஇந்த பழத்தில் செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் உள்ளது. இது உடல் சூட்டை தனித்து உடலுக்கு தேவையான ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இது உடல் எடையைக் குறைக்கவும் உதவும்.\nரஸ்தாளி உட்கொண்டால் தூக்கமின்மை பிரச்னை சரியாகும்.மன அழுத்தமும் குறையும். உடல் சோர்வு நீங்கி உடலின் ஜீரண சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.\nபொட்டாசியம், ��ோடியம், வைட்டமின் பி - 6, மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியது.\nஆர்த்ரைட்டிஸ் உள்ளவர்களுக்கு பலன் தரக்கூடியது. மூல நோய்களுக்கு உகந்தது. பித்தம் உள்ளவர்களும் சாப்பிடலாம்.\nஇதில் வைட்டமின், மினரல், நார்ச்சத்து உள்ளது. பச்சை வாழைப்பழம் இதயத்துக்கு வலு கூட்டுகிறது.பித்த நோய் குணமாகும். மேலும், உடல் எடையை குறைக்கச் செய்கிறது.\nஇந்த பழத்தை தினமும் காலை உணவுக்கு பின் எடுத்துக் கொண்டால் இதயத்துக்கு நல்லது. இதயத் துடிப்புக்கும் நல்லது. நல்ல தூக்கத்தை கொடுக்கும் Prebiotics நிறைய உள்ளது.\nஇதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து. இது தசைக்கு நல்லது,\nஇதில் உள்ள Tryptophan என்னும் அமினோ அமிலம் மூளையில் உற்பத்தியாகும் செரோட்டினின் அளவை அதிகரிக்கச் செய்யும். மன அழுத்தத்தைப் போக்கும். புகைப்பிடிப்பதை நிறுத்த இது உதவியாக இருக்கிறது.\nஅல்சர் நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடலாம். மாதவிடாய்க்கு நல்லது.குடல் புண்களைக் கட்டுப்படுத்தும்\nஇதில் குறைந்த அளவு புரதம் மற்றும் உப்புச்சத்து இருப்பதால் சிறுநீரகப் பிரச்னைகளை சரி செய்யும்.இரைப்பை மற்றும் குடல் கோளாறு பிரச்னைகளை சரி செய்கிறது.\nசென்னை போன்ற பெருநகரங்களில் மோரீஸ் என்று சொல்லக்கூடிய வாழைப்பழம் விற்பனை செய்யப்படுகிறது. மரபணு மாற்றப்பட்ட இந்த வாழைப்பழங்களை சாப்பிட்டால் ஒவ்வாமை, சைனஸ், ஆஸ்துமா போன்ற பல பிரச்னைகள் ஏற்படும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போது��்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t160-topic", "date_download": "2018-08-16T05:54:55Z", "digest": "sha1:3BOXOY2LOB4VIJNI42FQP7QCOVE5PROT", "length": 4518, "nlines": 55, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "அன்புச்செழியனை 'தே...' வார்த்தையால் திட்டியது ஏன்?: நடிகை பூர்ணா விளக்கம்அன்புச்செழியனை 'தே...' வார்த்தையால் திட்டியது ஏன்?: நடிகை பூர்ணா விளக்கம்", "raw_content": "\nஅன்புச்செழியனை 'தே...' வார்த்தையால் திட்டியது ஏன்: நடிகை பூர்ணா விளக்கம்\nசென்னை: பைனான்ஸியர் அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டியது குறித்து நடிகை பூர்ணா விளக்கம் அளித்துள்ளார். தனது மரணத்திற்கு பைனான்ஸியர் அன்புச்செழியன் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தலைமறைவான அன்புச்செழியன் இதுவரை போலீஸ் கையில் சிக்கவில்லை.\nபைனான்ஸியர் அன்புச்செழியனை கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டிருந்தார் நடிகை பூர்ணா. கமெண்ட்டிலும் கெட்ட வார்த்தை பயன்படுத்தியிருந்தார் அவர். எனக்கு அன்புச்செழியனை தனிப்பட்ட முறையில் தெரியாது. அசோக் குமாரின் திடீர் மரணம் என்னை பாதித்துவிட்டது. நானும் அசோக் குமாரும் சேர்ந்து பணியாற்றியுள்ளோம் என்கிறார் பூர்ணா. நான் அசோக் குமாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டேன். அவரது குடும்ப உறுப்பினர்களை பார்த்து கவலை அடைந்தேன். இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்று பூர்ணா தெரிவித்துள்ளார்.\nநான் அன்புச்செழியனிடம் பேசியது இல்லை. நான் கேட்டது மற்றும் அசோக் குமாரின் கடிதத்தில் அன்புவின் பெயர் இருந்ததை வைத்து நான் கோபப்பட்டேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் கோபத்தின் வெளிப்பாடே தவிர சர்ச்சை ஏற்படுத்த கூறியது அல்ல என்கிறார் பூர்ணா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33291", "date_download": "2018-08-16T06:21:38Z", "digest": "sha1:ZLQMPAHU3GNO66TQXUHZXCMQ7F3NLPHT", "length": 7215, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "பெண்கள் உலக கோப்பை ஆக்க�", "raw_content": "\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: ஜப்பானிடம் வீழ்ந்தது நியூசிலாந்து\n16 அணிகள் இடையிலான 14-வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போ���்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி முதலாவது வெற்றியை பெற்றது.\nஜப்பான் அணியில் ஒகவா, ஷிமிசூ தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா-பெல்ஜியம் இடையிலான மற்றொரு ஆட்டம் கோல் இன்றி ‘டிரா’ ஆனது.\nஇன்றைய ஆட்டங்களில் ஜெர்மனி-அர்ஜென்டினா, அமெரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது 2-வது லீக்கில் அயர்லாந்தை நாளை சந்திக்கிறது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntcwuerode.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-08-16T06:26:09Z", "digest": "sha1:5ZYHSLDZFQLWASKHPXF7LIAOFX2YXNHY", "length": 3412, "nlines": 57, "source_domain": "tntcwuerode.blogspot.com", "title": "தமிழ்நாடுதொலை தொடர்பு ஒப்பந்ததொழிலாளர்சங்கம் ஈரோடு மாவட்டம்", "raw_content": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும் ஒப்பந்த ஊழியர் எனும் பெயர் தாங்கி எங்கள் வாழ்விலும் வசந்தம் வரும்என நம்பிக்கையோடு பணியாற்றிக் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோள்கொடுக்கும் நோக்கமாக , 07/02/1999 அன்று திண்டுக்க‌ல்லில் 3000 பேர் க‌ல‌ந்துகொண்ட‌ அமைப்பு துவ‌ங்க‌ப்ப‌ட்ட‌து தான் இந்த தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம்,(Tamilnadu Telecom Contract Workers Union /VDR/278 (EDITED & COMPILED BY சுந்த‌ர‌க்க‌ண்ண‌ன் 944 2352000 )\nஇடுகையிட்டது tntcwu erode நேரம் முற்பகல் 11:50\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதோழர் M.முருகையா ஆற்றிய உளமார்ந்த‌ உரை\n5 வது மாநில மாநாட்டு புகைப்படங்கள்\nநமக்கான தாய் தளங்கள் (BSNLEU)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவலைபதிவாக்கம் சுந்தரக்கண்ணன் 9442352000. நீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sukran-peyarchi-palangal-august-2018/", "date_download": "2018-08-16T06:57:28Z", "digest": "sha1:WVRUTNRZPN5W24VH6NIK7TAYKGFI7TRQ", "length": 17159, "nlines": 161, "source_domain": "dheivegam.com", "title": "சுக்ரன் பெயர்ச்சி பலன்கள் | Sukran peyarchi palangal August 2018", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் பொது பலன் சுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nசுக்ரன் பெயர்ச்சி பலன்கள் – 12 ராசிகளுக்குமான துல்லிய கணிப்பு\nமனிதர்களுக்கு கிடைக்க கூடிய பல வகையான சுகங்களுக்கு காரகன் “சுக்கிர பகவான்” ஆவார். இந்த சுக்கிர பகவான் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 12.41 மணியளவில் “சிம்ம” ராசியிலிருந்து “கன்னி” ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இந்த பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படக்கூடிய பலன்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nகுடும்பத்தில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். திருமணம் போன்ற சுப காரியங்கள் தாமதம் ஆகும். உடலாரோக்கியம் அவ்வப்போது பாதிக்கபடும். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை. தன வரவுகள் சராசரியாக இருக்கும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புண்டு.\nநீங்கள் புதிதாக தொடங்கும் எத்தகைய முயற்சிகளிலும் சற்று தாமத்திற்க்கு பின்பே வெற்றி கிட்டும். குடும்பத்திலுள்ள பெரியவர்களுடன் இணக்கம் உண்டாகும். பெண்களின் உடல்நிலை பாதிக்கபடக்கூடும். அடிக்கடி பயணங்களும் தீர்த்த யாத்திரைகளையும் மேற்கொள்வீர்கள். கலைஞர்கள் கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திகொள்ள வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.\nவேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். வீட்டிலும் வெளியிடத்திலும் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சுமாரான நிகர லாபம் இருக்கும். அரசியலிலிருப்பவர்கள் அனைத்திலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். உடல்நலக் குறைபாடுகளும் அவ்வப்போது ஏற்பட்டு விலகும்.\nதமிழ் விடுகதைகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nஉற்றார் உறவினரிடம் மதிப்பு ஏற்படும். குடும்ப பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நலம். மாணவர்கள் கல்வியில் சற்று சிறந்த நிலையை அடைவார்கள். பண வரவு செலவுகளில் சற்று கவனம் அவசியம். தொலைதூரப் பயணங்களால் வெற்றி உண்டாகும். உடல்நலம் நன்றாக இருக்கும்.\nதிருமணம் காலதாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். குழந்தைகள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பணிபுரிபவர்கள் தாங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகள் சற்று தாமதமாகும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் தடைகளுக்கு பின் வெற்றி உண்டாகும்.\nஉங்களுக்கு வரவேண்டிய பண வரவுகளால் உங்கள் குடும்பத்திற்குத் தேவையான அனைத்தையும் வாங்கலாம். வாங்கிய கடன்கள் அனைத்தையும் முழுமையாக அடைத்து மனநிம்மதி பெறலாம். கணவன் மனைவி இடையே சிறிய மனஸ்தாபங்கள் எழலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சமுதாயத்தால் மதிக்கப்படும் நிலை உண்டாகும்.\nஉங்களின் தொழில் வியாபாரகளில் நல்ல லாபம் கிடைக்கும் . பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். குடும்பத்தில் பல மங்கல நிகழ்வுகள் நடக்கும். சிலருக்கு புத்திர பேறு கிட்டும். அதிக அலைச்சலால் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்படும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்பது நலம்.\nஉடலாரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படும். கொடுக்��ல் வாங்கல் நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறு சண்டைகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரங்கள் சராசரியான நிலையில் இருக்கும். எந்த ஒரு விடயமும் சற்று தாமதத்திற்கு பின்பே நிறைவேறும். பெண்கள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.\nதமிழ் பழமொழிகள் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.\nஅரசிலியலிலிருப்பவர்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருக்க வேண்டும். எல்லாவற்றிலும் இதுவரை இருந்த தடைகளும், தாமதங்களும் ஏற்படும். உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் சரியாக வந்து சேரா நிலை இருக்கும். ஒரு உடல்நலத்தில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்படலாம். பணியிடங்களில் பிறரின் சூழ்ச்சிகளுக்கு ஆளாக நேரும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சி செய்ய வேண்டும்.\nஉங்களுக்கு உடலில் நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் ஏற்படலாம். வீட்டின் பெண்கள் உடல் நிலை சற்று பாதிப்படையும். நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றி பெறும்.\nபுதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்களை வாங்கும் சூழ்நிலை உருவாகும். புனித யாத்திரையை சிலர் மேற்கொள்வீர்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் கிடைக்கும்.\nமாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். உறவினர்கள் மற்றும் வெளியாட்களிடம் மதிப்பும் மரியாதையும் மிகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். புதிய ஆடை மற்றும் ஆபரண சேர்க்கை உண்டாகும். தொழில்களில் நல்ல லாபம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடுகள் செல்லும் யோகம் உண்டாகும். விவசாயம் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும்.\nஅரசியல்வாதிகள் எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நலம். தொழில் வியாபாரங்களில் சுமாரான லாபங்களே கிடைக்கும். உடலாரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் குழந்தைகள் வழியில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள் எழ லாம். சிலருக்கு கடன்கள் வாங்கும் நிலை உண்டாகும்.\nஒவ்வொரு ராசிக்கான ராசி அதிபதிகள், உச்சம், பகை கிரகம் விளக்கம்\nதமிழ் ஜோதிடம், ஆன்மிகம், மந்திரம் என பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஉங்கள் ஜாதகம் இப்படி இருந்தால் உங்களுக்கு சிம்மாசன யோகம் உண்டு தெரியுமா \nகேது ஆதிக்கம் உள்ள ஜாதக பலன்கள்\nஜாதக லக்கினத்தில் எந்த கிரகம் இருந்தால் என்ன பலன் த��ரியுமா \nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2018-08-16T07:02:42Z", "digest": "sha1:V5IB7KRRGCRZ3QI6PE46XCTEBRLHXFHO", "length": 46419, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "அந்துவான் இலவாசியே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅந்துவான் இலவாசியே (Antoine-Laurent de Lavoisier: 26 ஆகஸ்ட், 1743 – 8 மே, 1794;) ஒரு பிரான்சிய வேதியலாளர். தற்கால வேதியலின் தந்தை’ என்று போற்றப்படுபவர். ஆக்சிசனைக் கண்டறிந்தவர்;[1] ; தவறான கொள்கைகள் காரணமாக பின்தங்கிய நிலையிலிருந்த வேதியல், உயிரியல் துறைகளில் புதிய வரலாற்றை உருவாக்கியவர்களுள் அந்துவான் இலவாசியே முக்கியமான ஒருவராவார்.[2] வேதியலுக்கான கலைச்சொல் தொகுதியை உருவாக்கியவர்; மெட்ரிக் முறை எனப்படும் அளவீட்டு முறையை உருவாக்க உதவியவர்; கந்தகம் உள்ளிட்ட ஒருசில பொருட்கள் கூட்டுப்பொருளல்ல தனிமமே என மெய்ப்பித்தவர்[3]; ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வளிமங்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவியவர். மனிதனும் விலங்குகளும் தாங்கள் மூச்சுவிடும் உயிர் வளியைக் கொண்டு, உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியே கண்டறிந்து கூறினார்.[4] பொருள்களின் நிறை குறையாப் பண்பினைக் (Conservation of Matter) கண்டறிந்தவர் 1794 ஆம் ஆண்டு நடந்த பிரான்சியப் புரட்சியின் போது புரட்சியாளர் என்று குற்றஞ்சாட்டிக் கிளெட்டின் இயந்திரத்தால் கொல்லப்பட்டார் இந்த மிகச்சிறந்த அறிவியல் மேதை.\n4 வேதியல் கலைச்சொற்களின் பட்டியல்\n7 பிரெஞ்சுப் புரட்சியும் இறுதிக் காலமும்\nஅந்துவான் இலவாசியேயும் அவரது மனைவியினதும் ஓவியம் யா��்கசு-லூயீசு டேவிட்டினால் 1788 இல் வரையப்பட்டது.\nஇலவாசியே 1743 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 26 ஆம்தேதி பாரிசில் ஒரு செல்வக் குடும்பத்தில் பிறந்தார் .ஐந்து வயதிலேயே தனது தாயாரை இழந்தார்.[5] மாசாரின் கல்லூரியில் 1754 முதல் 1761 வரை வேதியல், தாவரவியலும், வானவியலும், கணிதமும் பயின்றார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் தனது தந்தையின் வழியில் சட்டத்துறையில் பட்டம் பெற்றார். எனினும் அவர் சட்டம் பழகவில்லை லவாய்சியருக்கு ஆராய்ட்சிகள் செய்வதிலேயே அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் குறிப்பாக வேதியியலில் அதிக ஆர்வம் காட்டினார். தனது 25 ஆம் வயதில் பிரான்சிய அறிவியல் கழகத்தின் உறுப்பினரானார். 1769 இல், அவர் பிரான்சின் முதல் புவியியல் வரைபடத்தை உருவாக்குவதில் பங்காற்றினார்..[6]\n1771 ல், தனது 28 ஆவது வயதில், 13-வயதான மேரி-அன்னே என்பவரை மனந்துகொண்டார். காலப்போக்கில் அவர் தனது கணவருக்கு பல வகையிலும் உறுதுணையாக இருந்தார். இரிச்சர்டு கிர்வன் மற்றும் சோசப்பு பிரீசிட்லி ஆகியோருடைய ஆங்கில கட்டுரைகள், ஆராய்ச்சிகளை பிரான்சிய மொழியில் மொழிபெயர்த்தார். தனது கணவர் மற்றும் அவரது கூட்டாளிகளுக்காக மேரி பல ஆய்வக துணைக்கருவிகளை வடிவமைத்துள்ளார். இலவாசியே எழுதிவைத்த நிணைவுக்குறிப்புகளை இவர் திருத்தி வெளியிட்டுள்ளார். இதில் கூறப்பட்ட வேதியல் தொடர்பான கருத்துகள் இன்றும் பல்வேறு அறிவியல் அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது.[7]\n1766 ஆம் ஆண்டு பாரிசின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று இலவாசியே கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அவர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்சியர் சோதனைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை வேதியியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.\nஅந்துவான் இலவாசியேவின் புகழ்பெற்ற புளோச்சிசிட்��ான் (phlogiston) ஆய்வு. 1780-களில் மாரி-ஆன் பவுலிசே (இலவாசியேவின் மனைவி) உருவாக்கிய படம் (அடிப்படை வேதியியல் நூல் (Traité élémentaire de chimie) என்பதில் இருந்து பெற்றது)\nஇலாவாசியேவின் எழுத்தை 1840-களில் சப்பான் மொழியில் மொழி பெயர்த்தல்\nஅந்தக் காலகட்டத்தில் வேதியியலார் பல்வேறு தனிப்பட்ட உண்மைகளைக் கண்டு கூறியிருந்தனர். அவையெல்லாம் சிதறி ஒருங்கிணைக்கப்படாத உண்மைகளாக இருந்தன. மேலும் பல தவறான கருத்துகளும் நிலவின. காட்டாக காற்றும் தண்ணீரும் கூட்டுப்பொருள்கள் (compounds) என்பது பற்றிய கருத்து. லவாய்சியரின் வருகைக்கு முன் காற்றும் தண்ணீரும் தனிமங்கள் என்று தவறாகக் கருதப்பட்டது. மேலும் நெருப்பின் தன்மைப் பற்றியும் மிகத் தவறான கருத்து நிலவியது. எல்லா எரியக்கூடியப் பொருள்களும் 'புளோஜிஸ்டான்' எனப்படும் பொருளை வெளியேற்றுவதாக அக்கால வேதியலாளர் நம்பினர். இந்த தவறான கருத்துக்களையெல்லாம் மாற்றி அமைத்தார் இலவாசியே. 'புளோஜிஸ்டான்' என்று எந்தப்பொருளும் கிடையாது என்பதை முதலில் சோதனைகள் மூலம் நிறுவினார். வேதியல் கலப்பினால்தான் நெருப்பு எரிகிறது என்பதை இலவாசியே கண்டு சொன்னார்.[8]\nசோசப்பு பிரீசிட்லி கண்டறிந்து தனிமைப்படுத்திய வளிமத்துக்கு ஆக்சிசன் என்ற பெயரிட்டார் இலவாசியே. நெருப்பு எரிவதற்கு காற்றில் உள்ள ஆக்சிசன் தான் காரணம் எனஇலவாசியே கண்டறிந்தார். ஆக்சிசன், நைதரசன் ஆகிய இரண்டு வாயுக்கள் கலந்ததுதான் காற்று என்பதையும், அதேபோல் ஆக்சிசனும், ஐதரசனும் கலந்ததுதான் தண்ணீர் என்பதையும் ஆதாரங்களுடன் நிறுவினார். ஆனால் இலவாசியே கண்டு சொல்லும்வரை அவை அறியப்படாமல் இருந்தன. புதிதாக கண்டுபிடிக்கப்படும் எதனையும் அறிவியல் உலகம் அவ்வளவு விரைவாக ஏற்றுக்கொண்டதில்லை. இலவாசியேவின் கண்டுடிப்புகளும் அதற்கு விதிவிலக்காக இல்லை. இலவாசியே தனது கண்டுபிடிப்புகளை தகுந்த ஆதாரங்களுடன் எடுத்துக்காட்டியும் அப்போது புகழ்பெற்றிருந்த வேதியியலாளர்கள் அவரது கருத்துக்களை ஏற்க மறுத்தனர். ஆனால் தான் உண்மை என்று நம்பியவற்றை எடுத்துக்கூற லவாய்சியர் தயங்கியதில்லை.[9]\nஇலவாசியேவின் சிலை. இடம் பாரிசில் உள்ள ஒட்டேல் டி வீல் (Hôtel de Ville, Paris)\n1781 வாக்கில் இலவாசியேவின் மனைவியான மாரி-ஆன் இராபர்ட் பாய்லேயின் ஒரு கட்டுரையை பிரான்சிய மொழிக்குப் பெயர்த்தா���். அக்கட்டுரையில் ஒரு சோதனை பற்றிய முடிவுகளை பாய்லே குறித்து வைத்திருந்தார். அதாவது இரும்புத் தகடைச் சூடாக்கும் போது அதன் எடையில் மாற்றம் ஏற்படுவதைக் குறித்திருந்தார். மற்ற அறிவியலாளர்களைப் போலவே பாய்லேயும் அந்த வேதியியல் ஆராய்ச்சியின் போது அதிகப்படியான எடை உருவானதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nஇலவாசியேவுக்கு அதை அப்படியே நம்புவதில் விருப்பமில்லை. சரியான முறையில் அனைத்தையும் அளக்கவில்லை, அதிலும் குறிப்பாக பொருளின் எடையை மட்டுமல்லாது சுற்றுப்புறத்தைப் பற்றியும் துல்லியமாக அளக்க வேண்டும். அவ்வாறு பாய்லே செய்திருக்க மாட்டார் என்று சந்தேகப்பட்டார். அதனைச் சரிபார்க்க, பாய்லேயின் அந்தச் சோதனையைத் தானும் செய்து விட முடிவுசெய்தார்.\nமுதலில் ஒரு சிறு தகட்டை எடுத்த ஆண்டனி அதை மிகத் துல்லியமாகத் தன் தராசில் வைத்து எடையைக் கண்டுபிடித்துக் குறித்துக் கொண்டார். அதன் பின்னர் அத்தகட்டை வெப்பத்தைத் தாங்கும்படி வடிவமைக்கப்பட்ட ஒரு கண்ணாடி குடுவைக்குள் வைத்து அதன் வாயை இறுக அடைத்தார். இப்போது அந்தத் தகட்டோடு சேர்த்துக் குடுவையின் எடையையும் குறித்துக் கொண்டார். இப்போது அந்தக் குடுவையைச் சூடாக்க ஆரம்பித்தார். சூடு அதிகமாகும் போது அவர் உள்ளே வைத்த இரும்புத் தகட்டின் மேல் சாம்பல் நிறத்தில் ஒரு அடுக்கு படியக் கண்டார். அதன் பின்னர் சூடாக்குவதை நிறுத்தி விட்டுக் குடுவையைக் குளிர வைத்தார். மீண்டும் குடுவையை எடை போட்டார். குடுவையின் எடையில் எந்த மாற்றமும் இல்லை இப்போது குடுவையை மெல்லத் திறந்ததும் காற்று வெற்றிடத்தை நிரப்புவதைப் போல் வேகமாக உள்ளே நுழைந்தது. இப்போது தகட்டை மீண்டும் எடுத்து எடையைப் போட்டார் ஆண்டனி. தகட்டின் எடை 2 கிராம் அதிகரித்திருப்பதைக் கண்டறிந்தார். பாய்லே சொன்னது போலவே தகட்டின் எடை அதிகரித்திருந்தது.\nகுடுவையின் மொத்த எடை ஆய்வுக்கு முன்னும் பின்னும் மாறாததால் தகட்டுக்கு அதிகப்படியான எடை குடுவைக்கு உள்ளே இருந்த காற்றினால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று ஐயப்பட்டார். அதனால் தான் காற்று வெற்றிடத்தை நிரப்புவதற்கு வேகமாக நுழைந்திருக்க வேண்டும் என்று அறிந்தார். தகடு சூடேறும் போது காற்றுடன் வினைபுரிந்து சாம்பல் நிற அடுக்கு உருவாகி இருக்கின்றது என்று கண்���றிந்தார். இப்போது சற்றுப் பெரிய தகட்டை எடுத்துச் சூடாக்கி அதனை எடை போட்டார். அதே இரண்டு கிராம் தான் அதிகரித்திருந்தது எத்தனை பெரிய தகடைச் சூடாக்கினாலும் இரண்டு கிராம் மட்டுமே அதிகரித்தது. அதுவே பெரிய குடுவையில் வைத்தால் இன்னும் கொஞ்சம் அதிக எடை அதிகரித்தது. ஆக, குடுவைக்குள் இருக்கும் காற்றின் அளவைப் பொறுத்தே தகடின் எடையில் மாற்றம் உருவாவதைக் கண்டறிந்தார். அதிலும், குடுவைக்குள் இருக்கும் காற்று அதிகரிக்க அதிகரிக்க, அதிகமான எடை அளவில் 20 சதவீதம் மட்டுமே தகட்டுடன் வினைபுரிந்து அதன் எடை அதிகரிக்க வகை செய்தது. சுற்றுப்புறக் காற்றில் 20 சதவீதக் காற்று மட்டுமே தகட்டை வினைபுரியச் செய்ய வைக்க வல்லது என்று கண்டறிந்தார். இந்த 20 சதவீதக் காற்று தான் 1774 இல் பிரீசிட்லி கண்டறிந்த சுத்தக் காற்று என்று உணர்ந்து கொண்ட லவாய்சியர். அதற்கு ஆக்சிசன் என்று பெயரிட்டு அழைத்தார். அத்தோடு அதை ஆண்டனி விடவில்லை. மேலும் பல ஆராய்ச்சிகளைச் செய்தார். பல்வேறு வேதி வினைகளின் போது நிகழ்வதை அளந்து பார்த்து மிக முக்கியமான ஒன்றைக் கண்டறிந்தார்.\nமொத்தமாகப் பொருளின் நிறை எப்போதும் அழிவதில்லை அதை யாரும் அழிக்க முடியாது வேதி வினைகளின் போது பொருளின் நிறையானது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம், அல்லது ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குச் செல்லலாம். ஆனால் மொத்த நிறை எப்போதும் மாறுவதில்லை என்று உலகுக்கு வெளிக்காட்டினார். எந்த ஓர் ஆராய்ச்சியின் போதும் நிறை எங்கே சென்றது என்பதையும் குறித்து வைத்திருத்தல் அவசியம் என்றும் வலியுறுத்தினார். தான் கண்டறிந்த இம்முடிவுகளை 1789 இல் அவர் வேதியியல் புத்தகத்தில் வெளியிடும் வரை கமுக்கமாகவே (இரகசியமாகவே) வைத்திருந்தார்.\n1789 ஆம் ஆண்டில் இலவாசியே Elements of Chemistry என்ற மிகச்சிறந்த பாட நூலை எழுதி வெளியிட்டார். தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக விளங்கும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் அந்த பாட நூலில் ஆதாரங்களுடன் விளக்கினார்.[2][10]\nஇலவாசியே 1770 -களில் மூச்சுவிடுதல் பற்றிய ஆய்வுகள் நடத்திக்கொண்டிருக்கும் காட்சிப்படம்\nஅதனை படித்த இளைய வேதியியலாளர் இலவாசியேவின் கருத்துக்களை ஏற்க தொடங்கினர். தனிமங்கள் என்று தான் கருதிய பொருட்களின் பட்டியலையும் அந்த பாட நூலில் இணை��்திருந்தார். ஒருசில தவறுகள் நீங்கலாக இலவாசியேகண்டு சொன்ன பெரும்பாலான வேதிப்பொருட்கள் இன்றைய தற்கால வேதியியலின் பொருட்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. லவாய்சியர் அடுத்து வேதியியலுக்கான கலைச்சொல் தொகுதியை நன்கு திட்டமிட்டு உருவாக்கினார். அவர் உருவாக்கி தந்த அந்த கலைச்சொல் தொகுதிதான் வேதியலுக்கு ஓர் ஒருங்கிணைந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.\nஉலகம் முழுவதிலும் உள்ள வேதியியலாளர்கள் ஒரே மாதிரியான கலைச்சொற்களை பயன்படுத்த தொடங்கினார்கள். அதனால் அவர்களால் தங்களது கண்டுபிடிப்புகளை ஒருவொருக்கொருவர் பரிமாறிக்கொள்ள முடிந்தது. வேதியியல் துறையும் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. மற்ற துறைகளிலும் தனது பங்களிப்பை செய்திருக்கிறார் இலவாசியே.\nஉடலியலில் அவர் ஒரு நுட்பமான உண்மையை கண்டுபிடித்துச் சொன்னார். நாம் மூச்சு விடும் செயல் மெதுவாக எரியும் செயலுக்கு சமமானது என்பதுதான் அந்த உண்மை. மனிதனும் விலங்குகளும் தாங்கள் சுவாசிக்கும் பிராண வாயுவைக் கொண்டு உடலுக்குள் கரிமப் பொருளை எரிப்பதன் மூலம் சக்தியைப் பெறுகின்றன என்று இலவாசியேகண்டறிந்து கூறினார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த கண்டுபிடிப்பு உடலில் இரத்த ஓட்டத்தை கண்டுப்பிடித்த வில்லியம் ஹார்வியின் கண்டுப்பிடிப்புக்கு சமமானது என்று ஒரு வரலாற்றுக்குறிப்பு கூறுகிறது.[11]\nபிரான்ஸ் முழுவதும் எடை மற்றும் அளவுகளை கணக்கிடும் முறையை ஒருங்கிணைக்கும் பணிக்குழு அமைக்கப்பட்டபோது அதில் இலவாசியே முக்கிய உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டார். அந்த பணிக்குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில்தான் பிரான்ஸில் மெட்ரிக் அளவுமுறை நடப்பில் வந்தது. சுமார் இருபது ஆண்டுகள் அரசாங்கத்துறையில் விஞ்ஞானியாக பணியாற்றினார் லவாய்ஸியர். பொதுச்சேவையிலும் ஈடுபட்டார். பிரெஞ்சு ராயல் அறிவியல் கழகத்தில் முக்கிய உறுப்பினராக இருந்தார். பர்ம் ஜெனரல் என்ற அமைப்பின் முக்கிய பொறுப்பாளாராகப் பணியாற்றியதுபோது அந்த அமைப்பின் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டார். 1766 ஆம் ஆண்டு பாரிஸின் தெருக்களில் விளக்குகளைப் பொருத்த வேண்டும் என்று இலவாசியே கருத்துரைத்தார். அதற்காக அவருக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. வெடிகுண்டு தூள் அதிகாரியாக அ��ர் பணியாற்றியபோது வெடித்தல் பற்றியும் எரியும் தன்மை பற்றியும் நிறைய ஆராய்ச்சிகள் செய்தார். ஓர் உலோகத்தை எரித்தால் அதிலிருந்து கிடைக்கும் சாம்பலின் எடை அந்த உலோகத்தின் ஆரம்ப எடையைக் காட்டிலும் அதிகமாக இருக்கும் என்பதை லவாய்ஸியர் சோதனைகள் மூலம் மெய்ப்பித்துக் காட்டினார். இதேபோன்ற இன்னும் பல முக்கிய கண்டுபிடிப்புகளை அவர் செய்தார். அந்தக் காலகட்டத்தில் இயற்பியல், கணிதம், வானவியல் போன்ற அறிவியல் துறைகள் கண்டிருந்த வளர்ச்சியை இரசாயனவியல் கண்டிருக்கவில்லை, அது பெருமளவு பின்தங்கியிருந்தது.\nபிரெஞ்சுப் புரட்சியும் இறுதிக் காலமும்[தொகு]\n1794 ஆம் ஆண்டு பிரெஞ்சு புரட்சி நடப்பிலிருந்த காலகட்டம். அப்போது பிரான்சின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த புரட்சி அரசாங்கம் பர்ம் ஜெனரல் அமைப்பைச் சேர்ந்தவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கத் தொடங்கியது.மொத்தம் 28 பேரை கைது செய்தது. முந்தைய அரசாங்கத்தோடு அரசியல் தொடர்புடையவர்கள் என்பதும், புரட்சிக்கு எதிரானவர்கள் என்பதும் அவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு. ஒரே நாளில் அதாவது 1794 ஆம் ஆண்டு மே மாதம் 8ஆம் தேதி அந்த 28 பேரும் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் என தீர்ப்பளித்து அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.[12] அதே தினம் அந்த 28 பேரின் தலையும் கிளெட்டின் எனப்படும் வெட்டுக் கருவியால் துண்டிக்கப்பட்டது. உலகில் புரட்சி நிகழ்ந்தபோதெல்லாம் இதுபோன்ற அநியாயமான மரணங்களை வரலாறு சந்தித்திருக்கிறது. ஆனால் அன்றைய தினம் நிகழ்ந்த அந்தச் சம்பவம் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. காரணம் கொல்லப்பட்ட அந்த 28 பேரில் உலகம் இதுவரை கண்டிருக்கும் மிகப்பெரிய அறிவியல் மேதைகளில் ஒருவரான இலவாசியேவும் இருந்தார்.[13][14] இலவாசியே நாட்டிற்கும், அறிவியலுக்கும் ஆற்றியிருக்கும் அரும்பங்கை எடுத்துக்கூறி அவரை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டபோது நீதிபதி; இந்த நாட்டிற்கு மேதைகள், விஞ்ஞானிகள் தேவையில்லை என்று கூறி மரண தண்டனையை உறுதி செய்தார்.[15]\n↑ \"Antoine-Laurent Lavoisier\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: அந்துவான் இலவாசியே\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Antoine Lavoisier என்னு��் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமூலத்தில் 1911ஆம் ஆண்டு பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரையின் உரை Lavoisier, Antoine Laurent உள்ளது.\nகுட்டன்பேர்க் திட்டத்தில் Antoine Lavoisier இன் படைப்புகள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T05:59:47Z", "digest": "sha1:TLUMLVQAHPHHXOIJFAMSX6ADMXXNQBRG", "length": 7031, "nlines": 71, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வரும் ... ஆனா வராது ... ஃபிரீடம் 251 டெலிவரி ஜூலை 6 முதல்....", "raw_content": "\nவரும் … ஆனா வராது … ஃபிரீடம் 251 டெலிவரி ஜூலை 6 முதல்….\nஉலகின் விலை மலிவான ஸ்மார்ட்போன் என்ற பெயரில் விற்பனைக்கு வந்த ஃபிரீடம் 251 மொபைல் தொடர்ச்சியாக டெலிவரி தேதி தள்ளிப்போட படுவதனால் மக்களுக்கு டெலிவரி ஆகுமா ஆகாதா \nகடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரீடம்251 மொபைல் இந்திய மக்களின் ஆர்வத்தினை தூண்டியதனால் மூன்று நாட்களில் 7 கோடி மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. ஜூன் 30க்குள் 25 லட்சம் மொபைல்கள் டெலிவரி செய்யப்படும் என்ற நிலையில் கடந்த வாரம் ஜூன் 28 டெலிவரி தொடங்கும் 2 லட்சம் மொபைல்கள் தயார் என்று அறிவித்தனர். அடுத்து ஜூன் 30 என்றனர் . நேற்று மீண்டும் டெலிவரி தேதி ஜூலை 6ந் தேதி என மாற்றியுள்ளனர்.\nபிரீடம் 251 மொபைல் நுட்பவிபரம்\nடிஸ்பிளே ; 4 இன்ச் டிஸ்பிளே\nபிராசஸர் ; 1.3GHz குவாட் கோர் பிராசஸர்\nஇயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்\nரேம் ; 1GB ரேம்\nகேமரா; 8 மெகாபிக்சல் கேமரா\nமுன்பக்க கேமரா ; 3.2 மெகாபிக்சல் கேமரா\nவருகின்ற 7ந் தேதி ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் புதிய மொபைல்கள் மற்றும் 32 இன்ச் எல்இடி தொலைக்காட்சி போன்றவற்றை விற்பனைக்கு கொண்டு வரவாய்ப்புகள் உள்ளது.\n உங்கள் கருத்து என்ன மறக்காமல் கமெண்ட்ஸ் பன்னுங்க\nPrevious Article செவ்வாய் கிரகத்தில் விவசயாம் பன்னலாம் – விஞ்ஞானிகள்\nNext Article லெனோவா வைப் கே5 தொடர் விற்பனை ஜூலை 4 முதல்\nசாம்ச���் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூலம் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14003", "date_download": "2018-08-16T06:53:03Z", "digest": "sha1:NNF3OBXWCLQWQMNMK6UNAR52TUM6IF4X", "length": 7220, "nlines": 74, "source_domain": "www.thirumangalam.org", "title": "திருமங்கலத்தில் நாளை(12-05-2018) சனிக்கிழமை மின்சாரத் தடை", "raw_content": "\nYou are here: Home / News / திருமங்கலத்தில் நாளை(12-05-2018) சனிக்கிழமை மின்சாரத் தடை\nதிருமங்கலத்தில் நாளை(12-05-2018) சனிக்கிழமை மின்சாரத் தடை\nதகவல் உதவி: திரு.பாபு அவர்கள்\nமின்தடை அறிவிப்பு :ஜீன் 20ம் தேதி திருமங்கலத்தில் மின்தடை june 20th Powercut on Thirumangalam Powe...\nதமிழக முதலைமைச்சரின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை...\nவெள்ளத்தடுப்பு பணிக்காக ஆளில்லா வானூர்தி மூலம் புகைப்படவியல் ஆய்வுப்பணி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொ...\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகி���து விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nஹோமியோபதி,சித்தா ,ஆயுர்வேதா படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் அளிக்கப்படுகின்றன\nதிருமங்கலம் நீதிமன்றம் சார்பதிவாளர் அலுவலங்கள் கப்பலூருக்கு மாறுகின்றன\nதிருமங்கலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை -திருமங்கலம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் எட்டரை வயது சிறுமி ஹரினி உலக சாதனை முயற்சி\nதிருமங்கலம் பசும்பொன் தெரு பிலாவடி கருப்பணசாமி பத்திரகாளி அம்மன் ஆடி அமாவாசை மற்றும் முளைப்பாரி திருவிழா அழைப்பிதழ்\nநாளை(21-07-2018) திருமங்கலத்தில் மின் தடை\nமின்தடை அறிவிப்பு- நாளை(18-07-2018) திருமங்கலம் மற்றும் சுற்றுப்புர கிராமங்களில் மின்தடை\nஇன்று 15 ஜீலை பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா திருமங்கலம் ்ரீகாமராஜர் மழலையர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nவெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் திருமங்கலம் பிரபு சவர்மா ஸ்டாலுக்கு நல்வாழ்த்துக்கள்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crsttp1.blogspot.com/2016/06/746-30.html", "date_download": "2018-08-16T06:08:02Z", "digest": "sha1:AHOWSZQYSIWLM5JSPSJMYZGGQDNEPKZS", "length": 12605, "nlines": 67, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : அங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக ��னுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளின் அங்கீகாரம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், அப்பள்ளிகளுக்கு வரும் ஜூன் 30 வரை தற்காலிக அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதிலளிக்கப்பட்டது.\nமாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குநர் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்தில் 746 மெட்ரிக் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் கிடையாது. அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி கடந்த மே 31-ம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்டது. அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச விதிமுறைகளைக்கூட இப்பள்ளிகள் கடைபிடிக்கவில்லை. முறையற்ற பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாலேயே கும்பகோணம் பள்ளி விபத்தில் இளம் குழந்தைகளை இழந்தோம்.\nஇந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை தமிழக அரசு முறையாக கடைபிடிக்கவில்லை. இந்த 746 பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட தற்காலிக அங்கீகாரம் மே 31-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் இப்பள்ளிகளை மூட கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முன்வரவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மீண்டும் இதே பள்ளியில் படிப்பைத் தொடர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.\n2 மாதம் போதிய அவகாசம் இருந்தும் இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியரை அருகில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மாற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக தமிழக அரசு நியமித்துள்ள நிபுணர் குழுவும், இன்னும் அறிக்கையை சமர்ப்பிக்காமல் காலம் தாழ்த்தி வருவது அங்கீகாரமற்ற பள்ளிகளுக்கு தமிழக அரசும் ஆதரவாக செயல்படுகிறதோ\nஎனவே, அங்கீகாரமற்ற அந்த 746 பள்ளிகள் குறித்த தகவலை உடனடியாக இணையத்தில் வெளியிட்டு, அங்கு பயிலும் மாணவர்களை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்ற வேண்டும்’’ என கோரியிருந்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை இன்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது மனுதாரர் நாராயணன் ஆஜராகி தனது கோரிக்கையை முன்வைத்து வாதிட்டார்.\nதமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் பி.எச்.அரவிந்த்பாண்டியன், ‘‘ இந்த வழக்கில் அரசின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க ஏற்கெனவே ஜூன் 30 வரை தனி நீதிபதி காலஅவகாசம் கொடுத்துள்ளார். எனவே ஜூன் 30 வரை இப்பள்ளிகளுக்கு தற்காலிக காலநீட்டிப்பு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 746 பள்ளிகளிலும் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். எனவே இந்த விஷயத்தில் அவசர கதியில் முடிவெடுத்தால், அந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும்’’ என்றார்.\nஅதையடுத்து நீதிபதிகள், ‘‘ஒரு பிரச்சனைக்கு இயந்திர கதியில் தீர்வு காண முடியாது. 5 லட்சம் மாணவர்களின் நலன் தொடர்பான பிரச்சினை இது. எனவே இது தொடர்பாக தமிழக அரசு குறைபாடுகளைக் களைய உரிய தேதிக்கு முன்பாகவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\n2016-17ம் கல்வியாண்டுக்கான பள்ளி வேலைநாட்கள் (SCH...\nஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு ஜூலை, 15ம் தேதி த...\nஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கான தேர்வு நிலை உத்தரவு...\n2014 ல் நியமனம் செய்யப்பட்ட கணிதப் பாட பட்டதாரி ஆ...\nபிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாற்றம்\nஅரசு ஊழியர் ஓய்வூதியம் : நிதியமைச்சர் உறுதி\n10 ஆண்டு பழமையான பிளஸ் +2 'சிலபஸ்' : புதிய பாடத்தி...\nநோட்டீஸ் வழங்காமல் ஆசிரியர்களின் ஊதியத்தை பிடித்தம...\n\"ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண...\nஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் கற்பிக்க வேண்டும்- இணை இய...\nபிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ...\nஅரசு பள்ளிகளில் புதிய கணினி ஆசிரியர்கள் நியமிக்கப்...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு, ஜூன் 23ம் தேதி முதல், வகுப்...\nகல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்\nபிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூன் 20 முதல் மார்க்‌ஷீட்\nஅரசு பள்ளிகளில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்...\nபள்ளி சான்றிதழில் சாதி, மதம் கட்டாயமில்லை\nபிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீடு முடிவு\nகலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்\n01.01.2016 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந...\nஅங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்ட...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள கமிஷன் பரிந...\n10-ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு தேர்வுகள���ல் தேர்ச்சி ...\n40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் ஜூலை 11-ந் தேதி மு...\nகழிப்பறையை சுத்தப்படுத்த மாணவர்களை ஈடுபடுத்திய தலை...\nகவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி; குவியும் வா...\nஅரசியல்வாதிகளின் குறுக்கீட்டால் மனநிறைவுடன் பணியாற...\nவிடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு ...\nஉள்ளாட்சி தேர்தலுக்குள் மகப்பேறு விடுப்பு உயர்வு\nதேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உத...\nமாநிலங்களை கலந்தாலோசித்த பின்புதிய கல்வி கொள்கை வெ...\nநூறு சதவீதம் தேர்ச்சிக்காக உழைத்த அரசு பள்ளி ஆசிர...\nஇருசக்கர வாகனத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வந்தால், ச...\nபிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்குஜூன் 3, 4ல் விண்ணப்பிக்க...\nஅங்கீகாரமற்ற 746 பள்ளிகளுக்கு ஜூன் 30 வரை தற்காலிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.com/2011/12/8.html", "date_download": "2018-08-16T06:14:06Z", "digest": "sha1:ME4PB3J4KXBXG5KBSGUNBRSG762NN5GN", "length": 11248, "nlines": 149, "source_domain": "panduashok.blogspot.com", "title": "புலி வால் பிடித்தவன்: காலத்தால் அழியாத பாடல்கள்-8", "raw_content": "\nயேசுதாஸின் முதல் தமிழ் பாடல் இதுதான், மிகவும் மெதுவாக நகரும் பாடலும் ஆழமான வார்த்தைகளும் கொண்டது.\nஇசை : S . பாலச்சந்தர்\nபாடியவர் : கே. ஜே. ஏசு தாஸ்\nஇசை : கே. வீ. மகாதேவன்\nபாடியவர்கள் : பீ. பீ. ஸ்ரீனிவாஸ்\nகண்ணதாசனின் அற்புத வரிகள் . பாடல் வரிகள் அனைத்தும் தேன் என முடியும் படி எழுதி இருப்பார் கவிஞர் .\nஇசை : கே. வீ. மகாதேவன்\nபாடல்; யாரை எங்கே ...\nஇசை : MS. விஸ்வநாதன்\nகண்ணதாசன் அரசியலில் இருந்து வெறுத்து போய் இருந்த காலத்தில் எழுதியதாக இந்த பாடலை சொல்வார்கள்.\nPosted by தடம் மாறிய யாத்ரீகன் at 8:09 PM\nLabels: காலத்தால் அழியாத பாடல்கள், சினிமா\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nஇனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nவெண்ணிற ஆடை படமும்-இயக்குனர் ஸ்ரீதரும்\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nகாதலிக்க நேரமில்லை படமும் -இயக்குனர் ஸ்ரீதரும்\nஉண்மையான காதல் என்பது கடவுளைப்போல\nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசு��� எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங்க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrise.com/video/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-16T06:20:33Z", "digest": "sha1:BL7GMPL45NGECMTS3E3Z4TFQLJ73ERT5", "length": 5048, "nlines": 113, "source_domain": "tamilrise.com", "title": "அஜீரண கோளாறு நீங்க கடுகுரோகிணி | Stomach Problems Solutions | Picrorhiza kurroa Medicinal Uses | TamilRise", "raw_content": "\nவயிற்று சிக்கல்கள் தீர்வுகள் | Picrorhiza குரோரா மெடிக்கல் பயன்கள்\nஅஜீரணம் அல்லது தவறான உணவு உட்கொள்ளல் காரணமாக வயிற்று பிரச்சினைகள் மிகவும் பொதுவானவை. வயிற்றுப் பிரச்சனை தீர்வுகள் வீட்டு வைத்தியம் எனப்படும். Picrorhiza குரோரா மருந்துகள் முக்கியமாக வயிற்று பிரச்சனை தீர்வுகள் அடங்கும். Picrorhiza குரோரா உட்கொள்ளல் வயிற்று பிரச்சினைகள் அல்லது அஜீரணங்களை குணப்படுத்த உதவுகிறது.\nகாம வெறியர்கள் அதிகம் இருக்கும் சமூகம் | AARUTHRA PRESS MEET | PA. VIJAY SPEECH\n தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் உடனுக்குடன் அனைத்து சீரியல்களும் இந்திய நேரப்படி இரவு 06:00 முதல் 10:00 மணிக்குள் பதிவு செய்யப்படும். #VijayTV #SunTV #ZeeTamil #Polimer#ColorsTamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_530.html", "date_download": "2018-08-16T06:38:43Z", "digest": "sha1:B7GTOECEPINMDVFIAGJI2OTFPVSQHEXO", "length": 13765, "nlines": 119, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "உலகில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » உலகில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா \nஉலகில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா \nTitle: உலகில் செல்வாக்கானவர்கள் பட்டியலில் மோடி, சானியா, பிரியங்கா சோப்ரா \nநியூயார்க்: அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு நிறைந்தவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, டென்...\nநியூயார்க்: அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு நிறைந்தவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக மோடி இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2016ம் ஆண்டிற்கான உலகின் செல்வாக்கு நிறைந்த 100 பிரபலங்களின் பட்டியலை டைம்ஸ் பத்திரிக்கை அடுத்த மாதம் வெளியிட உள்ளது. இதற்கான 127 பேர��� கொண்ட உத்தேச பட்டியலை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இறுதி பட்டியலை தேர்வு செய்வதற்கான ஆன்லைன் ஓட்டுப்பதிவும் நடத்தப்பட்டு வருகிறது.\nஉலக நாடுகளின் தலைவர்கள், அறிவியல், சினிமா, தொழில்நுட்பம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 127 பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.\nதற்போது வெளியிடப்பட்டுள்ள உத்தேச பட்டியலில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் ஒபாமா, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஹிலாரி கிளிண்டன், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், போப் பிரான்சிஸ், ஹாலிவுட் நடிகர் ராக் ஜான்சன், டென்னிஸ் வீரர் நோவாக் ஜோகோவிச், வடகொரிய அதிபர் கிம் ஜோன் யுன், சானியா மிர்சா, மலாலா, ஹாவுட் நடிகர் லியோனார்டோ டிகார்பியோ, நடிகை ஜெனிபர் லாரன்ஸ், பிரான்ஸ் அதிபர் பிரான்கோஸ் ஹாலண்டே, பில்கேட்ஸ், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய வம்சாவளி நடிகர் ஆசிஸ் அன்சாரி, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன், ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, மியான்மர் ஆங்சாங் சூகி, மைக்ரோ சாப்ட் சத்யா நதெல்லா உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்க��் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/shoolini-thurgai-mula-manthiram/", "date_download": "2018-08-16T06:57:00Z", "digest": "sha1:MEXFRR5QZX2YHX6TMLJJ6LJS326CSASZ", "length": 7454, "nlines": 138, "source_domain": "dheivegam.com", "title": "சூலினி துர்கை மூல மந்திரம் | Soolini dhurga mula manthriam in tamil", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் கண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள��� பலதை விரட்ட உதவும் மந்திரம்\nகண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்\nஇன்றைய சூழலில் கண்திருஷ்டி என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தண்திருஷ்டியால் தான் தனுக்கு இந்த தீராத பிரச்சனை என்பதையே பலரும் அறியாமல் அவைதிப்படுவதுண்டு. இதே போல வீட்டில் சில துர் சக்திகள் இருந்தாலும் பல இன்னல்கள் நேரிடும். எத்தனை பிரகாரங்கள் செய்தும் துன்பங்கள் குறைந்த பாடில்லை என்று புலம்புவோரும் உண்டு. கண் திருஷ்டி, துர்சக்தி என வீட்டில் இருக்கும் தீயவைகளை விரட்டி அடிக்க ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.\nசூலினி துர்கா மூல மந்திரம்:\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்\nஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ\nதுர்கையின் 9 வடிவங்களில் ஒரு வடிவமே சூலினி துர்கை. பல சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கிரக தோஷங்கள் நீங்கும். தேவை இல்லாத வாகன விபத்து போன்றை நடக்காமல் இந்த மந்திரம் காக்கும்.\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nவெற்றி தரும் கணபதி 108 போற்றி\nசக்தி வாய்ந்த யட்சிணி மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 15-08-2018\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-quiz-july-18-2018-in-tamil", "date_download": "2018-08-16T06:23:16Z", "digest": "sha1:DR4PWZX5VKHAOVQVMPOX4H35FMTRNF63", "length": 13205, "nlines": 307, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs QUIZ July 18, 2018 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்த��ல் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 18, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 18, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 18, 2018\nஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nபெண்கள் மற்றும் குழந்தை மேம்பாடு\nஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 97 கிலோ பிரிவில் வெண்கலத்தை வென்றவர் யார்\nஇந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மையம், ஏழு தளங்களில் உள்ள உள்கட்டமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வசதிகளை எந்த மாநிலத்தில் அறிமுகப்படுத்துகிறது ______________\nபாராளுமன்றத்தில் மற்றொரு நெருக்கடியான brexit வாக்கெடுப்பில் யார் வென்றார் \nஎங்கு நடைபெற்ற தடகள போட்டியில், ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் \nஇந்திய மற்றும் கியூபா எந்த பாராமரிய தொழுதுறையில் ஒத்துழையாமையை மேற்கொண்டது\nசர்வதேச நெல்சன் மண்டேலா தினம்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 18, 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 20, 2018\nஏப்ரல் 21 மற்றும் 22 நடப்பு நிகழ்வுகள்\nRRB Group D 2018 தேர்வு நாட்கள் வெளியீடு\nதேர்வு மாதிரி – State Bank Of India – துணை மேலாளர்\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் சான்றிதழ் 2017\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சே���்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூன் – 12, 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/7-movies-release-this-diwali-163601.html", "date_download": "2018-08-16T06:20:06Z", "digest": "sha1:UPUFBZVJXMIHDCHNRH6VA262FJMWL77F", "length": 14049, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்த தீபாவளிக்கு 7 படங்கள்... ஒரு பார்வை! | 7 movies to release this Diwali | இந்த தீபாவளிக்கு 7 படங்கள்... ஒரு பார்வை! - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்த தீபாவளிக்கு 7 படங்கள்... ஒரு பார்வை\nஇந்த தீபாவளிக்கு 7 படங்கள்... ஒரு பார்வை\nஇந்த தீபாவளிக்கு விஜய்யின் துப்பாக்கி உள்பட 7 புதிய படங்கள் வெளியாகின்றன.\nமுன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் என்றால் ஒரு டஜன் படங்கள் வெளியாகி வந்தன. ஆனால் திடீரென இந்த எண்ணிக்கை குறைந்து, ஒன்று இரண்டு வெளியானாலே பெரிய விஷயம் என்றாகிவிட்டது. கடந்த ஆண்டு இரண்டு படங்கள்தான் வெளியாகின.\nஆனால் இந்த தீபாவளிக்கு துப்பாக்கி, அம்மாவின் கைபேசி, போடா போடி உள்பட 7 படங்கள் வெளியாகின்றன. இதனால் ஒரே படத்துக்கு பல நூறு திரையரங்குகள் தரும் நிலை மாறியிருக்கிறது.\nதலைப்பு பிரச்சினை, தம் பிரச்சினை, ஈயடிச்சான் காப்பி என ஏக பஞ்சாயத்துக்களுக்குப் பிறகு வெளியாகும் ‘துப்பாக்கி'யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார்.\nமும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. மும்பை வாழ் தமிழனாக விஜய் நடித்துள்ளார்.\nபுதிய நடிகர்கள் நடித்திருந்தாலும், பிரபு சாலமன் என்ற பெயருக்காக பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பிய படம் கும்கி. பிரபு மகன் விக்ரம் பிரபுதான் ஹீரோ. சுந்தரபாண்டியனில் நடித்த லட்சுமிக்கு இதுதான் ஒரிஜினல் முதல்படம்.\nஆனால் வெளியாவதில் ஏற்பட்ட தாமதத்தால் சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டது.\nஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை வெளியிடுகிறார்.\nபேசிப் பேசியே கொல்லும் தங்கர் பச்சான் இந்த முறை ‘அம்மாவின் கைபேசி'யோடு தீபாவளிக்கு களமிறங்கிறார்.\nதாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார்.\nவிஜய்யின் துப்பாக்கி படத்துக்கு திருகுவலியைக் கொடுத்த ரவிதேவன் தயாரிப்ப��ல் உருவாகியுள்ள படம் இந்த கள்ளத்துப்பாக்கி. புதியவர்கள் நடிப்பில் திரில்லர் படமாக தயாராகியுள்ளது.\nஇந்தப் படத்தைப் பார்த்த கமல் பாராட்டு தெரிவித்துள்ளது, துப்பாக்கியையே ஜெயித்துவிடும் நம்பிக்கையை அவர்களுக்குத் தந்துள்ளது.\nசிம்பு நடித்துள்ள போடா போடியும் தீபாவளி ரேஸில் குதித்துள்ளது. சரத்குமார் மகள் வரலட்சுமி நடித்துள்ள முதல் படம் இது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.\nஇவற்றைத் தவிர, அஜந்தா, லொள்ளு தாதா பராக் பராக் போன்ற படங்களும் வெளியாகின்றன. ‘லொள்ளு தாதா பராக் பராக்' படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது.\n‘அஜந்தா' படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nஅஜீத்தின் 'துப்பாக்கி கனெக்ஷன்': வைரலான புகைப்படம்\n குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்\n'ஐ ஆம் வெயிட்டிங்'... ரசிகர்களைக் கவர்ந்த டாப் 5 இடைவேளைக் காட்சிகள்\nதுப்பாக்கி முதல் பாகுபலி வரை தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியல்\nதுப்பாக்கியை விட 10 மடங்கு கூர்மையானதாம் கத்தி\nட்விட்டரில் 'துப்பாக்கி தினம்' கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\n'துப்பாக்கி'யுடன் இந்திய சினிமாவைக் கொண்டாடும் ரஷ்யா...\nசிமா விருது: விஜய்யின் துப்பாக்கிக்கு 10 பரிந்துரைகள்\nதுப்பாக்கி இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமாருடன் ஒரு பாட்டுக்கு ஆடும் விஜய்\nஎன்ன, விஜயின் துப்பாக்கி வசூல் ரூ.180 கோடியா\nதுப்பாக்கிக்கு விஜய்க்கு எவ்ளோ கொடுத்தாங்க ரீமேக்கில் அகஷய் குமாருக்கு ரூ.50 கோடி\nதுப்பாக்கி: இன்று சென்ச்சுரி அடிக்கும் விஜய், முருகதாஸ்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: துப்பாக்கி diwali தீபாவளி புதுப் படங்கள்\nஇந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\nஜோதிகாவின் ‘பெண்களுக்கான’ சுதந்திர தின மெசேஜ்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படைய��்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_56.html", "date_download": "2018-08-16T06:07:50Z", "digest": "sha1:KEWKEO5M4GNVZKA4IUOV2HENYOF2CZFW", "length": 6010, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "நாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS நாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்\nநாங்கள் விலகிக் கொள்கிறோம்: சு.க அமைச்சர்கள் கடிதம்\nபிரதமர் மீது நம்பிக்கையில்லாத காரணத்தினாலேயே கூட்டு எதிர்க் கட்சியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளித்திருந்ததாகவும் கூட்டாட்சியில் சர்ச்சைகள் உருவாகாமலிருக்க தாம் விலகிக் கொள்ளத் தயாராக இருப்பதாக தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரித்த சு.க அமைச்சர்கள் குழு.\nஇதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் குறித்த நபர்களுக்கு எதிராகக் கையளித்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை வாபஸ் பெறுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.\nஆயினும், 2020ல் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சியமைக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என கட்சி மட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு வருவதோடு தற்போது கிடைத்திருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்த��ு: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/naachiyaar-movie-review/", "date_download": "2018-08-16T07:16:25Z", "digest": "sha1:P6KMBSEV2NBEKDC6T7ZKPVIC2PRS6LDM", "length": 2292, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam naachiyaar-movie-review Archives - Thiraiulagam", "raw_content": "\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\n“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்”-சரண்யா பொன்வண்ணன்..\nகுக்கூ பட நாயகி மாளவிகா நாயர் நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது’\nஆண்தேவதைக்காக காத்திருக்கும் பெண் தேவதை\nவில்லன் நடிகர் பவனின் பயணம்….\nஹன்சிகா நடிக்கும் புதிய படம் – மஹா\nஆர் எக்ஸ் 100 படத்தில் ஆதி\nபா.விஜய்யை மிரள் வைத்த சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/15_13.html", "date_download": "2018-08-16T06:45:20Z", "digest": "sha1:LARGQGS3EDHYMQWIHM4QI3JGSQGCHXQE", "length": 20929, "nlines": 127, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » அரசியல் » தேர்தல் 2016 » விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்\nவிஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்\nTitle: விஜயகாந்த் தலைமையில் 15 கட்சிகள் கூட்டணி: திடீர் திருப்பம்\n” வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்” என்று விஜயகாந்த் அறிவ...\n” வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும், எங்கள் தலைமையில் இணையும் கட்சிகள் இணையலாம்” என்று விஜயகாந்த் அறிவித்ததையடுத்து சூடு பிடித்துள்��� தமிழக அரசியல் களம், பல்வேறு அதிரடி திருப்பங்களுடன் பரபரத்து கிடக்கிறது.\nபாஜக கூட்டணி அல்லது திமுக கூட்டணி அல்லது மக்கள் நலக் கூட்டணி என ஏதாவது ஒன்றில் தேமுதிக ஐக்கியமாகும் என்று எதிர்பார்த்த நிலையில், ‘தனித்துக் களம் காணுவோம் ,எங்கள் தலைமையை ஏற்பவர்கள் வரலாம்’ என்று விஜயகாந்த் முடிவாகக் கூறியது மற்ற கட்சிகள் மத்தியில் உண்மையிலேயே ஒருவித கலக்கத்தை உண்டாக்கிவிட்டது.\nஇதனால் மிகவும் சோர்ந்துபோனது திமுக. பாஜக என்ன செய்வது என்று கைகளை பிசைகிறது. ஆனால் மக்கள் நலக்கூட்டணி மட்டும் சுறுசுறுப்பாகியுள்ளது.சென்னை, தியாகராயர் நகரில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் ரகசியமாக சந்தித்து, விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணியை இணைக்கலாமா என்று தீவிர ஆலோசனை செய்ததாக தகவல்கள் கசிந்துள்ளன.\nமேலும், அவ்வாறு தேமுதிகவுடன் சேரும் பட்சத்தில், விஜயகாந்திடம் முதல்வர் வேட்பாளர்,தொகுதிப் பங்கீடு,தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் அறிவிப்புகள் உள்ளிட்டவை பற்றி எந்தமாதிரி பேசலாம் என்றும், வேறு கட்சிகள் இதே போன்ற மனவோட்டத்தில் இருந்தால் அவற்றையும் ஒருங்கிணைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅதன்படி பார்த்தால், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயகக் கட்சி, புரட்சி பாரதம், புதிய தமிழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், இன்னும் சில முக்கிய அமைப்புகளும் விஜயகாந்த் தலைமையை ஏற்க தயராகி வருவதாக தெரிகிறது.\nஇந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து தேர்தலை சந்திக்க முடிவெடுத்து செயல்பட்டால், தேமுதிகவோடு சேர்ந்து மொத்தம் 15 கட்சிகள் ஒரு அணியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தரப்பில் கேட்டபோது, “விஜயகாந்த் தலைமையில் நாங்கள் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை. ஆனால் அவ்வாறு சேரும் பட்சத்தில், அதில் கண்டிப்பாக பாஜக இருக்காது” என்று கூறினர்.\nமக்கள் நலக்கூட்டணியின் இந்த திடீர் திட்டம் செயலுக்கு வருமானால் திமுக- காங்��ிரஸ், அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக தலைமையை ஏற்கும் கட்சிகள் என்று தமிழகத்தில் 5 முனைப் போட்டி ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ளும் வகையில் தங்களின் வெற்றிக்கான யுக்தியை வகுப்பதில் திமுகவும், அதிமுகவும் இறுதிக்கட்ட முனைப்பில் உள்ளன.\nஇதனால் இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இதில் அதிமுக முந்திக்கொண்டு, முதலில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் என்றும், அதன்பிறகே அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.\nமேலும் இந்தத் தேர்தல் அறிக்கையில், இலவச அறிவிப்புகள் பெரும்பாலும் இடம்பெறாது என்றும், மாநில வளர்சிக்காகன தொலைநோக்குத் திட்டங்களின் வாக்குறுதிகள் அதிகம் இடம்பெறும் என்றும் அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. வரும் வாரத்தில் இதற்கான அறிவிப்புகள் வெளியாக அதிகம் வாய்ப்புகள் உள்ளன. இதே போல திமுகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பில் தீவிரமாகியுள்ளது.\nஇந்நிலையில் அதிமுக, திமுக கட்சிகளை எதிர்த்து விஜயகாந்த் தலைமையில், பல கட்சிக் கூட்டணி அணி திரண்டால், அது நிச்சயம் அவ்விரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கும் என்பதால் இரண்டு தரப்பிலும் இதனைத் தடுக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. அந்த நடவடிக்கைகளின் தொடக்கம்தான் தேமுதிகவை ஆட்டம் காண வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் திமுகவிலும், அதிமுகவிலும் ஐக்கியமாவது.\nஅதே நேரத்தில் விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக்கூட்டணியும், இதர உதிரி கட்சிகளும் ஒன்றிணைந்து பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்தால், நிச்சயம் அது திமுகவையும், ஆளும் கட்சியான அதிமுகவையும் ஆட்டம் காண வைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை எனலாம்.\nஏனெனில் அதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் அவற்றை வீழ்த்தவேண்டும் என்று விஜயகாந்த் தொடர்ந்து கூறிவருவதும், அவ்விரு கட்சிகளுக்கும் கடும் போட்டியை ஏற்படுத்தக்கூடிய ஒரு வலுவான சக்தியாக அவர் உருவெடுத்திருப்பதும், ஒரு தேர்தலில் அதிமுக, அடுத்த தேர்தலில் திமுக என மாறி மாறி ஆட்சியில் அமர்த்தும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசியல் அரங்கில் எழுந்துள்ள குரல்களும் ஒன்று சேர்ந்து வாக்காளர்கள் மனதில் ரசவாதம் நிகழ்த்தினால், தமிழக சட்டசபை தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படுவதற்கான சாத்தியம் நிகழலாம்.\nLabels: அரசியல், தேர்தல் 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட���ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/102436-wish-we-are-safe-as-in-the-movie-says-kausalya-shankar.html", "date_download": "2018-08-16T06:26:06Z", "digest": "sha1:IVNVXKG75FVCJ4JXNQ5CDP3K6PUX5DO2", "length": 27432, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "'மகளிர் மட்டும்'ல வர்ற மாதிரி எங்களைக் காப்பாத்தியிருந்தா..?' - கலங்கும் கெளசல்யா சங்கர் | Wish we are safe as in the movie, says Kausalya Shankar", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\n'மகளிர் மட்டும்'ல வர்ற மாதிரி எங்களைக் காப்பாத்தியிருந்தா..' - கலங்கும் கெளசல்யா சங்கர்\n'கெளசல்யா சங்கர்' - அத்தனை எளிதில் மறக்க முடியாத பெயர். வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்த ஒரே காரணத்துக்காக, சாதி அரக்கர்களால் ஆணவப்படுகொலை செய்யப்பட்டார் சங்கர் . திருமண தாலியின் நிறம் மாறுவதற்குள் தன் கண்முன்னே சங்கரை ரத்தச் சகதியில் பார்க்க நேர்ந்த கொடுமைக்கு ஆளானார் கெளசல்யா.\nமுடங்கிப் போவார் என்று எதிர்பார்த்து இறுமாப்பு கொண்டிருந்த சாதி வெறியர்களை, சாதி ஒழிப்பு போராளியாக வலம் வந்து தன் நடவடிக்கை மூலம் சம்மட்டியடித்துக்கொண்டிருக்கிறார் கெளசல்யா. 'சராசரி பெண்களைப் போன்று புடவை கட்டிக்கொள்ள மாட்டேன். நீளமாகக் கூந்தலை பின்ன மாட்டேன். பெண்ணுக்கென இந்தச் சமூகம் வரையறை செய்திருக்கும் எவற்றையும் நான் தேர்வுசெய்ய மாட்டேன்' என மேடைகளில் முழங்கி வரும் கெளசல்யாவின் மன வலியை, அவரைத் தவிர்த்து யாராலும் உணர முடியாது.\nஎதற்காக இத்தனை பீடிகை என்பவர்களுகு... தற்போது வெளியாகி இருக்கும் 'மகளிர் மட்டும்' படத்தில் சங்கர் - கெளசல்யா கதாபாத்திரங்களை திரையில் நுழைத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா. திரையில்... சங்கர் கேரக்டரை ஜோதிகா காப்பாற்றுவது போல ஒரு காட்சி வந்துள்ளது. இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் 'சங்கர் உயிருடன்' மகளிர் மட்டும் எனப் பதிவிட்டிருந்தார் கெளசல்யா. சங்கரின் நினைவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அவரிடம் பேசினோம்.\n''நானும் சங்கரும் பெரும்பாலும் எதிர்காலத்தைப் பற்றி யோசிச்சதே கிடையாது. ஏன்னா, நிகழ்காலத்தில் நாங்க வாழ்ந்ததே அவ்வளவு போராட்டமான நிமிடங்களாக இருந்துச்சு. நான் படிப்பை பாதியில் நிறுத்திட்டு திருமணம் செய்துக்கிட்டேன். சங்கர் வேலைக்குப் போக ஆரம்பிச்சதும், 'நீயும், என் தம்பி குட்டியும் சேர்ந்து படிக்கப் போகணும்'னு சங்கர் சொல்லிட்டே இருப்பான். அதேமாதிரி, திருமணத்துக்குப் பிறகு குழந்தைப் பெற்றுக்கொள்ளக் கூடாதுனு முடிவு பண்ணியிருந்தோம். 'நாட்டில் எத்தனையோ குழந்தைகள், பெற்றோர் இல்லாமல் ஆதரவற்று இருக்காங்க. அந்த மாதிரி குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம்'னு சங்கர் சொன்னான். எனக்கும் அது சரின்னு பட்டுச்சு. சந்தோஷமா சம்மதிச்சேன்.\nசங்கர் ரொம்பவே அமைதியான பையன். ஆனால், நான் கலகலனு பேசிட்டே இருப்பேன். நாங்க லவ் பண்ணிட்டிருந்தப்போ, அவன் அம்மா மாதிரியே நான் இருக்கிறதா அடிக்கடிச் சொல்வான். இதை நான் நம்பினதே இல்லை. கல்யாணம் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு வந்தபோதுதான் அவன் சொன்னது உண்மைனு புரிஞ்சது. ஏன்னா, சங்கர் அம்மாவின் முகமும், என் முகமும் ஒரே மாதிரிதான் இருக்கும். அவங்களும் என்னை மாதிரியே ஜாலி டைப். இப்போ என் பக்கத்தில் இருந்திருந்தால், அவன் தோளில் சாய்ந்து பூரிச்சிருப்பேன்'' என்று சொல்லி நம் மனதில் பாரத்தை ஏற்றுகிறார் கெளசல்யா.\n''நான் ரொம்பவே செல்லமா வளர்ந்த பொண்ணுனு, என்னை வீட்டில எந்த ஒரு வேலையும் செய்யவிட மாட்டான். என்னுடைய துணியையும் அவன்தான் துவைப்பான். காலையில் சீக்கிரமா எழுந்து சமைச்சு வெச்சுட்டு காலேஜுக்குப் போவான். தினமும் நைட் எனக்குச் சாப்பாடு ஊட்டிவிடுவான். ஒரு குழந்தை மாதிரி என்னைப் பார்த்துப்பான். ஆணாதிக்கங்கிற வார்த்தையை, அதோட சாயலை கூட நான் சங்கர்கிட்ட பார்த்ததில்லை... உணர்ந்ததில்லை. சங்கர் கூட வாழந்தப்ப எனக்கு பெண்ணியம்ங்கிற வார்த்தையோ, சுயமரியாதைங்கிற வார்த்தையோ பரிட்சயமே இல்லாததா இருந்தது. ஆனால், இப்போ அதுக்கான அர்த்தம் தெரிஞ்சு யோசிக்கும்போது, சங்கரோடு சுயமரியாதையான ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கோம்னு ஃபீல் பண்ண முடியுது.\nஇப்போ சங்கர் இருந்திருந்தால், சுயமரியாதை மிக்க ஒரு மனைவியாக அவன் கைகோத்து அன்போட என் வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன். என் கல்லூரிப் படிப்பை நிச்சயம் தொடர்ந்திட்டிருப்பேன். தனியா இருக்கேன். அடிக்கடி சங்கரோட நினைவுகள் மனசை, மூளையை நிரப்பும். அப்ப எல்லாம் அவன் சட்டையை எடுத்துப் போட்டுப்பேன்'' என்று கலங்குகிறார் கெளசல்யா.\n'மகளிர் மட்டும்' படத்தின் இயக்குநர் பிரம்மா, அந்தப் படத்தை எடுக்கும்போது என்னிடம் பேசினார். 'உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை இந்தப் படத்தில் பயன்படுத்துகிறேன். சங்கர் ஆணவப்படுகொலை செய்யப்பட்டப்போது அந்தச் செயலை யாருமே தடுக்கலைங்கிற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்குது. அதை, இந்தப் படத்தின் காட்சிமூலம் தீர்த்துக்கொள்ள நினைக்கிறோம்'னு சொன்னார். 'மகளிர் மட்டும்' படத்துல வர்ற மாதிரி யாராவது ஒருத்தர் சங்கரை காப்பாத்த முன்வந்திருந்தா எங்க வாழ்க்கை தொடர்ந்திருக்கும். ஆனா அத்தனை கூட்டமும் வேடிக்கைப் பார்த்தது, காப்பாத்த முன் வராதது எனக்கு வேதனையா இருந்தது. நிஜத்துல முடியல... அட்லீஸ்ட் நிழல்லேயாவது சங்கர் நிம்மதியா, சந்தோஷமா வாழட்டும்'' என்பவரின் வார்த்தை அடர்த்தியை, அது தரும் வலியை தாங்க முடியவில்லை.\n''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்\" - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum\nவெ.வித்யா காயத்ரி Follow Following\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்Know more...\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\n'மகளிர் மட்டும்'ல வர்ற மாதிரி எங்களைக் காப்பாத்தியிருந்தா..' - கலங்கும் கெளசல்யா சங்கர்\nகதிரேசனையும் மணிமேகலையும் ’எங்கேயும் எப்போதும்’ மறக்க முடியுமா\n“ஏ.ஆர்.ரஹ்மான் ‘சிரிச்சா போச்சு’ன்னு தனி ஃபோல்டரே வெச்சிருக்கார்” ‘அறம்’ அனுபவம் சொல்லும் பழனி பட்டாளம்\n''இந்தப் படம், பெண் சங்கடங்களின் டிஜிட்டல் ப்ரின்ட்\" - மகளிர் பார்வையில் 'மகளிர் மட்டும்'#MagalirMattum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/jankeeskan-sivan-temple/", "date_download": "2018-08-16T06:57:30Z", "digest": "sha1:CIGACY727OBV76R3246GWQLMINH2HEP5", "length": 11344, "nlines": 139, "source_domain": "dheivegam.com", "title": "சீன அருங்காட்சியகத்தில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலின் தகவல் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் சுவாரஸ்யமான கட்டுரை சீன அருங்காட்சியகத்தில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலின் தகவல்\nசீன அருங்காட்சியகத்தில் 13 நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவன் கோவிலின் தகவல்\nபல்வேறு வேறுபாடுகள் கொண்ட மக்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். அந்தந்த பகுதிகளில் வாழும் மக்களின் இறை வழிபாட்டு முறை பிற பகுதிகளில் வாழும் மக்களின் வழிபாட்டு முறைகளில் இருந்து வேறுபட்டிருக்கின்றன. சில கடவுள் வழிபாட்டு முறைகள் மற்றும் அதன் தாக்கம் பிற நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றன. அப்படி உலகின் பெரும் பகுதியை ஆண்ட மங்கோலிய மன்னனின் நினைவாக கட்டப்பட்டுள்ள சிவன் கோவிலை பற்றிய விடயங்களை தெரிந்து கொள்ளலாம்.\nமுற்காலத்தில் பாரதத்திற்கு வெளியே ஆசிய கண்டத்தின் வடக்கு பகுதியின் பல நாடுகளிலும் சனாதன தர்மமாகிய “இந்து” மதத்தின் கொள்கைகளும் வாழ்வியல் முறைகளும் பரவியிருந்தன. மத்திய ஆசியாவில் பல நூறாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த “ஹூண” இன மக்கள் சூரியனையும், சிவபெருமானையும் இறைவனாக வழிபட்டிருக்கின்றனர். அக்காலத்தில் ஆசிய கண்டம் முழுதும் அதிகமாக புத்த மதம் தங்கள் பகுதிகளில் பரவாமல் தடுத்திருக்கின்றனர். மத்திய ஆசிய பகுதி பெரும்பாலும் விவசாயம் செய்ய முடியாத கரடு முரடான, அதே நேரத்தில் குளிர் பாலைவன நிலப்பரப்பை கொண்ட பகுதியாகும். எனவே இங்கு ஆடுகள் வளர்ப்பது ஒரு முக்கிய தொழில். இதில் கைதேர்ந்தவர்கள் மங்கோலியர்கள்.\n12 ஆம் நூற்றாண்டில் சிறு சிறு இன குழுக்களாக பிரிந்திருந்த மங்கோலியர்களை ஒன்றிணைத்து, ஒரு வலிமை வாய்ந்த படையை உருவாக்கி, பல நாடுகளின் மீது படையெடுத்து உலகின் மிக பெரும் நிலப்பகுதியை ஆண்டான் மங்கோலிய சக்ரவத்தி “ஜெங்கிஸ் கான்”. தனது அண்டை நாடான சீனாவின் மீது படையெடுத்து அந்த நாட்டை வென்று ஆட்சிபுரியலானான் ஜெங்கிஸ் கான். வீரமிகுந்த மன்னனாக இருந்தாலும் ஆன்மீகத்திலும் மதங்களின் கோட்பாடுகள் பற்றி அறிந்துகொள்வதிலும் ஆர்வம் கொண்டிருந்தான்.\nஇவனது பேரனான “குப்ளாய் கான்” தன் ஆட்சிக் காலத்தில் சீன தேசத்தில் வியாபார நிமித்தமாக வாழ்ந்து கொண்டிருந்த தமிழர்களின் மூலமாக “சைவ” மதத்தின் அருமைகளை தெரிந்து கொண்டான். அது மட்டுமில்லாமல் அந்த தமிழர்களின் உதவியுடன் தனது தாத்தா ஜெங்கிஸ் கான் நினைவாக ஒரு சிவன் கோவிலை எழுப்பினான் குப்ளாய் கான். இக்கோவில் கட்டப்பட்டதை குறித்த 13 ஆம் நூற்றாண்டின் தமிழ் கல்வெட்டு ஒன்று சீனாவில் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nகாளியை நேரில் கண்ட சித்தரை பற்றி தெரியுமா\nஇது போன்ற மேலும் பல ஆன்மீக தகவல்களை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்\nபிரமாஸ்திரம் நாகாஸ்திரம் போன்றவரை பழங்கால ஆஸ்திரேலியாவில் சோதிக்கப்பட்டதா \nஆடி மாதத்தில் அம்மன் கோயிலில் ஏன் கூழ் ஊற்றுகிறார்கள் தெரியுமா\nரிக் வேதத்தில் உள்ள விஞ்ஞானத்தை கண்டு வாய் பிளக்கும் விஞ்ஞானிகள்\nஇன்றைய ராசி பலன் – 15-08-2018\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hindu-munnani-party-condemnation-of-the-great-tribal-riots-in-kovai-319575.html", "date_download": "2018-08-16T06:43:03Z", "digest": "sha1:66XIQPYYDXONA7M2SIIQ7G6AKQIVLENU", "length": 10401, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேனி கலவரம்: தலித் மீது தாக்குதல் நடத்துவதா? கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் | hindu munnani party condemnation of the great tribal riots in kovai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தேனி கலவரம்: தலித் மீது தாக்குதல் நடத்துவதா கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nதேனி கலவரம்: தலித் மீது தாக்குதல் நடத்துவதா கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்\nமுதல் முறையாக கொடி ஏற்றி.. சுதந்திர தினத்தை விழா போல கொண்டாடிய புதுக்கோட்டை கிராமம்\nஊரெல்லாம் வெள்ளம்.. ஒரு பக்கம் காவிரி.. மறுபக்கம் பவானி.. குடிக்க நீரில்லாமல் போராடும் பருவாச்சி\nகாவிரி கரையோரம் நின்று யாரும் செல்பி எடுக்க கூடாது.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை\nபெரியகுளம் அருகே இரு சமூகத்தினர் மோதல்\nகோவை: தேனி மாவட்டம் பொம்மு நாயக்கன்பட்டி பகுதியில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்த�� கோவையில் இந்து முன்னனி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேனி மாவட்டம் பொம்முநாயக்கன்பட்டி பகுதியில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தலித் மக்கள் பலர் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து முன்னனி அமைப்பினர் 150 க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅப்போது தலித் மக்கள் மீதான தாக்குதல் சமபவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.\nதேனி கலவரம்: தலித் மீது தாக்குதல் நடத்துவதா கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம் pic.twitter.com/gZ0Epf0snU\nமேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போன்றோர் தலித்துக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவதாகவும், தலித் என்பவர்களே இந்துக்கள்தான் என்றும் குறிப்பிட்டதுடன் திருமாவளவனின் முகத்திரை இச்சம்பவத்தின் மூலம் கிழிக்கப்பட்டு விட்டதாகவும் ஆர்ப்பட்டத்தின்போது குற்றம் சாட்டப்பட்டது\"\n(தேனி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\ndistricts theni condemnation riot மாவட்டங்கள் கோவை இந்துமுன்னணி தேனி ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.acmyc.com/", "date_download": "2018-08-16T06:01:46Z", "digest": "sha1:OJUMUZCDMFB2YK7ZDRHEV3WEL2W775GC", "length": 16990, "nlines": 246, "source_domain": "www.acmyc.com", "title": "Home of All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\n (எமது உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமா\nOttrumaien Avasiyam (ஒற்றுமையின் அவசியம்)\nPettroar Nadaathiya Paadangal (பெற்றோர்கள் நடாத்திய பாடங்கள்)\nAllahvukku Viruppamaana Naatkal (அல்லாஹ்வுக்கு விருப்பமான நாட்கள்)\nPirinthu Vaalvathan Vilaivu (பிரிந்து வாழ்வதன் விளைவு)\nIslamiya Thirumana Sattaththin Mathinutpam (இஸ்லாமிய திருமண சட்டத்தின் மதிநுட்பம்)\nUravuhalukku Thodarfu Illai (உறவுகளுக்கு தொடர்பு இல்லை)\nஇலவசமாக இஸ்லாமிய செய்திகளை உங்களது தெலைபேசிகளில் பெற> 01.F(இடைவெளி)ACMYCSMS send 40404\nwww.acmyc.blogspot.com நீங்கள் www.acmyc.blogspot.com என Type செய்து அந்த இணைய தளத்திற்கு செல்வதன் மூலம் 2014.04.04 முன் பதிவிடப்பட்ட பயான்களை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்\nஉங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nஎமது ACMYCயின் அனைத்து உறவுகளுக்குமான அறிவித்தல்....\nஅவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்\n2017-07-11 11:28:05 PM கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா\nகுனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது\nஅல்குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு\nஇன்று கேள்விப்படாத, காரணம் தெரியா பெயர்களில் நோய்கள்....\nஅல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..\nACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ.....\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016\nஉங்களுடைய பணத்தில் ஒரு குடும்பமாவது இப்தார், ஸஹர் செய்யக் கூடாதா\nதூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எமது உறவுகளின் நலவுகளை முன்னிட்டு All Ceylon Muslim Youth Community (www.ACMYC.com) இனால் முன்னெடுத்து வரும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக எதிர்வரும்(2016) ரமலான் மாதத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எம் புது உறவுகளும் ஆரோக்கியமானதாக, அமல்களில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்கள் நோன்பு நோற்க, நோன்பு திறப்பதற்கான உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் அல்லாஹ்வின் உதவியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nதங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு\nநம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது ���ணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும்.\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும்.\nஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது.\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nபெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\nஉதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....\nகடந்த 03 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் தஃவா சேவைகளில் ஈடுபட்டு வரும் All Ceylon Muslim Youth Community(www.ACMYC.com)யின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள...\nஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்களும் ரோசம் கெட்ட சில கணவன்மார்களும்\nKudumba Uravuhalin Mukkiyaththuvam (குடும்ப உறவுகளின் முக்கியத்துவம்)\nUmmaththai Paathuhaappoam (உம்மத்தைப் பாதுகாப்போம்)\nPillai Valarpum Pengalin Poruppum (பிள்ளை வளர்ப்பும் பெண்களின் பொறுப்பும்)\nThirumanaththil Haraamkal (திருமணத்தில் ஹராம்கள்)\nPirachchinaihalukku Theervu Thalaq Kidaiyaathu (பிரச்சினைகளுக்கு தீர்வு தலாக் கிடையாது)\nThirumanaththin Noakkam (திருமணத்தின் நோக்கம்)\nNalla Kanavanin Adaiyalangal (நல்ல கணவனின் அடையாளங்கள்)\nThaaimaarin Poruppuhal (தாய்மாரின் பொறுப்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/07201928/Kalaignar-Karunanidhi-passes-away-Government-denies.vpf", "date_download": "2018-08-16T05:51:36Z", "digest": "sha1:IRMUKAKSYDEZ5C7XELIC63CDUE7E2RPJ", "length": 11091, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kalaignar Karunanidhi passes away Government denies a place on the Marina Beach for a memorial || கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை - தமிழக அரசு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கீடு செய்ய இயலவில்லை - தமிழக அரசு\nகருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Karunanidhi #DMK #ripkarunanidhi\nஇந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 95. மதியம் திமுக தலைவர்கள் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். அப்போது கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது.\nதிமுக தலைவர்களில் ஒருவரான துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அண்ணா சமாதிக்கு அருகே கருணாநிதிக்கு நினைவிடம் வைக்க முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்தோம். பார்ப்போம் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார், முழுமையான பதிலை அவர் இன்னும் தரவில்லை என்று கூறினார்.\nஇந்நிலையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய மெரினாவிற்கு பதில் வேறு இடம் தர அரசு தயார் என தலைமைச் செயலாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்வதற்கு பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாலும், பல சட்ட சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினாலும் அவ்விடத்தை ஒதுக்கீடு செய்ய இயலவில்லை. அதற்கு மாறாக காந்தி மண்டபம் அருகே அடக்கம் செய்வதற்கு 2 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தயாராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யவும், அத்தருணத்தில் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் ���டும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கன மழை பெய்யும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\n2. ‘முதல்-அமைச்சர் கைகளை பிடித்து கெஞ்சிக்கேட்டேன்’ செயற்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உருக்கம்\n3. 11 ஆண்டுகள் காதலித்து விட்டு திருமணத்துக்கு மறுத்த ஆசிரியை கழுத்தை அறுத்து கொலை 2 பேர் கைது\n4. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை\n5. தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் உதயகுமார் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t349-topic", "date_download": "2018-08-16T06:43:23Z", "digest": "sha1:3PR5AQT4K46M3MLD6JA6KX7XBMY7YVQ6", "length": 11082, "nlines": 88, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "புதினாவின் மருத்துவகுணங்கள்", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள் » புதினாவின் மருத்துவகுணங்கள்\n1 புதினாவின் மருத்துவகுணங்கள் on Mon May 13, 2013 6:39 pm\nபுதினா வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியவற்றிற்கு உதவுகிறது. புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும்.\nவாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது.\nதலைவலி வந்தவர்கள் புதினா இலையின் சாற்றை பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.\nபல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.\nபுதினா இலைகளை காய வைத்து சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக தூளாகும் வரை இடிக்க வேண்டும்.\nதூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்து போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள் » புதினாவின் மருத்துவகுணங்கள்\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற��றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/ads.html", "date_download": "2018-08-16T06:39:02Z", "digest": "sha1:P2TKC56ZPLXGKLR2BTUETIJEDAL7B5OY", "length": 10494, "nlines": 120, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "வி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி! (Ads) | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வி.களத்தூர் செய்தி » VKR » வி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nவி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nTitle: வி.களத்தூர் மக்களுக்கு ஒர் நற்செய்தி\nநமதூரில் அதிக வீடுகளில் laptop பயன்பாடு தற்போது நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் laptop யில் ஏதேனும் problem , OS போ...\nநமதூரில் அதிக வீடுகளில் laptop பயன்பாடு தற்போது நாளுக்கு நாளுக்கு அதிகரித்துக்கொண்டே வருகிறது.\nஆனால் laptop யில் ஏதேனும் problem , OS போன்ற பிரச்சனை வருவதால் நமதூரில் சரி செய்ய வசதி இல்லமால் வெளியூரில் சென்று சரி செய்து வருகின்றனர் ...\nஇனி அந்த தொல்லை இல்லை நமதூரிலே OS குறைந்த விலையில் மாற்றித்தரப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்....\nதொடர்புக்கு - S.K முஹம்மது - 78454 84443.\nLabels: வி.களத்தூர் செய்தி, VKR\non அக்டோபர் 15, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்று���் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mission/isha-arakkatalai", "date_download": "2018-08-16T06:03:27Z", "digest": "sha1:SIOEWHRG65SWBNFDASS7EZBROY6LDI23", "length": 8384, "nlines": 184, "source_domain": "isha.sadhguru.org", "title": "Isha Foundation", "raw_content": "\nஈஷா அறக்கட்டளை தன்னார்வத் தொண்டர்களால் நடத்தப்படும் லாப நோக்கற்ற ஒரு அமைப்பாகும். இது மனிதனின் நல்வாழ்விற்கான அனைத்து அம்சங்களையும் முன்னிறுத்தி சத்குரு அவர்களால் நிறுவப்பட்டுள்ளது\nஉலகம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் உள்ள 70 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் மூலமாக, ஈஷா அறக்கட்டளை, மனித நல்வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது. சக்திவாய்ந்த யோகா நிகழ்ச்சிகள் முதல், மனிதநேயத்தை ஊக்குவிக்கும் சமுதாய நலத் திட்டங்களான கிராம புத்துணர்வுத்திட்டம், ஈஷா வித்யா, மற்றும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், அனைவரையும் அரவணைக்கும் ஒரு கலாச்சாரத்திற்கும் நல்லிணக்கத்திற்கும் முன்னேற்றத்திற்கும் ஈஷாவின் செயல்பாடுகள் வித்திடுகின்றன.\nஇந்த அறக்கட்டளையின் செயல்பாடுகள், பொருளாதாரம், கலாச்சாரம், மதம் ஆகிய வேறுபாடுகளின்றி இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, பயனளித்துள்ளது. அதிலும் நாம் வடிவமைத்திருக்கும் சமூக நலத்திட்டங்கள் மிக எளிதாக பின்பற்றக்கூடிய வகையில் இருப்பதோடு, சிறு அளவிலோ, பெரிய அளவிலோ அதை நடைமுறைப்படுத்துவதும் கூட சாத்தியமே உலகெங்கும் தனி மனித நல்வாழ்வு, உயர்விற்கு வழிவகுக்கவும், சமூகங்களுக்கு புத்துணர்வு ஊட்டவும் இது மிக ஆக்கப்பூர்வமான செயல்முறையாய் இருக்கிறது.\nமனிதன் உருவாக்கும் அனைத்தும் முதலில் அவனது மனத்தில் உருவாக்கப்பட்ட பின்பே உண்மையில் உருவாக்கப்படுகிறது. எனவே நமது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது, நமது மனதை எப்படி ஒருங்கிணைக்கிறோம் ஒருநிலைப்படுத்துகிறோம் என்பதைப்…\nஇந்த மண்ணின் நல்வாழ்விற்கான தொன்மையான ஞானத்தின் மூலம் மெருகேற்றப்பட்ட கலைநுணுக்கம் வாய்ந்த சிறந்த கைவினை பாரம்பரியமும், இந்தியாவின் கலாச்சாரத்தின் உயிர்ப்பை பிரதிபலிக்கும் கைத்தறி ஆடைகளும், ஒருங்கிணைந்த உண்மையான இந்திய…\nஇன்னர் இஞ்சினியரிங் - என் அனுபவம்\nப்ரஹலாத் கக்கர் – இந்திய விளம்பர உலகத்தின் முண்ணனியில் இருக்கும் இவர் சத்குருவும், இன்னர் இஞ்சினியரிங்கும் எப்படி தன் வாழ்வின் அனுபவங்களை உரு மாற்றியது என்பதை பகிர்ந்து கொள்கிறார். கடவுளின் அம்சம் இயற்கையிலேயே நான்…\nதென்னிந்தியா முழுக்க ஓர் ஆன்மீக புரட்சியாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வை தொட்டுள்ளது “ஆனந்த அலை” வாழ்வை பரிமாற்றம் அடையச்செய்யும் சக்திவாய்ந்த ஷாம்பவி மஹாமுத்ரா எனும் யோகப் பயிற்சிக்கான தீட்சை, சத்குரு அவர்களால் நேரடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/google-19th-birthday-surprise-spinner-in-tamil/", "date_download": "2018-08-16T06:02:04Z", "digest": "sha1:CPR6YDSU2QZCEIBTXSXRKBITRCVOK2CK", "length": 7606, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் விளையாடுவது எப்படி ?", "raw_content": "\nகூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் விளையாடுவது எப்படி \nஉலகின் முதன்மையான தேடுதல் எஞ்சினாக செயல்படுகின்ற கூகுள் நிறுவனத்தின் 19வது பிறந்த நாள் இன்றைக்கு கொண்டாடப்பட்டு வருகின்றது. பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுலை வெளியிட்டுள்ளது.\nகூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nகூகுள் இணையதள தேடுதலின் மஹாராஜா என்றால் மிகையல்ல, சர்வதேச அளவில் 123 மொழிகளில் 160க்கு மேற்பட்ட நாடுகளில் 4.5 பில்லியன் பயனாளர்களை பெற்றுள்ளது.\nஸ்டான்ஃபோர்டு பல்கலைகழக மாணவர்களான லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் ஆகிய இருவரின் கூட்டணியில் உருவான கூகுள் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அதனை கொண்டும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை கொண்டு தனது முகப்பை அலங்கரித்துள்ளது.\nஇந்த சிறப்பு டூடுல் ஸ்பின்னர் போல வழங்கப்பட்டுள்ளதால், அதனை நாம் சுழற்றும்போது, கூகிள் முன்பு வெளியிட்ட 44வது ஆண்டு விழா ஹிப் ஹாப் டூடுல், கிரிக்கெட் போட்டி, ஆஸ்கர் ஃபிஷிங்கர் டூடுல், மூச்சுபெயர்ச்சி உட்பட ஸ்னேக் கேம் என பலவற்றை கொண்டதாக வந்துள்ளது.\nஉங்களுடைய மொபைல் அல்லது டெஸ்க்டாப் வழியாக கூகுள் முகப்பினை அனுகி க்ளிக் செய்த பின்னர் அதில் தோன்றுகின்ற ஸ்பின்னரை சுழற்றி விளையாடுங்கள் , அதில் வருகின்ற பக்கத்த��� கிளிக் செய்யலாம் அல்லது மீண்டும் ஸ்பின்னரை சுழற்றலாம். மேலும் கூகுள் ஸ்னேக் கேமை விளையாடுவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள் –> https://goo.gl/cyXjbr\ngoogle birthday surprise spinner Google doodle கூகுள் பிறந்தநாள் கூகுள் பிறந்தநாள் சர்ப்ரைஸ் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் டூடுல்\nPrevious Article இந்தியாவில் நோக்கியா 8 ஸ்மார்ட்போன் ரூ.36,999 விலையில் அறிமுகம்\nNext Article செல்பி மெல்ல சாகும் இனி எல்லாம் போத்தீ #Bothie\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/14006", "date_download": "2018-08-16T06:53:00Z", "digest": "sha1:4SP3A5T6VS3PG4X7QXPIE7A2MVDUTFE6", "length": 8322, "nlines": 75, "source_domain": "www.thirumangalam.org", "title": "செவிலியர் தினம் இன்று(மே 12) திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது!", "raw_content": "\nYou are here: Home / Uncategorized / செவிலியர் தினம் இன்று(மே 12) திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nசெவிலியர் தினம் இன்று(மே 12) திருமங்கலம் அரசு மருத்துவமனைய���ல் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஉலக செவிலியர் நாள் (International Nurses Day) உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள்சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டு உலகமெங்கிலும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது\nஅவ்வகையில் திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nஉச்சபட்டி யூனியன் பள்ளியில் கிறிஸ்துமஸ் தினவிழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nதிருமங்கலத்தில் இன்று 05-06-2016) காலை களப்பணி நிகழ்வுகள்\nபிகேஎன் இளைஞர் சங்கத்தின் ஆண்டுவிழா விளையாட்டுப் போட்டிகள் புகைப்படங்கள்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nஹோமியோபதி,சித்தா ,ஆயுர்வேதா படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் அளிக்கப்படுகின்றன\nதிருமங்கலம் நீதிமன்றம் சார்பதிவாளர் அலுவலங்கள் கப்பலூருக்கு மாறுகின்றன\nதிருமங்கலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை -திருமங்கலம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் எட்டரை வயது சிறுமி ஹரினி உலக சாதனை முயற்சி\nதிருமங்கலம் பசும்பொன் தெரு பிலாவடி கருப்பணசாமி பத்திரகாளி அம்மன் ஆடி அமாவாசை மற்றும் முளைப்பாரி திருவிழா அழைப்பிதழ்\nநாளை(21-07-2018) திருமங்கலத்தில் மின் தடை\nமின்தடை அறிவிப்பு- நாளை(18-07-2018) திருமங்கலம் மற்றும் சுற்றுப்புர கிராமங்களில் மின்தடை\nஇன்று 15 ஜீலை பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா திருமங்கலம் ்ரீகாமராஜர் மழலையர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nவெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் திருமங்கலம் ப��ரபு சவர்மா ஸ்டாலுக்கு நல்வாழ்த்துக்கள்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%85%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-08-16T06:46:35Z", "digest": "sha1:DUM6FRCOCBMVOONVXOHCSQIBJGLRHXX5", "length": 8110, "nlines": 91, "source_domain": "ayyavaikundar.com", "title": "சமத்துவமே அய்யாவழி - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nHome /அய்யாவழி நடைமுறைகள், கட்டுரைகள்/சமத்துவமே அய்யாவழி\nஅன்புகொடி சொந்தங்களே அய்யா வைகுண்ட பரம்பொருள் சொன்னபடி சமத்துவமாகவே செயல் படுவோம்\nஇது நிரந்தரமற்ற வாழ்க்கை என்பதை ஒருபோதும் மறந்து விட கூடாது\nஅய்யா வைகுண்ட பரம்பொருளே நமக்கு குரு. நாம் அனைவரும் கருவிகளே என்பதை ஒருபோதும் மறந்து விட கூடாது\nஎப்போதும் சமத்துவமாகவே செயல் படுவோம் அய்யாவின் சமத்துவ சாம்ராஜ்யமான தர்ம யுக வாழ்வு பெறுவோம்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 19/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களு��் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 19/08/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 26/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/knowledge-base/akilam-virutham-3/", "date_download": "2018-08-16T06:45:45Z", "digest": "sha1:NTEXTOP3WPMQXOWVOVQP3PWQS7RHVG34", "length": 18216, "nlines": 183, "source_domain": "ayyavaikundar.com", "title": "அகிலவிருத்தங்கள் - பாகம் 3 - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nஅகிலவிருத்தங்கள் – பாகம் 3\nHome /அகிலவிருத்தங்கள் – பாகம் 3\nஅறப்பாடசாலை - முதல்நிலை |\nஅகிலவிருத்தங்கள் - பாகம் 3\nஅகிலவிருத்தங்கள் – பாகம் 3\nஇந்தமொழியை தூஷணித்த யிடும்பர் படும்பாடதைக் கேளு\nகந்தவுலகங் கலிபிடித்து கண்ணுமுருகிக் கால்வுளன்று\nகுந்தக்குடலும் பிரம்பூர கொப்பிள் சிலந்தி வுண்டாக்கி\nஎந்தயிடமும் அலைந்தழிவார் யென்னாணையிது தப்பாதோ\nதப்பாதெனவே சாபமிட்டேன் சக்தி பேரில் உண்மையதாய்\nஎப்பாரெல்லாம் அறிந்திடவே இந்த மொழியை எழுதிவைத்தேன்\nஒப்பார் ஒருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே\nஅப்பாநாதன் எழுதிவைத்த அகிலதிரட்டு அம்மானையிதே\nஎன்றே இந்த திருவாசகம் இயம்பச் சரசுபதிமாது\nகன்றேமேய்த்தோன் எழுதிமிக கலியுகம் அதிலே விட்டிடவே\nநன்றோர் மறையோரிடம் யேகி நாட்டில் அறிய செய் எனவே\nஅன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே\nதர்மபுவி தோன்றுவதுஞ் சாணாரை வைந்தர்வந்து\nஉரைத்திட வியாகர்தானும் வுண்மையாய் மொழிந்ததெல்லாம்\nகரைந்திடா கைலைமீது கல்லிலே யெழிதிவையும்\nநரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழிதோறு முற்ற\nஉரைத்திட முனிக்குமேலும் வுதவிகள் செய்யவென்றார்\nகடக்கரைத் தனிலேவந்து கரிய மாலீசறோடு\nகுடக்கலை பொந்தும்வேதக் கூர்முனி ரிசிகளோடும்\nகடக்கரை தனிலேவந்து கண்டனர்க் கடலைத்தானே\nசந்தனவாரியோரந் தன்னிலே நின்று றெண்டு\nசுந்தரமுனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு\nஎந்தனின் பிரானேயென்று யிருவரும் வணங்கிச் சொல்வார்\nஎன்றிந்த விபரமெல்லாம் யியல் முனிவோர்கள் சொல்ல\nநன்றிந்த விபரமென்றே நாரணர் தயவுகூர்ந்து\nகொண்டந்த தெருவுங்காட்டி குளிப்பாட்டி வாருமென்றார்\nமேலுள்ள சடலந்தன்னை மிகுமுனிமாரே நீங்கள்\nநாலுள்ள தெருக்கடோறும் நடத்தியே தரையிலூட்டி\nபாலுள்ள பதத்தில்கொண்டு பழவினைத் தீரக்காட்டி\nமாலுள்ளம் புகுதநாட்டி வாருங்கோசிணமே யென்றார்\nஇப்படியிவரைக் கொண்டு யிவர்வரு முன்பதாக\nசெப்படிவித்தை நாதன் செகலினுள்ளகமே சென்றார்\nவானவர் தேவர்போற்ற மறைமுனிமார்கள் பாட\nஞானமாம் வீணைத்தம்பூர் நால்த்திசை யதிரவோசை\nஓ நமோவென்று தேவர் ஓலமிட்டாடினாரே\nமத்தளத் தொனிகள் வீணை மடமடன்றேற்ற வானோர்\nதத்தியாய் சங்கமெல்லாஞ் சதுர்முறை கூறிநிற்க\nமுத்திசேர் மாயன்றானும் முள்கினர் கடலினுள்ளே\nகடலினுள்ளகமே போர்ந்து கணபதி மேடைகண்டு\nநிடபதி மாயன்றானும் நிறைந்த பொன்னிறம் போல்\nவன்னி வடவனல் போலவீசி வந்தனர் மகரமுன்னே\nசெந்தளலெரியோ வென்று சொல்லிடபதறி நொந்து\nஎந்தனின் மன்னவனோ யெறி வடவாசமாமோ\nகந்தனின் மாயமாமோ யென்றவள் கலங்கினாளே\nகலங்கியே மகரந்தானும் கருத்தளிந்தேதோ சொல்லும்\nஇலங்கியே வாறோமென்ற யென்மன்னர் தானோஆறோ\nசலங்கியே அதிரபூமி சதிறெனக் கதிருபாய துலங்கிய\nதேடிய மறைநூல் வேததேவியர் கமலநாதன்\nநாடியயிறையோன் ஞானி நாச்சிமார் தேவறோடும்\nகூடிய ரிஷியோர் வானோர் குவலயமறியா விஞ்சை\nதேடியமகனார்க் கென்று செப்பினா றொப்பிலானே\nமகனேவுனது மனமறிய மறையோரறியா விஞ்சைசெய்து\nஅகமேயருளி தருவதெல்லாம் அனுப்போல் அகல ஆகாதே\nஉகமே முடிந்ததின்பிறகு வுதிக்குந்தர்ம யுகத்தில் வந்தால்\nசெகமேயறியச் சொல்லிமிக சிறந்தே வாழ்ந்து வாழ்வாரோ\nநாந்தான் கடலின்கறையாண்டி நாராயணனே பண்டாரம்\nஒன்றாம்விஞ்சை யிதுமகனே வுரைப்பேன் றெண்டாம் விஞ்சையிதே\nவேண்டாம் வேண்டாம் காணிக்கையும் மிகவேண்டாம் கைக்கூலி\nஆண்டார் நாராயணர் தனக்கு அனுப்போல் வேண்டாங் காவடியும்\nவேண்டாமெனவே நிறுத்தல் செய்து வாய்த்த சிறையாய்க் கவிள்ந���திருக்க\nரெண்டாம் விஞ்சை யிதுமகனே நவில்வேன் மூன்றாம் விஞ்சையிதே\nகொற்றவர் தானுமாண்டு குறும்புகள் மிகவேதோன்றி\nஉற்றதோர் துலுக்கன்வந்து வுடனவன் விழுந்துவோடி\nமற்றதோராண்டு தன்னில் வருவோமென்றாகமம் போல்\nமுற்றளத்தோருங்காண வுரைத்தனர் மூன்றாம் விஞ்சை\nஎந்தனின் தவத்தாலே யிகாபரன் வுனக்குள்ளகிதந்திடு\nமகனே நானும் தனதுள்ளமமர்ந்தே நானும்\nஉந்தனைக் கண்டால் மூவர் வொஞ்சியே மகிள்வார் கண்டாய்\nசித்தர்கள் யெவரும் போற்ற செயல்பெற்ற மகனும் நீயே\nகுறிப்பு: பிழையிருப்பின் ayyaiasf@gmail.com மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்க.\nஅகிலவிருத்தங்கள் – பாகம் 2\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 19/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 19/08/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 26/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அ���்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/08/18/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2018-08-16T06:29:33Z", "digest": "sha1:AG4OAE52LRX4OJBCRF3QN4J74HATBRZQ", "length": 12123, "nlines": 150, "source_domain": "goldtamil.com", "title": "புற்றுநோயால் உயிரிழந்த மகள்: அஞ்சலி செலுத்த சென்ற தந்தைக்கு நிகழ்ந்த துயரம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News புற்றுநோயால் உயிரிழந்த மகள்: அஞ்சலி செலுத்த சென்ற தந்தைக்கு நிகழ்ந்த துயரம் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / உலகம் / கனடா /\nபுற்றுநோயால் உயிரிழந்த மகள்: அஞ்சலி செலுத்த சென்ற தந்தைக்கு நிகழ்ந்த துயரம்\nகனடா நாட்டில் புற்றுநோயால் உயிரிழந்த மகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்ற தந்தையின் விலைமதிப்பற்ற பொருட்களை மர்ம நபர் திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானிய கொலம்பியா மாகாணத்தில் உள்ள Maple Ridge நகரில் Peter Short என்பவர் வசித்து வருகிறார்.\nஇவரது 6 வயதான மகளுக்கு புற்றுநோய் இருந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மருத்துவர்களிடம் இருந்து தந்தைக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.\nஅதில், ‘உங்கள் மகளின் முதுகுத்தண்டில் பரவியுள்ள புற்றுநோய் மிகவும் தீவிரமாக உள்ளது. இன்னும் சில மாதங்கள் தான் உங்கள் மகள் உயிரோடு இருப்பார்’ எனக் தெரிவிக்கப்பட்டது.\nஇத்தகவலால் அதிர்ச்சி அடைந்த தந்தைக்கு மறுநாள் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது.\nஅதில், ‘நாங்கள் எதிர்பார்த்ததை விட நோய் வேகமாக பரவி வருகிறது. இன்னும் சில வாரங்கள் தான் உங்கள் மகள் உயிரோடு இருப்பார்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஆனால், துரதிஷ்டவசமாக ஞாயிற்றுக்கிழமை தந்தைக்கு மீண்டும் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது.\nஅதில், ‘உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் தகவல் அளித்து விட்டு மருத்துவமனைக்கு வாருங்கள்.\nஉங்கள் மகள் இன்னும் சில மணி நேரத்தில் உயிரிழந்து விடுவார்’ என மருத்துவர்கள் தெரிவித்தபோது தந்தை கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.\nதன்னுடைய ஆசை மகள் வரைந்த வரைப்படங்கள், அவருக்கு பிடித்த விலைமதிப்பற்ற பொருட்கள் என அனைத்தையும் காரில் ஏற்றுக்கொண்டு தந்தை மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.\nதந்தை மருத்துவமனையில் இருந்தபோது செவ்வாய்க்கிழமை காலை அவரது மகளின் உயிர் பிரிந்துள்ளது.\nமகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு தனது காருக்கு திரும்பியபோது அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.\nகாரின் கதவுகள் திறந்திருக்க உள்ளே வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் திருடு போயுள்ளன.\nமகளின் நினைவிற்காக கொண்டு வந்த பொருட்கள் அனைத்தும் திருடுப்போனதை தொடர்ந்து இது தொடர்பாக அவர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.\nமகளுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றபோது அவருடைய பொருட்களை திருடியுள்ள சம்பவம் அந்நகரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/sathuranka-vettai-2-motion-poster-video/", "date_download": "2018-08-16T07:08:13Z", "digest": "sha1:KQOYSKWOON2UMEOMQTROBY5BO6SQ6S3P", "length": 3852, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ‘சதுரங்க வேட்டை 2‘ - Motion Poster Video - Thiraiulagam", "raw_content": "\nஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘சதுரங்க வேட்டை 2‘ – Video தூங்காவனம் படப்பிடிப்பு தளத்தில் ஸ்ருதி ஹாசன்… ‘தூங்காவனம்’ படப்பிடிப்பில்… கிருஷ்ணா நடிக்கும் ‘யாக்கை‘ படத்தின் டிரைலர்…\nPrevious Post‘நீலம்’ படத்தின் டிரெய்லர்... Next Postஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட ‘சதுரங்க வேட்டை 2‘ - Video\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு துவக்கம் – Stills Gallery\n‘காற்றின் மொழி’ படப்பிடிப்பு துவக்கம்…\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\n“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்”-சரண்யா பொன்வண்ணன்..\nகுக்கூ பட நாயகி மாளவிகா நாயர் நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது’\nஆண்தேவதைக்காக காத்திருக்கும் பெண் தேவதை\nவில்லன் நடிகர் பவனின் பயணம்….\nஹன்சிகா நடிக்கும் புதிய படம் – மஹா\nஆர் எக்ஸ் 100 படத்தில் ஆதி\nபா.விஜய்யை மிரள் வைத்த சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=5316", "date_download": "2018-08-16T06:47:00Z", "digest": "sha1:7S6CHNE275F7ZSK4DEH5KDZ2G3NESH77", "length": 11275, "nlines": 59, "source_domain": "worldpublicnews.com", "title": "காரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள் - worldpublicnews", "raw_content": "\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nYou are at:Home»சுற்றுலா»காரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள்\nகாரமடை பரளிக்காடு செல்ல 14ம் தேதி முதல் அனுமதி சுற்றுலா பயணிகளுக்கு மரவீடுகள்\nகோவை மேட்டுப்பாளையம் ரோடு காரமடையில் இருந்து வெள்ளியங்காடு சாலையில் பில்லூர் அணை அருகே பரளிக்காடு உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா தலம் கோவையில் இருந்து சுமார் 70கி.மீ தொலைவில் இருக்கிறது. சனி, ஞாயிறு, அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார நாட்களில் 40 பேர் கொண்ட குழுவினர் சென்றால் மட்டும் அனுமதி வழங்கப்படும்.\nபெரியவர்களுக்கு ரூ.300, சிறியவர்களுக்கு ரூ.200 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு வனத்துறையில் முன்பதிவு செய்ய வேண்டும். இதில், சுமார் 4 கிலோ மீட்டர் பரிசல் பயணம், ஆற்றில் பாதுகாப்பான குளியல், உணவு, மாலை நேரத்தில் மலையில் டிரக்கிங் என ஒரு நாள் சுற்றுலா தலமாக இருந்தது. இந்நிலையில், தற்போது சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா பயணிகளுக்கு 14ம் தேதி முதல் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் துவங்கியுள்ளது.\nஇதுகுறித்து கோவை மாவட்ட வன அலுவலர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது: பரளிகாட்டில் சுற்றுலா பயணிகள் தங்க வசதி ஏற்படுத்தியுள்ளோம். 8 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள், 5 பேர் தங்கும் வசதி கொண்ட 3 மரவீடுகள் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் பறவைகளை கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇது தவிர வழக்கம் போல் பரிசல், ஆற்று குளியல், டிரக்கிங் அழைத்து செல்லப்படும். விரைவில் மரத்தில் பரண் அமைத்து விலங்குகள் தண்ணீர் குடிப்பதை சுற்றுலா பயணிகள் பார்க்கவும், ஆற்றில் மீன் பிடித்து விளையாடவும், ஒரு மரத்தில் இருந்து மற்றொரு மரத்திற்கு கயிறு மூலம் ஜிப் லைன் அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம். வரும் 14ம் தேதி முதல் புது பொழிவுடன் பரளிக்காடு செயல்பட உள்ளது. புக்கிங் செய்ய 90470-51011 அல்லது 0425-4275423 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்��ுவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nNovember 16, 2017 0 சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்\nNovember 16, 2017 0 மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்\nNovember 16, 2017 0 விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்\nNovember 3, 2017 0 ராணுவத்தில் மதபோதகர் பணி\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமுல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக குளிக்க தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://asiriyar1.blogspot.com/2018/05/blog-post_969.html", "date_download": "2018-08-16T05:52:18Z", "digest": "sha1:PIZSFN6DFPLOARXYJN23CXLE2IEI2JRB", "length": 8344, "nlines": 152, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "சூப்பர் அப்டேட் இப்பொழுது இன்டர்நெட் இல்லமலும் ஜிமெயில் பயன்படுத்தலாம்", "raw_content": "\nசூப்பர் அப்டேட் இப்பொழுது இன்டர்நெட் இல்லமலும் ஜிமெயில் பயன்படுத்தலாம்\nகூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nகூகுளின் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான ஜிமெயில் சமீபத்தில் அதிகப்படியான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nகூகுள��ன் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஒன்றான ஜிமெயில் சமீபத்தில் அதிகப்படியான அம்சங்கள் சேர்க்கப்பட்டன. கூகுள் I/O 2018 நிகழ்வுக்கு முன் இன்டர்ஃபேஸ் முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில், கூகுள் விழாவில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.\nபுதிய அம்சங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இயங்குவதாக அறிவிக்கப்பட்டன. அந்த வகையில் ஜிமெயில் சமீபத்திய அப்டேட் மிகவும் முக்கியத்துவம் வாயந்ததாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோருக்கும் அதிகம் தேவைப்படும் அம்சமாக இருக்கும் ஆஃப்லைன் சப்போர்ட் ஜிமெயிலில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இல்லாமலும் பயன்படுத்த முடியும். இதனால் மின்னஞ்சல்களை படிப்பதோடு மட்டுமின்றி அவற்றை டெலீட் செய்வது, எழுதுவது, தேடுதல் மற்றும் ஆர்சிவ் போன்ற சேவைகளை இன்டர்நெட் இணைப்பின்றி பயன்படுத்த முடியும். ஆஃப்லைனில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் இன்டர்நெட் இணைப்பு கிடைத்ததும் சின்க் செய்யப்பட்டு விடும்.\nஇந்த அம்சத்தை பயன்படுத்த க்ரோம் பிரவுசர் 61 வெர்ஷன் தேவைப்படுகிறது. ஜிமெயிலில் ஆஃப்லைன் மோட் ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே காணலாம்..,\nவழிமுறை 1: கூகுள் க்ரோம் வெர்ஷன் 61 டவுன்லோடு செய்யவும்.\nவழிமுறை 2: ஜிமெயிலில் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்யவும்.\nவழிமுறை 3: டிராப்-டவுன் மெனுவில் செட்டிங்ஸ் டேப்-ஐ க்ளிக் செய்யவும்\nவழிமுறை 4: மெனு பாரில் காணப்படும் ஆஃப்லைன் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nவழிமுறை 5: இனி எனேபிள் ஆஃப்லைன் மெயில் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nவழிமுறை 6: உங்களது தேவைக்கு ஏற்ப செட்டிங்-களை மாற்றியமைக்கலாம்.\nமேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் ஆப்ஷன்களை செயல்படுத்தியதும், ஜிமெயில் சேவையை இன்டர்நெட் இணைப்பு இல்லாமலேயே பயன்படுத்த துவங்கலாம்.\nஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் கம்போஸ் அம்சம் பெரும்பாலான பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சம் மின்னஞ்சல்களை டைப் செய்யும் போதே வாக்கியங்களை முழுமை செய்ய கூகுள் பரிந்துரைக்கும். இதை கொண்டு முழுமையாக டைப் செய்யாமல் டேப் பட்டனை க்ளிக் செய்து மிக எளிமையாக மின்னஞ்சலை டைப் செய்யலாம்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்���ுப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/10042438/Heavy-rains-in-Kerala-In-landslides-flooding-24-people.vpf", "date_download": "2018-08-16T05:49:22Z", "digest": "sha1:HMUD3QNCY7UZVHGOTGIZ2CJRBXVLB5H3", "length": 16626, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rains in Kerala In landslides, flooding 24 people dead || கேரளாவில் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 24 பேர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகேரளாவில் கனமழை: நிலச்சரிவு, வெள்ளத்தில் சிக்கி 24 பேர் சாவு\nகேரளாவில் கன மழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் இறந்தனர். இதையடுத்து சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழு கேரளாவுக்கு விரைந்துள்ளது.\nகேரள மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்தது. சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.\nஇந்நிலையில் மாநிலம் முழுவதும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. அதன்படி நேற்று முன்தினம் இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது.\nஇடுக்கி, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் பெய்த கன மழையால் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள அடிமாலி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் சிக்கினர். இவர்களில் 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். எனினும் 2 சிறுமிகள் உள்பட 5 பேர் பிணமாக மீட்கப்பட்டனர்.\nகேரள மாநிலத்தில் மலப்புரம், கோழிக்கோடு வயநாடு, இடுக்கி, கண்ணூர், பாலக்காடு, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உள்பட 24 பேர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவில் சிக்கி பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிலர் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். இதனால் உயிர்பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.\nநிலச்சரிவால் பெரும்பாலான பகுதிகளுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து மூணாறுக்கு வாகனங��கள் செல்ல முடியவில்லை. இதையடுத்து மூணாறில் இருந்து தேனி, போடி, மதுரை பகுதிகளுக்கு பூப்பாறை வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன.\nபலத்த மழையால் வெள்ளம், நிலச்சரிவு ஏற்பட்டு வருவதால் மீட்பு பணிக்கு துணை ராணுவத்தை ஈடுபடுத்த அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை பெங்களூருவில் இருந்து துணை ராணுவத்தினர் விரைந்தனர். இதேபோல் சென்னையில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை சேர்ந்த 45 பேர் கேரளா சென்றனர். அவர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஇடுக்கி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர் மழை பெய்து வருவதால் இன்றும் (வெள்ளிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.\nபெரியாறில் வெள்ளம் பெருக்கெடுத்து கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்குள் புகுந்தது. ஓடுதளத்தில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை உள்பட பல்வேறு நகரங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்த விமானங்கள் திருப்பி விடப்பட்டன.\nஇடுக்கி அணை ஆசியாவிலேயே 2–வது மிகப்பெரிய அணையாக விளங்குகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2 ஆயிரத்து 401 அடி உயரம் உள்ள இந்த அணையில் நீர்மட்டம் 2 ஆயிரத்து 398 அடியாக உயர்ந்தது. இதனால் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இடுக்கி அணைக்கு மதகுகள் இல்லாததால் அதன் துணை அணையான செருதோணி அணை வழியாக தண்ணீர் திறக்கப்பட்டது.\nஇடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியதால் பாதுகாப்பு கருதி 1981–ம் ஆண்டும், 1992–ம் ஆண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் 26 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.\nமழை பாதிப்பு குறித்து கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–\nமாநிலம் முழுவதும் பெய்து வரும் கன மழையால் பல ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இடுக்கி, இடமலையார் உள்பட 22 அணைகள் நிரம்பும் நிலையில் திறக்கப்பட்டு உள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க ராணுவம், கடற்படை, கடலோர பாதுக��ப்பு படை, தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவை அனுப்புமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.\nவயநாடு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க ஹெலிகாப்டர் உதவி கோரப்பட்டு உள்ளது. மேலும் மத்திய அரசு வெள்ள நிவாரண உதவியையும் உடனடியாக அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. 7 மணி நேரங்களில் 15000 பரிவர்த்தனைகள்; காஸ்மோஸ் வங்கியின் ‘சர்வர்’ ஹேக்கிங் ரூ.94 கோடி ஹாங்காங்கிற்கு மாற்றம்\n2. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பிரதமர் மோடியின் பழைய பேச்சை இணைத்து ராகுல் விமர்சனம்\n3. கர்நாடகத்தில் கொட்டும் மழை: கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து விநாடிக்கு 1.65 லட்சம் கனஅடி நீர் திறப்பு\n4. கேரளாவில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளத்தினால் மக்கள் பாதிப்பு, ஓணம் திருவிழா ரத்து\n5. கொசுவலைக்குள் புகுந்து குழந்தைகளுடன் தூங்கிய சிறுத்தைப்புலி குட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/benefits-of-Millets.html", "date_download": "2018-08-16T05:51:06Z", "digest": "sha1:F6JZKSZTG277QAQXBDXLORKXBNCLCVUL", "length": 8100, "nlines": 55, "source_domain": "www.tamilxp.com", "title": "சிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்! - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / சிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்\nசிறுதானியங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்\n“உணவிலிருந்து தொடங்குவதுதான் ஆரோக்கியம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணவென்பது மருந்தாக இருக்கிறதா என்றால், சந்தேகமே\nநமது முன்னோர்கள் சிறுதானிய உணவுகளை அதிகம் உட்கொண்டதனால் தான் 80, 100 வயது வரை வாழ்ந்தார்கள்.\nசிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு சமீபமாய் அதிகரித்து வரும் பாங்கு நம்பிக்கைக்குரிய விஷயம்.\nஇருப்பினும் அதை சமைக்கும் முறைகள் பலருக்கு தெரியாததால் வாங்கி வைத்த வரகும், சாமையும் அடுப்படி ஷெல்ஃபில் இன்னும் சில வீடுகளில் தூங்கிக் கொண்டுதான் இருக்கின்றன.\nசாமை, வரகு, குதிரவாலி, தினை (Husked Grains) ஆகியவை நெல் அரிசியைப் போன்ற தன்மை உடையது. அரிசியை சமைத்து உபயோகப்படுத்தும் அதேமுறையில் பயன்படுத்த முடியும். இவற்றை சமைப்பதற்கு முன், 15 நிமிடங்கள் நீரில் ஊறவைக்க வேண்டும்.\nசமயத்தில் கல், மண் இருந்தால் நீக்கிக் கொள்ளவும். எலுமிச்சை, புதினா, புளியோதரை, தேங்காய், தக்காளி என அனைத்து “கலந்த சாதங்களையும்“ இவற்றில் செய்ய முடியும். தோசை, சப்பாத்தி, அடை செய்வதற்கு ராகி, கம்பு, சோளம் (De- Husked Grains) ஏற்றவை.\nநாம் சாதாரணமாக அரைக்கும் (நெல் அரிசியிலான) இட்லி தோசை மாவுடனும், பிசையும் (கோதுமையிலான) சப்பாத்தி மாவுடனும், எந்த சிறுதானிய மாவையும் வேண்டிய அளவு சேர்த்துக்கொள்ளலாம்.\nஉடலுக்குத் தேவையான சக்தியை கொடுப்பதிலும், வைட்டமின், மினரல் போன்ற நுண் ஊட்டச்சத்தை வாரி வழங்குவதில் அரிசியை விட சிறந்தவை.\nஒரு கப் சாமை (அ) வரகு (அ) தினை (அ) குதிரைவாலி தானியத்தை தண்ணீரால் சுத்தம் செய்து கல், மண்ணை நீக்கி விடவும். இரண்டரை கப் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் சுத்தம் செய்த தானியங்களை சேர்த்து 10 நிமிடங்கள் சிம்மில் கொதிக்க விடவும்.\nஅடுப்பை அணைத்து பாத்திரத்தை 20 நிமிடங்கள் மூடி வைக்கவும். நன்றாக குழைந்த சாதம் வேண்டும் எனில், ப்ரெஷர் குக்கரிலும் இரண்டு விசில் வரை வைத்து சமைக்கலாம். சாதாரண அரிசி சாதம் போலவே, இதனை சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோர் என அனைத்துமே சேர்த்து உண்ணலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்ப��� துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE-3/", "date_download": "2018-08-16T06:22:21Z", "digest": "sha1:ZPPVCZRYYRYIWTNDISBBIQOWDI3UZGL4", "length": 4484, "nlines": 66, "source_domain": "kumbabishekam.com", "title": "அருள்மிகு ஸ்ரீயோகநரசிம்மசுவாமி திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் Part-3 | Kumbabishekam", "raw_content": "\nஅருள்மிகு ஸ்ரீயோகநரசிம்மசுவாமி திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் Part-3\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், வைணவம் | 0\nஅருள்மிகு ஸ்ரீயோகநரசிம்மசுவாமி திருக்கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா ஸம்ப்ரோக்ஷணம் 11-7-2016 அன்று காலை 9 மணி முதல் 10 மணி வரையிலான காலத்தில் மிக விமரிசையாக நடந்தேறியது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/02/blog-post_28.html", "date_download": "2018-08-16T06:14:01Z", "digest": "sha1:F4II5DRMCQYRMVS7V7BYBJNNHF4G32N4", "length": 40336, "nlines": 775, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: காக்கி சட்டை - மட்டை!!!", "raw_content": "\nகாக்கி சட்டை - மட்டை\nகாக்கி சட்டை - மட்டை\nசில பெரிய ஹீரோக்கள் ரொம்ப ரொம்ப மோசமான, சில கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் போது, சில சமயம் என் நண்பர்கிட்ட ஒண்ணு சொல்றதுண்டு. “மச்சி இவனுங்களுக்கு கீழ இருக்கவனுங்க, இவனு��்கு ஜால்ரா அடிச்சே வெளில என்ன நடக்குது, ஆடியன்ஸ் என்ன நினைக்கிறாங்கன்னு தெரியாம செஞ்சிருவானுங்க போலருக்கு. அதான் இப்டி updated ah இல்லாம, மோசமான ஒரு ஸ்டோரிய செலெக்ட் பண்ணிருக்காங்க போலருக்குன்னு” பேசிப்போம். ஆனா என்னதான் ஒருத்தன் updated ah இருந்தாலும், ரொம்ப தெளிவானவனா இருந்தாலும், ஒவ்வொரு படத்தோட ரிசல்ட்டயும் அவனால கண்டிப்பா கணிச்சி கதை செலெக்ட் பன்ன முடியாதுன்னு இந்த காக்கி சட்டை படம் பாக்கும் போதுதான் புரிஞ்சிது.\nசிவகார்த்திகேயன் யாரு, அவரு எப்படிப்பட்டவருன்னு எல்லாருக்கும் தெரியும். அவரு கலாய்க்காத ஆள் இல்லை. அவரு கிண்டல் பண்ணாத படங்கள் இல்லை. அவர் எந்த தயாரிப்பாளரோட வாரிசும் இல்லை. நடிச்சா ஹீரோ சார் நா வெய்ட் பண்றேன் சார்ன்னு நேரடியா ஹீரோவா களம் இறங்குனவரும் இல்லை. இன்னிக்கு இருக்க ட்ரெண்ட்ல ஊறிப்போன மக்கள்ல ஒருத்தரா, படிப்படியா சினிமாவுக்கு போனவரு. அந்த நம்பிக்கைய எதிர் நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தோட மிகப்பெரிய வெற்றில காப்பத்துனவரு. ஆனா, யார் எப்படியிருந்தாலும் ஒரு டைரக்டர் வேலைய ஒழுங்கா செஞ்சா தான் ஒரு படத்தை காப்பத்த முடியும். இல்லன்னா எல்லாம் அம்பேல்தான்னு திரும்ப நிரூபிச்சிருக்க ஒரு படம்.\nஎதிர்நீச்சல்ன்னு ஒரு சூப்பர்ஹிட்ட குடுத்த டீம், தொடர்ந்து நீச்சலடிக்க முடியாம முங்கிப்போன ஒரு கதை தான் இந்த காக்கி சட்டை. சுவாரஸ்யம் இல்லாத திரைக்கதை, ஏற்கனவே பாத்து பழக்கப்பட்ட பழைய காட்சிகள், சிவகார்த்திகேயனுக்கு பொறுந்தாத கேரக்டர்ன்னு படத்துல பல ஓட்டைகள்.\nசாதாரண கான்ஸ்டபிளா இருக்கும் சிவகார்த்திகேயன், அநியாத்த கண்டு கொதிக்கிறாரு. குற்றவாளிகள் தண்டிக்கப்படாம சுதந்திரமா சுத்துரத பாத்து ஆத்திரப்படுறாரு. போலீஸா இருந்தும், மேலதிகாரிகளோட குறுக்கீட்டால ஒண்ணும் பன்ன முடியாம தவிக்கிறாரு. ஒரு காட்சில ரொம்ப எமோஷனா சக ஏட்டு இமாம் அண்ணாச்சிக்கிட்ட சிவா புலம்ப, அதக் ஒட்டுக்கேக்கும் ப்ரபு ”தொட்டா ஷாக் அடிக்கிற மாதிரி ஒரு கேஸ புடி.. அப்புறம் பாக்கலாம்” ன்னு சிவா அசிங்கப்படுத்தி நோஸ்கட் பன்னிடுறாரு. நா கூட சிவா போய் எதாவது கரண்ட் கம்பிய எதுவும் புடிச்சிடப் போறாரோன்னு பயந்துட்டேன்.\nஅப்போ மாட்டுது ஒரு கேஸ். தப்பும் என்னன்னு தெரியும். யார் பன்னதுன்னும் தெரியும். எவிடென்ஸ் எங்க இருக்குன்னும் தெரியும். ஆனா அரெஸ்ட் பன்ன முடியல. எப்படி கஷ்டப்பட்டு, மொக்கையைப் போட்டு வில்லன புடிக்கிறாருங்குறதுதான் ரெண்டாவது பாதி கதை\nமுதல்ல இந்த படத்துல சிவாவ ஒரு போலீஸா ஏத்துக்குறதே பெரிய விஷயமா இருக்கு. க்ரைம் ப்ரான்ச்ல வேலை செய்யிறதால இவர யூனிஃபார்ம் வேற போட சொல்லமாட்டாய்ங்க. அதாவது இன்வெஸ்டிகேஷனுக்கு போகும்போது யாருக்கும் டவுட் வரக்கூடாதாம். அதுக்குன்னு நம்மாளு கோர்ட்ல கூட கேஷுவல்ல இருக்காப்ள. படம் ஃபுல்லாவே சன் மியூசிக்ல காம்பயரிங்க பண்றவிங்க மாதிரியே திரியிறாரு. ஆனா அப்பபோ “நாமெல்லாம் போலீஸா இருந்து” “”நா போலீஸுங்குறதால” “போலீஸ் வேலை பாக்கும்போது” ன்னு அவரு போலீஸூன்னு அப்பப்போ அவரே சொல்லிக்கிறாரு. நமக்கு தான் அந்த ஃபீலே வர மாட்டுது.\nமுதல்பாதில அப்பப்போ சில காமெடிக்கு மட்டும் சிரிப்பு வருது. மத்தபடி இமாம் அண்ணாச்சிகூட சேந்து காட்டுமொக்கைய போட்டுருக்காய்ங்க. அந்தாளு குரலைக் கேக்கும்போதெல்லாம் “எலே டேபிள் மேட் மேல் வீட்டுல இருக்கு.. கீழ் வீட்டுல இருக்கு.. பக்கத்துவீட்டுல இருக்கு”ங்குற விளம்பரம் ஞாபகம் வந்து செம்ம கடுப்பா வருது.\nகொஞ்ச நாள்லயே நிறைய ரசிகர்கள சேர்த்துருக்கிற சிவகார்த்திகேயன் படத்துக்கு எந்த அளவுக்கு ப்ளஸ்ஸோ, அதே அளவுக்கு மைனஸூம் அவரு தான். படம் முழுக்க “முக்கோணம் SVS சன் ஆயில் வழங்கும் அது இது எது” ல பேசுற மாதிரியே தொணத் தொணன்னு பேசிக்கிட்டே இருக்காரு. ஒருசில இடங்கள்ல சிரிப்பு வந்தாலும் பெரும்பாலான இடங்கள்ல “யப்பா டேய்.. என்ன வாயிடா இது என்ன வாயி”ன்னு நினைக்க வச்சிருது. இன்னொரு விஷயம் மிமிக்ரி பன்னி பன்னி, இவருக்கு இவரோட சொந்த ஆட்டிங் மறந்து போச்சி போல. படத்துல பெரும்பாலான இடங்கள்ல ஜில்லா விஜய்ய பாக்குற மாதிரியே இருக்கு.\nசிவகார்த்திகேயன் நிறைய இடத்துல முகத்த சீரியஸா வச்சிக்கிட்டு வசனம் பேசுறாரு. ஆனா நமக்கு அதெல்லாம் சீரியஸாவே தெரியல. ”அட இவரு இப்டித்தாம்பா எப்பவுமே மிமிக்ரி பன்னிட்டு இருப்பாரு.. கடைசில பாருங்களேன் இதெல்லாம் காமெடின்னு சொல்லுவாரு” ன்னு நம்ம மைண்டுல ஓடிக்கிட்டு இருக்கு.\nசில பெரிய நடிகர்கள் பெரும்பாலும் விளம்பரங்கள்ல நடிக்க மாட்டாங்க. மைக்க பாத்த இடத்துலயெல்லாம் பேச மாட்டாங்க. டிவி நிகழ்ச்சிகள�� எல்லாத்துலயும் கலந்துக்க மாட்டாங்க. எப்போதாவது சில விழாக்கள்ல மட்டும் தான் கலந்துக்குவாங்க. “அவரு எப்பவுமே இப்டித்தான்பா.. ரொம்ப reserved ah இருப்பாரு” ன்னு மத்தவங்க குறை சொன்னாலும், ஒரு நடிகருக்கு அப்டி இருக்கது தான் நல்லது. அப்போதான் அவர ஸ்க்ரீன்ல பாக்கும்போது ஆடியன்ஸுக்கு அது ஸ்பெஷலா தெரியும்.\nஅப்டி இல்லாம நம்ம கூடவே சுத்திக்கிட்டு இருக்க ஒருத்தன் திடீர்னு ஒரு படம் நடிச்சி, அதுல ரொம்ப சீரியஸா வேற வசனமெல்லாம் பேசுனா, படக்குன்னு நமக்கு சிரிப்பு வருமா இல்லையா உதாரணத்துக்கு இந்த சூர்யாவ எடுத்துக்குங்க. ”சரவணா ஸ்டோர்ஸ்.. க்ரோம்பேட்டையில் பபப பபப பம்” “ப்ரூ காஃபி சாப்டுங்க” ”பாரதி சிமெண்ட் வாங்குங்க” ன்னு எதத்தொறந்தாலும் அவன் மொகரையா தான் இருக்கு. அவன திரும்ப படத்துல பாக்கும்போது ஒரு surprise eh இல்லாம “அட டெய்லி காப்பித்தூள் விக்கிற தம்பிதானப்பா நீ” ன்னு தான் இப்பல்லாம் தோணுது.\nஅதே மாதிரி தான் இந்த சிவகார்த்திக்கேயனும். வாரா வாரம் விஜய் டிவில வந்து ஸ்டாண்ட் அப் காமெடி பன்னவரு. ஜோடி நம்பர் ஒன்ல ஆடுனவரு. அதுமட்டும் இல்லாம விஜய் டிவி நடத்துற எல்லா ப்ரோக்ராமுக்கும் chief guest வேற. விஜய் டிவியப் பத்தி நம்ம எல்லாருக்கும் தெரியும். ஒரே ஒரு ஷோ எடுத்து அத ஒரு முப்பது தடவ டெலெகாஸ்ட் பன்னி, நாம வெறியாவுற வரைக்கும் விடமாட்டாய்ங்க. அப்படி ஒரு சமயத்துல வாரத்துல அட்லீஸ்ட் அஞ்சி நாள் மக்கள் சிவகார்த்திகேயனப் பாத்துக்கிட்டு இருந்தாங்க. இப்போ திடீர்னு, நா போலீஸ்பா.. நா இன்ஸ்வெஸ்டிகேஷன்லாம் பண்றேன்பாங்கும் போது அத டக்குன்னு ஏத்துக்க முடியல.\nபடத்தோட முதல் பாதிலயே பெரும்பாலும் தலைவலி வந்துரும். ரெண்டாவது பாதி அதுக்கு மேல. யாருமே இல்லாத கடையில யாருக்குய்யா டீ ஆத்துறங்குற மாதிரி, இவரு ரெண்டு அள்ளக்கைகள வச்சிக்கிட்டு போலீஸ் ஸ்டேஷன்லயே ப்ளான் போட்டுக்கிட்டு இருப்பாரு. அதுக்குதான் வில்லன் ஒரு சூப்பரான ஒரு வசனம் சொல்வான். “தம்பி இந்த சின்ன குழந்தைங்க சோறாக்கி குழம்பு வச்சி விளையாடும்ங்க.. அது பாக்க அழகா இருக்கும். ஆனா அத சாப்டமுடியாது” ன்னு. உண்மையிலயே சிவகார்த்திகேயன் second half மொக்கை மொக்கையா பன்றத பாத்தா நமக்கே அப்டித்தான் தோணும்.\nபடத்துல ஒரே ஒரு உருப்படியான விஷயம் வில்லன் விஜய் ராஸ். அசால்ட்டா நடிச்சிர���க்காரு. ஆளு பாக்கவும் கெத்தா இருக்காரு. அனிரூத் மீசிக்ல ரெண்டு பாட்டு ஓக்கே. BGM la ஒரு தீம் சூப்பரா இருந்துச்சி. 1st half ல ஒரு குத்துப்பாடு போட்டுருந்தாரு. ஸ்பாட்லயே வாந்தி வந்துருச்சி. முதல்பாதில வர்ற போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் எல்லாத்துலயும் கேமரா செம்ம மொக்கை. ஆனா இண்டர்வல்ல மழையில நடக்குற ஒரு ஃபைட்டுல கேமரா செம்ம. ஸ்ரீதிவ்யா அழகு. சிவா, ஸ்ரீதிவ்யா லவ் சீனெல்லாம் செம்ம கப்பி.\nபடம் எடுத்து ரிலீஸ் பன்னவிங்க கூட அமைதியா இருப்பாய்ங்க போலருக்கு. நம்ம இணையவாதிகள் இருக்காய்ங்களே.. ஒருத்தன் இவன அடுத்த விஜய்ங்குறான். ஒருத்தன் அடுத்த சூப்பர் ஸ்டாருங்குறான். ஏண்டா ஷூவுக்குள்ள pant ah போட்டு, சட்டைய தொறந்துவிட்டா எவன்னாலும் ரஜினியாடா. அதாவது ஒருத்தனை அவனாவே இருக்க விடமாட்டீங்க. ”அடுத்த இவுர்.. அடுத்த அவுர்” ன்னு எதாவது பட்டம் குடுத்தாதான் இவிங்களுக்கு தூக்கம் வரும் போல.\nசிவகார்த்திகேயன் ஆளு செம ஸ்மார்ட்டா இருக்காரு. டான்ஸூம் செம இம்ப்ரூவ்மெண்ட். ஆனா, வழக்கமான ஆக்‌ஷன் மசாலா படங்கள் சார் மூஞ்சிக்கு இன்னும் செட் ஆகல. அதெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி ட்ரை பன்னாலாம்.\nஸ்க்ரீன்ப்ளே செம சொதப்பல். ரெண்டாவது பாதி எந்த சீனுமே நல்லா இல்லை. ஒண்ணு ப்ரில்லியண்டான மூவ்ஸ் வச்சிருக்கலாம். இல்லை கொஞ்சம் சஸ்பென்ஸா இருக்க மாதிரியாவது எழுதிருக்கலாம். ரெண்டும் இல்லாம, அறு அறுன்னு அறுக்குது.\nமொத்ததுல காக்கி சட்டை, நம்மோட பணத்தையும் நேரத்தையும் வீணாக்குற இன்னொரு ரெண்டே முக்கால் மணி நேர சீரியல்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: kakki sattai review, காக்கி சட்டை விமர்சனம், சினிமா, விமர்சனம்\nமொக்க படம் பாஸ்... ரிவியூ செம நக்கல்...\nலிங்கா மொக்கைக்கு ...இது 10 மடங்கு தேவலை\nகாக்கி சட்டை - மட்டை\nமுருகப்பா ஹாலில் ஒரு கெஸ்டு பெர்ஃபார்மன்ஸ்\nஅனேகன் – ஆப்பொனென்ட்டா ஆளே இல்ல சோலோவாயிட்டான்\nஎன்னை அறிந்தால்- அதாரு உதாரு\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2012/04/27-04-2012_6669.html", "date_download": "2018-08-16T05:49:56Z", "digest": "sha1:E7ZLBBWHN7UUVRVAS65TQ4ZQD6CHCJFY", "length": 13304, "nlines": 252, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nஞாயிறு, 29 ஏப்ரல், 2012\n27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயிற்சி வகுப்பு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/29/2012 | பிரிவு: அரபி கல்வி\nகத்தர் மண்டல மர்கஸில் [QITC] 27-04-2012 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6:25 மணி முதல் 7:00 மணி வரை, வாராந்திர \"அரபி இலக்கணப் பயிற்சியின்\" ஒன்பதாவது வகுப்பு நடைபெற்றது.\nஸவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி,அப்துஸ்ஸமத் அவர்கள் இவ்வகுப்பில் \"வாக்கிய அமைப்புகள்\" குறித்து கேள்வி-பதில் முறையில் விரிவாக பாடம் நடத்தினார்கள்.\nஇதில்,இந்திய - இலங்கை நாடுகளை சார்ந்த ஏராளமான சகோதர- சகோதரிகள் மற்றும் சிறார்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.\nஇன்ஷாஅல்லாஹ், இவ்வகுப்பு ஒவ்வொரு வாரமும் ,மர்கஸில் ,இதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n27-04-2012 கத்தர் மண்டல த'அவா குழு கூட்டம்\n27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் \"பெண்கள் சொற்பொழி...\n27-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n27-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n26-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n\"திருமணத்தில் மட்டும் நபிவழியை மறந்தது ஏன்\n27-04-2012 பெண்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி - ...\n20-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n20-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n20-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n19-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n13-04-2012 கத்தரில் \"சிறப்பு மார்க்க சொற்பொழிவு நி...\n13-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n12-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nஃபனாரில் QITC யின் மார்க்க சிறப்பு சொற்பொழிவு நிகழ...\n06-04-2012 கத்தர் மண்டல நிர்வாகிகள் கூட்டம்\n06-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n06-04-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n05-04-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\n30-03-2012 அன்று நடைபெற்ற மாதாந்திர பெண்கள் சிறப்ப...\n30-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் அரபி இலக்கணப் பயி...\n30-03-2012 கத்தர் மண்டல கிளைகளில் வாராந்திர சொற்பொ...\n29-03-2012 கத்தர் மண்டல மர்கஸில் வாராந்திர சொற்பொழ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_32.html", "date_download": "2018-08-16T06:39:24Z", "digest": "sha1:MTU7SGCY6WSDQMYKIMC3JZGV5CYVKD2O", "length": 12011, "nlines": 120, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன - உஷார்!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » தொழில்நுட்பம் » சாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன - உஷார்\nசாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன - உஷார்\nTitle: சாம்சங் கேலக்ஸியை தொடர்ந்து இந்த மொபைல்களும் வெடிக்கின்றன - உஷார்\nரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப...\nரிலையன்ஸ் ஜியோ இணைப்புடன் விற்கப்படும் லைப் ஃபோன் வெடித்ததாக ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் ஒருவர் புகைப்படத்துடன் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜியோ சிம் விற்பனையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் ஜியோ லைப் என்னும் ஸ்மார்ட் போனையும் சந்தையில் அறிமுகப்படுத்தியது.\nஇந்த நிலையில் தன்னுடைய ஜியோ லைப் போன் வெடித்து சிதறியதாக ட்விட்டர் சமூக வலைதளத்தில் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.\nதன்வீர் சாதிக் என்னும் நபர், தனது ஜியோ லைப் போன் திடீரென வெடித்துத் தீப்பற்றி எரிந்ததில் தானும் குடும்பத்தினரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக புகைப்படத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nஇதைதொடர்ந்து, இந்த விடயத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாக லைப் போன்களை விற்பனை செய்யும் ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சி���்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2017/09/blog-post.html", "date_download": "2018-08-16T06:19:52Z", "digest": "sha1:OF3PNLHRMTFZ2PDLZDKNE72CAZSW3EIN", "length": 36091, "nlines": 488, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: உலக எழுத்தறிவு நாள்", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் நாளை உலக எழுத்தறிவுநாளாக கொண்டாடி வருகிறோம். இந்த நடைமுறை எப்போதிலிருந்து கடைபிடிக்கப்படுகிறது ஏன் செப்டம்பர் 8 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தார்கள் ஏன் செப்டம்பர் 8 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்தார்கள் என்கிற வினாக்கள் ஒவ்வொருவர் மனத்திலும் எழுவது இயல்பான ஒன்று.அதற்கான வரலாற்றுப் பின்னணியை அறிந்துகொண்டால் மேற்கண்ட வினாக்களுக்கு எளிதில் விடை கிடைக்கும்.\n1965 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் நாள் டெஹ்ரான் நகரில் கூடிய உலகளாவிய கல்வி அமைச்சர்கள் மநாட்டில் கல்வி சார்ந்த பல்வேறு கருத்துகள் விவாதிக்கப்பட்டு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் முக்கியமானது, எழுத்தறிவின் அவசியத்தை அதுகுறித்த விழிப்புணர்வை உலகெங்கிலும் உள்ள தனிமனிதர்களிடமும் சமூகத்திடமும் ஏற்படுத்தும் விதமாக உலக எழுத்தறிவு நாள் என்றொரு நாளை யுனெஸ்கோ நிறுவனம் வழியாக அறிவிக்கச்செய்யலாம் என்கிற தீர்மானமாகும். அந்த தீர்மானத்தின் அடிப்படையில் மாநாடு நடைபெற்ற செப்டம்பர் 8 ஆம் நாளையே உலக எழுத்தறிவு நாளாகக் கடைபிடிக்கலாம் என்று யுனெஸ்கோ அதே ஆண்டில் அறிவித்தது. அதன் அடிப்படையில் 1966 ஆம் ஆண்டிலிருந்து உலக எழுத்தறிவுநாளைக் கொண்டாடி வருகிறோம். இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நாளின் தேவை இன்றும் நமக்கு அவசியமாகிறது. ஏனெனில் உலகெங்கிலும் பள்ளிக்கு செல்லாமல் 103 மில்லியன் குழந்தைகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் எழுத்தறிவு நாளை உலகம் முழுவதும் க��ண்டாட வழிகாட்டுகிறது யுனெஸ்கோ. இந்த ஆண்டின் மையக்கருத்து டிஜிட்டல் உலகில் எழுத்தறிவு என்பதாகும்.\nடிஜிடல் மயமாகிப்போன இன்றைய வாழ்க்கைமுறைக்கேற்ப எழுத்தறிவு என்பதன் பொருளும் மாறியுள்ளது. டிஜிடல் உலகில் எழுத்தறிவு என்ற மையக்கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு எழுத்தறிவு நாள் உலகெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது. அதனை ஒட்டி பல்வேறு போட்டிகளும் அறிவிக்கப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட இருக்கின்றன.\nஇரண்டு விதமான பரிசுகளை யுனெஸ்கோ அறிவித்துள்ளது.\n1.The UNESCO King Sejong Literacy Prize (2 awards) என்னும் இந்த பரிசு1989 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது தாய்மொழியை வளர்ப்பது அதன் வழியே கல்வியை அளிப்பது என்னும் நோக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறது. கொரிய அரசின் உதவியோடு இப்பரிசு வழங்கப்படுகிறது.\n2.The UNESCO Confucius Prize for Literacy (3 awards) என்னும் இப்பரிசு சீன அரசின் உதவியோடு 2005 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. கிராமப்புறங்களில் வசிக்கும் வயது வந்தோர், பள்ளிகளைவிட்டு வெளியேறியவர்கள் ( அதிலும் குறிப்பாகப் பெண்கள்) ஆகியோரின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது.\nமுதல்வகையில் இருவருக்கும் இரண்டாம் வகையில் மூவருக்கும் என ஐவருக்கு இப்பரிசு உலக எழுத்தறிவு நாளில் யுனெஸ்கோ நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. பதக்கம், பாராட்டுச்சான்றிதழ் மற்றும் 20000 அமெரிக்க டாலர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இப்பரிசு அமைந்துள்ளது. மே மாதத்தில் போட்டிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதும் அதற்கான பதிவுகள் வரவேற்கப்படும். ஜூன் மாதத்தில் பரிசீலினைகள் நடைபெறும். ஆகஸ்ட் மாதத்தில் விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 8 ஆம் நாள் பரிசு வழங்கப்படும்.\nஎந்த மொழியிலும் மிக எளிய உரைநடைகளை எழுதவும் படிக்கவும் தெரியாமையே எழுத்தறிவின்மையாகும் என ஐநாவின் சாசனம் எழுத்தறிவின்மையை வரையறுக்கிறது.\nஅனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கை யை 2006 ஆம் ஆண்டு யுனெஸ்கோ வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி தெற்கு மற்றும் மேற்கு ஆசியாப் பகுதிகளிலேயே மிகக் குறைந்த விகிதத்தினர் (வயது வந்தோரில்) (58.6%) படிப்பறிவில்லாமல் உள்ளனர். அதற்கு அடுத்த படியாக உள்ள பகுதிகள் ஆபிரிக்��ா (59.7%), அரபு நாடுகள் (62.7%). எழுத்தறிவின்மைக்கும் நாடுகளின் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எழுத்தறிவைப் பெறுவதற்கு வருமை தடையாக உள்ளது என்பதை பல சிற்றூர்களில் இன்றும் காணமுடிகிறது.\n2030 ஆம் ஆண்டுக்குள் எழுத்தறிவு வளர்ச்சியை உறுதிசெய்வதற்காக சில இலக்குகளை யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது. அவற்றை அறிந்துகொள்வது அவசியம்.\n· உலகிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சமச்சீரான முற்றிலும் இலவசக் கல்வியை (தொடக்க நிலை முதல் இடைநிலை வரை) உரியவகையில் அளித்தல்.\n· அதற்கு முன்பாக தொடக்கப் பள்ளிக்கு தயார் படுத்தும் பொருட்டு பள்ளிவயதுக்கு முன்பாக முன் தொடக்க நிலைக் கல்வியை அதற்கு உரிய வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் வழங்குதல்\n· தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, உயர்கல்வி ஆகிய நிலைகளில் அனைவருக்கும் சம வய்ப்பு அளித்தல்\n· தொழில் நுட்பத்திறனுடைய இளைஞர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்\n· கல்வியில் அனைத்து நிலைகளிலும் பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல்\n· அனைத்து இளைஞர்களும் எழுத்தறிவு பெறுவதை உறுதி செய்தல்\nகல்வி என்பது அறிவு வளர்ச்சி என்ற நிலையையும் தாண்டி அது உலக ஒற்றுமைக்கான ஓர் அடையாளமாகத் திகழவேண்டும். கற்றோர் தான் பெற்ற அறிவை உலக வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவதோடு நிலையான வாழ்கை முறை, மனித உரிமைகள், பாலின சமத்துவம், பண்பாட்டு அமைதி, வன்முறையில்லா வாழ்க்கை ஆகிய கருத்தை உலக மக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் புதிய செயல் திட்டம் ஒன்றும் வகுக்கப்பட்டுள்ளது.\nஅதற்கான மூன்று வழிமுறைகளை யுனெஸ்கோ முன்னிறுத்துகிறது.\n1.வலுவான கற்றல் சூழ்நிலை: உலகிலுள்ள மாற்றுத்திறனாளிகள், பெண்குழந்தைகள் உட்பட அனைத்து தரப்பு குழந்தைகளுக்கும் கல்வி கற்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்\n2.நிதி உதவி: வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி பயில்வோர் எண்ணிக்கையை அதிகரிக்க நிதி உதவி செய்வது.\n3.ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுநர்கள்: வளரும் நாடுகளில் தரமான ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்\nஉலக எழுத்தறிவு நாளில் கல்விசார்ந்த களங்களில் இயங்குபவர்கள் மனப்பூர்வமாக சில உறுதிகளை நமக்கு நாமே ஏற்றுக்கொண்டு செயல்பட்டால் கற்றோர் நிறைந்த அமைதியான உலக்த்தை உருவாக்கி போரில்லாத வன்முறையற்ற வாழ்க்கைக்கு அடித்தளமிடுவோம்.\nLabels: thamizmurasu, உலக எழுத்தறிவு நாள்\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபு��ழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித்ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதேசிய நூலகர் தினம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/jordan-blackmail-air.html", "date_download": "2018-08-16T06:30:01Z", "digest": "sha1:MTBIDZJ227Z34KSQMIWNPFKC5BOTW2FJ", "length": 9464, "nlines": 124, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "ஜோர்டான் மிரட்டல், விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Europe News » ஜோர்டான் மிரட்டல், விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்\nஜோர்டான் மிரட்டல், விமானியை கொன்றால் சிறையில் இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை கொல்வோம்\nஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் ஜோர்டான் விமானி முயா��் அல்–கசீஸ்பே என்பவரும் சிக்கியுள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சிரியாவின் ரக்கா நகரில் ஐ.எஸ்.தீவிரவாதிகளின் நிலைகள் மீது குண்டு வீசிய போது அவரது எப்–6 ரக விமானம் தரையில் விழுந்தது. அதில் இருந்து உயிருடன் தப்பிய அவரை ஐ.எஸ்.தீவிரவாதிகள் சிறை பிடித்து பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.\nஅவரை விடுதலை செய்ய ஜோர்டான் சிறையில் இருக்கும் ஐ.எஸ்.பெண் தீவிரவாதி சஜிதா அல்–ரிஷாவியை விடுவிக்க வேண்டும் என கெடு விதித்து இருந்தனர். ஆனால், விமானி அல்–கசீஸ்பே உயிருடன் இருப்பதற்கான ஆதாரத்தை தரும்படி தீவிரவாதிகளிடம் ஜோர்டான் அரசு கேட்டது.\nஅதற்கு தீவிரவாதிகள் இதுவரை பதில் எதுவும் தரவில்லை. இந்த நிலையில் ஜப்பான் பிணைக் கைதி கென்ஜி கோடோ படுகொலை செய்யப்பட்டார். ஆனால், ஜோர்டான் விமானி அல்–கசீஸ்பே குறித்து எந்த தகவலும் இல்லை. இதனால் ஜோர்டான் அரசு பதட்டம் அடைந்துள்ளது. இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், விமானி அல்–கசீஸ்பேவை விடுதலை செய்ய வேண்டும்.\nமீறி அவரை கொலை செய்தால் ஜோர்டான் சிறையில் இருக்கும் பெண் தீவிரவாதி சஜிதா உள்ளிட்ட அனைத்து ஐ.எஸ்.தீவிரவாதிகளையும் கோர்ட்டில் நிறுத்தி மரண தண்டனை விதிப்போம். பின்னர் அனைவரையும் கொன்று விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த தகவலை ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கும் அனுப்பியுள்ளனர். மேலும் விமானி உயிருடன் இருக்கிறாரா என்பதற்கான ஆதாரத்திகாக இன்னும் காத்திருப்பதாகவும் ஜோர்டான் அறிவித்துள்ளது.\nPrevious: ஆணாக இருந்து பெண் ஆக மாறிய எம்.பி. போலந்து அதிபர் தேர்தலில் போட்டி\nNext: ஆஸ்திரேலியா பேட்டிங் – 3 விக்கெட்கள் இழப்பு – முத்தரப்பு கிரிக்கெட் இறுதி ஆட்டம்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nவாஸ்து குறைபாடு தம்பதியரின் ஒற்றுமையை குலைக்குமா\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனி�� உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/blog-post_210.html", "date_download": "2018-08-16T06:39:19Z", "digest": "sha1:MCN4TKQOIGBZTEC553AWZEGYHITCOMI5", "length": 10341, "nlines": 117, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "ஜித்தா விமான நிலையத்தையே குறிவைத்தோம் - ஷிஆ தீவிரவாதிகள் ! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » வளைகுடா » ஜித்தா விமான நிலையத்தையே குறிவைத்தோம் - ஷிஆ தீவிரவாதிகள் \nஜித்தா விமான நிலையத்தையே குறிவைத்தோம் - ஷிஆ தீவிரவாதிகள் \nTitle: ஜித்தா விமான நிலையத்தையே குறிவைத்தோம் - ஷிஆ தீவிரவாதிகள் \nசவுதி மீது ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சித்தது உண்மை என ஏமன் தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். எனினும், சவுதியில் உள்ள ஜெட்டா விமான ...\nசவுதி மீது ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சித்தது உண்மை என ஏமன் தீவிரவாதிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.\nஎனினும், சவுதியில் உள்ள ஜெட்டா விமான நிலையத்தை குறி வைத்து தான் ஏவுகணை வீசப்பட்டதாகவும், மக்கா மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்யவில்லை என ஏமன் தீவிரவாதிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.\non அக்டோபர் 29, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kankeyanodaiinfo.wordpress.com/2012/11/23/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2/", "date_download": "2018-08-16T05:50:02Z", "digest": "sha1:AYI37YWV7YAWKH6CFYUFCZ6L7N3HWTKK", "length": 3910, "nlines": 92, "source_domain": "kankeyanodaiinfo.wordpress.com", "title": "காத்தான்குடியில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் | காங்கேயனோடை இன்போ", "raw_content": "\nகாத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோ��ை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nகாத்தான்குடியில் இஸ்ரேலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்\nஇஸ்ரேலுக்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பினனர்; காத்தான்குடி நகர சபையின் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.\nபலஸ்தீன – இஸ்ரேலுக்கு இடையில் இடம்;பெற்ற போர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசமான காத்தான்குடியில் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டது.\nவாசகர் கருத்துக்கள் Cancel reply\nஅல் அக்ஸா மகா வித்தியாலயம்\nஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்மா பள்ளிவாயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/kollywood-inbox-cinema-program-on-polimer-tv-170650.html", "date_download": "2018-08-16T06:20:12Z", "digest": "sha1:ZX4NUZEH2SQ7M6IVG6DKRXQA5E6KGPD4", "length": 9517, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாலிமர் டிவி: நிவேதிதாவின் 'கோலிவுட் இன்பாக்ஸ்' | Kollywood inbox cinema program on Polimer TV | பாலிமர் டிவி: நிவேதிதாவின் 'கோலிவுட் இன்பாக்ஸ்' - Tamil Filmibeat", "raw_content": "\n» பாலிமர் டிவி: நிவேதிதாவின் 'கோலிவுட் இன்பாக்ஸ்'\nபாலிமர் டிவி: நிவேதிதாவின் 'கோலிவுட் இன்பாக்ஸ்'\nசினிமா தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தொலைக்காட்சி ரசிகர்களிடையை நல்ல வரவேற்பு உண்டு. மக்கள் டிவி தவிர அனைத்து சேனல்களுமே சினிமா செய்திகளை ஒளிபரப்புகின்றனர்.\nஇப்போது பாமகவினரும் சினிமா எடுப்பதால் இனி மக்கள் தொலைக்காட்சியிலும் சினிமா நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆச்சரியமில்லை. நம்முடைய செய்தி அதைப்பற்றியதல்ல.\nபாலிமர் தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளுக்காக புதியதாக தொடங்கியுள்ள கோலிவுட் இன்பாக்ஸ் பற்றிதான்.\nசினிமா பூஜை தொடங்கி பாடல் வெளியீட்டு, பத்திரிக்கையாளர் சந்திப்பு என ரிலீஸ் வரை திருவிழாதான். இதன் ஒவ்வொரு நிகழ்வையும் கோலிவுட் இன்பாக்ஸ் மூலம் ரசிகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கின்றனர்.\nகிசு கிசு இல்லாத சினிமா செய்தியா அதுவும் இந்த கோலிவுட் இன்பாக்ஸ் நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது. ஞாயிறுதோறும் மாலை 5.30 மணி முதல் 6 மணிவரை ஒளிபரப்பாகும் கோலிவுட் இன்பாக்ஸ் நிகழ்ச்சியை நிவேதிதா தொகுத்து வழங்குகிறார்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nவேந்��ர் டிவியில் ரொமான்ஸ் சீரியல் கண்ணே என் கண்மணியே\n'என் வாழ்க்கை என் பயணம்'... பாலிமர் தொலைக்காட்சியின் முதல் சினிமா தொடர்\nபலே பாலிமர்... தூக்கி நிறுத்தும் டப்பிங் சீரியல்கள்\nபாலிமர் டிவியில் நெஞ்சம் பேசுதே\nநல்லா டான்ஸ் ஆடனும்.. நிவேதிதாவின் ஆசை\nகன்னி ராசி நேயர்களே.. உங்க நல்ல நேரத்தை பாலிமர் டிவியில் பார்த்து தெரிஞ்சுக்கோங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன், சிவகார்த்திகேயன், ராஜேஷ்.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-may-29/lifestyle/140958-ramakrishnan-talks-about-her-sister-vasantha.html", "date_download": "2018-08-16T05:57:26Z", "digest": "sha1:QFCGWVPGSGVSRVHPNYK2FBRL5TVFWORS", "length": 23188, "nlines": 458, "source_domain": "www.vikatan.com", "title": "அன்பு அக்கறை அக்கா! - எஸ்.ராமகிருஷ்ணன் | S Ramakrishnan talks about her sister Vasantha - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-08-2018\n‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்’ - செரீனா வில்லியம்ஸ்\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபட்டு ��ூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஇவள் பேரழகி - காயத்ரி\nபுதிய பறவை - நினைவோவியம்\nநயன்தாரா - குயின் ஆஃப் கோலிவுட்\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\n`` `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ - பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.\n``அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம்’’ என்று உறுதியளித்த பிறகே பேசவும் சம்மதிக்கிற அவரது மாண்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதே மகிழ்ச்சியை அவரது பேட்டி முழுவதிலும் உணர முடிகிறது.\n``அவர் எனக்கு வசந்தா அக்கா. மதுரையில் உள்ள தோழர் எஸ்.ஏ.பெருமாளின் மனைவி. வாழ்க்கை முழுவதும் போராட்டம், அரசியல், மக்கள் பிரச்னைகள் என இருக்கும் தோழரை முழுமையாக அந்தப் பணிகளுக்கான அர்ப்பணிப்புடன் இயங்கவிடுவது, அவரை கவனித்துக்கொள்வது... இவற்றையெல்லாம் தாண்டி, தானும் நேரடியாகச் சமூகப் போராட்டங்களுக்கு முன்வரக்கூடியவராக அக்கா எனக்கு எப்போதும் ஆச்சர்ய மனுஷி. எளிமையான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர் வசந்தா அக்கா. சமூகப் போராட்டங்களுக்காக அர்ப்பணித்துக்கொள்ளும் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு, எல்லோருக்காகவும் நிற்பது என்பது மிக உயர்ந்த பண்பு. அந்த வகையில் அக்காவை என் வாழ்க்கையின் முக்கியமான ஆளுமையாகப் பார்க்கிறேன்.\nநான் படிக்கும் காலத்திலிருந்தே என்னை தன் மகன் போலப் பார்த்துக்கொண்டவர் வசந்தா அக்கா. என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். இன்று என் பிள்ளைகளுக்கெல்லாம் பாட்டிபோல இருக்கிறார். என்னுடைய எந்தக் கதையோ, நாவலோ வெளியானாலும் உடனே படித்துவிட்டு அழைப்பார் அக்கா. நன்றாக இருந்தாலும் சொல்வார், விமர்சனங்கள் இருந்தாலும் சொல்வார். இன்னும் சொல்லப்போனால் `இதையெல்லாம் எழுத மாட்டேங்கிறீங்களே’ என நான் எதையெல்லாம் எழுத வேண்டும் என்றும் சொல்வார்.\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\n23 ஆண்டுகளாக பத்திரிகையாளர். இப்போது விகடனில்..\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmsofindia.cinebb.com/t145-topic", "date_download": "2018-08-16T05:54:40Z", "digest": "sha1:CKVKV5POVW52LSOIFINEPKPZ2IDK5TKY", "length": 13065, "nlines": 71, "source_domain": "filmsofindia.cinebb.com", "title": "முத்தக்காட்சியில் நடிச்சா என்ன தப்பு? - 'மாப்பிள்ளை' சீரியல் ஜனனி பேட்டி! முத்தக்காட்சியில் நடிச்சா என்ன தப்பு? - 'மாப்பிள்ளை' சீரியல் ஜனனி பேட்டி!", "raw_content": "\nமுத்தக்காட்சியில் நடிச்சா என்ன தப்பு - 'மாப்பிள்ளை' சீரியல் ஜனனி பேட்டி\nசென்னை : தொலைக்காட்சி சீரியல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற 'மாப்பிள்ளை' சீரியலி���் இரண்டாவது நாயகியாக நடித்தவர் ஜனனி. முதல் சீரியல் எனத் தெரியாத அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் சீரியலில் முத்தக் காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். 'மாப்பிள்ளை' சீரியல் முடிவடைந்ததை அடுத்து ஜீ தமிழ் டி.வி-யில் சீரியலில் நடித்து வருகிறார். சினிமாவிலும் என்ட்ரி கொடுத்திருக்கும் ஜனனியிடம் பேசினோம்.\nசீரியல் நடிகை வாழ்க்கை எப்படியிருக்கு..\nவிஜய் டி.வி-யில் நான் நடிச்ச 'மாப்பிள்ளை' சீரியல் மூலம்தான் அறிமுகமானேன். முதல் சீரியல்லேயே இவ்வளவு பெரிய ரீச் கிடைச்சது அதிர்ஷ்டம்தான். மாப்பிள்ளை சீரியல் முடிஞ்சதுக்கு அப்புறம் 'ஜீ தமிழ்' சேனல்ல இப்போ ஒரு சீரியல் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு சீரியலுக்கு கேட்டிருக்காங்க. அந்த சீரியல்கள் இன்னும் கன்ஃபார்ம் ஆகல. போர் அடிக்காம பிஸியா வொர்க் போய்கிட்ருக்கு.\nகோயம்புத்தூர்தான் என் சொந்த ஊர். அப்பா ஸ்கூல் ட்ரான்ஸ்போர்ட் மேனேஜர். அம்மா காஸ்ட்யூம் டிசைனர். படிக்கும்போதே பார்ட் டைமா ஆங்கரிங் வொர்க், மாடலிங் பண்ணிட்டு இருந்தேன். போன வருசம் 'மாப்பிள்ளை' சீரியல்ல நடிக்க சான்ஸ் கிடைச்சது. ஒரு சீரியல் முடிச்சிட்டு இப்போ அடுத்த சீரியல்ல நெகட்டிவ் கேரக்டர்ல பண்ணிட்டு இருக்கேன். இந்த கேரக்டர்லேயும் என்னோட நடிப்பு பேசப்படுது.\nசின்ன வயசுலேயே சினிமா ஃபீல்டுனு முடிவு பண்ணியாச்சா\nசின்ன வயசுலேர்ந்து டாக்டர் ஆகணும்ங்கிறதுதான் என்னோட கனவு. அதுக்காக நல்லா படிப்பேன். +2-வில் இங்கே சீட் கிடைக்கிற அளவுக்கு மார்க் வரலை. அமெரிக்காவில் படிக்க சான்ஸ் கிடைச்சது. ஆனா, வீட்டுல என்னை அவ்ளோ தூரம் அனுப்ப யாரும் சம்மதிக்கலை. படிச்சா டாக்டர்தான் வேற எதுவும் படிக்கமாட்டேன்னு ஒத்தக் கால்ல நின்னு அடம்பிடிச்சேன். அப்புறம், ஃபேமிலி டாக்டர்கிட்ட பேசவெச்சு வற்புறுத்தி இங்கேயே வேற கோர்ஸ் படிக்க சம்மதிக்க வெச்சாங்க.\nஇங்கே படிச்சா நான் விரும்புறதை தான் படிப்பேன்னு சொன்னேன். அவங்களும் ஒத்துக்கிட்டாங்க. கோயம்புத்தூரில் பயோ கெமிஸ்ட்ரி படிச்சேன். படிக்கும்போதே பார்ட் டைமா ஆங்கரிங் பண்ணினேன். படிச்சு முடிச்சதும் ஒரு எம்.என்.சி கம்பெனியில் வேலை கிடைச்சது. ஒரு வருசம் அங்க வேலை பார்த்தேன். ஆனா, அந்த சூழல் எனக்குப் பிடிச்சமாதிரி இல்லை. மீடியாவுக்கு போகலாம்னு எண்ணம் வந்துச்சு. சென்னையில் ஆங்கரிங் பண்றதுக்கு சான்ஸ் தேடினேன். அப்போதான், சீரியல்ல நடிக்கக் கூப்பிட்டாங்க.\nமாடலிங், சீரியல் நடிக்கிறதுக்கும் வித்தியாசம் உணரலையா\nமாடலிங்ல இருந்திருந்தாலும் சீரியல் ஆக்டிங் டோட்டலா புதுசு. விளம்பரங்கள்ல நடிக்கிறப்போ சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் மட்டும்தான் காட்டவேண்டியிருக்கும். சின்ன டயலாக் இருக்கும் அவ்ளோதான். ஆனா, சீரியலில் நீளமான டயலாக் பேசவேண்டியிருக்கும் முகத்தில் அவ்வளவு உணர்ச்சிகளைக் காட்டவேண்டியிருக்கும்னு ரொம்ப பயந்தேன். நான் பயந்தது மாதிரி இல்லாம இப்போ நல்லாவே பெர்ஃபார்ம் பண்றேன்னு நினைக்கிறேன்.\nஇப்போ விஷ்ணு ஹீரோவா நடிக்கிற 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' படத்துல ஹீரோயினுக்கு ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். சமுத்திரக்கனி சார் நடிக்கிற 'ஏமாளி' படத்தில் அதுல்யா ஃப்ரெண்டா நடிச்சிருக்கேன். இனிமே சின்ன ரோல்கள்ல நடிக்கவேணாம்னு முடிவு பண்ணியிருக்கேன். சினிமாவோ சீரியலோ நல்ல கேரக்டரா தேர்ந்தெடுத்து பண்ணனும். சினிமாவில் லீட் ரோல்ல வாய்ப்பு கிடைச்சாதான் பண்ணுவேன்.\n'நண்பேன்டா' படத்தில் நயன்தாரா கூட நடிச்சதா..\n'நண்பேண்டா' படத்தில் நயன்தாரா கூட நடிச்சது நான் இல்லங்க. வேற ஒருத்தவங்க. அவங்க லைட்டா என்னை மாதிரியே இருக்கிறதால நான்தான் அந்த கேரக்டரில் நடிச்சதா எழுதிட்டாங்க. அந்தப் படத்தில் நடிச்சது நான் இல்ல. இப்போ ரெண்டு படத்தில் தான் நடிச்சிருக்கேன். இந்தப் படங்கள் வந்ததுக்கு அப்புறம் ஹீரோயின் ஃப்ரெண்டா நடிச்சேன்னு எழுதிக்கோங்க.\nநடிப்பு தவிர வேறு எதில் ஆர்வம்\nநான் மேக்கப் ஆர்டிஸ்ட் கோர்ஸ் முடிச்சிருக்கேன். ஃபேஷன் டிசைனிங்ல இன்ட்ரெஸ்ட் இருக்கு. அம்மா காஸ்ட்யூம் டிசைனரா இருக்காங்க. ப்ரைடல் மேக்கப், காஸ்ட்யூம் டிசைனிங் பண்ணிட்டு இருக்காங்க. என் ஐடியா படி இப்போ அந்த பிஸினஸை ஆன்லைன் மூலமா பண்ணிட்டு இருக்காங்க. அம்மாவுக்கு அப்பப்போ சஜ்ஜென்ஸ் சொல்லுவேன். நடிப்புக்கு அப்புறம் ஃபேஷன் டிஸைனிங்ல கவனம் செலுத்தலாம்னு ஒரு ஐடியா இருக்கு. அம்மாவும், நானும் சேர்ந்து அந்த பிஸினஸ்ல ஜெயிக்கணும்.\nசீரியல்ல முத்தக் காட்சியில் நடிச்சிருக்கீங்களாமே..\nஆமா, சீரியல் ஆக்டர் கமல் கூட நடிச்ச அந்த முத்தக்காட்சியைப் பத்திதான் எல்லோரும் கேக்குறாங்க. சினிமாவுல சகஜமா வர்ற முத்தக்காட்சிகள் இப்போ சீரியல்லேயும் வந்துக்கிட்டு இருக்கு. அன்னிக்கு ஷூட்ல இந்த சீன் இருக்குனே டயலாக் ஷீட் வாங்கும்போதுதான் தெரியும். இது வேணாமேனு சொல்லிப் பார்த்தேன். காட்சிக்குத் தேவைப்படுதுன்னு சொன்னாங்க. சரி ஓகே ன்னு சொல்லி நடிச்சுக் கொடுத்தாச்சு. இதுல என்ன தப்பு இருக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=33892", "date_download": "2018-08-16T06:20:51Z", "digest": "sha1:6RQ4TWZZOHSJL5M7ZUBC5D4UIPPYZGNB", "length": 11319, "nlines": 90, "source_domain": "tamil24news.com", "title": "அசாம் மக்கள் பெயர்களை ந�", "raw_content": "\nஅசாம் மக்கள் பெயர்களை நீக்கி வாக்கு அரசியல் செய்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு \nதேசிய மக்கள் தொகை வரைவு பதிவேட்டில் இருந்து 40 லட்சம் அசாம் மக்களை நீக்கி, வாக்கு அரசியலை பாஜக செய்து வருகிறது என்று திரிணமூல் கட்சித் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார்.\nஅசாம் தேசிய மக்கள் தொகை வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேர் சட்டத்திற்கு விரோதமாக அந்த மாநிலத்தில் குடியேறியவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆதலால் அவர்கள் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது. இன்று வெளியான இந்தப் பதிவேட்டினால் அந்த மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது. 7 மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதாவது வரைவு பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். இவர்கள் நீதிமன்றத்தை அணுகலாம் என்று அசாம் மாநில மக்கள் தொகை பதிவு ஒருங்கிணைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nநாங்கள் அசாம் மாநிலத்திற்கு வருவோம் முடிந்தால் எங்களை தடுத்துப் பாருங்கள் என்று சவால் விடுத்துள்ளார்மேலும் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ''ஆதார் கார்டு மற்றும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் பெயர் மக்கள் தொகை பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டடுள்ளது.\nமேலும் குடும்பப் பெயர் கொண்டவர்களின் பெயரும் நீக்கப்பட்டுள்ளது. வலுக் கட்டாயமாக 40 லட்சம் பேரை மாநிலத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு இறங்கியுள்ளது. அவர்களது இணையதள இணைப���பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் கொண்டுதான் இணைப்பு பெற்றுள்ளனர். இந்த விஷயத்தை அரசியல் ஆக்கக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சரை கேட்டுக் கொள்கிறேன்.\nமனிதாபிமானத்துடன் இந்த விஷயத்தை மத்திய அரசு அணுக வேண்டும். இவர்களை வேறு இடத்தில் குடியமர்த்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதா என்பதையும் தெளிவாக்க வேண்டும். இந்த செயல் மேற்குவங்க மாநிலத்தை பாதிக்கும். இதை வெறும் வாக்குக்கான அரசியலாகவே பார்க்கிறேன்.\nஇவர்களது பெயரை நீக்கினால் அவர்கள் எங்கே செல்வார்கள். பாஜகவுக்கு யார் ஓட்டு போடுவார்கள் என்பதை பார்த்தது பெயர்களை நீக்கியுள்ளனர். டெல்லி செல்லும்போது இது விஷயமாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீத���கேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/1975/", "date_download": "2018-08-16T06:56:34Z", "digest": "sha1:IW43PVAQODK47VIZD7M4PBTCD4PW6XOH", "length": 5777, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரை1975 Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nநடப்பு அரசியல் சூழ்நிலை நெருக்கடி நிலையை விடக் கொடுமையானது\nஇந்தியா விடுதலையடைந்து அறுபத்தைந்து வருடங்கள் முடிந்துவிட்டன. 1975-77 காலத்தில் நிலவிய நெருக்கடி நிலையின்போது தான் மக்களின் விடுதலையுணர்வும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சுதந்திரமும் நசுக்கப்பட்டன என்று நான் எப்போதும் கருதிவருகிறேன். ...[Read More…]\nSeptember,17,12, — — 1975, 1977, நடப்பு அரசியல், நெருக்கடி நிலை\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/3000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B2%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:57:05Z", "digest": "sha1:Y6GV4C6LZ6HTKHQ23MRSNN2ZFMMF2BBH", "length": 5442, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரை3000 கோடி வரை லஞ்சம் Archives - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\n3000 கோடி வரை லஞ்சம்\nரூ. 3000 கோடி வரை லஞ்சமா\n2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பல நிறுவனங்களுக்கு சலுகை காட்டியதன் முலம் ரூ. 3000 கோடி வரை லஞ்சமாக ராஜா வாங்கியிருக்கலாம் என சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்களது ......[Read More…]\nFebruary,11,11, — — 2ஜி ஸ்பெக்ட்ரம், 3000 கோடி வரை லஞ்சம், அதிகாரிகள், அமலாக்கப்பிரிவு, அலைவரிசை, சி.பி.ஐ, ராஜா, லஞ்சமாக, வாங்கியிருக்கலாம்\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/06/20.html", "date_download": "2018-08-16T05:46:20Z", "digest": "sha1:OF4IODHXB6NQTEC4ZKYFBMCKX5H42UN6", "length": 34864, "nlines": 477, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: பிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடியிருக்கும் 20 குடும்பங்கள்!", "raw_content": "\nபிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடியிருக்கும் 20 குடும்பங்கள்\nபிள்ளைகளின் படிப்புக்காக கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து வீடு எடுத்து தங்கி, தனியார் பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர்களைப் பார்க்க முடிகிற இந்தச் சூழலில் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியை நோக்கி 20 குட��ம்பங்கள் சென்றிருக்கின்றன என்பது ஆச்சர்யமான செய்திதானே தங்கள் வீட்டருகே அரசுப் பள்ளியிருந்தாலும் தொலைவிலிருக்கும் தனியார் பள்ளிக்கு வேனில் அனுப்பி வைக்கும் பழக்கத்து மாறான\nசம்பவம் கரூர் மாவட்டத்தில் நடந்துவருகிறது.\nகரூர் மாவட்டம்,க.பரமத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தாெடக்கப் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக பெற்றாேர்கள் மத்தியில் பாேட்டா பாேட்டி நடக்கிறது. அந்தப் பள்ளியிலிருந்து 15, 20 கிலோமீட்டர் தள்ளி குடியிருப்பவர்கள்கூட தங்கள் பிள்ளைகளை இந்தப் பள்ளியில் சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர். 'அப்படி என்ன இந்தப் பள்ளியில் விசேஷம்' என்ற கேள்வி நம்மை உந்தி தள்ள,அந்தப் பள்ளிக்கு விசிட் அடித்தாேம். அப்போது அங்கிருந்த பெற்றோர் சிலரிடம் பேசினோம்.\n\"என் கணவர் பேரு லாேகநாதன். எங்களுக்குச் சாெந்த ஊரு சீலம்பட்டி. இங்கிருந்து பதினைஞ்சு கிலாே மீட்டர் தூரம். எங்களோட பொண்ணு மகா, நாலாவது வரைக்கும் எங்க ஊரு அரசாங்க பள்ளியில்தான் படிச்சா. என் கணவர் லாரி டிரைவர். வர்ற வருமானம் வாயிக்கும் வயித்துக்கும் சரியா போயிடும். எங்கள மாதிரி மகளும் கஷடப்படகூடாதுனு நெனச்சாேம். அதனால்,அவளை நல்லா படிக்க வெச்சு பெரிய ஆளா ஆக்கணும்னு ஆசை. ஆனால்,அவ அந்த பள்ளிக்கூடத்துல சரியா படிக்கிற மாதிரி தெரியல. தனியார் பள்ளியில படிக்க வைக்க. ஆனா, வசதியில்லை. அப்பதான், இந்தப் பள்ளியைப் பத்தி கேள்விப்பட்டு, காெண்டு வந்து சேர்த்தாேம். சில நாள்லேயே அவகிட்ட மாற்றம் தெரிஞ்சுச்சு. படிப்போட யாேகா, இசை, இங்கிலீஸ்னு எல்லாத்தையும் நல்லா கத்துக்கிட்டா. அதனால,என் கணவர்கிட்ட பிடிவாதம் பண்ணி, பரமத்தியிலேயே வாடகைக்கு வீடு பார்த்து தங்கிட்டாேம். எல்லாம் அவ படிப்புக்காகதான். எங்களைப் பார்த்து என்னாேட காெழுந்தனார் லெட்சுமணனும் தன்னாேட மகன் செல்வபாரதியை இங்க காெண்டாந்து சேர்த்துட்டாங்க. அதோட தன் மனைவியாேடு வந்து நாங்க தங்கி இருக்கிற அம்மன் நகரில் வாடகைக்கு வீடு பிடிச்சு தங்கிட்டார். தனியார் பள்ளிகளெல்லாம் இந்தப் பள்ளிக்கு முன்னால தூசுங்க\" என்றார் பெருமையாக\n\"எங்களுக்குச் சாெந்த ஊர் முத்தூர். ஈரோடு மாவட்டம். இங்கிருந்து இருபத்தஞ்சு கிலாேமீட்டர் இருக்கும். கணவரும் நானும் கூலி வேலைப் பார்த்துகிட்டு இருந்த��ேம். சங்கீத்குமார்,சஞ்ஜித்குமார்னு இரட்டையர்கள் எங்களுக்கு. எங்க பசங்க நல்லா படிச்சு,பெரிய உத்தியாேகம் பார்க்கணும்னு நெனைச்சோம். அப்பதான் இந்தப் பள்ளிகூடம் பத்திக் கேள்விப்பட்டு,ரெண்டு பசங்களையும் ஒன்னாம் வகுப்புல சேர்த்தோம். அதுக்காக இங்கேயே வாடகைக்கு வீடு புடிச்சு தங்கிட்டாேம். இங்கே இருக்கிற ஒரு பேக்டரிக்கு ரெண்டு பேரும் வேலைக்கு பாேறாேம். தினமும் பள்ளிகூடத்துல கத்துக்கிறதை எல்லாம் ரெண்டு பசங்களும் எங்ககிட்ட சாெல்லும் பாேதெல்லாம் நாங்க படுற கஷ்டமெல்லாம் பறந்து பாேயிடு சார்\" என்றார் மகிழ்ச்சியாக\nஇந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு காரணமாகயிருக்கும் தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனிடம் பேசினாேம்.\n\"எனக்குச் சாெந்த ஊரே க.பரமத்திதான். நான் படிச்ச ஆரம்ப பள்ளியும் இதுதான். இந்தப் பள்ளிக்கே பத்து வருஷத்துக்கு முன்னாடி தலைமை ஆசிரியரா வந்தேன். அப்பாே ஐம்பது மாணவர்கள்கூட இல்லை. பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. உடனே, பெற்றாேர்களிடம் தாெடர்ச்சியா பேசி,அவர்களின் ஒத்துழைப்பாேடு பதினைந்து பெற்றாேர்கள் உள்பட இருபது பேர் காெண்ட பள்ளி மேலாண்மை குழுவை அமைத்தாேம். அந்தக் குழுவை வைத்து பள்ளியில் பல்வேறு மாற்றங்கள் பண்ணினாேம். முதலில் மாணவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கு மேல காெண்டு வந்தாேம். இந்த க.பரமத்தி ஒன்றியத்துல மாெத்தமுள்ள 106 ஆரம்ப பள்ளிகள்ல எங்க பள்ளியில் மட்டும்தான் நூத்துக்கு மேல மாணவர்கள் படிக்கிறாங்க. அதுக்காக மாவட்ட நிர்வாகம் விருது காெடுத்துச்சு.\nஅது எங்களுக்கு பெரும் ஊக்கமாக இருந்துச்சு. தாெடர்ந்து ஆர்வமா இயங்கினாேம். இப்ப 180 மாணவர்கள் படிக்கிறாங்க. பள்ளியில் பத்து வருஷமா ஒவ்வாெரு வசதியா காெண்டு வர ஆரம்பிச்சாேம். அரசு நியமித்த ஆசியர்களைத் தவிர கூடுதலா நான்கு ஆசிரியைகள் பாேட்டு,கல்வியைச் சிறப்பா காெடுக்க ஆரம்பிச்சாேம். படிப்பைத் தவிர ஆங்கிலம், இந்தி கிளாஸ், ஓவியம், யாேகா, கராத்தே, இசை சிறப்பு கிளாஸ்கள்னு நடத்த ஆரம்பிச்சாேம். அதாேட,ஸ்பான்சர் புடிச்சு,பள்ளியறைகளுக்குத் தரைத்தளமாக டைல்ஸ் பதிச்சாேம். பேன்கள் மாட்டினாேம். பசங்களுக்கு ரெண்டு செட் யூனிபார்ம்கள், டை, ஐ.டி கார்டு, ஷூனு ரெடி பண்ணினாேம்.\nஅதாேட, டிஜிட்டல் மீடியா வகுப்பறை அமைத்தாேம். பள்ளி வளாகம் முழுக்க வைபை வசதி, மாணவர்கள் டெக்னாலஜியைக் கற்றுக் காெள்ள நான்கு டேப்லெட்டுகள், லேன் வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் ஆய்வகம்னு அமைச்சாேம். தமிழக அளவில் லேன் கம்ப்யூட்டர் ஆய்வகம் உள்ள ஒரே ஆரம்பப் பள்ளி எங்க பள்ளிதான். அதேமாதிரி, சிறுவர்களுக்கான தகவல்களுடன் கூடிய டேப் வசதி, அனைத்து வகுப்பறைகளையும் இணைக்கும் ஒலிபரப்பு தாெழில்நுட்பம், இரண்டாயிரம் புத்தகங்கள் காெண்ட நூலகம்னு ஏகப்பட்ட வசதிகளை உருவாக்கினாேம். எல்லாப் பெற்றாேர்களுக்கும் ஒரே நேரத்தில் குறுஞ்செய்தி அனுப்பும் ஆப்பையும் உருவாக்கியிருக்கிறோம். இதன்மூலம் எங்களுக்கும் பெற்றாேர்களுக்கும் இடையில் தொடர்பு அதிகரிக்கிறது.\nஇதைத் தவிர, ஒவ்வாெரு வருடமும் அஞ்சு லட்ச ரூபாய் மதிப்பிலான பாெருட்களை ஊர் மக்கள் தருகிறார்கள். பள்ளிக்கு எஸ்.எஸ்.ஏ சார்பாக கட்டடம் கட்ட அரசு நிதி சாங்ஷன் பண்ணினாலும் இடமில்லை. இதனால், ஊர் மக்கள் காெடுத்த ஏழு லட்ச ரூபாயில் பள்ளியை ஒட்டியிருந்த தனியார் இடத்தை வாங்கி எஸ்.எஸ்.ஏ மூலம் கட்டடம் கட்ட வைத்தாேம். இதுவரை, ஐம்பது லட்சம் ரூபாய் வரை இந்த ஊர் மக்கள் காெடுத்திருக்கிறார்கள். நாங்கள் அதற்குப் பதிலுக்கு இந்தப் பள்ளியை சிறந்த பள்ளியா மாற்றி, சிறந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கிட்டு வர்றாேம். தமிழக அளவில் ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்ற இரண்டு பள்ளிகளில் இதுவும் ஒன்று. கராத்தேவில் இந்திய அளவில் சமீபத்தில் நடந்த பாேட்டியில் ஒன்பது மாணவர்கள் பதக்கம் வாங்கி இருக்காங்க. இப்படி எல்லா வகையிலும் சிறந்து இருப்பதால வெளியூர்களிலிருந்தும் பலர் இங்கே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாங்க. இந்திய அளவில் சிறந்த பள்ளியா இதை மாத்துறதுதான் எங்க உச்சப்பட்ச இலக்கு\" என்றார் லட்சியம் டாலடிக்க\nகருணை அடிப்படை பணிநியமனம் தொடர்பான தகவல்கள்\nஅரசு பள்ளிக்கு மட்டும் இருமொழிக் கொள்கையா\nDSR (Digital SR) டிஜிட்டல் மயமாக்கும் திட்டம்\" அமல...\nபிளஸ் 1க்கான கேள்வித்தாள் ஜூலையில் வெளியாகும்\nபள்ளிகளில் ஆரம்ப நிலை சட்டக்கல்வி குறித்து ஆலோசிக்...\nபிள்ளைகள் அரசுப் பள்ளியில் படிக்க, வாடகைக்கு குடிய...\nகணினி அறிவியல் பாடத்திற்க்கு மேல்நிலைப்பள்ளிகளில் ...\nமேல்நிலைப் பொதுத்தேர்வு இனி எப்படி நடத்தப்பட வேண்ட...\nடி.டி.எட்.,டு��்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு\nபுதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவது மாநிலங்களின் வ...\n2,645 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தி...\n'நீட்' தேர்வு முடிவுக்கு பிறகே இன்ஜினியரிங் கவுன்ச...\nதமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு ஜூலை 3ஆம் வாரம் ...\nமாவட்டத்திற்கு 3 சிறந்த தொடக்க/நடுநிலைபள்ளிகளை தேர...\nஅரசுப் பள்ளியில் பயின்று நீட் தேர்வில் வெற்றி பெற்...\nபடிக்கும்போது எனக்கு கல்விக் கடன் மறுக்கப்பட்டது; ...\nமருத்துவ படிப்புக்கான விண்ணப்பம் 27-ந் தேதி முதல் ...\nNEET - தேர்வு முடிவு.. தமிழக மாணவர்களுக்கு அதிர்ச்...\nகோவை பாரதியார் - பி.எட் கற்பித்தல் பயிற்சி மேற்கொள...\nஎம்பிபிஎஸ் சேர்க்கை.. தமிழக மாணவர்களுக்கு 2203 இடங...\nமருத்துவ படிப்பிற்கான அட்மிஷன் எப்படி\nஅங்கன்வாடிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் பணியிடங்கள்...\nமாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் ...\nமீண்டும் 9ம் வகுப்பு தேர்வு எழுத மாணவனுக்கு நிர்ப்...\nரூ.451 கோடியில் புதிய பள்ளிக்கட்டிடங்கள்: காணொலி க...\nநீட் தேர்வில் விலக்கு கோரிய மனு தள்ளுபடி\nஉயர் சாதி மாணவர்களுக்கு 50.5 % இட ஒதுக்கீடா..\nமருத்துவ விடுப்பு எடுத்தால் அதற்கு இணையாண ஈட்டிய வ...\nTNPPGTA.COMவாசக நண்பர்களுக்கு இனிய ரமலான் நல்வாழ்த...\nசென்னை உயர்நீதிமன்ற புதிய நீதிபதிகள் 28-ம் தேதி பத...\nஜிஎஸ்டி முறை மூலம் 1 லட்சம் புதிய வேலைவாய்ப்பு உரு...\nமதுரையில் ஆசிரியர் இல்லம் கட்டுவதற்கு மல்லுக்கட்டு...\nஅரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட் கிளாஸ்' : அமைச்சர் செங்க...\n'நீட்' தேர்வு எழுதி ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு 'சீ...\nபுதிய கல்வி கொள்கையை வகுக்க கஸ்தூரிரங்கன் தலைமையில...\nஇவரெல்லாம் எப்பவோ நமது கல்வித்துறைக்கு வந்திருக்க ...\nமாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகள் : தேர்வுக்கு குழு அ...\nதமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள...\nதமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளில் அனைத்து பா...\nபகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குழு...\nஅரசு பள்ளிகளில் அரசு ஊழியர்களின் பிள்ளைகளை சேர்ப்ப...\nபணி வரன்முறை , தகுதிகான் பருவம் முடித்திட கல்வித்த...\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nதகுதிகாண் பருவம் முடித்த முடித்த அரசு ஊழியர் ஒருவர...\n'நீட்' தேர்வு பயிற்சி மையங்களுக்கு மவுசு : மதிப்பி...\nபி.ஆர்க்., அட்மிஷன் விபரம் இணைய���ளத்தில் வெளியீடு\nஐ.டி.ஐ., கவுன்சிலிங்: விபரம் இணைய தளத்தில் வெளியீட...\nPAN எண்ணுடன் AADHAAR இணைப்பது கட்டாயம்.. ஜூலை 1 மு...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு வினாத்தாள் எப்படியிருக்கும்\nதமிழக அரசுக்கு மாண்புமிகு நீதிபதி கிருபாகரன் முன்வ...\nபுதிய தலைமுறை ஆசிரியர் விருது - 2017\nஅரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என்ன நினைக்...\nநடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு BEd ஊக்க ஊதிய...\nPG TRB:முதுகலை பட்டதாரி ஆசிரியர் எழுத்து தேர்வு: த...\n1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஜனவரி மாதத்து...\nபள்ளிக்கல்வித் துறையில், இன்னும் பெரும் மாற்றங்களை...\nஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு அரசு தடை : பி.ஆர்க்., ச...\nபுதிய ரூ.200 நோட்டுகள் அச்சிடும் பணி துவக்கம்\n24 போலி பல்கலைகள் : யு.ஜி.சி., பகிரங்கம்\nபிஎஸ்என்எல்-ன் 666 பிளான் அறிமுகம்: அளவற்ற அழைப்பு...\nஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகவும் மாணவர்கள் எண்ணிக...\nவிடை திருத்தத்தில் குளறுபடி : 3,000 ஆசிரியர்களுக்க...\nமாணவர்களுக்கு வேன் வசதி: ஆசிரியர்கள் அசத்தல்\nதொகுப்பூதியத்தில் பரிதவிக்கும் SSA பணியாளர்கள் : த...\nமருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்க...\nஆசிரியர் சங்கங்கள் ஜனநாயகத்தின் ஒரு வடிவம் இல்லையா...\nFlash News:1732 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுத...\nஜிஎஸ்டி சட்டம்: வணிகர்களின் சந்தேகங்களை போக்க கட்ட...\nபொறியியல் படிப்புகளுக்கான கல்விக்கட்டணம் திடீர் உய...\nவங்கிகளில் 14192 அதிகாரி, அலுவலக உதவியாளர் வேலை: ஐ...\nபான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லையா\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vashikaran-mantra-tamil/", "date_download": "2018-08-16T06:57:35Z", "digest": "sha1:UTEJGLTOJOFHMDP43ZRL6F6QMCRVS7KT", "length": 9217, "nlines": 141, "source_domain": "dheivegam.com", "title": "வசீகரம் மந்திரம் | Vashikaran mantra in Tamil | Muga vasikaram", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் முக வசீகரம் மந்திரம்\nஎதற்கும் ஒரு முகராசி வேண்டும் என சில பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். ஒரு சிலர் பார்ப்பதற்கு கம்பீரமாக செல்வந்தர் போன்ற தோற்றம் கொண்டவராக இருந்தாலும், அவரை என்ன காரணத்த��னாலோ பலருக்கும் பிடிக்காமல் இருக்கும். ஆனால் வேறு சிலர் பார்ப்பதற்கு சாதாரணமாக, மிக எளிமையாக இருந்தாலும் அவரை பார்த்த உடன் அனைவருக்கும் அவரை பிடிக்கும் அதற்க்கு பெயர் தான் வசீகரம். அந்த வகையில் ஒருவர் முக வசீகரம் பெறுவதற்கான மந்திரம் இதோ.\nசித்தர்கள் உருவாக்கிய ஆற்றல் மிக்க மந்திரம் இதுவாகும். இந்த மந்திரத்தை தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இறைவனையும், சித்தர்களையும் மானசீகமாக வணங்கி கிழக்கு திசையை பார்த்தவாறு அமர்ந்து, 1008 முறை உரு ஜெபிக்க வேண்டும். இப்படி ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் ஜெபிக்க வேண்டும். இக்காலங்களில் தீய வாடிக்கைகள் எதிலும் ஈடுபட கூடாது. இதனால் மந்திர சித்தி ஏற்பட்டு உங்களுக்கு “சர்வ வசியம்” உண்டாகி, நீங்கள் விரும்பிய காரியங்கள் நிறைவேறும் நிலை ஏற்படும்.\nமக்களின் நன்மைக்காக பல கலைகளை கண்டுபிடித்து உலகிற்கு அளித்தவர்கள் சித்தர்கள். அப்படிப்பட்ட கலைகளில் ஒன்று தான் மாந்திரீக கலை. இக்கலையை பற்றி சித்தர்கள் சிலர் வெளிப்படையாக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்ததற்கு காரணம் யாரொருவரும் இந்த மாந்திரீகத்தை கொண்டு தனக்கும், பிறருக்கும் நன்மைகளை ஏற்படுத்திக்கொள்வதற்காகத்தான். இதில் ஒரு பிரிவு தான் வசியம் செய்யும் மந்திரங்கள். மூலிகை செடிகள், மிருங்கங்கள், ஆண் பெண் வசியம், சர்வ ஜன வசிய மந்திரங்கள் உள்ளன. இத்தகைய வசிய மந்திரங்களை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்தாமல் சரியான விதத்தில் உபயோகித்து உங்கள் வாழ்வை இன்பமானதாக ஆக்கிக்கொள்வது சிறந்ததாகும்.\nவெற்றி கை கூடி வர உதவும் ஜய அனுமன் மந்திரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nவெற்றி தரும் கணபதி 108 போற்றி\nசக்தி வாய்ந்த யட்சிணி மந்திரம்\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v652ml--.-.html", "date_download": "2018-08-16T06:34:47Z", "digest": "sha1:UG3UH5G4VTUNHDWFZL7ZH7D4DG2ATMO4", "length": 7718, "nlines": 79, "source_domain": "rumble.com", "title": "சீர் செய்யப்படும் பி.யூ சின்னப்பா நினைவிடம் !- வீடியோ", "raw_content": "\nசீர் செய்யப்படும் பி.யூ சின்னப்பா நினைவிடம் \nதமிழ் நாடகம் இசை மற்றும் திரைத்துறையில் தனக்கென்று ஒரு முத்ததிரை பதித்த பியூ சின்னப்பாவின் நினைவிடத்தை மணிமண்டபமாக திரைத்திரையுனர் மற்றும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள மற்றும் திரை ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.\nதமிழ் திரையுலகிலும் சரி நாடக துறையிலும் சரி தனக்கென்று தனி இடம் பிடித்து கலைத்துறையின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தான் பி.யூ சின்னப்பா. இவர் புதுக்கோட்டையில் 5.5.1916 அன்று பிறந்தார். சிறு வயது முதல் நாடகம் மற்றும் இசைத்துறையில் தனது 1936ம் ஆண்டு சந்ததிரகாந்தா திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகி நாடகம் மற்றும் திரைத்துறையில் அந்த காலகட்டத்தில் கோலோச்சி இருந்து வந்தார். அவரது திரைபடங்கள் அப்போதே 200 நாட்களுக்கும் மேல் ஓடியதாக திரை ரசிகர்கள் பெருமையுடன் குறுப்பிடுகின்றனர். மேலும் தான் சம்பாதித்த பணத்தை கொண்டு புதுக்கோட்டையில் சொத்துக்களை வாங்கி குவித்ததாகவும் இனி சொத்துக்களை வாஙக கூடாது என்று அன்றைய புதுக்கோடடை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர்கள் தடை விதித்ததாகவும் கூறப்படுகிறது\nபுகழின் உச்சியில் இருந்த பியூ சின்னப்பா 1951ம் ஆண்டு செப்..21ம் தேதி மண்ணைவிட்டு மறைந்தார். அவரது நினைவாக புதுக்கோட்டையில்இவரது பெயரில் இன்றும் இருக்கும் சின்னப்பா நகரில் சின்னப்பாவின் வீட்டில் நினைவாகமாக இன்றும் இருந்து வருகிறது.\nஇதன் பின்னர் அவரது சொத்துக்கள் பராமரிப்பின்றி பலர் அவரது சொத்துக்களை அபகரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இன்றும் தனது தாத்தாவின் சொத்துக்களை மீட்க பியூ சின்னப்பாவின் பேரன் மலையரசன் போராடி வருகிறார். தற்போது இவர் சென்னையில் மிகவும் வறுமையில் தான் உள்ளார் என்ற கருத்தும் கூறப்படுகிறது.\nஇவரது புகழை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில் அவரது நினைவிடம தற்போது பராமிப்னிறி கிடக்கிறது. நினைவவிடத்திற்குள் சுவற்றில் விரிசல் விட்டு அதன் வழியாக மரங்கள் முளைத்து தற்போது பாழடைந்த நினைவிடமாக உள்ளது. மேலும் முட்புதர்கள் மண்டி நினைவகம் பாழடைந்து கிடக்கிறது. அவரது நினைவிடத்தை புனரமைப்பு செய்ய வேண்டும்; மேலும் அவரது நினைவகத்தை மணிமண்டபமாக கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் இன்றுமம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.\nஓ.பி.ஸின் திடீர் டெல்லி பயணத்தால் தமிழக அரசியலில் பரபரப்பு- வீடியோ\nசொத்து வழக்கு, ஆதரவாளர்கள் என பலமுனையில் சிக்கியிருக்கும் ஓ.பி.எஸ்- வீடியோ\nஓ.பி.எஸ்.க்கு நிர்மலா சீதாராமன் உதவியதன் பின்னணியில் திட்டம் உள்ளது - தினகரன்- வீடியோ\nகருணாநிதி உடல் நலம் விசாரித்த விஜய்- வீடியோ\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் கும்பாபிஷேகம்- வீடியோ\nஆசிரியைக்காக கதறும் மாணவர்கள்- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rumble.com/v66u7r-10396791.html", "date_download": "2018-08-16T06:34:19Z", "digest": "sha1:VIS5ORP5QD76CGUFLMVLRPTQBB2FVTGV", "length": 3392, "nlines": 75, "source_domain": "rumble.com", "title": "கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்?- வீடியோ", "raw_content": "\nகருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்யாதது ஏன்\nதிமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. தமிழக அரசு கடைசி நேரத்தில் பின் வாங்கியதற்கு 5 முக்கியமான காரணங்கள் சொல்லப்படுகிறது.\nமெரீனாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு\nகருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதி: ஹைகோர்ட் அதிரடி உத்தரவு- வீடியோ\nகருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற வீடியோ காட்சிகள்\nகருணாநிதியை அப்பாவாகதான் நானும் கேப்டனும் பார்த்தோம்..வீடியோ\nகருணாநிதியை சந்திக்க பிரதமர் மோடி வருவாரா\nசட்டவிரோத குடியேறிகளுக்கு மலேசிய அரசு உத்தரவு- வீடியோ\nமெரினாவில் சமாதிகள் அமைப்பதை மட்டுமே எதிர்க்கிறேன்..கருணாநிதியை அல்ல-டிராபிக் ராமசாமி- வீடிய�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t2015-topic", "date_download": "2018-08-16T05:53:27Z", "digest": "sha1:JGZFD43R3P3A2NYUCZP64G7DXREROZNI", "length": 8426, "nlines": 106, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "நிறைவருள் தருவாய் ரகுமானே !", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nஉனக்கு மட்ட���மே ஸுஜுது செய்வோம்\nஉன் படைப்பின் அதிசயங்கள் அறிவோம்\nஎங்கள் படைப்பு வெறும் அற்பம் உலகில்\nஇன்னும் உன் மீது ஈமான் கொண்டோம்\nஅனாசரங்களில் இருந்து காத்து இன்னும்\nகலிமா சொன்ன நாவையும் - ஈமான்\nகொண்ட நெஞ்சையும் நிலை நிறுத்துவாயாக\nஐ வேலை தொழுகையை நிறைவேற்ற\nஉன் அருளை எமக்கு அளிப்பாயாக\nஇச்சைகளை துறந்து உண்ணா நோன்பிருக்க\nஎங்களுக்கு உடல் வலிமையை கொடுப்பாயாக\nநீ எமக்களித்த செல்வங்களில் இருந்து\nஜக்காத்து தரும் மனதை நிலையாக்குவயாக\nஉன் புனித இல்லம் வந்து ஹஜ்ஜை நிறைவு\nஇன்னும் ஷரியத்தின் வழிப்படி நடந்து\nஎமக்களித்து மறுமை வாழ்வை தர\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/1235-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE.html", "date_download": "2018-08-16T06:32:23Z", "digest": "sha1:OH6PSJNLZRVCS6XOPBN3VH7UDUYTUKDN", "length": 19990, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு ! - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு இந்தியா நரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு \nநரசிம்ம ராவுக்கு நினைவகம்: கட்டுவது மோடி அரசு \nபுது தில்லி: காங்கிரஸ் கட்சியால் கைவிடப்பட்ட முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நினைவகத்தைக் கட்ட இப்போது மோடி அரசு முயற்சி செய்து வருகிறது. இந்தியாவின் முன்னாள் பிரதமர்களில் முக்கியமானவர் பி.வி.நரசிம்ம ராவ். 1991 முதல் 1996 வரை காங்கிரஸ் அரசை தலைமையேற்று வழிநடத்தியவர். சாதனைகள் பல செய்த அவர், இந்திய பொருளாதார சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை நல்கியவர். தொழில்துறை, பொருளாதாரம் மற்றும் அரசியல் சட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தவர். நரசிம்ம ராவ் கடந்த 2004-ஆம் ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 10 ஆண்டுகளாகியும் முந்தைய காங்கிரஸ் அரசு அவருக்கு நினைவகம் அமைக்க மறுத்துவிட்டது. 2013-ம் ஆண்டு முதல் எந்த ஒரு தலைவருக்கும் தனியாக நினைவகங்களை அமைப்பதில்லை என்றும் முடிவு செய்தது. இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு யமுனை நதிக்கரையில் சமாதி வடிவில் நினைவகம் அமைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது, அங்கே விஜயா காட் மற்றும் சாந்திவானுக்கு நடுவில் 22.56 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நிறுவப்படுகிறது. இந்த இடத்திற்கு அருகில் முன்னாள் பிரதமர் ஐ.கே.குஜ்ரால், சந்திரசேகர், இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் ஜெயில் சிங், சங்கர்தயாள் சர்மா, கே.ஆர்.நாராயணன், ஆர்.வெங்கட்ராமன் உள்ளிட்ட தலைவர்களின் நினைவகங்கள் அமைந்துள்ளன. 9 நினைவகங்களை அமைப்பதற்காகக் கட்டப்பட்ட இந்த சமாதி காம்ப்ளக்ஸில் 6 சமாதிகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டன. இன்னும் 3 மீதமுள்ளன. அந்த இடத்தில் நரசிம்மராவுக்கு நினைவகம் எழுப்பப்படுகிறது.\nமுந்தைய செய்திதமிழ்ப் புத்தாண்டு முதல் புதுச்சேரியிலிருந்து பெங்களூருக்கு மீண்டும் விமானப் போக்குவரத்து: ரங்கசாமி\nஅடுத்த செய்திஎதிர்க்கட்சிகளை விமர்சிக்க அரசு வானொலியைப் பயன்படுத்துகிறார் மோடி: கம்யூ. குற்றச்சாட்டு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்… காரணம் கருணாசதி..\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் 16/08/2018 9:02 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 16/08/2018 8:35 AM\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 16/08/2018 8:31 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/economic-and-banking-affairs-in-tamil-july-2018", "date_download": "2018-08-16T06:21:31Z", "digest": "sha1:EQIXBJPKWTJ5POVHOJT7QLCHMTDOVJBW", "length": 17981, "nlines": 278, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Economic and Banking Affairs - July 2018 in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் வணிக செய்திகள் – ஜூலை 2018\nவணிக செய்திகள் – ஜூலை 2018\nவணிக செய்திகள் – ஜூலை 2018\nமாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018\nஇங்கு ஜூலை மாதத்தின் வணிக செய்திகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.\nவணிக செய்திகள் – ஜூலை 2018:\n2021 மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு மின்னணு முறையில் சேமிக்கப்படும்\n2021 மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சேகரிக்கப்படவுள்ள தரவு மின்னணு முறையில் சேமிக்கப்படுவது இது முதல் முறையாகும்.\nயு.எஸ்.சிற்கு எதிராக சீனா உலக வணிக அமைப்பில் சுங்க வரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது\nஉலக வணிக அமைப்பிடம் (WTO) இறக்குமதி வரியை குறைப்பது தொடர்பாக அமெரிக்காவுக்கு எதிராக சீனா வழக்குத் தொடர்ந்திருக்கிறது.\nநொய்டாவில் உலகின் மிகப்பெரிய மொபைல் உற்பத்தி ஆலை\nபிரதமர் திரு.நரேந்திர மோடி கொரியக் குடியரசின் அதிபர் திரு. மூன் ஜே-இன்-னும் 09.07.2018-ல் நொய்டாவில் சாம்சங் இந்தியா எலெக்ட்ரானிக் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் பெரிய அளவு செல்பேசி உற்பத்தி தொழிற்சாலையை கூட்டாக தொடங்கி வைத்தனர்.\n15 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ரூ .809 கோடி பிரெஞ்சு கடன்\nநிதி அபிவிருத்தி வங்கியான Agence française de développement (AFD), ஸ்மார்ட் சிட்டிஸ் மிஷன் நிறுவனத்திற்கு 100 மில்லியன் யூரோ கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, நிதியுதவிக்கு 15 திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு புதிய சவால் செயல்முறையை மையம் அறிவித்துள்ளது.\nஉள்ளூர் AI ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டும் கூகுள்\nஉள்ளூர் அறிவாற்றலுக்கான தீர்வுகளைத் தோற்றுவிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் இந்திய ஸ்டார்ட் அப்களை ஆதரிக்கும் நோக்கில் செயல்படும் ஒரு திட்டத்தை கூகுளின் ‘Launchpad Accelerator India’ வழங்குகிறது.\nடாடா மோட்டார்ஸ் புதிய எஸ்யூவி ‘ஹாரியர்’ அறிமுகம் செய்யவுள்ளது\nடாடா மோட்டார்ஸ் ‘ஹாரியர்’ என்று அழைக்கப்படும் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிறிய ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டு வாகனம் (எஸ்.யூ.வி) அதன் மார���க்கெவ் பிரிட்டிஷ் கமாண்ட் ஜாகுவார் லாண்ட் ரோவர் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் விற்பனைக்கு வெளிவரும்.\nL&T ‘மிக உயர்ந்த’ அரசு அலுவலக கட்டிடம் கட்டவுள்ளது\nபொறியியல் மற்றும் கட்டுமான நிறுவனமான லார்சன் & டூப்ரோ (L&T) ஆந்திராவின் அமராவதியில் துறை தலைவர் (HoD) அலுவலக கட்டடங்களை உருவாக்க ஒரு பொறியியல், கொள்முதல் மற்றும் கட்டுமான திட்டத்தை பெற்றுள்ளது.\nசாப்பேர் சில்லறை நிறுவனத்தை போன் பே வாங்குகிறது\nபிளிப்கார்ட்டின் டிஜிட்டல் செலுத்துதல் தொடக்கம் போன் பே ஆனது சாப்பேர் சில்லறை நிறுவனத்தை வாங்கியது.\nஅரசு 50 ஜவுளி பொருட்கள் மீது வரியை இரட்டிப்பாக்கியுள்ளது\nஉள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை இலக்காகக் கொண்டு 50 ஜவுளி பொருட்கள் மீது அரசு இறக்குமதி வரியை இரட்டிப்பாக்கியுள்ளது.\n“சட்டவிரோதமாக” ஆண்ட்ராய்டை பயன்படுத்திய கூகிளிற்கு €4.34 பில்லியன் யூரோ அபராதம் விதித்தது\nஅதன் தேடுபொறியின் மேலாதிக்கத்தை வலுப்படுத்த தனது ஆண்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக கூகிள் மீது 4.34 பில்லியன் யூரோ ($ 5.04 பில்லியன்) அபராதத்தை ஐரோப்பிய ஒன்றியம் விதித்திது.\nகனடாவின் மிகப்பெரிய பொது ஓய்வூதிய நிதி இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது\nகனடா ஓய்வூதியத் திட்ட முதலீட்டு வாரியம் (CPPIB) இந்திய உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்களில் முதலீடு செய்ய வாய்ப்புகளைத் தேடுகிறது.\n2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் -06\nNext articleமுக்கியமான ஒப்பந்தங்கள் – ஜூலை 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nIBPS SO நேர்காணல் நுழைவு சீட்டு – 2017\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 16,2018\nஜனவரி 27 நடப்பு நிகழ்வுகள்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 09, 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nநிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் பிறந்த நாள் – பிப்ரவரி 19\nகோபால கிருஷ்ண கோகலே நினைவு தினம் – பிப்ரவரி 19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamadesam.ahlamontada.com/f19-forum", "date_download": "2018-08-16T05:52:17Z", "digest": "sha1:H3GFVBCE2BGUNNBTTSCQQA5LZJ3MANUF", "length": 3416, "nlines": 45, "source_domain": "kamadesam.ahlamontada.com", "title": "புதிய வரவுகள்", "raw_content": "\nஇங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.\nஇந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.\nகாமதேசம் - காம கதைகளின் சங்கமம்\n► காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com ► பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.\nSelect a forum||--►►► அறிமுக பந்தல்| |--அறிவிப்புகள்| | |--புதிய வரவுகள்| | | |--உதவி மையம்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--►►► விருந்தினர் பந்தல்| |--சிறிய காமக் கதைகள்| |--காமச் சிரிப்புகள்| |--ஜாலியாக கலாய்க்கலாம்| |--காமக் கவிதைகள்| |--►►► கதைப் பந்தல்| |--காமக் கதைகள்| |--குடும்ப உறவுக் கதைகள்| |--►►► பவழப் பந்தல்| |--கார்டூன் காம கதைகள்| |--வெள்ளித்திரை| |--►►► மரகதப் பந்தல் |--நண்பர்கள் விடுதி |--காம படங்கள் |--காம வீடியோ தொகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamildiction.org/simple_sentences/?simple_sentences=+no+&words=&Language=1", "date_download": "2018-08-16T06:44:31Z", "digest": "sha1:HW5TE5LFZCWZIX5PWZBF2BBVB3R63MO2", "length": 5597, "nlines": 220, "source_domain": "tamildiction.org", "title": "English into Tamil Translation - no Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for no | Tamil Meaning for no | no in Tamil Meaning | no in Tamil | Some important tamil sentences for no | Tamil Meaning of no | no in Sentences | List of Sentences for no | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nகுற்றமுள்ள மனதிற்கு மன்னிக்க தெரியாது\nஇறந்தவர்கள் பேசமாட்டார்கள் / இறந்தவர்கள் கதை சொல்லமாட்டார்கள்\nமழை நாட்களில் எருமைக்கு ஒதுக்கிடம் வேண்டியது இல்லை\nபதட்டப்படுவது / கோபப்படுவதினால் பயன் ஒன்றும் இல்லை\nஅப்படியே செய், எனக்கு ஆட்சேபனை இல்லை\nஇரவில் அதிக ஒளி இல்லாததால் அது சாம்பல் வர்ணமாகத் தெரியும், இரவிற்கு நிறம் இல்லை\nஅவன் வெற்றிக்கு வழிஇல்லை எனினும் அவன் முயற்சி செய்தான்\nஅவர் கடந்த வருடம் எந்த இருப்பும் வைத்திருக்கவில்லை\nஅவருக்கு எந்த தொடர்பும் இல்லை\nஅவருக்கு எந்த நெறிமுறைகள் இல்லை\nஅவருக்கு வாழ்க்கையில் எந்த இலட்சியமும் இல்லை\nஉன்னுடைய சொத்தில் அவனுக்கு உரிமை இல்லை\nஅவனுக்கு அதிகமான வார்த்தைகள் தெரியவில்லை\nஅவருடைய கோபத்திற்கு எல்லையே இல்லை\nஅவரது மகிழ்ச்சிக்கு எ���்லையே இல்லை\nநான் ஒரு நல்ல மட்டைபந்து வீரன் அல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_157956/20180504104809.html", "date_download": "2018-08-16T06:58:20Z", "digest": "sha1:PMSETCCJE4GDVCDMBCTWGFIN2TGSBHS6", "length": 8455, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "கில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா வெற்றி: இரண்டாம் இடத்துக்கு இறங்கியது சென்னை அணி!!", "raw_content": "கில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா வெற்றி: இரண்டாம் இடத்துக்கு இறங்கியது சென்னை அணி\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nகில், தினேஷ் கார்த்திக் அதிரடியில் கொல்கத்தா வெற்றி: இரண்டாம் இடத்துக்கு இறங்கியது சென்னை அணி\nஐபிஎல் தொடரில் 33-வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வென்றது.\nமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்று இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 17.4 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து வென்றது. தினேஷ் கார்த்திக் 18 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தும் ஷுப்மன் கில் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 57 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். கொல்கத்தா வீரர் சுனில் நரைன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இத்துடன் 9 ஆட்டங்களில் ஆடியுள்ள இந்த இரு அணிகளில், கொல்கத்தாவுக்கு இது 5-வது வெற்றி. சென்னைக்கு இது 3-வது தோல்வி ஆகும்.\nசென்னை அணியினர் நேற்றும் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்கள். இதனால் சென்னை அணி ரன்கள் குவிக்கத் தடுமாறினாலும் கொல்கத்தா அணி மிக எளிதாகப் பந்துவீச்சை எதிர்கொண்டு 17.4 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தார்கள். இந்த ஐபிஎல் போட்டியில், மோசமான பந்துவீச்சு சிஎஸ்கே அணிக்குப் பெரிய தலைவலியாக உள்ளது. அதற்குத் தீர்வு இதுவரை கிடைக்கவில்லை என்பது சிஎஸ்கே ரசிகர்களை மிகவும் வேதனைக்கு ஆளாக்குகிறது. நேற்றைய தோல்வியினால் சென்னை அணி இரண்டாம் இடத்துக்கு இறங்கியது. ஹைதராபாத் அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கர���த்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும்; ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும்: கங்குலி யோசனை\nஇந்திய அணிக்குத் தேர்வாகாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்\nஇந்திய அணி படுதோல்வி: கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\nலார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு நெருக்கடியளிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்\nகரீபியன் பிரீமியர் லீக் டி20: 40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்\nஆன்டர்சன் மிரட்டல் பவுலிங்.. 107க்கு ஆல் அவுட்.. இந்திய அணி சுருண்டது\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/04/2.html", "date_download": "2018-08-16T06:13:57Z", "digest": "sha1:7LDYBUH2C6KDKIEYHETSVW3EGCJWPDGK", "length": 33273, "nlines": 757, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: பாகுபலி 2 - இந்திய சினிமாவின் அடையாளம்!!!", "raw_content": "\nபாகுபலி 2 - இந்திய சினிமாவின் அடையாளம்\nபாகுபலி 2 - இந்திய சினிமாவின் அடையாளம்\nஇரண்டு வருடம் உழைத்தோம், மூண்று வருடம்உழைத்தோம் என்று உழைப்பைச் சொல்லிமக்களைப் படம் பார்க்க அழைப்பது ஒருவிதம்.அதே கடின உழைப்பை வாயால் கூறாமல்திரையில் காண்பித்து மக்களை இழுப்பதுஇன்னொரு விதம். பாகுபலி இந்தஇரண்டாவது வகையைச் சேர்ந்தது.ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொருஃப்ரேமிலும் நடிகர்கள், டெக்னீசியன்கள்ஒவ்வொருவரின் கடின உழைப்பு மிளிர்கிறது.\nகாட்சிகளில் ப்ரம்மாண்டம் காண்பித்து கதைவசனங்களில் ஜீவன் இல்லையென்றால்என்னதான் கடின உழைப்பென்றாலும்எடுபடாது. ஆனால் அத்தனை விதங்களிலும்ஒரு தரமான படைப்பாக பாகுபலிவந்திருக்கிறது. இனி இப்படி ஒரு படம், இந்தஅளவு உணர்வைக் கொடுக்கும் படம்வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.அப்படியே வரும் என்றாலும் கண்ணுக்கெட்டியதூரத்தில் இல்லை.\nபாகுபலி முதல் பாகம் உங்களை வெகுவாகக்கவரவில்லை என்றால் பாகுபலி இரண்டாம்பாகம் நிச்சயம் கவரு��். ஒருவேளை பாகுபலிமுதல் பாகம் உங்களுக்கு பிடித்திருந்ததுஎன்றால் இரண்டாம் பாகத்தை நிச்சயம் கொண்டாடுவீர்கள்.\nசில அதிமேதாவிகளைப் பார்க்க கொஞ்சம்பாவமாக இருக்கிறது. “இது எந்தப்படத்துலருந்து எடுத்துருக்காங்க தெரியுமாஅந்த சீன் எங்கருந்து சுட்டுருக்காங்கதெரியுமாஅந்த சீன் எங்கருந்து சுட்டுருக்காங்கதெரியுமா”ன்னுட்டு பினாத்திக்கிட்டு இருக்காங்க. டேய் அதெல்லாம் பாத்தஉனக்குத் தானடா ப்ரச்சனை..பாக்காதவங்களுக்கு என்ன ப்ரச்சனை”ன்னுட்டு பினாத்திக்கிட்டு இருக்காங்க. டேய் அதெல்லாம் பாத்தஉனக்குத் தானடா ப்ரச்சனை..பாக்காதவங்களுக்கு என்ன ப்ரச்சனை இவர்களெல்லாம் பாகுபலியின் ப்ரம்மாண்ட வெற்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போய்விடுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nகிட்டத்தட்ட படம் பார்த்த அனைவருமே பாகுபலிக்கு விமர்சனம் எழுதியிருப்பதால், நம்முடைய ஆங்கிளில் பாகுபலி கேரக்டர்களைப் பற்றி ஒரு சில வரிகள்.\nவிஷாலோட “ஆம்பள” படத்து இண்டர்வல் காட்சியில அத்தை பொண்ணுங்கள கடத்துறதா நினைச்சி அத்தைங்கள சாக்கு மூடையில கட்டி கடத்திருவாங்க. மூட்டைய ஓப்பன் பன்னுற சதீஷ் ப்ரபுகிட்ட :”அப்பா அத்தை பொண்ணுங்க சூப்பர்” ம்பாறு. ப்ரபு மூட்டையில இருக்க பொண்ணுங்கள பாத்து ஷாக் ஆகி “டேய் அது அத்தை பொண்ணு இல்லடா… அத்தை” ன்னு சொல்லுவாறு. உடனே சதீஷ் திரும்ப ரம்யா கிருஷ்ணன் முகத்த ஒருதடவ பாத்துட்டு “பரவால்லப்பா..” ம்பாறு. கிட்டத்தட்ட அதே நிலமைதான் நேத்து எனக்கும். ரம்யா கிருஷ்ணன பாத்து ஜொள்ளு விட்டுக்கிட்டு இருந்தப்ப பக்கத்துல இருந்த ஃப்ரண்டு “இது ஹீரோயின் இல்லீங்க” னாரு. நா ரம்யா கிருண்ஷன இன்னொருக்கா பாத்துட்டு சதீஷ் மாதிரி “பரவால்லீங்க”ன்னுட்டேன். ரம்யா கிருஷ்ணன் ஒரு சிரிப்பு சிரிக்குது பாருங்க… ச்ச… அவங்களே இன்னும் ஹீரோயினாவே நடிக்கலாம்.\nஅனுஷ்கா அதுக்கும் மேல… செம கெத்து…. அனுஷ்கா ஆம்பளைங்க கூட்டத்துல நின்னாலே அதுதான் ஹீரோ மாதிரி தெரியும்.. இதுல பொண்ணுங்க கூட்டத்துல வேற ஃபுல்லா நிக்கிது.. சொல்லவா வேணும்… தனியா தெரியிது. அது ஹைட்டுக்கும், அந்த கண் பார்வைக்கும்.. அந்த கேரக்டருக்கு வேற யாரையும் நினைச்சி கூட பாக்க முடியல. நயன்தாரா மட்டும் ஓரளவுக்கு செட் ஆகலாம்.\nஅனுஷ்கா வெய்ட் கொஞ்சம் அதிகம்தான்.. சில இடங்கள்ல ப்ரம்மாண்டமா தெரியிது. அதுவும் அனுஷ்கா ரம்யா கிருஷ்ணன அத்தைன்னு கூப்புடும்போது “ஏம்மா நம்ம ரெண்டு பேருக்கும் ரெண்டு வயசுதான் வித்யாசம் இருக்கும்.. பொசுக்குன்னு அத்தைன்னுட்டியேம்மா”ன்னு ரம்யா க்ருஷ்ணன் ஃபீல் பன்னிருக்கும்.\nசத்யராஜ் வாழ்நாளில் இவ்வளவு முக்கியத்துவம் உள்ள கேரக்டர செஞ்சிருக்க மாட்டாரு. கிட்டத்தட்ட ஹீரோவுக்கு ஈக்குவலான ரோல்… நடிப்புல பிரிச்சிருக்காரு.. முதல் முறையா ரம்யா கிருஷ்ணன பேர் சொல்லி கூப்டுறதும், க்ளைமாக்ஸ்ல நாசர்க்கு விளக்கம் குடுக்குறதுலயும் கெத்து காமிக்கிறாரு.\nராணாவை பாக்குறப்போல்லாம் உத்தமபுத்திரன் விவேக் வசனம்தான் மைண்ட்ல வந்துச்சி. நமக்கு ரெண்டே கஸ்டமருதான்.. ஒருத்தன் பெரிய முத்துக்கவுண்டன்.. இன்னொருத்தன் சின்ன முத்துக் கவுண்டன்.. ஒருத்தன் முரட்டு பீசு..இன்னொருத்தன் முட்டா பீசு.. அதே மாதிரிதான் ராணாவுக்கு ரெண்டே எதிரிதான்.. ஒருத்தன் அமரேந்திர பாகுபலி… இன்னொருத்தன் மகேந்திர பாகுபலி.. ஒருத்தன் பயங்கர பல்க்கா இருப்பான்… இன்னொருத்தன் பல்க்கா பயங்கரமா இருப்பான்.\nராணாவும் ப்ரபாஸூம் போட்டி போட்டு உடம்ப மெய்ண்ட்டெய்ண் பன்னிருக்கானுங்க.. பின்னால இருந்து பாக்கும்போது ராணாவா ப்ரபாஸான்னே கண்டுபுடிக்க முடியாத அளவு அதே ஹைட்டு.. அதே கட்டிங்ஸ்.. க்ளைமாக்ஸ்ல மட்டும் ப்ரபாஸ்க்கு VFX ல ரெண்டு எக்ஸ்ட்ரா கட்டிங்ஸ்.\nபடத்தோட இன்னொரு ஹீரோஇசையமைப்பாளர் MM கீரவணி.. பாடல்களும் சரி.. BGM உம் சரி… தெறிக்க விட்டுருக்காரு… அதுவும் இண்டர்வல் ப்ளாக்க்கு போட்டுருக்காரு பாருங்க… தரம். எந்த ஊருல சார் போய் ரெக்கார்டிங் பன்றீங்க எங்காளுகளுக்கும் கொஞ்சம் சொல்லி விடுங்க.\nஒவ்வொரு சின்னச் சின்ன விஷயங்களும் புல்லரிக்க வைக்கிறது. ராஜமெளலியின் அடுத்த படைப்பு என்னவாக இருக்கும் என்பதை தெரிஞ்சிக்க இப்பவே ஆர்வமா இருக்கு. ராம் கோபால் வர்மா கொஞ்ச நாள் முன்னால சொன்னத வச்சி பாத்தா அடுத்த படைப்பு இன்னும் ப்ரம்மாண்டமா இருக்கும் போல.\n”தியேட்டர்ல எக்ஸ்ட்ரா காசு வச்சி விக்கிறான்… தெலுங்கு டப்பிங் படத்த நா ஏன் பாக்கனும், இது வந்து இங்கிலீஷ் சீரியலோட காப்பிடா அதுனால நா பாக்கமாட்டேண்டா” ன்னுலாம் எதாவது சொல்லிக்கிட்டு உங்களை நீங்களே சமாதானப் பட��த்திக்கிட்டு download பன்னி பாக்க ஆசப்பட்டா பாருங்க.. நஷ்டம் அவங்களுக்கு இல்லை. ஏன்னா அவங்க அல்ரெடி சுல்தான் டங்கலயெல்லாம் தூக்கி சாப்டு எங்கயோ பொய்ட்டாங்க. நஷ்டப்படப்போறது நீங்கதான். இந்த மாதிரி ஒரு படத்த தியேட்டர்ல பாக்குற வாய்ப்பு உங்களுக்கு இல்லாமலேயே போயிரும்\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: athiradikkaran, baahubali 2 review, சினிமா, திரைவிமர்சனம், பாகுபலி 2 விமர்சனம்\nசூப்பர். இப்படி பிரபாஸ்,ராணா நடித்து படம் எடுக்கையில் ..நம்ம தல ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிப்பா நடிச்சு பிகளைச்சுப் போயி மயங்கி விழுந்தார்னு பில்டப் கொடுக்குறவங்கள என்னன்னு சொல்லுறது... அதிலும் அடுத்த படத்தில் இளைய தளபதி மூணு வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறாராம்... கஷ்டகாலம்\nபாகுபலி 2 - இந்திய சினிமாவின் அடையாளம்\nசிவலிங்கா – சந்திரமுகி பார்ட் 6\nகாற்று வெளியிடை – ”மணி சார்” என்னும் பேட்டைக்காரன்...\nஏய் நா இண்டர்வியூக்கு போறேன்.. இண்டர்வியூக்கு போறே...\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/23/", "date_download": "2018-08-16T06:04:48Z", "digest": "sha1:5DNDWUWDOMX4D7UF76PPINSLMWL76R3F", "length": 39496, "nlines": 191, "source_domain": "senthilvayal.com", "title": "23 | பிப்ரவரி | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅம்மா அதிமுக மார்ச் 1 ல் தொடங்கும் தினகரன் விட்டு விலகும் சசிகலா விசுவாசிகள்\nஅம்மா அதிமுக என்ற பெயரில் தனிக்கட்சியை மார்ச் 1-ந் தேதி தினகரன் தொடங்க உள்ளார். அவரது இந்த முடிவில் அதிருப்தி அடைந்துள்ள சசிகலா விசுவாசிகள் பலரும் அதிமுகவுக்கே திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனராம். அண்ணா தி.மு.கவில் மீண்டும் கோலோச்சலாம் என்ற கனவில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர் சசிகலா சொந்தங்கள். உண்மையான தொண்டர்கள் நம் பக்கம் உள்ளனர். ஜெயா டி.வியும் நமது\nPosted in: அரசியல் செய்திகள்\nகமல் கட்சியின் கொள்கை.. உங்களுக்குப் புரிஞ்சுதா, இல்லையா\nதரமான கல்வியும் சாதி ஒழிப்பும் தான் கமல் கட்சியின் கொள்கை ஜல்லிகட்டு போராட்டத்தை சர்வதேச தமிழர்கன் கவனத்திற்கு எடுத்துச் சென்றவர் கமல்ஹாசன். தமிழர்களை அநாகரிக வார்த்தைகளால் டுவிட்டரில் சுப்பிரமணிய சுவாமி வசைபாடிய போது\nPosted in: அரசியல் செய்திகள்\nபுதிய இடம் தரும் பயம் (Agoraphobia)\nஓய்வுக்கு வீடுதான் சொர்க்கம். வீட்டில் இருக்கும்போது நாம் பாதுகாப்பாக உணர்கிறோம். ஆனால், ஒருவர் வீட்டிலேயே தனியாக அதிக நேரத்தைச் செலவழித்து வெளியே செல்லப் பயப்படுவதே அகோராபோபியாவாகும். புதிதாக ஓரிடத்துக்குச் சென்றால் அங்கே அவர்களால் நீண்ட நேரம் இருக்க முடியாது. ஏதும் ஆபத்து வந்துவிடுமோ எனப் பயந்துகொண்டே இருப்பார்கள்.\nPosted in: படித்த செய்திகள்\nகர்ப்பிணிகள் பிரசவத் தேதி நெருங்க நெருங்க, பரவசம், பயம் இரண்டும் கலந்ததோர் உணர்வில் இருப்பார்கள். வலி வந்ததும், அந்தப் பெருநிகழ்வைச் சந்திக்கப்போகும் திடத்துடன் அவர்கள் அதற்குத் தயாராவார்கள். ஆனால், சிலருக்கு ‘பொய் வலி’ வந்து கண்ணாமூச்சி\nநம்முடைய முதல் உறவு அம்மா. வாழ்க்கையின் வாசலை முதன் முதலாக நமக்காகத் திறந்தவள். உதடுகள் உறவாடி உருவாக்கிடும் முதல் சொல் அம்மா.\nசொற்களுக்குப் பொருள் தேடுகிறோம். முதல் சொல்லான அம்மாவுக்கு இணையான பொருளை இன்னமும் தேடிக்கொண்டி ருக்கிறோம். இந்த உண்மையை அடிப்படையாக வைத்துதான் நம் சக்தியின் ஆதாரத்தை ���றிகிறோம். அதுவே அன்னை பராசக்தி. எல்லாவற்றிலும் சக்தி இருக்கிறது என்றால், அங்கே எல்லாவற்றிலும் அன்னை இருக்கிறாள் என்றுதான் அர்த்தம். ஆண் – பெண் தத்துவத்தின் அடிப்படையிலும் அன்னை சக்தியே இருக்கிறாள். முழுக்க முழுக்க எதுவுமே எந்தவோர் ஆணின் ஆதிக்கத்திலும் இருந்ததில்லை. எல்லாவற்றிலும் அன்னையே நிறைந்திருக்கிறாள். இப்படியான உண்மையை உணர்ந்தோரால் மட்டுமே உலக நாயகியை அணுக முடியும்.\nஅன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்பது நாமறிந்ததே. அந்த அன்னையில் பிதாவையும், தந்தையிடம் அன்னையையும் எப்போது கண்டுணர்கிறோமோ, அப்போது அன்னையின் சக்தியை சாந்நித்தியத்தை பரிபூரணமாக அறியலாம்.\n‘மனம், மொழி, மெய்யாலே தினம் உன்னை வணங்க’ எனும் பாடல் வரிகளைக் கேட்டிருப்பீர்கள். அதைக்கொண்டே நாமும் தொடங்குவோம். மனம் மறைந்திருப்பது எங்கே என்பது தெரியாது. மெய் என்பது உடம்பைக் குறிப்பது. மொழி ஒன்றுதான் இணைக்கும் வழியில் இணைந்திருப்பது. அந்த மொழியே அன்னை கலைவாணி.\nபராசக்தி தன்னை மூன்று நிலைகளில் வடிவமைத்துக்கொண்டாள். கலைவாணியாக, திருமகளாக, உமையாம்பிகையாக உருவெடுத்தாள்.\nபிரம்மதேவனின் நாயகி கலைவாணி. ஒலியைத் தன்னுள் ஈர்த்துக் கொண்டவள், பிரம்மதேவனின் நாக்கில் அமர்ந்தாள். மொழிகள் தோன்றின; மக்களிடையே புரிதலும் தோன்றியது. மொழி வளர்ந்தது. இலக்கண இலக்கியங்கள் தோன்றின. அறிவை வளர்த்துக்கொள்ள ஒரு தனிப்பாதையை மொழி உருவாக்கிக் கொடுத்தது. அறியாமையை விரட்டிய அறிவு, அறிஞர்களை, கவிஞர்களை, கலைஞர்களை உருவாக்கியது.\nபிரம்மனின் படைப்பில் உருவான உயிர்களின் நாக்குகளில் மொழி மட்டுமல்ல, சுவையுணர்வும் சேர்ந்தி ருந்தது. உணவைப் பக்குவப்படுத்தி உண்ணும் பழக்கமும் நேர்ந்தது. நாக்கு நலமாக இருந்தால் இந்த உடலும் நலமாக இருக்கும். உடல் நலமில்லாதவரின் நாக்கை நீட்டச் சொல்லி, மருத்துவர் சோதனைகளைத் தொடங்குவார். நாக்கின் ருசியில் நள, பீம பாகங்கள் சிறந்தன. இதனை `வாயுணர்வின் சுவை’ என்கிறார் வள்ளுவர்.\nகலைமகளை `நாமகள்’ என்று வணங்கும் மாணிக்கவாசகர், ‘பொற்பமைந்த நாவேறு செல்வி’ என்றும் போற்றுகிறார்.\n`நாக்கை அடக்கிடு’ என்கிறார் வள்ளுவர். நாவை அடக்காவிட்டால், சொல்லால் இழுக்குப்பட்டு, அவமானப்படும் நிலை ஏற்படுமாம். நாவில் அன்னை இருக்கிறாள் என்பதை உணர்ந்தவர்களால் மட்டுமே தவறான பேச்சைத் தவிர்க்க முடியும்.\nமனம், மொழி, மெய்யாலே ஆண்டவனை அடைவதற்கு முதன்மையானதும் இலகுவானது மான வழி, நாவை அடக்குவதே. மனதைக் கட்டுப்படுத்திட தவ நெறியில் சிறந்திருக்க வேண்டும். மெய் என்னும் உடல் உணர்வுகளைக் கட்டுப்படுத்திட யோக நெறிகளில் முழுப்பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாக்கை அடக்கிக் காக்க எந்தப் பயிற்சியும் தேவையில்லை; கட்டுப்பாடு மட்டுமே தேவை. அதுதான் முடிவதில்லை. அதற்காகத் தான் பாடல்களும், பாயிரங்களும் தோன்றின. சாத்திரத்தை நெறிப் படுத்த தோத்திரங்கள் தோன்றின.\nபேசக் கூடாததைப் பேசி வருவானேயாகில், கலைவாணி அவனைத் தண்டிக்கும் விதம் கடுமையானது. விக்கல் எடுக்குமாம். ‘தண்ணீர் வேண்டும்’ என்று கேட்கக் கூட முடியாதாம். நாக்கு உள்ளுக்குள் மடங்கிட, நெஞ்சடைத்துப் போகுமாம்.\nநாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யப் படும். (குறள் 335)\nஇப்படியான விஷயத்தைச் சொல்லுமுன் `நல்லதைச் செய். நல்லதைச் சொல்’ என்றும் அறிவுறுத்தத் தவறவில்லை திருவள்ளுவர். ஆகவே, நா காப்போம்; குழந்தைகளுக்கும் அதைச் சொல்லித் தருவோம். அப்போது, நம் நாவில் சரஸ்வதி நற்றுணையாக அமர்ந்து அருள்பாலிப்பாள்.\nஅழகாக வெண் பட்டாடை உடுத்தி அன்னத்தில் அமர்ந்து, வீணையை மீட்டி நம்மை வாழ்த்தும் சரஸ்வதிதேவியே காளியாகிறாள், கற்பகாம்பிகை ஆகிறாள், கனகலட்சுமியாகவும் அருள்கிறாள்.\nஉஜ்ஜயினியில் பன்னிரண்டு ஜோதிர்லிங்க மூர்த்திகளில் ஒருவரான மகாகாலேஸ்வரரைத் தரிசிக்கலாம். இதுவொரு சக்தி பீடம். இங்கே அருளும் சரஸ்வதி தேவி காளி வடிவில் இருக்கிறாள். அவளின் திருப்பெயர் நீலகண்ட சரஸ்வதி. இந்த தேவி, அப்பகுதியில் வசித்த ஆடு மாடுகள் மேய்க்கும் இளைஞன் ஒருவனைக் கவிஞனாக்கினாள். அவரே மகாகவி காளிதாஸர். சரஸ்வதியை `ஸ்தாண்வீ தேவி’ என்று அழைப்பர். அதேபோல் மங்கள சண்டிகாதேவி, ஹரசித்தி அம்மன் என்றும் அன்னை வணங்கப்படுகிறாள்.\nவிசுவாமித்திரர் அரசராக இருந்தபோது, தன் தங்கை பாடலீக்காக ஒரு நகரத்தை உருவாக்கினார். அதுவே பாடலிபுத்ரம்; இன்றைய பாட்னா. இங்கே அக்கா, தங்கை வடிவங்களில் அன்னை சரஸ்வதி அருளாட்சி புரிகிறாள். `தமஸ்யாதேவி’ என்பது அவளுக்குரிய திருநாமம். மூத்த சகோதரி எழுந்தருளும் ஆலயத்துக்கு���் படிபடன் தேவி மந்திர் என்றும், தங்கை அருளும் கோயிலைக் கோட்டி படன் தேவி மந்திர் என்றும் அழைக்கின்றனர். இங்கே காளியாக, லட்சுமியாக, கலைமகளாக நம் அன்னை வணங்கப்படுகிறாள்.\nமத்தியப் பிரதேச மாநிலத்தில் சட்னா எனும் நகரில் மலைக்கு மேல் சாரதாதேவியாக எழுந்தருளியுள்ளாள் அன்னை. இங்கே இவள் நடத்தும் அருளாடல்கள் அற்புதமானவை. இரவில் கோயில் நடை மூடப்பட்ட பிறகும், உள்ளே பூஜைகள் நடை பெறும் ஓசை கேட்குமாம். உள்ளிருந்து கேட்கும் மணியோசையை வெளியே தங்கியிருக்கும் பக்தர்கள் செவிமடுத்ததுண்டாம்.\nஆலா என்றொரு பக்தன் கோயிலுக்குள் இருந்து விடியும்வரை பூஜை நடத்துவானாம். இதையொட்டி இரவில் குன்றின் மேல் எழும்பும் பேரொளி ஒன்று கோயிலைச் சுற்றி வட்டமிடுமாம். பக்தர்கள் அந்தப் பேரொளியை பரவசத்துடன் தரிசித்து மகிழ்வார்கள். அதேபோல், நள்ளிரவு தாண்டி மூன்று மணிக்கு மேல் எவராலும் விழித்திருக்க முடியாது; தூக்கம் தழுவிவிடுமாம். இந்த உறக்கத்தை ‘வீசதீகரண தரிசனம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.\nகாலையில் கோயிலுக்குள் நுழைந்து பார்த்தால் சந்தனக்காப்பில் சாரதை சிரித்துக்கொண்டிருப்பாளாம். இந்தக் கோயிலில் அன்னையிடம் பிரார்த்தித்துக்கொண்டு அது நிறைவேறினால், நாக்கின் நுனியை காணிக்கையாக்கும் பக்தர்களும் உண்டு.\nசொல்லும் பொருளுமாகத் திகழும் சத்திய லோகத்தின் நாயகியே நமக்கு ஸித்தியை அருள்பவள். முக்தியும் அந்த முக்திக்கு வித்தாகி முளைத்தெழும் புத்தியும் அவளே.\nதிருவானைக்காவில் அருளும் நம் அன்னை அகிலாண்டேஸ்வரி, ஒருநாள் தாம்பூலம் தரித்தபடியே கோயிலை வலம் வந்துகொண்டிருந்தாள்.\nஅங்கே ஒரு சமையற்காரன் உறங்கிக்கொண்டிருந்தான். கோயிலின் மடைப்பள்ளியில் பணிபுரிபவன். அவனை வித்யாவதி எழுப்பினாள். “வாயைத் திற” என்றாள். திறந்தான். தமது திருவாய்த் தாம்பூலத்தை அவனுக்கு அருளினாள். நாவன்மை வாய்த்தது அந்த மடைப்பள்ளி பணியாளனுக்கு. பிற்காலத்தில் உலகமே வியக்கும் உயர்ந்த கவிஞனானார். ஆம் அவர்தான் கவிகாளமேகம்; சிலேடை இலக்கியத்தின் செல்லச் சிநேகிதன்.\nபேசாத குழந்தையை முருகனைக் கொண்டு பேச வைத்தாள் அன்னை. அந்தக் குழந்தையே குமரகுருபரர். காசியில் மடம் கட்டுவதற்கு இடம் வேண்டும் என்று குமரகுருபரர் பரிதவித்த நிலையில், அவர் டில்லி பாது���ாவிடம் பேசுவதற்காக அவருக்கு இந்துஸ்தானி மொழியைக் கற்பித்தாளாம் அன்னை. அதன் பிறகு அவர் ஆற்றிய உரையைக் கேட்டு கம்ப ராமாயணத்தின் சுவையை அனுபவித்த துளசி தாஸர், ‘நாம சரீத மானஸ்’ எனும் பொக்கிஷத்தையும் அனுமன் சாலீசாவையும் அருளினார்\nஇப்படி காளிதாஸருக்கும், கவிகாளமேகத்துக்கும், குமரகுருபரருக்கும் அருள்புரிந்த தேவியே ஒட்டக்கூத்தனுக்கும் அருளிய நாயகியாய் கூத்தனூரிலும் அருள்பாலிக்கிறாள்.\n`காரார்குழலாள் கலைமகள் நன்றாய் என் நா இருக்க…’\nகந்தர் சஷ்டிக் கவசத்தில் உள்ள இந்த வரிகளை எத்தனை முறை படித்திருப்போம். நாமகள் நம் நாவில் குடியிருந்தால் தான் தெய்வ வணக்கத்தைப் பரிபூரணமாகச் செய்து மகிழ முடியும்.\nநாமும் நாமகளைப் பணிவோம். இதோ, பொதுத் தேர்வுகள் நெருங்குகின்றன. படித்தது மனதில் நிலைத்திட, மனதில் பதிந்தவை மறந்துவிடாதிருக்க, உங்கள் பிள்ளைகள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்ணுடன் வெற்றிபெற அனு தினமும் கலைமகளைத் துதித்து வழிபட அவர்களுக்கு வழி காட்டுங்கள். நாவில் மட்டுமல்ல பிள்ளைகளின் மனதிலும் நிரந்தரமாகக் குடியேறி திருவருள் புரிவாள் கலைவாணி\nநாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்\nபாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்க யாணைத்திற்\nகூடும் பசும் பொற் கொடியே\nகாடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கை\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nநாடி ஜோதிடம் எப்படி பலிக்���ிறது… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா\nநம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/22/india-become-fastest-growing-large-economy-2018-report-010138.html", "date_download": "2018-08-16T06:00:19Z", "digest": "sha1:TYO27CYHXFWQA74K7UEZN44RAJSJXLKW", "length": 18472, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "2018-ம் ஆண்டு சீனாவை முந்தி இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடையும்..! | India to become fastest growing large economy in 2018: Report - Tamil Goodreturns", "raw_content": "\n» 2018-ம் ஆண்டு சீனாவை முந்தி இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடையும்..\n2018-ம் ஆண்டு சீனாவை முந்தி இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சி அடையும்..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nபணத்தை அச்சடிக்கும் மிஷின் தேவையா.. சீனாவை நாடும் இந்தியாவின் அண்டை நாடுகள்..\nரூபாய் மதிப்புச் சரிவினை அடுத்து அந்நிய செலாவணிக்கு கையிருப்புக்கு வந்த புதிய சிக்கல்\nஏர்ஏசியாவின் சுதந்திர தின விற்பனை.. விமான டிக்கெட்களுக்கு 45% வரை சலுகை..\nசுண்டியிழுக்கும் பிரியாணி ரகங்களுடன் ஐகியா நிறுவனம் இந்தியாவில் உதயம்..\nஇந்திய பெண்களை பந்தாடும் உற்பத்தி துறை.. பயமுறுத்தும் பாலின சமத்துவமின்மை..\nவால்மார்ட் நிறுவனத்தில் 1000 ஊழியர்கள் பணி அமர்த்த முடிவு..\n2018-ம் ஆண்டுச் சீனாவை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் என்றும் உலகின் 5வது மிகப் பெரிய பங்கு சந்தையாக இந்திய சந்தை இருக்கும் என்றும் அன்மையில் வெளியான அறிக்கை கூறுகின்றது.\nஉலகின் பிற நாடுகளில் பொருளாதார வளர்ச்சியானது குறைவாக உள்ள நிலையில் இந்தியாவில் நீண்ட காலத்திற்கு ஏற்றவாறு நிலையான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் நடைபெற்று வருகிறது.\nஉலகளவில் சீனாவை முந்தி இந்தியாவின் பொருளாதாரம் மிகப் பெரியதாக உருவெடுக்கும். உலகின் ஐந்தாம் மிகப் பெரிய பங்குச் சந்தையாக இந்தியா வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.\nவளர்ந்த நாடுகள் இரண்டு முதல் 3 சதவீத பொருளாதார வளர்ச்சியினை அடைந்து வரும் நிலையில் இந்தியா 7.5 சதவீதத்தினை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகின்றது.\nபிற நாடுகளின் சந்தைகளுடன் ஒப்பிடும் போது சீன சந்தை சரிந்து வரும் நிலையில் இந��தியா சந்தையான வளர்ச்சி அடைந்து வருகிறது.\nபங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் 6 முதல் 8 சதவீதம் வலை நிலையான லாபங்களைப் பெற்று வருகின்றனர். பணவீக்கம் அதிகமாக இருப்பதால் சந்தையில் பெரிய அளவில் வருவாய் இல்லை.\nசென்ற காலங்களில் இருந்தது போன்று இல்லாமல் உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் தான் சந்தையின் போக்கினை மாற்றி வருகிறார்கள். சென்ற ஆண்டு 8 பில்லியன் டாலர்களாக இருந்து உள்நாட்டு முதலீடுகள் நடப்பு ஆண்டில் 15.3 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.\nஆதார், ஜன் தன், பண மதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி போன்றவற்றால் புதிய பாதையில் இந்தியா பயணித்து வருகிறது. அதே நேரம் மியூச்சுவல் ஃபண்டு போன்றவற்றின் மூலமாக ஈக்விட்டி முதலீடுகள் அதிகரித்து வருவது இந்திய பங்கு சந்தைக்கு மிகப் பெரிய சாதகமான அம்சங்களை ஏற்படுத்தி வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-may-23/serials/141036-food-tiruchirappalli-ezham-suvai-restaurant.html", "date_download": "2018-08-16T05:56:14Z", "digest": "sha1:3GTZDKVBYZDEGTVUXZICNGPISEM7GNP6", "length": 20759, "nlines": 465, "source_domain": "www.vikatan.com", "title": "சோறு முக்கியம் பாஸ்! - 12 | Food: Tiruchirappalli - Ezham Suvai Restaurant - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உ���ல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-08-2018\n‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்’ - செரீனா வில்லியம்ஸ்\nஆனந்த விகடன் - 23 May, 2018\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்\n“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஏவி.எம் - மின் கதை\nவிகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்\nஅன்பும் அறமும் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\n - 1சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ்\nவெ.நீலகண்டன் - படங்கள்: என்.ஜி.மணிகண்டன்\nஹாட் வெஜ் ஃபிஷ், மங்கோலியன் வெஜ் லாம்ப், ஆரஞ்சு வெஜ் சிக்கன், டிம் சம் வெஜ் லாம்ப், வெஜ் சிக்கன் லாலிபாப், வெஜ் எக் போண்டா, வெஜ் ஃபிஷ் ஃபிங்கர், வெஜ் சிக்கன் ரைஸ், வெஜ் கோலா உருண்டை, தந்தூரி ��ெஜ் சிக்கன் ரோல்... திருச்சி, தில்லைநகர் இரண்டாவது கிராஸில் உள்ள ஏழாம் சுவை ‘சைவ’ உணவகத்தின் மெனு வித்தியாசமாக இருக்கிறது. எல்லாம் சுத்த சைவ பதார்த்தங்கள். பெயர்கள், வடிவங்கள், ருசி எல்லாம் அசைவ உணவுப் பிரியர்களையும் கவரும் வண்ணம் இருப்பதுதான் ஸ்பெஷல்.\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புக...Know more...\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T05:56:59Z", "digest": "sha1:QA7YYS5PFT5WGCA6FRTKAKLIMIFBZIIA", "length": 19370, "nlines": 608, "source_domain": "calendar.tamilgod.org", "title": " மிருகசீரிஷம் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று ஆடி 31, விளம்பி வருடம்.\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nமிருகசீரிஷம் for the Year 2018\n09.12.2018 ( கார்த்திகை )\nYou are viewing மிருகசீரிஷம்\nமிருகசீரிஷம் க்கான‌ நாட்கள் . List of மிருகசீரிஷம் Days (daily sheets) in Tamil Calendar\nமிருகசீரிஷம் காலண்டர் 2018. மிருகசீரிஷம் க்கான‌ காலண்டர் நாட்கள்\nSunday, December 9, 2018 துவிதியை கார்த்திகை 23, ஞாயிறு\nSaturday, June 30, 2018 துவிதியை (தேய்பிறை) ஆனி 16, சனி\nFriday, June 1, 2018 திரிதியை வைகாசி 18, வெள்ளி\nSunday, April 8, 2018 அஷ்டமி (தேய்பிறை) ப‌ங்குனி 25, ஞாயிறு\nSunday, March 11, 2018 தசமி (தேய்பிறை) மாசி 27, ஞாயிறு\nTuesday, October 16, 2018 அஷ்டமி புரட்டாசி 30, செவ்வாய்\nTuesday, October 16, 2018 அஷ்டமி புரட்டாசி 30, செவ்வாய்\nMonday, October 15, 2018 சப்தமி புரட்டாசி 29, திங்கள்\nThursday, July 26, 2018 சதுர்த்தசி ஆடி 10, வியாழன்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nMonday, October 15, 2018 சப்தமி புரட்டாசி 29, திங்கள்\nMonday, April 9, 2018 நவமி (தேய்பிறை) ப‌ங்குனி 26, திங்கள்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nவாஸ்து செய்ய‌ நன்று, நேரம் பார்க்கவும்\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nதிருநள்ளார் ஸ்ரீசனீஸ்வர‌ பகவான் சிறப்பாராதனை\nMonday, March 12, 2018 ஏகாதசி (தேய்பிறை) மாசி 28, திங்கள்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nMonday, January 15, 2018 சதுர்த்தசி (தேய்பிறை) தை 2, திங்கள்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://engaldesam.com/", "date_download": "2018-08-16T05:51:11Z", "digest": "sha1:XCNQX7U73Y6UOGQJFZOR45VGPWF7HVAB", "length": 11928, "nlines": 75, "source_domain": "engaldesam.com", "title": "எங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு", "raw_content": "\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ இதழ்களுக்கு நீங்கள் வழங்கிவரும் மேலான ஆதரவுக்கு நன்றி தற்போது நீங்கள் எளிதாக “எங்கள் தேசம்”, “வேல்வீச்சு” மற்றும் “தீ” மின்-இதழ்களுக்கான சந்தாதாரர் ஆகலாம். இங்கு இரண்டு வகையில் (மாத சந்தா மற்றும் ஆண்டு சந்தா) சந்தாதாரர் ஆகலாம். சந்தாதாரர் ஆக கீழேயுள்ள இணைப்புகளில் சொடுக்குங்கள். சந்தாதாரர்களுக்கு மாதந்தோறும் மூன்று மின்-இதழ்களும் (E-Magazines) PDF வடிவில் நீங்கள் பதிவு செய்யும் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்கப்படும். நன்றி\nஇந்த வருமானம்… காக்கும் இனமானம்…\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ – மாத சந்தா\nமாத சந்தா (3 பேர்)\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான மாத சந்தா (3 பேர்)\nமாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.\nமாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 2 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 6 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.\nசந்தா தொகையானது ($20) மாதந்தோறும் தானாக புதுப்பிக்கப்படும்.\nசந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு மாதத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு மாதகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த மாதத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.\nமாத சந்தா (6 பேர்)\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான மாத சந்தா (6 பேர்)\nமாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.\nமாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 5 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 15 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.\nசந்தா தொகையானது ($25) மாதந்தோறும் தானாக புதுப்பிக்கப்படும்.\nசந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு மாதத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு மாதகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த மாதத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.\nமாத சந்தா (13 பேர்)\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான மாத சந்தா (13 பேர்)\nமாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.\nமாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 12 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 36 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.\nசந்தா தொகையானது ($40) மாதந்தோறும் தானாக புதுப்பிக்கப்படும்.\nசந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு மாதத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு மாதகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த மாதத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ – ஆண்டு சந்தா\nஆண்டு சந்தா (3 பேர்)\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான ஆண்டு சந்தா (3 பேர்)\nமாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.\nமாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 2 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 6 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.\nசந்தா தொகையானது ($200) ஆண்டுதோறும் தானாக புதுப்பிக்கப்படும்.\nசந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு வருடத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு வருடகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த வருடத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.\nஆண்டு சந்தா (6 பேர்)\nஎங்கள் தேசம், வேல்வீச்சு மற்றும் தீ ஆகிய மூன்று இதழ்களுக்கான ஆண்டு சந்தா (6 பேர்)\nமாதந்தோறும் சந்தாதாரர்களுக்கு மூன்று மின்-இதழ்களும் (EBook PDF) மின்னஞ்சலில் அனுப்பிவைக்கபடும்.\nமாதந்தோறும் சந்தாதாரர் குறிப்பிடும் 5 முகவரிகளுக்கு (தமிழ்நாட்டிற்குள் மட்டும்) தலா 3 புத்தகங்கள் வீதம் 15 புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.\nசந்தா தொகையானது ($250) ஆண்டுதோறும் தானாக புதுப்பிக்கப்படும்.\nசந்தா செலுத்துவதை எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்திக்கொள்ளலாம். அவ்வாறு ஒரு வருடத்திற்குள் நிறுத்திக்கொள்ளும்போது. ஏற்கனவே கட்டிய தொகைக்கு அந்த ஒரு வருடகால முழுமைக்கும் சேவை தொடரும். அடுத்த வருடத்திற்கான சந்தா பெறப்படாது. சேவை நிறுத்தப்படும்.\nஇராவணன் குடில், எண்: 8, மருத்துவமனை சாலை, செந்தில் நகர், சின்னப்போரூர், சென்னை - 600116 தொடர்புக்கு: +91-44 4380 4084 +91-96 0070 9263 மின்னஞ்சல்: engaldesam@gmail.com\nஎங்கள் தேசம் - ஓர் இனத்தின் பெருங்கனவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/f26-ktc-announcement", "date_download": "2018-08-16T06:45:23Z", "digest": "sha1:MZCB57NFRJTYCTDOOQ6I26GEOB2QIO5R", "length": 7957, "nlines": 108, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள்", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வி���்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nSING IT LOUD இசைப்போட்டிக்கான முடிவுகள்..\nசகலகலா வல்லவன் - முதல்வார வெற்றியாளர்கள்\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/swach-bharath-campaigns_akshay-ganesh/", "date_download": "2018-08-16T07:25:37Z", "digest": "sha1:F6747WGQU6HCHFXDX5SZG355INWWSMZL", "length": 6426, "nlines": 68, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam அக்சய் குமாருடன் சேர்ந்து நடிக்கும் கணேஷ் வெங்கடராமன்... - Thiraiulagam", "raw_content": "\nஅக்சய் குமாருடன் சேர்ந்து நடிக்கும் கணேஷ் வெங்கடராமன்…\nJun 11, 2018adminComments Off on அக்சய் குமாருடன் சேர்ந்து நடிக்கும் கணேஷ் வெங்கடராமன்…\nநடிகர் கணேஷ் வெங்கட் ராமன் ஹார்பிக்கின் ‘சொச் பாரத்’ பிரச்சாரத்தின் தென்னிந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇப்பிரச்சாரத்த��ன் வடஇந்திய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ள அக்சய் குமாருடன் கைகோர்த்துள்ளார் கணேஷ் வெங்கட்ராமன்.\nநடிகர் கணேஷ் வெங்கடராமன் தென்னிந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நடிகர்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களிடம் நற்பெயரும், புகழும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅக்சய் மற்றும் கணேஷ் வெங்கட்ராமன் மும்பையில் இரண்டு விளம்பர படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள்.\nஇதை பற்றி கணேஷ் வெங்கட்ராமன் என்ன சொல்கிறார்…\n“நான் அக்சய் குமாரின் மிகப்பெரிய ரசிகன். இப்போதும் அவர் மது அருந்தாமல் , எந்த தீய பழக்கங்களும் இல்லாமல், உடலை கட்டுப்பாட்டோடு வைத்துள்ளது. ஆச்சரியம் அளிக்கிறது. அவரோடு சேர்ந்து பணியாற்றியது மறக்க முடியாத ஓர் அனுபவம். நான் தமிழ் படப்பிடிப்பிலும் அவர் ஹிந்தி படப்பிடிப்பிலும் கலந்துக்கொண்டோம்.\nதூய்மை இந்தியா திட்டத்தின் முதல் படி நமது வீட்டை நாம் சுத்தமாக வைப்பதிலிருந்து தான் துவங்குகிறது.\nஇந்திய அரசாங்கத்துடன் ‘ஹார்பிக்’ நிறுவனம் இந்த திட்டத்துக்காக கை கோர்த்துள்ளது சிறப்பானதாகும்.\nதமிழில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ‘மை ஸ்டோரி’ எனும் படத்தில் ப்ரிதிவி ராஜ், பார்வதி உடன் சிறப்பு தோற்றத்தில் கணேஷ் வெங்கடராமன் நடித்துள்ளார்.\nஅக்சய் குமாருடன் சேர்ந்து நடிக்கும் கணேஷ் வெங்கடராமன்...\nPrevious Postபிரபுசாலமன் இயக்கும் படம் ‘கும்கி 2’ Next Postவிநியோகஸ்தர்கள் பாராட்டிய 'டிராஃபிக் ராமசாமி'\nஆருத்ரா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nசீமராஜா இசை வெளியீட்டு விழா – Stills Gallery\nஎச்சரிக்கை படத்தின் ஸ்டில்ஸ் கேலரி\nநடிகை ஆத்மிகா – Stills Gallery\n“மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ வேற லெவல் படம்”-சரண்யா பொன்வண்ணன்..\nகுக்கூ பட நாயகி மாளவிகா நாயர் நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகணவன், மனைவி உறவு பற்றி பேசும் ‘அதையும் தாண்டி புனிதமானது’\nஆண்தேவதைக்காக காத்திருக்கும் பெண் தேவதை\nவில்லன் நடிகர் பவனின் பயணம்….\nஹன்சிகா நடிக்கும் புதிய படம் – மஹா\nஆர் எக்ஸ் 100 படத்தில் ஆதி\nபா.விஜய்யை மிரள் வைத்த சென்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/top-10-songs/march_tamil.asp", "date_download": "2018-08-16T06:55:44Z", "digest": "sha1:G5MZZPZGFM3NB2CY6NLMX2KPE5AGM3RT", "length": 3492, "nlines": 46, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "Top 10 Songs | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nதிரைப்படம்: விண்ணைத் தாண்டி வருவாயா\nபாடியவர்கள்: விஜய் பிரகாஷ், சுசான்னே டி மெல்லோ, பிலேஸ்\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்: யுவன் சங்கர் ராஜா\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்கள்: கிரிஷ், ரஞ்சித், தான்வி, சுசித்ரா\nபாடல்: பூ முதல் பெண் வரை\nதிரைப்படம்: தீராத விளையாட்டுப் பிள்ளை\nஇசை: யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்: யுவன் சங்கர் ராஜா\nபாடியவர்கள்: தேவி ஸ்ரீ பிரசாத், சிம்பு\nலக்ஷ்மண் ஸ்ருதி அறிவித்துள்ள முன்னணி 10 பாடல்கள் நேயர்களின் வாக்குகளுக்காகவும், ஆலோசனைகளுக்காகவும் வெளியிடப் பட்டுள்ளன.\nநேயர்களே, உங்கள் அன்பான ஆலோசனைகளையும் வாக்குகளையும் கீழ்கண்ட இமெயில் முகவரி மூலம் அனுப்புமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்.\nTo Read In English/ஆங்கிலத்தில் படிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/05/19/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-08-16T06:05:28Z", "digest": "sha1:CQHUAXDRLC52HEFYEMQUSD7E2376APII", "length": 31985, "nlines": 173, "source_domain": "senthilvayal.com", "title": "சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nதிடீரென குஷ்பு டாபிக்கல் ஆகிறாரே” என்று கழுகாரைப் பார்த்ததும் கேட்டோம்\n‘‘தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் வந்ததிலிருந்தே குஷ்புவுக்கும் அவருக்கும் ஆகவில்லை. இருவரும் மறைமுகமாக மோதிவந்தனர். இப்போது வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் திருநாவுக்கரசரின் செயல்பாடு பற்றி குஷ்பு விமர்சித்துள்ளார். இந்நிலையில் மறைமலை நகரில் நடந்த காஞ்சிபுரம்\nதெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர், ‘என்னைப் பதவியிலிருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். என்னை நீக்க அவர் யார் குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். கட்சியில் அவர் நடிப்பு எடுபடாது. அவர் என்னைப் பதவியிலிருந்து தூக்குவதாகச் சொல்கிறார். அப்படி நடக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவாரா குஷ்பு ஒரு நடிகை. படத்தில் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம். கட்சியில் அ���ர் நடிப்பு எடுபடாது. அவர் என்னைப் பதவியிலிருந்து தூக்குவதாகச் சொல்கிறார். அப்படி நடக்கவில்லை என்றால் தூக்கில் தொங்குவாரா\n‘‘குஷ்பு அப்படிக் குறிப்பிடவில்லை. ‘இன்னும் இரண்டு மாதங்களில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து திருநாவுக்கரசர் நீக்கப் படுவார். எனக்கு டெல்லியிலிருந்து தகவல் கிடைத்தது’ என்று குறிப்பிட்டிருந்தார். அதுதான் திருநாவுக்கரசரைக் கடும் ஆத்திரத்தில் தள்ளியது. உடனே குஷ்புவைத் தாக்கும் போக்கில் தி.மு.க-வையும் குத்தியிருக்கிறார் அரசர். ‘தி.மு.க-விலிருந்து முட்டையாலும் செருப்பாலும் அடித்து வெளியேற்றப் பட்டவர் குஷ்பு. அதேநிலை இப்போது காங்கிரஸ் கட்சியிலும் ஆகும்’ என்றதோடு, ‘தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மலர வேண்டும். எனவே எந்தக் கட்சியுடனும் ஆயுட்காலக் கூட்டணி வைக்க முடியாது’ என்றும் பேசினார். வேண்டுமென்றே திருநாவுக்கரசர் இப்படியெல்லாம் பேசியதாக தி.மு.க-வினர் நினைக்கிறார்கள்.’’\n‘‘டெல்லி மேலிடம் என்ன நினைக்கிறது\n‘‘தமிழக விவகாரங்கள் குறித்து, ப.சிதம்பரத்திடம் ராகுல் ஆலோசித்துள்ளார். அந்த ஆலோசனையின் அடிப்படையில், ‘இப்போதைக்கு திருநாவுக்கரசரின் பதவியைப் பறிக்க வேண்டாம். வேண்டுமானால், அவருக்குக் கீழே நான்கு செயல் தலைவர்களை நியமிக்கலாம்’ என்ற முடிவுக்கு டெல்லி வந்துள்ளது. அதுவே, திருநாவுக்கரசருக்கு வைக்கப்படும் ‘செக்’தான். அதே நேரத்தில், மேலிட விவகாரங்களைக் கட்சித் தலைமையின் அனுமதியின்றி பொதுவில் பேசிய காரணத்துக்காக குஷ்புமீதும் நடவடிக்கை பாயும் என்கிறார்கள்.’’\n‘‘திருப்பதியில் எடப்பாடியை ஒருவர் கடுமையாக அர்ச்சனை செய்திருக்கிறாரே\n‘‘மே 14-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தன் குடும்பத்துடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றார். சேலத்திலிருந்து வேலூர் வழியாக காரில் சென்ற எடப்பாடியின் குடும்பம், அன்று இரவு திருமலையில் தங்கியது. அப்போது திருமலையில் இருக்கும் ஸ்ரீவராகசாமி கோயிலுக்குக் குடும்பத்தோடு சென்றார் முதல்வர். கோயில் சார்பில் எடப்பாடிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செய்தனர். மூலவருக்கு ஆராதனை செய்யும் நேரத்தில், அங்கு பக்தர்கள் மத்தியில் நின்றிருந்த பட்டர் ஒருவர் திடீரென்று சாமியாடத் தொடங்கினார். அவர் போட்ட கூச்சலில் அ��ிர்ச்சியடைந்த முதல்வர் எடப்பாடி, சாமி கும்பிடுவதையே நிறுத்திவிட்டார். சாமி ஆடியவர் ஆரம்பத்தில் தமிழிலும் தெலுங்கிலும் மாறி மாறி ஏதேதோ அருள்வாக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார். சிறிதுநேரத்தில், எடப்பாடியை ஒருமையில் பேச ஆரம்பித்து விட்டார். ‘எடப்பாடியை என்னை வந்து பார்த்துவிட்டுப் போகச் சொல். தமிழ்நாட்டையே சீரழிச்சிட்டார் இந்த எடப்பாடி பழனிசாமி’ என்றெல்லாம் அவர் கத்த ஆரம்பித்ததும், அனைவரும் அதிர்ந்துவிட்டனர். எடப்பாடி முகமே மாறிவிட்டது. அவர் குடும்பத்தினரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். சுதாரித்துக் கொண்ட பாதுகாவலர்கள், சாமி ஆடிய அந்த நபரை அகற்ற முயற்சி செய்தனர். ஆனாலும், இந்த சம்பவத்தால் அப்செட்டான எடப்பாடி, அதன்பிறகு யாரிடமும் முகம்கொடுத்துப் பேசவில்லையாம்.’’\n‘‘அந்த நபர் பெயர் ஸ்ரீராமுலு. அவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். அவரும் வழக்கமாக திருப்பதிக்கு சாமி கும்பிடச் செல்வாராம். எடப்பாடியைப் பார்த்ததும் தனது கோபத்தைக் காட்டிவிட்டார் என்கிறார்கள். திருப்பதியில் இதுவரை வி.ஐ.பி-க்கள் வரும்போது இப்படி ஆனதில்லை. எனவே, இது எடப்பாடி பழனிசாமியின் எதிரணியினர் செய்த வேலையாக இருக்கலாம் என்கிறது ஆந்திர போலீஸ் தரப்பு. அந்த பக்தரை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தாமல், ஆந்திர போலீஸ் நிதானமாக நடந்துகொண்டதாக எடப்பாடி நினைக்கிறார். ஆனால், ‘பக்தர்களிடம் நாங்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்வ தில்லை’ என்கிறது ஆந்திர போலீஸ். சென்னை திரும்பியதும் எடப்பாடி பழனிசாமி பிறப்பித்த முதல் உத்தரவு, இந்த சம்பவம் குறித்து விசாரித்து உளவுத்துறை அறிக்கை கொடுக்க வேண்டும் என்பதுதானாம்\n‘‘தி.மு.க சார்பு அணிகளின் மாநிலப் பொறுப்பாளர்கள் கூட்டம் கடந்த வாரத்தில் மூன்று நாள்கள் நடந்துள்ளதே\n‘‘உடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ… அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு. அதுபோல, இலக்கிய அணியில் இப்போதெல்லாம் சுத்தமாக வருமானமே இல்லை. முன்பெல்லாம், இந்த அணிக்கு ஓரளவு மரியாதையும் இருந்தது; வருமானமும் இருந்தது. ஆன���ல், இப்போது இரண்டும் இல்லை. அதனால், ‘இந்த அணியின் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக அந்த அணியின் செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார். அதுபோலத் தொண்டரணி மாநிலச் செயலாளர் மாசிலாமணி, ‘தொண்டரணியின் யூனிபார்மாக இருக்கும் கறுப்பு-சிவப்பு உடையை மாற்றுங்கள்; அது பாண்ட் வாத்தியக்காரர்களைப் போல் இருக்கிறது. நீங்கள் ‘நமக்கு நாமே’ பயணம் போகும்போது 300 பேருக்கு புதிய உடை வாங்கிக் கொடுத்தீர்கள்… இப்போது அந்த 300 பேர் எங்கே ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு. அதுபோல, இலக்கிய அணியில் இப்போதெல்லாம் சுத்தமாக வருமானமே இல்லை. முன்பெல்லாம், இந்த அணிக்கு ஓரளவு மரியாதையும் இருந்தது; வருமானமும் இருந்தது. ஆனால், இப்போது இரண்டும் இல்லை. அதனால், ‘இந்த அணியின் செயலாளர் பதவியிலிருந்து நான் விலகிக்கொள்கிறேன்’ என்று மு.க.ஸ்டாலினிடம் நேரடியாக அந்த அணியின் செயலாளர் கூத்தரசன் தெரிவித்துள்ளார். அதுபோலத் தொண்டரணி மாநிலச் செயலாளர் மாசிலாமணி, ‘தொண்டரணியின் யூனிபார்மாக இருக்கும் கறுப்பு-சிவப்பு உடையை மாற்றுங்கள்; அது பாண்ட் வாத்தியக்காரர்களைப் போல் இருக்கிறது. நீங்கள் ‘நமக்கு நாமே’ பயணம் போகும்போது 300 பேருக்கு புதிய உடை வாங்கிக் கொடுத்தீர்கள்… இப்போது அந்த 300 பேர் எங்கே அவர்கள் அந்த உடையோடு போய்விட்டார்கள். அதையே, தொண்டரணிக்கு வாங்கிக் கொடுத்திருந்தால், அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே’ என்று தெரிவித்தாராம். வர்த்தக அணியின் சார்பில் பேசிய காசி முத்துமாணிக்கம், ‘நீங்கள் இளைஞரணியை போலவே எல்லா அணிகளையும் வளர்க்க வேண்டும்’ என்றாராம். மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி வைத்த குற்றச்சாட்டைக் கேட்டு ஸ்டாலினே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம் அவர்கள் அந்த உடையோடு போய்விட்டார்கள். அதையே, தொண்டரணிக்கு வாங்கிக் கொடுத்திருந்தால், அவர்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்குமே’ என்று தெரிவித்தாராம். வர்த்தக அணியின் சார்பில் பேசிய காசி முத்துமாணிக்கம், ‘நீங்கள் இளைஞரணியை போலவே எல்லா அணிகளையும் வளர்க்க வேண்டும்’ என்றாராம். மகளிரணி மாநில செயலாளர் கனிமொழி வைத்த குற��றச்சாட்டைக் கேட்டு ஸ்டாலினே அதிர்ச்சி அடைந்துவிட்டாராம்\n‘‘கனிமொழி, ‘நான் சில மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் போனால், மகளிரணியின் மாவட்டப் பொறுப்பாளர்கள் என்னை வந்து சந்திப்பதில்லை’ என்று குறிப்பிட் டாராம். ‘அப்படி நடந்தால் அதுபோன்ற மாவட்டப் பொறுப்பாளர்களை உடனே நீக்கிவிடுங்கள்’ என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து மறுநாளே இரண்டு மாவட்டங்களின் பொறுப்பாளர்களை கனிமொழி நீக்கிவிட்டார்’’ என்றபடியே பறந்தார் கழுகார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொ��்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கை\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nநாடி ஜோதிடம் எப்படி பலிக்கிறது… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா\nநம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143954-topic", "date_download": "2018-08-16T05:48:44Z", "digest": "sha1:NFY32D45VD4GRIQY5DQ4O2ACEEXW5SPY", "length": 14214, "nlines": 264, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் ���ாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nதிருமண நாளில் எடுத்த புகைப்படம் மற்றும்\n25 ஆண்டு மண வாழ்கைக்கு பின் எடுத்த புகைப்படம்...\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nமேற்கோள் செய்த பதிவு: 1262014\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nஇதில் மேலும் மாற்றம் வேண்டும்.\nRe: நகைச்சுவை- ரசித்தது (தொடர்பதிவு)\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/69648/cinema/otherlanguage/Fahad-fazil-express-his-love-with-Nazriya.htm", "date_download": "2018-08-16T06:12:51Z", "digest": "sha1:XMQBBAYFHO3NKVMGENVAN7BXCIOMS5Z2", "length": 10095, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பஹத்பாசிலை உணர்ச்சிவசப்பட வைத்த நஸ்ரியா - Fahad fazil express his love with Nazriya", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | சிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட் | யுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு | பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம் | விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீரெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nபஹத்பாசிலை உணர்ச்சிவசப்பட வைத்த நஸ்ரியா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடித்தது சில படங்களே என்றாலும் தனது துறுதுறு நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர் நஸ்ரியா. நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு, திருமணத்திற்குப்பின் நடிப்பை விட்டு முழுவதுமாக ஒதுங்கிவிட்டார். இந்தநிலையில் தான் தனக்கு பெயர் வாங்கித் தந்த பெங்களூர் டேய்ஸ் பட இயக்குனர் அஞ்சலி மேனனின் கூடே என்கிற படத்தின் மூலம் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்..\nநேற்று இந்தப்படத்தின் டைட்ட்டில் போஸ்டரை நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டதுடன் சற்றே உணர்ச்சிவசப்பட்டு நஸ்ரியாவின் தியாகத்தை புகழ்ந்திருந்தார்.\n\"இதுவரை நான் எந்தப்படத்தின் போஸ்டரையும் எனது முகநூலில் பகிர்ந்ததில்லை. நான்கு பொன்னான வருடங்களை எனக்காக, குடும்பத்துக்காக தியாகம் செய்துள்ளார் நஸ்ரியா. நான்கு வருடங்களுக்கு பின் என் உயிரை (நஸ்ரியாவை) திரையில் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.. ஐ லவ் யூ நஸ்ரியா.. \" என பதிவிட்டுள்ளார் பஹத் பாசில்.\nபுதிய பட டைட்டிலை அறிவித்தார் ... கலாபவன் மணி படம் ஓணம் பண்டிகையில் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nஸ்ரீதேவியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்த ஜான்வி\nஜான்வி கபூரின் இரண்டாவது படம்\nஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை\nமேலும் பிறமொழி செய்திகள் »\nபிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி\nமோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல்\nசிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட்\nசெப் 6-ல் ரிலீசாகும் பிருத்விராஜின் ரணம்\nதிலீப் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த உயர்நீதிமன்றம்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பேன்: பகத் பாசில்\n4 வருடங்களுக்குப்பின் பஹத் பாசிலுடன் இணைந்த துல்கரின் நண்பர்..\nராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..\nதோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் இணையும் பஹத் பாசில்..\nபஹத் பாசிலுக்காக கொள்கையை தளர்த்திய நஸ்ரியா..\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகை : ரம்யா பாண்டியன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:48:11Z", "digest": "sha1:CYYFTG4HZWXY5YX5D7BRGAZIJ5V77FOD", "length": 11240, "nlines": 148, "source_domain": "gttaagri.relier.in", "title": "\"பை' முறை விவசாயம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஐரோப்பிய நாட்டில் பயணம் செய்யும்போது பார்த்த சீதோஷ்ண நிலை, சமன்படுத்தப் பட்ட காய்கறி தோட்ட தொழிற் சாலைகளை மனதில் கொண்டு திட்டமிடப் பட்டதுதான் இந்த வீட்டுக் குறுந்தோட்டமும், வீட்டு மாடித் தோட்டமும்.\nதேங்காய் மட்டையிலிருந்து கிடைக்கும் துகள்களை ஆதாரமாகக் கொண்டு அத்துடன் இயற்கைத் தாதுக் களையும், நுண்ணுயிர்களையும் கலந்து செடிகள் வளர்வதற்கான ஊடகத்தை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்களின் உதவியோடு உருவாக்கி உள்ளார்.\nஇந்த ஊடகத்தை ஆராய்ந்தவர்கள் இது இயற்கையான சத்துமிகுந்த ஊடகம் மட்டுமில்லாமல் மிக சிறிதளவு தண்ணீர் இருந்தாலே செடிகள் வளர்வதற்கு போதுமானது என்கிறார்கள்.\nகலக்கப்பட்ட ஊடகத்தை பைகளில் போட்டு விதைச்சான்று பெற்ற வீரிய விதைகளை விதைத்து வீட்டில் சூரிய வெளிச்சம் படும் வராந்தா, பால்கனி, மாடி, ஜன்னல் போன்ற இடங்களில் வளரவிடுவதுதான் வீட்டு குறுந்தோட்டம்.\nஅன்றாட தேவைக்கான கீரைகள், காய்கறிகள், அலங்கார செடிவகைகள், மூலிகை செடிகள் எது வேண்டுமானாலும் இந்தப் பைகளில் வளர்க்கலாம்.\n3 செடியிலிருந்து 8 கிலோ கத்தரிக்காய், 15 கிலோ தக்காளி அறுவடை செய்யப் படுகிறது.\nஇச்செடிகளுக்கு வரும் நோய்களைக் கட்டுப்படுத்த பஞ்சகவ்யா இயற்கைவழி பூச்சிவிரட்டியும் உபயோகப்படுத்தப் படுகிறது.\nகீரைகள்: கீரைகளில் புதினா, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, அரைக்கீரை, முருங்கைக்கீரை, கருவேப்பிலை, சிறுகீரை, பாலக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, வல்லாரைக்கீரை, தண்டுக்கீரை, புளிச்சகீரை ஆகியவை பயிர் செய்யப் படுகின்றன.\nகாய்கறிகளில் கத்தரி, தக்காளி, மிளகாய், வெண்டை, பாகற்காய், சுரைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், வெள்ளரி, அவரை ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.\nமூலிகைச்செடிகள்: நமது அன்றாட வாழ்விற்குத் தேவையான மூலிகைகளையும் இம்முறையில் வளர்க்கலாம். மிக முக்கியமான மூலிகைகளான கற்பூரவல்லி, துளசி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை, சிறியாநங்கை, பெரியநங்கை, இன்ச���லின், தத்துரா (கருஊமத்தை), பல்வலிப்பூண்டு, பார்வதிதழை, ஆடாதொடை, தைம் ரோஸ்மேரி, மின்ட் வகைகள், அறுபத்தாம் தழை, வெட்டிவேர், லேவண்டர், லெமன்கிராஸ், கரிசலாங்கண்ணி, தூதுவளை, அப்பகோவை, முடக்கத்தான், நொச்சி, பொடுதலை வளர்க்கலாம்.\nமாடியிலோ அல்லது தரையிலோ 20+10 அளவில் வெயில் படும்படியான இடவசதி இருக்கின்றதா இருந்தால் இந்த பசுமைக்குடில் அமைக்கலாம். ஐந்து நபர் கொண்ட குடும்பத்தின் காய்கனி, கீரைகள் தேவைகளை இந்த பசுமைக்குடில் பூர்த்தி செய்யும்.\nதொடர்புக்கு: சித்ரா, 09443374662, 09789774662, 09842856251, மற்றும் 04224349914 -கே.சத்தியபிரபா, உடுமலை\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதெளிப்புநீர் பாசனத்தில் காய்கறி உற்பத்தி...\nகோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள்...\nஅமெரிக்க பறக்கும் கொடைகானல் காய்கறிகள்...\nதுவரை சாகுபடியில் மகசூலை அதிகரிக்க வழிகள் →\n← செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம் தயாரிப்பது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:58:30Z", "digest": "sha1:L4BGARZQ3VXRXV6Q5TB3PVROFRVT5DYC", "length": 16738, "nlines": 187, "source_domain": "tncpim.org", "title": "விசைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.15/- மின் கட்டண உயர்வை ரத்து செய்க! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nவிசைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.15/- மின் கட்டண உயர்வை ரத்து செய்க\nகோவை மாவட்டக்குழுவின் பத்திரிகைச் செய்தி;\nவிசைத்தறிக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.15/- மின் கட்டண உயர்வை ரத்து செய்திட தமிழக அரசிற்கு சிபிஐ(எம்) கோரிக்கை;\nகோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகிறது, பல்லாயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பையும். பொருளாதரத்தில் முக்கிய பங்களிப்பைச் செலுத்தி வரும் விசைத்தறி தொழில். தற்போது துணி தேக்கம் மற்றும்முள்ள பல்வேறு காரணங்களால் தொழில் நெருக்கடியில் இருந்து வருகிறது.\nஇந்த நிலைமையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் விசைத்தறி கூடங்களுக்கு 15 சதவீத மின் கட்டண உயர்வை அறிவித்து அமுலாக்கியது, இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் விசைத்தறிகளுக்கு அறிவிக்கப்பட்ட 15 மின் கட்டண உயர்வை மானியமாகவழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. ஆனால் அறிவித்தப்படி விசைத்தறி கூடங்களுக்கு மானியம் வழங்கப்படர்மல் 15 சதவீதம் கட்டண உயர்வுடனேயே விசைத்தறி கூடங்களுக்கு மின் மீட்டரில் கணகெடுப்பு செய்யப்பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அறிவித்த மானியத்தை வழங்காத தமிழக அரசின் நடவடிக்கை விசைத்தறி உரிமையாளர்களுக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.\nஎனவே விசைத்தறிகளுக்கு 15 சத மின் கட்டண உயர்வு என்பது இத்ததொழிலை மிகக் கடுமையான நெருக்கடியின் தள்ளிவிடும். கடந்த 7 ம் தேதி முதல் விசைத்தறி உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இப்போராட்டத்தை மாநில அரசு உணர்ந்து போராடும் விசைத்தறி உரிமையாளர்களின் உனர்வுகளைக் கணக்கில்லெடுத்து 15 ரூ மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். மேலும் ஜனநாய ரீதியில் விசைத்தறி உரிமையாளர்ளை நடத்தும் போராட்டங்களை காவல்துறை கொண்டு ஒடுக்க கூடாது என்று கேட்டுக் கொள்கிறோம்.\nநெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்\nஇஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Vijay-62-Shooting-Spot-Video.html", "date_download": "2018-08-16T05:55:40Z", "digest": "sha1:AUEMUIJRC3XA7DB2YNFGM2OSVTRTDBH2", "length": 4200, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "வைரலாகும் தளபதி 62 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ", "raw_content": "\nவைரலாகும் தளபதி 62 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ\nசமீபத்தில் விஜய் நடித்து வெளியான மெர்சல் படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். அந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.\nஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அந்த படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=1", "date_download": "2018-08-16T05:56:31Z", "digest": "sha1:ZP3PB3E7VASCBIRCF5EETWDZTL64U5QM", "length": 147061, "nlines": 1970, "source_domain": "kalasakkaram.com", "title": "தமிழகம்", "raw_content": "\n50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\nநிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\nசான்றிதழ் பெறுவதில் ஊழல் சேவை உரிமைச் சட்டத்தை கொண்டு வர ராமதாஸ் வலியுறுத்தல்\nகருணாநிதி நினைவிட பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nநிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்\nஅத்துமீறி மணல் திருட்டு தாசில்தாரிடம் புகார் மனு\nதண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு\nசோகத்தில் கிடைத்த மகிழ்ச்சி கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nகருணாநிதி உடலில் போர்த்தப்பட்ட தேசியக் கொடி ஸ்டாலினிடம் ஒப்படைப்பு\nகருணாநிதி குடும்பத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்\n21 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதி உடல் நல்லடக்கம்\nஜெயலலிதா மீது அவதூறு செய்யும் வகையில் ஸ்கிரிப்ட் அரசியல் நடத்துகிறார் கமல்ஹாசன் பிக் பாஸ் மீது புகார் அளித்த பெண் வழக்குரைஞர்\nபோக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலை நீண்டகாலமாக தொடரும் அவலம்\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நலனை விசாரித்த கேரள முதல்வர்\nசிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை\nமாதனூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல லட்சம் நிதி முறைகேடு& ஆட்சியர் நேரடி ஆய்வு தணிக்கை அலுவலர் மோகன் பணியிடை நீக்கம்\nபிக் பாஸ்-டாஸ்க் என்கிற பெயரில் மோசமாக நடந்து கொண்ட ஐஸ்வர்யா கமல் சாட்டையைச் சுழற்றுவாரா\nகாந்தி சிலையை இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை\nஆழ்துளைக் குழாயை சீரமைக்க வலியுறுத்தல்\nதண்ணீர் இன்றி கருகிய நெற்பயிர்கள் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனர்\nகூட்டுறவு சங்கத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு\nஸ்டெர்லைட் தொடர்பான வழக்கில் ஜனநாயக நாடா போலீஸ் நாடா என நீதிபதிகள் சரமாரி கேள்வி -தூத்துக்குடி கலெக்டர் இன்று ஆஜராக உத்தரவு\nகுரூப் 1 தேர்வு முறைகேடுகள் தொடர்பாக விசாரணை\nஉள்ளாட்சித் தேர்தல் விவகாரம் தேர்தல் அட்டவணையை தாக்கல் செய்ய அதிரடி உத்தரவு மீறினால் தேர்தல் ஆணையர் சிறை செல்ல நேரிடும் என எச்சரிக்கை\nவிரைவில் 8ம் வகுப்பு வரை ‘டேப்லட்’ வாயிலாக பாடம் கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி\nஹீரோவானார் ‘பிக் பாஸ்’ ஆரவ்\nமுறையான விளம்பரம் இல்லாததால் ‘நீரா’ பானத்தின் விற்பனை மந்தம்\nஇன்று முதல் போலீசார் ஹெல்மெட் அணியாவிட்டால் நடவடிக்கை\nப.சிதம்பரம் குடும்பத்தினர் எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அனுமதி பெற்றுத்தான் நடைபெற்றதா- நீதிபதிகள் சரமாரி கேள்வி\nவளையக்கரணை கிராமத்தில் பூட்டி கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம் திறக்கப்படுமா\nடி.கல்லுப்பட்டி அருகே குழாய் உடைப்பால் 10 கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி\nகருணாநிதி நலம்பெற சிறீசேனா வாழ்த்து கடிதம்- ஸ்டாலினிடம் அளித்தார் இலங்கை எம்.பி.\nபராமரிப்பு பணிகளை தொடர அனுமதி மறுப்பு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை ரத்து செய்ய முடியாது -தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி\nவேலூரில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்\nதொழுநோயாளி பெண்ணுக்காக கட்டப்பட்ட பசுமை வீடு மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு\nபிச்சனூரில் நன்கொடையாக வழங்கிய கட்டடத்தில் மகளிர் நூலகத்தை தொடங்கி வைத்த அமைச்சர்கள்\nஆயக்காரன்புலம் -தென்னம்புலம் சாலை சீரமைக்கும் பணி திடீர் நிறுத்தம்\nவளையல்காரன்புதூர் குளத்தில் மதகுகளை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை\nமேக் இன் இந்தியா திட்டத்தில் 40 ராக்கெட்டுகள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nகருணாநிதி உடல்நலம் தேறியது மகிழ்ச்சி\nகருணாநிதி உடல்நிலை ��ெங்கய்ய நாயுடு நேரில் சந்தித்து நலம் விசாரிப்பு\nதமிழகம் முழுவதும் ஆகஸ்ட்-1 முதல் எம்.பி.பி.எஸ். வகுப்புகள் தொடக்கம்\nஅதிகரித்து வரும் பட்டாசு கடைகள் அதிகாரிகள் கண்காணிக்க வலியுறுத்தல்\nகருணாநிதி உடல்நிலை நலிவு யாரும் பார்க்க வரவேண்டாமென வேண்டுகோள்\nசொத்து குவிப்பு வழக்கு விசாரணையால் ஓ.பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி\nவாடகை குடியிருப்புகளுக்கான சொத்துவரி 50 சதவீதமாக குறைப்பு\nகாரில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வன்முறையாளர்கள் 11 பேர் கைது\nஜெயின் சமூகத்தினருக்கு அன்புடையவராக இருப்போம் தமிழக முதல்வர் பழனிசாமி\nதொடர்ந்து இருளில் மூழ்கிய புழல் கேம்ப் -சூரப்பட்டு சாலை\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று விசாரணை\nசென்னையில் குறைந்த கட்டணத்தில் தொடங்கிய சத்யம் சினிமாஸின் ஐமேக்ஸ் திரையரங்கம்\nசட்டத்துக்கு எதிராக நடந்த அதிகாரிகள் சத்துணவுப் பணியாளர் இடமாற்றம்\nகணவனை அடித்து உதைத்த மனைவி ஏற்கெனவே திருமணம் ஆனதால் ஆத்திரம்\nமுக்கிய வழக்குகளின் ஆவணங்கள் மாயம்\nஅப்பல்லோவில் ஆய்வு நடத்த ஆட்சேபனை இல்லை -பிரதாப் ரெட்டி பேட்டி\nபசுமை வழிச்சாலைக்கு ஆதரவு ரஜினிக்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்த கமல்ஹாசன்\nதஞ்சை- விழுப்புரம் இடையே இரட்டை ரயில்பாதை விரைவில் அமைக்கப்படுமா\nகண்டக்டர் இல்லாத அரசு பஸ்களில் கட்டணம் அதிகரிப்பு\nஒரத்தூர், நீலமங்கலம் மேம்பாலங்கள் பயன்பாட்டுக்கு வருவதுதான் எப்போது\nஜாமீன் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய பாரதிராஜா இளமையாக மாறி விட்டாரா\nமணல் கொள்ளைக்காகவே மேட்டூர் அணை தாமதமாக திறக்கப்படுகிறது- அன்புமணி ராமதாஸ்\nசேலத்தில் 8 வழிச்சாலை திட்டம் - பொதுமக்களை சந்தித்த சீமான் திடீர் கைது\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் - டி.டி.வி.தினகரன் மீதான வழக்கில் 26-ந் தேதி வாதம்\n17 குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை: தலைமை நீதிபதி அறிவிப்பு\nஅமலாக்கப்பிரிவிடம் குட்கா ஊழல் ஆவணங்களை ஒப்படைக்க மறுப்பதா\nசாலை விபத்தில் உயிரிழந்த நிருபர் ஷாலினியின் குடும்பத்துக்கு என்ஜேயு சார்பில் ஆழ்ந்த இரங்கல் நிவாரண தொகையை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க கோரிக்கை\nசித்த, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் முதல்வர் தலைமையில் நடந்�� கூட்டத்தில் முடிவு\nகூவம், அடையாறு முகத்துவாரங்களில் அகற்றப்படாமல் உள்ள மணல் மேடுகள்\nகாக்களூர் ஏரியை சுற்றுலாத் தலமாக்கும் பணி கைவிடப்பட்டதால் ரூ.90 லட்சம் பாழானதுதான் மிச்சம்\nரூ.55 கோடி மதிப்பீட்டில் மதுரை-காளவாசல் மேம்பாலத்திட்ட பணிக்கு அடிக்கல் நாட்டு விழா\nவருமானவரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம்\nதவறான உறவால் மகன் கொலை ஆண் நண்பர், கணவரை கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண் கைது\nகிராமத்தினர் சேர்ந்து நடத்தும் பள்ளி\nஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் ஆச்சார்யன் திருவடி அடைந்தார்\nதமிழக காவலர்களுக்கு கட்டாய வார விடுப்பு அவசியம் உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து\nநீதிபதிகள் ஊதிய உயர்வு விவகாரம் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் முடிவு\nகாவல் நிலையம் முன்பு பெண் குத்திக் கொலை\nவேலூர், வாலாஜாவில் இன்றும், நாளையும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு\n ஏழை பெண்ணுக்கு உதவிய போக்குவரத்து பிரிவு எஸ்எஸ்ஐ\nசென்னை மாதவரம் பைபாஸ் சாலையில் விபத்துகளை தடுக்க பேரிகார்டுகள் அமைப்பு\nரயில்வே சுரங்கப்பாதைக்கு இணைப்பு சாலை அமைக்க மக்கள் கோரிக்கை\nஅமெரிக்காவில் ஹாலிவுட்டையே கலக்கும் சென்னை ஒளிப்பதிவாளர் சதீஷ்ஷான்குட்டி\nவந்தவாசியில் ரூ.2.50 லட்சம் மதிப்பு போதைப்பொருட்கள் பறிமுதல்\nஅருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்த ஐம்பொன் முருகர் சிலை, சூலம் மாயம்\nமின்வாரிய அலுவலகங்கள் அருகே ஆபத்தான நிலையில் மின்சார பெட்டிகள்\nதொடர்ந்து 6-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nநீட் தேர்வு விவகாரம் தமிழக மாணவர்களுக்கு 196 மதிப்பெண் வழங்க அதிரடி உத்தரவு இரண்டு வாரத்தில் தரவரிசைப் பட்டியலை வெளியிடவும் உத்தரவு\nபிளஸ் 1 தொழிற்கல்வி புத்தகங்கள் தட்டுப்பாடு\nஒரு லோடு மணலுக்கு 38 நாட்கள் காத்திருப்பு ஆன்லைன் விற்பனை திட்டம் முடங்கும் அபாயம்\nசெல்லாக்காசாகி போன 10 ரூபாய் நாணயம் மீண்டும் பொதுமக்கள் கைகளில் தவழுமா\nகேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தில் பார்மலின் தடவிய மீன்கள் விற்பனையா\nபுதிய மின் இணைப்புக்கான டெபாசிட் 5% உயரும் மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல்\nகூடலூர் பகுதியில் ரசாயனம் தெளித்த மீன்கள் விற்பனை செய்யப்படுகிறதா\nகல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு\nதீபாவளிக்கு ரயிலில் ஊர் செல்ல முன்பதிவு மின்னல் வேகத்தில் காலியான டிக்கெட்டுகள்\nஆட்டோ பந்தயம் நடத்திய 5 பேர் அதிரடியாக கைது\nஆண்டிப்பட்டி அருகே பொலிவிழந்து வரும் வைகை அணை பூங்கா\nசத்துணவுத் திட்ட ஒப்பந்த நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை\nஅரசு கேபிள் டிவி கட்டணம் குறைப்பு\nரவுடி ஆனந்தன் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு\nதீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பயன்பாட்டிற்கு வருவது எப்போது\nகாவலர்களுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை\nஅரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் அபாயம் 821 மாணவ, மாணவிகள் மட்டுமே விண்ணப்பம்\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றொரு காதல் சர்ச்சை ஷாரிக் மீது நடிகை ஐஸ்வர்யா தத்தா குற்றச்சாட்டு\nகேத்தி பாலாடா கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை\nதமிழக சட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா 9ம் தேதி நிறைவேற்றம்\nஅமிர்தி அருவியில் பாதுகாப்பாக குளிக்க தடுப்புகள் அமைப்பு\n14 கிலோ கஞ்சா கடத்திய 6 பேர் கைது இருச்சக்கர வாகனங்கள் பறிமுதல்\nஅரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்\nதார்ப்பாய் மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் பறக்கும் தூசு துகள்கள்\nதமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடகத்துக்கு ஆணையம் உத்தரவு சட்டசபையில் முதல்வர் பழனிசாமி பெருமிதத்துடன் விளக்கம்\nபீக் ஹவர் என காரணம் காட்டி பல மடங்கு கட்டணம் வசூலிக்கும் கால்டாக்ஸி நிறுவனங்கள்\nவேலூர் மாவட்டத்தில் குடிபோதையில் வாகனங்களை இயக்கினால் கடும் தண்டனை: ஆட்சியர் எச்சரிக்கை\nசென்னை ராயபுரம் ஆதிதிராவிட மாணவர் விடுதி மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3 மாணவர்கள் காயம்\nஅந்தியோதயா ரயில் பயண நேரத்தை குறைக்க வேண்டும்\nமதுரை மாநகராட்சி பள்ளிக்குள் அத்துமீறி போஸ்டர்கள் ஒட்டிய விஜய் ரசிகர்கள்\nபொன்னேரியில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா\nஉள்ளாட்சி அலுவலர்களின் பதவிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு\nதமிழகம் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் ரத்த தானம்\nகாட்பாடியில் குறு மற்றும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஐஏஎஸ் அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்\nதிருவாரூர்- அகல ரயில��� பாதை பணிகள் விரைவில் முடிவடையுமா\n8 வாரங்களில் அனைத்து மாவட்டங்களிலும் போதை மறுவாழ்வு மையம் அமைக்க உத்தரவு\n17 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு புதிய நீதிபதி சத்யநாராயணாவை நியமித்து அதிரடி உத்தரவு\nஊரக வேலை திட்டத்தில் முறைகேடு கலெக்டர் அலுவலகம் முற்றுகை\nபோக்குவரத்து காவலர் மீது தாக்குதல்\nசேலம்- சென்னை பசுமை வழிச்சாலை- அரசாணையை எரித்து போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு\nசாலையோரம் கொட்டப்படும் மருந்து கழிவுகள்\nஅதிக மின் கட்டணம் வந்துள்ளதால் எம்எல்ஏவுடன் முற்றுகை போராட்டம்\nபள்ளி வளாகத்தில் மது அருந்திய நபர்கள் தட்டிக்கேட்ட காவலர் கல்லால் அடித்து கொலை\nசுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து திறந்த வெளியில் கழிவுநீர் வெளியேற்றம்\nமேயர் போர்டை தனது காரில் வைத்தபடி வலம் வரும் அவலம்\nஅமைச்சர்கள் ஆதரவில் வளரும் கோஷ்டிகள்\nவீடுகளில் திடீரென கருகும் மீட்டர் தவற்றை சரி செய்யாமல் பணம் வசூல்\nகே.கே.நகரில் சைக்கிள் பாதையைப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா\nவெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்\nகாஸ் விநியோகத்தில் தொடரும் குறைபாடுகள்\nஜெயலலிதா மரண விசாரணை ஆறுமுகசாமி ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் கால அவகாசம்\nபசுமை வழிச்சாலையை எதிர்த்து விவசாயிகள் தீக்குளிக்க முயற்சி\n15 வயது சிறுவனை சிறுவர்களே கொன்று சுடுகாட்டில் புதைத்த கொடூரம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு 3-வது நீதிபதி விமலா நியமனம்\nபாதாள சாக்கடை திட்ட பணியின்போது குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து சி.பி.ஐ. விசாரிப்பதே முறை\nசென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது\nபயணிகள் இல்லாமல் இயக்கப்படும் அரசு பஸ்கள்\nவாகனங்கள் வாங்கும்போதே பதிவு சான்று பெற ஏற்பாடு\nசித்துராஜபுரம்-பூலாவூரணி சாலை பல்லாங்குழியான அவலம்\nநிதி கமிஷன்களால் அவதியுற்றுள்ள தமிழ்நாடுநிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு\nவிருத்தாசலம்-&பரங்கிப்பேட்டை சாலை இரண்டாக பிளந்தது தரமற்ற முறையில் போடப்பட்டதே காரணம்\n30 ஏக்கருக்கு மேல் இருந்தால் உபரி நிலம் நில உச்சவரம்பு சட்டம் அமல்படுத்த அரசு முடிவு\nஅனுமதியின்றி அள்ளப்படும் வெள்ளைத் தாது மண் பீங்கான் தயாரிப்பதற்காக லாரிகளில் கடத்தல்\n தகுதி நீக்க தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nபூச்சிகள் மிதந்த நீரை பருகியதால் பாதிப்பு குடிநீர் நிறுவனத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்\nவிஷேச நாட்களில் சென்னையில் பைக் ரேஸ் போலீஸ் சோதனையில் சிக்கிய இளைஞர்கள்\nதமிழ்நாட்டில் புதிய தொழில்களுக்கான கொள்கைகள் சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு\nதிண்டுக்கல் உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 251 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக அதிரடி கைது\nஎழும்பூர் ரயில் நிலையக் கட்டடத்தின் 110-&வது ஆண்டு நிறைவு விழா கோலாகலம்\nபள்ளிபாளையத்தில் தொடர்ந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு\nமகளிர் சுய உதவி குழு வாயிலாக பெண்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி வங்கி கடன்\nகாஸ் சிலிண்டர் விநியோகத்தில் விதிமீறல்கள் தொடரும் அவலம்\nமழைநீர் சேகரிப்பை மீண்டும் தீவிரப்படுத்துமா தமிழக அரசு\nதமிழகத்தில் தனியார் பள்ளி தாளாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nநிரப்பப்படாத பணியிடங்களால் கூடுதல் பணிச்சுமை மனஉளைச்சலில் அறநிலையத்துறை ஊழியர்கள்\nஅமீர்-புதிய தலைமுறை மீதான வழக்கு குறித்து முதல்வர் விளக்கம்\n11, 12-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி தனித்தனி தேர்வுகள் இல்லை\nமுக்கடல் சங்கமத்தை அழிக்க வரும் ஆபத்து கன்னியாகுமரியை கெடுக்க போகும் சரக்கு பெட்டக மாற்று முனையம்\nசமூக விரோதிகளின் கூடாரமாகும் பழைய ஆட்சியர் அலுவலகம்\nஅறிவிப்புடன் நின்றுவிட்ட பெண்களுக்கான தங்கும் விடுதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கும் முதல்வரின் பயண திட்டம் ரத்து\nஜெயலலிதா மரண விவகாரம் சிபிஐ விசாரணை கோரியவருக்கு ரூ.50,000 அபராதம்\nபேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க மாநில அரசு தயார்\nபோக்குவரத்து துறையில் மீண்டும் ரொட்டேஷன் பேட்ஜ் முறை அமல்\nதமிழ்நாடு உறுப்பு மாற்று கழகத்தின் தலைவர் பாலாஜி திடீர் ராஜிநாமா\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 3 துணை தாசில்தார்களை வழக்கில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nதடையை மீறி செயல்படும் குடிநீர் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை\nதிறக்கப்படாத பள்ளிக் கட்டடம் இட நெருக்கடியில் மாணவர்கள்\nசிறப்பாசிரியர் பணியிடத் தேர்வு முடிவுகள் வெளியாவது எப்போது\nகாலா திரைப்படம் தடைகளை தாண்டி வெற்றிபெற கமல் வாழ்த்து\nஎம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை\nவரலாறு காணாத டீசல் விலை உயர்வு எதிரொலி மீட்டெடுக்க முடியாத அளவுக்கு கடனில் மூழ்கும் போக்குவரத்துக் கழகங்கள்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் 2-வது நாளாக விசாரணை\nவிதிகளை மீறி சுமை ஏற்றும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா\n50 ஆண்டுகளாக தூர்வாரப்படாத மதுராந்தகம் ஏரி\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி கொடுத்தது மு.க.ஸ்டாலின் தான்\nகுட்கா ஊழல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ.\nஎஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்த கூடாது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல்\nகாடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் காலமானார்\nமுதல்வர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டுகாயம் அடைந்த 14 பேர் கவலைக்கிடம்- கலெக்டர் தகவல்\nஉளவுத்துறையினர் தகவல் இல்லாததே தூத்துக்குடி கலவரத்துக்கு முழு காரணம்\nரூ.422 கோடி மின் கட்டண பாக்கி உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம்\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளுக்கு தடை\nஎஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வெளியீடு\nசமூக விரோதிகள் போராட்டத்தில் ஊடுருவினர் - துப்பாக்கிச்சூடு குறித்து முதல்வர் விளக்கம்\nதூய்மைக் காவலர்களுக்கான ஒரு நாள் புத்தாக்க பயிற்சி\nகுமாரசாமி பதவி ஏற்பு விழா மு.க.ஸ்டாலினுக்கு தேவேகவுடா அழைப்பு\nஏழைகளின் ஊட்டி ஏலகிரியில் கோடைவிழா கெண்டாட்டம்\nதமிழ் மொழி இனிமையானது கவர்னர் பன்வாரிலால் புரோகித்\nகர்நாடகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தொடர்ந்து 7 நாட்களாகப் பெட்ரோல் டீசல் விலை உயர்வு\nஇறந்து பிறந்த குழந்தை மீண்டும் உயிர் பிழைத்தது சுரண்டையில் நடைபெற்ற அதிசயம்\nசதாபிஷேக விழாவில் பாம்பை வைத்து பூஜை\nஏரியில் வண்டல் மண் எடுக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு\nஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் இடமாற்றம்\nதாராபடவேடு இந்தியன் வங்கியில் பணியே செய்யாமல் நேரத்தை கடத்தும் ஊழியர்கள்\nஜூன் 25ல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்\nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25ம் தேதி தொடங்கும் - அமைச்சர் விஜயபா��்கர் தகவல்\nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25ம் தேதி தொடங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் ஜூன் 25ம் தேதி தொடங்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nமுதல்வர் வருகையையொட்டி கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு\nபிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி \nமாவட்ட செயலர்களை மாற்ற ஸ்டாலின் தயங்குவது ஏன்\nவேலூர் தாலுகா அலுவலகத்தில் புரோக்கர்களை ஒழித்த வட்டாட்சியர்\nகூட்டுறவு தேர்தலில் முறைகேடு செய்தோருக்கு நெருக்கடி\nகாவிரி விவகாரம் தேசிய கட்சிகளின் சுயரூபம் வெளிப்பட்டுள்ளது\nநதிகளை இணைப்பது தான் எனது கனவு\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதை எதிர்த்து வழக்கு\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடும் ஜெம் நிறுவனம்\nதமிழக சட்டசபை கூட்டத்தொடர் ஜூன் 18-ம் தேதி தொடங்குகிறது\nகோவில்பட்டிக்கு இன்று வருகை தரும் முதல்வருக்கு எதிரான கறுப்புக்கொடி போராட்டம் வாபஸ்\nதூத்துக்குடியில் உள்ள மலேசிய மணலை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி\nகோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் ஐவர் குழுவினர் ஆய்வு\nதமிழகத்தில் பெண் குழந்தைகள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் கடந்த 5 ஆண்டுகளில் 300% அதிகரிப்பு\nகுழந்தை கடத்தல் தொடர்பாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர்கள் மீது குண்டர் சட்டம் : வேலூர் எஸ்.பி.\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: சந்தானம் குழு அறிக்கையை வெளியிட உயர்நீதிமன்றம் தடை\nதம்பி மனைவியை கொலை செய்ததாக அண்ணன் கைது\nநீட் தேர்வுக்கான தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள்\nதனியார் தொழிற்சாலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு இருதரப்பு மோதல்-கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nமணல் கடத்தலுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது குண்டர் சட்டம்\n‘ஆந்த்ராக்ஸ்’ தாக்கி 78 ஆடுகள் பலி\nபல்கலை.,யுடன் நிர்மலாதேவி தொடர்புக்கான காரணம் என்ன\nஸ்மார்ட் மீட்டர் திட்ட அறிக்கை தயார்\nபாடத்திட்டத்தை மாற்றகோரிய வழக்கில்- தமிழக அரசுக்கு நோட்டீஸ்\nசமூக வலைதளங்களில் அரசியல் கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்\nஜாக்டோ-ஜியோ போராட்ட விவகாரம் அரசு ஊழியர், ஆசிரியர்கள் கைது\nபயங்கரவாதிகளைப் போல் அரசு ஊழியர்களை கைது செய்வதா\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து இழப்பீட்டுத் தொகையை மோசடி செய்த வழக்குரைஞர் வீட்டில் அதிரடி சோதனை\nஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் இன்று மஞ்சள் நீர் கலச அபிஷேகம் தமிழக ஆளுநர், மத்திய அமைச்சர் பங்கேற்பு\nஅரசியல் பிரவேசம் நடிகர் விஜய் ஆயத்தம்\n சமூக ஆர்வலர்கள் திடீர் கேள்வி\nஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதால் பாவங்களைக் கழுவ முடியாது\nநேர்காணலுக்கு வரத் தவறினால் ஓய்வூதியம் நிறுத்தப்படும்\nதுப்பாக்கி முனையில் வங்கியில் கொள்ளை\n5 கோடி மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கடத்தல்2 பேர் அதிரடி கைது\nதேர்வு மையம் தமிழகத்தில் இருந்திருந்தால் அப்பா உயிருடன் இருந்திருப்பார்\nகிருஷ்ணசாமி உடலை பத்திரமாக அனுப்பிய கேரள முதல்வருக்கு குவியும் வாழ்த்து\nதி.மு.க,-காங்கிரஸ் கட்சிகளே நீட் தேர்வுக்கு காரணம்\nநியூட்ரினோ திட்டம் எதிர்த்து பேசமுடியாமல் வாய் மூடி இருக்கும் இபிஎஸ்-ஓபிஎஸ்\nஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் 95% நிறைவேறியது - முதல்வர்\nகாவிரி விவகாரம் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்\nஜெயலலிதா நினைவு மண்டப அடிக்கல் நாட்டு விழா\nதமிழக மாணவர்களின் மருத்துவக் கல்வியை பறிக்க நீட் தேர்வில் குழப்பம் விளைவிக்கும் மத்திய அரசு - மு.க.ஸ்டாலின்\nதாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களுக்கு ஜெயலலிதாவுக்கு நான் ஐடியா கொடுத்தேன் - திவாகரன்\nதமிழ் மாணவர்களை நீட் எழுத கேரள, ராஜஸ்தானுக்கு அலைக்கழிப்பது அநீதி -கமல்\nமாமூல் பெற்றுக்கொண்டு குட்காவை விற்க அனுமதி தந்தவர் சி.விஜயபாஸ்கர் - மு.க. ஸ்டாலின்\nதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட போராட்டம் தொடரும் - ஸ்டாலின்\nநீதிமன்ற உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கர்நாடக அரசை கலையுகங்கள் - அய்யாக்கண்ணு\nபிரதமர் மோடி திருவிடந்தை பயணத்திட்டம் வெளியான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்\nதிருச்சியில் மே 8-ம் தேதி விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்\nமத்திய அரசின் நடவடிக்கைகள் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது - தமிழக அரசு\nசேலம், நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு- இயக்குநர் பாலச்சந்திரன்\nஆளுநர் பார்த்தபொழுது அவரை நோக்கி ஜெ. கையசைக்கவில்லை - மருத்துவர் சிவக்குமார்\nகாவிரி குறித்து பிரதமர் மோடியிடம் பேச முதல்வர் பழனிசாமிக்கு துணிவு இல்லை: மு.க. ஸ்டாலின்\nகாவிரி குறித்து பிரதமர் மோடியிடம் பேச முதல்வர் பழனிசாமிக்கு துணிவு இல்லை: மு.க. ஸ்டாலின்\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு தனியாக எந்த முடிவும் எடுக்க முடியாது - நிர்மலா சீதாராமன்\nகோவில்பட்டியில் பரவும் துப்பாக்கி கலாசாரம் - கைத்துப்பாக்கி பறிமுதல்\nகோடை விடுமுறையால் அலைமோதும் கூட்டம் - ரயில் முன்பதிவு மையங்களில் புரோக்கர்கள் நடமாட்டம் அதிகரிப்பு\nகுரங்கணி காட்டுத்தீ குறித்து எச்சரித்தும் தமிழக அரசு அலட்சியம் : மத்திய அரசு குற்றச்சாட்டு\nஇலக்கை நிர்ணயித்து தன்னம்பிக்கையுடன் படித்தால் வெற்றிபெறலாம் -\nதமிழகம் முழுவதும் கொளுத்துகிறது கோடை வெயில்\nகூத்தாண்டவர் கோயிலில் திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி தொடங்கியது\nவேலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் முறைகேடுகளை தவிர்க்க 40 பேர் இருக்கை மாற்றம்\nதவறான சிகிச்சையளித்த டாக்டர் மீது நடவடிக்கை கோரி ஆட்டோ டிரைவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி\nநியாயமான விசாரணை நடக்கவில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாக போலீசார்: தீக்காயம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் குமுறல்\nநியாயமான விசாரணை நடக்கவில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாக போலீசார்: தீக்காயம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்தினர் குமுறல்\nகுடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பில் தமிழ் மொழியை புறக்கணிக்கவில்லை: தமிழ் வளர்ச்சித் துறை அறிக்கை\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது : வானிலை ஆய்வு மையம்\nஅரசு வழக்கறிஞர்கள் நியமன வழக்கில் உரிய விதிகள் வகுக்க வேண்டும் : உயர்நீதிமன்றம்\nசென்னையில் இரவு விடுதிகளில் 18 வயதுக்கும் குறைவானவர்களுக்கு மதுவழங்குவதாக புகார்\nமருத்துவ மேற்படிப்பு சேர்க்கைக்கான புதிய கட் ஆப் மதிப்பெண் அறிவிப்பு\nரசாயன கழிவு நீரை கலக்கவிட்டதால் பாழ்பட்டுப்போன ராட்சத கிணறு\nகுலசேகரநல்லூர்-சாந்திசேரி மார்க்கத்தில் 15 ஆண்டாக சீரமைக்கப்படாத சாலை\nசிவகாசி பகுதியில் ஓவர்லோடு லாரிகளால் விபத்து அபாயம்\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : முருகன், கருப்பசாமிக்கு மே 14-ம் தேதி வரை நீதிமன்ற காவல்\nதிருமயம் பகுதியில் வறட்சியால் காய்ந்து கருகி நிற்கும் மரங்கள்\nதுப்பாக்கி சூடு நடத்தினாலும்...ம�� 10-ம் தேதி மெரினாவில் போராட்டம் : அய்யாக்கண்ணு திட்டவட்டம்\nமே தினம்- தலைவர்கள் வாழ்த்து...\nஜெ., மரணம் விவகாரம் : சசிகலா சகோதரர் திவாகரனுக்கு விசாரணை ஆணையம் சம்மன்\nசேலத்தில் கலெக்டர் ரோகிணி தலையில் செருப்பை வைக்க முயன்ற மர்மநபர்\nகாவிரி நீர் பிரச்சனை: முதல்வர் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்- அமைச்சர் விஜயபாஸ்கர்\nபாதுகாப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகளை மூட நடவடிக்கை - தமிழக அரசு முடிவு\nமெரினா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 2,000 போலீசார் குவிப்பு\nதமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பினர் நடத்தும் போராட்டத்தை கலைக்க மின்விளக்கு அணைப்பு\nதஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் துணை ராணுவம் குவிப்பு\nதிருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி கிரிவலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்\nகுட்கா ஊழல் வழக்கு: விசாரணையை தொடங்கியது சிபிஐ\nமெரினா கடற்கரை உட்புறச் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு : போலீஸ் கெடுபிடி\nதேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் - மு.க.ஸ்டாலின் பேட்டி\nஅமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் -மு.க. ஸ்டாலின்\nகுட்கா மோசடி வழக்கு தமிழக டிஜிபி ராஜேந்திரன் பதவிக்கு நெருக்கடி\nஆம்பூரில் புதிய டி.எஸ்.பி யாக பாலசந்திரன் பொறுப்பேற்பு\nஅரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 1008 நபர்களுக்கு பணி நியமன ஆணை\nகன்னியாகுமரியில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது படகுசேவை துவக்கம்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி\nஅம்மா திட்டத்தில் பயன்பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவிப்பு\nகோயில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை\nஉண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nபேராசிரியை நிர்மலா தேவிக்கு மே 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஇன்று அறிக்கை தாக்கல் செய்ய அப்போலோவுக்கு நீதிமன்றம் உத்தரவு\nஎஸ்.வி சேகர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு \nபேராசிரியை நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள் புகார்\nஅ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க முடியாது\nமாநில கட்சிகளை ஒருங்கிணைத்து 3வது அணி மம்தாவுக்கு மு.க ஸ்டாலின் ஆதரவு\nதமிழக மையங்களில் நீட் தேர்வு எழுத அனுமதி கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு\nதமிழக ஆளுநரை திர���ம்ப பெறக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்\nசென்னையில் நிழல் இல்லா அறிவியல் அதிசய நாள்...\nவாணியம்பாடி நகராட்சியில் பலகோடி ரூபாய் முறைகேடு\nபள்ளி எதிரில் உள்ள தரைப்பாலத்தை மேம்பாலம் அமைத்திட கிராம மக்கள் கோரிக்கை\nகாமராஜர் பல்கலைக்கழக கேமிரா பதிவுகள் ஆய்வு\nஇடைநிலை ஆசிரியர்கள் விடிய விடிய போராட்டம்\nமருத்துவ மேற்படிப்புக்கு 50 சதவீதம் உள் இட ஒதுக்கீடு ரத்து...\nபதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை\nதமிழக அரசின் கீழ் செயல்பட்டும் 13 பல்கலைக்கழகங்களின் தரவரிசையை மேம்படுத்த நடவடிக்கை\nசைல்டுலைன் திட்டம் அறிமுகம் இலவச அலைபேசி அழைப்பு எண் 1098\nவாணியம்பாடி நகராட்சியில் பலகோடி ரூபாய் முறைகேடு\nமே 2-ம் தேதி டெல்லி செல்லும் தமிழக முதல்வர் பழனிசாமி\nரூ 824 கோடி மோசடி- கனிஷ்க் நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை\nநடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்\nநிர்மலாதேவி விவகாரம் பெண் நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க கோரிக்கை- தொல்.திருமாவளவன்\nபோலி ஏடிஎம் கார்டு தயாரித்து நூதன மோசடி அரசு மருத்துவர் கைது\nவியாபாரி மீது பொய் வழக்கு சப்-இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்\nவீடுகளிலேயே குப்பைகளை உரமாக்கும் பசுமைப் பெட்டிகள்\n1ம் வகுப்பு பாடத்திலேயே சாலை விதிகள் அறிமுகம்\n5-ம் வகுப்பு வரையே அங்கீகாரம் சேர்ப்பதோ 9-ம் வகுப்பு வரை\nபி.இ படிப்புக்கு மே 3 முதல் 30 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஅரசியல்வாதியை போல் ஆளுநர் செயல்படுவது அழகல்ல\nதிமுக உள்ளிட்ட 9 கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்\nதிமுக உள்ளிட்ட 9 கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்\nதுபாயில் இருந்து 3 லட்சம் லிட்டர் டீசல் கடத்தல் சென்னை துறைமுக ரெய்டில் 5 பேர் அதிரடி கைது\nதமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது- கமல்ஹாசன்\nநிர்மலாதேவியின் சிக்கிய ரகசிய டைரி சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை\nகுழந்தைகள் மீதான வன்கொடுமைக்கு மரண தண்டனை அவரச சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்\nஐநா பாதுகாப்பு கவுன்சில் ரகசிய கூட்டம் சிரியா போர் குறித்து ஆலோசனை\nஸ்டெர்லைட் ஆலைக்கான உரிமம் புதுப்பிக்க மறுப்பு\nகாவிரி உரிமையை மீட்க மனித சங்கிலி போராட்டம் நடத்திட வேண்டும்\nலோக் ஆயுக்தா உடனடியாக தமிழகத்தில் அமைக்க வேண்டும்\nநீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடு\n4 அமைச்சர்கள் மீதான பாலியல் புகார் ஆதாரம் விரைவில் வெளியாகும்-\nபள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை\nகாவிரி விவகாரம் ரெய்டு பயத்தால் நடவடிக்கை எடுக்க ஆட்சியாளர்கள் அச்சம்.. \nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியதுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nபெண் பத்திரிகையாளரிடம் 24 மணி நேரத்தில் ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்: வேல்முருகன் எச்சரிக்கை\nஆளுநர் மாளிகை நோக்கி பேரணி - 800-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் கைது\nபெண் நிருபரின் கன்னத்தை தட்டியதுக்கு மன்னிப்பு கேட்டார் ஆளுநர்\nகேவலமான ட்வீட் போட்ட எச். ராஜா - அமைதி காக்கும் திமுக...\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை - தமிழக ஆளுநர் பேட்டி\nவிடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263வது பிறந்த நாள்- முதல்வர், துணை முதல்வர் மரியாதை\nபேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் : ஆளுநர் விசாரணைக்கு உத்தரவிட்டது ஏன்\nபேராசிரியர் நிர்மலா தேவியிடம் விடிய விடிய போலீஸ் விசாரணை - 3 செல்போன்கள் பறிமுதல்- சிக்கலில் முக்கிய பிரமுகர்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்\nஜெ. சிகிச்சை விவகாரத்தில் ராம மோகன ராவை கைது செய்து விசாரிக்க வேண்டும் அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி\nதொடரும் பாலியல் வன்கொடுமைகள்- குழந்தைகள் வாழத் தகுதியற்ற நாடா இந்தியா\nசேலத்தில் முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்கள் கைது\nதிருவண்ணாமலை அருகே பர்வத மலையில் பயங்கர காட்டுத் தீ.. நூற்றுக்கணக்கான ஏக்கரில் மூலிகைச் செடிகள்\nயாரையோ திருப்திப்படுத்த முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் முயற்சி - தங்கமணி\nபிரதமர் மோடிக்கு எதிராக பல இடங்களில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம்\nசென்னை திருவிடந்தையில் துவங்கிய ராணுவ தளவாட கண்காட்சி\nவாக்காளர் பட்டியலில் ஆன்லைன் மூலம் பெயர் சேர்க்கலாம்\nகாவிரி உரிமை மீட்பு 2-ம் குழுவினர் 3-வது நாள் பயணம் துவக்கம்\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான் - ரஜினிகாந்த்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்க வேண்டும் ஓய்வு பெற்ற நீதிபதி கருத்து\nஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்குவதற்கு அனுமதி கோரிய விண்ணப்பம் நிராகரிப்பு\nநாடகம் ஆடும் மத்திய, மாநில அரசுகள் திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவி விலகலாம் மு க ஸ்டாலின் ஆவேசம் பேச்சு\nபாஜக - காங்கிரஸ் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன்\n21 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ரத்து தேர்தல் ஆணையர் உத்தரவு\nதுணைவேந்தர் நியமனம் விவகாரம் ஆளுநருக்கு 6 கேள்விகள் எழுப்பிய ராமதாஸ்\nசெய்தியாளர்கள் மீது தேமுதிகவினர் தாக்குதல் - காமிரா உடைப்பு\nகாவிரி, ஸ்டெர்லைட் விவகாரம் சவப்பெட்டிகளை எரித்து பொதுமக்கள் போராட்டம்\nகோவளம் துறைமுக திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு பொதுமக்கள் போராட்டத்தால் பதட்டம்\nகமல் எனக்கு எதிரி இல்லை.. நான் எதிர்க்கப்போவதும் இல்லை.. - ரஜினிகாந்த்\nதமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு உடை அணிந்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றம்- ஸ்டாலின்\nபள்ளி மாணவர்கள் சீருடையில் மாற்றம்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு உள்ளதைப் போல் இந்தியாவில் ஏன் கட்டுப்பாடு இல்லை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி\n16 வயது சிறுவன் ஓட்டிய பைக்கால் விபத்து 2 பேர் பலி.. அம்மா மீது வழக்கு\nவேலூர் அருகே விவசாய நிலத்தில் ராணுவ ஹெலிகாப்டர் தரையிறங்கியதால் பரபரப்பு\nதமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகை\nவிளம்பி வருடம் பஞ்சாங்கம் கணிப்பு - கார்த்திகையில் பிரளயம்\nவெடித்தது ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிளர்ச்சி 7 கிராமங்களில் மக்கள் போராட்டம்- நாளை வரை அரசுக்கு கெடு\nகர்நாடகத்தில் துணைவேந்தராக தமிழரை நியமிக்க முடியுமா- ராமதாஸ் கேள்வி கணைகள்\nதுணைவேந்தரை நியமிக்க ஆளுநருக்கு உரிமை உள்ளது& தமிழிசை சவுந்தரராஜன்\nஎதிர்க்கட்சி தலைவர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nதமிழகத்தை கருப்பு, வௌ்ளை, சிவப்புதான் ஆட்சி செய்யும் காவி மயத்துக்கு எந்த வேலையும் இல்லை– அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருச்சியில் ஜி.கே.வாசன், விவசாயிகள் உண்ணாவிரதம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாணவர்கள் போராட்டம் - தேர்வுகள் ரத்து\nஅரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் போராடுகிறார்: அமைச்சர் ஜெயக்குமார்\nதுப்பாக்கியால் சுட்டாலும் திமுக போராட்டம் ஓயாது- துரைமுருகன் தீர்க்கமான பேச்சு\nஅந்நியச் ��ெலாவணி மோசடி வழக்கு- டி.டி.வி. தினகரன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்\nமு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருமணம் செய்துகொண்ட ஜோடி\nதிருச்சி உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கிய கமல்ஹாசன்\nஇன்று மீண்டும் அனைத்துக்கட்சி கூட்டம் : மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் 52வது நாளாக நீடிப்பு வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம்\nகுரங்கணி தீ விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு\nதிருச்சி விமான நிலையத்தை முற்றுகையிட்ட தினகரன்&விவசாயிகள் கைது\nதமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிப்காட்டுக்கு நோட்டீஸ்\nஇளைஞரின் கையை கம்பத்தில் வைத்து உடைக்க முயன்ற போக்குவரத்து போலீசார்\nமாமூல் வசூலிப்பதில் போட்டி.. பிரபல ரவுடி கொலை..\nகூட்டுப்பயிற்சியில் பங்கேற்க தென்கொரிய கடலோர காவல் படை கப்பல் சென்னை வருகை\nசிவலிங்கத்தின் மீது காலை வைத்த முஸ்லீம் நபர் சமூகவலைதளத்தில் வைரலான புகைப்படம்\nகாவிரி விவகாரம் மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக போராட வேண்டும் தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்\nநான் டிஜிபியின் மகள் தெரியுமா மெரினாவில் போலிசை மிரட்டும் பெண்\n4,000 ஆசிரியர்களுக்கு பாடம் நடத்தும் வேலை இல்லை\nஒகேனக்கல் “சூழல் சுற்றுலா’ இணையதளம் தொடக்கம்\nமின் கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள்களை அகற்ற ஆட்சியர் உத்தரவு\nஅரசு மருத்துவ கல்லூரியில் டெலி மெடிசின் துவக்கம்\nஅரசு மருத்துவ கல்லூரியில் டெலி மெடிசின் துவக்கம்\nமறியலில் ஈடுபட்ட திமுக எம்.பி. கனிமொழி நெல்லையில் கைது\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்க வேண்டிய நேரமிது\nசதுரகிரி மலை பகுதியில் காட்டுத் தீ பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிப்பு\nகாவிரி உரிமைக்கான போராட்டங்களை மிரட்டி ஒடுக்க ஆட்சியாளர்கள் துடிப்பதா\nமாணவர்களுக்கு தான் முதலில் போராட்ட உணர்வு வருகிறது\nபோராட்டம் காரணமாக மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை\nசசிகலாவிடம் மறைமுகமாக எம்எல்ஏக்கள் பலர் ஆறுதல்\nதமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் ஜாக்டோ-ஜியோ\nஇன்சூரன்சு கட்டணத்தை வாபஸ் பெறக்கோரி லாரி உரிமையாளர்கள் 7ம் தேதி முதல் வேலைநிறுத்தம்\n6 எம்எல்ஏக்-கள் உள்பட 10 பேர் மீது வழக்கு\nநவநீதகிருஷ்ணன் தற்கொலைக்கு தூக்கு கயிறு தர தயார்\nஜ���., நினைவிடம் கட்ட சி.எம்.டி.ஏ. அனுமதி\nமுதல்வர் யாரிடமும் ஏமாற வேண்டாம்\nஆந்திர காடுகளில் இருந்து இடம்பெயர்ந்து ஆம்பூர் வனப்பகுதிகளில் உலாவும் அனுமன்மந்தி இன குரங்குகள்\nகாவிரி விவகாரம் - தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மறியல் போராட்டம்\nகோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை\nஏப்ரல் 5-ம் தேதி தமிழகத்தில் முழு அடைப்பு\nகுடியாத்தத்தில் கொடிய வி‌ஷம் கொண்ட 100 பாம்பு குட்டிகள் - 80க்கும் அதிகமான பாம்பு முட்டைகள் மீட்பு\nஉடல் எடையை குறைக்க லேகியம் சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு\nமத்திய அரசும் மாநில அரசும் மக்களை ஏமாற்றுகின்றன - தமிழக அரசுக்கு துரைமுருகன் கண்டனம்\nவாரியம் வரும் என்றால் ராஜினாமா செய்ய தயார் - பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பு பேட்டி\nமாநிலங்களவையில் நவநீதகிருஷ்ணன் பேசியது உணர்வுப் பூர்வமானது - கனிமொழி\nபோலீஸ் துரத்தியதில் மாடியில் இருந்து குதித்து ரவுடி ஒருவர் பலி\nதெருக்களில் கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு\nஅரசு வருவாயில் பெரும்பகுதியை சம்பளத்துக்காக செலவிடும் தமிழக அரசு\nதனிக்கட்சி அல்ல தனி அமைப்பு அழுத்தம் திருத்தமாக கூறும் தினகரன்\nதனிக்கட்சி அல்ல தனி அமைப்பு அழுத்தம் திருத்தமாக கூறும் தினகரன்\nதமிழகத்தின் மொத்த நிதிப் பற்றாக்குறை ரூ.44,481 கோடி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சிறப்புத் தீர்மானம் - பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nதமிழக சட்டசபையில் வரும் 15ம் தேதி பட்ஜெட் தாக்கல் - சட்டசபை செயலாளர் அறிவிப்பு\nமுதலமைச்சர் பழனிசாமி தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாடு\nபொதுத்தேர்வுகளில் ஆள்மாறாட்டம் செய்தால் தேர்வு எழுத நிரந்தரத் தடை- தேர்வுத்துறை எச்சரிக்கை\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல இன்று முதல் தடை\nகாவிரி விவகாரம்: எடப்பாடி பழனிசாமி - ஸ்டாலின் இன்று சந்திப்பு\nகாஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் இன்று காலமானார்\nலண்டனில் இருந்து திரும்பிய கார்த்தி சிதம்பரம் திடீர் கைது - சிபிஐ அதிரடி நடவடிக்கை\nமது விற்பனையில் மாமூல் கேட்டு மிரட்டும் கலால் துறை அதிகாரிகள் : டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் புகார்\nகாஞ்சிபுரத்தில் ஆய்வுக்கு சென்ற கவர்னர் கார் மீது கருப்பு கொடி வீச்சு\nஅரசு மருத்துவமனையில் டாக்டர் சில்மிஷம் - இளம்பெண் பரபரப்பு புகார்\nதமிழக மாணவர்கள் மரணம்- விசாரணை ஆணையம் அமைக்க மு.க.ஸ்டாலின் வலிறுத்தல்\n7 மாதமாக திறக்கப்படாத இலுப்பக்குடி அங்கன்வாடி மையம்\nரூ.3,110 கோடி மதிப்பீட்டில் எரிபொருள் மேம்பாட்டு திட்டம்\nரவுடி பினுவின் முக்கிய கூட்டாளிகள் 3 பேர் கைது\nடிடிவி தினகரனுடன், அதிமுக எம்.எல்.ஏ பிரபு திடீர் சந்திப்பு சிக்கலில் எடப்பாடி பழனிசாமி அரசு\nசத்திரம் கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் திடீர் தீவிபத்து & பக்தர்கள் அதிர்ச்சி\nநீட் தேர்வுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nஆந்திர சிறைகளில் கொடுமைப்படுத்தப்படும் 3000 தமிழரை மீட்டிடுக - மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு முன்னாள் டிஜிபி ராமானுஜம் ஆஜர்\nகாவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரண்டிடவேண்டும்: முதல்வர் பழனிச்சாமி\nசெய்தி தொடர்பாளர்களை நியமித்தார் கமல்\nஅண்ணா நகரில் காதலிக்க மறுத்த கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து: தற்கொலைக்கு முயன்ற பொறியாளர்\nஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், புது இடங்களில் பணி நியமனம்\nமின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல்\nஅரசு குடியிருப்புகள், பள்ளிக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம் முதல்வர் திறப்பு\nஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம், புது இடங்களில் பணி நியமனம்\nஉலகத் தாய்மொழி நாள் - முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nமின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வுக்கு அரசு ஒப்புதல்\nஉறவுகளின் நெருக்கடியால் தவிப்பு தனிக்கட்சி அறிவிப்பை தள்ளிப்போடும் தினகரன்\nசிறுமி ஹாசினி கொலைக் குற்றவாளி தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிப்பு\nகாவிரி தீர்ப்பு குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை\nஅதிமுக அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆலோசனை கூட்டம்\nஆவடி பகுதிகளில் மூன்று இலக்க லாட்டரி அமோக விற்பனை...\nகாவிரி வழக்கு விசாரணையில் தமிழகம் கோட்டை விட்டதா\nஅறிக்கையை செயல்படுத்தாமல் காற்றிலே பறக்கவிடும் மாவட்ட ஆட்சியர்கள்\nகலைசெம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு\nகருணாநிதி பாணி அரசியலை கையிலெடுத்த ஸ்டாலின் சரண்டர் ஆன தமிழக அரசு சரண்டர் ஆன தமிழக அரசு\nஆந்திராவில் 5 தமிழர் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை தேவை\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் கமல்ஹாசன் சந்திப்பு\nபிப்.23ல் திமுகவின் அனைத்து கட்சிக் கூட்டம் ரத்து\nஜெயலலிதா ஒன்றும் விவரம் தெரியாதவர் அல்ல---\nஅதிமுக அணிகள் இணைப்பு நல்லெண்ணத்தோடு செயல்பட்டார் பிரதமர் மோடி\nஉதயநிதி ஸ்டாலின் மீது மு.க.அழகிரி பாய்ச்சல்\nவிதிகளுக்கு புறம்பாக செயல்படும் மணல்குவாரிகளை மூட தமிழக அரசுக்கு உத்தரவு\nமின் ஊழியர்கள் வேலை நிறுத்தம் - 3 ஆயிரம் மின்கட்டண வசூல் மையங்கள் முடக்கம்\nகாவிரி நீர் தீர்ப்பு எதிரொலி - பெங்களூரு செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்\nபஸ் கட்டண உயர்வை மக்கள் தலையில் சுமத்தாமல் இருக்க 27 பரிந்துரைகள்- ஆய்வறிக்கையை தமிழக முதல்வரிடம் மு.க. ஸ்டாலின் வழங்கினார்\nஎன்கவுண்டருக்கு பயந்து போலீசில் சரணடைந்த ரவுடி பினு\nமானிய விலை ஸ்கூட்டர் திட்டம் - 3 லட்சத்து 36 ஆயிரத்து 103 பேர் விண்ணப்பம்\n2-வது நாளாக எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\n40 ஆண்டுகளுக்குப் பிறகு தொண்டை அடைப்பான் நோய்க்கு மதுரையில் 2 குழந்தைகள் பலி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி\nசென்னை காவல் இணை ஆணையர் மனோகரன் உள்ளிட்ட 23 அதிகாரிகளுக்கு குடியரசு தலைவர் விருது\nகுட்கா வழக்கு: சிபிஐ விசாரணையை எதிர்க்கும் தமிழக அரசு மீது சந்தேகம் எழுப்பும் நீதிமன்றம்\nபென்னாகரம் அருகே ஆசிரியரே இல்லாமல் இயங்கும் தொடக்கப்பள்ளி\nமானிய விலை ஸ்கூட்டர் அறிவிப்பு டிரைவிங் கற்க பெண்கள் ஆர்வம்\nபேருந்து பயணக் கட்டண உயர்வு தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம்\nதனியார் பேருந்துகள் லாபம் ஈட்டும் போது அரசுப் பேருந்துகளால் முடியாதது ஏன்\nதமிழகத்தில் இயக்கப்படும் புதுச்சேரி அரசு பேருந்துகளின் கட்டணம் அதிரடி உயர்வு\n8 ஐ.ஏ.ஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு\nஅரசு ஊழியருக்கு இணையாக பஸ் ஓட்டுநர்களுக்கு ஊதியம்: தலைமைச் செயலர் சண்முகம் விளக்கம்\nஜூலை 15-க்குள் 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்: காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்\nஆர்.கே.நகரில் இடைத் தேர்தலில் 20 ரூபாய் டோக்கனை தடுக்க முடியாத குற்ற உணர்வு எனக்கும் உள்ளது\nஜல்லிக்கட்டு காளைகளை அடக்கவும் ஆதார் அவசியம்\nதிருப்பூர�� நாற்றமெடுக்க வைக்கும் திருநங்கைகள் கண்டும் காணாமல் மௌனம் சாதிக்கும் காவல் துறை\nரசாயன ஆலைகளால் குடிநீருக்கே அல்லாடும் பரிதாபம்: கடலூர் பகுதிவாழ் மக்கள் செய்வதறியாது திகைப்பு\nகாட்பாடி பள்ளிக்குப்பம் ஏரியில் ஒருபுறம் மண் திருட்டு மற்றொருபுறம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம் மற்றொருபுறம் ஆக்கிரமித்து விவசாயம் செய்யும் அவலம் சமூகவிரோதிகள் பிடியில் இருந்து ஏரி மீட்கப்படுமா\nஅலட்சியம் காட்டும் அரசு பிடிவாதம் பிடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்: அவதியில் பொதுமக்கள்\nபதிவாளர்களுக்கு ஐ.ஜி., கடும் எச்சரிக்கை\nடாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வசூல் ஊழியர், அதிகாரிகள் ரூ.234 கோடி சுருட்டல்\nதை பொங்கலில் வீடுகளில் கறுப்பு கொடி பட்டாசு தொழிலாளர்கள் அதிரடி அறிவிப்பு\nபுதிய பி.ஆர்.ஓ. பதவி ஏற்பு\nஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nஜிஎஸ்டி வரியால் மாறாத சிமெண்ட், இரும்பு கம்பி விலை\nஅரசாணையை மீறி நுகர்வோர்களை ஏமாற்றும் ஜவுளி நிறுவனங்கள்\nஅமைச்சர், ஆட்சியர் ஆசியோடு மணல் கொள்ளை\nபெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை காவல் துறையின் புதிய வியூகம்தான் காரணம்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்\nவேலூர்&லப்பைகிருஷ்ணாபுரம் செல்லும் வழித்தடத்தில் பேருந்துகளை இயக்க முடியாமல் ஓட்டுநர்கள் தவிப்பு மணல் லாரிகள் அட்டகாசம் தொடருவதாக தகவல்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட சிலைகளில் தங்கமே இல்லை: ஏடிஎஸ்பி அதிர்ச்சி தகவல்\nசென்னை கோட்டத்தில் கடந்த ஆண்டில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த 1,316 பேர் பலி\nகருணாநிதியிடம் ஆசி பெற்றேன்:- ரஜினிகாந்த்\nமக்களையும், அரசையும் ஏமாற்றும் திரையரங்குகள்: திண்பண்டங்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்து வரிஏய்ப்பு...\nநூலக இயக்குனர் பதவிக்கு தொடர்கிறது ஆள் தேடல்\nகுறைந்த வருவாய் பிரிவு வீடு ரூ.67 லட்சம் வீட்டு வசதி வாரியம் அடாவடி அறிவிப்பு\nமாணவி தற்கொலை டிரைவர்கள் கைது\nபேரணாம்பட்டில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை தொடர்ந்து வெளியேற்றும் தோல் தொழிற்சாலைகள்\nகுடும்ப நலத்துறைக்கான பிரத்யேக சமூக வலைதளம் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைப்பு\nபொங்கலுக்கு 11,983 சிறப்பு பஸ்கள்\nசபரிமலை ஐயப்பன் கோயிலின் பெயரை மீண்டும் மாற்ற த��வசம் போர்டு முடிவு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு ஐகோர்ட்டில் 9-ம் தேதி இறுதி விசாரணை\nஅரசு மருத்துவமனையில் அரியலூர் கலெக்டருக்கு அறுவை சிகிச்சை\nசென்னையில் 10 ஆயிரம் பத்திரங்கள் முடக்கம்\nவரும் 8ம் தேதி ஊட்டியில் ‘‘கர்நாடக சிரி பூங்கா’’ திறப்பு\nரசிகர் மன்ற பெயரில் தனி டுவிட்டர் கணக்கை ஆரம்பித்த ரஜினிகாந்த்\nஇந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்\nகுழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு மருத்துவர்கள் எதிர்ப்பு:தனியார், அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் வேலை நிறுத்தம்\nஉதவி மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகள்:முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கல்\nபெரிய பாண்டி மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட முனிசேகர்\nகாஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தில் அழிக்கப்பட்ட இந்து சமய ஓவியங்கள் மீண்டும் வரையப்படுகிறது\nமுறைகேடாக மண் திருட்டு விவசாயிகள் சரமாரி புகார்\nதீயணைப்பு நிலைய கட்டடத்தை பயன்படுத்த தடை பொதுப்பணி துறையினர் அதிரடி நடவடிக்கை\nஆவடி பாதாள சாக்கடை திட்டம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது\nகழிவுமண்ணை அலசி தங்கத்துகள் சேகரிக்கும் தொழிலாளர்கள்\nபவானிசாகர் நீர் வரத்து 206 கன அடியாக குறைந்தது:விவசாயிகள் கவலை\nஓகி புயலில் சிக்கி தமிழக மீனவர்கள் 400 பேர் உட்பட 661 பேரை காணவில்லை: மத்திய அரசு தகவல்\nஆர்கே நகர் மக்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ\nஆர்கே நகர் மக்களுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர் செல்லூர் ராஜூ\nதமிழ் வழியில் தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கு காமராஜர் விருது: அமைச்சர் செங்கோட்டையன்\nபழநியில் பக்தர்களை ஏமாற்றினால் சிறை தண்டனை நிச்சயம்: போலி கைடுகளுக்கு போலீஸ் எச்சரிக்கை\nநெல்லையில் ஓய்வுபெற்ற போலீஸ்காரர் வெட்டிக் கொலை\nசென்னையில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவை பாதிப்பு\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-&அப்பில் தெரிவிக்கலாம்: மாவட்ட வாரியாக தொடர்பு எண் அறிவிப்பு\nபட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் கோரிக்கை\nபெரியபாண்டியனை முனிசேகர் சுடவில்லை :பல்டி அடிக்கும் காவல்துறை\nஅனல் மின்நிலையம் அமைக்க தடை கேட்டு வழக்கு :தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nமு.க.ஸ்டாலின் இருக்கும் வரை திமுக வெற்றி பெறாது :மு.க. அழகிரி\nதினகரனுக்கு சம்மன் அனுப்பிய விசாரணை கமிஷன்:ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி\nஉலக வங்கியில் பெறும் கடனை ஊழல் நடைபெறாமல் விவசாயத்துக்கு செலவிட வேண்டும்: ஜி.கே.வாசன்\nமண்டல பூஜை நிறைவு சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nபெண்களுக்கு பாதுகாப்பான பெருநகரம் பட்டியலில் முதலிடம் பிடித்து சென்னை சாதனை\nமன்னார்குடி கும்பலின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்\nஅரசு கிடங்குகளில் ரூ.28 கோடி ஊட்டச்சத்து மருந்துகள் காலாவதி\nதவறாக சுடப்பட்டார் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன்\nகுடிநீர் குழாய் புதைக்க தோண்டிய பள்ளம் சரியாக மூடாததால் அவதி\nசித்தலிங்கமடத்துக்கு மயானபாதை வசதி கேட்டு குமுறும் மக்கள்\nதிசையன்விளையில் மணல் கம்பெனி மூடப்பட்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிப்பு மணல் கம்பெனியை தமிழக அரசு உடனே திறக்க கோரிக்கை\nதினகரனுக்கு வாழ்த்து சொன்னதாக போலி டுவிட்டர் பதிவு :அமைச்சர் உதயகுமார் போலீஸில் புகார்\nமெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் செல்லத் தடை\nபழனிக்கு பாதயாத்திரை சென்ற பத்தர்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து:5 பேர் பலி\nமேலூர் அருகே மாட்டுவண்டி பந்தயம்\nஓராண்டாக பயோ மெட்ரிக் இயந்திரங்கள் முடக்கம்\nகாவிரி ஆற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க வேண்டும் :பி.ஆர்.பாண்டியன் பேட்டி\nசென்னை, டிச. 27- சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.\nஉயிருக்கு உலைவைக்கும் போலி எம்சாண்ட் குவாரிகள்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிப்பு\nவிருத்தாசலம் பேருந்து நிலையத்தில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி\nதொழிற்சாலைகளால் 7 முக்கிய நதிகள் மாசடைந்துள்ளன: மாசுக்கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை\nசென்னை அருகே நூற்றுக்கணக்கான ஏடிஎம் மற்றும் பான்கார்டுகள் எரிந்த நிலையில் மீட்பு\nஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய 19 லாரிகள் பறிமுதல்\nசுனாமி நினைவு தினம் கடலூர் கடலில் பால் ஊற்���ி அஞ்சலி செலுத்திய மீனவர்கள்\nஅரசின் திட்டங்களால் 50 லட்சம் சிறுபான்மையின இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்: மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி\nடிடிவி 40.707 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் முடிவுகள் - டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை\n4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவு - டி.டி.வி தினகரன் தொடர்ந்து முன்னிலை\nபள்ளி கட்டடம் கட்ட இடம் தானமாக வழங்கிய 100 வயது மூதாட்டி\nதேசிய அறிவியல் மாநாட்டுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வால் விபத்து உயிரிழப்புகள் குறைந்தது கலெக்டர் தகவல்\nசசிகலா மீது சுமத்தப்பட்ட களங்கம் துடைக்கப்பட்டு உள்ளது :புகழேந்தி பேட்டி\nகுடோனில் பதுக்கிய ரூ.20 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்\nவீட்டை பாதுகாக்க “திருடர்கள் ஜாக்கிரதை” புதிய செயலி அறிமுகம் டிஐஜி தொடங்கி வைத்தார்\nசேலம் அருகே மதுக்கூடமாக மாறிய ரயில்வே தண்டவாளம் பொதுமக்கள் புகார்\nதிருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் பிப்ரவரி மாதத்திற்குள் தனிநபர் கழிவறை: கலெக்டர் தகவல்\nதூத்துக்குடியில் பரிதாபம் மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதி போலீஸ்காரர் பலி\nகவிஞர் இன்குலாப், யூமா வாசுகிக்கு சாகித்ய அகாதமி விருது அறிவிப்பு\nஎதிர்கால இந்தியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் : பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் கருத்து\nஓகி புயலால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.20 லட்சம் வழங்கக்கோரி வழக்கு :தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவு\nதோழி இறந்த கவலையில் பிளஸ்-&1 மாணவி தூக்கு மாட்டி தற்கொலை\nராமேசுவரம் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்கு செல்ல தடை\nகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nமோடி வித்தைகள் இனி பலிக்காது கிறிஸ்துமஸ் விழாவில் திருநாவுக்கரசர் பேச்சு\nரூ.48 லட்சம் மதிப்பில் மீனவர் நல திட்டம் தொடக்கம்\nஅம்ருதா வழக்கு டி.என்.ஏ சோதனை ஏன் செய்யக்கூடாது\n5000 ரூபாய் சம்பளத்திற்காக குவியும் இன்ஜினியரிங் பட்டதாரிகளின் விண்ணப்பங்கள்\n2 ஜி வழக்கில் மத்திய அரசும், சிபிஐ-யும் மேல் முறையீடு செய்ய வேண்டும் :பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்\nபி.எஸ்.எல்.வி. சி-40 ராக்கெட்டை விண்ணில் செலுத்த திட்டம்:இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்\nமார்ச் 16ம் தேதி தொடங்கவுள்ள 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் மாற்றம்:அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் விவசாயிகளை மோடி சந்திக்கவில்லை - ஜி.ராமகிருஷ்ணன்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா வீடியோ வெளியீடு சசிகலா அணிக்கு சாதகமாக அமையும்- திருமாவளவன்\nதமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக எம்பில், பிஎச்டி பட்டங்கள் பணி நியமனத்துக்கு ஏற்புடையது உயர் கல்வித்துறை உத்தரவு\nகுடோனில் பதுக்கிய ரூ. 20 லட்சம் குட்கா பறிமுதல்\nகர்ப்பிணிக்கு ரத்ததானம் வழங்க பெங்களூரில் இருந்து சென்னை வந்த நிதி நிறுவன அதிகாரி\nமதுராந்தகத்தில் ரூ.1,25 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அதிகாரி கைது\nமாணவியை \"நீ..ண்ட\" நேரம் கட்டி பிடித்த மாணவன் இடைநீக்கம்.. பிளஸ் 2 தேர்வை எழுத முடியாதபடி கேரள பள்ளி அதிரடி\nஆம்புலன்ஸ் 7 மணிநேரம் தாமதமாக வந்ததால் 10ம் வகுப்பு மாணவி பலி, கலெக்டரிடம் தந்தை புகார்\nபேனர்களில் புகைப்படங்களை பயன்படுத்த தடையில்லை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nமீனவர்களை தேட டீசல், விசைப்படகுகளை இலவசமாக கொடுக்கும் கேரள அரசு\nபேருந்து கட்டணம் உயர்த்த வாய்ப்பு தமிழக அரசு முடிவு\nவேலூரில் ஆண்களை திருநங்கைகளாக மாற்றும் கொடுமை\nபிரசவ வலியில் அலறிய பெண்.. சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்.. சத்தம் போடாதே என அடித்த செவிலியர்கள்..\nரயிலில் மிரட்டி நகை, ரூபாய் பறித்த 6 திருநங்கைகள் அதிரடி கைது\nடிராக்டர் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து :உடல் நசுங்கி டிரைவர் பரிதாப பலி\nவேலூர் சிறை உள்ள சாலையில் இரவு நேரம் போக்குவரத்துக்கு தடை\nதிட்டங்களை விரைந்து செயல்படுத்துவதற்கு நிதி மட்டும் போதாது: ‘ஸ்மார்ட் சிட்டி’ நிறுவனத்துக்கு தேவை அதிகாரம் மட்டும்தான்\nமணல் கடத்தலுக்கு ‘குண்டாஸ்’ லாரி உரிமையாளர்கள் கோரிக்கை\nகுற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல் :கிடப்பில் ஏராளமான கொள்ளை, கொலை வழக்குகள்\nஅப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு\n3 வயது சிறுமியிடம் தவறாக நடந்த 65\nவேலூர் அதிமுகவினர் ஆர்கே நகர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு\nரூ.50 லட்சம் செலவில் நலத்திட்ட உதவிகள்\nவட மாநில கொள்ளையரை பிடித்த போலீசாருக்கு டி.ஜி.ப�\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/04/Iravukku-Aayiram-Kangal.html", "date_download": "2018-08-16T05:55:32Z", "digest": "sha1:GJVXFFVUW2R3IYKJZL76J33KBBT7RDFO", "length": 4544, "nlines": 35, "source_domain": "www.thiraigalatta.com", "title": "அருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ரிலீஸ் தேதி இதோ", "raw_content": "\nஅருள்நிதி நடிக்கும் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் ரிலீஸ் தேதி இதோ\nமு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல், வித்யா ஆகியோர் நடிக்கும் படம் இரவுக்கு ஆயிரம் கண்கள். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது.\nதில்லி பாபு தயாரிக்கும் இப்படத்திற்கு சி.எஸ்.சாம் இசையமைக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.\nட்ரெய்லர் வெளியானதில் இருந்தே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய் புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/tabu-stands-manishas-side-179308.html", "date_download": "2018-08-16T06:17:04Z", "digest": "sha1:6OUKHSCD3FFWPB7ZAYHWLVMAXGICJE7Q", "length": 9355, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என்னை பார்க்க நடிகைகள் யாருமே வரலையே: தபுவிடம் மனீஷா கண்ணீர் | Tabu stands by Manisha's side - Tamil Filmibeat", "raw_content": "\n» என்னை பார்க்க நடிகைகள் யாருமே வரலையே: தபுவிடம் மனீஷா கண்ணீர்\nஎன்னை பார்க்க நடிகைகள் யாருமே வரலையே: தபுவிடம் மனீஷா கண்ணீர்\nமும்பை: புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ள தன்னை சக நடிகைகள் யாருமே வந்து பார்க்கவில்லை என்று மனீஷா கொய்ராலா தபுவிடம் கண்ணீர்விட்டாராம்.\nபாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளார். அவர் அண்மையில் தான் மும்பை திரும்பினார்.\nஅவர் மருத்துவமனையில் இருக்கையில் நடிகை தபு மட்டுமே அவருக்கு அடிக்கடி போன் செய்து ஆறுதல் கூறி வந்தாராம். மனீஷா மும்பை திரும்பிய பிறகு தபு அவரது வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தாராம். மேலும் மனீஷாவுடன் சேர்ந்து சிக்கமுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ளாராம் தபு.\nதன்னை பார்க்க சக நடிகைகள் ஒருவர் கூட வரவில்லையே என்று தபுவிடம் கூறி கண்ணீர் சிந்தினாராம் மனீஷா.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nவாவ்... வெள்ளப் பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவும் நடிகை\nஎல்லாம் என் தப்பு தான்: உண்மையை சொன்ன மனிஷா கொய்ராலா\nஇரண்டாவது திருமணத்துக்கு தயாராகும் மனிஷா கொய்ராலா\nமீண்டும் அர்ஜூன்- மனிஷா கொய்ராலா ஜோடி- ”கேம்” படத்தில் புது “ஹாட்”\nஎன் தம்பியாக நடிக்க ரன்பிர் கபூர் தான் பொருத்தமாக இருப்பார்: மனிஷா கொய்ராலா\nஅழகான ராட்சஷி மனீஷா கொய்ராலா… இப்போ ஆளே மாறிப்போய்டாங்க\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nநயன், சிவகார்த்திகேயன், ராஜேஷ்.. கூட்டிக் கழிச்சுப் பாருங்க கணக்கு சரியா வரும்\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t1988-topic", "date_download": "2018-08-16T05:53:04Z", "digest": "sha1:7LHBMQ75SE3HCERF6VBBMWFUA227O3EE", "length": 7937, "nlines": 101, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "கூடங்குளம் ! கூடாத மனம் !!", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nநாட்டின் ஆக்க வளர்சிக்கு -அவசியம்\nவேண்டும் இந்த அணுமின் நிலையம்\nஆர்பரிக்கும் மக்கள் குரல் - இங்கே\nஎதிர் கால பாதுகாப்பு நலன் கருதி\nமத்திய அரசின் மௌனமொழி - இன்னும்\nமின் வெட்டு தினம் தொட்டு -இங்கே\nமக்களின் அவதி போனது மனம் விட்டு\nஉற்பத்தி , தொழில் வளர்ச்சி தினம்\nஇந்த மின்சாரம் ஒரு வாழ்வாதாரம்\nபாதுகாப்பில் நல்ல பலம் உண்டு\nமக்கள் அவசியத்தை உணரவில்லை -இந்த\nவல்லரசு நாடாக இந்தியா - இன்னும்\nவளர்ந்து நிக்க நாம சிந்திக்கணும்\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=2", "date_download": "2018-08-16T05:56:26Z", "digest": "sha1:5LEBHBCDP3GNYUE3A2SMBIMS6ISMUFZP", "length": 150805, "nlines": 1898, "source_domain": "kalasakkaram.com", "title": "இந்தியா", "raw_content": "\n50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\nநிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு\n50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு\nமூன்று மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தோல்வியடையும்\nகர்நாடகாவில் இருந்து அதிக நீர் திறப்பு காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nபக்ரீத் பண்டிகை தேதி மாற்றம் மத்திய அரசு அலுவலகங்களுக்கு 23-ம் தேதி விடுமுறை\n6 மாநிலங்களில் மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டம் இன்று முதல் அமல்\nவரும் பாராளுமன்ற தேர்தலுடன் 11 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் -இந்திய தேர்தல் ஆணையம் தயார்\nநாளை கூடுகிறது காங்கிரஸ் செயற்குழு\nநாங்கள் இருக்கும்வரை வடக்கு கர்நாடகா பிரிக்கப்படாது\nநியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடே சிறந்த இடம்\nதமிழக முன்னாள் ஆளுநர் மறைவு\nதேர்தல் முடிந்த பிறகு பிரதமரை முடிவு செய்யலாம் மம்தா பானர்ஜி அதிரடி பேட்டி\nவீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைப்பு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு ப.சிதம்பரத்தை கைது செய்ய மீண்டும் தடை நீட்டிப்பு\nமத்தியபிரதேச தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் ராகுல் காந்தி\nமீன் விற்கும் மாணவி கேரள முதல்வருடன் சந்திப்பு\nகருணாநிதியை விமர்சித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி\nஇந்திரா காந்தி விமான நிலையத்தை சுற்றி அடுக்குமாடி கட்டிடங்களுக்கு தடை\nஉணர்வுபூர்வமான நிகழ்ச்சிகளை அரசியல் ஆக்காதீர்கள் எதிர்கட்சிகளுக்கு ராஜ்நாத் சிங் வேண்டுகோள்\nபெற்றோரை கவனிக்காத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடிப்பு -அசாம் அரசு அதிரடி சட்டம்\nதிட்டங்கள் தாமத விவகாரம் அரசு மெத்தன போக்குக்கு பாராளுமன்றம் கடும் கண்டனம்\nஅசாமில் 40 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை -மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு\nபி.எஸ்.என்.எல். முறைகேடு விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தயாநிதி மாறன் முறையீட்டு மனு தள்ளுபடி\nபிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்\nபா.ஜனதா இல்லாத இந்தியாவை உருவாக்குவதே லட்சியம் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேட்டி\nகேரள முதல்வர் பினராயி விஜயனை விடுவித்தது தவறு உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மனு\nபுதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இளைஞர்கள் -பிரதமர் மோடி பெருமிதம்\nலாரி ஸ்டிரைக் விவகாரம் அரசு முடிவுக்கு கொண்டு வர அ.தி.மு.க. வேண்டுகோள்\nவாட்ஸ்அப் பயன்படுத்துவோருக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை\nஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராட ராகுல் வேண்டுகோள்\nதேர்தல் வருவதால் ஜி.எஸ்.டி. வரி குறைப்பு ப.சிதம்பரம் கருத்து\nவெளிநாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம் தென்னாப்பிரிக்காவில் நடக்கும் பிரிக்ஸ் உச்சி மாட்டில் பங்கேற்பு\nசபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது ஏன் உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு விளக்கம்\nநம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களிப்போம் சிவசேனா அதிரடி அறிவிப்பு\nவீடு தேடி வரும் அரசு சேவைகள் டெல்லி முதல்வர் அறிவிப்பு\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் ரிசர்வ் வங்கி\nநீட் தேர்வு குளறுபடிக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளர்களே காரணம்\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே இந்தியா வருகை\n2 தொகுதியில் போட்டியிட தடை விதிக்க மத்திய அரசு எதிர்ப்பு\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது 20-ம் தேதி விவாதம்\nகல்வித்துறைக்காக பணியாற்றாத மத்திய அரசுகள் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு\nஆதார் தகவல்களை திருட முடியாது மத்திய அமைச்சர் திட்டவட்டம்\nசட்டசபை தேர்தலில் புதிய வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த முடிவு\nபுதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பதால் பாதுகாப்பு\nஇந்தோ-பசிபிக் சுங்க துணைத் தலைவர் பதவிக்கு இந்தியா தேர்வு\nடெல்லியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகள் ஆளுநர் அனில் பைஜாலுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nதாஜ் மஹ��லை பாதுகாக்க தவறிய மத்திய அரசு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவாகும்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nஉடல்நலக் குறைவால் கோவா அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி\nதீர்ப்பில் ஒருசில பகுதியை மட்டும் ஏற்க மறுப்பதா ஆளுநருக்கு கெஜ்ரிவால் மீண்டும் கடிதம்\nதமிழகத்துக்கு கூடுதல் நீர் திறக்க உத்தரவு\nதென்கொரிய அதிபருக்கு உற்சாக வரவேற்பு\nலோக் ஆயுக்தா சட்டம் 2 மாதங்களில் நடைமுறைப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவு\nசிறுபான்மை மருத்துவக் கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்கள் சேருவதில் சிக்கல்\nதமிழகத்துக்கு 39 ஆயிரம் கன அடி தண்ணீர் திறப்பு\nநீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய ஒப்புதல்\nநிர்பயா வழக்கில் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்\nஆகஸ்ட் மாதம் 5 நாட்கள் ஏழுமலையானைத் தரிசிக்க முடியாதாம்\nகாஷ்மீரில் ரயில் சேவைகள் ரத்து\nகாஷ்மீரில் மெகபூபாவுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி\nவீடுகள், நிறுவனங்களுக்கு இண்டர்நெட் சேவை\nஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு\nகர்நாடகாவில் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தார் குமாரசாமி\nநெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு\nவதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை\nபுதுடெல்லி நிர்வாக விவகாரம் மக்களால் தேர்ந்தெடுத்த அரசுக்கே அதிகாரம்-உச்சநீதிமன்றம் அதிரடி\nஅமர்நாத் யாத்திரைக்கு சென்ற 3 பேர் பலி\nஇந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சந்திர கிரகணம் 27-ம் தேதி இந்தியாவில் தோன்றுகிறது\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை\nதற்காலிக டி.ஜி.பி.க்களை நியமிக்க கூடாது மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nவாட்ஸ்அப் நிறுவனத்தை எச்சரித்த மத்திய அரசு\nஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு மோடி கண்டனம்\nஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் எப்போது வரும்\nதமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்\nபெங்களூரு -தூத்துக்குடி புதிய விமான சேவை\nஇந்திய பொருளாதாரத்தில் நேர்மறை மாற்றத்தை ஏற்படுத்திய ஜிஎஸ்டி பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nஆதார் அட்டை மூலம் பான் எண் திட்டம்\nடெல்லியில் இன்று முதலாவது காவிரி ஆணைய கூட்டம்\nவெளிநாட்டு பயணத்துக்காக ரூ.355 கோடி செலவு செய்த மோடி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையான வீழ்ச்சி\nநிபா காய்ச்சலை கட்டுப்படுத்திய டாக்டர்களுக்கு தங்கப்பதக்கம்\n2ஜி, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய அதிகாரியை விசாரிக்க உத்தரவு\nமத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பணிப்படி ரத்து\nபலத்த பாதுகாப்புக்கு இடையே அமர்நாத் யாத்திரை இன்று தொடக்கம்\nபெண்களுக்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்\nநெருக்கடி நிலை பிரகடனத்தை பாடத்திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தல்\nகைபேசி மூலம் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் சேவை அறிமுகம்\nகார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிபிஐ மனு\nகாவிரி ஆணையத்துக்கான உறுப்பினர் பட்டியலை அறிவித்தது கர்நாடகா\nகாவிரி நதிநீர் பிரச்னையில் தமிழக அரசுடன் கர்நாடக அரசு மோதக்கூடாது\nவிரைந்து ஓய்வூதியம் வழங்க தனி நிறுவனம்\nபெட்ரோல், டீசல் மீது 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி கொண்டுவர மத்திய அரசு பரிசீலினை\nரூ.2 கோடி செலவில் பேட்டரி பேருந்து\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்\nஆளுநர் மாளிகைக்குள் போராட்டம் நடத்த அனுமதித்தது யார்\nதமிழ் உள்ளிட்ட 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு\nபோர்நிறுத்தம் முடிவு, ராணுவ நடவடிக்கைகளை தொடர ராஜ்நாத் உத்தரவு\n86 வயதில் உடற்பயிற்சி செய்த தேவேகவுடா\nடெல்லியில் அபாயகர நிலையை எட்டிய காற்று மாசு\nகாஷ்மீரில் மனித உரிமைகள் மீறல் ஐ.நா.வின் அறிக்கையை நிராகரித்த இந்தியா\nமத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு\nஆளுநர் அலுவலகத்தில் கெஜ்ரிவால் 3-வது நாளாக தொடர்ந்து போராட்டம்\nடிரைவிங் லைசென்சை ஆதாருடன் இணைக்க முடிவு\nவிராட் கோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி வீடியோ வெளியிட்ட மோடி கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு பிட்னஸ் சவால்\nவாஜ்பாய் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை விளக்கம்\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் ஆஜர்\nபெங்களூரு பெண் பத்திரிகையாளர் கொலையில் சிக்கிய வாலிபர்\nஉ.பி.யில் அமைச்சருக்கு ‘ஈவ்டீசிங்’ தொல்லை\nடெல்லி ஆளுநர் மாளிகையில் படுத்து தூங்கி தர்ணா\nஇந்தியாவின் முதல் தேசிய போலீஸ் அருங்காட்சியகம்\nஉடல்நிலை குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\nகடந்த நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளின் இழப்பு ரூ.87 ஆயிரம் கோடி\nதவறாக வழிநடத்தப்படும் ஜம்மு-காஷ்மீர் இளைஞர்கள்\nரெப்போ விகிதத்தை உயர்த்திய ரிசர்வ் வங்கி வங்கிக் கடன்களுக்கான வட்டி அதிகரிக்க வாய்ப்பு\nபணியாளர் நியமனத்தில் முறைகேடு முதல்வர் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nரபேல் போர் விமான முறைகேடு அடிப்படை ஆதாரமற்றது\nகேரளாவில் நிபா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது-\nஅரசு பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு\nப.சிதம்பரத்திடம் நீண்ட நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை\nநீட் தேர்வு முடிவுகள் வெளியீடு\nவரலாற்று பொக்கிஷங்களை கொண்டுவர மத்திய அரசு செய்தது என்ன\n5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை\n5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பாய்ந்து செல்லக்கூடிய நவீன அக்னி-5 ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு -ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை\nநாடு முழுவதும் இன்று முதல் 10 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nவங்கிக் கடன் மோசடி நிரவ் மோடியின் சொத்துக்களை ஒவ்வொன்றாக முடக்கும் அமலாக்கத்துறை\nமகாராஷ்டிர வேளாண் அமைச்சர் மாரடைப்பால் மரணம்\nகர்நாடக அமைச்சரவையில் ஜனதா தளத்துக்கு நிதித்துறை - காங்கிரசுக்கு உள்துறை\nநீண்ட தூரம் தாண்ட 2 அடி பின்னால் செல்வது நல்லது\nஸ்டெர்லைட்டுக்கு எதிராக கேவியட் மனு தாக்கல்\nஇந்தியா-இந்தோனேசியா இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தேசிய மனித உரிமை ஆணையம் நேரடி விசாரணை நடத்த முடிவு\n22 ஆண்டுகளுக்கு பிறகு தேவேகவுடாவை பழிதீர்த்த ஆளுநர் வஜூபாய் வாலா\nஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை இன்று தாக்கல் செய்ய உத்தரவு\nகாவிரி விவகாரம்: திருத்தங்களுடன் வரைவு செயல்திட்ட அறிக்கை தாக்கல்\nகர்நாடகாவின் 23 ஆவது முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்பு\nகாவிரி அமைப்பின் தலைமையகம் டெல்லியில் அமைக்க உத்தரவு\nசிரியாவில் ஈரான் தாக்கியதன் எதிரொலி - 70 ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் பதிலடி\nகர்நாடகாவில் பிரசாரம் ஓய்ந்தது நாளை காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது\nபிரதமர் பதவி -குறித்து ராகுல் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த சிவசேனா\nகிருஷ்ணா நதி கால்வாய் கரைகள் சேதம் சீரமைக்க கோரி பொதுமக்கள் வேண்டுகோள்\nபெண்கள் மீதான தாக்குதல் பாஜக ஆட்சியில் அதிகரிப்பு - கர்நாடக பிரச்சாரத்தில் ராகுல் பரபரப்பு பேச்சு\nஅம்பேத்கரை காங். மரியாதையாக நடத்தவில்லை - மோடி குற்றச்சாட்டு\nஅவகாசம் கோராமல் மே 14ம் தேதி காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்படும் - மத்திய அரசு உறுதி\nஆதார் எண் குடும்ப அட்டை இணைப்பு எதிரொலி - நாடு முழுவதும் ரூ.2.63 கோடி போலி அட்டைகள் நீக்கம்\nஇந்தியாவிடமிருந்து காஷ்மீரை பிரிக்க முடியாது - போராட்டக்காரர்களுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை\nவெள்ளி மட்டும் தான் இலக்கு தோஷம் கழிப்பதாக ஏமாற்றி திருடி வந்த ‘பொன்விழா திருடர்’ கைது\nகர்நாடகாவின் காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nலாலு பிரசாத்துக்கு 5 நாள் பரோல்\nபாஜகவுக்கு எதிராகப் பிரசாரம் செய்வதால் நான் கொல்லப்படலாம்\nமீண்டும் ஆட்சிக்கு வந்தால் காவிரி பிரச்னையை தீர்ப்போம்\nமூத்தவர்களை தள்ளிவிட்டு தான் பிரதமராவேன் என கூறுவது அகந்தைக்கு ஆதாரமாகும்\nஅடிப்படை வசதிகள் இல்லாமலேயே செயல்படும் ஆவடி ரயில் நிலையம்\n11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க தீர்ப்பை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு\nஇந்தியாவில் முதல் முறையாக ஆசிய ஊடக மாநாடு டெல்லியில் இன்று தொடக்கம்\nதலைமை நீதிபதி தகுதி நீக்கத்துக்கு எதிரான மனு தள்ளுபடி \nபிரித்தாளும் சூழ்ச்சியை கொண்டு ஆட்சி செய்யும் காங்கிரஸ்\nகாவிரி நதிநீர் பங்கீடு வழக்கு மே 14-ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nஒடிசா விமான நிலையத்தில் தங்கக் கட்டிகள்...\nபாராளுமன்ற, சட்டசபை தேர்தலில் சிவசேனா தனித்து போட்டி \nகாஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் பதற்றமான இடங்களில் ராணுவம் குவிப்பு\nமோடியின் பிரசாரம் சரக்கு இல்லாத வெற்றுக் காற்றைப் போன்றது...\nமோடி அரசின் தவறுகளை பட்டியலிட்ட மன்மோகன் சிங்\nஅரசியலில் வன்முறை ஒரு அங்கம் - மோடி\nகதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - பதான் கோட் நீதிமன்றத்திற்கு மாற்றம்\nகாவிரி வழக்கு நாளை விசாரணை: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நிலவர அறிக்கை தாக்கல்\nஏர் இந்தியா பங்குகளை விற்கத் தவறினால் நிற���வனத்தை மூட நேரிடும்- விமானப் போக்குவரத்து மையம் எச்சரிக்கை\nஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nநீட் தேர்வு எழுத கேரளாவிற்கு மகனை அழைத்துச் சென்ற தந்தை மரணம்\nநாடு முழுவதிலும் இன்று நீட் தேர்வு\nஅமர்நாத் கோவிலில் உருவானது பனி லிங்கம் : யாத்திரை ஜூன் 28-ம் தேதி துவங்குகிறது\nமராட்டிய மாநிலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மீண்டும் போராட்டம்\nகாவிரியில் மணல் எடுக்க தடை கோரிய வழக்கு - மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nராஜஸ்தான் கிழக்கு நகரங்களை சூறையாடிய புழுதிப் புயல் - 22 பேர் உயிரிழப்பு\nமகாராஷ்டிரா ஆளுநர் மாளிகையில் 5 சந்தன மரங்கள் திருட்டு : போலீசார் விசாரணை\nகர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பிஸி - வரைவு அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கேட்டது மத்திய அரசு\nஇடைக்கால உத்தரவு திருப்தி அளிக்கவில்லை என கூறி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்ட 0ம்\nநீட் தேர்வை தமிழக மாணவர்கள் தங்களுக்குரிய வெளிமாநில மையங்களில்தான் எழுத வேண்டும் - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nமத்தியப்பிரதேசத்தில் கான்ஸ்டபிள் வேலைக்கு இரு பாலருக்கும் ஒரே அறையில் மருத்துவ பரிசோதனை நடந்த அவலம்\nவாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பேஸ்புக்கில் இருந்து விலகுகிறார்\nநீதிபதி கே.எம்.ஜோசப் நியமன விவகாரம் - உச்சநீதிமன்ற கொலீஜியம் இன்று ஆலோசனை\nஏர்செல் மேக்சிஸ் வழக்கு - கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய தடையை நீட்டித்து உத்தரவு\nஅநாகரிகமாக நடந்துகொண்ட மெட்ரோ ரயில் ஜோடிக்கு அடி உதை - கொல்கத்தாவில் பரபரப்பு\nகாவிரி வழக்கு : அவகாசம் கோரும் மத்திய அரசு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nமும்பையை கலங்க வைத்த பத்திரிகையாளர் கொலை வழக்கு - சோட்டா ராஜன் குற்றவாளி\nரூ.50 லட்சம் லஞ்சம் வாங்க முயன்ற சுங்கத்துறை அதிகாரிகள் கைது - சிபிஐ அதிரடி\nகாவிரி நதி நீர் பங்கீடு - மத்திய அரசின் வரைவு செயல்திட்டம்\nவழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவிமானத்தில் செல்லும்போது பயணிகள் செல்போனில் பேசலாம்: தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி\nஎஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு குறித்து அமைச்சர்கள் குழு பரிசீலனை: ராம்விலாஸ் பஸ்வான் தகவல்\nபகுத்தறிவுக்கு சற்றும் பொர��ந்தாத கருத்துக்களை கூறும் பாஜக முதலமைச்சர்கள் : காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசிறப்பு அந்தஸ்து விவகாரம் : ஏழுமலையான் முன்பு மோடி ஏமாற்றிவிட்டார்...மத்திய அரசுக்கு எதிராக அறப்போட்டம்\nஏப்ரலில் ஜி.எஸ்.டி. வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது - மத்திய நிதியமைச்சகம் அறிக்கை\nசீனா, பாக்.குடன் இந்தியா ராணுவ பயிற்சி\nமத்திய அரசு அலுவலகங்களுக்கு 4-ம் தேதி பூட்டு போடும் போராட்டம்- தமிழர் தேசிய கட்சி அறிவிப்பு\nஉச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்\nஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு சாமர்த்தியமாக பயணிகளை காப்பாற்றி, உயிர் துறந்த சோகம்\nஆந்திர அரசின் இணையதளத்தில் ஆதார், -வங்கி விவரங்கள் கசிவு\nஇந்தியாவின் முதல் பிரதமர் நேருவா\nசீனத் திடீர் பயணம் ஏன் பிரதமர் மோடி வெளியிட்ட சிறப்பு அறிக்கை\nதமிழகத்தில் மாநில கட்சிகள் மூன்று மட்டுமே அங்கீகாரம் தேர்தல் கமி‌ஷன் அதிரடி அறிவிப்பு\nஒரு முறை ஏ.டி.எம்.மில் பணம் எடுத்தாலும் கட்டணம் வங்கிகளின் ஷாக் திட்டம்\nசிறுமிகளைப்போல் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகும் சிறுவர்களுக்கும் நிவாரணம்\nஇலவச வீடுகளில் பிரதமர் மோடி உருவம்\nமும்பைக்கு வந்த விமானத்தில் கேட்பாரற்று கிடந்த தங்கக்கட்டிகள்\nபாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய கூட்டணி ஏற்படும் - அமித்ஷா\nஇந்தியா-மங்கோலியா இடையே ஒப்பந்தங்கள் கையொப்பம்\nசாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை\nபெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது\nதப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம்\nநாடு முழுவதும் ஜன்தன் வங்கி கணக்குகளில் ரூ.80 ஆயிரம் கோடி\nஇந்தியா போன்ற பெரிய நாட்டில் கற்பழிப்பு குற்றங்களை தடுக்க முடியாது\nகாங்கிரஸ் கட்சியுடன் இனி எப்போதும் தேர்தல் கூட்டணி இல்லை...\nதலைமை நீதிபதியை நீக்க கோரும் தீர்மானம் நிராகரிப்பு\nநிதிக்குழு தலைவருடன் துணைமுதல்வர் சந்திப்பு\nபா.ஜனதாவை சேர்ந்த 9 அமைச்சர்கள் பதவி விலகல்\nபோக்குவரத்து கழகத்தில் பணி வழங்காததை கண்டித்து சாகும் வரை தொடர் உண்ணாவிரத போராட்டம்\nமக்களை வேவு பார்க்கும் வேலையில் ஈடுபடும் மத்திய அரசு செட் ஆப் பாக்ஸில் ‘சிப்’ பொருத்தும் திட்டதுக்கு காங்கிரஸ் கண்டனம்\nதமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் - சட்ட ஆணையம் பரிந்துரை\nஎரிசக்தி துறையில் இந்தியா முக்கிய சக்தியாக விளங்கும் - பிரதமர் மோடி பேச்சு\nமேகலாயா முதல்வரின் பாதுகாப்பு வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை\nகாமன்வெல்த்தில் தங்கம் வென்ற பூனம் யாதவ், மனு பேகருக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nமருத்துவ கல்லூரிகளில் முதுநிலை படிப்புகள் கட்டாயம்- மத்திய அரசு தகவல்\nகாவிரி மேலாண்மை வாரியத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா எம்.பி.க்கள் போராட்டம்\nகாமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்தியா 4 பதக்கங்கள் வென்றது\nசல்மான் கானுக்கு ஜாமீன் இல்லை - தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைப்பு\nமத்தியமைச்சர் அருண்ஜெட்லிக்கு சிறுநீரக மாற்று ஆபரே‌ஷன் - டாக்டர்கள் தீவிர ஆலோசனை\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு- தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\n21 ஆவது காமன்வெல்த் போட்டிகள் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்\nமான்வேட்டை வழக்கில் சல்மான்கான் குற்றவாளி- ஜோத்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nசி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் வெளியான விவகாரம் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை அதிகரிப்பு பாராளுமன்றத்தில் மத்தியமைச்சர் தகவல்\nகர்நாடகா தேர்தல் சித்தராமையா-எடியூரப்பா மகன்கள் நேருக்கு நேர் போட்டி\nஉலகக்கோப்பை வென்ற அதே தினத்தில் பத்ம பூஷண் விருது பெற்ற டோனி\nஇந்திய விமானப்படை ஹெலிகாப்டர் தீ விபத்து - 4 பேர் காயம்\nகேள்வித்தாள் லீக் விவகாரம் மறுதேர்வு இல்லை என சிபிஎஸ்இ அறிவிப்பு\nஜம்மு-காஷ்மீர் நிலவரம் கவலை அளிக்கிறது ஐநா பொதுசெயலாளர் வருத்தம்\nஜம்மு-காஷ்மீரில் இருவேறு இடங்களில் 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nதூதரக உறவு விரிசலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இந்தியா&பாகிஸ்தான் ஒப்புதல்\nகுரங்கு தூக்கிச் சென்ற பச்சிளங்குழந்தை சடலமாக மீட்பு\nசிபிஎஸ்இ கேள்வித்தாள் விவகாரத்தில் ஆசிரியர்கள் உட்பட மேலும் 3 பேர் கைது\nமத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க கூடாது- சித்தராமையா\n3 மாநில தேர்தல் - பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nசிறையில் சசிகலாவுக்கு சலுகை அளித்த டி.ஜி.பி. மீது வழக்கு பதிவு\nபெங்களூரை மீட்போம்' பா.ஜ. அமைச்சர்கள் பேரணி\nஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் - சு.சுவாமி பகீர் தகவல்\nவங்கி மோசடிகளை தவிர்க்க - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தயாராக பொதுத்துறை வங்கிகளுக்கு 15 நாள் கெடு\nபிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்நிறுத்த காங்கிரஸ் முடிவு\nஹஜ் பயணத்துக்கான விமான கட்டணங்கள் 35% குறைப்பு\nவிண்வெளி வீரர்களுக்காக நிலவில் குகை வீடுகள் கட்டும் இஸ்ரோ\nமுத்தலாக் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து இன்று அமைதிப் பேரணி -முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு\nபாஜக முதல்வர்கள், துணை முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை\nஉலகளாவிய வர்த்தகத்துக்கு தயார் நிலையில் இந்தியா\nபுதுச்சேரியில் அதிக வரிக்கு எதிர்ப்பு கடைகள், தியேட்டர்கள் மூடல் சாலைகள் வெறிச்சோடின\nமார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் மாநிலச் செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தேர்வு\nவட்டிக்கு கடன் கொடுக்கும் பிச்சைக்காரர்கள்\nகர்நாடக சட்டசபை தேர்தல் ராகுல்காந்தி புதிய வியூகம்\n30 வயது பெண்ணை திருமணம் செய்த முதியவர்\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கி மீது நிரவ்மோடி பாய்ச்சல்\nபீகாரில் 10-ம் வகுப்பு தேர்வில் ஷூ, சாக்ஸ் அணிய தடை\nகண் அசைவு நடிகை மீதான வழக்குகளுக்கு தடை விதிக்கப்படுமா உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமஹாநதி நதிநீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் -சந்திரபாபு நாயுடு\nஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் டெல்லி தலைமை செயலாளரை தாக்கியதாக புகார்\nபலாத்காரம் உட்பட எந்த வழக்கில் இருந்தும் நித்தியானந்தாவை விடுவிக்க முடியாது: கர்நாடகா நீதிமன்றம் அதிரடி\n2 மணிநேரம் பாடம் நடத்தும் மோடியால் 2 நிமிடம் மோசடி குறித்து பேச முடியாதா\nவங்கி கடன் மோசடி தொடர்பாக ரோட்டோமேக் பென் நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி அதிரடி கைது\nபீகார், உ.பி. பாராளுமன்ற இடைத்தேர்தல் 3 தொகுதிகளுக்கான பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு\nபாகிஸ்தானில் மோடி விமானம் தரை இறங்கியதற்கு ரூ.2.86 லட்சம் கட்டணம்\nமும்பை பஞ்சாப் நே‌ஷனல் வங்கிக்கு ‘சீல்’ வைப்பு\nதமிழகத்தில் ஆளுங்கட்சியை மிரட்டுவதை பா.ஜ.க. நிறுத்த வேண்டும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்\nசத்ரபதி சிவாஜி பிறந்தநாளையொட்டி துணை குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை\nமோடி கேர் திட்டத்தில் கர்நாடகமும் இணையாது - முதல்வர் சித்தராமையா\nஎன்���வுன்டர் பயத்தால் உ.பி. கிரிமினல்கள் சரண்\nரூ.17 ஆயிரம் கோடி மதிப்பில் இந்திய கடற்படையில் இரண்டு நவீன மீட்பு நீர்மூழ்கிகள் விரைவில் இணைப்பு\nதமிழகத்திற்கு காவிரி நீர் அளவை 14.75 டிஎம்சியாக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு\nகொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வெடிவிபத்து- 5 பேர் பலி - 15 பேர் படுகாயம்\nவெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கோகலே பதவியேற்றார்\nமக்களாட்சிக்கு களங்கம் விளைவிக்கிறார் கிரண்பேடி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆவேசம்\nபிரதமர் மோடியின் முதலீட்டாளர்கள் அழைப்பு குறித்து ப.சிதம்பரம் கிண்டல்\nகுடியரசு தின விழா முதல் முறையாக 10 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு\nஆசியான் நாடுகளுடன் இந்தியா தோளோடு தோள்நிற்கும்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேச்சு\nவித்யா பாலனுக்கு சிறந்த நடிகை விருது\nதகுதிநீக்கம் செய்யப்பட்ட ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களுக்கு பா.ஜ.க. தலைவர்கள் ஆதரவு\nமீண்டும் கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்: சித்தராமையா\nஅகந்தையில் இருக்கிறார் பிரதமர் மோடி: அன்னா ஹசாரே குற்றச்சாட்டு\nஉலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க சுவிட்சர்லாந்து சென்ற தேவேந்திர பட்னாவிஸ்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீரை யுத்த களம் ஆக்காதீர்கள்: முதல்வர் மெகபூபா முப்தி வேண்டுகோள்\nவாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு\nநுகர்வோருக்கு எதிரானது மோடி அரசு: ப.சிதம்பரம் கண்டனம்\nபத்மாவத் திரைப்பட விவகாரம் உச்சநீதிமன்றத்தில் 4 மாநில அரசுகள் மேல்முறையீடு\nபிஹாரில் 4 கோடி பேர் மனித சங்கிலி\nசாமானிய மக்கள் இலவசங்கள் கேட்பதில்லை: பிரதமர் மோடி\nரஜினி, கமல் கட்சி தொடங்க மாட்டார்கள்: நாஞ்சில் சம்பத்\nஉச்சநீதிமன்ற பிரச்னையில் அரசு தலையிடாது\nவருமான வரி விலக்கு உச்சவரம்பை ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு பரிசீலனை\nஇந்திய தயாரிப்பு கார்களின் விலை உயர்வு..\nதேர்தல் பணிகளில் இனி ஆசிரியர்களுக்கு விதி விலக்கு\nஅரசியல்வாதி பிள்ளைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் : சந்திரபாபு நாயுடு\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சாமி தரிசனம்\nபா.ஜ.வில் பயங்கரவாதிகள் சித்தராமையா பதிலடி\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்து மதத்தை வளர்க்கிறதா மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்\nவழக்கறிஞர் தொழில் செய்யும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு பார் கவுன்சில் நோட்டீஸ்\nசிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு\nவெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முதலீடுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: ராம்நாத் கோவிந்த் அழைப்பு\nஜல்லிக்கட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்: தமிழக அரசுக்கு தேசிய மிருகநல வாரியம் கடிதம்\nஹோட்டல்களில் கூட்டம் கூடாது; கார் வாங்கக் கூடாது புதுச்சேரி அரசுத் துறைகளுக்கு புதிய கட்டுப்பாடு\n2018ல் இந்திய வளர்ச்சி இலக்கு 7.3 சதவிகிதமாக உயரும்: உலக வங்கி ஆய்வறிக்கை\nஊடகங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு சிறுதவறுக்காக அவதூறு வழக்கு வராது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nகுடியரசு தினத்தில் பிளாஸ்டிக்கில் தேசியக்கொடி அரசு வேண்டுகோள்\nகாவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 4 வாரத்திற்குள் தீர்ப்பு : உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nஅடுத்த நாட்டின் எல்லையை அபகரிக்கும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை: பிரதமர் மோடி பேச்சு\nஇந்திய ரயில்வே தேசத்தினை கட்டமைக்கும் ஓர் அமைப்பு: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுறைந்த செலவில் கப்பல் மூலம் ஹஜ் பயணம்: இந்தியா திட்டத்துக்கு சவுதி ஒப்புதல்\nசினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமல்ல: உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nடிவிட்டரில் சித்தராமையா-யோகி ஆதித்யநாத் மோதல்\nஇந்தியாவின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் பிரதியூஷ்\nகாந்தியை சுட்டது கோட்சே மட்டும் தான்: மறு விசாரணை தேவையில்லை\nஉண்மை சொன்னால் வழக்கா இது சர்வாதிகார ஆட்சியா ஆதார் கசிவில் தலைவர்கள் கண்டனம்\nரயில்வே திட்டத்தை கண்காணிக்க ‘டிரோன்கள்’\nபேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு அருணாச்சல் எல்லையில் சீனா சாலை அமைக்காது-: ராணுவ தலைமை தளபதி தகவல்\nநடுத்தர மக்களுக்கு சலுகைகளை வாரி வழங்க திட்டம்: மத்திய பட்ஜெட்டில் மோடி அரசு தீவிரம்\nவேற்று மதத்தினருக்கு திருப்பதியில் வேலை இல்லை\nமாணவ--மாணவிகளின் பாதுகாப்புக்கு வழிமுறைகளை உருவாக்க கோரிய வழக்கு: அனைத்து மாநில அரசுகளும் பதிலளிக்க உத்தரவு\nகோவை கொடிசியாவில் ராணுவ தளவாட உதிரி பாகம் தயாரிக்கும் மையம்: நிர்மலா சீதாராமன்\nதமிழ்நாட்டில் 584 ஏ.டி.எம். மோசடி வழக்குகள் பதிவு: அமைச்சர் அல்போன்ஸ் தகவல்\nரேணிகுண்டாவிலிருந்து பெங்களூர��, ஐதராபாத்துக்கு விமான சேவை\nஆதார் அட்டையை கண்காணிப்பு கருவியாக பயன்படுத்தி வருகிறது மத்திய அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nபாகிஸ்தான் தேசிய கீதம் பாடிய 4 கிரிக்கெட் வீரர்கள் கைது\nகாஷ்மீரில் தேர்தலில் போட்டியிட்டால் ஆசிட் ஊற்றுவோம்: தீவிரவாதிகள் மிரட்டல்\nநாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக கோவை ஆர்.எஸ்.புரம் தேர்வு\nஉத்தரப்பிரதேசத்தில் கடும் குளிருக்கு 70 பேர் பலி\nகாஷ்மீர் மக்கள் நலனுக்காக இந்தியா-பாக். நண்பர்களாக மெகபூபா வேண்டுகோள்\nஆதார் மோசடி குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர் மீது வழக்குப்பதிவு\nமத்திய பிரதேசத்தில் நானாஜி தேஷ்முக் சிலை திறப்பு : குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு\nஐபிசி சட்ட விதி 377 குறித்து சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரணை\nமத்திய சுற்றுச்சூழல் அமைச்சருடன் சி.வி.சண்முகம் சந்திப்பு: சுரங்கம், குவாரிகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்\nபொது விநியோக திட்டம் மூலம் ரேஷன் கடைகளில் பால் விற்பனை\nஜேஎன்யு பல்கலைகழக வளாகத்தில் அழுகிய நிலையில் ஆண் உடல் கண்டெடுப்பு\nபுனே கலவரம் மராட்டியத்தின் பல நகரங்களில் முழு அடைப்பு\nஉள்நாட்டு பாதுகாப்புக்கு ரூ.10,132 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல்\nமத மாற்று திருமணத்துக்கு ஊக்கத்தொகை கிடையாது\nடாக்டர்களின் நன்மைக்காகவே மருத்துவ கவுன்சில் கலைப்பு மத்திய அரசு விளக்கம்\nசுங்க கட்டணம் வாபசுக்கு வாய்ப்பு இல்லை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதி\nமதுரை உள்பட 9 விமான நிலையங்கள் பெயரை மாற்ற பரிசீலனை\nஅரசு ஊழியர்கள் ரத்ததானம் செய்தால் சம்பளத்துடன் விடுப்பு\nபுத்தாண்டில் உலகம் முழுவதும் 3,86,000 குழந்தைகள் பிறப்பு இந்தியாவுக்கு முதலிடம்; யூனி செப் தகவல்\nசட்ட விதிமீறலில் ஈடுபட்ட 4,842 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து\nஜிஎஸ்டியின் கீழ் அனைத்து பொருட்களுக்கும் ஒரே வரி விதிக்க முடியாது: அருண் ஜெட்லி அறிவிப்பு\nபாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் புதுடெல்லி, ஜன.4- எதிர்க் கட்சிகள் வலியுறுத்திய திருத் தங்கள் செய்யப்படாமல் கடும் அமளிக்கு இடையே பாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா நேற்று தா���்கல் செய்யப்படும் நிலையில், மசோதாவில் திருத்தத்தை வற்புறுத்த வேண்டாம் என்று காங்கிரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பாராளு மன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப் பட்டது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை. மசோதாவை அப்படியே நிறைவேற்ற முயற்சிக்காமல், மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மட்டுமின்றி, பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தி வருகிறது. ஆனால், மக்களவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் பாராளுமன்ற மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்தார். இந்த மசோ தாவில் தாங்கள் வலியுறுத்திய திருத்தங்கள் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே பேசிய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், ‘பாராளுமன்ற மக்களவையால் முத்தலாக் ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்’ என குறிப்பிட்டார். இதுதொடர்பாக, தொடர்ந்து மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.\nபாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் புதுடெல்லி, ஜன.4- எதிர்க் கட்சிகள் வலியுறுத்திய திருத் தங்கள் செய்யப்படாமல் கடும் அமளிக்கு இடையே பாராளுமன்ற மாநிலங்களவையில் முத்தலாக் முறை ஒழிப்பு மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. டெல்லி மேல்-சபையில் முத்தலாக் மசோதா நேற்று தாக்கல் செய்யப்படும் நிலையில், மசோதாவில் திருத்தத்தை வற்புறுத்த வேண்டாம் என்று காங்கிரசுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்தது. முஸ்லிம்களிடையே நடைமுறையில் உள்ள உடனடி ‘முத்தலாக்’ முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, பாராளு மன்ற மக்களவையில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு மசோதா கொண்டுவரப் பட்டது. அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது காங்கிரஸ் கட்சி சில திருத்தங்களை கொண்டு வந்தது. ஆனால், அவற்றின் மீது ஓட்டெடுப்பு நடத்த வற்புறுத்தவில்லை. மசோதாவை அப்படியே நிறைவேற்ற முயற்சிக்காமல், மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மட்டுமின்றி, பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் வற்புறுத்தி வருகிறது. ஆனால், மக்களவையில் ஏற்கனவே விவாதிக்கப்பட்டு விட்டதால், எந்த குழுவுக்கும் அனுப்பத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வருகிறது. இந்நிலையில், நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் பாராளுமன்ற மாநிலங்களவையில் சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முத்தலாக் ஒழிப்பு மசோதா தாக்கல் செய்தார். இந்த மசோ தாவில் தாங்கள் வலியுறுத்திய திருத்தங்கள் இடம்பெறாததற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த அமளிக்கு இடையே பேசிய சட்டத்துறை மந்திரி ரவி சங்கர் பிரசாத், ‘பாராளுமன்ற மக்களவையால் முத்தலாக் ஒழிப்பு மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகும் உத்தரப்பிரதேசம் மாநிலம், மொராதாபாத்தில் ஒரு பெண்ணுக்கு அவரது கணவர் முத்தலாக் கொடுத்துள்ளார்’ என குறிப்பிட்டார். இதுதொடர்பாக, தொடர்ந்து மாநிலங்களவை தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா வலியுறுத்தினார்.\nராணுவத்தினர் பலியாகவே பிறந்தவர்கள்: பாஜக எம்பி கருத்தால் சர்ச்சை\nகேரளாவில் ஒக்கி புயலில் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.24 லட்சம் நிதியுதவி\nஅரசியலில்லாத தனித்தன்மையுடன் ராணுவ மதிப்பை பேணிக்காப்பீர்: ராணுவ வீரர்களுக்கும் பிபின் ராவத் அறிவுரை\nமாநில அரசுகளின் மதிய உணவுத் திட்டத்தில் பாலையும் சேர்க்க மத்திய அரசு அறிவுறுத்தல்\nவெளியுறவுத் துறை செயலாளராக விஜய் கேசவ் கோகலே நியமனம்\nடெல்லியில் கடும் பனி மூட்டம் ரயில், விமான சேவை பாதிப்பு\n23 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை\nபயங்கரவாதத்தை நிறுத்��ும்வரை பாக்.குடன் கிரிக்கெட் போட்டி கிடையாது: மத்திய அமைச்சர் சுஷ்மா உறுதி\nதாக்குதலை தவிர்க்கும் ஒப்பந்தப்படி அணுசக்தி நிலையங்கள் பட்டியல்:இந்தியா பாகிஸ்தான் பரிமாற்றம்\nரூ.2 ஆயிரம் வரை டெபிட் கார்டு மூலம் வாங்கினால் பரிமாற்ற கட்டணம் இல்லை\nநாட்டின் சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும்:பிரதமர் மோடி வலியுறுத்தல்\n5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாஸ்போர்ட் பெற சலுகை\nசி.பி.ஐ. ஊழல் வழக்குகளில் 3200 பேர் விடுதலை\nஇறைச்சி உணவுகளை காட்சிப்படுத்தக் கூடாது: தெற்கு டெல்லி பாஜக மாநகராட்சி கடைகளுக்கு உத்தரவு\nமரங்கள் பட்டியலில் இருந்து மூங்கில் நீக்கம்\nஉ.பி.யில் கடும் குளிர் ஏழைகளுக்கும், வீடில்லாதவர்க்கும் நிவாரணம்- யோகி உத்தரவு\nஅரசியல் லாபத்திற்காக பொய் பேசுவதா: பாஜகவுக்கு ராகுல் காந்தி கண்டனம்\nமராட்டிய அரசு 1300 பள்ளிகளை மூட முடிவு: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன சூப்பர் சோனிக் தடுப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து இந்தியா சாதனை\n‘செல்வ மகள்’ உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு\nதட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் மோசடி: டெல்லி, மும்பையில் சி.பி.ஐ. சோதனை\nஆதார் அடிப்படையில் பெயரை குறிப்பிட வேண்டும்: பேஸ்புக் வலியுறுத்தல்\nபெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் கடும் தண்டனை: புதிய சட்டம் இயற்றும் மத்திய அரசு\nமுத்தலாக் சட்டத்தை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்ற நடவடிக்கை: பிரதமர் மோடி\nபுதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.,க்கள் விவகாரத்தில் புயல் மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கை\nநவுஷிரா எல்லையில் இந்திய ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்\nஆண் வேடமிட்டு 3 இளம்பெண்களை திருமணம் செய்த பெண் கைது\nடி.டி.வி.தினகரன் வெற்றியால் எந்த மாற்றமும் வரப்போவதில்லை:குஷ்பு பேட்டி\nஎல்லைப் பகுதி மேம்பாட்டுக்காக 9 மாநிலங்களுக்கு ரூ.167 கோடி நிதிபுது\nடெல்லியில் கடுமையான புகை மூட்டம் :பொது மக்கள் அவதி\n‘முத்தலாக்’ மசோதா பாராளுமன்றத்தில் இன்று தாக்கல்\n2ஜி வழக்கு தீர்ப்பு மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட நிபுணர்களுடன் சிபிஐ ஆலோசனை\nதொடர்ந்து 3வது மாதமாக குறைந்த ஜி.எஸ்.டி. வரி வசூல்\nஐஏஎஸ் அதிகாரிக��் தங்கள் சொத்து விவரங்களை ஜனவரி 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு\nஓகி புயல் இடைக்கால நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.133 கோடி அறிவிப்புமத்திய நிபுணர் குழு இன்று குமரியில் ஆய்வு\nதமிழக நீர்பாசன திட்டங்களுக்கு கடன் வழங்க உலக வங்கியுடன் ஒப்பந்தம் கையெழுத்து\nடெல்லியில் சுஷ்மாவுடன் குல்பூஷண் ஜாதவ் குடும்பம் சந்திப்பு\nகுஜராத் முதல்வராக பதவியேற்றார் விஜய் ருபானி :பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு\nஅரசியல் சட்டத்தை மாற்றுவோம் :மத்திய அமைச்சர் அனந்குமார் ஹெக்டே ஆவேசம்\nநாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்\nஆங்கிலப் புத்தாண்டு சிறப்பு ஏற்பாடுகள் ரத்து :திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு\nபஞ்சாப் எல்லைப்பகுதியில் 13.5 கிலோ போதைப்பொருள் பறிமுதல்\nஉஜ்ஜைன் கோயிலில் கேலிக்கு ஆளாக்கப்பட்டேன்- ஒரு கால் இன்றி எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் பெண் சாதனையாளர் வேதனை\nதொண்டு நிறுவனங்கள் வங்கி கணக்கு தொடங்க உத்தரவு\nஎல்லை தாண்டிச் சென்று பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்\n2015-16ம் நிதியாண்டில் இந்தியர்கள் மட்டுமே 1.7 சதவிகித வருமான வரி செலுத்தியுள்ளனர்: வருமான வரித்துறை\nஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானப்படி ஜம்மு&காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு :6 நாடுகளின் பிரதிநிதிகள் பிரகடனம்\nரூ.35,000 கோடி கடனில் இயங்கி வரும் தமிழக போக்குவரத்துத் துறை\n2ஜி வழக்கில் தீர்ப்பு நேர்மைக்கான சான்று அல்ல: மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி கருத்து\nதிருப்பதியில் 26-ம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம்: 6 மணிநேரம் தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து\n27-ந் தேதி நடைபெற இருந்த வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஎம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வக்கீல் தொழில் செய்ய தடை\nரூ.2 ஆயிரம் நோட்டுகள் அச்சிடுவது நிறுத்தமா\nகடலுக்கு அடியில் இயங்கும் புல்லட் ரயில்\nமது விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீமன்றம் மறுப்பு வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்\n2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கு ஆ.ராசா-, கனிமொழி உள்பட அனைவரும் விடுதலை\n3 பாகிஸ்தானியர்களுக்கு மருத்துவ விசா சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு\nபாந்த்ரா ரயில் நிலைய உணவகத்தில் திடீர் தீ\nவருமான வரி மதிப்பீட்டில் அடுத்த ஆண்டு முதல் புதிய முறை: திட்டம் வகுக்க சிறப்பு குழு அமைப்பு\nஇந்தியாவில் 2022ம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட்ஸ் சூரிய மின்சார உற்பத்தி மின்சார அமைச்சர் உறுதி\nஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை முறைகேடு வழக்கில் நாளை தீர்ப்பு\nகொல்கத்தா சிறையில் இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் விடுதலை\nராஜஸ்தான் உள்ளாட்சி இடைத்தேர்தலில் காங்கிரஸ் மாபெரும் வெற்றி\nவரும் 23ம் தேதி குடியரசுத்தலைவர் ராமேஸ்வரம் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஉத்தரபிரதேசத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடினால் பள்ளிகள் முன்பு போராட்டம் -இந்துத்துவா அமைப்பு மிரட்டல்\nபா.ஜனதா வெற்றி பெற்ற12 தொகுதிகளின் முடிவை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு- ஹர்த்திக் பட்டேல் பேட்டி\nபனிமூட்டம் அதிகம் 12 வாகனங்கள் மோதி விபத்து\nகுஜராத் தேர்தலில் டெபாசிட் இழந்த சிவசேனா கட்சியின் 42 வேட்பாளர்கள்\nபீகார் ரயில் நிலையத்துக்கு தீ ரயில்களை இயக்க கூடாது, நக்சலைட்டுகள் அட்டூழியம்\nவீண் செலவுகளை தவிர்க்க இடைத்தேர்தல்கள் ரத்து ஆகுமா\nவட்டி பணம் கொடுக்காததால் பள்ளிக்குள் சென்று தலைமை ஆசிரியயை தாக்கிய கந்துவட்டிக்காரன்\nபா.ஜ. கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் மத்திய மந்திரி திடீர் மயக்கம்\nபெங்களூரூ சாலைகளில் ரூ.598 கோடியில் வெள்ளையடிப்பு :போக்குவரத்து நெரிசலால் அவதிப்படும் வாகன ஓட்டிகள்\nமோடி அலை பலனளிக்கவில்லை பிரசாரம் செய்த தொகுதிகளில் தோல்வியை தழுவியது பாஜக\nஅரசு பள்ளிகளில் சமையல் செய்யும் மாணவிகள் பெற்றோர்கள் வேதனை\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்கு மரண அடி கொடுத்த பட்டேல்கள் :சௌராஷ்டிரா விவசாயிகளின் எதிர்ப்பு அலை\nமோடி மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது\nரயில் டிக்கெட் முன்பதிவிலும் கட்டணத் தள்ளுபடி\nஜி.எஸ்.டி வரியின் கீழ் பெட்ரோல், டீசலை கொண்டுவர மத்திய அரசு விருப்பம்\nஜம்மு காஷ்மீரில் 2 பயங்கராவாதிகள் சுட்டுக் கொலை\nஆவணங்கள், தகவல்கள் ஹேக்கிங்கை தடுக்க புதிய தொழில்நுட்பம் மேற்கு வங்காள அரசு\nபொலிவுறு நகரம் திட்டம் புதுவைக்கு ரூ.98 கோடி ஒதுக்கீடு\nகாங்கிரசில் இளைஞர்களுக்கு வாய்ப்பு : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி\nபாராளுமன்ற மக்களவையில் எதிர்கட்சிகள் தொடர் அமளி\nதிருப்பதி இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை தொடக்கம்\nகுஜராத், ஹிமாச்சலை பாஜக கைப்பற்றியது\nமும்பை தீ விபத்தில் கடை ஊழியர்கள் 12 பேர் பலி\nவாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பில்லை: தலைமை தேர்தல் ஆணையர் விளக்கம்\nதேர்தல் விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு ராகுல் காந்திக்கு அனுப்பிய சம்மன் திரும்ப பெற்றது தேர்தல் ஆணையம்\nமருத்துவ சீட்டுகளை முடக்கினால் 2 லட்சம் அபராதம்\nஇமாச்சல பிரதேசத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பது பாஜகவிற்கு சவலாக தான் இருக்கும்\nமும்பை தீ விபத்தில் கடை ஊழியர்கள் 12 பேர் பலி\n150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறுவது என்னவாயிற்று பிரகாஷ் ராஜ் பிரமதருக்கு ட்விட்\nஇன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனை சுட்டுக்கொன்ற நாதுராமின் மனைவி கைது\nஜெயிலில் சசிகலாவுக்கு சலுகைகள் :தகவல் உரிமை ஆணையத்தில் டி.ஐ.ஜி. ரூபா புகார்\nவிவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் &ஜெட்லி உறுதி\nபா.ஜ.க.வை தூக்கி எறிய, இறுதி மூச்சு உள்ளவரை போராடுவேன்: லாலு சபதம்\nஎப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு மம்தா கடிதம்\nஇந்தியாவுக்கு தேவையான தலைவர் ராகுல்காந்தி: அத்வானி ஆலோசகர் பரபரப்பு பேச்சு\nஇரண்டு நபருக்கு ஒரே பான் எண் 10 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல்\nஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமித் கர்சாயை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை\nகுஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார்\nதெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா இந்த ஆண்டில் 45 சிக்சர்\n‘பிட்காயின்’ பரிமாற்றம் குறித்து வருமான வரி இலாகா சோதனை\nஜிஷா கொலை வழக்கு குற்றவாளிக்கு தூக்கு தண்டனை :எர்ணாகுளம் நீதிமன்றம் அசத்தல் தீர்ப்பு\nராமர் பாலம் மதிக்கப்படவேண்டும் :அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு\nஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடாவுக்கு தண்டனை: சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பு\nமதுரா போலீஸ்காரர்களுக்கு கிருஷ்ணர் படத்துடன் ‘பேட்ஜ்\nராகுல் காந்திக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்\nகங்கோத்ரி ஆற்றுப் பாலம் உடைந்து விழுந்தது\nமின்னணு கழிவுகளால் இந்தியாவிற்கு ஆபத்து: ஐ.நா. எச்சரிக்கை விடுப்பு\nபனிச்சரிவில் தமிழக வீரர் உட்பட 5 ராணுவ வீரர்கள் மாயம் :தேடும் பணி தீவிரம்\nசர்வதேச அணு ஆற்றல் விற்பனை அமைப்பு இந்தியா என்.எஸ்.ஜி-ல் இணைய சீனா தொடர்ந்து எதிர்ப்பு\nஜிஎஸ்டியால் சில்லரை பணவீக்கம் 4.88% ஆக உயர்வு\nஐஎன்எஸ் கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைப்பு\nஏர் டெக்கன் விமான நிறுவனம் ரூ.1க்கு விமான சேவை வழங்க திட்டம்\nதமிழகத்தில் 2018ம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nராஜஸ்தானில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து :3 பேர் பலி\n2016-ம் ஆண்டு முதல் நீட் தேர்வுக்காக ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்படும்: சிபிஎஸ்இ\nமருத்துவமனைக்கு செல்லாமல் மருந்து-மாத்திரைகள் மூலம் கருவை கலைக்கும் கர்ப்பிணிகள்\nஎல்லைப்பகுதி மேம்பாட்டுக்காக 6 மாநிலங்களுக்கு ரூ.174 கோடி விடுவிப்பு: உள்துறை அமைச்சகம்\nபேரறிவாளனை தற்போதைய சூழ்நிலையில் விடுவிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்\nஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு :அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றம்\nஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவில் சிக்கிய 3 ராணுவ வீரர்கள் மாயம்: மீட்பு பணி தீவிரம்\nதரிசன டிக்கெட் முன்பதிவு செய்ய தனியார் இன்டர்நெட் மையங்களை பயன்படுத்த வேண்டாம்: திருப்பதி தேவஸ்தானம்\nஆஸ்திரேலியாவில் பசிபிக் விளையாட்டு போட்டி டெல்லியை சேர்ந்த பள்ளி மாணவி கடலில் முழ்கி பலி\nஉங்கள் ஆதார் எண் தவறாக பயன்படுத்தப்படுகிறா\nடெபிட் கார்ட் கட்டணங்களில் குறைப்பு ஆர்பிஐ அதிரடி\nதிருப்பதி கோவிலில் புதிய நிபந்தனை; பக்தர்கள் அதிர்ச்சி\nடோக்லாம் பகுதியில் மீண்டும் போர் பதற்றம் 1800 சீன வீரர்கள் குவிப்பு\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை\nஜம்மு - காஷ்மீரில் அதிகாலையில் நிலநடுக்கம்..\nகுடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உடன் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி சந்திப்பு\nகுருவாயூர் கோவில் யானைக்கு மதம் பிடித்து பாகனை குத்திக்கொன்றது\nவட மாநிலங்களில் பனிப்பொழிவு - மழை எச்சரிக்கை\nடெல்லி காற்று மாசுகளை ஒகி அகற்றிவிடும்: நாசா\nதேசத்தை கட்டமைத்ததில் அம்பேத்கரின் பங்கு முக்கியமானது : பிரதமர் மோடி புகழாரம்\nஅரசு நல திட்டங்களுக்கு ஆதார் இணைக்க காலக்கெடு நீடிப்பு : மத்திய அரசு தகவல்\nஅரசியல் எஜமானர்கள் கட்டளைப்படி சி.பி.ஐ., அமலாக்கத்துறை செயல்படுகிறது\nகேரளாவில் மது அருந்துவதற்கான குறைந்தபட்ச வயது 23 ஆக அதிகரிப்பு\nநான் சாதாரண மனிதன் பா.ஜ. விமர்சனத்துக்கு ராகுல் பதில்\nதேர்தலுடன் ராமர் கோயிலை தொடர்புபடுத்துவது ஏன் : காங்கிரசுக்கு பிரதமர் மோடி சரமாரி கே���்வி\nமுத்தலாக் தொடர்பான மத்திய அரசின் வரைவு மசோதா : முதல் மாநிலமாக உ.பி. அரசு ஒப்புதல்\nஅம்பேத்கரின் 61 ஆவது நினைவு தினம் : குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை\nபாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் : உச்சக்கட்ட பாதுகாப்பு சென்னையில் ஆர்பாட்டம், கோவையில் மறியல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் : திமுகவிடமிருந்து அதிமுகவுக்குத் தாவும் ஜாதி வாக்குகள் - சவாலாக களம் காணும் கட்சிகள்\nராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கான : கல்வி உதவித்தொகையை குறைப்பு ஆணையை திருப்ப பெறவேண்டும் - கடற்படை அட்மிரல் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம்\nமேற்குவங்கத்துக்கு மத்தியஅரசு நிதி நிறுத்தம்\nகுஜராத் சட்டசபை தேர்தல் வீழ்த்தப் போவது நோட்டாதானா : அச்சத்தில் பாஜக தலைவர்கள்\nகுடியுரிமைக்கு பஞ்சாயத்து செயலாளர் சான்றிதழ் செல்லும்: சுப்ரீம் கோர்ட்\nபாராளுமன்ற கேன்டீனில் ‘ஃபுட் கார்ட்’ முறை விரைவில் அறிமுகம்\nஒக்கி புயலால் பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் : கேரள அரசு அறிவிப்பு\nஓகி புயல் சீற்றம் : குஜராத்தில் ராகுல், மோடி, அமித்ஷா பிரசார கூட்டங்கள் ரத்து\nகாங்கிரஸ் தேசிய தலைவராக ராகுல் காந்தி போட்டி இன்றி தேர்வு\n2 ஜி வழக்கில் 21-ம் தேதி தீர்ப்பு : நீதிபதி ஓ.பி. சைனி அறிவிப்பு\nகுஜராத் சட்டசபை தேர்தல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியீடு\nகுஜராத் சட்டசபை தேர்தல்: பாஜக பெரும்பான்மை இழப்பு\nசரத் யாதவ், அலிஅன்வர் எம்பி பதவி தகுதி நீக்கம் : துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவு\nபணியில் உள்ள நீதிபதி வீட்டில் சோதனையிட முயற்சிப்பதா - சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்\nசுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள 50 பேருக்கு சம்மன் : வருமான வரித்துறை நடவடிக்கை\nஜெயலலிதாவின் மகள் என்று கூறும் அம்ருதாவை தூண்டிவிட்டது யார்\nகுஜராத்தை கடக்கப் போகும் ஓகி புயல் நிலச்சரிவு ஏற்படும் அபாயம்... - பாஜகவினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்\nதினகரனுக்கு தொப்பி சின்னம் : இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு\nஇன்று பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் : அயோத்தி நகரம் முழுவதும் 144 தடை உத்தரவு\nகுளிர்கால கூட்டத்தொடர் முடிவடைந்தவுடன் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபடு��ோருக்கு மரண தண்டனை மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றம்\nசென்னை உயர்நீதிமன்றத்துக்கு கூடுதலாக 6 புதிய நீதிபதிகள் நியமனம்\nதிருநங்கைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை : ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nசபரிமலைக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்\nஆதார் வழக்கு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு\n15-வது நிதிக்கமிஷன் தலைவராக என்.கே.சிங் நியமனம்\nரே‌ஷன் கடைகளில் கம்பு வினியோகிக்க மத்திய அரசு திட்டம்\nஉலக சுகாதார அமைப்பின் துணை டைரக்டர் ஜெனரலாகும் சென்னை மருத்துவர்\nதமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரும் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nதீவிரவாதம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.. மோடி வேதனை தீவிரவாதத்தை ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒன்று சேர வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி\nஉலகின் மிக பெரிய விருந்து மண்டபத்தில் டிரம்ப் மகளுக்கு விருந்தளிக்கும் மோடி\nஎண்ணெய் சுத்திகரிப்புத் திறனை இருமடங்காக்க பெட்ரோலிய அமைச்சகம் திட்டம்\nமும்பை தொடர் குண்டு தாக்குதல் நினைவு தினம் : மத்திய அமைச்சர்கள் அஞ்சலி\nசட்டம் என்பது இந்துக்களை கட்டுப்படுத்த முடியாது : மடாதிபதியின் பேச்சால் சர்ச்சை\nஅரசியலில் எந்த கட்சியும் தீண்டத்தகாதது இல்லை : கமல்ஹாசன்\nஅரசியல் சாசன தினத்தையொட்டி முகப்புரையை தினமும் வாசிக்க பல்கலை.களுக்கு யு.ஜி.சி கோரிக்கை\nகோர்ட்டு அனுமதி இல்லாமல் சசிகலாவை விசாரிக்க முடியாது : வருமானவரி துறைக்கு சிறை அதிகாரி கடிதம்\nஇந்தியா உருவாக காரணமாக இருந்தவர்களை நினைத்து பெருமை கொள்வோம்: பிரதமர் மோடி\nகேம்பிரிட்ஜ் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் : உலக அளவில் 26 இந்திய மாணவர்கள் சாதனை\nமுதல் முறையாக இந்தியாவில் உலக இணையவெளி மாநாடு 120 நாடுகளின் பிரதிநிதிகள் பங்பேற்பு சைபர் குற்றங்களைத் தடுக்க உலக நாடுகள் ஒருங்கிணைய வேண்டும்-பிரதமர் மோடி\nதிருப்பதி தேவஸ்தானம் சார்பில் தமிழில் இணையதள சேவை தொடக்கம்\nஅகமதாபாத் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅமித்ஷா தொடர்புடைய வழக்கை விசாரித்த நீதிபதி மரணம்\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் : தேர்தல் ஆணைய உத்தரவின் முக்கிய அம்சங்கள்\nபிரதமர் மோடியுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே சந்திப்பு\nடீ விற்க செல்லுங்கள் என மோடிக்கு எதிரான மீம்��் : இளைஞர் காங்கிரஸ் கட்சி டுவிட்டர் செய்தியால் பாஜக கோபம்\nஇந்திய கப்பல் கழக சரக்கு கப்பல் மும்பை கடலில் மூழ்கியது : 16 ஊழியர்களும் மீட்பு\nநீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇன்று புதுவை சட்டசபை கூட்டம் : நியமன எம்.எல்.ஏ.க்கள் தடையை மீறி நுழைய திட்டம்\nசசிகலாவுடன் வக்கீல் அசோகன் சந்திப்பு\nமுதல்முறையாக போர் விமானத்தில் இருந்து ஏவப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி : நிர்மலா சீதாராமன் வாழ்த்து\n'செக் புக்' தடை செய்ய மத்தியஅரசு முடிவு\nடிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 5ம் தேதி வரை பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கூடுகிறது : மத்திய அமைச்சரவை முடிவு\n : பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சட்ட மசோதா தாக்கல்\nசசிகலாவிடம் இன்று வருமான வரித்துறை விசாரணை\nரபேல் விமானக் கொள்முதல் மோடி மீது ராகுல் மீண்டும் புகார்\nரஃபேல் போர் விமானங்கள் வாங்க மிகச்சிறப்பான ஒப்பந்தம் : விமானப் படை தளபதி\nரூ.30 லட்சத்துக்கு மேல் வாங்கும் சொத்துக்கள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை\nபரப்பர அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் ரத்து - வேறு அறைக்கு மாற்றம்\nஐ.ஏ.எஸ். தேர்வுக்கு வயது வரம்பு குறைக்க மத்திய அரசு பரிசீலனை\n233 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைப்பு அமல்\nகுடியரசு தினவிழாவில் பங்கேற்க 10 நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு\nதாவூத் இப்ராகிமின் மூன்று சொத்துக்கள் ரூ.11.58 கோடிக்கு ஏலம்\nபாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது\nசிறுநீர் ஒரு கேன் ரூ.10 மத்திய அரசு புதிய திட்டம்\nஅரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக புகார் : போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா\nதேர்தல் விளம்பரங்களில் ‘பப்பு’ என்ற வார்த்தையை பயன்படுத்தக்கூடாது : பாஜகவிற்கு தேர்தல் ஆணையம் தடை\nதொண்டரை கால் அமுக்க விட்ட பாஜக எம்.எல்.ஏ.\nஇரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் வழக்கு : கைதான சுகேசின் 8 சொகுசு கார்கள், பைக் பறிமுதல்\nகேரள அரசின் அவசர சட்டத்துக்கு கவர்னர் சதாசிவம் ஒப்புதல்\nதடை செய்யப்பட்ட வலி நிவாரணிகளை எடுத்து செல்லும் இந்தியர்களுக்கு சிறை\nவாகன கட்டுப்பாடு திட்ட உத்தரவு மறுஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன் - டெல்லி அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் கேள்வி\nராஜஸ்தானின் முதல் திருநங்கை காவலராக கங்கா குமாரி நியமனம்\nஉ��கில் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் : பேங்க் ஆப் அமெரிக்கா தகவல்\nஜி.எஸ்.டி. வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்பு : நிதி அமைச்சர் அருண் ஜெட்லி சூசகம்\nசெல்போன் எண்-ஆதார் இணைப்புக்கு எதிரான மனு : விசாரணைக்கு ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு\nஇரட்டை இலை சின்னம் விவகாரம் : இபிஎஸ் அணி சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்\nதமிழக ஊரகப்பகுதி நெஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி\nராமர் பாலத்தை இடிக்காமல் சேது சமுத்திர திட்டம் வழக்கு : மத்திய அரசு பிரமான பத்திரமாக தாக்கல் உச்சநீதிமன்றம் உத்தரவு\nவைஷ்ணவ தேவி ஆலயத்துக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு\n10 ரயில் நிலையங்களை நவீனப்படுத்துதல் ரூ.5 ஆயிரம் கோடியில் திட்டம் ஒப்பந்தம் கையெழுத்து\nஐ.எஸ். அமைப்பில் இணைந்த நூற்றுக்கும் மேற்பட்ட கேரளா வாலிபர்கள் குரல் பதிவுகள் மூலம் கண்டுபிடிப்பு\nஓபிஎஸ் தலைமையிலான எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கு : உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nசிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்பட்டது உண்மையே\n3 நியமன எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் ஏற்க மறுப்பு : சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாது\nவிரைவில் அரசியல் சுனாமி குஜராத்தில் காங். வெல்லும் - ராகுல்\n12 மணி நேரம் இயங்கும் தனியார் பள்ளி விசாரணை நடத்த கோரி மாணவர்கள் போராட்டம்\nசீட்டுக்கட்டுப்போல் சரிந்து இடிந்து விழுந்த 3 மாடி கட்டிடம்\nஉத்தரப்பிரதேச உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை பாஜக வெளியிட்டது\n4 ஆண்டுகளுக்குள் ஏடிஎம் அட்டைகள் காலாவதியாகிவிடும்: நிதி ஆயோக் அதிகாரி தகவல்\nவங்கிகள் வாராக்கடனை தவிர்க்க கடன் வழங்குவதில் சீர்திருத்தம் : மத்திய அரசு முடிவு\nநிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பெயரில் “பல்கலைக் கழகம்” என குறிப்பிடத் தடை : எஸ்.ஆர்.எம்., விஐடி உட்பட பெயரில் பல்கலைக்கழகம் நீக்கவேண்டும்\nபிரதமர் பதவியை அவமதிக்கும் வகையில் பேச வேண்டாம் : காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை\nஉள்நாட்டு விமானப் போக்குவரத்து பட்டியலில் இந்தியா 3வது இடம்\nடெல்லியில் காற்று மாசு காரணமாக நோயாளிகளாக மாறும் மக்கள்\n2022-ம் ஆண்டுக்குள் நக்சல் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி : உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் எளிதாக வாக்களிக்க சட்ட திருத்தம் : மத்திய அரசு தகவல்\nரஜினி கமல் அரசியலுக்கு வர கூடாது : நடிகர் பிரகாஷ்ராஜ் சர்ச்சை பேச்சு\nம.பி. சித்ரகூட் இடைத்தேர்தலில் 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி\nஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்புடைய 5 கேரள வாலிபர்கள் கைது\nசெவ்வாய் கிரகம் செல்வதற்கு 1 லட்சம் இந்தியர்கள் பெயர் பதிவு\nகருணாநிதி மற்றும் கனிமொழி வீட்டில் ஏன் ரெய்டு இல்லை :சுப்ரமணிய சுவாமி சூட்சமமான கேள்வி\nஆளில்லாமல் ஓடிய எஞ்சினை பைக்கில் சென்று தடுத்து நிறுத்திய ரயில்வே ஊழியர்\nசுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு\nகர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி வீட்டில் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை\nதாமரை தேசிய மலரே இல்லை : அதிர்ச்சியளித்த ஆர்டிஐ தகவல்\nநீதிபதி பெயரில் லஞ்சம் பெறப்படுவதாக சிபிஐ புகார் பதிவு : உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புதல்\nவருமான வரித்துறையினரை வைத்து அரசியல் செய்யும் நிலையில் மோடி அரசு இல்லை : தமிழிசை விளாசல்\nஇரட்டை இலை விசாரணை தீர்ப்பு ஒத்திவைப்பு\nஆதாருடன் இணைக்காவிட்டாலும் போன் இணைப்பு துண்டிக்கப்பட மாட்டாது: தொலைத்தொடர்பு துறை\n300 கிலோ வெடிபொருள் சுமந்து செல்லும் நிர்பாய் ஏவுகணை சோதனை வெற்றி\nஏழு நாள் அரசுமுறை பயணம் பெல்ஜியம் மன்னர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு முப்படைகள் அணிவகுப்புடன் வரவேற்பு\nஅயோத்தி பிரச்சனைக்கு சமரசத் திட்டம் : ஷியா வஃபு வாரியம் அறிவிப்பு\nரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாள் , இந்திய பொருளாதாரத்தில் இன்று கறுப்பு தினம் : மன்மோகன் சிங் ஆவேசம்\nடெல்லியில் அபாய நிலையை எட்டிய காற்று மாசுபாடு : பள்ளிகளை மூட அரசு உத்தரவு\nஇறந்து போன தனது மகன் மீண்டும் உயிர் பெறுவான் - 11 நாட்களாக மகன் உடலை வைத்து பிரார்த்தனை செய்த பாதிரியார்\nகேரளாவில் மட்டுமே தலித்துகளுக்கு அதிக நலத்திட்டங்கள் : பினராயி பெருமிதம்\nகருணாநிதியை மோடி சந்தித்தாலும் 2ஜி வழக்கில் எந்த தாக்கமும் இருக்காது : பாஜக மூத்தத் தலைவர் சு.சாமி சுளீர் பேச்சு\n2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு தேதி மீண்டும் ஒத்திவைப்பு\nபாரம்பரிய உணவு சாப்பிடுங்க : வெங்கய நாயுடு அறிவுரை\nஉலகமே இந்தியாவை உற்று நோக்குகிறது : மோகன் பகவத்\nஇந்து தீவிரவாதம் என்போர் தேச வ���ரோதிகள் மன்னிப்பே கிடையாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/News-and-Events/Preventing-child-abuse-program", "date_download": "2018-08-16T05:48:19Z", "digest": "sha1:2OBDPJHY6TNQUN34BAGSXD67DBJW23YT", "length": 3478, "nlines": 46, "source_domain": "old.veeramunai.com", "title": "சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டம் - www.veeramunai.com", "raw_content": "\nசிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டம்\nஜோஹெனிடர் சர்வதேச நிறுவனத்தின் பிரதான அனுசரணையுடன் இலங்கை சென் ஜோன் அம்புலன்ஸ் நிறுவனத்தினால் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுக்கும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது. அம்பாறை மாவட்டத்தில் சென் ஜோன்ஸ் அம்பியுலன்ஸ் சிறிலங்காவினால் 08 பிரதேச செயலகப்பிரிவுகளில் சிறுவர் அபிவிருத்தி சம்பந்தமான செயலமர்வுகளை நடாத்துவதில் முதல் கட்டமாக சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நடைபெறுவது பாராட்டத்தக்கதாகும். இதன் ஒரு கட்ட செயலமர்வு வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலையில் கடந்த வெள்ளிக்கிழமை (28.11.2014) இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது சிறுவர்களின் முக்கியத்துவம், உரிமைகள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் சம்பந்தமான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3854/", "date_download": "2018-08-16T06:54:35Z", "digest": "sha1:5YZRVNRLH63BUJRKK3V5JUW4TFYYA7RI", "length": 22043, "nlines": 113, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஇந்தியாவில் பிரிட்டன் எவ்வாறு ஓபியத்தைப் பரப்பியது\nநெருங்கிய நண்பரும், சத்தீஸ்கரின் முன்னாள் கவர்னருமான ஜெனரல் கிரிஷ் சேத் அவர்கள், \"அ கேஸ் ஆஃப் இந்தியா\" என்ற வில் ட்யுரண்ட் அவர்களின் புத்தகம் பற்றி ஜூலை 15, கடந்த ஞாயிறன்று இந்த வலைப்பூவில் நான் எழுதியிருந்த கட்டுரை பற்றிக் கருத்துத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருந்தார்.\nஇந்தப் பதிவு புதிய தரிசனத்தை அளிக்கிறது. இந்தியாவின் இன்றைய தலைமுறையினர் இந்த உண்மைகள் பற்றி நிச்சயமாக அறிந்திருக்க மாட்டார்கள். அதிகபட்சம் இந்தியா ஒரு காலத்தில் தங்க முட்டையிடும் வாத்து என்பதை மட்டும் அவர்கள் அறிந்திருக்கலாம். நம்முடைய பாடப் புத்தகங்கள்கூட இந்த உண்மைகளை வெளிக்கொணரவில்லை. இதை எளிமையாக வெளிப்படுத்துவதற்கான மிகச் சிறந்த முயற்சி இந்தப் பதிவு.\nமிகச் சிறந்த வரலாற்றாசிரியரான வில் ட்யூரண்டின் கடும் உழைப்பின் ஒரு சிறு துளியைத்தான் என்னுடைய வலைப்பூ பிரதிபலிக்கிறது. பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் இந்தியாவை நடத்திய விதம் \"வரலாற்றின் மாபெரும் குற்றம்\" என்ற ட்யூரண்டின் தீர்ப்பை நிறுவக்கூடிய உண்மைகள் இந்தப் புத்தகத்தில் நிரம்பியிருக்கின்றன. என்னுடைய இந்த வலைப் பூவைப் படிக்கும் அனைவருக்கும் இந்த முழுப் புத்தகத்தையும் பரிந்துரைக்கிறேன். அதே சமயம், என் எழுத்துக்களை வழக்கமாகப் படிப்பவர்களுடன் இந்தச் சிறந்த புத்தகத்தின் மற்றுமொரு பகுதியைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nகல்வி மற்றும் ஆரோக்கியம் பேணுதல் ஆகிய துறைகளில் ஒரு நாட்டின் செயல்திறன் அதன் நிலையை மதிப்பிடுவதற்கான இரண்டு அடிப்படை உரைகல்கள் என இன்றைக்கு உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த்த் துறைகளைப் புறக்கணித்த அரசாங்கங்களை இந்த அளவுகோல்களின் அடிப்படையில் உலகம் எப்போதும் குறைகூறிவந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் இருந்த பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் இங்கிருந்த உடல்நலம் சார்ந்த விஷயங்களை எப்படி வேண்டுமென்றே, திட்டமிட்ட ரீதியில் அழித்தார்கள் என வில் ட்யூரண்ட் கூறுகிறார். சமூக அழிவு எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாத்தை \"அ கேஸ் ஆஃப் இந்தியா\" கொண்டுள்ளது. இதில் வில் ட்யூரண்ட் எழுதுகிறார்:\nபிரிட்டீஷார் இந்தியாவுக்கு வந்தபோது கிராமப்புற சமூதாயத்தினரால் நிர்வகிக்கப்பட்ட சமுதாயப் பள்ளிகள் என்ற அமைப்பு இந்தியா முழுவதும் இருந்தது. கிழக்கிந்திய நிறுவனத்தின் பிரதிநிதிகள் இந்த கிராமப்புற சமுதாயங்களை அழித்தனர்…..\nஇப்போது (100 வருடங்களுக்குப் பிறகு) இந்தியாவில் 730,000 கிராமங்களும், 162,015 தொடக்கப் பள்ளிகளும் மட்டுமே உள்ளன. 7% சிறுவர்களும் 1 ½ % சிறுமிகளும் மட்டுமே பள்ளிக்கு செல்கிறார்கள், அதாவது மொத்தமாக 4%.\n\"1911இல் ஹிந்துக்களின் பிரதிநிதியான கோகலே இந்தியா முழுவதிலும் கட்டாயக் கல்விக்கான மசோதாவை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். அது பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது. 1916இல் பட்டேல் மீண்டும் இதேபோன்ற மசோதாவை அறிமுகப்படுத்தினார், அதுவும் பிரிட்டிஷாரினாலும் அரசின் உறுப்பினர்களாலும் தோற்கடிக்கப்பட்டது.\"\nஇதற்குப் பின் நடந்தது இன்னமும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. டுரண்ட் கூறுகிறார்:\n\"கல்வியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, அரசு மது அருந்துவதை ஊக்குவித்தது. பிரிட்டீஷார் வந்தபோது இந்தியா போதையில் அமிழாத நாடாக இருந்தது. எளிமையான உணவு, மதுபானங்கள் போன்ற போதைப் பொருட்களை முழுவதுமாகத் தவிர்த்திருத்தல் ஆகியவற்றில் \"மக்களின் எளிமை\" வெளிப்பட்டதாக வாரன் ஹேஸ்டிங்ஸ் கூறினார்.\"\n\"பிரிட்டீஷாரால் முதல் வர்த்தக மையம் நிறுவப்பட்டவுடன், ரம் விற்பனைக்கென்று மதுபானக் கூடங்கள் திறக்கப்பட்டன, இந்த வர்த்தகத்தில் கிழக்கிந்திய நிறுவனம் நல்ல லாபத்தைக் கண்டது. பிரிட்டிஷ் அரசு இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது அது தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதிக்கு இந்த மதுபானக் கடைகளை சார்ந்திருந்தது; மது அருந்துவதையும் விற்பனையையும் அதிகரிக்கும் வகையில் உரிமம் வழங்கும் முறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன.\"\n\"கடந்த நாற்பது ஆண்டுகளில் இதுபோன்ற உரிமங்களிலிருந்தான அரசு வருமானம் ஏழு மடங்கு அதிகரித்துவிட்டது; 1922ல் ஆண்டுக்கு 60,000,000 டாலர்கள் என்ற அளவில் இருந்தது. இது பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழங்களுக்காக ஒதுக்கப்பட்டதைவிட மூன்று மடங்காகும்.\"\nகேத்தரீன் மயோவின் மதர் இந்தியா என்ற இந்தியாவுக்கு எதிரான அவதூறான நூலைக் குறிப்பிட்டு வில் டுரண்ட் எழுதுகிறார்:\nஹிந்து தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தை ஊட்டுகின்றனர் என்று செல்வி மயோ நமக்குக் கூறுகிறார்; இந்தியா சுயாட்சிக்கு தகுதியற்றது என முடிக்கிறார்.\nஅவர் கூறியது உண்மைதான். அவர் கூறாமல் விட்டது, அவர் கூறியதை ஒரு நேரடியான பொய்யைவிட மோசமானது.\nதாய்மார்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிவதற்கு தினமும் தங்கள் குழந்தைகளை தனியே விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது என்பதால் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஓபியத்தைப் புகட்டினர் என்பதை அவர் நமக்குக் கூறவில்லை (அவர் அறிந்திருந்தும்கூட).\nஓபியம் அரசால் பயிரிடப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. மேலும், ���ேசிய காங்கிரஸ், தொழில்துறை மட்டும் சமூக மாநாடுகள், மாகாண மாநாடுகள், பிரம்ம சமாஜம், ஆர்ய சமாஜம், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என அனைவரின் எதிர்ப்பையும் மீறி மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனை போல ஓபியமும் அரசினால் மட்டுமே விற்கப்படுகிறது என்பதை அவர் நமக்குக் கூறவில்லை. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் முக்கியமான இடங்களில் ஏழாயிரம் ஓபியம் கடைகளை பிரிட்டீஷ் அரசு நடத்திவந்தது என்பதையும் அவர் நமக்கு கூறவில்லை. மத்திய சட்டப்பேரவை 1921ல் ஓபியம் பயிரிடுதல் அல்லது விற்பனையைத் தடைசெய்யும் மசோதாவை நிறைவேற்றியது. ஆனால் பிரிட்டிஷ் அரசு அதன்படி நடவடிக்கை எடுக்க மறுத்துவிட்டது; உணவு தானியங்களைப் பயிரிடுவதற்குத் தேவைப்படுகிற இருநூறு முதல் நானூறு ஆயிரம் ஏக்கர் நிலம் ஓபியம் பயிரிடுவதற்கு அளிக்கப்பட்டது; ஒவ்வொரு ஆண்டும் இந்த போதைப் பொருள் விற்பனை மூலம் அரசின் மொத்த வருமானத்தில் ஒன்பதில் ஒரு பங்கு வருவாய் கிடைத்தது என்பது போன்ற விவரங்களையும் அவர் நமக்குக் கூறவில்லை.\nஇந்த அத்தியாயத்தின் நிறைவுப் பத்தியில், 1833, ஜூலை 10 அன்று (இந்தப் புத்தகம் எழுதப்படுவதற்கு 100 ஆண்டுகளுக்கு முன்னர்) லார்ட் மெக்காலே அவர்கள் பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையில் ஆற்றிய உரையின் சுருக்கத்தை மேற்கோள் காட்டியிருக்கிறார்.\nலார்ட் மெக்காலே கூறுவதாக ட்யுரண்ட் மேற்கோள் காட்டுகிறார்:\nஇந்தியாவில் உள்ள கொடுங்கோல் அரசர்கள் புகழ்பெற்ற சிலரின் ஆற்றலைக் கண்டு அஞ்சினாலும் அவர்களைக் கொல்ல முடியாத நிலையில், அவர்களுக்கு தினமும் போஸ்டா என்கிற ஓபியம் தயாரிப்பை அளிப்பதை வழக்கமாக்க் கொண்டிருந்தார்கள். இந்த போதைப் பொருள் அளிக்கப்பட்டவர்களின் உடல் மற்றும் மனதின் ஆற்றல் அழிக்கப்பட்டு அவர்கள் பயனற்ற முட்டாள்களாகிவிடுவார்கள். வெறுக்கத்தக்க இந்தத் தந்திரம் படுகொலையைவிடவும் பயங்கரமானது. இது பிரிட்டீஷ் தேசத்தின் வழிமுறை இல்லை. மிகச் சிறந்த மக்களின் உணர்வுகளை மழுங்கச் செய்யவும் முடக்கவும்கூடிய போஸ்டாவை இந்தச் சமுதாயத்துக்கு அளிப்பதற்கு நாம் ஒருபோதும் ஒப்புதலளிக்கக் கூடாது.\nஐ.எஸ். தீவிரவாதத்தால் ஒருபோதும் இந்தியாவில் காலூன்ற முடியாது\nஒரு நாட்டின் முன்னேற்றத்துக்கு தொழில்நுட்பபுரட்சி அவசியம்\n“ஸ்டா���்ட் அப் இந்தியா” திட்டத்தை பிரதமர்…\nஜல்லிக்கட்டுப் போராட்டம் – சில உண்மைகள்\nதிரைப்பட இயக்குநர் விசு பொன். ராதாகிருஷ்ணன் முன்னி…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம \nஇரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/5636/", "date_download": "2018-08-16T06:54:29Z", "digest": "sha1:62QGGTWTMQJGQ6ZVQ325SKCYATIE5HSU", "length": 7935, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைநுழைவுகட்டணம் செலுத்துவது கட்டாயமல்ல - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஆந்திரமாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லால்பகதூர் ஸ்டேடியத்தில், அடுத்தமாதம் 11-ந் தேதி குஜராத் மாநில முதல்வர் நரேந்திரமோடி பங்கேற்கும் ‘யுவ சம்மேளன்’ என்ற கூட்டத்தை நடத்த ஆந்திர பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.\nஅங்கு மோடி உரையை கேட்க நுழைவுக்கட்டணமாக ரூ.5 வசூலிக்கப்படும் என ஆந்திர பா.ஜ.க அறிவித்தது. இதை காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் அரசியல் ஆக்கியதை தொடர்ந்து சர்ச்சையை தவிர்க்க ஆந்திர பா.ஜ.க தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளது.\nஅந்த கூட்டத்தில் மக்கள் இலவசமாக பங்கேற்கலாம் என்றும், நுழைவுகட்டணம் செலுத்துவது கட்டாயமல்ல என்றும் மாநில பா.ஜ.க தலைவர் கிஷன்ரெட்டி தெரிவித்தார்.\nஇருப்பினும், உத்தரகாண்ட் வெள்ளபேரழிவு நிவாரண பணிகளுக்கு நன்கொடை செலுத்த வி��ும்புவோர், நுழைவு கட்டணமாக ரூ.5-க்கு மேல் செலுத்தலாம் என அவர் கூறினார்.\n32 தமிழர்கள் மீது ஆந்திர அரசு பொய்வழக்கு\nபாலாற்று தடுப்பணை விவகாரம் தமிழக, ஆந்திர முதல்வர்கள்…\n2 ஆண்டுகளில் ஆந்திர மாநிலத்தில், ரூ.6 ஆயிரம்கோடி…\nதெலுங்குதேசம் விலகியிருப்பது அரசியலுக் காகவே\nசந்திரபாபு நாயுடுவிடம் பிரதமர் நரேந்திரமோடி உறுதி\nஆந்திர அமைச்சரவை யிலிருந்து இரு பாஜக அமைச்சர்கள் ராஜினாமா\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nகாய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.123visa.info/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE--%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/ta/147_115_1_57_1.html", "date_download": "2018-08-16T06:16:47Z", "digest": "sha1:EUQSNJ7BJIDESNKHRX4JLID3JJOKYGMF", "length": 10341, "nlines": 23, "source_domain": "www.123visa.info", "title": "ஐக்கிய ராஜ்யம் மால்டோவா சுற்றுலா விசா, சுற்றுலா, விடுமுறை ...", "raw_content": "சுற்றுலா விசா, சுற்றுலா, விடுமுறை ...\nஐக்கிய ராஜ்யம் > மால்டோவா\n2007 ஜனவரி 1 முதல், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, சுவிச்சர்லாந்து மற்றும் ஜப்பான், மற்றும் தேசிய விசா இல்லாமல் மால்டோவா குடியரசு உள்ளிடவும்.\nமால்டோவா உள்ள transiting அல்லது வசிக்கும் பிரஞ்சு மக்கள் சரியான பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும்.\nபாஸ்போர்ட் செல்லுபடியாகும் மால்டோவா பிரதேசத்தில் நுழைவதற்கான தேதியிலிருந்து 6 மாதங்களுக்கு மேல் இருக்க வேண்டும்.\nதங்கும் காலம் செமஸ்டர் ஒன்றுக்கு 90 நாட்கள் மிகாமல் இருக்கும்.\nஅங்கீகரிக்கப்பட்ட அதிகபட்ச தங்கும் காலம் அதிகமாக வழக்கில், அபராதம் 3 ஆண்டுகள் பயணி மற்றும் inadmissibility மீது பணியாற்றினார் வேண்டும்.\nMoldovan பகுதியான தேதி எல்லையை போது பாஸ்போர்ட் வைக்கப்படும் ஒரு முத்திரை சாட்சியமாக இருக்கிறது. காற்று வந்து பார்வையாளர்கள், இந்த நடவடிக்கை சிசினவ் உள்ள விமான நிலையத்தில் எல்லை காவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. நீங்கள் காரில் வரும் போது, இந்த செயலை செய்ய அனுமதி மட்டுமே இருக்கும் எல்லை அதிகாரிகள் மட்டுமே செலவிட உறுதி.\nஎச்சரிக்கை: உள்ளீடு திரான்சுனிசுத்திரியா சிசினவ் உள்ள குடியேற்ற அலுவலகம் தனது நிலைமையை நெறிப்படுத்த வேண்டும், வருகையை மீது, பயணி வேண்டும் கட்டாயப்படுத்தி, ஒரு இடையக பயன்பாடு எழும்ப இல்லை.\n1 செப்டம்பர் 2001 முதல், Moldovan அதிகாரிகள் மால்டோவா வழங்கல், பண, அமெரிக்க $ 250 (அல்லது ஒரு மாற்றத்தக்க நாணய சமமான) ஒரு குறைந்தபட்ச குடியரசு தங்க விரும்பும் வெளிநாட்டு தேவைப்படுகிறது. கடன் அட்டைகள் வளங்களை ஆதாரம் கருதப்படுகிறது. இந்த அளவு அல்லாத சமர்ப்பிப்பு மால்டோவா பிரதேசத்தில் நுழைவதற்கான மறுப்பின் காரணமாக அமையலாம்.\n- தகவல் கோரிக்கையை செய்ய\n- இந்த பக்கம் ஒரு செய்தியை விட்டு கருத்துக்களம் பங்கேற்க வேண்டும்.\n- வழக்கமான மேம்படுத்தல்கள் (இ) பெற வேண்டும்.\nஒரே செய்தியை இந்த பக்கத்தில் தோன்றும். உங்கள் தனிப்பட்ட விவரங்களை ரகசியமாக இருக்கும்.\nஆப்கானிஸ்தான் தென் ஆப்ரிக்கா அல்பேனியா அல்ஜீரியா ஜெர்மனி அன்டோரா அங்கோலா ஆன்டிகுவா சவுதி அரேபியா அர்ஜென்டீனா ஆர்மீனியா ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெல்ஜியம் பெலீசு பெனின் பூட்டான் பெலாரஸ் பொலிவியா பொஸ்னியா போட்ஸ்வானா பிரேசில் புருனே பல்கேரியா புர்கினா பாசோ புருண்டி கம்போடியா கமரூன் கனடா கேப் வேர்டே கரீபியன் சிலி பீங்கான் சைப்ரஸ் கொலம்பியா comores காங்கோ கொரியா (வடக்கு) கொரியா (தெற்கு) கோஸ்டா ரிகா ஐவரி கோஸ்ட் குரோஷியா கியூபா டென்மார்க் திஜிபொதி டோமினிக் எகிப்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எக்குவடோர் எரித்திரியா ஸ்பெயின் எஸ்டோனியா அமெரிக்காவில் எத்தியோப்பியா பிஜி பின்லாந்து பிரான்ஸ் கேபன் காம்பியா ஜோர்ஜியா கானா கிரேக்கத்தில் கிரானாடா குவாத்தமாலா ஓர் ஆங்கில பொன் நாணயம் கயானா ஹெய்டி ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி கேமன் தீவுகள் பரோயே தீவுகள் இந்தியா இந்தோனேஷியா ஈரான் ஈராக் அயர்லாந்து ஐஸ்லாந்து இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபட்டி குவைத் கிர்கிஸ்தான் லாவோஸ் லெசோதோ லாட்வியா லெபனானில் லைபீரியா லிபியா லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லக்சம்பர்க் மாசிடோனியா மடகாஸ்கர் மலேஷியா மலாவி மாலத்தீவு மாலி மால்டா பதனிடப்பட்ட வெள்ளாட்டு தோல் மொரிஷியஸ் Mauritania மெக்ஸிக்கோ மைக்ரோனேஷியா மால்டோவா மொனாகோ மங்கோலியா மொண்டெனேகுரோ மொசாம்பிக் மியான்மர் நமீபியா நவ்ரூ நேபால் நிகரகுவா நைஜர் நைஜீரியா நோர்வே நியூசிலாந்து ஓமன் உகாண்டா உஸ்பெகிஸ்தான் பாக்கிஸ்தான் பனாமா நியூ கினி பராகுவே நெதர்லாந்து பெரு பிலிப்பைன்ஸ் போலந்து பிரஞ்சு பொலினீசியா போர்த்துக்கல் கத்தார் மத்திய ஆப்பிரிக்க டொமினிகா செ குடியரசு ருமேனியா ஐக்கிய ராஜ்யம் ருவாண்டா ரஷ்யா செயின்ட் வின்சென்ட் சால்வடார் மேற்கு சமோவா சான் மரீனோ சவோ டோம் செனகல் செர்பியா சியரா லியோன் சிங்கப்பூர் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா சாலமன் சோமாலியா சூடான் இலங்கை ஸ்வீடன் சுவிச்சர்லாந்து சூரினாம் ஸ்வாசிலாந்து சிரியா தஜிகிஸ்தான் தைவான் தான்சானியா சாட் தாய்லாந்து டோகோ குதிரை இழுத்து செல்லும் இரண்டு சக்கர வண்டி டிரினிடாட் மற்றும் டுபாகோ துனீசியா துர்க்மெனிஸ்தான் வான்கோழி உக்ரைன் உருகுவே வனுவாட்டு ரோம் நகரில் உள்ள போப் அவர்களின் மாளிகை வெனிசுலா வியட்நாம் ஏமன் சாம்பியா ஜிம்பாப்வே கியூபெக் காங்கோ ஜனநாயக குடியரசு கிழக்கு திமோர் தென் சூடான் கொசோவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00410.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=3", "date_download": "2018-08-16T05:56:18Z", "digest": "sha1:576EFLTHPQZAUNCQFZUK3E2VLGALFWUH", "length": 142216, "nlines": 2043, "source_domain": "kalasakkaram.com", "title": "உலகம்", "raw_content": "\n50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\nநிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டா��ின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு\nமுதல் இன்னிங்சே கடைசி ஆட்டமாகி விடுமென நினைத்தேன்’\nஈரான் - அமெரிக்கா பிளவு எதிரொலி பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் உயர்வு\nமலேசிய பிரதமராக மகாதிர் முகமது பதவி ஏற்றார் - உலகின் மிக மூத்த தலைவர்\nமியான்மரில் சுஷ்மா 2 நாள் சுற்றுப்பயணம்\nதெற்காசிய ஜூனியர் தடகள போட்டி பதக்கம் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு\nதுணை குடியரசு தலைவர் ஜபித் காப்ரிராவை சந்தித்தார் வெங்கையா நாயுடு\nசெவ்வாய் கிரகத்துக்கு புதிய ரோபோ அனுப்பிய நாசா\nபரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன் சந்திப்பு\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற 12 பேர் கைது\nதண்டு வட ஆபரேசன் செய்த ரோபோ இந்திய டாக்டர் சாதனை\nவீட்டோ அதிகாரம் துஷ்பிரயோகம் சீனாவுக்கு எதிராக இந்திய தூதர் பேச்சு\n8.7 கோடி பேஸ்புக் தகவல்களை திருடிய கேம்பிரிட்ஜ் அனலிடிகா மூடப்படுகிறது\nபாஸ்வேர்டை மாற்ற பயனாளர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் பரிந்துரை\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி - இந்திய மகளிர் அணிக்கு சுனிதா லாக்ரா கேப்டன்\nஇந்தியாவுடன் எல்லை பிரச்னைக்கு தீர்வு காண ராணுவ தலைமையகம் இடையே ‘ஹாட்லைன்’ - சீன அரசு முடிவு\nஅமெரிக்காவில் ராணுவ விமானம் விபத்து - 9 பேர் பலி\nஅதிபர் டிரம்ப் ஒரு முட்டாள்: ஒரு மண்ணும் தெரியல... வெள்ளை மாளிகை ஊழியர் தலைவர் கூறியதாக செய்தி..\nவீடு இல்லாமல் பாலத்தில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் ஓரின சேர்க்கையாளர் என்பதால் பெற்றோர் கைவிரிப்பு\nநைஜீரியாவில் மசூதி அருகே அடுத்தடுத்து 2 இடங்களில் தற்கொலை படை தாக்குதல்\nஇங்கிலாந்தில் பாக். வம்சாவளி எம்.பி. அமைச்சரானார்\nசிங்கப்பூர் தமிழரின் காளி கோயிலில் நிதி மோசடி\nபேஸ்புக்கை தொடர்ந்து டுவிட்டருக்கும் சிக்கல் : தனிநபர் தகவல்களை விற்றதாக குற்றச்சாட்டு\nஆப்கானிஸ்தானில் தொடரும் தற்கொலைப்படை தாக்குதல்: 11 குழந்தைகள் பலி\nபிரதமர் மோடி பங்கேற்கும் நிகபிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் குண்டு வெடிப்பு\nஐநா சபையில் : அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா கொண்டுவந்த தீர்மானம் தோல்வி\nமக்களை கவர்ந்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த பில்கேட்ஸ் - ஏஞ்சலினா ஜோலி\nசிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை\nநேபாள பிரதமர் சர்மா ஒலி மனைவியுடன் இந்தியா வருகை\nரத்தக்களரியான ஆப்பிரிக்க கிராமம் உதவி எதிர்பார்க்கும் மக்கள்\nஉலகம் முழுவதும் உணவு பற்றாக் குறை அதிகரிக்க வாய்பு\nஅமெரிக்காவை பொருளாதார ரீதியாக பழி தீர்த்த சீனா\nலண்டன் முழுவதும் மலர் அலங்காரம் இளவரசர் திருமணம் களை கட்டுகிறது\nஅதிநவீன தடுப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த ரஷ்யா\nஆப்பிரிக்க கண்டம் இரண்டாக உடைகிறதா\nகடலுக்கு அடியில் பாலம் கட்டிய சீனா\nதிபெத்தை ஒட்டி இந்தியபடை குவிப்பு\nவெனிசுலா சிறைச்சாலையில் தீ விபத்து - 68 கைதிகள் உயிரிழப்பு\nஇந்தியாவைவிட மூன்று மடங்கு ராணுவ பட்ஜெட்டை அதிகரித்த சீனா \nதுபாய் புளூ வாட்டர் தீவில் உருவாகும் உலகிலேயே பெரிய ராட்டினம்\nஅசர்பைஜான்: போதை மறுவாழ்வு மையத்தில் தீ – 30 பேர் பலி\nஅந்தமான் தீவுகளில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nபுற்றுநோயை குணப்படுத்தும் எலி: விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nஇன்றைய சவால்களை கையாளும் திறன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு இல்லை இந்தியா அறிவிப்பு\nஉலகின் மிக பிஸியான விமான நிலையத்தில் மின்தடை: 1000 விமானங்கள் ரத்து\nமாயஜால உலகம் ‘ட்ரிக் ஐ ம்யூசியம்’\nகேரளாவில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் போதே மரணம் அடைந்த வீரர்\nபாகிஸ்தான் சர்ச் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி\nபுதிய ஆங்கில வார்த்தையை கண்டுபிடித்த 6 வயது சிறுவன்\nசிலியில் ஏற்பட்ட நிலச்சரிவால் கிராமமே அழிந்தது\nமசூதியை சேதப்படுத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை\nதீவிரம் அடையும் காட்டுத்தீ... கலிஃபோர்னியாவில் இருந்து வெளியேற உத்தரவு\nகடற்கொள்ளையர்களிடம் இருந்து சீனர்களை மீட்ட நைஜீரிய கடற்படை\nதென் சூடான் வன்முறை 170 பேருக்கும் மேல் பலி\nபிரிமீயர் லீக்கில் தொடர்ச்சியாக 15 வெற்றிகள் மான்செஸ்டர் சிட்டி சாதனை\nதிருமண ஆல்பத்தை விற்பனை செய்யும் விராட் கோலி\n‌தெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா இந்த ஆண்டில் 45 சிக்சர்\nஜனநாயகத்துக்கு விரோதமானது :அமெரிக்க தூதர் சாடல் :பத்திரிகையாளர்கள் கைது மியான்மர் அரசு அட்டூழியம்\nகாஷ்மீர், அருணாச்சல பிரதேசம் இல்லாத இந்தியா : தவறான உலக உருண்டை விற்பனை செய்த அமெரிக்க நிறுவனம்\nபோ���ீஸ் அகாடமி மீது தற்கொலைப்படை தீவிரவாதி தாக்குதல்\nஇங்கிலாந்தில் விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்\nஆசியாவின் மிக கவர்ச்சியான ஆண்\nகழிவறையை சுத்தம் செய்ய கூட தகுதியில்லாதவர் டிரம்ப் அமெரிக்க ஊடகம் காட்டம்\nஉடலுக்கு வெளியில் இதயத்துடன் பிறந்த குழந்தை உயிர் பிழைப்பு\nஅமெரிக்க டாலரை கள்ளநோட்டாக அச்சடித்த வடகொரியா\nபாகிஸ்தானுடனான அமெரிக்க உறவு சீர்குலைந்து வருகிறது- அமெ., வெளியுறவு அமைச்சர் பேச்சு\nவடகொரியாவுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தைக்குத் தயார்: அமெரிக்கா\nஏமனின் சனா நகர் மீது சவுதி விமானப்படைகள் ஆவேச தாக்குதல்: 39 பேர் பலி\nஉலகின் வலுவான அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக வடகொரியாவை மாற்றுவேன் :கிம் ஜாங் உன்\nபூமிக்கு அருகில் வந்த வேற்றுகிரக விண்கலம்\nஆஸ்திரேலியாவில் 8 ஆண்டுகள் அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்பு\nஈரானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருக்குலைந்த 6 கிராமங்கள்\nஅதிபர் ட்ரம்ப் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்: 54 பெண் எம்பிக்கள் வலியுறுத்தல்\nஎதிர்காலத்தில் நிலவுக்கு அமெரிக்கர்களை அனுப்ப திட்டம்: நாசாவிற்கு டிரம்ப் உத்தரவு\nபுற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான சிறப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி\nபிரான்ஸை கடுமையாக தாக்கும் கிழிகி புயல் :பொதுமக்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபாகிஸ்தான் நிதி அமைச்சர் தலைமறைவு பாகிஸ்தான் நீதிமன்றம் அறிவிப்பு\n3,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மம்மியின் உடல்: மன்னராக இருக்கலாம் என தகவல்\nஇலங்கைக்கும்&சுவிட்ஸர்லாந்துக்கும் இடையில் நேரடி விமான சேவை\nஇந்து கோவில் அருகில் வர மறுக்கும் எரிமலை குழம்பு\nபுயலால் ஊரே அழிந்த பிறகும் தனியாக வாழும் 90 வயது தாத்தா\nஜெருசலேம் விவகாரம் : டிரம்ப் முடிவுக்கு மேற்கு ஆசிய நாடுகளில் கொந்தளிப்பு\nநேபாள பாராளுமன்ற தேர்தல் இடதுசாரி கூட்டணி ஆட்சியை பிடித்தது ஆளும் கட்சி படுதோல்வி\nசுவிஸ் சாலையில் ஒரே நேரத்தில் 3000 கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்\n : உலகமே ஏமாந்து கொண்டிருக்கும் உண்மைகள்\nபசிபிக் கடலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவானது\nசர்வதேச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவின் தல்வீர் பண்டாரி மீண்டும் தேர்வு\n10 நாடுகளை உலுக்கிய ‘ஈராக்’ நிலநடு���்கம்\n10 நாடுகளை உலுக்கிய ‘ஈராக்’ நிலநடுக்கம்\nஈராக்கை தொடர்ந்து கோஸ்டாரிக்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.8ஆக பதிவு\nஇந்தியாவில் நோயாளியின் சராசரி மருத்துவ ஆலோசனை நேரம் 2 நிமிடங்கள் :பி.எம்.ஜே. வெளியிட்ட ஆய்வில் தகவல்\nபாரீஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் சிரியா இணைய தயார்\nபோலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டில் முறைகேடாக சொத்துகுவித்த 714 இந்தியர்கள் : பாரடைஸ் பேப்பர்ஸ் வெளியீடு\nவடகொரியா, வெனிசுலா உள்ளிட்ட 8 நாடுகளின் மக்கள் அமெரிக்கா வர தடை- டிரம்ப் அதிரடி அறிவிப்பு\nஅணு குண்டு பரிசோதனை வெற்றியை கேளிக்கை விருந்துடன் கொண்டாடிய வடகொரிய அதிபர்.\nமியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்களின் கிளர்ச்சியாளர்கள் ஒருமாதம் போர்நிறுத்தம் செய்வதாக அறிவிப்பு.\n3 புதிய ‘மம்மி’கள் எகிப்தில் கண்டுபிடிப்பு.\nமெக்சிக்கோவில் நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு.\n‘இர்மா' புயலில் சிக்கித்தவித்த - 60 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு.\nகையால் தேர்வு எழுத தடை விதித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்.\nகடந்த 15 வருடங்களில் அமெரிக்கா & இந்தியா உறவு மேம்பாடு.\nஅமெரிக்கா ஹார்வே புயலினால் இந்திய மாணவன் உட்பட 20 பேர் பலி\nசின்சினாட்டி ஓபன் டென்னிஸ் ஸ்பெயின் வீராங்கனை முகுருஜா சாம்பியன்\nரக்கா நகரின் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு மழை 19 குழந்தைகள் உள்பட 42 பேர் பலி\nசவுதியில் சொற்ப காரணத்திற்காக விவகாரத்து செய்யும் ஆண்கள்\nசிரியாவில் ரஷிய போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகள் 200 பேர் கொன்று குவிப்பு\nபல ஆண்டுகளுக்கு பின் நிகழ்ந்த முழு சூரிய கிரகணம்\nபாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக திகழ்வதை இனியும் பொறுத்து கொள்ள மாட்டோம் டிரம்ப் எச்சரிக்கை\nஇத்தாலி இச்சியா தீவுப்பகுதியில் நிலநடுக்கம்\nஉலகின் அதிவேக புல்லெட் ரயில் செப்.21-ல் அறிமுகம்\nஉலக பேட்மிண்டன் போட்டி தொடக்கம் சாதிக்கும் ஆவலில் இந்திய வீரர்கள்\nஅச்சுறுத்தலுக்கு மத்தியில் ஆப்கனில் இசை நிகழ்ச்சி நடத்திய பாப் பாடகி\nகுடல் புண்களை குணப்படுத்த நனோ ரோபோக்கள் உருவாக்கம்\nபாகிஸ்தானில் கடந்த 5 ஆண்டுகளில் 298 இந்தியர்களுக்கு குடியுரிமை\nஉலக வர்த்தக கண்காட்சியில் வெடிகுண்டு தாக்குதல் 6 பேர் பலி\nசிங்கப்பூர் கடலில் அமெரிக்க போர்க்கப்பல் ���ரக்கு கப்பலுடன் மோதல் 10 வீரர்கள் மாயம்\nஅமெரிக்கா, தென்கொரியா கூட்டு போர் பயிற்சி வடகொரியா எச்சரிக்கை\nபாசி இனங்கள் அனுப்பி செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜன் சோதனை நாசா புதிய திட்டம்\nஇந்தியாவுக்கான புதிய ரஷ்ய தூதர் நியமனம்\nவங்காளதேச பிரதமரை கொல்ல முயற்சி 10 பேருக்கு மரண தண்டனை\nஹிரோஷிமா அணுகுண்டுக்கு உதவிய போர்க்கப்பல் கடலுக்கடியில் கண்டுபிடிப்பு\nநிலச்சரிவில் சிக்கி 1,000 பேர் உயிரிழந்திருக்க வாய்ப்பு வெளியான அதிர்ச்சி தகவல்\n6 லட்சம் ஆண்டுக்கு பிறகு வெடிக்க தயாராகும் சூப்பர் எரிமலை\nதீவிரவாதிகளின் வாகன தாக்குதல்களை தடுக்கும் வகையில் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும்ஆஸ்திரேலிய பிரதமர் வலியுறுத்தல்\nஎங்களின் இலக்கு அமெரிக்கா மட்டும் தான்: வடகொரியா\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்த கடைசி நகரமும் மீட்பு\nஇந்திய வீரர்கள் மீது கற்களை வீசிய சீனா\nஅப்துல்கலாமின் நினைவு மணிமண்டபம் 27-ம் தேதி பிரதமர் மோடி திறப்பு\nபனமா கேட் ஊழல் விசாரணைகூட்டு புலனாய்வுக் குழு அறிக்கை இன்று தாக்கல் பாகிஸ்தானில் பதற்றம்\nசீன நதியை தூய்மை செய்யும் சேவையில் நாய்\nஏவுகணை சோதனையின் எதிரொலி வடகொரியா&சீனாவின் நிதி ஆதாரத்தை குறைக்க அமெரிக்கா திட்டம்\n\"மோடி\" பெயரை குட்டி நகரத்திற்கு சூட்டிய இஸ்ரேல்\nஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து மொசூல் நகரைக் கைப்பற்றியது ஈராக் அரசு\nஏவுகணை தடுப்பு முறையை மீண்டும் சோதித்துப் பார்க்க அமெரிக்கா திட்டம்\nஇந்தியாவுக்கு செல்லும் சீனர்களுக்கு பயணத்தின் போது பாதுகாப்பில் கவனம் செலுத்த சீனா அறிவுறுத்தல்\n9 பேர் தலைகளை துண்டித்து தீவிரவாதிகள் அட்டூழியம்\nஐ.நா சபையின் 120 நாடுகள் அணு ஆயுதங்களை தடை செய்ய தீர்மானம்\nவட கொரியாவுக்கு புதிய தடைகள் அமெரிக்கா உட்பட மூன்று நாடுகள் ஆதரவு\nஜி&-20 மாநாடு இன்று தொடக்கம்\nமகளிர் உலகக்கோப்பை இலங்கையை வீழ்த்தி இந்தியா வெற்றி...\nஇந்தியா &- சீனா இடையே போர் அபாயம் பதிலடி கொடுக்க தயார் & ஜெட்லி\nகாஷ்மீர் விவகாரம் இடம் பெறாத பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: பாக். வெளியுறவு ஆலோசகர்\nநீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை: வடகொரியா\nடமாஸ்கஸ் நகரில் அடுத்தடுத்து வெடித்த மூன்று கார் குண்டுகள் 8 பேர் உடல்சிதறி பலி\nஉலகின் அசிங்கமான நாய் ம��ுடம் சூடியது மார்த்தா\nவட கொரியாவுக்கு நிதி ஆதரவு சீன வங்கிக்கு தடை விதித்த அமெரிக்காவுக்கு சீனா கண்டனம்\nநேபாளத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு\nமரணத்தை தள்ளிப் போடும் மருந்து கண்டுபிடிப்பு விஞ்ஞானிகள் அசத்தல்\nஅதிசக்தி வாய்ந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்த தயாராகும் சீனா\nவண்ணமயமான மேகத்தை செயற்கையாக உருவாக்கிய நாசா\nமாணவர்களும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் அமலுக்கு வந்த புது சட்டம்\nரசாயன ஆயுத தாக்குதல் திட்டம்\nசீனாவின் அதிவேக புல்லட் ரயில் சேவை தொடக்கம்\nஓரின சேர்க்கையாளர்களின் பேரணியில் பிரதமர் தனிமனித சுதந்திரத்தை ஊக்குவிக்கும் கனடா\nஎல்லை தாண்டி வந்தது இந்திய வீரர்கள் தான் சீனா குற்றச்சாட்டு\nகத்தார், அரபு குடும்ப சண்டையை அவர்களே தீர்த்துக்கொள்ள வேண்டும்&அமெரிக்கா\nசோமாலியா தலைநகரில் தற்கொலைப்படை தாக்குதல் 18 பேர் பலி\nலண்டன் தீ விபத்தில் சிக்கிய ஏராளமானோரை காப்பாற்றிய முஸ்லிம் வாலிபர்கள்\nபாகிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதல் பயங்கரவாத குழு தளபதி பலி\nஈராக்கில் போர் விமானங்கள் குண்டு மழை 22 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\n4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்\nஇந்தியா&பாக். பிரச்னை குறித்து ஷாங்காய் கூட்டமைப்பில் விவாதம் இல்லை\nகுண்டு குழந்தைகளில் இந்தியா 2வது இடம்\nஅயர்லாந்தின் இளம் பிரதமராக இந்திய வம்சாவளி மருத்துவர் தேர்வு\n‘வேற்று கிரகவாசிகளை 20 ஆண்டுகளில் கண்டுபிடிக்க முடியும்’\nகத்தாரை தனிமைப்படுத்தியது ’மனிதாபிமானமற்ற செயல்’ துருக்கி குற்றச்சாட்டு\nநியூயார்க் மீது தாக்குதல் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுக்கும் வடகொரியா\nலண்டன்: அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து\nஅண்டார்டிகாவில் 118 ஆண்டு பழமை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nவடகொரியாவின் அழகான மறுபக்கம் அசர வைக்கும் புகைப்படங்கள்\nவங்காளதேசத்தில் கடும் நிலச்சரிவு மண்ணில் 25 பேர் புதைந்து பலி\nதேசிய ஜூனியர் தடகளம் நீளம் தாண்டுதலில் தமிழக வீரருக்கு தங்கப்பதக்கம்\nஅமெரிக்க கூடைப்பந்து வீரர் மைக்கேல் ஜோர்டனின் ‘ஷு’க்கள் ரூ.1 கோடிக்கு ஏலம்\nஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மாராவி நகரை விரைவில் மீட்போம் பிலிப்பைன்ஸ் ராணுவம் தகவல்\nகத்தார் நாட்டுக்கு உணவு அனுப்பியது ஏன்\nலண்டனில் உள்ள தூதரகத்த��ல் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து\nஎந்த நேரத்திலும் வடகொரியா அமெரிக்காவை தாக்கலாம்\nஐரோப்பிய, ஆசிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஐ.எஸ்.\n3 பேர் மட்டுமே பயன்படுத்தும் உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு\nகலவர பூமியான பிரிட்டன் திடீர் போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு\nமுகமது நபியை விமர்சித்த பாக். இளைஞருக்கு மரணதண்டனை\nஜூனியர் தேசிய கூடைப்பந்து தமிழக பெண்கள் அணி சாம்பியன்\nகனமழை வெள்ளத்தால் தத்தளிக்கும் சீன நகரங்கள்\nதீவிரவாதிகளை கண்டுபிடிக்க புதிய திட்டம்\nஐ.எஸ். தீவிரவாத அமைப்பு தலைவன் மரணம்\nஅரபு நாடுகளால் புறக்கணிக்கப்பட்ட கத்தார் உதவிக்கரம் நீட்டிய ஈரான்\nபனாமா லீக்ஸ் விவகாரம் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப் 15-ம் தேதி ஆஜராக புலனாய்வுக்குழு சம்மன்\n12 வயதில் தாய்மை அடையும் சிறுமிகள்\nஈரான் பாராளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய முக்கிய குற்றவாளி சுட்டுக்கொலை\nசெவ்வாய் கிரகத்தில் மனிதன் காலடி வைக்க முடியாது வெளியானது அதிர்ச்சி தகவல்\nதெரேசா மே மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பதவியை ராஜினாமா செய்ய அதிகரிக்கும் நெருக்கடி\nதாய்லாந்தில் அரச குடும்பத்தை அவமதித்தவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை ஐ.நா. சபை கடும் கண்டனம்\nதாக்குதல் நடத்தப்போவதாக சவுதி அரேபியாவிற்கு மிரட்டல் விடுத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்\nவெள்ளை மாளிகையில் குடியேறும் டிரம்பின் குடும்பம்\nஅபூர்வ நோயால் அவதிப்படும் சிறுமி\nஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேற இங்கிலாந்துடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்:ஜெர்மனி அறிவிப்பு\nபிரிட்டன் தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்\nஉலகின் மிகப்பெரிய பிரச்னைக்கு தீர்வை கூறிய சுவிஸ்\nரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் முழு கவனம்: சுரேஷ் பிரபு\nஆபத்தானவர்கள் பட்டியலில் வைகோவின் பெயர்\nகத்தாரில் பால் கூட கிடைக்கவில்லை தவிக் கும் தமிழக பெண்\nசூதாட்டத்தில் 5 மனைவிகளை அடமானம் வைத்த இளவரசர் ஏலத்தில் விடப்படும் அபாயம்\nநீரழிவு நோயை கட்டுப்படுத்த புதிய மருந்து கண்டுபிடிப்பு\nதேவாலயத்தை சூறையாடும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஈரான் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிச்சூடு எம்பி-க்கள் சிறைப்பிடிப்பு\nதலிபான்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் எச்சரிக்கை\nலண்டனில் கலக்கும் தமிழ் பெண்கள்\nசவுதியில் அரசின் அறிவிப்பை மீறிய இளம்பெண் கைது\nதீவிரவாதத்தை தடுக்க பிரான்சின் புதிய திட்டம்\nஈராக்: ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் ஒரு லட்சம் குழந்தைகள் சிக்கித் தவிப்பு\nநாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா எங்களுக்குச் சொல்லக்கூடாது ட்ரம்பின் இந்திய-&அமெரிக்க ஐநா தூதர் நிக்கி ஹாலே\nஅதிகரிக்கும் புவி வெப்பம் அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்\nபூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி அதிர்ந்துபோன உரிமையாளர்\n60 குழந்தைகளின் தந்தை யார் பெண்களை ஏமாற்றி விந்தணுக்களை செலுத்திய மருத்துவர்\nஇந்திய கம்பெனிகளுக்கான ஹெச்-1பி விசாக்களை குறைத்தது அமெரிக்கா\nலண்டன் தாக்குதல் தேடப்படும் குற்றவாளிகளின் பெயரை வெளியிட்டது போலீஸ்\nடயானா பற்றிய உண்மைகளை பேசப்போகும் இளரவரசர் வில்லியம் மற்றும் ஹரி\nகத்தாருக்கான விமான சேவையை நிறுத்தியது பிரபல ஏர்வேஸ் நிறுவனம்\nலண்டன் தாக்குதலுக்கு இரங்கல் ஈபிள் கோபுர விளக்குகள் அணைத்து இரங்கல்\n12 வயதில் சிஇஓ தேனீக்களை வைத்து கோடிகளில் தொழில் செய்யும் ஆச்சரியம்\nகத்தார் உடனான உறவை துண்டித்த 4 நாடுகள்\nதமிழை தொடர்ந்து சிறப்பிக்கும் கனடா தேசிய கீதத்தை தமிழில் வெளியிட்டு கௌரவம்\nதென்சீனக் கடலில் சீனாவின் ஆக்கிரமிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது & அமெரிக்கா\nலண்டன் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்பு\nமரபணுச் சிகிச்சை மூலம் ஆஸ்துமாவுக்கு தீர்வு விஞ்ஞானிகள் நம்பிக்கை\nதாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர் சாய் பிரனீத் சாம்பியன்\nலண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியா&பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு\nலண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் இந்தியா&பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு\nபிரெஞ்சு ஓபன் வோஸ்னியாக்கி, சிலிச் 4-வது சுற்றுக்கு தகுதி\nஜெர்மனியில் திருமண வயது அதிகரிப்பு அமலாகியது புதிய சட்டம்\nவடகொரியாவுக்கு புதிய பொருளாதார தடை\nசொந்தமாக விமானத்தை உருவாக்கி இளைஞர் சாதனை\nலண்டன் நகரில் தீவிரவாத தாக்குதலுக்கு 6 பேர் பலி\nகர்ப்பபை புற்று நோயை குணப்படுத்த புதிய மருந்து விஞ்ஞானிகள் தகவல்\n5 ஆயிரம் தீவிரவாதிகளின் வங்கி கணக்குகள் முடக்கம்\nஅமெரிக்காவை அதிர வைத்த தமிழன் உணவு\nகூட்டு கடற்படைப் பயிற்சி குறித்த இந்திய முடிவுக்கு சீனா வரவேற்பு\nஉலகின் ��ிகப்பெரிய விமானத்தை கட்டமைத்தார் பால் ஆலன்\nஉக்ரைனில் திடீரென வெடித்து சிதறிய பூமி\nகாபூல் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் உளவுத்துறையே காரணம் ஆப்கானிஸ்தான் குற்றச்சாட்டு\nஏலியன்ஸ் தலைநகராகும் பிரிட்டன் நகரம்\nஐ.நா. பொதுச்சபையின் அடுத்த தலைவராக மிரோஸ்லாவ் லாஜ்காக் தேர்வு\nகூடங்குளத்தில் மேலும் 2 அணுஉலைகள் இந்தியா, ரஷ்யா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து இரண்டாம் உலகப்போரின் போது உயிர் நீத்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி\nதீவிரவாத தாக்குதல்களால் மிகவும் பாதிக்கப்படும் 10 நாடுகள்\nஇந்தியாவே உலகின் மக்கள்தொகை மிகுந்த நாடு சீனா தனது மக்கள் தொகையை மிகைப்படுத்திக் கூறிவருகிறது\n3 லட்ச வருடங்களுக்கு முன் மனித இனத்தில் நடந்த டுவிஸ்ட்\n‘எல்லாவற்றிலும் குறை காணாதீர்கள்’... ஐ.நா. அறிக்கையை நிராகரித்த வடகொரியா\nவட கொரியா மீது துப்பாக்கி சூடு தாக்குதல்... பொறுப்பேற்றது தென் கொரியா\nதீவிரவாதிகளை ஆதரிப்பதை ஈரான் நிறுத்த வேண்டும்... டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை\nஉலகின் மிகப் பெரிய விமான சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்தது\nமிகப்பெரிய புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nசர்வதேச அளவில் பேஸ்புக் மூலம் இணைந்து எளியவர்களுக்கு உதவும் தமிழக பெண்கள்\nநீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் மண் எடுத்து வந்த ‘பை’ ஏலம்\nஉலக சுகாதார அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆப்ரிக்க நாட்டவர்\n34 வருடங்களாக தொடர்ந்து லாவாவை வெளியேற்றும் கிலாயூவா\nஅண்டார்டிகாவில் இருந்து குடிநீர் எடுக்க ஐக்கிய அமீரகம் திட்டம்\nசர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும் வடகொரியா ஐ.நா செய்தி தொடர்பாளர் கண்டனம்\nஅயர்லாந்து பிரதமராக இந்தியருக்கு வாய்ப்பு\nஆப்கான் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்\nநோய் நிவாரண மாத்திரைகள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்\nஉலகின் முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் பிறக்கவில்லை... ஆராய்ச்சியாளர்கள் புதிய தகவல்\nமான்செஸ்டர் பகுதியில் குண்டுவெடிப்பு - 19 பேர் பலி\nநாங்கள் ஏவுகணை சோதனை செய்வதற்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை... ஈரான் அதிபர்\nஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்\nசிரியாவில் குழந்தைகள் உள்ளிட்ட 19 பேரை எரித்துக் கொன்ற ஐ.எஸ்.\nரான்சம்வேர் வைரசுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பு���் இல்லை... மறுக்கும் வடகொரியா\nஅமெரிக்க அதிபர் டிரம்பின் சவூதி அரேபிய வருகைக்கு எதிர்ப்பு\nபல ஆண்டுகளாக விஞ்ஞானிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நட்சத்திரம்\nகலிபோர்னியா காட்டுப்பகுதியில் மர்ம முறையில் பற்றியெரியும் தீ\nசர்வதேச அறிவியல் போட்டி... உயரிய விருது பெற்ற இந்திய மாணவர்\nசூரிய குடும்பத்தில் புதிய நிலா கண்டுபிடிப்பு... நாசா விஞ்ஞானிகள் அசத்தல்\nகடவுளை திருமணம் செய்யும் பச்சிளம் குழந்தைகள்\nசி.ஐ.ஏ. அமைப்புக்கு தகவல் கொடுத்த 18க்கும் மேற்பட்ட சீனர்கள் கொலை\nகனடாவில் வலி நிவாரணி மாத்திரைகள் எடுத்துக்கொண்ட 113 பேர் பலி\n3 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது இஸ்ரோ\nதொடரும் சீனாவின் மோசடிகள்... எடையை கூட்டி காட்டுவதற்காக மீனில் ரசாயன கலப்படம்\nபிரிட்டனில் மனித இறைச்சியை சமைத்த உணவகம்... காட்டுத் தீ போல் பரவிய தகவலால் பரபரப்பு\nஇரண்டு இந்தியர்களுக்கு பசுமை ஆஸ்கர் விருது\nஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பதவி... பிரான்ஸ் ஜனாதிபதிக்கு குவியும் பாராட்டுக்கள்\nவடகொரியா அத்துமீறல்... போருக்கு தயாராக இருங்கள் தென்கொரிய வீரர்களுக்கு அதிபர் உத்தரவு\nஆப்கன் அரசு தொலைக்காட்சி நிறுவனம் மீது தற்கொலைப்படை தாக்குதல்\nகுப்பை மறுசுழற்சியில் 25 கிலோ தங்கம்\n‘ஓபிஓஆர்’ சாலை திட்டம்... இலங்கைக்கு கூடுதலாக 1.5லட்சம் கோடி கடன்\nரஷ்யாவிடம் டிரம்ப் என்ன ரகசியத்தை கூறினார்\nஇந்தியா-பாக். இடையேயான பதற்றத்தை கவனிக்கும் ஐ.நா\nதற்காலிகமாக மூடப்பட்ட வெள்ளை மாளிகை\nசிங்கப்பூர் விமான நிலையத்தில் ‘திடீர்’ தீ விபத்து\nபெண்களுக்கு எதிராக ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா அரசு\nபிரான்ஸ் மக்களின் இணைய தகவல்களை திருடிய பேஸ்புக்\nபிளாஸ்டிக் கழிவுகளால் நாசமடையும் பசிபிக் தீவு\nவடகொரியா அடுத்து இதைத்தான் செய்யப்போகிறது... தென்கொரியா எச்சரிக்கை தகவல்\nசீனாவின் பட்டுசாலை திட்டத்துக்கு இலங்கை வரவேற்பு\nவிமானம் மூலம் உலகை தனியாக சுற்றி சாதனை படைக்கும் ஆப்கன் பெண் விமானி\nகாதலுக்காக அரச பதவியை துறந்த இளவரசி\nமருந்து விற்ற பெண்ணிற்கு ஆறு வருட சிறை... நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nசுவிட்சர்லாந்தில் இந்திய ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல்\n‘புனித போர்’ என்ற பெயரில் தீவிரவாதத்தை பரப்பியதாக ஹபீஸ் சயீத் கைது\nஏமனில் பரவும் காலராவுக்கு 115 பேர் பலி... 8,500 பேர் பாதிப்பு\nதடம்புரண்டு வீட்டிற்குள் புகுந்த ரயில்... பரிதாபமாக பலியான பயணிகள்\nஎவரெஸ்ட் சிகரத்தில் 8 தடவை ஏறிய நேபாள பெண் புதிய சாதனை\nஎதிர்ப்பை மீறி சோதனை நடத்திய வடகொரியா... உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா\nஇஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் இந்திய பெண் முறையீடு... நாடு திரும்புவதற்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை\nபலூசிஸ்தானில் மசூதிக்கு வெளியே பயங்கர குண்டு வெடிப்பு\n3000 கிலோ எடை கொண்ட ராட்சத பறவையின் புதைப்படிவம் சீனாவில் கண்டுபிடிப்பு\nஇனி வெளிநாட்டவர்களுக்கு வேலை இல்லை... சவுதி\nவடகொரியாவை கண்காணிக்க அமெரிக்க உளவுப்பிரிவில் சிறப்புப் படை\nஊழியருடன் தகராறை வீடியோ எடுத்த இந்தியரின் விமான டிக்கெட் ரத்து\nஇலங்கை தமிழர்கள் மத்தியில் எம்.ஜி.ஆர்-.ஐ குறிப்பிட்டு உரையாற்றிய பிரதமர் மோடி\nதண்டவாளத்தில் தவறி விழுந்த பெண்... 100 டன் ரயிலை தள்ளி காப்பாற்றிய பயணிகள்\nபிரிட்டனில் கத்தி, துப்பாக்கியுடன் வலம் வரும் பள்ளி மாணவர்கள்\nஇலங்கை தமிழர்கள் பகுதியில் ரூ.150 கோடியில் புதிய மருத்துவமனை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nஎவரெஸ்ட் சிகரத்தில் திருமணம் செய்த கலிபோர்னியா காதல் ஜோடி\nபாராளுமன்றத்தில் குழந்தைக்கு பால் ஊட்டி வரலாற்றில் இடம்பிடித்த எம்.பி.\nசீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... 8 பேர் பலி\nகுல்பூஷன் ஜாதவ் வழக்கு... பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்\nயாசிதி சமூகத்தினர்... 10,000 பேரை வேட்டையாடிய ஐ.எஸ். தீவிரவாதிகள்\nதென்கொரிய அதிபர் தேர்தலில் மூன் ஜயே-இன் வெற்றி\nபயங்கர ஆயுதங்களுடன் ராணுவ அணிவகுப்பு நடத்திய ரஷ்யா\nபதற்றம் நிறைந்த பகுதியில் சீனா ஏவுகணை சோதனை\nசீனாவில் பள்ளி பேருந்து விபத்து... 10 தென் கொரிய குழந்தைகள் பலி\nகாணாமல் போன கடற்கரை... ஒரே நாளில் மீண்டும் கிடைத்த அதிசயம்\nதீவிரவாதிகளை அடக்காவிட்டால் பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம்\nபயங்கர ஆயுதங்களை கடத்திவந்த 15 லாரிகள் மீது வான்வழி தாக்குதல்\nஇந்திய மருத்துவர் சுட்டுக்கொலை... அமெரிக்காவில் இனவெறி சம்பவம்\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதியர் சுட்டுக் கொலை\nசெல்போன், டேப்லெட் பயன்படுத்தும் குழந்தைகள் பேசுவது தாமதமாகும்... நிபுணர்கள்\nஈராக்கில் மேற்கு மொசூலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 31 பேர் கொன்று குவிப்பு\nஎய்ட்ஸ் நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்... எலிக்கு நடத்திய சோதனையில் வெற்றி\nதீவிரவாதி என நினைத்து மந்திரியை சுட்டுக் கொன்ற பாதுகாப்பு படை வீரர்கள்... சோமாலியா\nஉலகின் மிக வயதான மனிதர் மரணம்\nஇஸ்ரேல் சுதந்திர தினத்தில் கவுரவிக்கப்பட்ட பார்வையற்ற இந்திய இளைஞர்\n‘ஓ’ குரூப் ரத்த பிரிவினருக்கு மாரடைப்பு ஏற்படாது... ஆய்வில் தகவல்\nமாரடைப்பால் ஆஸ்பத்திரியில் தாவூத்இப்ராகிம் கவலைக்கிடம்... பாகிஸ்தான்\nவடகொரியா ஏவுகணை சோதனை தோல்வி\nஅமெரிக்காவில் மூளை இன்றி பிறந்த சிசுவின் உடல் உறுப்புகள் தானம்\nநிரந்தர ஆய்வு மையம் அமைக்க தயாராகும் சீனா\nவிமான நிலையம் அருகில் குண்டு வெடிப்பு... சிரியா\nசெனகல், காம்பியா நாடுகளில் படகு விபத்து... 30 பேர் உயிரிழப்பு\nசிரியா-ஈராக்கில் துருக்கி குண்டுவீச்சு... 23 பேர் பலி\nபிரிட்டனில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 38 இந்தியர்கள் பிடிபட்டனர்\nஇந்திய வங்கிகளில் ஏமாற்றிய பணத்தை இங்கிலாந்து நிறுவனங்களில் விஜய் மல்லையா முதலீடு\nகிராமங்களில் குளம் குட்டை தூர்வாரும் பணி... சிகாகோ தமிழர்கள்\nகோழி முட்டைகளை அடைகாத்து குஞ்சு பொறித்த ஓவியர்\nமகப்பேறு மருத்துவமனை மீது கொடூர தாக்குதல்... வெனிசுலா\nவெனிசுலாவில் அதிபருக்கு எதிராக பேரணி... துப்பாக்கிச்சூட்டில் 17 வயது சிறுவன் பலி\nஒபாமா மகளுக்கு காதல் தொல்லை... வாலிபர் கைது\n6 மாதங்களுக்கு முன் மரணம் அடைந்த தாய்லாந்து மன்னர் உடல் தகனம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமெரிக்காவில் தேடப்பட்டு வரும் இந்திய குற்றவாளிகள்... துப்பு கொடுத்தால் 10 லட்சம் டாலர் பரிசு\nரஷியாவுக்கு சுற்றுலா வரும் 17 நாட்டினருக்கு ‘விசா’ தேவையில்லை... பிரதமர் மெத்வதேவ்\nஞாயிற்றுகிழமைகளில் பெட்ரோல், டீசல் கிடைக்காது\nஅசுத்தமான தண்ணீரை பருகும் 200 கோடி பேர்... உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்\nஉதிரி பாகங்களை வாங்கி சொந்தமாக ஐபோன் தயாரித்து இளைஞர் அசத்தல்\n6-வது முறையாக வடகொரியா, இன்று அணுகுண்டு சோதனை\nஅமெரிக்காவின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 100 பேர் பலி... சிரியா குற்றச்சாட்டு\nஆப்கானிஸ்தானில் குண்டு வீசிய அமெரிக்க ராணுவத்திற்க்கு பாராட்டு... டிரம்ப்\nஇந்தியாவுடன் பதற்றம் எதிரொலி... நவாஸ் ஷெரீப்புடன் பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்திப்பு\nஉலகின் மிக பெரிய பொ��ுது போக்கு நகரை அமைக்கவுள்ள சவுதி அரேபியா\nபிரேசில் கைதிகள் இடையே மோதல்... 5 பேர் பலி\nஆப்பிரிக்க அகதிகள் லிபியாவில் அடிமைகளாக விற்பனை\nமெக்சிகோவில் கான்கிரீட் பலகைகள் சரிந்தது... 7 தொழிலாளர்கள் பலி\nஅமெரிக்காவில் தமிழக விவசாயிகளுக்காக போராட்டங்கள்… இந்திய தூதரகத்தில் பிரதமருக்கு மனு\nஜெர்மனி பேருந்தில் வெடி விபத்து... கால்பந்து வீரர் படுகாயம்\nசுற்றுலா தீவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 5 பேர் பலி... பிலிப்பைன்ஸ்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ஜெர்மன் வாழ் தமிழர்கள்\n26 ஆண்டுகளுக்கு முன்பு உறைய வைத்த உயிரணு... இரட்டைக்குழந்தைகள்\nலண்டன் நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் முதல்முறையாக நியமனம்\nபெர்முடா முக்கோண மர்மத்துக்கு புதிய விளக்கம் அளிக்கும் விஞ்ஞானிகள்\nதமிழக விவசாயிகளுக்காக போராட்டம்... வாஷிங்டன், சியாட்டல்\nடெப்பி புயலால் நியூசிலாந்தில் வெள்ளப்பெருக்கு...\nவிஷ வாயு தாக்கி இரட்டை குழந்தைகள் மரணம்... சிரியா\nபுகையால் உயிரிழப்பு : இந்தியா டாப் 4\nவெளிநாட்டு பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட தமிழக இளைஞர்\nலாகூரில் தற்கொலைப்படை தாக்குதல் 6 பேர் பலி\n‘ஹைட்ரோ கார்பன்’ திட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு உதவி செய்வேன் : அமெரிக்க வாழ் தமிழர்களிடம் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ உறுதி\nஈரானில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவில் 6.1\nதற்கொலைப் படை தாக்குதல்... ஈராக்கில் 22 பேர் பலி\nஉலகின் 2வது மிக அழகான பெண்ணாக நடிகை பிரியங்கா தேர்வு\nஅருணாச்சல பிரதேசத்திற்கு தலாய் லாமாவை அனுமதிப்பது பெரும் தவறு: இந்தியாவுக்கு சீனா கடும் எச்சரிக்கை\nதமிழக விவசாயிகளுக்காக லண்டனில் களமிறங்கவுள்ள தமிழர்கள்\nபிரான்ஸில் உயிர் கொல்லி நோயை பரப்ப போகும் தீவிரவாதிகள் : அதிர்ச்சி ரிப்போர்ட்\nடிரம்ப் நிர்வாகம் இந்தியாவிற்கு இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்யலாம் - அமெரிக்க அதிகாரி தகவல்\nவிசாரணை நடத்த இலங்கைக்கு 2 ஆண்டு அவகாசம் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பு\nபிரான்சில் பயங்கரம்..மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு : 3 பேர் படுகாயம்\nஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேறியது\nதாக்குதல் நடத்த 7 வயது சிறுவனின் உடலில் வெடிகுண்டு கட்டிவிட்ட தீவிரவாதிகள்\nLiFi வந்தாச்சு, இனி WiFi-க்கு பை பை\nவற��்சியின் பிடியில் சிக்கி தவிக்கிறது சோமாலியா: பட்டினியால் 26 பேர் பலி\nஇன்று உலக தண்ணீர் தினம்\nஅமெரிக்காவில் பெற்ற தாயை கொலை செய்த இந்திய வம்சாவளி சிறுவன்\nகானா நாட்டில் அருவியில் குளித்த 20 மாணவர்கள் பலி\nஅமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி கம்ப்யூட்டர் விஞ்ஞானிக்கு விருது\nபாகிஸ்தானில் இந்து திருமண மசோதா சட்டம் ஆனது\nமசூதி மீது வெடிகுண்டு தாக்குதல்: தொழுகையில் ஈடுபட்ட 42 பேர் பலி\nஅணுசக்தி நாடுகள் கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக டிரம்ப் அரசும் ஆதரவு\nவிமானத்தில் ஹெட்ஃபோன் வெடித்து பெண்ணுக்கு காயம்\nடிரம்ப் நிர்வாகத்தில் 2-ஆவது இந்திய-அமெரிக்கர்: மருத்துவப் பிரிவுத் தலைவராக சீமா வர்மா நியமனம்\nபாகிஸ்தானில் 3 தீவிரவாதிகள்... இன்று தூக்கு மேடை\nசக்திவாய்ந்த நிலநடுக்கம்... அந்தமான், நிக்கோபர் தீவுகள்\n\"ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த சிஐஏ-வுக்கு அதிகாரம்'\nஅந்தமான் நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்\nஈரானில் வெடி விபத்து... 7 பேர் பலி\nஹைத்தி: பேரணிக்குள் பஸ் பாய்ந்த கோர விபத்து... 40 பேர் பலி\nரூ.33 கோடி மதிப்புள்ள வைர மோதிரம் கொள்ளை\nதொலைந்து போன சந்திராயன்-1 விண்கட்... கண்டுபிடித்த நாசா\nஒரே தவணையில் கடனை செலுத்துவது தொடர்பாக வங்கி அதிகாரிகளுடன் பேச தயார்... விஜய் மல்லையா\nபாகிஸ்தானில் இந்துப் பெண் கோடரியால் வெட்டிக்கொலை\nகண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை... வெற்றிகரமாக பரிசோதித்தது ஈரான்\nகாதல் திருமணம் செய்ததால் இளைஞருக்கு ரூ.17 லட்சம் அபராதம்\nஅமெரிக்காவில் ஹைட்ரோ கார்பனை வியாபாரம் பண்ணும் மத்திய அமைச்சர்\nகவுதமாலா நாட்டில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் கலவரத்தால் வைக்கப்பட்ட தீ... 35 சிறுமிகள் கருகி உயிர் இழப்பு\nதமிழக மீனவர்களை நாங்கள் சுடவில்லை : இலங்கை அரசு மறுப்பு\nஆப்கானிஸ்தானில் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதல் - 24 போலீசார் பலி\nஅமெரிக்க காங்கிரஸில் டிரம்ப் \"கன்னி\"ப் பேச்சு... இந்திய என்ஜீனியர் கொலைக்குக் கண்டனம்\nநாய்குட்டி உடலில் வெடிகுண்டை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள்\n: பாதுகாப்பாக இருக்க முதலில் இதை படிங்க\nவெளிநாட்டில் பல்லாயிரம் கோடி சொத்துக்கள்... விஜய் மல்லையாவின் ராஜ தந்திரம்...\nபயணிகளை நிற்க வைத்து பயணித்த கராச்சி-மெக்கா விமானம்\nஆஸ்கர் வ��ருதை புறக்கணித்தார் ‘சேல்ஸ் மேன்’ திரைப்பட இயக்குநர் ஃபர்ஹாடி\nஈரான் கடற்படை போர்ப் பயிற்சி: அமெரிக்கா கவலை\n7 புதிய கோள்கள்: அமெரிக்கா கண்டுபிடிப்பு\nதமிழர்களின் நிலங்களை உடனடியாக வழங்க வேண்டும்: ஆர்.சம்பந்தன்\nபுலிகளுக்கு எதிரான யுத்தம்: இலங்கைக்கு 80% பயிற்சி அளித்தது இந்தியாவே... சொல்வது கோத்தபாய ராஜபக்சே\nதிருநங்கை மாணவர்களுக்கு சலுகை: ஒபாமாவின் ஆணையை ரத்து செய்தார் டிரம்ப்\nபெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தலை தடுக்க சிறப்புக் குழு: இலங்கை அரசு முடிவு\nமெல்போர்ன் விமான விபத்து : 5 பேர் பலி\nஅதிக செயற்கைக்கோள்களை ஏவும் தொழில்நுட்பத்தில் இந்தியா சாதனை: சீனா பாராட்டு\nசோமாலியா மார்க்கெட் பகுதியில் கார் குண்டு தாக்குதல்: 39 பேர் சாவு\nஉலகின் எட்டாவது கண்டம் கண்டுபிடிப்பு: விஞ்ஞானிகள் சாதனை\nசிறையில் சசிகலா: அதிமுகவின் அதிகார மையமாகும் ஐவர் அணி\nஇந்தியாவைப் பார்த்து ஜனநாயகத்தைக் கற்றுக் கொள்ளுங்கள்: பாகிஸ்தான் ராணுவத் தளபதி அறிவுரை\nஐ.எஸ். பயங்கரவாதிகளை அழிப்போம்: அமெரிக்கா - கனடா கூட்டறிக்கை\nஈராக் நாட்டில் குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை\nபிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 3 பேர் பலி, 80 பேர் காயம்\nரகசிய அணு ஆயுத நகரை உருவாக்குகிறது இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு\nபிரான்ஸ் தலைநகர் பாரீசில் போலீசுக்கு எதிராக கலவரம்; வாகனங்களுக்கு தீ வைப்பு\nடிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பாவில் தீவிர போராட்டம்\nஏவுகணை பரிசோதனை: உறுதி செய்தது ஈரான்\nஐ.எஸ். பயங்கரவாதிகள் அழிப்பு: 1 மாதத்துக்குள் திட்டம் வகுக்க டிரம்ப் உத்தரவு\n‘பீட்சா’வை திருமணம் செய்த இங்கிலாந்து பெண்\nஒன்றிணைந்து செயல்படுவோம்: டிரம்ப் - மோடி உறுதி\nஅமெரிக்காவைவிட்டு வெளியேற திட்டமிடும் நிறுவனங்களுக்கு கடுமையான வரி விதிப்பு: டிரம்ப் எச்சரிக்கை\nசவுதி அரேபியாவில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட 69 பாகிஸ்தானியர்கள் கைது\nஆஸ்திரேலியாவில் கார் விபத்து: இந்தியப்பெண் கவலைக்கிடம்\nபசிபிக் நாடுகளில் தடையில்லா வர்த்தகத்தில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபர் டிரம்ப் உத்தரவு\nஅமெரிக்காவில் பீட்டா தலைமை அலுவலகம் முற்றுகை தமிழர்கள் போராட்டம்\nபாகிஸ்தான்: மார்க்கெட் குண்டு வெடிப்பில் சிக்கி 20 பேர் பலி\nரூபாய் நோட்டு ரத்தால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி குறையும் : உலக வங்கி\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 48 பேர் கொன்று குவிப்பு - துருக்கி ராணுவம் அதிரடி\nஇஸ்தான்புல் இரவு விடுதி தாக்குதலில் பலியான இரு இந்தியர்களின் உடல்கள் நாளை தாயகம் வருகை\nஏவுகணை சோதனை நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: வடகொரியாவுக்கு, அமெரிக்கா எச்சரிக்கை\n2017 ஆம் ஆண்டில் கிளம்பி 2016 ஆம் ஆண்டு தரையிரங்கிய அதிசய விமானம்: ஆச்சரியமடைந்த பயணிகள்\nஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன் விடை பெற்றார்\nசவுதியில் நடந்த ரியாத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கிய விழா\n37 ஆண்டுகளுக்குப் பின் சகாரா பாலைவனத்தில் நிகழ்ந்த அதிசயம்\nசிரியாவில் ஐ.எஸ். வசம் உள்ள பகுதியில் துருக்கி விமான தாக்குதல்: குழந்தைகள் உட்பட 88 பேர் பலி\nஉயிர்க்கொல்லியான எபோலா நோய்க்கு வெற்றிகரமாக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு\nபெர்லின் கிறிஸ்துமஸ் சந்தையில் தீவிரவாத தாக்குதல் : பொறுப்பேற்றது ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பு \nதுருக்கிக்கான ரஷ்ய தூதர் மர்ம நபரால் சுட்டுக்கொலை : மேலும் 3 பேர் படுகாயம்\nவர்தா புயலைத் தொடர்ந்து ருத்ர தாண்டவமாட வருகிறது மாருதா\nபறவை போன்ற இறக்கைகளை கொண்ட மீன் கண்டுபிடிப்பு\nஐ.நா. புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகல் முன்னாள் பிரதமர் அந்தோனியோ குத்தேரஸ் பதவியேற்பு\nவெள்ளை மாளிகை முன் வங்காளதேச இந்துக்கள் ஆர்ப்பாட்டம்\nபூமியை சுற்றி பயணித்த முதல் அமெரிக்கர் மரணம்\nலீவு கிடைக்காததால் வெப்கேம் மூலம் திருமணம் செய்த மணமகன்\nஜேர்மனியில் முழு முகத்திரை அணிய தடை: அதிரடி காட்டிய ஏஞ்சலா மெர்க்கல்\nஇந்தோனேசியாவில் கடும் நிலநடுக்கம்: 18 பேர் பலி : இதுவரை சுனாமி எச்சரிக்கை இல்லை\nபாகிஸ்தான்: ஓட்டல் தீ விபத்தில் 11 பேர் பலி\nஅரசு மரியாதையுடன் பிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் புதைப்பு\nஅமெரிக்கா அதிபர் தேர்தலில் மிச்சல் போட்டியிட மாட்டார் : ஒபாமா திட்டவட்டம்\nபாகிஸ்தான் அற்புதமான நாடு : டொனால்ட் டிரம்ப் புகழாரம்\nமுகத்திரை அணியாத இஸ்லாமிய பெண்ணிற்கு மரண தண்டனை\nஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜனாதிபதி: பதவி விலக தயார் என அறிவிப்பு\nநடுவானில் விபத்தில் சிக்கிய பயணிகள் விமானம்: 75 பேர் பலியானதாக தகவல்\nகனடாவில் பறந்த தமிழகத்தின் மானம்\nஎய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் புதிய மருந்��ு கண்டுபிடிப்பு\nநேபாளத்தில் இன்று காலை நிலநடுக்கம்: மக்கள் அச்சம்\nபயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி 31 பேர் பலி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை கேட்டு மனு தாக்கல்\nஎங்களை தாக்கினால் அவ்வளவு தான்..பல தலைமுறைகளுக்கு மறக்க முடியாது\nபசிபிக் பெருங்கடலில் 7.0 ரிக்டர் நிலநடுக்கம்... மகாராஷ்ட்ராவில் 4.3\nமத்திய அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nபிரிட்டனில் சிறந்த கிறிஸ்துமஸ் சந்தைகள் இது தான்\n48 நாடுகள் அழியும் ஆபத்து..\nசீன நெடுஞ்சாலையில் 56 வாகனங்கள் விபத்து\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி தாக்கும் அபாயம்\nமோடியின் அறிவிப்பு ஒரு அரசியல் காமெடி ; மோசமான சதி - சீன பத்திரிக்கைகள் விமர்சனம்\nதீவிரவாத தாக்குதல்களை தடுக்க கழுகுகளுக்கு பயிற்சி\nடிரம்ப் அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்\nகண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து: 73 பேர் உடல் கருகி பலி\nஅமெரிக்காவிடம் இருந்து பி-81 ரக கண்காணிப்பு விமானம் வாங்க இந்தியா திட்டம்\nகின்னஸ் சாதனை படைத்த தமிழர்....\nநியூசிலாந்து நிலநடுக்கத்தில் சிக்கி 2 பேர் பலி : கடுமையான சேதம்\nசெவ்வாய் கிரகத்தில் விசித்திரமான புனல் வடிவம் கண்டுபிடிப்பு\nட்ரம்ப் வெற்றியின் பின்னணியில் இந்திய இளைஞர்\nடிரம்பை வெறுக்கிறோம்...அவர் எங்களின் ஜனாதிபதி கிடையாது: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்\nதீவிரவாதத்தை எதிர்த்து போராட பிரான்ஸ் அதிரடி திட்டம்\nஇன்று(08.11.2016) அமெரிக்க அதிபர் தேர்தல்.. கருத்துக்கணிப்பில் ஹிலாரி முன்னிலை\nசெயற்கையாக சூரியனை உருவாக்கிய நாடு: ஒரு நிமிடம் வரை ஜொலிக்க வைத்து சாதனை\nநிர்வாண தண்டனையை எதிர்த்து வென்ற பெண்\nவரலாற்றில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்த ஆப்பிள்\nஅமெரிக்க அதிபர் மாளிகையில் அமரபோவது யார் : சீன ஜோசிய குரங்கு கணிப்பு\nலிபியாவில் அகதிகளை ஏற்றிச் சென்ற 2 படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்து : 240 பேர் பலி\nபெண்களை பன்றிகள் என்பவர் நமக்கு அதிபராக வேண்டாம்: டிரம்ப் மீது ஒபாமா பாய்ச்சல்\nஇந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் பலி, 44 பேர் மாயம்\nஇளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞன்: தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தைக்கு நீதிமன்றம் கண்டனம்\nMH 370 கடலில் விழுவதற்கு முன் என்ன நடந்தது\n10 அடி கேக்...ரூ.9 கோடிக்��ு தங்க உடை: ரஷ்யாவை திரும்பி பார்க்க வைத்த மணப்பெண்\nஇந்தியாவில் உள்ள 4 தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க பாகிஸ்தான் முடிவு\n இன்றைய காதலர்கள் கண்டிப்பாக படிக்கவும்\nநெருங்கும் ஜனாதிபதி தேர்தல்: தொடர்ந்து குற்றச்சாட்டுகளில் சிக்கும் ஹிலாரி கிளிண்டன்\nமுதல் முறையாக ஐ.நா. கொண்டாடிய இந்திய தீபாவளி\nஉயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய ஸ்பைடர் மேன்\nவிளக்கேற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nவிமானம் புறப்படுகையில் திடீர் தீ விபத்து: சிகாகோ விமான நிலையத்தில் பரபரப்பு\nலண்டனில் களைகட்டும் தீபாவளி பிரதமர் தெரசா மே இந்தியர்களுக்கு விருந்து\n விசித்திர நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையை கிண்டல் செய்த தொகுப்பாளர்கள்\nகாதலுடன் உல்லாசமாக இருக்க பெற்ற தாயை கொன்ற சிறுமி\nவடகொரியா முசுடன் ஏவுகணை சோதனை மீண்டும் தோல்வி\nரயில் தடம் புரண்ட விபத்தில் 53 பேர் உயிரிழப்பு: 300-க்கும் அதிகமானோர் படுகாயம்\n2.5 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே விசிட் அடித்த வேற்று கிரகவாசிகள்\nஅவிழ்ந்தது ‘பெர்முடா முக்கோணத்தின்’ மர்ம முடிச்சு\nதேசிய பாடத் திட்டத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் : ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் மெக்டோர்மோட் வலியுறுத்தல்\nசெவ்வாய் கிரகத்தில் காணாமல் போன இயந்திர மனிதன்\nபிரிட்டன் இளவரசியாக மாறிய இளைஞன் அதிசயத்தில் உறைந்து போன இளவரசி\n136 ஆண்டுகளுக்கு பின் 2016 செப்டம்பர் ரொம்ப ஹாட் : நாசா தகவல்\nஇரண்டு சீன விஞ்ஞானிகள் விண்வெளி பயணம்: 30 நாட்கள் தங்கி ஆய்வு நடத்துகிறார்கள்\nஐஎஸ் தீவிரவாதிகளை விரட்டாமல் விடமாட்டோம்: தயாரான இராணுவத்தினர்\n : இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா\nஉலக போர் மூளப்போகிறது: அனைவரும் நாடு திரும்புங்கள்: புடின்\nகின்னஸ் சாதனை படைத்த 92 வயது முதியவர்\n2000 ஆண்டுகள் பழமையான கல்லறை : அழுகிப் போகாத சடலங்கள்\n : விஞ்ஞானிகளின் திடுக்கிடும் தகவல்\nஅமெரிக்க அதிபர் பதவிக்கு டிரம்ப்க்கு தகுதி இல்லை : ஒபாமா கடும் தாக்கு\nவிமான கழிப்பறையில் குழந்தையின் சடலம் : போலீசார் தீவிர விசாரணை\nவழிபாட்டுத் தலத்தில் கொடூர தாக்குதல்: 14 பேர் பலி, 26 பேர் படுகாயம்\nகேலக்ஸி நோட் 7 தயாரிப்பை தற்காலிகமாக நிறுத்தியது சாம்சங் \nதீவிரவாதியாக அல்ல...காதலியாக செல்ல வேண்டும்: நீதிமன்றத்தில் கூறிய ரஷ்ய மாணவி\nநோபல் பரிசை நன்கொடையா�� அளித்த கொலம்பியா குடியரசு தலைவர்\nநான் அமெரிக்க அதிபரானால் ஹிலாரியை சிறையில் தள்ளுவேன்: டிரம்ப் ஆவேசம்\nஇந்த வாரம் இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்\n1000 உயிர்களை பறித்த மேத்யூ புயல்: வடக்கு கரோலினாவில் அவசரநிலை பிரகடனம்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார், ஒபாமா\nகனடாவில் : ஜனவரி இனி தமிழ் மரபு மாதம்: பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது\nமாத்யூ புயல் எதிரொலி: புளோரிடா மாகாணத்தில் அவசரநிலை பிரகடனம் - ஒபாமா அறிவிப்பு\nஜிசாட் 18 செயற்கைகோள் பிரெஞ்ச் கயானாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n2016ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள்\nஏமனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட செஞ்சிலுவை சங்க பெண் ஊழியர் 10 மாதங்களுக்கு பிறகு விடுவிப்பு\nசிரியா துறைமுகத்துக்கு அதிநவீன ஏவுகணை ஏவுதளத்தை ரஷியா அனுப்பியது\nஜிசாட்-18' செயற்கைகோள் ஏவுதலை ஒத்திவைத்தது இஸ்ரோ\nஹெய்டி-ஜமைக்காவை மிரட்டும் மாத்யூ புயல்: பலத்த மழை-வெள்ளப்பெருக்கு\nசிரியாவில் திருமண மண்டபத்தில் வெடிகுண்டு தாக்குதல் - 22பேர் பலி\nமகப்பேறு இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்க ஜப்பானில் ரோபோ குழந்தைகள்\nஹிட்லர் போன்று நடந்து கொள்வேன்: மிரட்டல் விடுத்த பிலிப்பைன்ஸ் குடியரசு தலைவர்\nஇலக்கியத்துக்கான நோபல் பரிசு தேதி அறிவிப்பு\n18 வயது அடைந்தவர்களுக்கு இலவச ரயில் பயணச்சீட்டு: அரசு அதிரடி முடிவு\nகின்னஸ் சாதனை படைத்த சீனாவின் பகோடா கோபுரம்\nஇந்தியா தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே பதட்டம் தணிய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தல்\nஇந்தியா- பாகிஸ்தான் அமைதி காக்க வேண்டும்: ஐ.நா வலியுறுத்தல்\nதீவிரவாதிகளின் தலையை வெட்டி சமைக்கும் துணிச்சல் பெண்\nதமிழியல் பட்டப்படிப்பில் புலம்பெயர் மாணவர்கள் உலக சாதனை\nஎங்களை தாக்கினால், அணுகுண்டு வீசி இந்தியாவை அழிப்போம் : பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் பகிரங்க மிரட்டல்\nசீனா நிலக்கரி சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து: 18 பேர் பலி\nஆண்டுக்கு 60 லட்சம் பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி அளிக்கும் காரணம்\nகற்பை சமூகவலைத்தளத்தில் ஏலம் விட்ட 20 வயது இளம் பெண்\nஉலக வரலாற்றில் முதன் முறையாக மூன்று பேருக்கு பிறந்த குழந்தை\nஉரி தாக்குதல் சம்பவம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும்: பாகி��்தான்\nபாகிஸ்தான் தன்னைத்தானே சுயபரிசோதனை செய்ய வேண்டும்: நவாஸ் ஷெரீப்புக்கு இந்தியா பதிலடி\nதற்போதைய சூழ்நிலையில் போர் நடந்தால் இந்திய பொருளாதாரம் அழியும்: பாகிஸ்தான் எச்சரிக்கை\nகொள்ளையடிக்க வந்த திருடனை வீட்டில் வைத்து பூட்டிய பெண்\nஇரட்டை கோபுர தாக்குதலில் சவுதி அரேபியா மீது வழக்கு: நிராகரித்த ஒபாமா\nஅமெரிக்க ஷாப்பிங் மாலில் பயங்கரம் : சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி\n‘டியர் ஒபாமா’ வைரலாகும் 6 வயது அமெரிக்க சிறுவனின் கடிதம்\n50 கோடி பயனாளிகளின் ரகசிய தகவல்கள் திருட்டு: வெளிநாடுகளின் சக்தி பின்னணியில் உள்ளதாக யாஹூ குற்றச்சாட்டு\nஜப்பானில் கடலுக்கு அடியில் இன்று நிலநடுக்கம்\nரஷியாவில் ஹெலிகாப்டர் விபத்து 3 பேர் உயிரிழப்பு\nபோரில் ஆக்கிரமித்த நிலங்களை இஸ்ரேல் திருப்பி தர வேண்டும்: ஐ.நா. சபையில் பாலஸ்தீனம் வலியுறுத்தல்\nஅரசு நாணய தொழிற்சாலையில் இருந்து 180000 டொலர் மதிப்பிலான தங்கத்தை திருடிய கனேடியர்\nபூமியை நோக்கி விழுகிறதா சீனாவின் செயலிழந்த விண்வெளி நிலையம்\nஒரே ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமடைந்த நாய்\nஇந்தியாவுடன் தீவிரமான, உறுதியான பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயார்: ஐ.நா. சபையில் பிரதமர் நவாஸ் ஷெரீப் பேச்சு\nபாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல்\nவடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி : விரைவில் செயற்கை கோள் ஏவ நடவடிக்கை\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்ப நவாஸ் ஷெரீப் திட்டம்\nஉலகின் முதல் ‘புகை இல்லாத ரயில்’ சேவை தொடங்கியது\nகனடிய அரசிடமிருந்து அதியுயர் விருது பெற்ற தமிழ் போலீஸ் அதிகாரி\nகாஷ்மீர் தீவிரவாத தாக்குதலுக்கு பான் கி மூன் கண்டனம்\nகாவிரி..தமிழகத்திற்கு கனடாவிலிருந்து ஆதரவுக் குரல் : இன்று மாலை கந்தசாமி கோவில் முன்பு ஆர்ப்பாட்டம்\nலிபியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் சிக்கிய 2 இந்திய பேராசிரியர்கள் ஓராண்டுக்கு பிறகு மீட்பு\nஅந்தமானில் மிதமான நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை\nதைவானை மிரட்டும் மெரான்டி புயல்; பள்ளிகளுக்கு விடுமுறை : விமானச் சேவை ரத்து\nபாலஸ்தீன சிறுமியை கொடூரமாக கொன்ற யூதர்: மனதை உருக வைக்கும் புகைப்படம்\n’உலக வரைப்படத்தில் இல்லாத அளவிற்கு அழித்��ுவிடுவோம்’ : மிரட்டல் விடுக்கும் தென் கொரியா\nவடகொரியாவின் அணு ஆயுத பரிசோதனைக்கு பான் கி மூன் கடும் கண்டனம்\nஅமெரிக்காவுக்கு அல்-கொய்தா மீண்டும் மிரட்டல்\nநியூசிலாந்தில் கொள்ளையை தடுத்த இந்திய சிறுமி\nஅமெரிக்க கோர்ட்டில் இந்திய பெண் தலைமை செயல் அதிகாரி மீது புகார்\nசிவில் அணுசக்தி ஒப்பந்தம் குறித்து ஜப்பான் பிரதமருடன் மோடி ஆலோசனை\nஅறிமுகமானது புதிய ஆப்பிள் ஐ ஃபோன் 7\nதாய்லாந்த் பள்ளி குண்டு வெடிப்பு : தந்தை, மகள் பலி\nபாகிஸ்தானில் நிலநடுக்கம்: பள்ளி கட்டிடம் இடிந்து 57 மாணவர்கள் காயம்\nஅமெரிக்க அதிபர் தேர்தல்: ஒரே மேடையில் ஹிலரி க்ளிண்டன் - டொனால்ட் ட்ரம்ப் விவாதம்\nமலேசியாவில் ராஜபக்சேவை முடக்கிய தமிழர்கள் : 3 நாட்கள் தொடர் போராட்டம்\nவிநாயகர் சதுர்த்தி நாளில் வானில் தோன்றிய பிள்ளையார்\nஅதிபர் பதவி விலககோரி வெனிசுலாவில் 10 லட்சம் பேர் போராட்டம்\nபூமியை நோக்கி வரும் ராட்சத விண்கல்\nநியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு\nஅதிபர் தேர்தலில் கலவரம்: கபோன் நாட்டில் பாராளுமன்றத்துக்கு தீ வைப்பு\nமலேசியாவின் பத்துமலை முருகன் கோயிலை தாக்க முயன்ற 3 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது\nபாகிஸ்தானில் விமானியாக பணிபுரியும் அக்கா-தங்கை ஒரே விமானத்தை ஓட்டி சாதனை\nபயங்கரவாதச் செயல்களை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்கா ஆதரவு\nதமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கலிஃபோர்னியாவில் ’மக்கள் தலைவர்’ விருது\nஎவரெஸ்டில் ஏறியதாக பொய் சொன்ன இந்திய தம்பதி: 10 ஆண்டுகள் தடை விதித்த நேபாளம்\nசோமாலியா அதிபர் மாளிகை அருகே தீவிரவாதிகள் தாக்குதல்: ராணுவத்தினர் உள்பட 12 பேர் பலி\nஅமெரிக்க நகைச்சுவை நடிகர் ஜீன் வைல்டர் காலமானார்\nரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட ஜிம்பாப்வே விளையாட்டு வீரர்களை கைது செய்ய அதிபர் உத்தரவு\nசெவ்வாய் கிரகத்தில் வாழ ஒத்திகை: ஒரு வருட ஆய்வை வெற்றிகரமாக முடித்த நாசா குழு\nராணுவ பராமரிப்பு தகவல் பரிமாற்றம் தொடர்பாக இந்தியா - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம்\nஇலங்கை அதிபரின் இணையதளத்தை முடக்கிய மாணவன் கைது\n‘பாகுபலி’ பட பாணியில் வெள்ளத்தில் மூழ்கிய மகனை தூக்கி பிடித்து காப்பாற்றிய தாய் தண்ணீரில் மூழ்கிய சோகம்\nஸ்கார்பீன் லீக்: தி ஆஸ்திரேலியன் இணையதளத்��ுக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் பிரான்ஸ் மனுதாக்கல்\nநியூயார்க் நகரத்தில் வட்டமிட்ட பறக்கும் தட்டு: படம் பிடித்து வெளியிட்ட ஹாலிவுட் நடிகை\nதுருக்கி போலீஸ் தலைமையகம் குண்டுவெடிப்பு தாக்குதலில் 11 பேர் பலி: குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி பொறுப்பேற்பு\nகாஷ்மீர் பற்றிய பேச்சுவார்த்தை: இந்தியா நிராகரிப்புக்கு பாகிஸ்தான் வருத்தம்\nபுர்கினி ஆடை மீதான தடை சட்டவிரோதமானது: பிரான்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஒலிம்பிக்கில் குறைந்த பதக்கங்கள் வென்றதால் வடகொரியா வீரர்களுக்கு நிலக்கரி சுரங்கத்தில் வேலை\nபுற்றுநோய் பாதித்த 3 வயது சிறுவனுக்காக ரியோ வெள்ளி பதக்கத்தை ஏலம்விட்ட போலந்து வீரர்\nஹிலாரியின் இமெயில் தகவல்களை வெளியிடுமாறு அமெரிக்க அரசுக்கு கோர்ட் உத்தரவு\nசோமாலியா பீச் ரெஸ்டாரண்டில் குண்டுவெடிப்பு\nஇத்தாலி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 247 ஆக உயர்ந்தது\nஉலகின் மிகப்பெரிய விமானம் சோதனை ஓட்டத்தின்போது விபத்து\nஇந்தியர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளியை கவுரவிக்க சிறப்பு தபால் தலை வெளியிடும் அமெரிக்கா\nஇத்தாலியில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை அதிகரிப்பு : பிரதமர் மோடி கவலை\nதாவூத் இப்ராகிம் எங்கள் நாட்டில் இல்லவே இல்லை: பாகிஸ்தான் மீண்டும் மறுப்பு\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை: தென்கொரியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா கண்டனம்\nதாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் உள்ளார்: இந்தியாவின் ஆதாரங்களை உறுதி செய்தது ஐநா\nஅமெரிக்காவில் 2 இந்திய வம்சாவளி பெண்களுக்கு வெள்ளை மாளிகை கவுரவம்\nஇத்தாலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nகாஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை: சிரியா\nஆங் சான் சூகியுடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு: இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை\nமும்பை தாக்குதல் பயங்கரவாதிகளுக்கு ரூ.40 லட்சம் கொடுத்த பாகிஸ்தான் பைனான்சியர்: விசாரணையில் தகவல்\nஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வெறியாட்டம்: 40 பேர் தலையில் சுட்டு படுகொலை\nசோமாலியாவில் அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டு தாக்குதல்: 10 பேர் பலி\nசூடுபிடிக்கும் அதிபர் தேர்தல்: அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண சிலைகள்\nசீன அதிபருடன் ஆங்சான் சூகி சந்திப்பு\nமியாமி கடற்கரையில் ஜிகா வைரஸ்: அமெரிக்கர்���ள் பீதி\nசீனாவில் கட்டப்பட்டுள்ள உலகின் நீளமான கண்ணாடி பாலம் இந்த வாரம் திறப்பு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் அழைப்பு: இந்தியா நிராகரிப்பு\nஇந்தியாவுக்கு பாடம் கற்றுத்தர பாகிஸ்தான் படைகளை அனுப்ப வேண்டும்: ஹபீஸ் சயீத் பேச்சு\nஆப்கானிஸ்தான் எல்லையோர முகாம்கள் மீது பாகிஸ்தான் விமானப்படை குண்டுமழை: 14 தீவிரவாதிகள் பலி\nபோலந்தில் மண்ணில் புதைக்கப்பட்ட நாஜி தங்க புதையல் ரெயிலை மீட்க தோண்டும் பணி தீவிரம்\nமோடியின் ஆதரவு பேச்சு: பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு\nஐ.நா.சபையில் இசைநிகழ்ச்சி நடத்திய 2வது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான்\nஐ.எஸ். தீவிரவாதம் உருவாகக் காரணம் அமெரிக்கா : அதிர்ச்சி தகவல்\nபெருநாட்டில் நிலநடுக்கம் : வீடுகள் இடிந்ததில் 4 பேர் பலி\nதுபாயில் முதன் முறையாக செயற்கை மழைக்காடு, கடற்கரையுடன் ஓட்டல்\nசிரியாவில் அலெப்போ நகரில் வான்தாக்குதல்கள்: பொது மக்கள் 51 பேர் பலி\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஐ.எஸ். தீவிரவாதக் குழு தலைவன் ஹபிஸ் சயீத் அமெரிக்க தாக்குதலில் பலி\nஇத்தாலியில் உள்ள பைசா சாய்ந்த கோபுரத்தை தகர்க்க சதி திட்டம்: துனியாவைச் சேர்ந்தவர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-6999-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-08-16T05:59:55Z", "digest": "sha1:O644TODPCB2BFMIQDLU7AMOVVOXVO6SZ", "length": 6604, "nlines": 63, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.6,999 விலையில் லெனோவா வைப் கே5 விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nரூ.6,999 விலையில் லெனோவா வைப் கே5 விற்பனைக்கு அறிமுகம்\nபட்ஜெட் ரகத்தில் புதிய லெனோவா வைப் கே5 ஸ்மார்ட்போன் ரூ.6,999 விலையில் விற்பனைக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் தளத்தின் வாயிலாக வருகின்ற ஜூன் 22ந் தேதி முதல் விற்பனை செய்யப்பட உள்ளது.\nவருகின்ற திங்கள் கிழமை முதல் முன்பதிவு தொடங்கப்பட உள்ள நிலையில் வைப் கே 5 மொபைல் பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் 1.2GHz ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 415 பிராசஸருடன் 2GB ரேம் பெற்றுள்ளது.\n5 இன்ச் ஹைச்டி டிஸ்பிளே திரையுடன் ( 720×1280 pixels ) கொண்டுள்ள லெனோவா வைப் K5 மொபைலில் 2750mAh பேட்டரியுடன் 16GB இன்ட்ர்னல் மெம்மரியுடன் 32GB மைக்ரோஎஸ்டி கார்டினை இணைத்து கொள்ள இயலும்.\nWi-Fi, GPS, Bluetooth, FM, 3G, 4G (இந்தியன் LTE மட்டும் ) போன்றவற்றை பெற்றுள்ள லெனோவோ வைப் கே 5 மொபைல் பட்ஜெட் விலையில் 13MP பிரைமரி கேமரா மற்றும் 5MP முன்பக்க கேமராவினை பெற்று கோல்டு , சில்வர் மற்றும் கிரே ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.\nஃபிளாஷ் விற்பனை ; ஜூன் 22 முதல் பகல் 2 மணிக்கு தொடக்கம்\nலெனோவா வைப் கே 5 வாங்க கீழுள்ள படத்தினை க்ளீக் பன்னுங்க\nPrevious Article ரூ.1 விலையில் லீ ஈகோ லீ 2 ஸ்மார்ட்போன் வாங்க தயாரா\nNext Article LYF வின்ட் 1 மற்றும் வாட்டர் 7 மொபைல் விற்பனைக்கு அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூலம் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/kolamaavu-kokila-movie-stills.html", "date_download": "2018-08-16T05:51:27Z", "digest": "sha1:R3RVRUP26GCUL6ZTNNGZT7SW4VRASLTN", "length": 3269, "nlines": 43, "source_domain": "www.tamilxp.com", "title": "Kolamaavu Kokila Movie Stills - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00411.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=4", "date_download": "2018-08-16T05:56:36Z", "digest": "sha1:JDEZAAEC7OZOVA6CE2U3DDQ7T7XIJRLW", "length": 149069, "nlines": 1935, "source_domain": "kalasakkaram.com", "title": "அரசியல்", "raw_content": "\n50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\nநிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு\nஉடன்பிறப்புகள் உயிரை இழக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்\nகருணாநிதி ஒரு மருத்துவ அதிசயம் - வைகோ, நாஞ்சில் சம்பத் பேட்டி\nஎன்னுடைய அரசியல் எதிரியை தீர்மானிக்கும் நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் சூசகம்\nஜனநாயகத்துக்கு ஆபத்தான ஆட்சி நடத்தும் மோடி\nஇதயத்தை கவர்ந்துவிட்ட ராகுல்காந்தியின் பேச்சு - சிவசேனா எம்.பி. பாராட்டு\nஜெயலலிதா இருந்திருந்தால் பா.ஜ.க.வுக்கு எதிராக அ.தி.மு.க. வாக்குகளை அளித்திருக்கும்\nஉள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் மத்திய அரசு நிதி உதவி நிறுத்தம்\nஒரு எம்.பி. கூட இல��லாமல் எந்த அடிப்படையில் ஆதரவு\nவருமான வரித்துறை சோதனை தொடர்பாக ஆளுநரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nஅ.தி.மு.க.வில் 60 லட்சம் பேர் உறுப்பினர் கார்டை புதுப்பிக்கவில்லை\nஅதிமுக வழிகாட்டு குழுவை அமைக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்\nதமிழ்நாட்டில் ஊழல் உச்சத்தில் இருக்கிறது: வைகோ பேட்டி\nஆர்.கே. நகரில் டிடிவி தினகரனுக்கு மீண்டும் எதிர்ப்பு- வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பரபரப்பு\nமாநிலங்களவை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்ட 7 பேர் இன்று பதவியேற்பு\nதேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேட்டி\nதேசிய கீதம் உருவான மண்ணை வாக்குக்காக பயன்படுத்தும் மாநில அரசு பிரதமர் மோடி குற்றச்சாட்டு\nகாமராஜர் விட்டுச்சென்ற கல்வி கருவூலத்தை போற்றி பாதுகாக்க உறுதி ஏற்போம்\nதமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்\n2021 தேர்தலுக்கு இப்போதே வேட்பாளரை அறிவித்த தினகரன்\nஅமித்ஷா குற்றச்சாட்டுக்கு முதல்வர் மவுனம் காப்பது ஏன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேள்வி\n5 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்\nமாநிலங்களவைக்கு 4 எம்.பி.க்கள் நியமனம்-குடியரசுத்தலைவர் உத்தரவு\nவெங்காயம் விளைச்சல் குறித்து ராகுலுக்கு தெரியுமா\nஎனது உத்தரவை வெளிப்படையாகவே மீறும் அதிகாரிகள்-கேஜ்ரிவால்\nவிவசாயிகளை வாக்கு வங்கிக்காக பயன்படுத்திய காங்கிரஸ் பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\n2019 தேர்தலில் தமிழகத்தில் முக்கிய சக்தியாக பாஜக திகழும் பாஜக உறுப்பினர் மகேஷ் கிரி\nமக்களவைத் தேர்தல் மஜத- காங்கிரஸ் கூட்டணி கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்\nதூக்கத்தை இழந்து தவிக்கும் காங்கிரஸ்\nரூ.12 ஆயிரம் கோடி நஷ்டம் சிஏஜி அறிக்கை அடிப்படையில் அரசு மீது வழக்கு தொடருவோம்\nபாராளுமன்றத்தை அமைதியாக நடத்த எம்.பி.க்களுக்கு சபாநாயகர் கடிதம்\nதி.மு.க மாநில சுயாட்சி மாநாடு ராகுல் காந்தி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் அழைப்பு\nபா.ஜ.க. அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் தேவை\nமத்திய அமைச்சர் சுஷ்மாவுடன் தென்கொரிய அதிபர் சந்திப்பு\nதி.மு.க. மேல்முறையீடு ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்த���வு\nசட்டசபையில் லோக் ஆயுக்தா சட்ட மசோதா நிறைவேற்றம் முதல்வர், அமைச்சர் மற்றும் அதிகாரிகளையும் விசாரிக்கும் அதிகாரமிக்க மசோதா\nசுஷ்மா பிரதமாராகி இருக்க வேண்டும் ப.சிதம்பரம் பரபரப்பு தகவல்\nகாங்கிரஸ் கட்சி ஒரு ஜாமின் வண்டி பிரதமர் மோடி விமர்சனம்\nபுதிய வாக்காளர்களை கவர காங்கிரஸ் முயற்சி ராகுல் காந்தி அதிரடி திட்டம்\nஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் தி.மு.க. எதிர்ப்பு\nபா.ஜனதாவை வீழ்த்த காங்கிரசுடன் கூட்டணி முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு\nநாடுளுமன்ற தேர்தல் குறித்து வியுகம் வகுக்க இன்று சென்னை வருகிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா\n‘லோக் ஆயுக்தா’ சட்டம் சட்டசபையில் இன்று தாக்கல்\nகாஷ்மீர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ராஜ்நாத் சிங் ஆய்வு\nகாலையில் கட்சி தாவியருக்கு மாலையில் அமைச்சர் பதவி\nடெல்லி நிர்வாக விவகாரம் மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி தீர்ப்பு குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து\nதேர்தலில் காங்கிரசோடு தேசியவாத காங்கிரஸ் கூட்டணி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவிப்பு\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த சாத்தியம் இல்லை\nபாராளுமன்ற தேர்தல் மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்யும் அமித்ஷா\nமக்களை நெருங்கி செல்வதை தடுக்க முடியாது பாதுகாப்பு கெடுபிடி பற்றி மோடி கருத்து\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் உடனே விசாரணையை தொடங்க எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேரும் மாநில கட்சிகள்\nஒடிசா மாநில தேர்தலில் வெற்றி பெறுவோம் : அமித்ஷா நம்பிக்கை\nஎன்னுடைய தலைமைப் பொறுப்பை யாராலும் பறிக்க முடியாது\nகெட்ட வார்த்தையாக மாறிய ஜி.எஸ்.டி. ப.சிதம்பரம் குமுறல்\nராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து அரசியல் செய்யும் பா.ஜ.க.\nமேல்-சபை துணைத்தலைவர் பதவி திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் கட்சி\nவருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பு முன்னாள் எம்எல்ஏ, மனைவி, மகனுக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை\nமிக உயர்ந்த தலைவர் இந்திராகாந்தி, பிரதமர் மோடி சர்வாதிகாரி\nமுதல்வர் பழனிச்சாமி ஆட்சி அடிமை ஆட்சி ஆளுநரின் ஆட்சி எஜமானர் ஆட்சி\nபிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள் நெருங்க கூடாது\nஇந்தியாவின் வரலாற்றி��் அவரசநிலை ஒரு கரும்புள்ளி\nஆய்வு செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு ஆளுநர் மாளிகை மீண்டும் அறிக்கை\nஅணை பாதுகாப்பு மசோதாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்\nபசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்\nபா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டு வைத்துள்ள சந்திரபாபு\nபாராளுமன்ற தேர்தலையொட்டி அனைத்து தொகுதிக்கும் தனித்தனி பொறுப்பாளர்கள்\nபாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் ஜுலையில் தொடக்கம்\nஆளுநர் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை-புதுச்சேரிக்கும் பொருந்தும்\nதமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் சுகாதாரத் துறையின் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிப்பு\nமகளிர் காங்கிரசில் களையெடுப்பு நக்மா ஆதரவாளர்கள் அதிருப்தி\nதொடர்ந்து கேரளாவை புறக்கணித்து வரும் மோடி கேரள முதல்வர் குற்றச்சாட்டு\nகாவிரி ஆணைய விவகாரத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு அநீதி முதல்வர் குமாரசாமி குற்றச்சாட்டு\nசுஜாத் புகாரியின் நிலைதான்- பத்திரிகையாளர்களுக்கும் பாஜக தலைவர் லால் சிங் மிரட்டல்\nநாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் பிரதமர் மோடி\nசித்தராமையாவுக்கு கேபினெட் ரேங்க் பதவி\nஆளுநரின் பணிகளை தடுப்பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை \n10 நாட்களுக்கு பிறகு இன்று கூடும் சட்டசபை பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திமுக திட்டம்\nதலைமை பொருளாதார ஆலோசகர் ராஜினாமா கேப்டன் தூங்குவதாக ராகுல்காந்தி விமர்சனம்\nசோனியா காந்தியுடன் நடிகர் கமல்ஹாசன் சந்திப்பு\nமுதல்வர் பழனிசாமி அரசு விரைவில் தூக்கி எறியப்படும்\nமதிய உணவு திட்டத்துக்கு நிதிஷ்குமார் எதிர்ப்பு\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுடன் முதல்வர் குமாரசாமி சந்திப்பு\nபிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி\nகெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்த 4 மாநில முதல்வர்கள்\nநாட்டின் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கங்களாக்க நடவடிக்கை எடுக்கப்படும்\nபா.ஜ.க. அணியிலிருந்து வெளியேறுவதாக கூட்டணி கட்சி மிரட்டல்\nகவர்னர் மாளிகை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணி பிரதமர் மோடி தலையிட கெஜ்ரிவால் கடிதம்\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு இரண்டு நீதிபதிகளின் முரண்பட்ட தீர்ப்பு\nகொடுத்த வாக்கை நிறைவேற்றாத பிரதமர் மோடி ராகுல் காந்தி கடும் தாக்கு\nபெங்களூரு ஜெயநகர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் சட்டசபையில் பலம் 79 ஆக அதிகரிப்பு\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு\nஎஸ்.வி.சேகரை கைது செய்யாததை கண்டித்து தி.மு.க. வெளிநடப்பு\nஅரசியலில் இருந்து ஓய்வு பெற்றார் பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா அதிரடி அறிவிப்பு\nகர்நாடகாவில் காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு விரைவில் அமைச்சர் பதவி\nஎதிர்க்கட்சிகள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை &-அமித்ஷா\nபிரதமரின் பாதுகாப்பில் அரசியல் கூடாது\nகர்நாடகாவில் அமைச்சர் பதவி விவகாரம் காங்., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களுக்கு எச்சரிக்கை விடுத்த ராகுல்காந்தி\nஅதிமுகவின் புதிய சட்ட விதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல்\nஸ்டாலினை சந்திக்க சென்ற அய்யாக்கண்ணு கைது\nபிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் சந்திப்பு\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி\nதொழில் முனைவோர்களுக்கு அரசு உதவும் & பிரதமர் மோடி\nகர்நாடகாவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு\nபிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்\nபெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா ஸ்டாலின் கேள்விக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் \nபாராளுமன்ற தேர்தலுக்காக தயாராகும் பிரதமர்கள் பற்றிய திரைப்படம்\nபிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட “9 பைசா” செக்\nசட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகூட்டாட்சி அமைப்பின் முக்கிய இணைப்பு ஆளுநர்கள்\nகலைஞர் 95வது பிறந்தநாளில் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்த மு.க. ஸ்டாலின்\nதிமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க முடிவு புதிய நம்பிக்கையுடன் மீண்டும் செல்கிறோம் – மு.க. ஸ்டாலின்\nஅமமுக கூடுதல் தலைமைக் கழக நிர்வாகிகள் நியமனம் டிடிவி தினகரன் அறிவிப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக புதிய அலுவலகம் திறப்பு தினகரன் திறந்து வைத்தார்\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13ஆக அதிகரிப்பு\nஊடக பரபரப்புக்காக நாடகம் நடத்தும் ஸ்டாலின்\nரூ.2100 கோடி மதிப்புள்ள மார்ச் 27-ல் இருந்து முதல் உலை செயல்படவில்லை ஸ்டெர்லைட் நிறுவனம் விளக்கம்\nஸ்ரீ காமாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம்\nதிருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்\nகர்நாடகாவின் முதல���வராக குமாரசாமி பதவியேற்பு\nகாவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது: முதலமைச்சர் பழனிசாமி\nஐஏஎஸ் தேர்வில் புதிய விதிகளை கைவிட வேண்டும்: மு.க. ஸ்டாலின்\nகாவிரி விவகாரத்தில் சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது முதல்வர் பழனிசாமி பேச்சு\nசென்னையில் 22ம் தேதி மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்\nகொல்கத்தாவில் புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி\nஎடியூரப்பா ஆட்சி அமைத்தது ஜனநாயகத்தின் கேலிக்கூத்து\nஉங்கள் வரலாற்று பிழைகளை மறந்து விடாதீர்கள்ராகுல் காந்திக்கு அமித்ஷா பதிலடி\nகர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு\nகாவிரி விவகாரம் : திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை தாக்கல் செய்த மத்திய அரசு - வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு\nபாஜக பெரும்பான்மையை நிரூபிக்க கையாளும் 3 அஸ்திரங்கள்\nகமலின் அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணிக்குமா தி.மு.க\nகர்நாடகா தேர்தல் முடிந்த உடன் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனங்கள்\nகர்நாடக தேர்தலில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தோல்வி\nஆட்சியமைக்க அழைக்கவில்லை எனில் எம்எல்ஏக்களுடன் தர்ணா\nஎம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி ஆசைகாட்டி, ரூ100 கோடி பேரம்\nதலைமை செயலாளர் தாக்கப்பட்ட வழக்கு கெஜ்ரிவாலிடம் போலீசார் விசாரணை\nதமிழகத்தை பாலைவனமாக்க முயற்சி செய்யும் மத்திய அரசு\nமோடியின் தனி மனித தாக்குதல்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை\nசர்வாதிகார ஆட்சியை திணிக்கும் பா.ஜனதா\nபிரதமர் பதவியை தனது குடும்ப சொத்தாக நினைக்கும் ராகுல் பிரதமர் மோடி கடும் தாக்கு\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது\nகர்நாடகா சட்டசபை தேர்தல் கன்னட வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் சீமான்\nசீப்பை மறைத்து வைத்து விட்டு எத்தனை நாட்களுக்கு கல்யாணத்தை நிறுத்த முடியும்\nதனிப்பட்ட தாக்குதலில் ஈடுபடும் மோடி\nபாராளுமன்ற தேர்தலில் நான் பிரதமர் ஆவேன், பாஜக வீழ்ச்சி அடையும் \nசைக்கிள், மாட்டு வண்டியில் சென்று ராகுல் காந்தி அனல் பறக்க பிரசாரம்\nநவீன இந்தியாவை ஊக்குவிக்க பா.ஜ. விரும்புகிறது : பிரதமர் மோடி\nமாணவரின் தந்தை மரணம், மத்திய அரசின் பச்சை படுகொலை\nஎந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தி.மு.க. அணியில் இருக்கிறேன்\nபெங்களூரில் ஜெயாநகர் தொகுதி தேர்தல் ரத்து - பி.என்.விஜயகுமார் உயிரிழப்பு\nகர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் அறிக்கை வெளியீடு - காவிரி பற்றி எதுவும் குறிப்பிடவில்லை\nகாவிரிப் பிரச்னையில் நீதி கிடைக்காவிட்டால் தமிழகம் ஓரணியில் கிளர்ந்து எழுந்து போராடுவதை யாராலும் தடுக்க முடியாது - அரசியல் கட்சி தலைவர்கள்\nஅனகாபுத்தூர் தோல் தொழிற்சாலை கழிவுநீரால் மாசுபடும் ஆறு - கமலின் விசில் ஆப்பில் புகார்:-\nவிவசாயிகள் நலனில் மத்திய அரசு அக்கறை செலுத்தி வருகிறது : கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு\nதனியார் பள்ளிகள் கட்டண அட்டவணையை வெளியிடவில்லை என்றால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்\nகுட்கா ஆலை விவகாரம்: கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக நிர்வாகிகள் கைது\nஎடப்பாடி ஆட்சிக்கு ஆதரவு தரவேண்டும் - சசிகலா சத்தியம்\nதற்போதைய சூழலில் விவசாயிகளின் நலனில் ஆர்வமுடைய ஒரு அரசு கர்நாடகத்திற்கு தேவை - பிரதமர் மோடி பேச்சு\nசட்டம் - ஒழுங்கு பிரச்சனை பற்றி தம்முடன் விவாதிக்க மோடி தயாரா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி- தொல்.திருமாவளவன் சந்திப்பு\n11 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்க வழக்கு : ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல்\nகுட்கா முறைகேடு தொடர்பான ஆதாரங்களை அழிக்க அதிமுக அரசு முயற்சி- ஸ்டாலின்\nஇரு கம்யூனிஸ்ட்கள் இணைவது காலத்தின் கட்டாயம் : சுதாகர் ரெட்டி தகவல்\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி பயணம்\nஓட்டுக்காக கிராமத்தை தத்தெடுக்கவில்லை - கமல்ஹாசன் பேச்சு\nமய்யம் விசில் செயலியை அறிமுகம் செய்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்\nதமிழ் புறக்கணிப்பு பாஜகவின் பாகுபாட்டையும், வெறுப்பையுமே காட்டுகிறது: ஸ்டாலின் கண்டனம்\nஇரட்டை இலை வேண்டும் என்று கட்சி ஆரம்பித்தவர்கள் எல்லாம் காணாமல் போவார்கள்\nகாவிரி விவகாரம் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம், இதுவரை எந்த பதிலும் வரவில்லை : முதலமைச்சர் பழனிசாமி\nரூ.20 நோட்டை கையில் வைத்துக்கொண்டு டி.டி.வி தினகரனுக்கு எதிராக பொதுமக்கள் கோஷம்\nஅம்மா அணி என்ற கட்சியை தொடங்கினார் சசிகலா சகோதரர் திவாகரன்\n11 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நீதிமன்ற தீர்ப்பில் அரசியல் தலையீடு இல்லை-அமைச்சர் ஜெயக்குமார்\nபாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்\nஅதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்\nகூட்டுறவு சங்க தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டம்\nபாகிஸ்தானுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுஅமைச்சர் சுஷ்மா பேச்சு\nஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் கட்சி பதவி- ரஜினிகாந்த் அதிரடி முடிவு\nஅமைச்சர்கள் மீதான புகார்கள் ஆதாரமற்றவை என்று ஆளுநர் சான்றிதழ் அளிப்பதா\nதேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு எதிர்ப்பு\nவட இந்திய தலைவர்களை பிரச்சாரத்துக்கு அழைக்கும் பா.ஜ.க.\nஅதிமுக முறைகேடுகளை தடுத்த அதிகாரியை இடமாற்றம் செய்வதா அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம்\nநான் எறும்புதான், யானையின் காதில் புகுந்தால் என்ன ஆகும்\nகிராம சபை குறித்த கமலின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை - எஸ்.பி.வேலுமணி\nதமிழக அரசு கட்டுப்பாட்டில் தலைமை தேர்தல் அதிகாரி நீடிக்கக் கூடாது\nகர்நாடக சட்டசபை தேர்தல் மே முதல் மோடி சூறாவளி பிரசாரம்\nஸ்டாலினுக்கு என்னைப் பிடிக்காது நானும் அவரை ஏற்றுக் கொள்ள மாட்டேன்\nஹெச்.ராஜாவுக்கு எதிராக 55 வழக்குகள் தாக்கல்\nஊழல் குறித்து திமுக பேசுவதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை\nமக்களின் வங்கி கணக்கில் பணம் எப்போது போடப்படும் என்பதற்கு பதில் அளிக்க முடியாது\nதிருப்பதி அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.\nகர்நாடக சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் சொத்து பட்டியலை கண்டு வாக்காளர்கள் பிரமிப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்\nதிவாகரனுக்கு எதிராக தினகரன் தரப்பினரின் கொந்தளிப்பு\nமக்கள் விரும்பாத திட்டங்களை திணிக்கக்கூடாது- & ஜி.கே.வாசன்\nஅரசியல் கட்சி தொடங்குவது உறுதி&நடிகர் ரஜினிகாந்த்\nஇந்திய அரசியலில் அதிமுகவும், பாஜகவும் இரட்டை குழல் துப்பாக்கிகள்\nஅமமுக கட்சி ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nஅர்த்த ராத்திரியில் குடை - எடப்பாடியை சாமியாக சித்தரிக்கும் விளம்பரம் குறித்து தினகரன் கிண்டல்\nநிர்மலா விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பழகன் பதிலடி\nதமிழக அரசு மீது புகார் கூறி கவர்னரிடம் மனு கொடுப்போம் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n30 கோடி தலித்களுக்கு மத்திய அரசு எதுவும��� செய்யவில்லை பா.ஜ.க எம்.பி. பிரதமருக்கு கடிதம்\nபா.ம.க. முழு அடைப்புக்கு தி.மு.க. ஆதரவு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nபிரதமர் இல்லத்திற்கு வெளியே தர்ணாவில் ஈடுபட்ட எம்.பி.க்கள் கைது\nதமிழக தன்மானத்தின் மீது தாக்குதல்\nதமிழகத்தில் நடப்பது எடப்பாடியார் ஆட்சி அல்ல, கவர்னர் ஆட்சிதான்... - தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு\nமத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் முழு அடைப்பு - பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் மீது தாக்குதல்\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் சோனியா, ராகுல் பங்கேற்பு\nதமிழகம் முழுவதும் முழு அடைப்பு வெற்றி- 10 லட்சம் பேர் கைது: மு.க.ஸ்டாலின்\nகாவிரி மேலாண்மை வாரியம் கோரி மெரினா சாலையில் மறியல் - மு.க.ஸ்டாலின் குண்டுக்கட்டாக கைது\nசென்னை ஐபிஎல் போட்டிக்கு வலுக்கும் எதிர்ப்பு தடை விதிக்குமா தமிழக அரசு\nஅரசின் அலட்சியத்தால் தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் வேறுமாநிலங்களுக்கு போகின்றன : ராமதாஸ்\nகமல்ஹாசனிடம் அரசியல்வாதிக்கான பக்குவம் இல்லை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nபாதுகாப்பு கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மோடி சென்னை வருகையை உறுதி செய்த அதிகாரி\nமத்திய அரசின் எடுபிடி போல் செய்ல்படுகிறது தமிழக அரசு கமல்ஹாசன் கடும் சாடல்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி 4-வது நாளாக தி.மு.க.வினர் போராட்டம்\nசெய்தியாளர்களுக்கு எதிரான ஆணை திரும்பபெறப்பட்டது பின் வாங்கிய பிரதமர் மோடி\nஅ.தி.மு.க உண்ணாவிரதம் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகம் வைகோ ஆவேச பேச்சு\nதமிழக வானொலிகளில் அப்பட்டமான இந்தித் திணிப்பு ராமதாஸ் கண்டனம்\nமத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம் அமைச்சர் செங்கோட்டையன்\nகாவிரி வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க மறியல் தொடர் போராட்டம்\nமத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் 3 இலாகாக்கள்\nதலித், பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு ஒப்புக் கொண்ட மத்திய அரசு\nகாவிரி மேலாண்மை விவகாரம் தமிழகம் முழுவதும் தி.மு.க. மறியல் போராட்டம்\nஅருண் ஜெட்லியிடம் மன்னிப்பு கேட்ட கெஜ்ரிவால் - அவதூறு வழக்கை திரும்பப்பெற கோரிக்கை\nபாராளுமன்றத்தில் தொடரும் அதிமுக அமளி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nகாவிரி விவகாரம் மத்திய அரசு மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏப்ரல் 9ம் தேதி விசாரணை\nமு.க.ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து நாடகமாடுகிறார் தமிழிசை சவுந்தரராஜன்\nகர்நாடகாவில் அமித்ஷா நிதியுதவி தேர்தல் விதிகள் மீறப்பட்டுள்ளதாக புகார்\nபுதுச்சேரி,காரைக்காலில் ஏப்.11ல் முழு அடைப்பு பொது நல அமைப்புகள் அறிவிப்பு\nமத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை தாக்கல்\nகூட்டுறவு தேர்தலால் அ.தி.மு.க. உண்ணாவிரத தேதி மாற்றம்\nநம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக கொண்டுவந்தால் காங். ஆதரிக்க தயாரா\nபரபரப்பான சூழலில் ரஷ்யா செல்லும் நிர்மலா சீத்தாராமன்\nதர்மயுத்தம் தொடங்கும் முன்பே என்னை சந்தித்தார் ஓபிஎஸ் & குருமூர்த்தி\nபுதிய நிதி ஆண்டு தொடக்கம் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் அமல்\nதீபக் மிஸ்ராவை எதிர்த்து தீர்மானத்தில் கையெழுத்திடும் எம்பிக்கள் வழக்கறிஞராக பணியாற்ற முடியாது\nகுக்கர் சின்னத்துக்கு தடை இல்லை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள்- தினகரன் விளக்கம்\nஅம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற இயக்கத்தை அறிவித்த தினகரன் - கறுப்பு வெள்ளை சிவப்புக் கொடியில் ஜெயலலிதா...\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் கடமையை தட்டிக்கழிக்கும் மத்திய அரசு\nகுறுக்குவழியில் ஆட்சியை பிடிக்க பா.ஜனதா முயற்சி - தினகரன் குற்றச்சாட்டு\n18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் சபாநாயகர் முடிவில் தலையிட முடியும்\nமார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பாலகிருஷ்ணனுக்கு, திருமாவளவன் நேரில் வாழ்த்து\nஅரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்- திருநாவுக்கரசர் தகவல்\nஅம்மா இருசக்கர வாகன திட்டம் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் மானியம் கோரி வழக்கு\nஅரசு குடியிருப்புகள், பள்ளிக் கட்டடங்கள், காவலர் குடியிருப்புகள், காவலர் பாளையம் முதல்வர் திறப்பு\nகவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து ஸ்டாலின் சூசகம்\nஉலகத் தாய்மொழி நாள் முதல்வர் பழனிசாமி வாழ்த்து\nகமல்ஹாசன் புதிய கட்சி இன்று துவக்கம்- முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு\nகவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மலரலாம், மணக்காது - மு.க. ஸ்டாலின் சூசகம்\nகமல்ஹாசன் புதிய கட்சி இன்று துவக்கம்- முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பு\nகட்சிக்கே தலைவராக முடியாத மு.க.ஸ்டாலின் எப்படி முதல்���ர் ஆவார்\nதினகரனை அதிகம் விரும்பும் இளைஞர்கள்: நாஞ்சில் சம்பத்\nபேருந்து கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: டி.டி.வி.தினகரன்\nஅதிமுக வெற்றி பெற காரணமாக இருந்தவர்கள் யார்\nஜெயலலிதாவுக்கு ‘ஸ்லோ பாய்சன்’ அளித்ததாகப் பேச்சு பொன்னையனுக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nசசிகலாவின் கணவர் நடராஜன் நீதிமன்றத்தில் சரண்\nஆர்.கே.நகர் தோல்வி எதிரொலி மதுசூதனனுக்கு வைகைச்செல்வன் ஆதரவு: ஜெயக்குமாருக்கு எதிராக போர்க்கொடி\nஅயல்நாட்டு நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் நூறு சதவீத முதலீடு: வைகோ கண்டனம்\n98 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் இருந்தால் நடப்பதே வேறு: ராமதாஸ்\nஎனக்கு எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச பிடிக்கவில்லை\nஜெ., இருந்தபோது பேச அஞ்சியவர்கள் இன்று துள்ளி குதிக்கின்றனர்: செம்மலை\nதமிழ்நாடு பொன் விழா கொண்டாட அறிவிப்பு: முதல்வர் பழனிசாமி\nசுருட்டிய பணத்தில் அழகிகளுடன் உல்லாசம் மோசடி மன்னன் போலீசில் அதிரடி தகவல்\n50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியை வீழ்த்துவாரா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஎம்.எல்.ஏ.,க்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: சட்டசபையில் துணை முதல்வர் மசோதா தாக்கல்\nஆளுங்கட்சியினர் ஆசியுடன் மது விற்பனை அமோகம் குடி பிரியர்கள் விடிய விடிய கொண்டாட்டம்\nஆதார் விவரங்கள் எப்படி கசிகின்றன மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கேள்வி\nதமிழகத்தில் சிறப்பான சேவையில் மகப்பேறு மருத்துவம்: அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்\nஓகி புயலின் போது நடந்தது என்ன\nஉயர்நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த நடவடிக்கை பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு\nஅரசுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும்படி ரங்கசாமி உத்தரவு - தொண்டர்கள் உற்சாகம்\nமக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் அரசு: ஆளுநர் பாராட்டு\nஅலட்சிய அரசால் தொடரும் பேருந்து விபத்துகள்: பயணிகள் அவதி\nரஜினி கட்சியில் சேர மாஜிக்கள் தூது\nஜெ., வீட்டை கையகப்படுத்தும் பணி: 4 மாதங்களில் முடிக்க அரசு முடிவு\n'இன்னொருவர் தலைமையில் ஆட்சி அமையும் என கனவு காணாதீர்': அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை\nதமிழக அரசியலில் மாற்றம் வருமா\nதமிழக சுகாதாரத்துறை பின்தங்கியுள்ளது: திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nதினகரனை சந்திக்கும் எம்.எல்.ஏக���கள் : எச்சரித்த எடப்பாடி\nதினகரன் முதல்வராக வாய்ப்பு: சுப்பிரமணியன் சுவாமி அதிரடி\nரஜினியை சீண்ட வேண்டாம்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை\nநடிகர் கமல் - தினகரன் மோதல்: மாறி மாறி குற்றச்சாட்டு\nபோயஸ் கார்டன், ஜெயா டி.வி. அலுவலகத்தில் மீண்டும் வருமான வரி சோதனை\nசொங்கோட்டையன் பதவி பறிப்பு அவை முன்னவராக ஓபிஎஸ் நியமனம்\nஎய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் அதிமுக அரசு செயலிழந்து விட்டது : ஸ்டாலின்\nஆர்.கே.நகரில் பரபரப்பு ரூ.10 ஆயிரத்திற்கு பதிலாக மஸ்கோத் அல்வா\nதேனி, திருவண்ணாமலையில் சித்தா&யோகா மருத்துவமனைகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பு\n“அரசியலுக்கும், ஆன்மிகத்துக்கும் தொடர்பு இல்லை’: புதுவை முதல்வர் வே.நாராயணசாமி நையாண்டி\n'நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல்' ஓபிஎஸ் சூசக தகவல் வெளியீடு\nபதவி ஆசை இல்லாத ரஜினி இவரை முதல்வராக்குவாரா\nவேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த வில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\nவேலூர் ஸ்மார்ட் சிட்டிக்கு ஒதுக்கிய நிதியை பயன்படுத்த வில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு\n12 அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்: இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அறிவிப்பு\nஅ.தி.மு.க.வுக்கு தனியாக தொலைக்காட்சி செய்தித்தாள் தொடங்க நடவடிக்கை: முதல்வர் பழனிசாமி\nஜெ.உடல் 20 நிமிடங்கள் எம்பாமிங் செய்யப்பட்டது: மருத்துவர் சுதா சேஷய்யன்\nஇளம் விஞ்ஞானி விருது பெற்ற சின்னகண்ணனுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nதமிழகத்தில் முடக்கி வைத்துள்ள ஸ்மார்ட்சிட்டி திட்டம்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nரஜினியின் காவலனாக மாறும் ராகவா லாரன்ஸ்: விரைவில் அரசியல் அறிவிப்பு\nஉளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட் அதிர்ச்சியில் எடப்பாடி\nகருணாநிதியை சந்தித்த அழகிரி: மீண்டும் திமுகவில் ஆதிக்கமா\nதிமுகவுடனான கூட்டணி தொடரும் தமிழக அரசியலில் முதன்மை இடத்தை மதிமுக பிடிக்க முடியாதது ஏன்\nதி.மு.க., பொருளாளர் பதவி கனிமொழிக்கு கிடைக்குமா\nதலைமை செயலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு\nமுதல்வரின் அறிவிப்பை முடக்கும் அதிகாரிகள் நகரமைப்பு வல்லுனர்கள் நியமனத்தில் குளறுபடி\nஅதிகவில் வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர், மத்திய மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு ரத்தத்தின் ரத்தங்கள் இடையே போட்டி\nரஜினி அரசியலில் வருவதற்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை : தமிழிசை சௌந்திரராஜன்\nரஜினி பக்கம் தாவும் கட்சியினர்\nதமிழக மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்\nநம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்க அரசு தயாராக உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை ஆணையத்தில் ஆஜராக முடியாது: சசிகலா அறிவிப்பு\nஜெயலலிதா மரணம் தினகரன் சார்பில் ஆதாரங்கள் அடங்கிய ‘பென் ட்ரைவ்’ விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு\nதஞ்சையில் தமிழக ஆளுநர் ஆய்வுக்கு திமுகவினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம்\nஅம்மா தி.மு.க.: தினகரன் முடிவு\nதமிழகத்தின் முதல் பாஜ தலைவர் மரணம்\nசசிகலாவின் உறவினர் வீடு, நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் மீண்டும் சோதனை\nபாஜகவுடன் ஒட்டும் வேண்டாம் உறவும் வேண்டாம்: பொங்கியெழுந்த செல்லூர் ராஜூ\nடிடிவி.தினகரன் சட்டசபைக்கு வருவதால் எந்த நெருக்கடியும் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nதினகரன் ஆதரவாளர்கள் 46 பேர் அதிரடி நீக்கம்: எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். நடவடிக்கை\nதமிழக சட்டசபை ஆளுநர் உரையுடன் ஜனவரி 8ம் தேதி கூடுகிறது\nதிமுகவை ம.ந.கூட்டணியாக மாற்றிய திருமா: எச்.ராஜா\nமுன்ஜாமீன் கோரும் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல்: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதி.மு.க.வின் செயல்பாடு புதிய உத்வேகத்துடன் தொடரும்: மு.க.ஸ்டாலின்\nடிச. 29ம் தேதி ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க்கும் டி.டி.வி தினகரன்\nடிடிவி தினகரனுக்கு சசிகலா புஷ்பா ஆதரவு\nஆர்கே.நகரில் டி.டி.வி.தினகரன் வெற்றி எதிரொலி அணி மாறும் மன நிலையில் தென் மாவட்ட அதிமுகவினர்\nவிவசாய டிராக்டர்களை வணிக வாகனமாக மாற்றக்கூடாது:மத்திய அமைச்சரிடம் ஸ்டாலின் வேண்டுகோள்\nரஜினி எம்.எல்.ஏ ஆக ஆசைப்படலாம் முதல்வர் பதவி பெரிய விஷயம்: எஸ்.வி.சேகர் பேட்டி\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை\nரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்: தமிழிசை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றி கொள்ளையடிக்கப்பட்ட வெற்றி: ஜெயக்குமார்\nகட்சியில் இருந்து எங்களை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை :தங்க தமிழ்ச்செல்வன்\nதினகரனுக்கு வாழ்த்து கூறிய அமைச்சர்கள்\nஅரசியல் நிலைப்பாடு குறித்து வரும் 31ம் தேதி அறிவிப்பேன்: ரஜினிகாந்த்\nடிடிவி தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிமுக நடவடிக்கை காலம் தாழ்ந்தது: எஸ். குருமூர்த்தி விமர்சனம்\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவுக்காக 20 ரூபாயை டோக்கனாக தந்த 15 பேர் கைது:தேர்தல் அதிகாரி பேட்டி\n2ஜி வழக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும்\nபாஜக-&திமுக கூட்டணிக்கு இனி தடை இல்லை\nகனிமொழி, ராசா விடுதலையை வரவேற்கிறேன்:தினகரன்\nஆர்.கே. நகர் தேர்தல் நேரத்தில் ஜெயலலிதா வீடியோ வெளியானது அப்பட்டமான விதிமீறல்-தமிழிசை கருத்து\nவாட்ஸ் அப்பில் பிரசாரம் செய்யும் ஸ்டாலின்\n உளவுத்துறை கொடுத்த அசத்தல் ரிப்போர்ட்\nசேலம் மாவட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வு திமுக தலைமையில் எதிர்ப்பு போராட்டம்\nஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று மாலை ஓய்கிறது பிரசாரம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2,500 போலீசார் பாதுகாப்பு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இணையத்தில் நேரடி ஒளிபரப்பு\nஆர்.கே நகர் தேர்தல் வாக்குப்பதிவு நேரடி ஒளிபரப்பு தேர்தல் ஆணையம் தகவல்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக 95 வழக்குகள் பதிவு\nஆர்கே நகர் இடைத்தேர்தல் வெற்றி பெற புது யுக்தியை கையாளும் திமுக\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் டி.டி.வி. தினகரன் ஆதரவாளரிடம் ரூபாய் 20 லட்சம் பறிமுதல்\nபிரதமர் மோடி பாணியில் பிரசாரம் செய்த ஓபிஎஸ்\nதேர்தலை நிறுத்துவதற்காக அதிமுகவினர் பட்டப்பகலில் பணம் பட்டுவாடா... தங்க தமிழ்செல்வன் தங்கமான பேச்சு\nஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய துரோகம் செய்த ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்: ‘பல் இல்லாத’ விசாரணைக் கமி‌ஷன் அறிவிப்பு - ஸ்டாலின் பகிரங்க குற்றச்சாட்டு\nஅரசு நிர்வாகத்தின் உண்மையான தலைவர் முதல்வர் மட்டுமே ஆளுநர் ஆய்வு குறித்து ப.சிதம்பரம்\nகுட்டி கரணம் போட்டாலும் இந்த தேர்தலில் இருவரும் டெபாசிட் வாங்க முடியாது: மு.க.ஸ்டாலின் சவாலான பேட்டி\nகுமரி மீனவ மக்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல்\nஓகி புயலில் பலியான விவசாயிகளுக்கு நிவாரணம் உயர்த்த கோரி குமரியில் இன்று முழு அடைப்பு: பா.ஜனதா, விவசாயிகள் அமைப்பு ஆதரவு\nஆர்.கே.நகரில் குக்கருக்கு டோக்கன் வழங்குவதாக தகவல் :ராயபுரம் பாத்திரக்கடையில் அதிகாரிகள் திடீர் சோதனை\nரேஷன் கடை ஊழியரை நேர்காணல் ���ூலம் நியமிப்பது ஊழலுக்கே வழிவகுக்கும் :ராமதாஸ் அறிக்கை\nமீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு இல்லை :மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்\nஆர்.கே நகர் தேர்தலை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக மனு\nஆவடி குமார் சிறைபிடிப்பு காரில் பணம் கடத்தியதாக பறக்கும் படை அதிரடி\nதி.மு.க. அழியும் நிலையில் உள்ளது அ.தி.மு.க. அழிந்து வருகிறது: பொன்.ராதாகிருஷ்ணன் அசத்தல் பேச்சு\nவீரமரணம் அடைந்த ஆய்வாளர் பெரிய பாண்டி உடலுக்கு முதல்வர் வீரவணக்கம்\nபோக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி வழக்கு முன் ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனு\nஜெயலலிதா தாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது ஜெ. தீபா சூசகம்\nஆர்.கே. நகரில் அனுமதியின்றி நுழையும் வாடகைக் கார்கள் பறிமுதல் :தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nவேட்டியை மடித்துக் கட்டினால் நானும் ரவுடிதான் எச். ராஜா ஆவேசம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் இபிஎஸ் -ஓபிஎஸ் தீவிர ஆலோசனை\nஆளுநர் பன்வாரிலாலுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nதினகரனுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்\nராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர்கள் வாழ்த்து\nகுஜராத்தில் 93 தொகுதிகளில் இன்று இறுதி கட்ட வாக்குபதிவு\nஇன்னொரு கெஜ்ரிவால் உருவாக மாட்டார் அன்னா ஹசாரே நம்பிக்கை\nஒருமாத ஊதியத்தை ஓகி புயல் நிவாரண நிதிக்கு வழங்க கேரள அமைச்சரவை முடிவு\nநாடாளுமன்ற தாக்குதலின் 16ம் ஆண்டு நினைவு நாள்\nஊழல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களை விசாரிக்க 12 தனி நீதிமன்றங்கள்\nபாராளுமன்ற தாக்குதல் 16-ம் ஆண்டு நினைவு தினம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலி வாக்காளர்கள் வாக்களிக்காமல் தடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஸ்லீப்பர் செல்களை களமிறக்கிய தினகரன்\nமத உணர்வுகளை மக்களிடையே தூண்டும் வேலையை பாஜக -ஆர்எஸ்எஸ் நிறுத்த வேண்டும்: பரூக் அப்துல்லா வலியுறுத்தல்\nஇந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி\nஆர்.கே.நகரில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர பிரசாரம்\nகடைசி மீனவரை மீட்கும்வரை தேடுதல் வேட்டை நீடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\nஇரட்டை இலைக்கு 3வது இடம் லயோலா கல்லூரியின் அதிர்ச்சி கருத்துக்கணிப்பு\nபார் கவுன்சிலில் அரசியல் கூடாது உயர்நீதிமன்றம் கருத்து\nமாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்: சத்தீஸ்கர் அரசு அதிரடி சலுகை\nமும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சர்ஜிகல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்த மன்மோகன் சிங் ஏன் உத்தரவிடவில்லை : பிரதமர் மோடி கேள்வி\nஓகி புயல், மீனவர் பிரச்சனை: மத சாயம் பூசும் எச்.ராஜா\nபிரசாரம் செய்ய பிரதமர் மோடி, ராகுல் காந்திக்கு போலீஸ் அனுமதி மறுப்பு\nஆர்.கே. நகரில் தனது ஆதரவாளர்கள் காரணமின்றி கைது லக்கானியிடம் தினகரன் புகார்\nகாணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்\nகுக்கர் கொடுத்த பிரஷர்... ஆர்கே நகர் மக்களுக்கு தினம் தினம் கவனிப்பு\nஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்தாகுமா.. லக்கானியுடன் தமிழிசை திடீர் சந்திப்பு\nஆர்.கே.நகரில் தேர்தல் பணியில் இருந்த 5 தினகரன் ஆதரவாளர்கள் வழிப்பறி வழக்கில் கைது\nஎப்.ஆர்.டி.ஐ. மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு பாராளுமன்றத்தில் புயலை கிளப்ப காங்கிரஸ் திட்டம்\nஇந்திய கம்யூ. மூத்த தலைவர் தா.பாண்டியன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போலீஸ் நடுநிலை தவறினால் கோர்ட்டில் முறையிடுவோம் தினகரன் அதிரடி பேட்டி\nவாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதை தடுக்க நடவடிக்கை காவல் ஆணையர் விஸ்வநாதன் உறுதி\nவாக்காளர்களுக்கு பணம், பரிசு தருவதை தடுக்க நடவடிக்கை காவல் ஆணையர் விஸ்வநாதன் உறுதி\nமத்திய அரசு அலுவலகங்களில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை\nதினகரனுக்கு தொப்பி சின்னம் இல்லை\nஅடிக்கு மேல் அடி : பிரச்சாரம் செய்ய தினகரனுக்கு அனுமதி மறுப்பு\nஒகி புயல் மீட்பு, நிவாரணம் : கேரள அரசிடம் தமிழக அரசு பாடம் கற்க வேண்டும்\nஆர்.கே.நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து திறந்த ஜீப்பில் ஓபிஎஸ், ஈபிஎஸ் சூறாவளி பிரச்சாரம்\nஆர்.கே.நகர் தொகுதியில் தொப்பி சின்னத்துக்கு 29 பேர் போட்டி : தினகரனுக்கு நீடிக்கும் சிக்கல்\nஅனைத்துக் கட்சி கூட்டம் தள்ளிவைப்பு: மு.க.ஸ்டாலின்\nதொடர் சிக்கல்களை எழுப்பி ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய சதி\nஜெயலலிதா நினைவிடத்தில் தினகரன் அஞ்சலி\nஆர்.கே. நகர் ஒவ்வொரு தெருவிலும் கண்காணிப்பு கேமரா, மத்திய ரிசர்வ் போலீஸ்- திமுக மனு\nவெள்ள நிவாரண பணிகளை அரசு முறையாக செய்யவில்லை: தினகரன் ஆவேசம்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் பா.ஜ.க வேட்பாளர் கரு.நாகராஜன் வேட்புமனு தாக்கல்\nஎம்.பி.க்கள் அணி மாறியது குறித்த தினகரனின் கருத்து சிறந்த ஜோக்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம் யாருக்கும் ஆதரவு கிடையாது\nஉயிர் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடும் செவிலியர்களை நடுத்தெருவில் போராடவிட்டிருக்கிறது அதிமுக எடப்பாடி அரசு\n11 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணைந்துள்ளது\nஎன்னிடம் சொல்லிவிட்டுத்தான் அந்த மூன்று எம்.பி.,க்களும் அணி மாறினர்\nஆர்.கே நகர் இடைத்தேர்தல் அ.தி.மு.க வேட்பாளர் யார்\n பலம் குறைந்து வரும் தினகரன் அணி\nஜெயலலிதா வழியில் சிறப்பாக ஆட்சி நடத்துகிறார் இபிஎஸ் : பாராட்டிய ஓபிஎஸ்\nஆர்.கே.நகர் தேர்தல்: திமுகவிற்கு விடுதலை சிறுத்தைகள் ஆதரவு\nமக்களின் கோபமே எங்களுக்கு ஆயுதம் : திமுக வேட்பாளரின் வியூகம்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறும் : ஓ. பன்னீர் செல்வம் உறுதி\nதுப்பாக்கியை கண்டே அஞ்சாதவர்கள் தொப்பியை பார்த்தா பயப்பட போகிறோம் : தமிழிசை செளந்திரராஜன்\nஇபிஎஸ் - ஓபிஎஸ். அணிகள் விரைவில் பிரியும் : தங்கதமிழ்ச்செல்வன் பேட்டி\nமுப்பெரும் விழா கல்வெட்டால் ஓபிஎஸ் அணி அதிருப்தி..\nஜெயலலிதா வழியில் ஈ.பி.எஸ்-ஓ.பி.எஸ் செயல்படுகின்றனர் - செங்கோட்டையன்\nஇரட்டை இலை சின்னம் கிடைத்தற்கு நன்றி... - ஜெ. சமாதியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் மரியாதை\nஓ.பி.எஸ்-இ.பி.எஸ் இரட்டையர்களாக இருந்து பாடுபடுவார்கள் – மதுசூதனன்\nஇரட்டை இலை இல்லாவிட்டாலும், ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியும் வெற்றியும் உறுதி : தினகரன் தில்லான பேட்டி\nகட்சியை உடைத்துவிடலாம் என நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடி : முதல்வர் பழனிச்சாமி அதிரடி பேச்சு\nதேர்தல் ஆணையத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு : தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தகவல்\nஅரசை மாற்றும் வரை போராட்டம் தொடரும் மு.க.ஸ்டாலின் உறுதியான அறிக்கை\nதேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்க மாட்டேன் : மு.க.ஸ்டாலின் திட்டவட்ட அறிக்கை\nமைத்ரேயன் பேஸ்புக் பதிவால் மீண்டும் பரபரப்பு\nஅதிமுகவின் இரு அணிகள் மனம் இணைந்தே செயல்படுகிறது : பொன்னையன் பேட்டி\nமணல் குவாரிகளை திறப்பதை கைவிடாவிட்டால் திமுக சார்பில் போராட்டம் : மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\nசேகர் ரெட்டியுடன் ஸ்டாலின், உதயநிதிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் உண���டா : சைதை துரைசாமி கேள்வி கணைகள்\nஆளில்லா விமானம் மூலம் சென்னை நகர வரைபடம் தயாரிக்கும் பணி துவக்கம்\nநான் சொன்னது அதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்வு : தம்பிதுரைக்கு மைத்ரேயன் பதிலடி\nஜெயலலிதா சுயநினைவு இல்லாத போது கைரேகை பதிவு : திமுக நிர்வாகி சரவணன் பரபரப்பு பேட்டி\nதமிழகம் விரைவில் பாலைவனமாகி விடும்\nஆளுநர் உதவியாளர் மாற்றம் ஆட்சியை கலைக்க தேதி குறிப்பு : ஊழல் வழக்கு கலக்கத்தில் அமைச்சர்கள் ... \nஅணிகள் இணைந்தும் மனங்கள் இணையவில்லை : மைத்ரேயன் கருத்தால் சர்ச்சை\nகீழே விழப்போகும் திமுகவுக்குத்தான் ஊன்ற ‘கை’ தேவைப்படும் : மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி\nதமிழக புதிய பள்ளிக்கல்வி வரைவு பாடத்திட்டங்கள் முதல்வர் வெளியீடு\n46 ஆண்டுகளுக்குப் பின் கருணாநிதியின் மூக்குக் கண்ணாடி மாற்றம்\nதமிழகத்தில் ஆட்சி மாறும்.. திமுக ஆட்சி அமையும்.. : ஸ்டாலின் உறுதியான பேச்சு\nசத்துணவு திட்டத்தில் முட்டையை நிறுத்துவதா : மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஜெயலலிதாவை விமர்சிக்க திவாகரனுக்கு எந்த தகுதியும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்\nஇபிஎஸ்ஐ தவிர யாரை முதல்வராக நியமித்தாலும் ஆதரவாக வாக்களிப்போம் : டிடிவி தரப்பு காரசார விவாதம்\nதிமுக தலைவர் கருணாநிதியுடன் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சந்திப்பு\nஊழலில் திளைக்கும் தமிழக மின்சாரத்துறை :ஸ்டாலின் குற்றச்சாட்டு\nகிரானைட் முறைகேடு வழக்கு : துரை தயாநிதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nஆதரவாளர்களுடன் தினகரன் திடீர் ஆலோசனை\nபாமக கோட்டையை மெல்ல தகர்த்தார் மாநில தலைவர் மணி சேலம், தருமபுரி மாவட்டத்தில் ஆளில்லாத பரிதாபம் தொடருது\nபல்லவன் இல்லம் மட்டுமில்ல மேலும் 6 இடங்களை திமுக அடமானம் வச்சுது : போட்டுடைத்த விஜயபாஸ்கர்\nஅதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை நடத்துவது மத்திய - மாநில அரசுகளின் உறவுகளுக்கு உதவாது : மு.க. ஸ்டாலின் முத்தான அறிக்கை\nவருமான வரித்துறையினர் சசிகலாவிடம் விசாரணை நடத்த முடிவு\nவருமான வரி சோதனையில் அரசியல் இல்லை : இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா\nடாஸ்மாக் கடைகளை மேலும் திறக்கும் விபரீத விளையாட்டு வேண்டாம் : ஸ்டாலின் எச்சரிக்கை\nஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.7 கோடி செலவில் சர்க்கரை நோய்க்கு தனி பிரிவு : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nஅதிமுகவை அக்கட்சியினரே அழித்து விடுவார்கள் : பொன்.ராதாகிருஷ்ணன் பொன்னான வார்த்தைகள்\nகொடநாடு எஸ்டேட் பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் வருமான வரித்துறை விசாரணையில் சிக்கும் அமைச்சர்கள்\n‘நீட்’ தேர்வை திணிக்கவே பயிற்சி மையங்கள் : டாக்டர் ராமதாஸ் அறிக்கை\nரூ.5000 கோடி வரிப்பணத்திற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் : ஓபிஎஸ், ஈபிஎஸ்ஸுக்கு துரைமுருகன் எச்சரிக்கை\nசசிகலா சகோதரர் திவாகரனுக்கும் வருமான வரித்துறையினர் நேரில் ஆஜராக சம்மன்\nபயிர் சேதங்களை கணக்கிட விரைவில் குழு அமைப்பு : அமைச்சர் உதயகுமார் உத்திவாரதம்\nதாலிக்குத் தங்கம் கொடுப்பதாக கூட்டம் சேர்த்த அதிமுகவினர் : ஏமாற்றத்துடன் வீடு திரும்பிய பெண்கள்\nதிமுகவுக்கும் ஐடி ரெய்டு பயம் : பொன்னார் பகீர் பேட்டி\nஜெயலலிதா சிகிச்சை பெறும் சிடியை வலைவீசி தேடும் அதிகாரிகள் : முன்னாள் அமைச்சர் இன்பத் தமிழன் பேட்டி\nநெல்லையில் எம்ஜிஆர் சிலைக்கு முதல்வர் மாலை அணிவிக்காததால் சர்ச்சை\nஇந்திரா காந்தி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் : மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஅரசுக்கு மட்டும் என்ன வானில் இருந்தா பணம் கொட்டுகிறது - அமைச்சர் ஜெயக்குமார் அறிவு பூர்வமான கேள்வி\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை பிரதமர் அலுவலகம் வரை நடத்த வேண்டும் : திருநாவுக்கரசர்\nவருமானவரி சோதனை :ஜெயலலிதா உயிலை வெளிப்படையாக சொல்லிவிட்டே எடுக்கலாம்\nஜெயலலிதா மருத்துவ சிகிச்சை ஆதாரம் என்னிடம் உள்ளது : தினகரன்\nபோக்குவரத்துக் கழகங்களின் கடன் சுமையை அரசே ஏற்க வேண்டும் : அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்\nகறுப்பு பணம் ஒழிப்பில் பா.ஜனதா தோல்வி அடைந்து விட்டது : ப.சிதம்பரம்\nகோபாலபுரத்துக்கு சென்ற நல்லக்கண்ணு, முத்தரசன் வரவேற்று புன்னகைத்த கருணாநிதி\nஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா குடும்பத்தினர் சொத்து குவிப்பு : கே.பி முனுசாமி\nகுஜராத் தேர்தலை முன்னிட்டு ஜி.எஸ்.டி. வரி குறைப்பு : மு.க.ஸ்டாலின் கடும் சாடல்\nஅரசியலில் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் : திருமாவளவன் கோரிக்கை\nவருமான வரி துறை சோதனையை அரசியலாக்க கூடாது : பொன்.ராதாகிருஷ்ணன்\nகருணாநிதி -மோடி சந்திப்பு : திமுக - காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா\nபாரத ரத்னா எம்ஜிஆர் என்பதற்கு பதில் பாரத பிரதமர் எம்ஜிஆர் என அழைத்த தமிழக அமைச்சர்\nகன்னித்தீவு கதைகள் போல் ��ொடரும் ஐடி ரெய்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம் - மு.க. ஸ்டாலின் பட்டியல்\nஇவங்களா வச்சு எடுத்தாதான் உண்டு.. : ரணகளத்திலும் தினகரன் செம கலாய்\nசின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது :டிடிவி தினகரன் ஆவேசம்\nஜெயா டி.வி.யை கைப்பற்றவே ஐ.டி ரெய்டு :மாநில அரசு மீது பாயும் நாஞ்சில் சம்பத்\nதேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத ஊதியம் பாக்கி : ராமதாஸ் கடும் கண்டனம்\nதினகரன் ஆதரவு எம்பிக்களை தகுதிநீக்கம் செய்யுங்கள் : வெங்கையா நாயுடுவிடம் ஓபிஎஸ் அணி மனு\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கிறதோ அவர்களுக்குத்தான் கட்சியும் : அமைச்சர் சி.வி.சண்முகம் அசத்தல் பேச்சு\nகோவை இந்திய அரசு அச்சகத்தை மூடும் முடிவு தவறானது : அன்புமணி வலியுறுத்தல்\nமோடி-கருணாநிதி சந்திப்பை கொச்சைப்படுத்த வேண்டாம் : கனிமொழி\nபண மதிப்பிழப்பு- ஜி.எஸ்.டி.க்கு எதிரான போராட்டம் தொடரும் : மு.க.ஸ்டாலின் பேச்சு\nசெவிடன் காதில் ஊதிய சங்கு... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்... : தமிழக அரசை விளாசிய விஜயகாந்த்\nபயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பே பாலத்தில் விரிசல் கமிஷன் வாங்கியிருப்பாங்களோ : ஸ்டாலின் எழுப்பும் சந்தேகம்\nஎதிர்க்கட்சிகள் பணத்தை இழந்ததால் துக்கம் அனுஷ்டிப்பு : பொன்.ராதாகிருஷ்ணன்\nசின்னம்மாவும் நானும் அரசியலில் இருக்கக்கூடாது என்பதற்காக சதி நடக்கிறது - டிடிவி தினகரன் ஆவேசம்...\nநடமாடும் மழைக்கால மருத்துவ வாகனத்தால் 3 நாள் மருத்துவ முகாமில் 1.5 லட்சம் பேர் பயன் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்\nகட்சி ஆரம்பிக்க தொண்டர்களிடமே பணம் கேட்ட ஒரே தலைவர் கமல்தான் : அமைச்சர் ஜெயக்குமார் அட்டாக்\nமுந்தைய பிறந்த நாட்கள் மக்களை மறந்த நாட்கள்: கமலை சீண்டிய தமிழிசை\nகருணாநிதியிடம் நலம் விசாரிப்பு : பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி நன்றி\nகருணாநிதியை, மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் இல்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nபணமதிப்பிழப்பு கறுப்பு தினம் : மதுரையில் இன்று மு.க.ஸ்டாலின் ஆர்ப்பாட்டம்\nதினகரன் தலைமையில் அ.தி.மு.க. இரு அணிகள் இணையும் : நாஞ்சில் சம்பத் நம்பிக்கை பேச்சு\nமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கா கருணாநிதி - மோடி சந்திப்பு : பாஜகவின் ராஜதந்திர பி���ான்\nமத்திய அரசின் பணமதிப்பிழப்புக்கு எதிரான திமுக கண்டன ஆர்ப்பாட்டம் 8 மாவட்டங்களில் ஒத்திவைப்பு\nநீண்ட இடைவெளிக்கு பின் தொண்டர்களுடன் கருணாநிதி உற்சாக சந்திப்பு\nதேங்கிய மழைநீரால் துர்நாற்றம் – தொற்றுநோய் ஆபத்து : ராமதாஸ்\nபிரிவை நோக்கி இபிஎஸ்-ஓபிஎஸ் அணி : அமைச்சர்களுக்கு எதிராக மைத்ரேயன் பகிரங்க போர்க்கொடி\nதமிழகத்தில் பிரிவினையை உண்டாக்கப் பார்க்கிறார் கமல்\nரஜினி வரமாட்டார், கமலை வர விடமாட்டார்கள்: சாருஹாசன்\nதமிழகத்தில் தே.மு.தி.க. ஆட்சியை பிடிக்கும்: விஜயகாந்த்\nஇரட்டை இலை, தாமரை கூட்டணி விரைவில் உதயம் : சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் பரபரப்பு தகவல்\nமழை பாதிப்பு குறித்து பேச அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டு – ராமதாஸ்\nதிமுக- பாமக கூட்டணி உருவாகுமா\nமுடிச்சூரில் மழை நீரை வடிய வைப்பது பெரும் சவாலாக இருக்கிறது : அமைச்சர் அன்பழகனின் அசத்தல் பேட்டி\nபதவிக்காக நான் இதையெல்லாம் செய்வதாக நினைக்காதீர்கள் : ரசிகர்கள் மத்தியில் கமல் உறுதிமொழி\nதினகரனுக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் போர்க்கொடி\nஆனைமலையாறு-நல்லாறு திட்டத்தை நிறைவேற்றக்கோரி மாட்டு வண்டியில் வந்து விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்\nஅ.தி.மு.க. சட்ட விதிகளின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்க வேண்டும் : தங்க தமிழ்ச்செல்வன் நம்பிக்கை பேட்டி\n2 சிறுமிகள் பலியான சம்பவம் எதிரோலி - 40 ஆயிரம் மின்சார பெட்டிகளை மூடி வைக்க உத்தரவு : அமைச்சர் தங்கமணி\nஅமைச்சர்கள் அனைவரும் முதலில் பள்ளிக்கு சென்று படிக்க வேண்டும் : இளங்கோவன் பரபரப்பு பேட்டி\nமுதல்வரிடம் நெகிழ்ந்த சசிகலா கணவர் நடராஜன் அதிமுகவில் பரபரப்பு பேச்சு\n\"ஸ்லீப்பர் செல்\"களை களையெடுக்க தயாராகும் தரவரிசை பட்டியல் : அமைச்சரவையில் உருளப் போகும் தலைகள்\nமழைநீரை மக்கள் தாங்களாக முன்வந்து சேமிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஆட்சியால் பலனில்லை; நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறோம் - ஸ்டாலின் நம்பிக்கை விளக்கம்\nஅரசு பணிகள் கவனக் குறைவாக நடப்பதை எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார் துணிச்சல் பேச்சு\nஎம்.ஜி.ஆரின் தீவிர ரசிகன் ; ஸ்டாலின் கூறிய ரகசியம்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட 5 வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரை\nகுறைந்த வ���லையில் விவசாயிகள் நெல் விற்கும் அவலம் : ராமதாஸ்\nகோர்ட்டு தடையால் புதுயுக்தி : ராட்சத பலூனில் அ.தி.மு.க.வினர் விளம்பரம்\nகஜானாவை தூர்வாரி வருகிறது எடப்பாடி பழனிசாமி அரசு : மு.க.ஸ்டாலின் பேட்டி\nகொடுங்கையூர் குழந்தைகள் கொடுஞ்சாவிற்கு கொந்தளித்த கமல் : அனுதாபமும் நிதியும் போதாது என காட்டம்\nதினகரனோடு கை கோர்க்கும் ஓ.பி.எஸ் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி\nரேஷனில் சர்க்கரை விலை உயர்வு : தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் மழை காரணமாக ரத்து\nஇரட்டை இலை சின்னம் விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்தது தேர்தல் ஆணையம்\nதமிழகத்தில் பா.ஜனதா வெற்றி பெறும் சூழல் உள்ளது : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி\nதகுதி நீக்க அதிகாரம் சுயேச்சை அமைப்பிடம் தரப்பட வேண்டும் : அரசியல் கட்சிகள் ஒட்டுமொத்தமாக வலியுறுத்தல்\nவலை விரிக்கும் அதிமுக கட்சி மாறுவாரா செல்வகணபதி\nகால்வாயை தூர்வாரி இருந்தால் மழைநீர் தேங்கி இருக்காது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநவ. 5ம் தேதி \"கமல் ஆப்\" அறிமுகம் : கட்சி அறிவிப்பு வெளியாகும் என மீண்டும் எதிர்பார்ப்பு...\nரேஷன் கடைகளில் சர்க்கரை விலையேற்றம்.. சாமானியனும் தூற்றக்கூடிய அரசு : இபிஎஸ் மீது டிடிவி தினகரன் கடும் விமர்சனம்\nபி.எட் . படிப்பிலிருந்து தமிழ் விருப்பப்பாடம் நீக்கம் தமிழை புறக்கணிக்கும் செயலில் தமிழக அரசு :ராமதாஸ் கடும் கண்டனம்\nதினகரன் கையில்தான் இன்னமும் ஆட்சி அதிகாரம் உள்ளது\nபா.ஜனதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்\nவாழ்வு சிறக்க, சிறுசேமிப்பு திட்டம் : உலக சிக்கன நாள் - முதல்வர் வாழ்த்து\nசசிகலாவால் நியமிக்கப்பட்டவரிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும்: டி.டி.வி தினகரன் கடிதம்\nஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக விரைவில் கிளைமேக்ஸ் : தங்க தமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு : குழப்பத்தில் டெல்லி மேலிடம் தீவிர யோசனை\nசிக்கலில் இபிஎஸ் அரசு : எந்த நேரமும் கவிழும் அபாயம்\nஇபிஎஸ்- ஓபிஎஸ் மணல் ஊழலுக்கு பினாமி கதாநாயகன் சேகர்ரெட்டி\nதிருச்சி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மக்களுக்காக தியாகம் செய்யும் கட்சி அதிமுக\nஅமைச்சர் பதவியில் இருந்து எம்.சி.சம்பத்தை நீக்க வேண்டும் : எம்.எல்.ஏ. சத்தியா பரபரப்பு பேட்டி\nகாசிமேடு மீனவர்கள் போராட்டம் என்பது திட��டமிட்ட சதி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு\nதமிழிசை உருவப்படம்- பா. ஜனதா கொடி எரிப்பு : விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்\nஅரசு ஆஸ்பத்திரியில் பணியில் இல்லாத டாக்டர் அதிரடி மாற்றம் : விஜயபாஸ்கர் நடவடிக்கை\nவிடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதான வழக்கை பாஜக வாபஸ் பெற வேண்டும்: தி.வேல்முருகன்\nஜெயலலிதாவைப் பின்பற்றி நெய்வேலி நிறுவனப் பங்குகளை தமிழக அரசே வாங்க வேண்டும் - பழ.நெடுமாறன் வேண்டுகோள்\nஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டுவது குறித்து முதல்வர் அமைச்சர்களுடன் ஆலோசனை\nபா.ஜனதா- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதல்& 7 பேர் கைது\nதினகரன் ஆதரவு எம்.பி.க்களும் விரைவில் தகுதி நீக்கம்\nடெங்கு, லஞ்சத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது - விஜயகாந்த் குற்றச்சாட்டு\nகந்துவட்டிக் கொடுமையால் கடந்த 7 ஆண்டுகளில் 823 பேர் தற்கொலை\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு சி.ஆர்.சரஸ்வதி கடும் கண்டனம்\nஓபிஎஸ், ‘மாஃபா’ பாண்டியராஜன் எப்படி அமைச்சர்களாக செயல்பட முடியும் : திமுக எம்.எல்.ஏ பிச்சாண்டி புதிய வழக்கு\nஇரட்டை இலைச் சின்னம் எடப்பாடி அணிக்கு சென்றால் கட்சி அழிந்து விடும்\nதொலைபேசியில் கொலை மிரட்டல் : தமிழக பாஜக தலைவர் தமிழிசை புகார்\nமு.க.ஸ்டாலின் 6 வாரம் எழுச்சி பயணம்... நிறைவு நாளில் ராகுல் பங்கேற்பு\nமுக்கிய ஆலோசனை வழங்க கருணாநிதிக்கு பேச்சு பயிற்சி\nடாஸ்மாக் மதுவில் உயிரை கொல்லும் மோசமான அமிலம் : ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு\nஎடப்பாடி-அமைச்சர்களை மாற்றுவதே எங்கள் அணியின் நோக்கம் : தங்கதமிழ்ச்செல்வன்\nவிடுதலை சிறுத்தைகள் தமிழிசை மீது புகார்\nவிவசாயத்தை மத்திய பட்டியலில் சேர்க்க கூடாது மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்\nஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு\nஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் : ராஜேஷ் லக்கானியிடம் தி.மு.க. அமைப்புச் செயலாளர் மனு\nதி.மு.க.,வில் அ.தி.மு.க.,வினர் ஐக்கியம் உறுப்பினர்களை 2 கோடியாக்க இலக்கு\nவிவசாயத்தை மத்தியப் பட்டியலில் சேர்க்க நிதி ஆயோக் துடிப்பது ஆபத்தானது: ராமதாஸ்\nஅதிமுகவில் விஸ்வரூபமெடுக்கும் இரண்டு முக்கிய தலைவர்கள் மோதல்\nபிரதமர் மோடி நம்மோடு இருப்பதால் ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது ராஜேந்த��ரபாலாஜி பேச்சு\nமத்திய அரசு பட்டியலில் வேளாண்மைத் துறையை சேர்க்க முயற்சி : வைகோ குற்றச்சாட்டு\nபாஜகவுக்கு நடிகர் விஜயை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை : தமிழிசை சவுந்தரராஜன்\nதேர்தல் கமி‌ஷனில் வழங்கப்பட்ட சசிகலா பிரமாண பத்திரம் போலி - கே.பி.முனுசாமி\nஆட்சியை கலைக்க ரூ.5000 கோடி - தினகரனுக்கு சசிகலா கொடுத்த பணி\nதி.மு.க. எப்போதும் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக இருக்கும் : மு.க.ஸ்டாலின்\nபெங்களூருவில் தமிழ் படத்துக்கு எதிராக வன்முறை அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nசசிகலாவை முதல்வராக்க அழைக்காதது ஏன் - முன்னாள் ஆளுநர் விளக்கம்\nஉச்சநீதிமன்றத்தை நாடிய ஓ.பன்னீர்செல்வம் அணி : பயத்திலா\nமெர்சல் திரைப்படத்திலிருந்து ஜிஎஸ்டி பற்றிய வசனங்களை நீக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை\nநிலவேம்பு கசாய விவகாரம் : கமல்ஹாசனை கைது செய்ய புகார்\nநிலவேம்பு குறித்த ஆய்வு இப்பொழுது தேவை இல்லை - கமலுக்கு இல.கணேசன் பதில்\nநிலவேம்பு கசாயம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை : அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் - தீபா பேட்டி\nதேனியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல் நாட்டினார்\nஇன்று திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்\nதலைமை கழகத்திலிருந்து துரோக கும்பலை விரைவில் வெளியேற்றுவோம்\nஓராண்டுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி : உற்சாக வெள்ளத்தில் திமுகவினர்...\nநிலவேம்பு கசாயம் குடிப்பதால் எந்த பாதிப்பும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமதுசூதனனுக்கு பதில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் புதிய வேட்பாளர்: எடப்பாடி அணி பரிசீலனை\nரூ.1000 கோடி தார் ஊழலுக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும்: பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்\nடி.டி.வி.தினகரனை கொட்டும் தேனி மாவட்ட ஓ.பி.எஸ்.அணி\nஆர்.கே.நகர் தொகுதியில் கட்சி விரும்பினால் மீண்டும் போட்டியிடுவேன்\nஒரு மகன் சினிமாவுக்கு, ஒரு மகன் அரசியலுக்கு : விஜயகாந்தின் அதிரடி முடிவு\nஆட்சி கவிழ்ந்தாலும், கட்சி நம் கைக்கு வரணும் : திவாகரனுக்கு சசிகலா போதனை\nடெங்கு தடுப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை - திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு\nரூ.800 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மாற்றம் ஊழல் அமைச்சர்களைக் காக்க டாஸ்மாக் துடிக்கிறதா\nஅரசு மருத்துவமனைகளில் கடும் தண்ணீர் பற்றாக்குறை\nஇரட்டை இலை சின்னம் விசாரணை ஒத்திவைப்பு தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை குறைக்க ஸ்டாலின் கோரிக்கை\nஅண்ணாவின் பெயரால் அரசியல் செய்யும் நிலை பாஜகவுக்கும் வந்துவிட்டது - ஸ்டாலின் விமர்சனம்\nகட்சியை அழிக்கிறார் தினகரன்... சசிகலாவிடம் போட்டுக்கொடுத்த நிர்வாகிகள்\nபிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் இன்று சந்திப்பு\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த இன்று முதல் களப்பணி : விஜயகாந்த் அறிவிப்பு\nஎம்ஜிஆர், ஜெ., போல தனக்கும் சோதனைகள் செல்லூர் ராஜு \"மிகுந்த வேதனை\"\nகுமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க.ஸ்டாலின்\nஎம்ஜிஆர், ஜெ., போல தனக்கும் சோதனைகள் ... செல்லூர் ராஜு \"மிகுந்த வேதனை\"\nரஜினியும், கமலும் ஓட்டுக்கு ரூ.1000 கொடுப்பாங்களா...\nபாதிப்பை குறைத்துக் காட்ட டெங்கு காய்ச்சல் ஆய்வுக்கு தடை விதிப்பதா\nகொலை அபாயத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் :துப்பாக்கி உரிமம் வாங்கியதன் பின்னணி மர்மம் என்ன\nசசிகலா கூறியதால் இபிஎஸ் முதல்வராக வாக்களித்தோம் : கலைச்செல்வன் எம்.எல்.ஏ. காரசாரமான பேட்டி\nகுமரி முதல் சென்னை வரை யாத்திரைக்கு தயாராகும் மு.க. ஸ்டாலின்\nதனிக்கட்சி தொடங்குவதில் தினகரன் மும்முரம்\nஇன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை\nஇரட்டை இலை சின்னம் கிடைத்தவுடன் மீண்டும் போர்க்கொடி தூக்க ஓபிஎஸ் திட்டம்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை\nநாளை அ.தி.மு.க பொதுக்குழு நடத்த தடை இல்லை - வெற்றிவேல் மனு டிஸ்மிஸ்.. ரூ.1லட்சம் அபராதம்\nஸ்டாலினை சந்திக்க தூது விட்ட திவாகரன் கடுமையாக எதிர்க்கும் திமுக நிர்வாகிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/f39-forum", "date_download": "2018-08-16T05:54:13Z", "digest": "sha1:O62CDBS6JTRCVZ6SNVEPNUG2GFVUKR65", "length": 11194, "nlines": 288, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nஅறிவுப்புகள் & முக்கிய பதிவு\nஇஸ்லாமிய பூங்கா தள விதிமுறைகள்\nஎல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \nஇனி ஒரு வழி செய்வோம் \nJump to: Select a forum||--GUEST POST|--கேள்��ி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-08-16T05:58:53Z", "digest": "sha1:VFIKWQ72J6MUKJKLABVNBZ2HVBCFFESS", "length": 3501, "nlines": 75, "source_domain": "thamilone.com", "title": "வெள்ளைக்காரனாக மாற நினைத்தாலும் தமிழன் மாறாதது இதில் மட்டும் தான்... | Thamilone", "raw_content": "\nவெள்ளைக்காரனாக மாற நினைத்தாலும் தமிழன் மாறாதது இதில் மட்டும் தான்...\nதமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பலவிஷயங்களில் வெளிநாட்டவர்களை பின்பற்றி அவர்கள் வாழ்க்கை முறையை பின்பற்ற நினைக்கின்றனர்.\nஅவர்கள் போல சுதந்திரமாக வாழ வேண்டும், யாரையும் சார்ந்திராமல் வாழ வேண்டும் என நினைக்கின்��னர்.வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்ய கூட அனுமதிக்கின்றனர்.\nஆனால் தமிழ் பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகையில் ஜாதி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு சமூக பிரச்சனையை பற்றி பேசும் மன்மதன் பாஸ்கி இந்த வாரம் செல்பி அக்கம் பக்கத்தில் இதைப்பற்றி கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/friends-movie-vijayalakshmi-now/", "date_download": "2018-08-16T05:51:52Z", "digest": "sha1:HGWZUK7LQ4P5XBUWMWRRP5TQB6OFHIPT", "length": 9351, "nlines": 125, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்சவங்க எப்படி இருக்காங்க தெரியுமா ! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்சவங்க எப்படி இருக்காங்க தெரியுமா \nப்ரண்ட்ஸ் படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்சவங்க எப்படி இருக்காங்க தெரியுமா \nநடிகை விஜயலட்சுமி பிரன்ட்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர். இவர் சென்னையில் பிறந்து கர்நாடகாவில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அங்கேயே படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலும் கன்னட படங்களில் நடித்த விஜயலட்சுமி சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.\nபிரண்ட்ஸ் படத்திற்கு முன்னர் பூந்தோட்டம் என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.ராமச்சந்திரா, மிலிட்டரி, எஸ் மேடம், சூரி என்ற படங்களில் நடித்தார். கடைசியாக 2010ல் வந்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யாவிற்கு அண்ணியாக நடித்தருப்பர் விஜயலட்சுமி.\nகடந்த 2005ஆம் ஆண்டு வாழ்த்துக்கள் என்ற படத்தில் நடித்தார் விஜயலட்சுமி. இந்த படத்தின் இயக்குனர் சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர் விஜயலட்சுமியை திருமணம் செய்துகொள்ள மறுத்துள்ளார் சீமான். இதன் காரணமாக 2006ஆம் ஆண்டு தற்கொலை முயற்சி செய்தார் விஜயலட்சுமி.\nமேலும், போலீசிலும் புகார் செய்தார், ஆனால் இந்த வழக்கை விசாரிக்க மறுத்த போலீஸ் , சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் தொடர்பில்லை என கூறிவிட்டது. அதன்பின்னர் இந்த செய்தி அன்றைய தேதியில் பரபரப்பானது.\nதற்போது விஜயலட்சுமி கன்னட சீரியகளிலும் தமிழ் சீரியலில்களிலும் நடித்து வருகிறார் . இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.\nPrevious articleவின்னைத்தாண்டி வருவாயா 2-ஆம் பாகத்தில் சிம்பு நடிக்கலையா வேற யார் தெரியுமா -புகைப்படம் உள்ளே \nNext articleவிசுவாசம் படத்தில் காமெடியன் இவரா அப்போ காமெடிக்கு பஞ்சம் இல்லை \nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநீச்சல் உடையில் விஜய் பட நடிகை – வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00412.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=5", "date_download": "2018-08-16T05:56:41Z", "digest": "sha1:ONWGIYYZLHT275X7FYQMDJ7UKKJ3EFWV", "length": 32363, "nlines": 511, "source_domain": "kalasakkaram.com", "title": "விளையாட்டு", "raw_content": "\n50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\nநிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு\nடிஎன்பிஎல் தோல்வி குறித்து சேப்பாக் வீரர் ராகுல் பேட்டி\n2-வது ஒரு நாள் கிரிக்கெட் இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி\nசிறந்த பந்துவீச்சாளர் என்பத�� பும்ரா நிரூபித்துவிட்டார் - அஸ்வின்\nஐபிஎல் டி20 இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்கம்\nஓபன் டென்னிஸ் - நடால் அசத்தல்\nசிமோனா ஹாலேப்பை வீழ்த்தினார் பிளிஸ்கோவா\nகோப்பா இத்தாலியா கால்பந்து - ஜூவென்டஸ் சாம்பியன்\nஆஸ்திரேலியன் ஓபன் பேட்மின்டன் பிரனீத், சமீர் வர்மா கால் இறுதிக்கு தகுதி\nடோனியின் ஆட்டம் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறியாகும்\nடோனியின் நிழலாக அஸ்வின் ஆரோன் பிஞ்ச் புகழாரம்\nஐபிஎல் 2018 14 விக்கெட் உடன் பர்பிள் தொப்பியை கைப்பற்றினார் ஹர்திக் பாண்டியா\nஐபிஎல் டி20 - ராஜஸ்தானை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nஅனுஷ்கா ஷர்மா பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்\nகேப்டன் சுனில் செட்ரிக்கு அர்ஜுனா விருது கால்பந்து கூட்டமைப்பு சார்பில் பரிந்துரை\nகிரிக்கெட் வீரர் முகமது ஹபீஸ் பந்து வீச சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அனுமதி\nபேயர்ன் மூனிக் அணிகள் இன்று மோதல்\nலா லிகா பட்டம் வெல்வதை உறுதி செய்த பார்சிலோனா\nஅஜர்பைஜான் கிராண்ட் பிரீ : ஹாமில்டன் சாம்பியன்\nமோசமான பீல்டிங்கால் தோல்வி... விராத் கோஹ்லி விரக்தி\nட்வீட் கார்னர் - ஹைலைட்ஸ் பார்க்கும் கிரேசியா, ஜிவா\nபோர்ஷே டென்னிஸ் கிராண்ட் பிரீ : பிளிஸ்கோவா சாம்பியன்\nபார்சிலோனா ஓபன் டென்னிஸ்: 11-வது முறையாக கோப்பையை முத்தமிட்டார் நடால்\nதேசிய கார் பந்தயம்: கில் மீண்டும் சாம்பியன்\nடெல்லி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கவுதம் காம்பீர் விலகல்\nஆசிய பளுதூக்கும் போட்டி வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரர்\nஐபிஎல் போட்டியிலிருந்து ஆஸி. வீரர் விலகல்...\nடெல்லி அணியை வீழ்த்தி முதல் இடத்துக்கு முன்னேறியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகாமன்வெல்த் போட்டி இந்திய வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை\n71 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் போட்டி இன்று துவக்கம்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் இன்று முதல் விற்பனை\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று நாளை தொடக்கம்\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து தோல்வி\nஐ.எஸ்.எல். கால்பந்து பெங்களூரு எப்.சி.யை வீழ்த்தியது சென்னையின் எப்.சி.\nகாமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் சுஷில்குமார்\nவிராட��, அனுஷ்காவிற்கு மணல் சிற்பம் பரிசு\n3-வது ஒருநாள் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nதென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பந்து வீசுவோம் :உமேஷ் யாதவ் நம்பிக்கை\nஇன்று 3-வது ஆசஷ் டெஸ்ட் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதல்\nஇலங்கையுடனான 2-வது ஒருநாள் ஆட்டம் இன்று தொடக்கம் :வெற்றி நெருக்கடியில் இந்தியா\nஉலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்: பி.வி.சிந்து நம்பிக்கை\n2023-ம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை இந்தியாவில் நடக்கும்... \nஉலக ஹாக்கி லீக் பைனல்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற ஆஸ்திரேலியா\nமகளிர் ஆசியக் கோப்பை ஹாக்கி : சீனாவை வீழ்த்தி இந்தியா 2-வது முறையாக சாம்பியன்\nஆசிய கோப்பை ஹாக்கி : இந்தியா சாம்பியன்\nஇந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி\nவிளையாட்டு துறையில் சாதனை புரிந்த வீரர்களுக்கு விருதுகள்\n20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கை, வெஸ்ட்இண்டீஸ் அணிகள் பாகிஸ்தான் பயணம்\nதொடர்ச்சியாக 8 போட்டிகளில் வென்று 53 ஆண்டுகால சாதனையை முறியடித்த இந்திய கால்பந்து அணி\nமுத்தரப்பு கால்பந்து தொடர் முதல் போட்டியில் மொரீசியஸை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து புதிதாக 2 அணிகள் சேர்ப்பு\nதெண்டுல்கர் சாதனையை முறியடித்த தவான்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் கால் இறுதி ஆட்டங்கள் மழையால் பாதிப்பு\nபயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பித்த கும்ப்ளே\nசர்வதேச நட்புறவு கால்பந்து இந்திய அணி வெற்றி\nமாநில ரேங்கிங் டேபிள் டென்னிஸ் நிதின், ரீத் ரிஷ்யா சாம்பியன்\nசாம்பியன்ஸ் டிராபி புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்த யுவராஜ் சிங்\nரஞ்சி போட்டியை பொதுவான இடத்தில் நடத்த கேப்டன்கள் எதிர்ப்பு\nசுதிர்மான் கோப்பை பேட்மிண்டன்... இந்தோனேஷியாவை வீழ்த்தியது இந்தியா\nயுவராஜ், ரெய்னா கலந்த கலவை ரிஷப் பந்த்... சச்சின் புகழாரம்\nமுடிந்தது தடைக்காலம்... மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உற்சாகத்தில் ரசிகர்கள்\nபுரோ கபடி போட்டியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு அனுமதியா மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் விளக்கம்\nகிரிக்கெட் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்தத்தை திருத்தி அமைக்க வேண்டுகோள்\nதேசிய சப்-ஜூனியர் எறிப்பந்து தமிழக அணிகள் அறிவிப்பு\nஉலக லீக் அரையிறுதி ஹா��்கி தொடர்... இந்திய அணிக்கு மன்ப்ரீத் சிங் கேப்டன்\nமே 26-ல் அலைச்சறுக்கு போட்டி\nநியூஸி. ஹாக்கி இந்தியா தோல்வி\nசாம்பியன்ஸ் டிராபி 2017 வெளியானது பரிசுத்தொகை விபரங்கள்\nஆசிய மல்யுத்த போட்டி... இந்திய வீரருக்கு வெள்ளி\nகுஜராத் வீரர்கள் தங்கிய ஹோட்டலில் ரூ.41 லட்சம் பறிமுதல்\nகால் இறுதிக்கு யூகி பாம்ப்ரி முன்னேற்றம்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து... இறுதிப் போட்டியில் ஜூவென்டஸ் அணி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்... 2-வது சுற்றில் சிபுல்கோவா அதிர்ச்சி தோல்வி\nதேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி... கும்பகோணம் மாணவர்கள் சாதனை\nஈரானில் டூப்ளிகேட் மெஸ்ஸி கைது\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் கெர்பர்\nஐஸ் ஹாக்கி சேலஞ்ச் கோப்பை... இந்திய அணி இரண்டாமிடம்\n100 மீட்டர் தூரத்தை 74 நொடிகளில் கடந்த 101 வயதான இந்திய பாட்டி... உலக மாஸ்டர்ஸ் போட்டி\nஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய ஆப்கானிஸ்தான் அதிரடி பேட்ஸ்மேன்... சஸ்பெண்ட் செய்தது ஐ.சி.சி.\nமும்பைக்கு எதிரான போட்டியில் பத்ரி ஹாட்ரிக் சாதனை\nசிங்கப்பூர் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்... காலிறுதியில் மரின் கரோலினாவிடம் பி.வி. சிந்து தோல்வி\nசிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் பி.வி. சிந்து காலிறுதிக்கு முன்னேற்றம்\nடோனி ஒன்றும் சிறந்த வீரர் கிடையாது... சவுரவ் கங்குலி சுளீர் பேட்டி\nஐ.பி.எல்... மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலி\n10வது ஐபிஎல் கிரிக்கெட் தெடக்கம்...\n2019 உலகக்கோப்பை வரை டோனி நீடிப்பாரா\nஇஎஸ்பிஎன் கிரிக்கெட் இன்ஃபோ விருது: சிறந்த கேப்டன் விராத் கோஹ்லி\nபுனே டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 105 ரன்களுக்கு சுருண்ட இந்தியா சுழலில் சிக்கி வீழ்ந்த பரிதாபம்\nமும்பை டெஸ்ட் : இந்தியா அபார வெற்றி\nகபில்தேவ் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்\nஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு கிரிக்கெட் வாரியம் பாராட்டு\nமக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் காலிறுதிக்கு முன்னேறினார்\n : அஸ்வின் புதிய சாதனை\n4 நாடுகள் ஹாக்கி: நியூசிலாந்தி்டம் இந்தியா தோல்வி\nஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய 7 வீரர்களின் பதக்கம் பறிப்பு: ஐஓசி\nநாளை 3-வது டெஸ்ட்: இந்தியா அதிரடி தொடருமா\nஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்: இந்திய அணி பங்கேற்பு\n இலங்கை மகளிர் அணி அறிவிப்பு\nவரலாறு படைத்த இலங்கை கிரிக்கெட் ��ீரர் ரங்கன ஹேரத்\nதீவிர சிகிச்சை பிரிவில் மகள் : அணி வெற்றி பெற விளையாடிய முகமது ஷமி\nதேசிய தடகளம்: ஈட்டி எறிதலில் அனு ராணி சாதனை\nஇந்தியன் சூப்பர் லீக் கால்பந்து நாளை தொடக்கம்\nஆஸ்திரேலியாவை கலக்கப் போகும் இந்திய வீராங்கனை\nஇரட்டையர் தர வரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் சானியா மிர்சா\nகடைசி நேரத்தில் இந்திய அணியின் தேர்வாளர் வாய்ப்பை பறிகொடுத்த எஸ்.எஸ். தாஸ்\nலோதா கமிட்டியின் கூட்டம் வருகிற 26 ம் தேதி டெல்லியில் கூடுகிறது\nபான் பசிபிக் ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா ஜோடி சாம்பியன்\nமுதல் இன்னிங்சில் அசத்தல் சுழல், 2வது இன்னிங்சில் அதிரடி பேட்டிங் : வலுவான நிலையில் இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் அஸ்வின் புதிய சாதனை\nகான்பூர் டெஸ்ட்: மழை குறுக்கீட்டால் தேனீர் இடைவேளையுடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது\nமாநில கூடைப்பந்து போட்டி : சென்னை அணிகள் அறிவிப்பு\nஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல்: 24 பதக்கம் வென்று இந்தியா 2-வது இடம்\nதேசிய ஓபன் சீனியர் தடகளம்: தமிழக அணியில் 37 வீரர்-வீராங்கனைகள்\nஐ.சி.சி.யால் மாற்றம் செய்த புதிய டி.ஆர்.எஸ் : தென்னாப்பிரிக்கா-அயர்லாந்து போட்டியில் அறிமுகம்\nஜூனியர் உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ருஷிராஜ் தங்கம் வென்றார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே பிரசாத் நியமனம்\nபாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு மூன்றாவது பதக்கம்\nரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழன்\nஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய வீரர்-வீராங்கனைக்கு தலா ரூ. 1 லட்சம்: சல்மான்கான் அறிவிப்பு\nரியோ ஒலிம்பிக் : மல்யுத்தவீராங்கனை சாக்சி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார்\nரியோ ஒலிம்பிக் பாட்மிண்டன்: பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்\nதடகள போட்டியில் எத்தியோப்பியாவுக்கு முதல் தங்கம்\nஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி: இந்தியா-கனடா அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது\nரியோ ஒலிம்பிக் கலப்பு இரட்டையர் டென்னிஸ்: இந்தியாவின் சானியா-போபண்ணா இணை அரையிறுதிக்குள் நுழைந்தது\nகலப்பு இரட்டையர் போட்டி: சானியா-போபண்ணா ஜோடி காலிறுதிக்கு தகுதி\nபேட்மிண்டன் போட்டி: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி\nரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: தொடக்க ஆட்டங்களில் சாய்ன��, சிந்து வெற்றி\nரியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டி இன்று தொடக்கம்\nரியோ ஒலிம்பிக்: இந்திய ஹாக்கி அணி வெற்றி\nகுத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் விகாஸ் வெற்றி: அமெரிக்க வீரரை வீழ்த்தினார்\nஒலிம்பிக்கில் தமிழக வீரர் தங்கம் வென்றால் ரூ.2 கோடி பரிசு\nதுப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி\nஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இறுதிசுற்றை அடைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது: தீபா கர்மாகர்\nஆண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் போட்டி: இந்திய வீரர் தோல்வி\nஜிம்னாஸ்டிக் வால்ட் பிரிவில் இந்திய வீராங்கனை இறுதிப்போட்டிக்கு தகுதி\nவீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றுடன் வெளியேற்றம்\nரியோ ஒலிம்பிக்: மகளிர் வில்வித்தை போட்டியில் இந்திய அணி தோல்வி\nரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் இன்றைய போட்டிகள் (08/08/2016)\nஒலிம்பிக் குத்துச்சண்டை: கடினமான பிரிவில் இந்திய வீரர்கள்\nரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பி போட்டிகள் கண்கவர் வாண வேடிக்கையுடன் தொடக்கம்\nரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.1 கோடி : ரயில்வே துறை அமைச்சர் அறிவிப்பு\nரியோ ஒலிம்பிக்கில் இருந்து ரோஜர் பெடரர் விலகல்\nநான் எப்போதுமே ஆல் ரவுண்டர்தான்: தமிழக வீரர் அஸ்வின் வெளிப்படை\nஇந்திய ஹாக்கி ஜாம்பவான் சாகித் மரணம்\nபுரோ கபடி லீக்: ஜெய்ப்பூர்-மும்பை இன்று மோதல்\nவரி ஏய்ப்பு வழக்கில் கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாத சிறைத்தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/448321010/muffins-in-a-maze_online-game.html", "date_download": "2018-08-16T05:47:42Z", "digest": "sha1:R5AZGP6WZFTHR4MDLMBTY5E5RBFHJ6OS", "length": 10075, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக்\nவிளையாட்டு விளையாட ஒரு பிரமை உள்ள கேக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு பிரமை உள்ள கேக்\nமுதல் பிரமை ஒரு வழி கண்டுபிடிக்க யார், அவர் ஒரு வெற்றி. . விளையாட்டு விளையாட ஒரு பிரமை உள்ள கேக் ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் சேர்க்கப்பட்டது: 26.10.2010\nவிளையாட்டு அளவு: 0.05 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.75 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் போன்ற விளையாட்டுகள்\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\nவெளிர் பிளவு பட்ட, ஒட்டாத\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nகாதலர் பகுதி நேர வேலை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\nவிளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் பதித்துள்ளது:\nஒரு பிரமை உள்ள கேக்\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு பிரமை உள்ள கேக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nநட்பு மேஜிக் உள்ளது கண்டுபிடிக்க - ஸ்பைக்\nவெளிர் பிளவு பட்ட, ஒட்டாத\nவீட்டில் இருந்து வெளியே ஓடி\nகாதலர் பகுதி நேர வேலை\nஉறைந்த எல்சா சாக்லேட் கண்டுபிடிக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://top10tamilnadu.blogspot.com/2011/12/history-of-christmas-in-tamil-top-10.html", "date_download": "2018-08-16T06:22:13Z", "digest": "sha1:6G7WS2MQSOIUCHZ3G7HUZ7FIK3YYCZ7E", "length": 14296, "nlines": 108, "source_domain": "top10tamilnadu.blogspot.com", "title": "History of Christmas in Tamil : Top 10 Tamilnadu | Top 10 Tamilnadu", "raw_content": "\n32 Districts in Tamilnadu தமிழ் நாட்டில் 32 மாவட்டங்கள் உள்ளன . S.No Districts - மாவட்டங்கள் 1 Ariyalur - அரியலூர் ...\nகிறிஸ்துமஸ் என்றவுடன் எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துவ நண்பர்கள் வீட்டிற்கு சென்றால் கேக், தடபுடல் விருந்துதா���். ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் துவங்கிய பின்னணியும், அதில் ஏற்பட்ட பல மாறுதல்கள் குறித்தும் பலருக்கும் தெரியாது.\nஇயேசு கிறிஸ்துவின் பிறந்த தினம்தான் கிறிஸ்துமஸ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் இயேசுநாதர் எப்போது பிறந்தார், கிறிஸ்துமஸ் என்ற வார்த்தையின் பின்னணி ஆகியவை சுவாரஸ்யமானது.\nகிறிஸ்துமஸ் என்ற வார்த்தை \"கிறிஸ்ட் மாஸ்\" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.\nஅதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர்.\nஎப்படி இருப்பினும் கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nகிபி 800ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்துமஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு \"கிறிஸ்துமஸ் தீவு\" என்று பெயரிடப்பட்டது.\nஇப்படி கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது.\nகிறிஸ்துமஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது. கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.\nகிறிஸ்துமஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.\nகடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்துமஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் \"ஓ ஹோலி நைட்\" என்ற பிரபல கிறிஸ்துமஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.\nகிறிஸ்துமஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.\nபண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும்.\nமேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது.\nபண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.\nமொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர் என்பது சந்தோஷமான விஷயம்தான்.\nTamil Cinema News - எங்கு பா��்த்தாலும் கொலை வெறி -...\nTamil Cinema News - விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraigalatta.com/2018/02/Rajini-join-hands-with-karthik-subbaraj.html", "date_download": "2018-08-16T05:56:41Z", "digest": "sha1:FG6IUWGV6QRAEHSHHMGMV366U5KWXLHU", "length": 5022, "nlines": 36, "source_domain": "www.thiraigalatta.com", "title": "கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு", "raw_content": "\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாலா படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தை பீட்ஸா, ஜிகர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nரஞ்சித் இயக்கத்தில ரஜினிகாந்த் நடித்துள்ள படம் காலா. இப்படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளது. அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படமும் ரிலீசுக்கு தயாரகவுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார்.\nஅரசியலில் இறங்குவதற்கு முன்பு அரசியல் கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பதற்காக அட்லீ, கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரிடம் கதை கேட்டு வந்தார். தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nபக்கா அரசியல் படமாக உருவாகவுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் டீஸர்\nதமிழ் படத்தில் நாயகியாக நடிக்கும் சன்னி லியோன்\nகனடாவில் பிறந்த சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிறகு பாலிவுட்டில் கால் பதித்தார். அவருக்கு இந்தியா முழுவது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.\nஇந்நிலையில் தமிழில் வி.சி.வடிவுடையான் இயக்கும் படத்தில் நாயகியாக நடிக்கவிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த படம் சரித்திர படமா உருவாகவுள்ளது. இதற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை\nஇனிமேல் கவர்ச்சியாக நடிக்க போவதில்லை, இந்த படம் என் இமேஜை மாற்றும் இதற்காக கத்திச்சண்டை குதிரை ஏற்றம் போன்றவற்றை பயின்று வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் இதுபற்றி வெளியிட்டுள்ள வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nகாரின் மீது அமர்ந்து விஜய�� புகைப்பிடிக்கும் mass ஆன Photo Shoot வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/blog-post_24.html", "date_download": "2018-08-16T06:41:07Z", "digest": "sha1:YW3DRXMGGTKIV37ENZ6QWBJTEY55V5FK", "length": 14428, "nlines": 122, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "இராக்கில் மது விற்க தடை! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » இராக்கில் மது விற்க தடை\nஇராக்கில் மது விற்க தடை\nTitle: இராக்கில் மது விற்க தடை\nஇராக்கில் மதுபானத்துக்குத் தடை விதிக்கும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இராக்கில் அனைத்து வகையான மது...\nஇராக்கில் மதுபானத்துக்குத் தடை விதிக்கும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இராக்கில் அனைத்து வகையான மதுபானத் தயாரிப்பு விற்பனை மற்றும் அவற்றின் இறக்குமதிக்குத் தடைவிதிக்க வகை செய்யும் மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்த மசோதாவுக்கு சிறுபான்மையினர் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். இருப்பினும் பெரும்பாலான எம்.பி.க்கள் ஆதரவுடன் மதுபானத் தடை மசோதா இராக் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.\nஇதுகுறித்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மூத்த எம்.பி. யோநதம் கன்னா கூறியதாவது: இராக்கில் மதுபானப் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசியல் சாசனப் பிரிவு 14-ன் கீழ் அனைத்து வகையான மதுபானங்களை உள்நாட்டில் தயாரிப்பது விற்பனை செய்வது மற்றும் அவற்றை இறக்குமதி செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்தை மீறுவோருக்கு ரூ.5.28 லட்சம் முதல் ரூ.13.20 லட்சம் வரையில் அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.மதுபானத்துக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டப்பிரிவு இராக் அரசியலமைப்பு சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையை முற்றிலும் மீறுவதாக அமைந்துள்ளது.\nஇந்தப் புதிய சட்டத்தால் இராக்கில் பலருக்கு வேலை இழப்பு உண்டாகும். மேலும் போதைப் பொருள்கள் பயன்பாடு வெகுவாக அதிகரிப்பதுடன் இராக் பொருளாதாரம் பாதிப்படையும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.\nஎனவே இந்த மதுபானத் தடை சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம் என்றார்.மதுபானத் தடை சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அம்மர் தோமா எம்.பி கூறுகையில் மதுவுக்கு இஸ்லாமில் இடமில்லை. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான சட்டத்துக்கு ஒப்புதல் வழங்க முடியாது.\nபுதிய சட்ட மசோதா முற்றிலும் இராக் அரசியல் சாசனத்துக்கு உள்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். ஐ.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து மொசூல் நகரைக் கைப்பற்ற இராக் ராணுவத்தினர் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இராக் நாடாளுமன்றத்தில் மதுபான தடைச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது\non அக்டோபர் 24, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல��வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/digestive-fix-these-issues-tayirppaccati-karpuravalli.html", "date_download": "2018-08-16T06:26:41Z", "digest": "sha1:5GHDLHH3O5QRDKX2ZVORJQ2HAVGNB2WG", "length": 7405, "nlines": 137, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அஜீரண கோளாறை சரிசெய்யும் கற்பூரவல்லி தயிர்ப்பச்சடி | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Healthcare News » அஜீரண கோளாறை சரிசெய்யும் கற்பூரவல்லி தயிர்ப்பச்சடி\nஅஜீரண கோளாறை சரிசெய்யும் கற்பூரவல்லி தயிர்ப்பச்சடி\nகற்பூரவல்லி இலை – 20\nதேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nதயிர் – 1 கப்\nஉப்பு – தேவையான அளவு\nகடுகு – 1 தேக்கரண்டி\nஉளுந்தம்பருப்பு – அரை தேக்கரண்டி\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\n• மிக்சியில் தேங்காய் துருவல், சீரகம���, ப.மிளகாய், கற்பூரவல்லி இலையை போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.\n• அரைத்த விழுதை தயிருடன் சேர்த்து உப்பு கலந்து கொள்ளவும்.\n• தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து தயிர் கலவையில் கொட்டவும்.\n• இந்த பச்சடி அஜீரண கோளாறுகளுக்கு மிகவும் ஏற்றது. பசியின்மை, வயிற்று மந்தம், ஏப்பம், உணவு செரிமானம் ஆகாமல் இருப்பது போன்ற நேரங்களில் இதைச் செய்து சாப்பிடலாம்.\nPrevious: இன்பினியம் Z50Q ஸ்டார் ஸ்மார்ட்போன் அறிமும்\nNext: 3வது முறையாக அக்னி- 5 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nதாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/english/124012-can-diabetic-people-consume-mango-fruit.html", "date_download": "2018-08-16T05:58:30Z", "digest": "sha1:2GEXXY4XR6HEEZAJU5S6ZAPLRKG3N4ZX", "length": 20268, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "Is Mango Good For Diabetes? Truth Revealed | Vikatan Health", "raw_content": "\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-08-2018\n‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்’ - செரீனா வில்லியம்ஸ்\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nதியானம், கோயில், தோட்டம், காகம்... நடிகை ஊர்வசி ஸ்ட்ரெஸ் விரட்டும் வழிகள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nடயப்பர், உணவு, பொம்மை... ஒரு வயதுக்குட்பட்ட குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்கள் கவனம்\nவெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதச்சொல்வதா - தமிழகத் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்\n''சென்டிமென்ட் இல்லாம யாருமே வாழ முடியாது..'' - விஜய் ஆண்டனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124388-why-yesudas-wont-allow-selfies-with-him.html", "date_download": "2018-08-16T05:58:28Z", "digest": "sha1:26BLOFE5RSPQTMRIRD2GWFKPQ73VBDSN", "length": 26364, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "செல்ஃபி எடுக்க கே.ஜே.யேசுதாஸ் ஏன் அனுமதிப்பதில்லை... உருக வைக்கும் பதில்! | why Yesudas won't allow selfies with him", "raw_content": "\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-08-2018\n‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்’ - செரீனா வில்லியம்ஸ்\nசெல்ஃபி எடுக்க கே.ஜே.யேசுதாஸ் ஏன் அனுமதிப்பதில்லை... உருக வைக்கும் பதில்\nபாடகர் யேசுதாஸ் ஏன் செல்ஃபி எடுக்க அனுமதிப்பதில்லை... காரணம் தெரிந்தால் நெகிழ்ந்து போவீர்கள்.\nரசிகர்களைட் தன்னுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் பாடகர் கே.ஜே.யேசுதாஸ் செல்ஃபி எடுத்தால் மட்டும் கோபமடைவது ஏன் என்கிற கேள்விக்குக் கிடைத்துள்ள விடை, ட்விட்டர் வாசிகளை புளகாங்கிதம் அடையவைத்துள்ளது.\nஅண்மையில் தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்க பாடகர் கே.ஜே.யேசுதாஸ் டெல்லி சென்றிருந்தார். டெல்லி அசோகா நட்சத்திர ஹோட்டலில் அவர் தங்கியிருந்தார். விழா அரங்குக்குப் புறப்படுவதற்காக ஹோட்டலிலிருந்து யேசுதாஸ் வெளியே வந்தபோது, இளைஞர் ஒருவர், யேசுதாஸின் அனுமதி கேட்காமலேயே அவருடன் செல்ஃபி எடுத்தார். இதனால், கடும் கோபமடைந்த யேசுதாஸ், அந்த இளைஞரை வன்மையாகக் கண்டித்தார். இளைஞரிடமிருந்து செல்போனைப் பிடுங்கிய அவர்,`செல்ஃபி எடுப்பது செல்ஃபிஷ்'' என்று கடும் கோபத்துடன் கூறினார். இளைஞரின் கையில் இருந்த செல்போனைப் பிடுங்கி, தன்னுடன் எடுத்த செல்ஃபியை அழித்த பின்னரே, அங்கிருந்து யேசுதாஸ் நகர்ந்தார். பலர் முன்னிலையில் இந்தச் சம்பவம் நடந்ததால் செல்ஃபி எடுத்த இளைஞர் கூனிக்குறுகிப்போனார்.\nயேசுதாஸ் இளைஞரை எச்சரிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகப் பரவியது. `செல்ஃபி எடுத்த இளைஞரிடம் இவ்வளவு கடுமை காட்ட அவசியமில்லை' `ஒரு செல்ஃபி எடுத்தால் என்ன ஆகிவிடப்போகிறது... தலைக்கனம் பிடித்தவர்' என யேசுதாஸ்மீது கடுஞ்சொற்கள் பாய்ந்தன. `அவருடன் செல்ஃபி எடுப்பதற்கு முன் அனுமதி கேட்க வேண்டுமல்லவா' என்று யேசுதாஸுக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து யேசுதாஸ் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. செல்ஃபி எடுத்தால் மட்டும் அவர் கோபமடைவது ஏன் என்ற கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துள்ளது.\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nயேசுதாஸின் தீவிர ரசிகர் அனுப் என்பவர் சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ளார். தற்போது, அமீரகத்தில் வசித்து வரும் அனுப், `செல்ஃபி குறித்து யேசுதாஸிடம் நேரடியாகவே தான் கேட்டதாகவும் அதற்கு அவர் அளித்த பதில் உன்னதமானது' என்றும் தன் ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். அனுப்குமாரின் பதிவில், ``நான் கல்லூரி படிக்கும் காலத்திலிருந்தே யேசுதாஸின் தீவிர ரசிகன். எங்கள் கல்லூரிக்கு அவர் வந்தபோது, என் நண்பர்களுடன் சேர்ந்து அவருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளேன். ஒரு வருடத்துக்கு முன், துபாய் விமான நிலையத்தில் அவரைச் சந்தித்தேன். ஜாலி மூடில் உற்சாகமாக இருந்தார். நான் அவரிடம், `சார்... உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன் ''என்றேன். `தாராளமாக எத்தனை புகைப்படங்கள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஆனால், செல்ஃபி மட்டும் கூடாது' என்றார். நான் வேண்டிய மட்டும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். பின்னர், அவரிடம் மெள்ள 'சார்... போட்டோ எடுத்துக்கொள்ள அனுமதிக்கும் நீங்கள் ஏன் செல்ஃபி எடுக்க அனுமதிப்பதில்லையே ஏன்' என்று கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என்னை பிரமிக்க வைத்தது.\n``மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிர்களுமே ஒன்றை ஒன்று சார்ந்து வாழக்கூடியவை. மனித வாழ்க்கைக்கு இன்னொருவரின் துணையும் ஒத்துழைப்பும் தேவை. ஒருவரைச் சார்ந்து மற்றொருவர் வாழ்வதுதான் உலக நியதி. ஆனால், தற்போதைய இளைய தலைமுறை உறவுகளை வளர்க்க முயலவில்லை. மாறாக தனித் தனி தீவுகளாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் போட்டோ எடுத்துக் கொள்ள இன்னொருவர் உதவி தேவைப்பட்டது. செல்ஃபி வந்த பிறகு, போட்டோ எடுக்கக்கூட இன்னொருவர் உதவி தேவையில்லை என்றாகிவிட்டது. அதனால்தான் செல்ஃபி எடுக்க நான் அனுமதிப்பதில்லை'' என்று பதிலளித்தார். எத்தகைய உன்னதமான நோக்கம் கொண்ட ஒரு மனிதரிடம் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என்று நான் வியந்துபோனேன்'' என்று கூறப்பட்டுள்ளது.\nகல்லூரியில் படிக்கும்போது யேசுதாஸுடன் எடுத்த புகைப்படத்தையும் ஒரு வருடத்துக்கு முன் துபாய் விமான நிலையத்தில் எடுத்த புகைப்படத்தையும் அனுப் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். யேசுதாஸை விமர்சித்தவர்களை இந்தப் பதில் நெகிழ வைத்துள்ளது.\nநல்ல கலைஞரையும் அவரின் உன்னதமான நோக்கத்தையும் புரிந்துகொள்ள நாம்தான் தவறிவிடுகிறோமோ\nசுழலில் சுருட்டிய பஞ்சாப் புயல்... ராங் ரூட்டிலேயே பயணிக்கும் ராயல்ஸ்\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.Know more...\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nசெல்ஃபி எடுக்க கே.ஜே.யேசுதாஸ் ஏன் அனுமதிப்பதில்லை... உருக வைக்கும் பதில்\nகாமரசவல்லி சௌந்தரேஸ்வரருக்கு `கார்க்கோடகன்’ என்று பெயர் வந்தது ஏன் தெரியுமா\n`ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பைத் தக்கவைக்குமா பெங்களூர்’ - ஹைதராபாத் பேட்டிங் #SRHvsRCB\n`நீட் தேர்வு மைய ஒதுக்கீடு விவகாரம்’ - சிபிஎஸ்இ-க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00413.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://enpadal.com/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-16T06:49:15Z", "digest": "sha1:D2WODNNEQRWEOOE5WC36FR3YUJRCLXQZ", "length": 4375, "nlines": 62, "source_domain": "enpadal.com", "title": "உன்னைக் கரைச் சேர்க்கத்தான், நான் இங்கு சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறேன் அதைப்புரிந்து உன் வேலையை நீ சரியாகச் செய்.", "raw_content": "\nஉன்னைக் கரைச் சேர்க்கத்தான், நான் இங்கு சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறேன் அதைப்புரிந்து உன் வேலையை நீ சரியாகச் செய்.\nஅலட்சியமாக இருக்காதே. உன்னிடம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் எண்ணமாகத் தான் இதுவரை உன்னிடம் இருக்கிறது. அதை நீ செயலில் செய்யாமல் இருக்கிறாய். எல்லாம் உன் வசம் வரும் காலத்தை நீ நெருங்கி விட்டாய். இந்த நேரத்தில் உன் மனதில் வேறு எந்தவிதமான சிறு அலட்சியமான எண்ணங்கட்கும் இடம் கொடுக்காதே. உன்னை நான் வாழ்வில் உயர்த்தி நடத்தத்தான் இங்கு உனக்கான நேரத்தை தரப் போராடுகிறேன். என் பிள்ளை பொறுப்பாளியாய், அவர்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். உன் அலட்சிய போக்கைத் தூக்கி வெளியே எறி. உன் வாழ்க்கையில் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்… ஓம் ஸ்ரீ சாய் ராம்…\nநீ அனுபவிக்க வேண்டியது இருந்தால் அதனை நீ பொறுமையாக அனுபவி. → ← “பயப்படாதே நான் உன்னோடு “இருக்கிறேன். எப்போது எங்கே “என்னை நீ “நினைத்தாலும் “நான் “உன்னோடு “இருப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2017/10/03/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-16T06:30:46Z", "digest": "sha1:RWXWBFKFD4AKS37T3SYPIUL43JRGWVIC", "length": 10953, "nlines": 140, "source_domain": "goldtamil.com", "title": "விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில் - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nவிதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம்: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு 20 நாள் ஜெயில்\nசட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப���பளித்துள்ளது.\nசட்ட விதிமுறைகளை தொடர்ந்து மீறி பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடத்த முயற்சித்ததாக ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவால்னிக்கு 20 நாட்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nரஷ்யாவில் கடந்த 1999 முதல் அதிபராக இருப்பவர் விளாடிமிர் புடின். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் புடினை எதிர்த்து முற்போக்கு கட்சித்தலைவர் அலெக்ஸி நவால்னி போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.\nஇந்நிலையில், அதிபர் புடினின் பிறந்த நாள் அன்று அவரது சொந்த ஊரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அலெக்ஸி நவால்னி திட்டமிட்டு இருந்தார். ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தொடர்ந்து சட்ட விதிமுறைகளை மீறி பொதுக்கூட்டம், பேரணி நடத்தி சட்டம் – ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதாக அலெக்ஸி மீது அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.\nஇதனையடுத்து, அவரை 20 நாட்கள் சிறையில் அடைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால், புடினின் சொந்த ஊரில் அவரால் பிரச்சாரம் செய்ய முடியாமல் போனது. ‘இந்த சிறை தண்டனை அதிபர் புடினுக்கு நான் அளிக்கும் பிறந்த நாள் பரிசு’ என நீதிமன்ற வளாகத்தில் அலெக்ஸி தெரிவித்தார்.\nகடந்த மார்ச் மற்றும் ஜூன் மாதங்களில் இதே போல் அனுமதியின்றி பேரணி நடத்தியதாக அலெக்ஸி கைது செய்யப்பட்டு தலா 15 மற்றும் 25 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=6", "date_download": "2018-08-16T05:56:10Z", "digest": "sha1:TEJ2XS5BD2EC7MFVWTUL6XPBNNJCSJMM", "length": 41688, "nlines": 757, "source_domain": "kalasakkaram.com", "title": "சினிமா", "raw_content": "\n50 கோடி இந்தியர்களுக்கு சுகாதார காப்பீட்டு திட்டம் செங்கோட்டையில் கொடியை ஏற்றி வைத்து மோடி அறிவிப்பு\nதமிழக விளையாட்டு வீரர்களுக்கு அரசுப்பணியில் இடஒதுக்கீடு சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\nசென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார் முதல்வர் பழனிசாமி\nநிலக்கரி இறக்குமதியில் மெகா ஊழல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட ஸ்டாலின் வலியுறுத்தல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு அதிரடி உத்தரவு\n65வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் தலையெடுத்துள்ளது புதிய சர்ச்சை\nசவுதியில் முதல் முறையாக தியேட்டர் 18ம் தேதி முதல் சினிமா பார்க்கலாம்\nஅதிரடி ஹீரோ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை கண் விழித்ததும் சொன்ன முதல் வார்த்தை\nஆஸ்கர் விருது விழாவில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\n90-வது ஆஸ்கர் விருதுகளை வென்ற படங்கள்\nபட புரமோஷனுக்காக ஆடிப் பாடும் யுவன்\nநடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்தை இப்போது நினைக்க தோன்றுகிறது: எஸ்.வி.சேகர் டுவீட்\nசூர்யா ஜோடியாகும் சாய் பல்லவி\nபிரம்மா டாட் காம் - திரைவிமர்சனம்\n‘அருவி’ அதிதி பாலனைக் கொண்டாடும் சினிமா ரசிகர்கள்\nவித்தியாசமான கெட்டப்பில் நடிகை ரெஜினா; ரசிகர்கள் அதிர்ச்சி\nமீண்டும் இயக்குனராக அவதாரம் எடுக்கும் தனுஷ்\nவெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தின் டீசர் தேதி\nஉடல் மெலிய லட்சுமிமேனன் அறுவை சிகிச்சை\nராஜினாமாவை வாபஸ் வாங்கினார் பொன்வண்ண���்\nநடிகர் சங்க துணைத்தலைவர் பதவியிலிருந்து பொன்வண்ணன் ராஜினாமா\nதயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விஷால் பதவி விலக வலியுறுத்தல்\nகந்துவட்டிக் கொடுமையை திரைத்துறையும், சட்டமும் தடுக்கவேண்டும் : நடிகர் கமல் வேண்டுகோள்\nவிஷால் உருவாக்கிய 'V Shall' அப்ளிகேசன்\nஅமலா பாலிடம் தனது காதலை சந்தர்ப்பம் பார்த்து தெரிவித்த ஆர்யா\nநட்சத்திர சார சூட்சமம் - நேற்றைய தொடர்ச்சி...\nபடப்பிடிப்பில் இருந்து திடீரென்று வெளியேறிய நடிகை\nபட வாய்ப்புக்காக டாப்லெஸ் போட்டோ எடுத்த நடிகை.\nஎனக்கு இன்னொரு பேரு இருக்கு\nஹீரோ சிகரெட் பிடித்தால் ‘ஏ’ சர்டிபிகேட் : சென்சார் அதிரடி\nமன உளைச்சலில் திலீப்பின் மாஜி மனைவி மஞ்சுவாரியர்\nமுத்தம் கொடுப்பதில் தீபிகா சிறந்தவர் : முன்னாள் காதலர் ரன்வீர் சிங்\nஇன்னொரு படத்தின் காப்பியா விஐபி 2\nகணவர் மீது உள்ள நம்பிக்கையால் தயாரிப்பாளர் ஆனேன்: விஜயலட்சுமி\n‘ராமாயணம் ’ இயக்கியவர் கொள்ளு பேத்தி டாப்லெஸ்\nதமிழர்களை குறைசொன்னால் விடமாட்டேன்: சுருதிஹாசன்\nபிரபாஸுடன் நடிக்க மறுத்த டோனி ஹீரோயின்\nஅழகை மெருகேற்ற பிளாஸ்டிக் சர்ஜரியா\nகாத்தாடி ஹீரோவுக்கும் பிரியமான நடிகைக்கும் இடையே...\nஷூட்டிங் ஸ்பாட்டில் யாருடனும் சிரித்துப் பேசாத நித்ய நடிகை\nபாலிவுட்டில் நீடிக்க டாப்ஸி புது டெக்னிக் பெரிய நடிகருக்கு‘ஐஸ்’\nஅனுஷ்காவுக்கு மறுபடியும் வந்த சோதனை\nகோடிகளில் சம்பளம் கேட்கும் ராஜமாதா சிவகாமி தேவி\nதிரையுலகினரின் கோரிக்கையை பரிசீலிக்க தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்\nவாய்ப்புகளுக்காக மூக்கை சர்ஜரி செய்துகொண்ட பிரபல நடிகை\nடார்ச்சர் செய்யாமல் நல்ல மனைவியாக இருப்பேன் தனுஷிடம் கூறிய அமலா பால்\nதெலுங்கு படங்களில் மட்டுமே கிளாமர் காட்டுவேன்\nகாமெடி நடிகராக அவதாரம் எடுக்கும் இசையமைப்பாளர்\nதயாரிப்பாளருடன் நெருக்கமான டாப் நடிகை\nமீண்டும் திருமணம் செய்யும் ஐடியாவில் அமலா பால்\nமீண்டும் திருமணம் செய்யும் ஐடியாவில் அமலா பால்\nசீனாவை திரும்பி பார்க்க வைத்த `தங்கல்’ படக்குழுவின் அடுத்த திட்டம்\nவிக்ரமுக்கு வில்லனாகும் பாபி சிம்ஹா\nநயன்தாரா படத்தின் உரிமையை கைப்பற்றிய த்ரிஷா நிறுவனம்\nமார்க்கெட்டே இல்லாத ஹன்சிகா வேண்டாம் சுந்தர் சி-யை அதிர வைத்த தயாரிப்பாளர்\nடாக்டரை காதல���க்கும் நடிகை சினிமாவுக்கு முழுக்கா\nஸ்ருதி ஹாஸனுக்கு சுத்தமாக ஸ்டார் பிடிக்காதாம்\nசிம்பு மாதிரி சான்ஸே இல்லை புகழ்ந்து தள்ளும் ஏஏஏ குழு\nஉலக அளவில் கொண்டாடப்படும் விஜய் பிறந்தநாள்\nபெண்கள் பிரச்னைக்கு எதிராக போராட சிம்புவை அழைத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nயார் என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை: ஸ்ருதிஹாசன்\nகாலா படத்தில் சின்ன வயது ரஜினியாக நடிக்கும் தனுஷ்\nவதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் அனுஷ்கா\nகண்தானம் செய்ய ரசிகர்கள் முன்வர வேண்டும்: நடிகர் விஜய்சேதுபதி\nதயார் நிலையில் ஸ்ரீதேவியின் மாம் திரைப்படம்\nஉலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த பெண் இயக்குனரின் படம்\nப்ரியங்கா சோப்ராவிற்கு வந்த உச்சக்கட்ட சோதனை\n‘காலா’ பட ரகசியத்தை வெளியிட்ட ஹூமாகுரேஷி\nஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா\nவிஐபி-- 2 டீஸர் தேதி\nஒரு கிடாயின் கருணை மனு திரை விமர்சனம்\nஇயக்குனர் மற்றும் தயாரிப்பாளரை அதிர்ச்சியாக்கிய அறிமுக நடிகை\nமும்பையில் செட்டிலான நெல்லை மக்களின் வாழ்க்கைதான் ரஜினி நடிக்கும் காலா... இயக்குநர் ரஞ்சித்\nஉப்பிய உடம்பு... ஊருக்குத் திரும்பிய நடிகை\nகும்கி நடிகையைக் கலாய்க்கும் நெட்டிசன்கள்\nரம்யா நம்பீசனை முத்தமிட மறுத்த சிபிராஜ்...\nரசிகர்கள் கொடுத்த வரவேற்பு... பிளானை மாற்றிய அஜித்தின் விவேகம் படக்குழு\nபெண்கள் செக்ஸுக்கு மட்டுமே லாயக்கு பிரபல நடிகர் திமிர் பேச்சு...\nகன்னட பெண் என்றாலும் தமிழ் என் தாய் மொழி - ‘நந்தினி’ நித்யாராம்\nஅரசியல் புள்ளிகளின் 'அந்தரங்க லீலைகள்' படமாகிறது\nசிக்கலில் இருக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள்\nஅம்மாவிற்கு, கணவரை தேர்ந்தெடுத்த ஸ்ரீதேவியின் மகள்\nஎனது திறமைக்கு தீனி போடுங்கள்... நடிகை ரெஜினா\nடுவிட்டரில் இழிவான கருத்து தெரிவித்த நபரை ஓடவிட்ட பிரபல நடிகை\nநடிகருக்காக ரொமான்ஸ் காட்சிக்கு ஓகே சொன்ன நடிகை\nரஜினிக்கு ஜோடி கிசுகிசு நடிகை \nபாலிவுட் நடிகைகளால் அனுஷ்காவுக்கு அடித்தது ஜாக்பாட்\nஎங்க அம்மா இல்லையே வருத்தப்பட்ட வாரிசு நடிகர்\nபட வாய்ப்புக்காக தயாரிப்பாளர் காலில் விழுந்தாரா பிரபல நடிகை\nபடுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்\nநடிகைக்கு ஆறுதலாக இருக்கும் அரசியல் வாரிசு\n உங்கள நம்பறேன் : தனுஷ் ���ட நாயகி வருத்தம்\nகவர்ச்சி கடல் சன்னி லியோனுக்கு ரசிகர் மன்றம்\nட்விட்டரில் தனுஷின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு; மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் 150-வது படம்... புதிய தகவல்\nபாகுபலி படத்தில் சில பிரபலங்கள் நடிக்க மறுப்பு\nதமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும்... கவிஞர் வைரமுத்து\nப. பாண்டி இரண்டாம் பாகம்\nபிரபாஸுக்கு ஜோடி நடிகை கிடைக்கவில்லை\nதனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா\nரோட்டை மறித்து கட்டடம் கட்டும் நடிகர்கள்... ஹைகோர்ட்டில் வழக்கு\nதனியாக ரசிகர்களைச் சிரிக்கவைக்க முடியாது... சூரி\nவிஸ்வரூபம் 2 ஃபர்ஸ்ட் லுக்\nசாய் பல்லவிக்கு போட்டியாக களமிறங்கிய அவரது தங்கை பூஜா\nகதறி தேம்பி அழுத ஹீரோயின்\nஇயக்குனர் விஜய்யின் அடுத்த படத்தில் சாய் பல்லவி\nவினோத் கன்னா இறுதிச்சடங்கில் இளம் நடிகர்கள் பங்கேற்காதது வெட்கக்கேடு... ரிஷிகபூர்\nமுதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல்... 'பாகுபலி 2'\nவீட்டுக்குள் பாகுபலி-2 திருட்டு டிவிடி தயாரித்தவர்கள் கைது... சேலம்\n‘பாகுபலி-2’ 290 தியேட்டர்களில் வெளியாகி சாதனை\nபாகுபலி -2 இண்டர்நெட்டில் ரிலீஸ்... படக்குழுவினர் அதிர்ச்சி\nஇன்று நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்\nபிரபல பாலிவுட் நடிகர் வினோத் கண்ணா மும்பையில் காலமானார்\nசிம்பு 'ஏஏஏ' ரிலீஸ்... இயக்குனர் ஆதிக்\nசூர்யாவுடனான தனது அடுத்த படம்... இயக்குநர் ஹரி\nவிஜய்யை குளிர வைக்க ஐரோப்பா அழைத்துச் செல்லும் அட்லீ\nத்ரிஷா ஓய்வு எடுக்க தனது தாயுடன் அமெரிக்கா பயனம்\n`ஜோக்கர்' பட நாயகியை பாராட்டிய சமுத்திரக்கனி\nபெண்களுக்கான படம்... சரண்யா பொன்வண்ணன்\nமதுரவீரன் படத்தின் பூஜை... தேமுதிக தலைவர் விஜயகாந்த்\nசங்கமித்ரா படத்திற்காக ஸ்ருதி... வாள் சண்டை\nகமல் நேரில் ஆஜராக வள்ளியூர் கோர்ட்டு உத்தரவு... மகாபாரதத்தை அவமதித்ததாக வழக்கு\n10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்\nஓமன் நாட்டு அமைச்சரின் பாராட்டு... தூங்கா நகரம் இயக்குனர்\nடூப் இல்லாமல் நடித்த த்ரிஷா... பயத்தில் அம்மா உமா\n4 வேட சிம்பு படம்\nதிரையரங்குகளில் தேசிய கீதம்... உச்சநீதிமன்றம் உத்தரவு\nமுன்னால் நடிகை ஜமுனாவிற்கு விஷால் உதவி\nராஜ்கிரணை பாராட்டிய இயக்குனர் ராஜுமுருகன்\nரேவதி இயக்கும் படம் தமன்னா திடீர் விலகல்\nசம்பளத்தை ரூ.3 கோடியாக்கிய கீர்த்தி\nநடிகரை மேடையில் திட்டிய பாலா\nஎனக்கு சான்ஸ் கொடுத்தே ஆக வேண்டும்... இயக்குனர்களுக்கு நடிகை அன்புத் தொல்லை\nகாதல் காட்சிகளில் நடிப்பதற்கு வெட்கமாக இருக்கிறது... காஜல் அகர்வால்\nசத்தியமா, எனக்கு வெட்கம்னா என்னன்னே தெரியாது... ரித்திகா சிங்\nதமிழ் சினிமாவுக்கு 6 தேசிய விருதுகள் : சிறந்த தமிழ் படமாக ‘ஜோக்கர்’ தேர்வு\n65 வயது பெண்ணாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்ஸ\nநடிகை நந்தினியின் கணவர் தற்கொலை\nகட்டப்பா பாகுபலியை ஏன் கொன்றார்... ஒருவாரத்தில் பதில் கிடைக்குமா\nதியேட்டரில் வெளியாகிறது... ‘பாகுபலி’ டிரெய்லர்\n‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தை தடை செய்ய வேண்டும்... முதல்-அமைச்சர் தனிப்பிரிவில் மனு\nமக்கள் சூப்பர்ஸ்டார் பட்டம்: லாரன்ஸ்\nசுசித்ரா டிவிட்டர் கணக்கை ஹேக் செய்துள்ளனர்\nமார்ச் 10 மொட்ட சிவா கெட்ட சிவா வெளியாகுமா\nவிவசாயம் அழிவதை வேடிக்கை பார்க்க முடியாது: பாண்டிராஜ்\nஆஸ்கர் விருது விழா: சிறந்த படம், இயக்குநருக்கு கடும் போட்டி\nநந்தினிக்கு நியாயம் கிடைக்க வேண்டும்: கமல் கோரிக்கை\nஜல்லிக்கட்டுக்கு நடிகை சமந்தா ஆதரவு\nநாடெங்கும் ஜல்லிக்கட்டு முழக்கத்தை ஒலிக்கச் செய்வோம் : நடிகை நயன்தாரா உணர்வுபூர்வமான அறிக்கை\nஜல்லிக்கட்டு: என் மீதான கண்டனங்கள் மிகவும் கீழ்த்தரமாக இருக்கிறது : நடிகை திரிஷா\nகணவரை விவாகரத்து செய்யக்கோரி சௌந்தர்யா ரஜினிகாந்த் கோர்ட்டில் மனு\nநடிகை திரிஷாவுடன் மீண்டும் காதலா: நடிகர் ராணா பேட்டி\nவீர சிவாஜி - விமர்சனம்\nமுதல்வர் ஜெ. சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறார்: நடிகர் வடிவேலு உருக்கம்\nபா.ரஞ்சித் இயக்க..தாணு தயாரிக்க..முதல்வர் வாழ்கை ‘படமாகிறது’ ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்…\n. நியுசென்ஸ் - குஷ்புவை வாரிய நடிகை ரஞ்சனி\nசூப்பர் ஸ்டாரோடு மீண்டும் ஜோடி போட விரும்பும் ‘நயன்’\nவிஸ்வரூபமெடுக்கும் தனுஷ் விவகாரம்: மரபணு சோதனைக்கு தயார் என சவால்\nநடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் மோதல்: 20 பேர் மீது வழக்குப்பதிவு\nசிங்கம் 4 -இந்தா அட்வான்ஸ்…ஹீரோ அவரா இவரா\nகோவா திரைப்பட விழாவில் விசாரணை\nதிரைப்பட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தால் 20 சினிமா படப்பிடிப்புகள் ரத்து\nபாலமுரளி கிருஷ்ணா மறைவு சங்கீத ரசிகர்களுக்கு பெரிய இழப்பு: கமல்ஹாசன்\nவிஷாலுக்கு புகைச்சல் - சிம்புவிடம் திடீர் நெருக்கம் காட்டும் வரலட்ச��மி\nமோடியின் முடிவு வருத்தமளிக்கிறது: நடிகர் விஜய் கருத்து\nமதுரையில் நடைபெற்ற வடிவேலு மகள் திருமணம்: திரையுலகினருக்கு அழைப்பில்லை\nசுவிஸ், ஜேர்மன் திரையரங்குகளில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா\nசினிமா நடிகை சபர்ணா துாக்கிட்டு தற்கொலை; அழுகிய நிலையில் உடல் மீட்பு\n500, 1000 நோட்டுகள் ஒழிந்ததால் நடிகர்களின் சம்பளம் குறையும்\nஅஜீத், விஜய் சாதனையை முறியடித்த கார்த்தியின் காஷ்மோரா\nதிறமை இருந்தால் கவர்ச்சியை நம்ப வேண்டியதில்லை: சுவாதி பேட்டி\nமுதல்வர் ஜெயலலிதா பூரண நலமடைய கேரளாவில் வரலட்சுமி சரத்குமார் பூஜை\n6 ஆண்டுகளாக ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கப்படாததன் பின்னணி என்ன\n பாலிவுட் நடிகரின் சர்ச்சை பதிவு\nதிரைப்பட விமர்சனம் \"ரெமோ\" லாஜிக் மீறல்களை மறக்கடிக்கும் அந்த மேஜிக்\nகஸ்தூரி ராஜா மகன் அல்ல தனுஷ்.... முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளித்த திருப்புவனம் தம்பதி\nமேனேஜர் மூலம் காதலை முறித்துக் கொண்டாரா விஷால்\nசௌந்தர்யா ரஜினிக்கு கை கொடுத்த தனுஷ் : பரபரப்பு தகவல்\nவிஷால் - வரலட்சுமிடையே விரிசல்\nமச்சினிச்சிக்கு கை கொடுத்த தனுஷ் : பரபரப்பு தகவல்\nவட போச்சே... புலம்பும் அனுஷ்கா\nசௌந்தர்யா விஷயத்தில் மனம் உடைந்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nசௌந்தர்யா ரஜினி காதல் கதை\nதல அஜித் எப்போதும் தன் முடிவிலேயே உறுதி - ஆச்சரியத்தில் கோலிவுட்\nஅமலாபாலை கேவலமாக விமர்சித்த ரசிகர் - நச் பதிலடி\nசிவகார்த்திகேயனை விட விஜய் மார்க்கெட் குறைவா\nஎன்னை பற்றி ஏதாவது சொல்லுங்கப்பா- விநியோகஸ்தர்களிடம் கிண்டல் செய்த விக்ரம்\nபள்ளி மாணவிகளிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட மலையாள நடிகர் கைது\nசெவாலியே விருது: கமல்ஹாசனுக்கு கருணாநிதி வாழ்த்து\nரஜினியை முதியோர் இல்லத்தில் சேர்க்க மனு\nகபாலி பார்க்க லீவ்... டிக்கெட் இலவசம்... : தனியார் நிறுவனம் அறிவிப்பு- ஊழியர்கள் மகிழ்ச்சி\nநயன்தாராவுக்கு ஆபாச மிரட்டல்: தெலுங்கு ஹீரோ மீது புகார் செய்ய முடிவு\n : ராம்குமாராக நடிக்கும் சூர்யா\nவடசென்னையில் விஜய் சேதுபதி நடிப்பதை உறுதி செய்த தனுஷ்\n - சிவகார்த்திகேயனை புகழ்ந்த சமந்தா\nகொடி படத்தில் அப்பா, மகனாக தனுஷ்...\nசில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்த கபாலி டிக்கெட்\n350 கோடியில் உருவாகும் 'சங்கமித்ரா'வில் இணைந்த 'பஜ்ரங்கி பைஜான்' ஒளிப்பதிவாளர்\n'இப��ஸா' தீவில் தத்தளித்த எமி ஜாக்சன்\nசிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெமோ’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது\nஇரு முகன் பாடல் டீசர் ஜுலை 16 முதல்...\nகொடி படத்தில் வயதான தோற்றத்தில் தனுஷ்\nகபாலியை வெளியிடும் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம்\n'தல' படத்தை நிராகரித்த சாய் பல்லவி\nகாமராஜருக்காக ஆல்பம் வெளியிடும் 'லொள்ளு சபா' ஜீவா\nதெறி 100வது நாளை கபாலியுடன் கொண்டாடும் தாணு... ஒரே மேடையில் ரஜினி - விஜய்\nவடசென்னையில் வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999972447/fiancee-and-bridesmaid_online-game.html", "date_download": "2018-08-16T05:49:00Z", "digest": "sha1:5Y2EOFZ65VLMJSDWCP7IJSPCTE4NEYBX", "length": 10863, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக\nவிளையாட்டு விளையாட மணமகள் மற்றும் துணைத்தலைவராக ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மணமகள் மற்றும் துணைத்தலைவராக\nஇந்த பெண்கள் கூட அவரது உடையை எடுக்கவில்லை ஒரு கடையில் ஒன்றாக திருமணத்திற்கு தயார் என்று நெருங்கிய உள்ளன. . விளையாட்டு விளையாட மணமகள் மற்றும் துணைத்தலைவராக ஆன்லைன்.\nவிளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக சேர்க்கப்பட்டது: 24.05.2012\nவிளையாட்டு அளவு: 0.95 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மணமகள் மற்றும் ��ுணைத்தலைவராக போன்ற விளையாட்டுகள்\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\nவிளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மணமகள் மற்றும் துணைத்தலைவராக உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு மனிதன், ஒரு பெண் வைத்து\nRapunzel: கோபுரம் இருந்து தப்பிக்க\nமங்கா படைப்பாளர்: பள்ளி நாட்கள் page.3\nபார்பி ஐஸ் ஸ்கேட்டிங் கோஸ்\nபிறகு எப்போதும் உயர்: பார்பி ஸ்பா\nபள்ளி பார்பி பேக் அப் செய்ய\nவரை என் லிட்டில் போனி உடுத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3846:banumathi21&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-08-16T06:11:23Z", "digest": "sha1:72RAE5MS6TO6QRB52VT7EHHC6ZSWFZ7O", "length": 3326, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "மே நாள் உரைகள் -மத மாற்றத் தடைச் சட்டம் ஏன்? - பானுமதி - பாகம் -1", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி மே நாள் உரைகள் -மத மாற்றத் தடைச் சட்டம் ஏன் - பானுமதி - பாகம் -1\nமே நாள் உரைகள் -மத மாற்றத் தடைச் சட்டம் ஏன் - பானுமதி - பாகம் -1\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/09/blog-post_356.html", "date_download": "2018-08-16T05:54:30Z", "digest": "sha1:7V2N6QAQG6PWDQVWLK4GWD55EKXSFHHV", "length": 12543, "nlines": 226, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை", "raw_content": "\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச��� செல்ல சென்னை உயர் நீதிமன்றம் தடை\nசேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச்செல்லக்கூடாது என தமிழக\nஅரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை, கடந்த ஜூன் முதல் வரும் டிசம்பர் வரை தமிழகம்முழுவதும் 60 கோடி ரூபாய் செலவில் அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு முடிவு செய்தது. இதன் துவக்க விழா மதுரையில் நடந்தது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, வேலூர், நாமக்கல் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் 30ல் சேலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த அரசு விழாக்களில், காலை முதல் மாலை வரை அரசு பள்ளி மாணவ, மாணவியரை கட்டாயப்படுத்தி கலந்து கொள்ளச் செய்துள்ளதாகக் கூறி, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன்சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத் தாக்கல் செய்துள்ளார்.\nஇதுபோன்ற அரசு விழாக்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கும்படி கட்டாயப்படுத்த கூடாது என, கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக டி.ஜி.பி.க்கும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கும் புகார் அளித்தும், பல்வேறு மாவட்டங்களில் குழந்தைகள் விழாக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.பள்ளி வளாகத்திற்கு வெளியில் நடக்கும்அரசு நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், பிரச்சாரங்களில் பள்ளிக் குழந்தைகளை பங்கேற்கச் செய்யும் போது, பள்ளிக் கல்வித் துறையும், காவல் துறையும், பள்ளி நிர்வாகங்களும், தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திடம் ஆலோசித்து பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வகுத்து, அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளர், பள்ளிக் கல்வித் துறை செயலர், டி.ஜி.பி.க்கு உத்தரவிட வேண்டும் என பிரதான கோரிக்கை வைத்திருந்தார்.\nவிதிமுறைகளை உருவாக்கும் வரை இடைக்காலகோரிக்கையாக, செப்டம்பர் 30ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் கூட்டம் உள்ளிட்டஅரசு விழாக்களுக்கு குழந்தைகளை அழைத்து செல்ல தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.இந்த வழக்கு நவராத்திரி விடுமுறைகால சிறப்பு அமர்வான நீதிபதி��ள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.சுப்ரமணியன் முன்னிலை விசாரணைக்கு வந்தபோது. இடைக்கால கோரிக்கையை ஏற்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா உள்ளிட்ட அரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்ல தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.விதிமுறைகளை உருவாக்கக்கோரும் கோரிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் மாதத்துக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஇந்த வழக்கில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் மணிசங்கர், மாணவ மாணவியர்களை பள்ளி நாட்களில் எங்கும் அழைத்துச்செல்வதில்லை என்றும், பள்ளி விடுமுறை நாட்களில்தான் விழாக்கள் நடைபெறுவதாகவும், அதனால் மாணவர்கள் பாதிக்கப்படவில்லை என்பதால் தடை உத்தரவை நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், தடையை நீக்க மறுத்துவிட்டனர். தடையை நீக்கும் கோரிக்கை குறித்து விடுமுறைக்கு பிறகு தலைமை நீதிபதி அமர்வை அணுக அறிவுறுத்தி வழக்கை ஒத்திவைத்தனர்.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/10/3-18-31.html", "date_download": "2018-08-16T05:52:37Z", "digest": "sha1:LO47YXZPZDDIUETFBQ7P2GKC3MCSUAV4", "length": 7317, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அக்., 3க்கு பின் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி அக்., 31 வரை நடக்கிறது.", "raw_content": "\nஅக்., 3க்கு பின் 18 வயது நிரம்பியவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கவும், இறந்தவர்களை நீக்கவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் பணி அக்., 31 வரை நடக்கிறது.\nதாலுகா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள்,\nஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருக்கும். அங்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம்.\nஅனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் அக்., 8, 22ம் தேதிகளில் சிறப்பு வாக்காளர் சேர்க்கை முகாம் நடக்கிறது. இதில் வாக்காளர்கள் தங்களை பெயர்களை சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய தங்கள்பகுதி ஓட்டுச்சாவடிகளில் மனு அளிக்கலாம்.\nஇப்படி பெறப்படும் மனுக்கள் டிச., 10லிருந்த��� பரிசீலிக்கப்படும். பிறகு வாக்காளர் துணைப்பட்டியல் அச்சிடும் பணி டிச., 11 முதல் 2018 ஜன., 3 வரை நடக்கும். பிறகு ஜன., 5ல் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.\nஎனவே இந்த வாய்ப்பை வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம், என்றனர்\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/18/mybarathi2.html", "date_download": "2018-08-16T06:43:44Z", "digest": "sha1:XY5QZWRPH3OYWGOKO4DGLBLSN6EJ47AC", "length": 7531, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nகள்ளச்சகுனியும் இங்ஙனே .. பல\nகற்பனை சொல்லித்தன் உள்ளத்தின் - பொருள்\nகொள்ளப் பகட்டுதல் கேட்டபின் - பெருங்\nகோபத்தோ டேதிரி தாட்டிரன் , அட\nபிள்ளையை நாசம் புரியவே - ஒரு\nபேயென நீவந்து தோன்றினாய் - பெரு\nசுற்றத்தி லே பெருஞ் செற்றமோ\nஆயிரம் சூழ்ச்சி இவன்செய் தும் - அந்தச்\nசீதர ன் தண்ணரு ளாலுமோர் - பெருஞ்\nசீலத்தி னாலும் புயவலி கொண்டும்\nயாதொரு தீங்கும் இலாமலே - பிழைத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00414.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_shooting_spot.php?id=775&ta=F", "date_download": "2018-08-16T06:15:36Z", "digest": "sha1:IC5STICKH5WYAUCWMDB6ZNNDKAVJQXQ6", "length": 3979, "nlines": 90, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Movie Shooting Spots | Shooting spot stills | Cinema Shooting Spots | Tamil Movie Shooting Spots | Upcoming Films.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பட காட்சிகள்\n« சினிமா முதல் பக்கம்\nஎச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nகேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி\n2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்'\nயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு\nபார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139469-topic", "date_download": "2018-08-16T05:49:34Z", "digest": "sha1:BIUJFIFAHAET5RQ45CGA72QW3MIG74FX", "length": 15532, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட��டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nஎன் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎன் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்\nஅம்மா: இப்போவே சமையல் நல்லா கத்துக்கோ இல்லைன்னா\nகல்யாணத்துக்கு அப்புறம் கஷ்டப்படுவே ன்னு தினமும்\nசொல்றேன்,என் பேச்சு கேட்டு எப்போதான் சமையல் படிச்சுக்க\nமகள்: Cool down மா, நான் கல்யாணத்துக்கு அப்புறமா சமையல்\nஅம்மா: கல்யாணம் ஆகி நீ போன பிறகு நான் எப்படி வந்து\nமகள்: கல்யாணத்துக்கு அப்புறமா சமையல் படிக்கிறேன்னு\nதான் சொன்னேன்….. உங்க கிட்டன்னு சொல்லவே இல்லையே :\nஅம்மா: புருஷன சமைக்க வைப்பேன் ன்னு மொக்கையா\nபதில் சொல்லாம, ….. யார் கிட்ட சமையல் கத்துக்குவேன்னு\nமகள்: என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்\nமகள்: நான் இப்போ நல்ல சமையல் தெரிஞ்சுக்கிட்டு போய்\nசமைச்சாலும் “அது சரி இல்ல, இது சரி இல்ல” ன்னு தான்\nSo அவரோட அம்மா கிட்டவே சமையல் கத்துக்கிட்டு சமைச்சா …….\nஅவர் என் சமையல் ல என்ன குறை சொன்னாலும்\n“உங்க அம்மா இப்படி தான் சொல்லிக்கொடுத்தாங்கன்னு”\nAlso மாமியார் கிட்ட சமையல் கத்துக்கிற நேரத்துல அவங்க\nகிட்டவும் இன்னும் நல்லா பழக சந்தர்ப்பம் கிடைக்கும்,\n” உங்க மகனுக்கு என்ன என்ன பிடிக்கும்\nசமைக்க சொல்லி தாங்க மா ” அப்படின்னு மாமியார் கிட்ட\nஅம்மா: ஆ ஆ ….ங்\nshockஅ குறைங்க , shockஅ குறைங்க மா, …..\nஇந்தாங்க ஒரு glass தண்ணீ குடிச்சுட்டு dinner cook பண்ணுங்க,\nready ஆனதும் கூப்பிடுங்க சாப்பிட வரேன்……\nஇப்போ என் room க்கு போறேன்….bye my sweet செல்ல மம்மி\nஅம்மா & மகளின் உரையாடலை கவனித்தும் கவனிக்காத ��ாதிரி\nஹாலில் Tv பார்த்துக்கொண்டிருந்த அப்பா விடம் வந்தார் அம்மா,\nஅம்மா: என்னங்க உங்க பொண்ணு இப்படி பேசிட்டு போறா………\nஆனா அவ சொல்ற ஐடியா வும் நல்லாத்தான் இருக்கு…..\n.இதெல்லாம் ஏங்க எனக்கு 22 வருஷத்திற்கு முன்னாடி தோணாம\nஅதுக்கு நீ ஒரு புத்திசாலி தகப்பனுக்கு மகளா பிறந்திருக்கனும்மா..\nகச்சேரி இனிதே ஆரம்பம் ஆகியது \nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145530-topic", "date_download": "2018-08-16T05:48:48Z", "digest": "sha1:LZXHW7JG7W4BA7FU4JCN6OU5FMW6OXCZ", "length": 13816, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வடகிழக்கு மாநிலங்களில் இன்று புயல் தாக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nவடகிழக்கு மாநிலங்களில் இன்று புயல் தாக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவடகிழக்கு மாநிலங்களில் இன்று புயல் தாக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஉத்தரகண்ட், ஜம்மு-காஷ்மீர், ஹிமாசலப் பிரதேசம் உள்ளிட்ட\nவடகிழக்கு மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை இடி மற்றும்\nபுயல் தாக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்\nஇதுகுறித்து அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்\nஉத்தரப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயம், நாகாலாந்து,\nமணிப்பூர், மிúஸாரம், திரிபுரா, மேற்குவங்கம், ஒடிஸா,\nஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை\nஇடியுடன் கூடிய மழை பெய்யவும், புயல் தாக்கவும்\nபஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி, விதர்பா, சத்தீஸ்கர்,\nபிகார், தெலங்கானா, தமிழகம், ஆந்திரம், கர்நாடகம்,\nலட்சத்தீவு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் இதன்\nமத்திய தரைக்கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது.\n50 முதல் 70 கி.மீ. வேகத்தில் புயல் கரையைக் கடக்கும்.\nசில மாநிலங்களில் மாறுபட்ட பருவநிலை நிலவும் என்று அந்த\nஉத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில்\nசமீபத்தில் புயல் தாக்கி 120 பேர் உயிரிழந்தது நினைவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D-2", "date_download": "2018-08-16T06:49:53Z", "digest": "sha1:IWCIUYYDCESO4OR2MKZQTOXG5XVOWU4M", "length": 18968, "nlines": 216, "source_domain": "gttaagri.relier.in", "title": "நெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநெற்பயிரில் இயற்கை பூச்சி மேலாண்மை\nஐ. ஆர் 50, சி ஆர் 1009, கோ 46, பட்டாம்பி 2 மற்றும் 18 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.\nவிளக்குக் கம்பத்தின் அருகில் நாற்றாங்கால் அமைப்பதை தடுத்தல்.\n20 சென்ட் நாற்றாங்காலுக்கு 12.5 கிலோ வேப்பபுண்ணாக்கினை இட வேண்டும்.\nநாற்று நட்ட நாள் முதல் , 3 நாட்கள் வரை 2.5 சென்டி மீட்டர் அளவு நீரானது இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.\nபட்டாம்பி 33 & 21 , பையூர் 3 , கோ 42, ஆஷா, திவ்யா, அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ண வேணி போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல்.\nநடவு வயலில் ஒவ்வொரு 2.5 மீட்டர் அகலத்திற்கு 30 சென்டி மீட்டர் இடைவெளி விடுதல்.\nவிளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துதல்.\n5 சதவிகித வேப்பங்கொட்டைச் சாறு (25 கிலோ / ஹெக்டர்) அல்லது 2 சதவிகித வேப்பஎண்ணெய் (10 லிட்டர் / ஹெக்டர்) தெளித்தல்.\nவெண் முதுகு தத்துப் பூச்சி :\nமுட்டை ஒட்டுண்ணியான , அனாகிரஸ் எனும் பூச்சியின் முதிர்பூச்சி மற்றும் இளங்குஞ்சுகளை வயலில் விடுவிக்கலாம்.\nநாற்று நடுவதற்கு முன்பாக வரப்புகளில் உள்ள புற்களையும், களைகளையும் அகற்ற வேண்டும்.\nதாக்கப்பட்ட பயிர்களையும் சேர்த்து அழிக்க வேண்டும்.\nகளைகள் இல்லாமல் நிலத்தினைப் பாதுகாக்க வேண்டும்.\nதேவைக்கு அதிகமான நீரை அகற்ற வேண்டும்.\nவிளக்குப் பொறி வைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கட்ட���ப்படுத்துதல்.\nகருநாவாய்ப் பூச்சிகளை, வாத்துகளை நாற்றுகளில் விடுவதன் மூலம் கட்டுப்படுத்துதல்.\nகதிர் கருநிற நாவாய்ப் பூச்சி:\nவேப்பங்கொட்டைச் சாறு 5 சதம்.\nநொச்சி இலைப் பொடியின் சாறு 5 சதம்.\nரத்னா, ஜெயா, டி.கே.எம் 6 , ஐ. ஆர் 20 & 26 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.\nநாற்றுப் பறித்து நடவு செய்வதற்கு முன் நாற்றின் நுனியை கிள்ளி எடுத்தல் வேண்டும். இதனால் பூச்சிகளின் முட்டைகளையும் அகற்றலாம்.\nபாதிக்கப்பட்ட கொத்தினை பிடுங்கி அழித்தல்.\nடிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விட வேண்டும்.\nஆணைக் கொம்பன் ஈ :\nஎதிர்ப்பு திறன் கொண்ட பயிர் வகைகளான சக்தி , விக்ரம், சுரேகா , எம்.டி.யூ -3 ஆகியவற்றை உபயோகிக்கலாம்.\nஅறுவடை செய்தவுடனேயே நிலத்தை உழ வேண்டும்.\nகுறைந்த காலத்தில் முதிர்ச்சி அடையக்கூடிய பயிர்களை தேர்வு செய்தல் நன்று.\nஅகச் சிவப்புக் கதிர் விளக்கப் பொறி , ஆணைக் கொம்பன் ஈக்களை கவரக் கூடியவை.\nபுழுப் பருவ ஒட்டுண்ணியை (பிளாட்டிகாஸ்டர் ஒலைசே) நாற்று நடவு செய்த 10 நாட்களுக்குப் பின்னர் 10 X 10 மீட்டர் அளவு நிலத்திற்கு ஒரு ஒட்டுண்ணி என்ற கணக்கில் வயலில் விடுவிக்கவும்.\nநன்மை பயக்கும் பூச்சியான தரைவண்டு (கராபிட்) ஆணைக் கொம்பன் ஈக்களை உணவாக உட்கொள்ளும்.\nஎட்டுக்கால் பூச்சிகளை வயல்களில் பயன்படுத்தலாம்.\nகூட்டமாக வாழும் புழு :\nபுழுப் பருவ ஒட்டுண்ணிகளை உபயோகிக்கலாம். எ.டு. மெட்டியோரஸ் , சாரோபஸ் பைக்காலர், அபான்டலஸ் , டாக்கினியா , கீலோனஸ்\nநாற்றங்காலில் நீர் பாய்ச்சி , நீரை தேக்கினால் , மண்ணில் புதைந்துள்ள முட்டைகள் மேலே மிதந்து வரும். அவ்வாறு வரும் முட்டைகளை, பறவைகள் கொத்தித் திண்று விடும்.\nமண்ணெணையை நீரில் கலந்து நீர்ப்பாசனம் செய்வதினால்ஈ புழுக்கள் சுவாசிக்க வழியின்றி அழிந்து விடும்.\nவாத்துக்களை பூச்சி உண்ண வயல்களில் அனுமதிக்கலாம்.\nஎதிர்ப்புதிறன் கொண்ட பயிர் வகைகளான , காவேரி , டி.ஏன்.ஏ.யூ எல். எஃப்.ஆர் 831 311 , ஆகாஷி, டிகே.எம்-6 , ஜ.ஈ.டி751 , ஜ.ஈ.டி 9225, ஜ.ஈ.டி 9797 ஆகியவற்றை பயன்னடுத்தலாம்.\nபாதிக்கப் பட்ட இலைகளை கிள்ளி எரிதல் வேண்டும்\nவரப்புகளை புற்களின்றி சுத்தமாக வைத்தல் அவசியம்.\nஅதிகப்படியான தழைச் சத்து உரத்தின் பயன்படுத்தாமலிருப்பது நல்லது.\nவேப்��ங் கொட்டை சாற்றிளை பயன்படுத்தலாம்\nடிரைக்கோகிராமா கிலோனிஸ் எனும் ஒட்டுண்ணியை நாற்றுநட்ட 37, 44,57 நாட்களுக்கு பிறகு வயலில் விடுவிக்கலாம். பின்னர் மூன்று முறை மோனோகிரோடோபஸ் எனும் பூச்சி கொல்லியை 58 , 65 , 72 ஆம் நாள் தெளிக்க வேண்டும்.\nநிலத்தை உழுவதன் மூலம் , மண்ணில் புதைந்நுள்ள பூச்சி முட்டைகளை வெளியே கொண்டு வரலாம். இவற்றை பறவைகள் கொத்தி தின்றுவிடும்.\nஉயிரியல் முறை கட்டுப்பாட்டு காரணிகளான காக்கலஸ், பாரிக்கோமஸ் , சீலியோ போன்ற முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.\nவெளிறிய பரப்பு கொண்ட இலை நுணிகள் கிள்ளி எறியப் பட வேண்டும்.\nவண்டுகளை சிறிய வலைகளைக் கொண்டு பிடித்து அழிக்கலாம்.\nநெல்லின் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை:\nஅறுவடைக்குப் பின் நிலத்தில் உள்ள தாள்களை அகற்றவும்.\nகளைகள் நிலத்தில் இல்லாமல் பாதுகாக்க வேண்டும்.\nஎலிகளின் சேதத்தை கட்டுப்படுத்த, படுக்கினை சிறியதாகவும் , அகலம் குறைந்ததாகவும் இருத்தல் வேண்டும்.\nவடிகால் வாய்க்கால்களை அமைத்து பூச்சியினை கட்டுப்படுத்துதல்.\nதேவைக்கு அதிகமான உரத்தின் பயன்பாட்டைத் தவிர்த்தல்.\nடிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 30 வது மற்றும் 37 வது நாட்களில் விடுவதால் தட்டுத்துளைப்பானை கட்டுப்படுத்தலாம்.\nடிரைக்கோகிரம்மா சில்லோனிஸ் என்ற ஒட்டுண்ணியை 5 மிலி / ஹெக்டர் என்ற அளவில் 37வது, 44வது மற்றும் 51 வது நாட்களில் விடுவதால் இலைப்புழுவினை கட்டுப்படுத்தலாம்.\nவேப்பங்கொட்டைச் சாறு கரைசல் 5 சதம் ( 25 கிலோ / ஹெக்டர்) வேப்ப எண்ணெய் 3 சதம் ( 15 கிலோ / ஹெக்டர்) என்ற அளவில் தெளிக்கும் போது பழுப்பு தத்துப்பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.\nதாவர பொடிகளான வேப்பங்கொட்டைப் பொடி, நொச்சி , புரோஸோபிஸ் போன்றவற்றினை 5 சதம் என்ற அளவில் தெளிக்கும் போது கதிர் நாவாய்ப் பூச்சி மற்றும் கருநாவாய்ப் பூச்சியினைக் கட்டுப்படுத்தலாம்.\nநன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nபாரம்பரிய நெல்: பொரிக்கு ஏற்ற தேங்காய்ப்பூ சம்பா...\nநெற்பயிரை காக்கும் இயற்கை பூச்சி கொல்லிகள்...\nPosted in இயற்கை விவசாயம், நெல் சாகுபடி\nவறட்சிக்கு தாக்கு பிடிக்கும் குதிரை வாரி சாகுபடி →\n← தமிழகத்தில் கிவி பழம் சாகுபடி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t129-topic", "date_download": "2018-08-16T06:44:20Z", "digest": "sha1:B3WSC7O3VRPSZBJ55YWBKAFYNK3FG6KO", "length": 10586, "nlines": 88, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "மெஸ்சியின் ஒப்பந்தம் மீண்டும் நீட்டிப்பு..!!", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » ENTERTAINMENT/பொழுது போக்கு » SPORTS ZONE / விளையாட்டு அரங்கம் » மெஸ்சியின் ஒப்பந்தம் மீண்டும் நீட்டிப்பு..\nமெஸ்சியின் ஒப்பந்தம் மீண்டும் நீட்டிப்பு..\n1 மெஸ்சியின் ஒப்பந்தம் மீண்டும் நீட்டிப்பு..\nஅர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியின் பார்சிலோனா கிளப் அணியுடனான ஒப்பந்தம் வரும் 2018ம் ஆண்டு வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஅர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி. 25 வயதான இவர், கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பார்சிலோனா அணிக்காக தனது 13வது வயதில் இருந்து விளையாடி வருகிறார்.\nமெஸ்சி, கடந்த மாதம் பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தை வரும் 2016ம் ஆண்டு வரை நீடித்தார். இந்நிலையில் நேற்று, மேலும் இரண்டு ஆண்டுகள் அதாவது யூன் 2018ம் ஆண்டு வரை ஒப்பந்தத்தை நீடித்துள்ளார்.\n\"லா லிகா\", சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட கிளப் அணிகள் பங்கேற்கும் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கும் மெஸ்சி, இதுவரை 289 கோல்கள் அடித்துள்ளார்.\nகடந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இவர், ஒரு ஆண்டில் (2012) அதிக கோல் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இவர், கடந்த ஆண்டு 91 கோல் அடித்து ஜேர்மனியின் முன்னாள் வீரர் ஜெர்ராடு முல்லரின் சாதனையை முறியடித்தார். இவர், 1972ல் அதிகபட்சமாக 85 கோல் அடித்தார்.\n\"பிபா\" சார்பில் வழங்கப்படும், உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருதை அதிக முறை பெற்ற வீரர்கள் பட்டியலிலும் அர்ஜென்டினாவின் மெஸ்சி, முன்னிலை வகிக்கிறார். இவர், தொடர்ந்து நான்கு முறை (2009, 10, 11, 12) இவ்விருதை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nKALAKALAPPU TAMIL CHAT » ENTERTAINMENT/பொழுது போக்கு » SPORTS ZONE / விளையாட்டு அரங்கம் » மெஸ்சியின் ஒப்பந்தம் மீண்டும் நீட்டிப்பு..\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ���த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/03/blog-post_880.html", "date_download": "2018-08-16T06:38:56Z", "digest": "sha1:77SOBM2TYHYS7LVB4GMOOWIP2OGB4S5G", "length": 11457, "nlines": 118, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தாருன் நூர் (ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி! - புகைப்படங்கள்!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எஸ்டிபிஐ » மாவட்டச் செய்திகள் » பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தாருன் நூர் (ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி\nபெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தாருன் நூர் (ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி\nTitle: பெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடைபெற்ற தாருன் நூர் (ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி\nபெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 13-03-2016 அன்று தாருன் நூர் ( ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி மாவட்ட தலைவர் த...\nபெரம்பலூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக 13-03-2016 அன்று தாருன் நூர் ( ஒளிமயமான இல்லம்) குடும்ப நிகழ்ச்சி மாவட்ட தலைவர் தலைமையில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் S. அமீர்பாஷா சிறப்புரை ஆற்றினார்., SDPI கட்சியின் மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சியில் திரளாக சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டனர்.\nLabels: எஸ்டிபிஐ, மாவட்டச் செய்திகள்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற���கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kubera-mantra-tamil/", "date_download": "2018-08-16T06:57:43Z", "digest": "sha1:AW24EW33CMSP5XSNRFGHHZFV2OBLRKA5", "length": 10184, "nlines": 142, "source_domain": "dheivegam.com", "title": "குபேரன் மந்திரம் | Kubera mantra in Tamil | Kuberan manthiram", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome மந்திரம் பணம், புகழை பெறுகச் செய்யும் குபேர மந்திரம்\nபணம், புகழை பெறுகச் செய்யும் குபேர மந்திரம்\nஎப்போதுமே உலகில் வாழும் மனிதர்களுக்கு செல்வம் என்பது அவசிய தேவையாகும். எவருமே செல்வத்தை துறந்து இன்றைய காலத்தில் வாழ்ந்து விட முடியும் என்பது சாத்தியம் இல்லாதது. தான, தர்மம் போன்ற புண்ணிய செயல்களை செய்வதற்கு கூட பணம் தேவைப்படுகிறது. அனைவரும் கடினமாக உழைத்து சம்பாதித்தாலும் அவர்களுக்கு பணத்தின் சேமிப்பு ஏற்படாமல் தொடர் செலவுகள் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் பணம் மற்றும் புகழை ஒருசேர கொடுக்கும் ஸ்ரீ குபேரனின் மந்திரம் அதை கூறி வழிபட வேண்டும்.\nஓம் ஷ்ரீம் ஓம் ஹ்ரீம்\nஷ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஷ்ரீம்\nதினமும் அதிகாலை எழுந்து குளித்து முடித்து குபேரனின் படத்திற்கு முன்பு ஏதேனும் இனிப்பை நிவேதனமாக வைத்து, விளக்கெண்ணெய் தீபமேற்றி, இந்த மந்திரத்தை வட திசையை பார்த்தவாறு நின்று உங்கள் இதயபூர்வமாக குபேரனை வேண்டி 108 முறை கூறி வணங்கி வரவேண்டும். வெள்ளிக்கிழமைகளில் சாயங்கால வேளைகளிலும் இம்மந்திரத்தை 108 முறை கூறி வழிபட உங்களுக்கு செல்வ சேர்க்கை ஏற்படும். மேலும் புகழ், மக்கள் செல்வாக்கு போன்றைவையும் உண்டாகும்.\nபொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பது எல்லா காலங்களிலும் இருந்து வரும் நிதர்சனமான உண்மை. மனிதன் நாகரீகமடைந்த ஒரு சமூகமாக இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து பணம் தான் இந்த உலகை இயக்கும் சக்தியாக இருந்து வருகிறது. நவீன யுக மக்கள் எல்லோரும் என்ன தான் கடினமாக உழைத்தாலும் அவர் ஈட்டும் செல்வமானது அவசிய தேவைகளுக்காக வாங்கிய கடன்களை அடைக்கவும், அன்றாட குடும்ப செலவுகளை சமாளிப்பதற்கே சரியாக இருக்கிறது. எனவே எல்லோருமே வாழ்வில் செல்வத்திற்கு அதிபதியாகிய “குபேரன்” போல் கூடிய விரைவில் மாற வேண்டும் என விரும்புகின்றனர்.\nஇந்த குபேரன் அரக்கர் குலத்தில் பிறந்திருந்தாலும் சிவபெருமானின் அருள் பெற்று தேவர்கள் போன்ற நிலையை அடைந்தார். மேலும் எட்ட�� திசைகளில் செல்வங்களுக்கு உரிய வடக்கு திசைக்கு அதிபதியாக கருதி வழிபடபடுகிறார். மேற்கூறிய மந்திரத்தை முறையாக கூறி குபேரனை வழிபட்டால், குபேரனின் கடைக்கண் பார்வை உங்கள் மீது பட்டு நீங்கள் விரும்பும் பலன்கள் அனைத்தையும் வழங்குவார் ஸ்ரீ குபேரன்.\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nவெற்றி தரும் கணபதி 108 போற்றி\nசக்தி வாய்ந்த யட்சிணி மந்திரம்\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00415.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036529/pursuit-of-hat_online-game.html", "date_download": "2018-08-16T05:48:23Z", "digest": "sha1:MOP5SFHTJ47NSZHPJBOS5Z2NEPQR5NQJ", "length": 10836, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஹாட் பர்சூட் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட ஹாட் பர்சூட் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஹாட் பர்சூட்\nஅதை அணிந்து, அது எங்கும் கொண்டு போகிறது ஏனெனில் வேடிக்கை, உங்கள் தொப்பிகள் பெற எந்த வகையிலும் முயற்சி. அது ஒரு அவநம்பிக்கையான பையன் இலக்கை எய்திட, தங்கள் உடலின் பாகங்கள் விடைகொடுக்க தயாராக உள்ளது என்ற உண்மையை வருகிறது. ஒரு கால் கிழித்து அல்லது தன்னை காத்துக்கொள்ளும், தட்டுப்பட்டை அழுத்தவும், மற்றும் போலி குறிக்கோளுடன் அம்புகள் இருக்க முடியும் நகர்த்த. . விளையாட்டு விளையாட ஹாட் பர்சூட் ஆன்லைன்.\nவிளையாட்டு ஹாட் பர்சூட் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஹாட் பர்சூட் சேர்க்கப்பட்டது: 23.05.2015\nவிளையாட்டு அளவு: 3.5 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஹாட் பர்சூட் போன்ற விளையாட்டுகள்\nகிறிஸ்துமஸ் குறும்பு. குட்டிச்சாத்தான்கள் பழிவாங்குவது\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nமரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nFluttershy தான் பன்னி மீட்பு\nவிளையாட்டு ஹாட் பர்சூட் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹாட் பர்சூட் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஹாட் பர்சூட் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஹாட் பர்சூட், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஹாட் பர்சூட் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகிறிஸ்துமஸ் குறும்பு. குட்டிச்சாத்தான்கள் பழிவாங்குவது\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nமரியோ நேரம் தாக்குதல்: ரீமிக்ஸ்\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nFluttershy தான் பன்னி மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:10:42Z", "digest": "sha1:KM2CDM33WD5U4HGRWATBPHJX4GTMN2HD", "length": 5176, "nlines": 78, "source_domain": "thamilone.com", "title": "உலகப் போரில் நாட்டுக்காக பணியாற்றிய பிரபல மொடல் அழகி கோர மரணம் | Thamilone", "raw_content": "\nஉலகப் போரில் நாட்டுக்காக பணியாற்றிய பிரபல மொடல் அழகி கோர மரணம்\nஅமெரிக்க முன்னாள் மாடல் அழகியான ரெபாக்கா ஜேனிம் தனது முதுமைக்காலத்தில் டெமிண்டியா பிரச்சினையால் அவதியுற்று ஜார���ஜியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.\nஅங்கு சிகிச்சை பெற்றுவரும்போது அங்குள்ள பலருக்கும் சிரங்கு நோய் ஏற்பட்டிருக்கிறது. ரெபாக்காவுக்கு அது தொற்றிக்கொண்டது.\nமருத்துவமனை நிர்வாகம் சரிவர கவனிக்காததால் ரெபாக்காக்கு சிரங்கு உடல் முழுவதும் பரவி அந்நோயை உண்டு பண்ணும் நுண் பூச்சிகளால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.\nஅவரது கைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதால் அவரது கையைத் தொட வேண்டாம் என்றும் தொட்டால் ஒரு வேளை கை கழன்று விழுந்து விடும் என்றும் நர்ஸ்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.\nதற்போது மருத்துவமனை நிர்வாகம் மீது ரெபக்காவின் குடும்பத்தினர் வழக்கு பதிந்துள்ளனர்.\nரெபக்காவின் உடலை பரிசோதித்த தடயவியல் நோய் நிபுணர் ஒருவர் தன் வாழ் நாளில் இதுபோன்ற கோர மரணத்தைக் கண்டதில்லை என்றும் அவர் இறக்கும்போது மிகுந்த வேதனையுடனேயே இறந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.\nரெபக்காவை இந்த நிலையில் விட்டுவிட்டு அவரது குடும்பத்தார் எங்கு சென்றார்கள்இ ஏன் அவர்கள் அவரது நோயைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்னும் கேள்விகளை ஊடகங்கள் எழுப்பியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/many-ways-to-alleviate-paciyinmaiyaip.html", "date_download": "2018-08-16T06:29:24Z", "digest": "sha1:4WBSTX7OJ7HPAJ6VR4A532UYKELRCLKA", "length": 13062, "nlines": 130, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "பசியின்மையைப் போக்க பல வழிகள் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » Healthcare News » பசியின்மையைப் போக்க பல வழிகள்\nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஎல்லாவற்றிலும் இரண்டு பக்கம் உண்டு. பசிக்கு உணவின்றி வாடுவோர் ஒருபக்கம் என்றால், பசியெடுக்காமல் வாடுவோர் மறுபக்கம். சிலருக்கு சாப்பாடு என்றாலே வெறுப்பாக இருக்கும். ‘சாப்பிடணுமா’ என்று மனதுக்குள் அலுத்துக்கொண்டு சாப்பாட்டில் அமர்வார்கள்.\nஅதற்குக் காரணம் பசியின்மைதான். பசியின்மையைப் போக்கி, கபகபவென்று பசியை ஏற்படுத்து வதற்கு என்ன செய்ய வேண்டும்\n* சமைக்கும் உணவு புதுமையாக, சுவையாக இருந்தால்தான் நம்மால் விரும்பிச் சாப்பிட முடியும். எனவே வழக்கமான காய்கறிகள் என்றாலும் கொஞ்சம் வித்தியாசமான தயாரிப்பு முறையில் சமைத்துச் சாப்பிடுங்கள். சமையல் புத்தகங்கள் அல்லது விதவிதமாக சமைக்கும் அனுபவமுள்ளவரின் உதவியை நாடுங்கள்.\n* நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச்சத்துகள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு வேளையில் ஒரே வகை உணவு மட்டுமோ இருக்கக்கூடாது. தினசரி உணவுடன் கூடுதலாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள், இறைச்சி, கோழி, மீன் மற்றும் பிற தானிய உணவுகள் இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டை கூடுதலாகச் சேர்த்துச் சாப்பிடுங்கள்.\n* ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொதுவாகச் சாப்பிடப்படும் உணவு நமக்கு ஒத்துக்கொள்ளுமா என்று யோசித்தபிறகே சாப்பிட வேண்டும்.\n* உங்கள் எடை சரியானதா என்பது பாலினம், உயரம், வயது மற்றும் பாரம்பரியம் உட்பட பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தாலும், குறைவாக இருந்தாலும் பல வியாதிகள் ஏற்படும். சராசரியான உடல் எடையைப் பராமரிப்பதே உடல் நலத்துக்கும், உணவுப் பழக்கவழக்கத்துக்கும் நல்லது.\n* உடல் ஆரோக்கியமாக இருக்க மிதமான அளவில் உணவு சாப்பிடுவதை வழக்கமாகக் கொள்ள வேண்டும். அளவாகச் சாப்பிடுவதுதான் சரியான நேரத்துக்குப் பசியைத் தூண்டும். உங்களுக்குப் பிடித்த உணவை கூடுதலாகச் சாப்பிடுவதும், மற்ற உணவுகளை தேவையைவிட குறைவாக எடுத்துக்கொள்வதும் உடலுக்குத் தீங்கு தரும். இது பசியின்மையையும், உணவின் மீது வெறுப்பையும் ஏற்படுத்தக்கூடும்.\n* சிலருக்கு புதுப்புது உணவுகளை சுவைத்துப் பார்ப்பது பிடிக்கும். அடிக்கடி புதிய உணவுகளைச் சேர்த்தால் ஜீரண நேரம் மாறுபடுவதால் பசியெடுப்பதில் பிரச்சினைகள் வரலாம். வழக்கமான உணவுகளை சுழற்சி முறையில் சாப்பிடுவது எளிதான செரிமானத்துக்கு வழிவகுக்கும். வழக்கமான நேரத்திற்கு பசியையும் தூண்டும்.\n* சேர்க்க வேண்டிய உணவுகளைச் சேர்ப்பதும், தவிர்க்க வேண்டிய உணவுகளைத் தவிர்ப்பதும் சிறப்பான உணவுப் பழக்கமாகும். உடல் நலத்தில் அக்கறை காட்டும் பலரும் அதிக ஊட்டச்சத்துள்ள உணவை விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஒவ்வொருவர் உடலுக்கும் தேவையான சத்துக்கள் மாறுபடும். எனவே உணவு ஆலோசகரின் பரிந்துரைப்படி சத்தான உணவுகளைச் சேர்க்கவும், அவசியமற்ற நொறுக்குத�� தீனி போன்ற உணவுகளைக் குறைக்கவும், தவிர்க்கவும் செய்யுங்கள்.\n* எல்லா உணவுகளும் அவசியமானதும், சத்தானதும் அல்ல. ஒருமுறை கொழுப்பு, உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை நீங்கள் உட்கொண்டால் மறுமுறை அந்த சத்துக்கள் குறைவாக உள்ள உணவை உண்ண வேண்டும். அதேபோல ஒரு சத்தான உணவை தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் அடுத்த முறை அந்த உணவை அவசியம் சேர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் நீண்ட காலத்துக்கு உங்கள் ஆரோக்கியத்திற்கும் பக்க பலமாக இருக்க வேண்டுமல்லவா\nPrevious: இணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nNext: அரசு பங்கு விற்பனை தொடரும்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்\nதாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/7859-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%93.html", "date_download": "2018-08-16T06:32:00Z", "digest": "sha1:A3UQ75GJA6ABJUJRA3PP6TEMGOEXGJQ2", "length": 19115, "nlines": 295, "source_domain": "dhinasari.com", "title": "முன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம் - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு இந்தியா முன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம்\nமுன்பதிவு இல்லாத ரயில் ஓபன் டிக்கெட்டை செல்போன் மூலம் பெறலாம்\nரயில்களில் முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை செல்போன் மூலம் பெறும் புதிய வசதி அமலுக்கு வந்துள்ளது. ரயில்களில் முன்பதிவு இருக்கைகளுக்கு ஆன்லைன் முன்பதிவு முறை ஏற்கெனவே உள்ளது. ஆனால், முன்பதிவு இல்லாத இருக்கைகளுக்கு, ரயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்டர்களில்தான் டிக��கெட் பெற வேண்டும். இதனால், பயணிகள் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ள நேரங்களில் மணிக் கணக்கில் வரிசையில் நின்றுபயணச்சீட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இந்நிலையில், முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளையும் செல்போன் மூலம் பெறும் புதிய முறையை ரயில்வே அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், முன்பதிவு இல்லாத ரயில் பயணச்சீட்டுகளை பயணிகள் இருந்த இடத்தில் இருந்தே ஸ்மார்ட்போன்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவு செய்யப்படும் பயணச்சீட்டை பிரிண்ட் எடுக்கத் தேவையில்லை. செல்போனில் தோன்றும் தகவலைக் காட்டினாலே போதும். மேலும், பயணச்சீட்டைப் பெறுவதற்காக பணத்தை இருப்பில் வைத்து செலுத்தும் வசதியும் உள்ளது. இந்தத் தொகையை இணையதளம் மூலமாகவோ, ரயில் நிலையங்களில் நேரிலோ செலுத்திக் கொள்ளலாம். அதேபோல், மாதாந்திர ரயில் பயணச் சீட்டுகளை புதுப்பித்து கொள்ளும் வசதியும் இந்த வகையில் இடம் பெற்றுள்ளது.\nமுந்தைய செய்திகழிவறையை சுத்தம் செய்ய மாணவர்களை வற்புறுத்திய பள்ளி நிர்வாகி உள்பட 8 பேர் கைது\nஅடுத்த செய்திஆத்விக்… இதுதான் குட்டி ‘தல’யோட பெயர்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்… காரணம் கருணாசதி..\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் 16/08/2018 9:02 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 16/08/2018 8:35 AM\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 16/08/2018 8:31 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5882-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89.html", "date_download": "2018-08-16T06:31:55Z", "digest": "sha1:55IXWELD63EDLHS7RWIFE6DLQUQAFBXY", "length": 20735, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "வாட்ஸ்ஆப்பில் ஜெயலலிதா உருக்கமா பேசினா போதுமா?: கருணாநிதி கேள்வி - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்��ுகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் வாட்ஸ்ஆப்பில் ஜெயலலிதா உருக்கமா பேசினா போதுமா\nவாட்ஸ்ஆப்பில் ஜெயலலிதா உருக்கமா பேசினா போதுமா\nமுதல்வர் ஜெயலலிதா வாட்ஸ்ஆப் மூலம் உருக்கமாக பேசினால் போதுமா அதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா அதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது தொடர்பாக கேள்வி – பதில் வடிவில் அவர் வெளியிட்ட அறிக்கை:\nதமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தால் நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். லட்சக்கணக்கான வீடுகளை இழந்துள்ளனர். இறந்தோரின் எண்ணிக்கை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.\nதமிழகத்தின் தலைநகரமே தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது முதல்வர் எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள எத்தனை முகாம்களுக்கு சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள எத்தனை முகாம்களுக்கு சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினார் பத்திரிகையாளர்களை எத்தனை முறை சந்தித்து அரசின் பணிகள் குறித்து விளக்கம் அளித்தார்\nவெள்ள நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் எத்தனை முறை விவாதித்தார் எதிர்க்கட்சித் தலைவர்களை குறைந்தபட்சம் தோழமைக் கட்சித் தலைவர்களையாவது அழைத்துப் பேசினாரா எதிர்க்கட்சித் தலைவர்களை குறைந்தபட்சம் தோழமைக் கட்சித் தலைவர்களையாவது அழைத்துப் பேசினாரா பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து உதவி கோரினாரா பிரதமரையும், மத்திய அமைச்சர்களையும் சந்தித்து உதவி கோரினாரா எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எத்தனை முறை பதிலளித்துள்ளார் எதிர்க்கட்சிகளின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு எத்தனை முறை பதிலளித்துள்ளார் இந்த கேள்விகள் அனைத்துக்கும் இல்லை என்பதுதான் பதிலாக உள்ளது.\nஇந்நிலையில் தான் முதல்வர் ஜெயலலிதா வாட்ஸ���ஆப் மூலம் உருக்கமாகப் பேசுகிறார். இதுதான் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமா என்பதை அவர் விளக்க வேண்டும்.\nமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தானாக முன்வந்து தன்னார்வ அமைப்புகளும், இளைஞர்களும் உதவியுள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோல மக்கள் பிரச்சினைகளிலும் இளைஞர்கள் தன்னெழுச்சியோடு முன்வந்து தீர்வு காண வேண்டும்.\nமுந்தைய செய்திஏரி, ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கட்டுமான பணி மேற்கொள்ள தடை; உயர் நீதிமன்றம்\nஅடுத்த செய்திபள்ளி மாணவர்கள் ‘ஓவர் டைம் டூட்டி’ பார்க்கும் ரோபோக்களா : சனிக்கிழமை பள்ளி திறக்க ராமதாஸ் எதிர்ப்பு\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்… காரணம் கருணாசதி..\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் 16/08/2018 9:02 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 16/08/2018 8:35 AM\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 16/08/2018 8:31 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/03/blog-post_203.html", "date_download": "2018-08-16T06:07:52Z", "digest": "sha1:PLY2IYCOCRPKWC4V3ULTJV2VTF3ETBJX", "length": 5923, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "வன்முறையை விசாரிக்க ஜனாதிபதி 'ஆணைக்குழு' வேண்டும்: ஹர்ஷ - sonakar.com", "raw_content": "\nHome NEWS வன்முறையை விசாரிக்க ஜனாதிபதி 'ஆணைக்குழு' வேண்டும்: ஹர்ஷ\nவன்முறையை விசாரிக்க ஜனாதிபதி 'ஆணைக்குழு' வேண்டும்: ஹர்ஷ\nகொத்து ரொட்டியில் காணப்பட்ட சிறு 'மாவுத்' துண்டை அடிப்படையாக வைத்து வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல் மீது அம்���ாறையில் ஆரம்பிக்கப்பட்ட திட்டமிட்ட தாக்குதலின் தொடர்ச்சியில் கண்டியில் முஸ்லிம் இளைஞர்கள் குழுவொன்றுக்கும் லொறி சாரதியொருவருக்கும் ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சினையை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என தெரிவிக்கிறார் ஹர்ஷ டிசில்வா.\nவன்முறைகளை உடனடியாக நிறுத்தத் தவறிய அரசாங்கம் சுமார் ஒரு வார காலத்தின் பின் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன் அவசர கால சட்டத்தின் கீழ் வன்முறையைத் தூண்டிய முக்கிய நபர்கள் 10 பேரை தடுத்து வைத்துள்ளது.\nஇந்நிலையில் இவ்விவகாரத்தை முழுமையாக விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என ஹர்ஷ டிசில்வா தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00416.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145532-topic", "date_download": "2018-08-16T05:48:21Z", "digest": "sha1:QISO5DRRDKYBJFN3UGQYIXLNZB4P7GJY", "length": 16014, "nlines": 248, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்றைய செய்தி சுருக்கம்", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில்\nசெலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nவிவாகரத்துக்குப் பிறகும் குடும்ப வன்முறைச்\nசட்டத்தின் கீழ் முன்னாள் கணவருக்கு எதிராக வழக்கு\nதொடுக்கலாம் : உச்ச நீதிமன்றம்\nதினமணி மகளிர் மணி \"அம்மா' நூல் இன்று வெளியீடு\nபழனி ஐம்பொன் சிலைகளை ஐ.ஐ.டி. வல்லுநர் குழு ஆய்வு\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து\nஒரே நாளில் மின் இணைப்பு அளிக்கும் திட்டத்தில்\nபுதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிராக அதிமுக குரல் எழுப்பும்:\nமூத்த அமைச்சர்களை கலந்து பேசியே திட்டங்களை அறிவிக்கிறேன்:\nஉச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்கக் கூடாது\nRe: இன்றைய செய்தி சுருக்கம்\nஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு\nமும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு:\nவடகிழக்கு மாநிலங்களில் இன்று புயல் தாக்க வாய்ப்பு:\nபிகார் சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவரானார் ராப்ரி தேவி\nதேசத்தின் உண்மையான கட்டமைப்பாளர்கள் செவிலியர்கள்:\nபிரதமராக அனைவருக்கும் உரிமை உண்டு: சத்ருகன் சின்ஹா\nலாலு மகன் திருமணம்: அரசியல் கட்சித் தலைவர்கள்\nபிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது:\nபழங்குடியினர், ஏழைகளை தவறாக வழிநடத்தும் நக்ஸல்கள்:\nமேற்கு வங்கம்: நாளை பஞ்சாயத்து தேர்தல்\nRe: இன்றைய செய்தி சுருக்கம்\nமே 16-இல் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nஅதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் குறித்து\nஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு\nதினமணி மகளிர் மணி \"அம்மா' நூல் இன்று வெளியீடு\nமன்னார்குடி வங்கி கொள்ளை: மணப்பாறை வங்கி\nஊழியர் உள்பட 4 பேர் கைது\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில்\nசெலுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி\nRe: இன்றைய செய்தி சுருக்கம்\nஈகர�� தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35100", "date_download": "2018-08-16T06:19:29Z", "digest": "sha1:ONVH7J3WQHCATAHHFLGZNZH7HQVRXT7U", "length": 12285, "nlines": 93, "source_domain": "tamil24news.com", "title": "பிரிட்டன் விசா போரில் வ�", "raw_content": "\nபிரிட்டன் விசா போரில் வெற்றிபெற்ற 9 வயது இந்திய சிறுவன் செஸ் சாம்பியன்\nஇந்தியாவின் பெங்களூரு நகரை சேர்ந்தவர் ஜித்தேந்திரா சிங். இந்தியாவின் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரிட்டன் நாட்டு கென்சிங்டன் நகர் கிளையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுவதற்காக கடந்த ஆறாண்டுகளுக்கு முன்னர் ஜித்தேந்திரா சிங் தனது குடும்பத்தாருடன் அந்நாட்டுக்கு சென்றார்.\nஅவரது மகன் ஷிரேயாஸ் ராயல் செஸ் விளையாட்டை கற்றுதேர்ந்து, உலகளாவிய அளவில் பல சர்வதேச போட்டிகளில் பிரிட்டன் நாட்டின் சார்பில் விளையாடி சிறப்பு சேர்த்து வந்துள்ளான். அடுத்தகட்டமாக பிரிட்டன் நாட்டில் பெரியவர்களுடன் மோதும் தேசிய அளவிலான செஸ் போட்டிகளுக்கு ஷிரேயாஸ் ராயல் தயாராகி வருகிறான்.\nஇந்நிலையில், அவனது தந்தை பணியாற்றும் நிறுவனத்தின் மூலம் ஷிரேயாஸ் ராயல் குடும்பத்தினர் பிரிட்டனில் தங்கியிருக்க அளிக்கப்பட்ட விசா அடுத்த மாதம் காலாவதியாக உள்ளது. ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பவுண்டுகளுக்கு அதிகமாக சம்பளம் வாங்கினால் மட்டும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜித்தேந்திரா சிங்குக்கு விசா நீட்டிப்பு செய்யப்படும் என்பது அந்நாட்டின் குடியுரிமை சட்டமாகும்.\nஇந்த காரணத்தால் அவரது குடும்பம் பிரிட்டனில் இருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.\nபிரிட்டனுக்காக பல போட்டிகளில் விளையாடி பெருமை தேடிதந்த ஷிரேயாஸ் ராயலை இந்த நாட்டின் சொத்தாக கருதி அவன் இங்கு தொடர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என ஜித்தேந்திரா சிங் பிரிட்டன் குடியுரிமைத்துறை அலுவலகத்தில் மனு செய்தார்.\nஅவரது வேண்டுகோளை அந்நாட்டின் தேசிய செஸ் விளையாட்டு சம்மேளனம் மற்றும் சில எம்.பி.க்களும் ஆதரித்தனர்.\nகுறிப்பாக, பிரிட்டன் நாட்டு பாராளுமன்ற எதிர்க்கட்சியான தொழிலாளர்கள் கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ராச்சேல் ரீவ்ஸ் மற்றும் மேத்யூ பென்னிகுக் ஆகியோர், ‘அவரது தந்தை குறைவாக சம்பாதிக்கிறார் என்னும் ஒரே காரணத்துக்காக அபாரமான திறமை கொண்ட ஷிரேயாஸ் ராயலை இந்த நாடு இழந்து விடகூடாது என வலியுறுத்தி அந்நாட்டின் உள்துறை மந்திரி சாஜித் ஜாவித்துக்கு கடிதம் எழுதி இருந்தனர்.\nஉலகின் திறமைசாலிகளை ஊக்குவித்து பலர் இங்கு வாழ அனுமதித்துள்ள அரசு ஷிரேயாஸ் மற்றும் அவனது குடும்பத்தினர் இங்கு வாழ அனுமதிக்க வேண்டும் என பல்வேறு எம்.பி.க்களும் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்நிலையில், வெளிநாட்டினருக்கான பொது குடியுரிமை (Tier 2) முறைப்படி நீங்கள் விண்ணப்பித்தால் உங்களது விண்ணப்பத்தை சுலபமான முறையில் பரிசீலித்து விசா நீட்டிப்பு செய்ய எங்கள் அலுவலகம் தயாராக உள்ளது என ஜித்தேந்திரா சிங்குக்கு குடியுரிமைத்துறை தகவல் அனுப்பியுள்ளது.\nஇதனால் ஷிரேயா ராயல் மற்றும் அவனது பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனக்கு துணையாக நின்ற அனைவருக்கும் ஜித்தேந்திரா சிங் நன்றி தெரிவித்துள்ளார்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் ��ினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_130.html", "date_download": "2018-08-16T05:57:13Z", "digest": "sha1:TDTKLXQD5O6B6BGPK4O67CHEN2DE7GHT", "length": 42619, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது, வழக்கத்துக்கு மாறான நிகழ்வு - எச்சரிக்கும் பேராசிரியர் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nயானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது, வழக்கத்துக்கு மாறான நிகழ்வு - எச்சரிக்கும் பேராசிரியர்\nஇலங்கையில் காட்டு யானைகள் கடலுக்குள் நீந்தி செல்வது என்பது வழக்கத்துக்கு மாறான நிகழ்வு என வன பாதுகாப்பு ஆய்வு மத்திய தலைவரான பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ கூறியுள்ளார்.\nகிழக்கு கடலில் இந்த மாதம் 12 ஆம் மற்றும் 23 ஆம் தேதிகளில் நடைபெற்ற இரு வெவ்வேறு சம்பவங்களில், கடலில் நீந்திச் சென்ற மூன்று யானைகள் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.\nஇந்த இரு சம்பவங்களும் சூழல் மாற்றம் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் அல்லது இயற்கை அனர்தத்தின் முன் அறிவித்தலாக இருக்கலாம் என்ற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.\n\"இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக கடற்படை தரப்பிலிருந்து கிடைத்த தகவல்களை வைத்து பார்க்கும் போது ஒன்றோடு ஒன்று தொடர்பு இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை\" என்கிறார் பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ.\nசுமார் 25 வருடங்களாக யானைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அவர், தான் அறிந்தவரை சில வருடங்களுக்கு முன்பு இது போன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக கூறுகிறார்.\n\"யானை-மனித மோதல் காரணமாக பிரச்சனைக்குரிய யானையொன்று பிறிதொரு இடத்தில் வன ஜீவராசிகள் துறையினரால் பிடிக்கப்பட்டு கிழக்கு காட்டில் விடப்பட்ட சந்தர்ப்பத்தில் அந்த யானை கடலுக்குள் சென்றுள்ளது. அதை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்'' என அந்த சம்பவம் பற்றி விளக்கினார்.\nமேலும், \"���ந்த மாதத்தில் இடம்பெற்ற இருசம்பவங்களும் அப்படியானதாக இருக்கலாம் என நினைப்பது சிரமமானது. அப்படி இருக்கலாம் என்றும் நினைக்கின்றேன். இந்த சம்பவங்கள் தொடர்பாக கடற்படையுடன் தொடர்பு கொண்ட போது கிடைத்த தகவல்களின்படி, முதலாவது சம்பவத்தில் யானை கடலுக்குள் நீண்ட தூரம் சென்றுள்ளது. சோர்வுற்ற நிலையில் காணப்பட்டுள்ளது. அந்த பிரதேசத்தில் காணப்பட்ட யானை அல்ல. இரண்டாவது சம்பவத்துடன் தொடர்புடைய இரு யானைகளும் அந்த பிரதேசத்தில் நடமாடிய யானைகள் என்று அறிய முடிந்தது.'' என்றார்.\n''பிரித்தானியர் காலத்தில் திருகோணமலை பகுதியிலுள்ள தீவுகளுக்கு யானைகள் நீந்தி சென்ற நிகழ்வுகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில், சிலநேரத்தில் இந்த இரு சம்பவங்களிலும், யானை தீவை நோக்கி புறப்பட்டு, இறுதியில் கடலின் நடுப்பகுதிக்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது \" என்று பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.\n\"யானைகள் நன்றாக நீந்தக் கூடியது. பெரிய உடம்பு என்பதால் மிதக்கக் கூடியது. இருந்தாலும் நீண்ட நேரத்திற்கு அப்படி இருக்க முடியாது\" என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த சம்பவங்கள் சூழல் தாக்கமாக இருக்குமா என்ற கேள்விக்கு, ''அது பற்றி தெளிவாக கூற முடியாது. தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இதன் காரணமாக கடலுக்கு பொய் இருக்குமா என்ற கேள்விக்கு, ''அது பற்றி தெளிவாக கூற முடியாது. தற்போது கடும் வறட்சி நிலவுகின்றது. இதன் காரணமாக கடலுக்கு பொய் இருக்குமா ஆனால் அப்படி நினைப்பதும் கடினம். இரு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்காது என்றுதான் நினைக்கின்றேன். இதுபோன்ற மற்றுமோர் நிகழ்வு நடக்குமானால் அது பற்றி கவனம் செலுத்த வேண்டியுள்ளது\" என்று பதிலளித்தார்.\nஇந்தியாவில் அந்தமான் தீவில் யானைகள் கடலுக்குள் நீந்திச் செல்வதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. ஆனால், இலங்கையில் தான் யானைகள் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பேராசிரியர் பிரித்திராஜ் ஃபெர்ணான்டோ தெரிவிக்கிறார். BBC\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்த��ர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டின��ன் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00417.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/blog-post_8.html", "date_download": "2018-08-16T05:52:51Z", "digest": "sha1:FBG7Y72RKLVNNO2OYTABT3VRW7CKF6V7", "length": 4628, "nlines": 142, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "தனியார் பள்ளிகளுக்கு 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' ?", "raw_content": "\nதனியார் பள்ளிகளுக்கு 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' \nதமிழக பள்ளி கல்வித்துறையில், 30 ஆண்டுகளுக்கு முன், மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் துவங்கப்பட்டது. மாவட்ட வாரியாக, மெட்ரிக் ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டனர். தற்போது, பள்ளிக் கல்வித் துறையில், நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டு வருகிறது.அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, மெட்ரிக் பள்ளிகளை, மெட்ரிக் இயக்குனரகத்தில் இருந்து மாற்ற, பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டது.\nஇதற்காக, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, மதுரை காமராஜர் பல்கலை முன்னாள் துணை வேந்தர், ஆளுடைய பிள்ளை தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டது.இந்த குழு அறிக்கையில், அனைத்து வகை பள்ளிகளையும் இணைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது.\nஅதன்படி, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் கலைக்கப்பட்டு, 'தனியார் பள்ளிகள் இயக்குனரகம்' புதிதாக உருவாக்கப்பட உள்ளது. இதன் கீழ், நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐ.சி.எஸ்.இ., மற்றும் சி.பி.எஸ்.இ., என, அனைத்து வகை தனியார் சுயநிதி பள்ளிகளும், இணைக்கப்பட உள்ளன.இதற்கான அரசாணை, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=52882", "date_download": "2018-08-16T06:37:36Z", "digest": "sha1:RR7P3MDNJB5HOU25NCVXAMKABIIXTHOL", "length": 61730, "nlines": 326, "source_domain": "kalaiyadinet.com", "title": "கருத்துக் களம் -82 - KalaiyadiNetKalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர��� வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\njegaatheeswaraan on ஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nKavitha on பார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில்.\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018\nJegatheeswaran on காலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள்\nகிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\ns on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nதமிழ் ���ன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா புகைப்படங்கள்\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் ��மைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nபூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் ,,\nபண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே கோடைகால ஒன்றுகூடல் ,காணொளி :2018\nதாய், மகனின் சடலங்கள் கிணற்றில் மீட்பு - வவுனியாவில் பரபரப்பு. புகைப்படங்கள்\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக் மோதி அப்பாவி இளைஞனில் உயிர் பறிக்க பட்டுள்ளது. புகைப்படங்கள்\nவிடுதலைப்புலிகளுக்கு எதிராக டெலோ,வை ஏவிய கலைஞர்\n – பெரும் பதற்ற நிலைமை\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nசனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம் படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க\n« வயதான பூஜாரியை‬ திருமணம் செய்த இந்த ‎அழகி….\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மற்றுமொரு ஈழத் தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். »\nபிரசுரித்த திகதி February 26, 2016\nஇன்றைய காளத்தில் தண்ணி அடிக்கிறது சந்தோசமாய் இருந்தாலும் தண்ணி அடிப்போம் சோகமாய் இருந்தாலும் தண்ணி அடிப்போம் , இப்போ நம்மட தமிழ் பொண்ணுகளே தண்ணி அடிக்க துவங்கி விட்டலவை ,இது புது உலகம் குடியும் குடித்தனமயும் இருப்பது குடும்பத்துக்கு நல்லது ,எல்லோரும் குடியுங்கோ\nஒரு குடும்பத்தில் குடும்பத் தலைவன் குடித்து சீரளிகிறான் என்றால் அவன் தன்னைத் தானே\nபுரிந்துகொள்ளவில்லை அதாவது (வாழ்க்கை என்னும் பாடத்தை சரியாக அறியவில்லை)இதை விடுத்து குடிப்பவர் குடிப்பதற்கு ஒரு போலியான காரனம் தான் மேல் குறிப்பிட்டவை என்பது என் தாழ்மையான கருத்து . உன்னையே நீ அறிவாய் … உன்னையே நீ அறிவாய் …\nமோகன் சும்மா சூப்பரா தன்ரை கருத்தை சொல்லியிருக்கிறார் .\nஅப்ப ஆம்பிளையள் குடிக்கிறதுக்கு ஒரு காரணம் இருக்கு எண்டு சொல்ல வாறியள்.அதுக்கும் பொம்பிளையல் தான் காரணமாய் இருக்கும்.ஏனென்டால் ஆம்பிளையள் அப்பாவியள் கண்டியளோ \nஆண்கள் குடித்து அழிவதற்குக் காரணம் அவர்களின் உழைப்பு என்றே கூறலாம் .நான் உழைக்கிறேன் நான் குடிக்கிறேன் என்பார்கள் ,மை கார் மை ரோட் மை பெட்ரோல் என்பார்கள் ,என்னுடைய பணத்தில்தான் குடிக்கிறேன் உன்னுடைய பணமல்ல என்பார்கள் .எனவே அவர்களின் மிஞ்சிய உழைப்பே அவர்களை அழிக்கிறது என்பது என்கருத்து .\nநக்கீரனின் கருத்துப்படி உழைக்கிறவன் எல்லோரும் அல்லவா குடிக்க வேண்டும் .அப்படி நடைமுறையில் இல்லை .ஒரு சில உழைக்கிற வர்கத்தினர் உடம்பு நோவுக்காக ஒரு பெக் மருந்து எடுக்கின்றனர்.அதுவும் மருந்து என்ற பெயரில் .சிலர் அடுத்தவன் குடிக்கிறான் நானும் குடிப்போம் என நினைத்து குடிக்கிறான். இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மினி பார்வைத்து குடியை கொடுத்து குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டாக்கி மகிழ்கிறார்கள்.இதைக்கேட்டால் நீங்கள் வேறு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு போறது\nஇல்லையா என கேள்வி கேட்கிறார்கள்.இதனால் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு போவ\nதற்கு குடும்ப பெண்கள் தயங்குகிறார்கள் .இதை யாரிடம் சொல்ல .அதாவது அடுத்தவன்\nசெய்கிறான் நாமும் செய்வோம் என்று எண்ணுகிறானே தவிர அதன் சாதக பாதங்களை சிந்திக்க தவறுகிறான் .குடிப்பது நம்மவர் மத்தியில் ஒரு பாசன் ஆகிவிட்டது.எனவே மோகன்\nகருத்தே என் கருத்தும் .\nகுடிபழக்கம் உடலுக்கு குடும்பத்துக்கும் நல்லது எல்லோரும் குடியுங்கோ\nபோக அங்கு ஆடு நின்று\nஅத தேடுங்க முதல்ல என்றாள்.\nயாவும் சிறிது காரணம் தான் .வாழ்க்கைகு உகந்த வருமானம் கொள் .பாசமுள்ள துணையாளை பெறு.உண்மையான நட்பை பெறு.இவை இருந்தால் உன் வாழ்வு சிறக்கும்.அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.\nஇங்கே குறிப்பிட்ட காரணங்களும் ஓரளவுக்கு உண்மை என ஏற்றுக்கொண்டாலும் ,இவை எல்லாவறையும் விட தான் எதை செய்தாலும் செய்யலாம் ,யாரும் கேட்க முடியாது,என எண்ணும் ஆண்களின் சுயநலம் தான் இதற்கு முதற் காரணம் .இந்த ஆண்களின் குடியால் அழிந்து போன குடும்பங்கள் எத்தனை என்று எங்க ஊரை எடுத்துக் கொண்டாலே எல்லோருக்கும் நன்றாகப் புரியும்.குடும்பத்தையோ பிள்ளைகளையோ பொருட்படுத்தாமல் தான் மட்டும் எல்லாவற்றையும் அனுபவித்து வாழ வேண்டும் என நினைக்கும் ஆணாதிக்க சமூகமே இதற்கான முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் .\nஅளவுக்கதிகமாக ஆசைப்பட்டவனும் அளவுக்கதிகமாக கோபப்பட்டவளும் நிம்மதியாக வாழ்ந்ததாக சரித்திரமே இல்லை.இது என்னோட டயலாக் இல்லை ரஜனியோடது.ஆனால் உண்மை.\nஉண்மையில் நீர் ஊர் நலன் விரும்பியே \nஇந்தத் கருத்துக்களத்துக்கான தலைப்பானது அகில உலகத்திலும் வாழ்கின்ற மனித குலத்துக்கும் பொருத்தமான,பொதுவானதொரு தலைப்பாகும்.\nஎனவே இங்கு கருத்துக்களை எழுதுபவர்கள் எமது ஊர் மக்களை சுட்டி கருத்துக்களை வழங்குவது ஏற்புடையதல்ல.\nமேற்படி தலைப்புக்கு சிந்திப்பவனால் கூறப்பட்டிருக்கும் காரணங்கள் முற்காலத்தவையாகும் ஆனால் தற்காலத்தில் மங்கள விழா முதல்,மரண வீட்டு கடமைகள் வரை மது விருந்து முக்கியத்துவம் மிக்க விருந்தாகி விட்டது. மத அநுஷ்டானங்களுடன் கூடிய திருமண விழாவாயினும் சரி,மழலைகளின் பிறந்த நாள் விழாவாயினும் சரி, மங்கையரின் பூப்புனித நீராட்டு விழாவாயினும் சரி, மது விருந்தும்,மாமிச விருந்தும் முதல் விருந்தாகிவிட்டது. இதற்கும் மேலாக வீடுகளில் நடைபெறும் குடும்ப விழாவாயினும்சரி,குடும்ப விருந்தாயினும் சரி அவ்விடத்தில் இருக்கும் தத்தம் பிள்ளைகள் முன்னால் அப்பாக்கள் மதுவுண்டு மகிழ்வது மதுப் பழக்கம் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாகும். பெற்றோர்களிடையே காணப்படும் மதுப்பழக்கமும்,புகை பிடிக்கும் பழக்கமும் சுமார் 48% பிள்ளைகளைப் பாதிக்கிறதென்றும், கற்பிணித் தாய்மார்களின் வயிற்றில் வளரும் சிசுவையும் பாதிக்கின்றது என்றும் ஆய்வுகள் பல கூறுகின்றன.எனவே இந்த நிலைகள் மதுப் பழக்கம் அதிகர்ப்பதற்கும், பல பேர் மதுவிற்கு அடிமையாகவும் தூண்டுகோலாக அமையும்.இதற்குமேலாக இன்று ஆண்களுக்கு நிகராக பெண்களும் அதிகளவில் மதுவுக்கு அடிமைகளாகி வருவது எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது சொல்லாமலே அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்.\nஇவற்றிற்கு மேலாக சிந்திப்பவனின் சிந்தனைகளோடு ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து, ஒரு மனிதனுக்கு அதிகளவு மதுப் பழக்கம் இருக்கிதெனில் அதற்கான முதற்காரணம் அவர் பல்வேறு காரணங்களால் அதிகப்படியான மன‍வழுத்தங்களுக்கு ஆளாகுதல், பரம்பரை வழி வருதல், சமுதாயச் சூழல் முதலியனவற்றையும் குறிப்பிடலாம்.\nமழலைகள் வாழ்வினை மலர வைப்போம்\nஅழிவுக்கு காரணம் :நண்பர்களின் தூண்டல\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ���ழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 1 Comment\nபுங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின்…\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா கண்கலங்க வைத்த துயர் உங்கள் பார்வைக்கு ,,வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு 0 Comments\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா சாள்ஸ் அன்ரனி படை அணியில் பல களமாடி…\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ 0 Comments\nசுவிஸ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மயூரன் கிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில்…\nகுழந்தையின் கை, கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். சீனிவாசன் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். 0 Comments\nகோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). ரப்பர் தொழிற்சாலையில் வேலை…\nவிஜய் வரவில்லை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த என்று கருணாநிதியின் மனைவி வருத்தப்பட்டா,,photo வீடியோ 0 Comments\nவிஜய் சர்கார் படத்தின் வேலையால் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கலைஞருக்கு நேரில்…\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் உதவித்தொகை\nமனம் புண்படக் கூடிய சொற்களால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள்.…\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: - 30 பேர் பலி 0 Comments\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் உயிரிழந்தனர். இது, மிகப்பெரிய சோகச் சம்பவம் என…\nமக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி,photo 0 Comments\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு…\nமிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்\nஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு…\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\nபிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில்…\n போகும்முன் தண்ணீர் எடுத்து செய்த செயல்.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள் 0 Comments\nமக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே நடிகர் பொன்னம்பலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்…\nகலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா நான் உள்ளே போகவில்லை கோபமான பிரபல நடிகை,வீடியோ 0 Comments\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் எலிமினேஷனை நெருங்கியுள்ளது. இதனையடுத்து அடுத்த வாரத்தில் Wild…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nநிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும் சீக்ரெட்… 0 Comments Posted on: May 11th, 2018\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும்…\nசொட்டை தலையிலும் முடி வளர செய்ய மூலிகை வைத்தியங்கள்\nமுடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து…\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nநமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உ��யன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\nமரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet\nபனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…\nவீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன்று இயற்கை எய்தியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…\nமரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet\nஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet\nபணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…\nமரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet\nகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்��ையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தகவல்…\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடிய�� புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=8513", "date_download": "2018-08-16T06:33:05Z", "digest": "sha1:55GW2K7VH35NXE5Y4XXKJV5BMCNQLX6D", "length": 64945, "nlines": 354, "source_domain": "kalaiyadinet.com", "title": "கரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி !(வீடியோ இணைப்பு) - KalaiyadiNetKalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்க��� \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\njegaatheeswaraan on ஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nKavitha on பார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில்.\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018\nJegatheeswaran on காலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nபண் தமி���் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள்\nகிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\ns on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீட���யோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nநோர்வே அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலய தேர் திருவிழா புகைப்படங்கள்\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nபூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் ,,\nபண் தமிழ் கலை பண்பாட்டு கழகம் நோர்வே கோடைகால ஒன்றுகூடல் ,காணொளி :2018\nதாய், மகனின் சடலங்கள் கிணற்றில் மீட்பு - வவுனியாவில் பரபரப்பு. புகைப்படங்கள்\nகிளிநொச்சியில் இராணுவ ட்ரக் மோதி அப்பாவி இளைஞனில் உயிர் பறிக்க பட்டுள்ளது. புகைப்படங்கள்\nவிடுதலைப்புலிகளுக்கு எதிராக டெலோ,வை ஏவிய கலைஞர்\n – பெரும் பதற்ற நிலைமை\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள், ஜோதிடப் பலன்கள்\nசனிபகவானுக்கு ஒருவர் எழுதிய கடிதம் படித்துவிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க\nயாழ் பல்கலையில் நடக்கும் அசிங்கம் அடாவடிகளை புடமிடும் மாணவர்களின் ஆதங்கக் காட்சிகள். – »\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி \nபிரசுரித்த திகதி June 29, 2014\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஏழு குடும்பங்கள் உதவி ராஜகிராமம் கரவெட்டி மேற்கை சேர்ந்த ஒரு குடும்பம் கருணாகரன் குடும்பம் .\nஇக்குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் வாழ்ந்த பொது பட்டகாலில் படும் என்பது போல் கருணாகரனை கைது செய்து புனர் வாழ்வு முகாமில் வைத்துள்ளனர் .மூன்று பிள்ளைகளுடன் அன்றாடம் உணவுக்கே அல்லல் பட்டுக் கொண்டிருந்த பொது தலை மகனாக இருந்த பதினாறு வயது மகன் லீம்சன் ஏழ்மை நிலை காரணமாக சுருக்கிட்டு தற்கொலை செய்து மேலும் மோச நிலையை ஏற்ப்படுத்தி விட்டது மிகப் பரிதாபத்துக்குரியது .இன் நிலையில் இக் குடும்பத்துக்கு நோர்வேயில் உள்ள நல்ல மனம் உள்ள ஏழு குடும்பங்கள் இணைந்து ரூபா எண்பதினாயிரம் உதவியுள்ளது .ஆலையத் திருப்பணிக்கும் அன்னதானத்துக்கும் அள்ளிக் கொடுத்து தங்கள் பெயரை விளம்பரப் படுத்தும் கொடையாளிகள் உள்ள இ���் காலத்தில் தம் பெயரை வெளியிடாது உதவி செய்த இக் குடும்பங்களை பாராட்ட வேண்டியதே \nஇக் குடும்பங்கள் எல்லா வளமும் பெற்று சிறப்பாகவாழ இறைவன் அருள் புரிவான் என்பது திண்ணம் .\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள்\nநாணிய படி இன்று …\nவந்து நிலம் பறித்ததால் ..\nஉங்களிடம் பிச்சை வேண்டி …\nகாக்க நீ தவறின் -உன்னை\nஒரு வாய் சோறு உண்ண வழியின்றி\nபார் தமிழா உதவு ….\nநாளை இவர் கரங்கள் -உன்னை\nநிக்காது உதவ முன் வருவீர்\nநிலையான பேரின்பம் பெற்றுய்வீர் .\nகாலையடி உதவும் கரங்களுக்கு பாராட்டுக்கள் இந்த குடும்பத்தின் நியூஸ் நான் ஏதோ ஒரு இணையத்தில் வாசித்தேன் அப்போ எனக்குள்ளே ஒரு ஏக்கமும் கவலையும் இருந்தது ஏதாவது இந்த்த குடும்பத்துக்கு செய்யவேணும் என்று ஆனால் என்னிடம் அதுக்குரிய பணவசதியும் இல்லை . என்னால் அந்த குடும்பத்தை நினைத்து கவலைப்படத்தான் முடிந்ததே ஆனால் காலையடி உதவும்கரங்கள் சாதித்து விட்டார்கள் , இதற்கு உதவ முன் வந்த 7 குடும்பங்களையும் நான் கை கூப்பி வணக்குகிறேன் என்னும் இவர்கள் 100/ ஆண்டு காலம் வாழ்க ,,\nஇந்த குடும்பத்துக்கு உயிர் கொடுத்த ஏழு குடும்பத்துக்கும் முதலில் நன்றி மனிதனாகப் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் பிறருக்கு உதவி செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் ஏதோ ஒரு வகையில் பிறரிடம் உதவி பெற்றே வாழ்கிறோம். எனவே, உதவி செய்து வாழ்தல் இன்றியமையாதது ஆகும்.உதவி செய்யாமல் சேர்த்து வைக்கும் பொருளால் பயன் எதுவும் விளைவதில்லை. அந்தப் பொருள் வீணாகத்தான் அழியும். ஏனென்றால் இந்த உலகில் மனிதன் நிலையாக வாழ்வதில்லை. எனவே மனிதன் வாழும் காலத்திலேயே தான் சேர்த்த பொருளைப் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்கிறார் சிவப்பிரகாசர்.\nஇந்த உதவும் கரங்களை நடாத்துபவர்களே எங்களுக்கும் இப்படியான குடும்பங்களுக்கு உதவி செய்ய மனம் இருக்கின்றது நீங்கள் யார் என்று எங்களுக்கு தெரியாது உங்களோடு தொடர்வு கொள்ள உங்களின் தொலை பேசி நம்பரை தயவு செய்து இதில் ஒரு முறை எழிதி விடவும் நோர்வே வாழ் ஏழு குடும்பத்துக்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\nகை நீட்ட வேண்டி வருகின்றது…\nகுடிக்க பணம் கொடுக்கும் மனசு\nஏழை படிக்க கொடுக்க மறுப்பதேன்..\nதந்ததே கொடுக்க தானே தவிர\nநல்ல மனதோடு உதவி பார்…\nஅதில் ஒரு நிம்மதி தெரியும்..\nபட்டம் சூட்டும் உலகமடா இது\nகை நீட்ட வேண்டி வருகின்றது…\nகுடிக்க பணம் கொடுக்கும் மனசு\nஏழை படிக்க கொடுக்க மறுப்பதேன்..\nதந்ததே கொடுக்க தானே தவிர\nநல்ல மனதோடு உதவி பார்…\nஅதில் ஒரு நிம்மதி தெரியும்..\nபட்டம் சூட்டும் உலகமடா இது , நிங்கள் சொல்வது உண்மை. நான் வசிக்கும் நாட்டில் பலர் வட்டிக்கு பணம் கொடுத்து வாழும் மானம் கேட்ட பிழைப்பு மனிதர்கள் வாழ்கிறார்கள் .அனால் இவர்களின் பிள்ளைகள் ரவுடி பிள்ளைகளை வளர்கிறது .\nநீங்கள் சொல்வதெல்லாம் உண்மை உண்மை உண்மை\nநிங்கள் செய்கிற சேவைக்கு இந்த பாடல் உங்களுக்கு பொருத்தமாக இருக்கும் , நான் சொல்ல வேண்டியதை எல்லாம் இந்த பாட்டில் வருகிறது ,\nமனதைரியத்தோடும், நம்பிக்கையோடும் செய்யும் எந்தச் செயலும் வெற்றிகரமாகவே அமையும் அதிலும் உண்மையான பரிவோடு செய்யும் எந்தச் செயலும் தவறாக அமையாது. உயர்ந்த குணம் உடையவர் பலர் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது. இல்லை எனில், உலகம் இயங்காது, அதனில் உதவும் கரங்கள் நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை .எத்தனை எத்தனைமுறை ஏழைகளின் வயிற்றில் பசியென்ற கொடுமையை காப்பாற்றியிருக்கிறார்கள் அதிலும் உண்மையான பரிவோடு செய்யும் எந்தச் செயலும் தவறாக அமையாது. உயர்ந்த குணம் உடையவர் பலர் இருப்பதால்தான் உலகம் இருக்கிறது. இல்லை எனில், உலகம் இயங்காது, அதனில் உதவும் கரங்கள் நிகழ்த்தி வரும் அற்புதங்களுக்கு அளவே இல்லை .எத்தனை எத்தனைமுறை ஏழைகளின் வயிற்றில் பசியென்ற கொடுமையை காப்பாற்றியிருக்கிறார்கள் இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தி உணர்த்தும் வழியில் முன்னிலைப்படுத்திக் சென்று கொண்டுருப்பவன் எம்மூரவன் என்று என்னும்போது உண்மையிலேயே நான் ஆச்சரிய குறியாகிறேன். தனியொரு மனிதனாய் நின்று எவ்வாறு ஒரு வகையிலான செயலை செய்ய வேண்டும் என்று எவ்வகையில் உணர்ந்தான் இவன் இத்தகைய அற்புதங்களை நிகழ்த்தி உணர்த்தும் வழியில் முன்னிலைப்படுத்திக் சென்று கொண்டுருப்பவன் எம்மூரவன் என்று என்னும்போது உண்மையிலேயே நான் ஆச்சரிய குறியாகிறேன். தனியொரு மனிதனாய் நின்று எவ்வாறு ஒரு வகையிலான செயலை செய்ய வேண்டும் என்று எவ்வகையில் உணர்ந்தான் இவன்இவனின் ஒழுக்கத்தை உணர்த்துகிறது இவனது பணிவுள்ளம்இவனின் ஒழுக்கத்தை உணர்த்துகிறது இவனது பணிவுள்ளம்இவ் பணிவுள்ளம் கொண்டவனுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள்இவ் பணிவுள்ளம் கொண்டவனுக்கு தயவு செய்து உதவி செய்யுங்கள் வேற வேற செய்திகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை கூட கருணை பண்பை விளக்கும் இவன் செயல்களுக்கு எங்களில் பெரும்பாலோர் கொடுப்பதில்லை வேற வேற செய்திகளுக்கு கொடுக்கக்கூடிய முக்கியத்துவத்தை கூட கருணை பண்பை விளக்கும் இவன் செயல்களுக்கு எங்களில் பெரும்பாலோர் கொடுப்பதில்லை பணிவுள்ளம் கொண்டவனே இந்த உலகம் நீ நன்மை செய்யும் போது உன்னை கவனிக்காது தீமை செய்யும் போது உன்னை விமர்சிக்காமல் இருக்காது.பசுமை நாம் தேசம்.துணிந்து செல் உங்களை ஊக்கப்படுத்துவதாக இருக்கும். பணம் தரும் சந்தோஷத்தை விட ஏழைகளின் நினைவுகள் தரும் சந்தோஷம் அதிகம்\nவலி உண்டு வாழ்வில் வந்து பார்க்க நபர் இல்லை இருந்தும் வால்குறோம் நாம் இந்த பூமியில்..இருந்தும் குடுக்க மறுக்கிறவர் எத்தனையோ.. என்றும் காப்போம் என்போம் என்பார்கள் எங்கள் இணையம் அது கலையடி உதவும் கரங்கள் லோ..தண்ணீர் ஊற்றும் போது கொஞ்சமாகத்தான் இருக்கும் அது தொடர்ந்து போகும் போது தான் அது பேரு வெள்ளமாகும் அதேபோல் தான் உங்கள் உதவும் கரங்களும்.வள்ளல் பெற்ற நாடோ நோர்வை அதை கட்டுவதற்கு உங்கு வாழும் நம் இனங்களோ பேரு மனம் படைத்தவர்களே.\nயார் உண்டு எம் வழியில் அதை தட்டிவிட்டு செல் என்பார்கள் பலநாட்டி.\nஆனால் உன்னாட்டிலையோ அவையும் நம்பப்போல தான் என்பார்களோ பலபேர் ஆஹா ஆஹா அருமை அருமை உண்ணாட்டு மக்கள் வளவேனுமடா என்றும் எம்மை காகவேன்ருமட நோர்வையில் வாழும் அனைத்து எம் உறவுகளுக்கும் அந்த ஆண்டவன் துணை நிப்பான் உங்களுக்கு நல்ல மனம் உண்டு நீங்கள் நல்லா இருப்பிங்கள் வாழ்க வளமுடன்…சித்தன்\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 1 Comment\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் கா��ையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 1 Comment\nபுங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின்…\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா கண்கலங்க வைத்த துயர் உங்கள் பார்வைக்கு ,,வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு 0 Comments\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா சாள்ஸ் அன்ரனி படை அணியில் பல களமாடி…\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ 0 Comments\nசுவிஸ் மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கும் மயூரன் கிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில்…\nகுழந்தையின் கை, கால்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டேன். சீனிவாசன் குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். 0 Comments\nகோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 26). ரப்பர் தொழிற்சாலையில் வேலை…\nவிஜய் வரவில்லை கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த என்று கருணாநிதியின் மனைவி வருத்தப்பட்டா,,photo வீடியோ 0 Comments\nவிஜய் சர்கார் படத்தின் வேலையால் வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இதனால் கலைஞருக்கு நேரில்…\nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் உதவித்தொகை\nமனம் புண்படக் கூடிய சொற்களால் ஒரு காலத்தில் அழைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டவர்கள்.…\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: - 30 பேர் பலி 0 Comments\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் உயிரிழந்தனர். இது, மிகப்பெரிய சோகச் சம்பவம் என…\nமக்களை அச்சத்தில் வைப்பதே அரசின் நோக்கமா ஸ்டெர்லைட் வழக்கில் நீதிமன்றம் கேள்வி,photo 0 Comments\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் கடந்த மே 22ஆம் தேதி போராட்டம் நடந்தபோது பதிவு…\nமிருகங்களுடன் மனிதர்கள் பாலியல் உறவு கொள்வதேன்\nஹரியானா மாநிலம் மேவார் பகுதியில் கருவுற்றிருந்த ஆட்டுடன் சில மனிதர்கள் பாலியல் உறவு…\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\nபிக்பாஸ் துவங்கிய வாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில்…\n போகும்முன் தண்ணீர் எடுத்து செய்த செயல்.. ட்ரோல் செய்யும் ரசிகர்கள் 0 Comments\nமக்கள் அனைவரும் எதிர்பார்த்தபடியே நடிகர் பொன்னம்பலம் பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட்…\nகலைஞரை விட பிக்பாஸ் 2 பெருசா நான் உள்ளே போகவில்லை கோபமான பிரபல நடிகை,வீடியோ 0 Comments\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி இந்த வாரம் எலிமினேஷனை நெருங்கியுள்ளது. இதனையடுத்து அடுத்த வாரத்தில் Wild…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nநிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும் சீக்ரெட்… 0 Comments Posted on: May 11th, 2018\nகருமை நீக்கி, சிவப்பழகை தரும்…\nசொட்டை தலையிலும் முடி வளர செய்ய மூலிகை வைத்தியங்கள்\nமுடி உதிர்வு பருவத்திற்கு தகுந்தாற்போல் மாறினாலும், சிலருக்கு எப்போதுமே உதிர்ந்து…\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nநமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…\nமரண அறிவித்தல். பணிப்புலம் பண்டத்தரிப்பு கணேசலிங்கம். மீனலோஜினி. 10-05-2018 Posted on: May 10th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் 155 ஆம் இலக்கம் பாரதிபுரம் கிளிநொச்சியை…\nமரண அறிவித்தல் பணிப்புலம் பண்டத்தரிப்பு திருவாளர் அம்பலவாணர் திருச்செல்வம் அவர்கள். 26-04-2018 Posted on: Apr 26th, 2018 By Kalaiyadinet\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு அம்பலவாணர்…\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா) அவர்கள் Posted on: Apr 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - சாந்தை பண்டத்தரிப்பு சம்பந்தர் ஜெயராசா (ஏரிசா)…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் ��டைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\nமரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet\nபனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…\nவீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன்று இயற்கை எய்தியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…\nமரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet\nஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet\nபணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…\nமரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet\nகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். யெயராசா ஐங்கரன்.…\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ். அப்புத்துரை அருந்தவராசா Posted on: Apr 29th, 2018 By Kalaiyadinet\nமுதலாம் ஆண்டு நினைவஞ்சலியும் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் அழைப்பிதழ், அப்புத்துரை…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ��சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தகவல்…\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்��ிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி எ���்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panduashok.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-08-16T06:14:48Z", "digest": "sha1:YVIIXUSWQEARQ5KVDT246HVCJQ4PDKYJ", "length": 12113, "nlines": 114, "source_domain": "panduashok.blogspot.com", "title": "புலி வால் பிடித்தவன்: புலி வால் பிடித்தவன்", "raw_content": "\nநான் ஏன் இந்த தலைப்பை என் வலை பதிவிற்கு வைத்தேன் என்பதை சொல்ல குறைந்தது நூறு பக்கமாவது எழுத வேண்டி இருக்கும். புலி என்றால் நீங்கள் வேறு எதையும் கற்பனை செய���துகொள்ள வேண்டாம். எனக்கு என்ன தகுதி இருக்கிறது ஒரு வலை பதிவை வைத்துகொள்ள என்று யோசித்தபோது என் மனதில் உதித்தவை. முதல் காரணம் நான் தமிழன். மற்றுமொரு காரணம் நான் ஆராய்ச்சி பட்டம் பெற்ற மாணவன். முன்றாம் காரணம் நான் பணிபுரிவது உலக வல்லரசாம் அமெரிக்காவில். இந்த காரணங்கள் போதுமா தெரியவில்லை தமிழின் அருமை தமிழ்நாட்டில் இருந்தால் தெரியாது என்று யாரோ ஒரு பேச்சாளர் பேச கேட்டு இருக்கிறேன். அதை அனுபவமாக உணர்தவன் நான். என்ன இவனுக்கு திடீர் என தமிழ் மீது பற்று என நீங்கள் கேட்கலாம். நான் அமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் முடிய போகிறது ஒரே ஒரு தமிழ் பெண்மணி கூட மட்டுமே பேசும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அவரும் தமிழ் நாட்டை சேர்த்தவர் அல்ல. ஈழ தமிழ் பெண்மணி. ஆக இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் நான் ஏன் தமிழ் மீது திடீர் என அக்கறை படுகிறேன் என. சொல்ல வெட்க கேடான சங்கதி நான் அந்த ஈழ தமிழ் பெண்மணியுடன் பேச மிகவும் சிரமப்பட்டேன் என்பதுதான். அவர் நல்ல சுத்த தமிழில் பேச நானோ நம் சென்னை தமிழில் பேச அவமானம் யாருகென்று உணர்ந்து இருக்க வேண்டும். பிறகு நான் ஏன் இந்த வலை பதிவை துவங்கினேன் என்றால் இனியாவது நான் தமிழனாக பிறந்ததற்கு ஏதாவது செய்யவேணும் எனில் சுத்த தமிழனாக வாழவேண்டும் என்பதுதான். இனி வரும் காலங்களில் நிறைய படித்து மற்றவர்க்கு உதாரணமாக வாழவேண்டும் என நினைகிறேன். நான் எழுத முன் உதராணமாக இருக்கும் செய பிரகாஷ்வேல் அவர்களுக்கு நன்றி\nPosted by தடம் மாறிய யாத்ரீகன் at 8:19 PM\nசென்னை, தமிழ் நாடு, இந்தியா, India\nநாடு விட்டு நாடு போய் ஆராய்ச்சி செய்யும் ஒரு சாதாரண தமிழன். எழுதுவது பொழுதுபோக்குத்தான் என்றாலும் எழுதுவதை கொஞ்சம் ரசிக்கிறேன்.\nயாத்ரீகன் பின்னால் செல்லும் நாய் எலும்பு துண்டுகளை புதைத்து வைப்பதன் பயன் என்னவோ ... \nபிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல இப்படித்தான் \nநம்ம பிரபலங்கள் எல்லாம் சின்ன வயசுல எப்படி இருந்திருப்பாங்கன்னு நெனச்சு பார்த்தேன். நான் நெனச்சதை விட நல்லாவே இருக்காங்க. இதையே ஏன் ஒரு பதிவ...\nமேக்அப் இல்லாம பார்த்தா இவங்க இப்படித்தான் இருப்பாங்க - படங்கள் இணைப்பு\nநம்ம சினிமா நடிகைங்க மேக்அப் இல்லாம பார்த்த எப்படி இருக்குனு ஒரு புண்ணியவான் யோசிச்சி பார்த்த தன் விளைவு இந்த படங்கள். இவங��க மேக் அப் போடலன...\n2011 தமிழ் சினிமாவில் சிறந்த பத்து பாடல்கள்\nஒரு வருடம் முடிந்தவுடன் அந்த வருடத்தின் சிறந்த பத்து நிகழ்வுகளை திரும்பி பார்ப்பது சகஜமான ஒன்று என்பதால் நானும் எனக்கு பிடித்தபாடல்களை ...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-S.P.B. சரண்\nதமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அணைத்து மொழி திரைப்படத்துறையிலும் முன்னணி பின்னணி பாடகர். 40,௦௦௦ பாடல்கள் ...\nகனிமொழி என்கிற டூபாகரும் ராம் ஜெத்மாலனி என்கிற அப்பாடக்கரும்\nமஞ்சள் துண்டு மகேசன் கலைஞரின் அருமை புதல்வி கனிமொழியை காப்பாற்ற ஆரிய வக்கீல் ராம் ஜெத்மாலனி வாதாட பழியை \"தகத்தகாய கதி...\nதுதி பாடுவதில் சிறந்தவர் வாலியா\nசென்ற கலைஞர் ஆட்சியில், தமிழ் திரை உலகம் படம் எடுத்தார்களோ இல்லையோ, கலைஞருக்கு மாதம்தோறும், விழுந்ததுக்கு ஒன்று எழுந்ததுக்கு ஒன்று என பாராட்...\nமனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - முரட்டு காமெடி\n விரக்தியின் உச்சத்தில் இருப்பதாக உணர்கிறீர்களா\nமழை கவிதைகள்-I சூரிய காதலன் ஏ மழையே நான் வருவேன் என தெரிந்து பூக்களுக்குள் ஒளிந்து இருந்தாய் பூக்களை பற்றி தான் எனக்கு தெரியுமே. எனை ப...\nதமிழ் சினிமாவில் சோபிக்காத வாரிசுகள்-மனோஜ் பாரதிராஜா\nதமிழ் சினிமாவில் தனகென்று ஒரு பாதையை அமைத்துக்கொண்டு சாதனை புரிந்தவர்கள் நிறைய. சினிமாவில் எல்லா துறைகளிலும் ஜாம்பாவான்கள் இருக்கத்தான் செய்...\nசமீபத்திய அனைத்து செய்திகளிலும் கருணாநிதி, தன் பேச்சை கேட்டு மகள் கனிமொழி கலைஞர் தொலைக்காட்சி பங்குதாரர் ஆனதுதான் குற்றம் என்றும், குற்றம் ச...\nகாதலர் தின நல்வாழ்த்துக்கள் (1)\nகாலத்தால் அழியாத பாடல்கள் (14)\nசிறந்த பத்து பாடல்கள் (1)\nநான் ரசித்த கீச்சுகள் (1)\nநான் ரசித்த திரைப்படம் (3)\nபடம் சொல்லும் செய்தி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://soulularmusic.com/search/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2018-08-16T06:38:40Z", "digest": "sha1:XTMIO3BVBSWGENGMSORGLDYCKO75XETA", "length": 5701, "nlines": 119, "source_domain": "soulularmusic.com", "title": "பக்தி பாடல் டவுன்லோட் Mp3 [10.24 MB] | Music Hits Genre", "raw_content": "\nIndex of பக்தி பாடல் டவுன்லோட்\nFree பக்தி பாடல் டவுன்லோட் Download Mp3 ● Free Mp3 பக்தி பாடல் டவுன்லோட் ● Mp3 Downloader பக்தி பாடல் டவுன்லோட் Free Download ● Mp3 Download பக்தி பாடல் டவுன்லோட் Mobile ● Download Free பக்தி பாடல் டவு��்லோட் Music Online ● Mp3 பக்தி பாடல் டவுன்லோட் Songs Free Download ● Mp3 Download பக்தி பாடல் டவுன்லோட் Youtube.\nराधे राधे बरसाने वाली राधे || அசல் ராதே ராதே BARSANE வாலி ராதே || 84 காஸ் யாத்திரை || விபுல் இசை\nகுல்ஷன் குமார் தேவி பக்தி பஜனைகள் நான் சிறந்த தேவி பஜனைகள் நான் டி-சீரிஸ் பக்தி சாகர்\nஸ்ரீ ஹனுமன் சாலிசா பஜனைகள் ஹரிஹரன் மூலம் [முழு ஆடியோ பாடல்கள் Juke பெட்டியில்]\nசிம்பொனியின் 15 சிறந்த பக்தி பாடல்கள் தொகுப்பு | Top 15 Symphony Tamil Devotional hits\nதமிழ் பக்தி பாடல்கள் தொகுப்பு | Superhit Tamil Devotional Songs\n12 சிறந்த திருப்பதி பெருமாள் பாடல்கள் | Purattasi Perumal Songs tamil\n• புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே [Pullanguzhal Kodutha Moongilgale]\n• திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் Thiruchendoorin Kadalorathil Senthil Nadhan\n• Onbathu kolum ( ஒன்பது கோலும் ஒன்றாய் காண )\n#பக்திபாடல்டவுன்லோட் #பக்திபாடல்டவுன்லோட்Mp3 #பக்திபாடல்டவுன்லோட்Ringtone #பக்திபாடல்டவுன்லோட்Video #பக்திபாடல்டவுன்லோட்Mp4 #பக்திபாடல்டவுன்லோட்Lyrics #பக்திபாடல்டவுன்லோட்Chord #Mp3 #FreeMp3 #FreeMp3Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35101", "date_download": "2018-08-16T06:19:17Z", "digest": "sha1:YQOO5Z5YDOIZGIU2KJM5M5V3K7N2I6EI", "length": 10984, "nlines": 92, "source_domain": "tamil24news.com", "title": "உலகையே உலுக்கிய தற்கொலை", "raw_content": "\nஉலகையே உலுக்கிய தற்கொலைக்கு தூண்டும் ப்ளுவேல் ;கேம்\nசில மாதங்களுக்கு முன்னர் உலகையே உலுக்கிய தற்கொலைக்கு தூண்டும் ப்ளுவேல் என்ற கேம் அனைவருக்கும் ஞாபகமிருக்கும். கண்ணுக்கு தெரியாத நபரின் கட்டளைக்கு ஏற்ப ஒவ்வொரு டாஸ்க்கும் போட்டியாளர்கள் செய்ய வேண்டும். இறுதியில் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்ற டாஸ்க்கும் உண்டு.\nஉலகம் முழுவதும் பல இளைஞர்கள் இந்த விளையாட்டுக்கு பலியாகினர். இந்தியாவிலும் 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதனை அடுத்து, அண்மையில் கிகி என்ற சேலஞ்ச் பரவியது. ஓடும் காரில் இருந்து குதித்து பாடலுக்கு நடனம் ஆடுவது இந்த சவாலின் அம்சம்.\nஇந்த சேலஞ்சால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏதும் இல்லை என்றாலும், விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது என பொலிசார் எச்சரித்தனர். தற்போது, மோமோ என்ற சேலஞ்ச் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. அது என்ன மோமோ சேலஞ்ச் என கேட்கிறீர்களா\nஅர்ஜென்டினா நாட்டை சேர்ந்த 12 வயது சிறுமி சமீபத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது செல்போனை ஆய்வு செ��்ததில், வாட்ஸ் ஆப்பில் வந்த குறுந்தகவல் மூலம் அவர் தற்கொலைக்கு தூண்டப்பட்டிருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nமோமோ சவாலில் இணையும் நபர்கள் முன்பின் தெரியாத நபருடன் பழக வேண்டும். மோமோக்கு சவாலில் நீங்கள் ஈடுபட மறுப்பு தெரிவித்தால் அதற்கு பதிலாக உங்களை மிரட்டும் விதத்தில் வன்முறையை சித்தரிக்கும் படங்கள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், உங்களின் தனிப்பட்ட தகவல்களும் பொதுவெளியில் வெளியிடப்படும்.\nஇந்த மிரட்டல் பயம் காரணமாக அர்ஜெண்டினா சிறுமி தற்கொலை செய்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. பேஸ்புக், வாட்ஸப் போன்ற தளங்கள் மூலமாக இந்த கேம் லிங் பரப்பப்படுகிறது.\nமோமோ எனும் மிக ஆபத்தான சவால் அமெரிக்கா, பிரான்ஸ், அர்ஜென்டினா மற்றும் நேபாளம் என உலகம் முழுவதும் பரவி உள்ளது. மோமோ சவாலில் என்னதான் இருக்கின்றது என்ற ஆர்வமே உங்களை ஆபத்தான வலைக்குள் சிக்க வைக்கின்றது.\nஇந்த கேம் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி, அதன் மூலம் கொள்ளையில் ஈடுபடுவது தான் நோக்கமாக இருக்கும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்த மோமோ கேம், மெக்சிக்கோ, ஜப்பான் மற்றும் கொலம்பியாவிலிருந்து செயல்பட்டு வர வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/yogibabu/", "date_download": "2018-08-16T06:23:52Z", "digest": "sha1:O5U44BUPJ7HFIL2BABPQICZR3T47LOQQ", "length": 3202, "nlines": 58, "source_domain": "tamilscreen.com", "title": "Yogibabu Archives - Tamilscreen", "raw_content": "\nவிஜய் 62 படத்தில் புதிய இணைப்பு…. வரலட்சுமி, யோகிபாபு…\nசிம்பு நடித்த போடா போடி படத்தில் கதாநாயகியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் தனி கதாநாயகியாக அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை....\n'புறா கூண்டு' போல் தோற்றமளிக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்கு தங்கியுள்ளனர். ஆனால், பல மாதங்களாக பணத்திற்கு திண்டாடி வரும் அவர்களால்...\nஜீவா ஹன்சிகா நடிக்கும் ‘போக்கிரி ராஜா‘ படத்திலிருந்து…\nஹன்சிகாவை கிண்டல் பண்ணிய ஜீவா\nஜீவா, சிபிராஜ் மற்றும் ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்திருக்கும் படம் ’போக்கிரி ராஜா’. இது ஜீவாவிற்கு 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘தமிழுக்கு...\nராஜதந்திரம் வீரா நடிக்கும் அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா\nகதாநாயகியை சிபாரிசு செய்யும் சமுத்திரக்கனி\nகஜினிகாந்த் – ஒரிஜினல் கலெக்‌ஷன் ரிப்போர்ட்\nபியார் பிரேமா காதல் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_371.html", "date_download": "2018-08-16T05:57:01Z", "digest": "sha1:D2QF6VAUNDBH2KP6PAQKERJLNUKAWVAR", "length": 42300, "nlines": 156, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "பள்ளிவாசல்கள் சில, ஆலயங்களை பின்பற்றுகின்றனவா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nபள்ளிவாசல்கள் சில, ஆலயங்களை பின்பற்றுகின்றனவா..\n\"மாஷா அல்லாஹ்... மாஷா அல்லாஹ்..\"\nஒலி வாங்கியால் அதிர்ந்து கொண்டிருந்தது பள்ளி ஹோல்.\nபுனித ரமழானின் 27 ஆம் கிழமை இரவு அன்று பள்ளி வாசல் நிதி சேகரிப்பு நிகழ்ச்சி அது .\nகையில் கொப்பியும் பேனையுமாக தொண்டர்கள் பணத்தை சேர்ப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள் .\nபள்ளி அதிர்ந்து கொண்டிருக்க எனக்கு முன்னால் இருந்த ஒருவர் தூங்குவதாக பாசாங்கு செய்ய இன்னொருவர் அதை கேட்டும் கேட்காமல் குர் ஆண் ஓதிக்கொண்டிருக்க ,இன்னொருவர் தனது மகனோடு பேசுவதாக பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்க , இன்னொருவர் தலையை தொங்கப்போட்டுக்கொண்டு\nபள்ளியின் காப்பெட்டில் சித்திரம் கீறிக்கொண்டிருந்தார் ..\nஇது நடைபெற ஒரிரு நாட்களுக்கு முன்னர்\nஎனது நண்பன் ஜோசப் மென்ஸா சொன்ன விடயம் தான் அப்போது ஞாபகம் வந்தது .\n\"முஹம்மட் இப்பொழுதெல்லாம் கிறிஸ்தவ ஆலயங்கள் போகவே பிடிப்பில்லாமல் இருக்கின்றது . அங்கே பாஸ்டர் உரையாற்றும் போதெல்லாம் பணத்தை நன்கொடையாக கொடுப்பது சம்பந்தமான பைபிள் வசனங்களைத்தான் பேசுகின்றார்ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முன்னால் சென்று பணத்தை பாஸ்டரிடம் கொடுக்கும் போதும் அவர் எமது பெயரை பகிரங்கமாக கூறி எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என கூறுவார் .குறைவாக பணம் கொடுத்தால் சமுக இமேஜ் போய் விடுமோ எங்கிற ஒரு\nமனப்போராட்டம். கடந்த இரு மாதம் கையில் கொஞ்சம் பண கஷ்டமாக இருந்ததால் இரு மாதங்கள் சேர்ச் செல்லாமல் தலை மறைவாகி இருந்தேன் . சூப்பர் மார்க்கெட்டில் எதிர்பாராத விதமாக சந்தித்த பாஸ்டர், என்னை சுகம் கூட விசாரிக்காமல் சேர்ச் நிதி உதவி குறித்து கேட்கிறார் \"\nஇன்னொன்றும் அப்போது ஞாபகம் வந்தது பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்கான\nஇன்னோர் ஊரில் இருந்து நிதி சேர்ப்புக்காக எமது ஊருக்கு வந்திருந்த ஓரு கூட்டத்தினர் ஜூம் ஆ தொழுகைக்கு முன் என்னையும் இன்னும் சிலரையும் அழைத்து தொழுகையின் பின்னால் நிதி சேகரிப்போம் 10 ஆயிரம் பவுன்சுகளை கேட்கும் போது உங்கள் கைகளை உயர்த்துங்கள் என்றனர் . அந்த அளவு பணம் என்னிடம் இல்லை என்ற போது ,நீங்கள் பணம் தர வேண்டிய அவசியம் இல்லை மற்றவரை ஊக்கப்படுத்த கையை உயர்த்துங்கள் என்றனர் .\nபள்ளிகளுக்குள்ளேயே ஊக்கப்படுத்துதல் என்கிற பேரில் மற்றவர்களை நிர்பந்தப்படுத்துதல் என்கிற பொய்களா ..\nஎடுப்பவர்களுக்கு பணம் சேர்ந்தால் சரி என்கிற மனநிலை . கொடுப்பவர்கள் சமுக நிர்ப்பந்தங்க���ால் கொடுக்கின்ற போது அல்லாஹ்வுக்காக மனம் விரும்பி கொடுக்கின்ற நிலை இல்லாமல் போய்விடுகிறது . கொடுப்பவர் இஹ்லாசை இழந்து விடுகிற துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார் .\nஅமைதியை தேடி ஆறுதலை தேடி தன் இறைவனை நாடி பள்ளிவாசல்களுக்கு வருகின்ற அடியார்கள் எல்லோருமே வசதி படைத்தவர்கள் இல்லை . ஆயிரம் பிரச்சினைகளை இறக்கி வைக்க வருபவனுக்கு ஆயிரத்தி ஓராவது பிரச்சனை கொடுப்பதை வாடிக்கையாகி கொள்ளும் போது அவன் வீடுகளில் இறைவனை தேட முயற்சிப்பான் .\nமொத்ததில் ஆலயங்களை போல பள்ளிகளும் மக்களை மறைமுகமாக விரட்டாமல் இருந்தால் சரி ...\nPosted in: கட்டுரை, செய்திகள்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில் அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன��- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/63082-hola-amigo-means-%E2%80%98hello-friend%E2%80%99-in-english-says.html", "date_download": "2018-08-16T06:23:48Z", "digest": "sha1:27GIZGBBUTBIU4TUQVTQW4LW4YSWCLCV", "length": 17919, "nlines": 412, "source_domain": "cinema.vikatan.com", "title": "அனிருத் ஏன் ஹோலோ அமிகோ சொல்கிறார்? | The Spanish phrase ‘ Hola Amigo’ means ‘Hello Friend’ in English says Anirudh", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஅனிருத் ஏன் ஹோலோ அமிகோ சொல்கிறார்\nஇசை அமைப்பாளர் அனிருத் , இசைக்கு உகந்த வார்த்தை எந்த மொழியில் இருந்தாலும் அந்த வார்த்தையை இசை மொழிக்கு அறிமுகம் செய்வதில் ஆர்வமுடையவர். க்யூபா நாட்டில் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கும் போது கூறும் வார்த்��ைதான் 'ஹோலா அமிகோ' என்பது.\nஅந்தச் சொல்லை தமிழ்ப்படத்துக்கான பாடலொன்றில் பயன்படுத்தியிருக்கிறார். சாய்பரத் இயக்கத்தில், ஹிரிஷிகேஷ், சஞ்சிதா நடித்துள்ள 'ரம்' படத்துக்காக அனிருத் இசை அமைத்து உள்ள பாடல் ஒன்று ' ஹோலா அமிகோ' என்ற குறிப்பிடத் தக்கது. இந்தப்பாடல் வெளிவந்த சில வினாடிகளிலேயே இணையதளத்தை குலுக்கி விட்டது எனக் கூறப்படுகிறது.\nதமிழ்ப்படப் பாடலில் இதைப் பயன்படுத்தக் காரணம் என்ன என்பது பற்றி அனிருத் விளக்கம் கொடுத்திருக்கிறார். அவர் , ' நான் க்யூபாவில் இசை நிகழ்ச்சி நடத்தும் போது 'ஹோலா' என்ற இந்த வார்த்தையை தெருக்களில் மக்கள் சகஜமாக உபயோகிப்பதைக் கண்டேன். அந்த வார்த்தையின் அர்த்தமும் , அது கொடுக்கும் உற்சாகமும் அந்த வார்த்தையை என் பாடலில் உபயோகிக்க வைத்தது.' என்கிறார் அனிருத்.\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஅனிருத் ஏன் ஹோலோ அமிகோ சொல்கிறார்\nரசிகர்கள் மனம்கவர்ந்த ஹீரோ இவர்தான்.. - சினிமா விகடன் சர்வே\nதமிழக சினிமாக்களில் முதல்முறையாக... யூ-டியூபிலேயே வெளியாகும் சினிமா\nநடிகர்கள் விளம்பரங்களில் நடித்தால் சிறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/prevaricate", "date_download": "2018-08-16T06:30:08Z", "digest": "sha1:A5IOOS5DCGBHC2XQXLFCLADO2NUV3UT6", "length": 4666, "nlines": 100, "source_domain": "ta.wiktionary.org", "title": "prevaricate - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஉண்மையைத் திரித்துக் கூறு; பொய் கூறு; திருகு\nபொருள் பலபடப் பேசு; குழப்பு; குழப்பிப்பேசு; புரட்டியடி; மாறாட்டமாய்ப் பேசு; மழுப்பு\nபத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சரியாகப் பதில் அளிக்காமல் மழுப்பினார்.\nசென்னைப் பல்கலைக்கழக இணையப் பேரகரமுதலி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 09:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/24/let-s-see-if-you-like-me-after-the-budget-modi-ceos-010162.html", "date_download": "2018-08-16T06:02:15Z", "digest": "sha1:S4FXOKQ3LF7E6Y45HYFGOIMIWJ5FD3MG", "length": 21933, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பட்ஜெட்டிற்கு பிறகு உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் சந்திக்கலாம்: மோடி | Let’s see if you like me after the budget: Modi to CEOs - Tamil Goodreturns", "raw_content": "\n» பட்ஜெட்டிற்கு பிறகு உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் சந்திக்கலாம்: மோடி\nபட்ஜெட்டிற்கு பிறகு உங்களுக்கு என்னை பிடித்திருந்தால் சந்திக்கலாம்: மோடி\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nஅரசியல் ஆதாயத்துக்காக ஜிஎஸ்டி வரிக் குறைப்பு.... ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி இழப்பு\nபர்ஸை காலி செய்ய வந்தது ஏப்ரல் .. உஷாரா இருங்க..\nதமிழ்நாட்டின் இன்றைய நிதி நிலைமை.. \nஇதில் சீனாவை முந்துவது எளிதான காரியமில்லை.. இந்தியா என்ன செய்யும்..\nரயில்வே திட்டங்களுக்கான பட்ஜெட்டினை குறைத்து வரும் நிதி அமைச்சகம்.. ஏன்..\nஏப்ரல் 1 முதல் உங்கள் பட்ஜெட்டில் எப்படி எல்லாம் கூடுதல் செலவுகள் அதிகரிக்கும்..\nடாவோஸ்: உலகப் பொருளாதார மாநாட்டில் தனது உரையினை நிகழ்த்துவதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு பிரதமை மோடி இந்திய மற்றும் சர்வதேச நிறுவனங்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார்.\nஅந்தக் கூட்டத்தில் என்ன நடந்தது என்ற முக்கிய அம்சங்கள் குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் உங்களுக்காக இங்கு அளிக்கிறது.\nகாத்திருந்த தலைமை நிர்வாக அதிகாரிகள்\nபிதரமர் மோடி 11:15 மணியளவில் பேச திட்டமிட்டிருந்த நிலையில் சில தலைமை நிர்வாக அதிகாரிகள் கூட்டத்திற்கான கதவு 10:15 மணியளவில் தான் திறக்கப்படும் என்றாலும் 9:30 மணி முதல் அவருக்காகக் கூட்டம் நடைபெற இருக்கும் இடத்தில் காத்துக்கிடந்தனர்.\nபிரதமர் மோடியின் உரையைப் பற்றித் தலைமை நிர்வாக அதிகாரிகளிடம் கருத்து கேட்ட போது அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். ஆனால் தனிப்பட்ட முறையில் பலர் இந்திய பாரம்பரியம் குறித்து ஏற்கனவே மோடி கூறியிருப்பதை இந்த முறை தவிர்த்து இருக்கலாம் என்று கூறினர்.\nபிரதமர் மோடி சர்வதேச ஊடகங்களுக்காக ஆங்கிலத்தில் பேச முடிவு செய்து இருந்த போதிலும் சென்ற ஆண்டு எப்படிச் சீன அதிபர் எப்படிச் சீன மொழியில் பேசினாரோ அதே போன்று இந்தியில் பேசுங்கள் என்று ஆலோசனை வழங்கியதன் பேரில் இந்தியில் உரையாற்றினார்.\nமோடி அவர்கள் தனது உரையினை இந்தியில் துவங்கிய சில நொடிகளில் மாநாட்டில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள் அனைவரும் ஹெட்போன் மூலமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பைக் கேட்க துவங்கினர்.\nமுகேஷ் அம்பானியை சந்தித்த லக்‌ஷிமி மிட்டல்\nமோடியின் உரைக்குப் பிறகு எஸ்பிஐ தலைவர் ரஞிஷ் குமார் மற்றும் ஐசிஐசிஐ வங்கி தலைவர் சந்தா கோச்சர் இருவரும் லக்‌ஷி மிட்டல் உடன் பேசிக்கொண்டு இருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிற முகேஷ் அம்பானியும், லக்‌ஷ்மி மிட்டல் இருவரும் ஒன்றாக இருந்தனர்.\nஉலகப் பொருளாதார மாநாட்டில் தனது உரையினை முடித்த உடன் அடுத்த மாதம் இந்தியா வர இருக்கும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ருதியேவை மோடி சந்தித்துப் பேசினார். பின்னர்ப் புகைப்படம் எடுப்பது என 30 நிமிடங்கள் செல்ல 100க்கும் மேற்பட்ட தலைமை நிர்வாக அதிகாரிகள் அனைவரும் மோடியுடனான மதிய உணவுக்காகவும் பேச்சுவார்த்தைக்காகவும் 30 நிமிடங்களுக்கு அதிகமாகப் பொறுமையுடன் காத்திருந்தனர்.\nதலைமை செயல் அதிகாரிகளுடனான கூட்டத்திற்கு வந்த போது ஒருவர் முகத்திலும் சிரிப்பு இல்லை. ஆனால் புகைப்படங்கள் எடுத்த உடன் பிரதமர் மோடி ஏன் யார் முகத்திலும் சிரிப்பு இல்லை என்று கேட்டார்.\nபட்ஜேட் எப்படிப் பட்டதாக இருக்கும்\nஇப்போது நீங்கள் எல்லோருமே என்னுடன் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள், ஆனால் 2018-2019 பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபின் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று பார்ப��போம்\" என்றார். இதை வைத்துப் பார்க்கும் போது இது பெருநிறுவனங்களுக்குக் கடுமையான பட்ஜெட் என்று சுட்டிக்காட்டிவா\nஉலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி என்ன பேசினார்.. முக்கிய குறிப்புகள்..\nஇந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..\nவளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் பின்னடைவு.. இந்தியாவை முந்திய சீனாவும், பாகிஸ்தானும்..\nபட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nமகிழ்ச்சியான செய்தி.. பட்ஜெட்க்கு பின் பெட்ரோல், டீசல் விலை குறையும்..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பட்ஜெட் மோடி தலைமை நிர்வாக அதிகாரிகள் உலகப் பொருளாதார மாநாடு டாவோஸ் budget ceos world economic forum wef davos budget 2018 பட்ஜெட் 2018 union budget 2018 மத்திய பட்ஜெட் 2018 budge\nசந்தையை பாதிக்குமா இந்திய ரூபாயின் வீழ்ச்சி.. கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\n8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vimalaranjan.plidd.com/2010/02/blog-post_21.html", "date_download": "2018-08-16T06:17:23Z", "digest": "sha1:XMMRGKW5D2YMS3AHRH4JMBXMI3L4X34P", "length": 20006, "nlines": 95, "source_domain": "vimalaranjan.plidd.com", "title": "கல்லூரி காலம் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ள அடம்பிடிக்கும் காலம், எனினும் பின்வரும் தகவல்களை மனதில் நிறுத்த முயலுங்கள் - Vimalaranjan", "raw_content": "\nHome Advice கல்லூரிக் காலம் கல்லூரி காலம் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ள அடம்பிடிக்கும் காலம், எனினும் பின்வரும் தகவல்களை மனதில் நிறுத்த முயலுங்கள்\nகல்லூரி காலம் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ள அடம்பிடிக்கும் காலம், எனினும் பின்வரும் தகவல்களை மனதில் நிறுத்த முயலுங்கள்\n1. முதலில் கல்லூரியில் சேர்வதற்கான காரணத்தை மனதில் ஊன்றுங்கள். பொழுதுபோக்கிற்காகவோ, வேறு வழியில்லாமலோ நீங்கள் கல்லூரிக்குள் வரவில்லை என்பதை உணருங்கள்.\n2. எந்த வகுப்பில் சேருகிறீர்களோ, அதிலுள்ள பாடங்களை விரும்பிப் படியுங்கள். மனப்பாடம் செய்���து பள்ளியுடன் விடைபெறவேண்டும். பாடங்கள் தொடர்பான புதிய புதிய தகவல்களை இணையம் போன்ற ஊடகங்கள் மூலமாக அதிகம் கற்றுக் கொள்வதே கல்லூரிப் படிப்பாய் இருக்கவேண்டும்.\n3. கல்லூரி வாழ்க்கை வகுப்பறைகளைத் தாண்டியது. கல்லூரிகளில் உள்ள குழுக்களில் உங்கள் திறமைக்குத் தீனிபோடும் குழுக்களில் இணைந்து பணியாற்றுங்கள். அது உங்களுடைய திறமைகளை வளர்ப்பதுடன் குழுவாகப் பணிபுரியும் அனுபவத்தையும் வழங்கும்.\n4. சமுதாயப் பணி செய்யும் வாய்ப்புகள் கல்லூரி காலத்தில் அதிகமாகவே கிடைக்கும். கல்விக்கு தொய்வு வராத அளவில் சமூக ஈடுபாட்டை வளர்த்துக் கொள்தல் மிகவும் முக்கியமானது. ஒரு ஆரோக்கியமான சமூகம் கட்டி எழுப்பப்பட கல்லூரியில் மதிப்பெண்கள் மட்டுமல்ல, நல்ல மதிப்பீடுகளைப் பெறுதலும் அவசியம்.\n5. கல்லூரியில் எந்தவிதமான பிரிவினை சிந்தனைகளையும் கொண்டிருக்காதீர்கள். குறிப்பாக அரசியல், சாதி, மொழி போன்றவற்றைக் கடந்து அனைவருடனும் பழகுதல் அவசியம். சாதீய குழுக்கள் போன்றவற்றில் இணையவே இணையாதீர்கள்.\n6. கல்லூரி கால வாழ்க்கை உங்களை படிப்படியாக உங்கள் இலட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்வதாக இருப்பது சிறப்பு. அதற்குரிய வகையில் உங்கள் கல்வியையும், பிற குழுக்களுடனான செயலபாடுகளையும், முயற்சிகளையும் வகைப்படுத்திக் கொள்ளுங்கள்\n7. கல்லூரி காலம் மாணவர்களுக்கு பரவசகாலம். பெற்றோருக்கோ அது பதட்டத்தின் காலம். எனவே பெற்றோருடன் மனம் விட்டு உரையாடி அவர்களுடைய வழிகாட்டுதலையும், வாழ்த்துக்களையும் பெற மறவாதீர்கள். அது உங்கள் மனதை வலுவூட்டும்.\n8. ஆசிரியர்களுடனும், நல்ல நண்பர்களுடன் நேரம் செலவிடுங்கள். மது, கேளிக்கை, போதை போன்ற தவறான வழி காட்டும் நண்பர்களை நாசூக்காய் விலக்கி விடுவது மிகவும் முக்கியம். கல்லூரி நூலகம் மிகவும் முக்கியமான இடம். உங்கள் ஓய்வு நேரங்களை அங்கே செலவிட முயலுங்கள்.\n9. பாலியல் ரீதியாக பல தவறுகள் நிகழவும் கல்லூரிகளில் சாத்தியம் உண்டு. பாலியல் விருப்பங்கள், சிற்றின்பத் தேடல்கள் போன்றவற்றை சற்று ஒதுக்கியே வையுங்கள். அதற்கான காலம் இதுவல்ல என்பதும், எல்லா செயல்களுக்கும் உகந்த காலம் ஒன்று உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.\n10. எவையெல்லாம் முதன்மையானவை, எவையெல்லாம் உங்கள் இலட்சியத்துக்குத் தேவையானவை என்பதில் தெளிவு கொள்ளுங்கள். உங்கள் பலம் பலவீனம் போன்றவற்றின் தெளிவாய் இருங்கள். கவனம் செலுத்த வேண்டிய பாடங்களில் துவக்கம் முதலே கவனம் செலுத்துங்கள்.\n11. கல்லூரிக் காலத்திலேயே உங்களுடைய பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை போன்றவற்றை வளர்த்துக் கொள்ளுங்கள். கூச்ச சுபாவத்தை ஒழிக்கக் கூடிய குழு நிகழ்ச்சிகள், போட்டிகள், கலந்துரையாடல்களில் அதிகம் பங்கு பெறுங்கள். கல்லூரியைத் தாண்டிய உங்கள் வாழ்க்கைக்கு இவை மிகவும் பயனளிக்கும்.\n12. கல்லூரிகாலம் மன மகிழ்ச்சிக்கான காலம் என்பதைப் போலவே மன அழுத்தங்களைத் தரும் காலம் கூட என்கின்றன மருத்துவ ஆய்வுகள். சுமார் 25 விழுக்காடு கல்லூரி மாணவர்கள் ஏதோ ஒருவகையில் மன அழுத்தம் அடைகின்றனர் என்கின்றன ஆய்வுகள். எனவே மன அழுத்தம் தரக்கூடிய நிகழ்வுகள் ஏதேனும் நடந்தால் அதைப் பற்றி பெற்றோரிடமோ, ஆசிரியரிடமோ விவாதித்து மனதைத் தெளிவுபடுத்திக் கொள்தல் அவசியம்\n13. பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையும் உள்ளுணர்வும் கொண்டிருங்கள். கல்லூரி காலத்தில் அசட்டுத் துணிச்சலுடன் ஈடுபடும் செயல்கள் உங்களை சிக்கலில் கொண்டு சேர்க்கக் கூடும் என்பதில் கவனமாய் இருங்கள்.\n14. பணத்தை சிக்கனமாய் செலவிடப் பழகுங்கள். மாதத்துக்குரிய செலவுப் பட்டியலைத் தயாரிப்பதும், திட்டமிட்டு செலவிடுதலும் பிற்காலத்தில் உங்களுக்கு உதவும். குறிப்பாக வெளியூர்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள் செலவுகளைத் திட்டமிடுவது மிகவும் அவசியம்.\n15. உங்களைப் பற்றி தாழ்வு மனப்பான்மையோ, அதீத உயர் மனப்பான்மையோ கொண்டிராமல் இயல்பாய் இருக்கப் பழகுங்கள்.\n16. ஆரோக்கியமான வாழ்க்கை வாழுங்கள். சரியாக உண்டு, சரியாக உறங்கி, தேவையான உடற்பயிற்சிகளுடன் கல்வியைப் பயிலுங்கள். இரவு நீண்ட நேரம் விழித்திருப்பது, உண்ணாமல் அலைவது போன்ற பழக்கங்களெல்லாம் உருவாக்கும் சிக்கல்கள் பிற்காலத்தில் பெரும் கேடு விளைவிக்கக் கூடும்.\n17. நிறைய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் ஆரோக்கியமாக உரையாடுவதும், உங்களுக்குப் பழக்கமற்ற நல்ல செயல்களை செய்ய முனைவதும் என அனைத்துக்குமான அருமையான பயிற்சிக் களம் கல்லூரி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\n18. உங்கள் வெற்றியும் தோல்வியும் உங்களுடைய கல்வி ஈடுபாடு, வகுப்பில் கவனம், வருகை, ஒழுக்கம் இவற்���ைப் பொறுத்தே அமையும். எனவே அவற்றில் அதிக கவனம் செலுத்துங்கள். வகுப்பறைகளுக்கு மட்டம் போடுவதைத் தவிருங்கள். தவிர்க்கும் ஒவ்வோர் வகுப்பின் வாயிலாகவும் நீங்கள் எதையோ இழக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.\n19. தெளிவாக குறிப்பு எடுப்பதைப் பழக்கப்படுத்துங்கள். வகுப்பறைகள், நூலகங்கள், உரையாடல்கள் என எங்கெல்லாம் தேவையான தகவல்கள் கிடைக்கின்றனவோ அவற்றைக் குறிப்பெடுத்து வைத்துக் கொள்தல் பயனளிக்கும்.\n20. படிப்பில் ஆர்வமுடைய நல்ல ஒரு நட்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இணைந்து படிப்பது இரு மடங்கு பலனளிக்கும். நீங்கள் நினைத்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லையெனில் உடைந்து விடாதீர்கள். அதன் காரணத்தைக் கண்டுணர்ந்து அடுத்தடுத்த செமஸ்டர்களில் அதை சரி செய்யுங்கள்.\nகல்லூரியில் மகனையோ மகளையோ அனுப்பி விட்டவுடன், தனக்கும் அவர்களுக்கும் இடையே ஒரு நிரப்ப முடியாத பள்ளம் வந்து விடுவதைப் போலவோ, இனிமேல் தங்கள் கடமை ஏதும் இல்லை என்பது போலவோ பெற்றோர் சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றனர்.\nகல்லூரிக்குப் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோருக்கு நிறைய கடமைகள் இருக்கின்றன.\n1. பிள்ளைகள் கல்லூரியில் என்ன பாடம் எடுத்திருக்கிறார்கள் அவர்கள் பயிலும் கட்டிடம் எங்கே இருக்கிறது, அவர்களுடைய ஆசிரியர்கள் யார் யார் அவர்கள் பயிலும் கட்டிடம் எங்கே இருக்கிறது, அவர்களுடைய ஆசிரியர்கள் யார் யார் \n2. பிள்ளைகள் கல்லூரியில் என்னென்ன இயக்கங்களில், குழுக்களில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களுடைய தலைமைப் பண்பையோ, திறமையோ உருவாக்கும் இயக்கங்களில் இணைய ஊக்கப்படுத்துங்கள்.\n3. அவ்வப்போது கல்லூரிக்குச் சென்று பிள்ளைகளின் வருகை, கல்வித் திறமை, ஒழுக்கம் போன்றவற்றைக் கேட்டுணருங்கள். அதற்காக அடிக்கடி கல்லூரிக்குச் செல்லும் வேலையை வைத்துக் கொள்ளாதீர்கள். முடிந்தால் கட்டணங்கள் கட்ட வேண்டிய காலகட்டங்களில் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று வாருங்கள்.\n4. அவர்களுடைய வகுப்புத் தோழர்கள், தோழிகள் சிலருடைய தொடர்பு விலாசங்கள், எண்களைத் தெரிந்து கொள்ளுங்கள். அவசரத் தொடர்புக்கு மிகவும் உதவும்.\n5. பிள்ளைகளுக்கு திரும்பத் திரும்ப அறிவுரை கூறுகிறேன் என தொந்தரவு செய்யாதீர்கள், ஓரிரு முறை சொன்னாலே நினைவில் வைத்துக் கொண்டு செயலாற்றும் திறமை பெற்றுவிட்டார்கள் கல்லூரி மாணவர்கள் என உணர்ந்து கொள்ளுங்கள்.\n6. கல்லூரி நிகழ்வுகள், காம்பிங், சுற்றுலா போன்றவற்றுக்கு பிள்ளைகளே முடிவெடுக்கட்டும். உங்கள் சிந்தனைகளை அவர்கள் மேல் திணிக்காதீர்கள்.\n7. முக்கியமாக பள்ளியில் படித்த குழந்தைக்கும், கல்லூரி மாணவனுக்கும் இடையே வேறுபாடுகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். நடவடிக்கைகளில் ஏதேனும் பிழைகள் தென்பட்டால் நாசூக்காகச் சுட்டிக் காட்டுங்கள். தண்டனை கொடுக்கிறேன் என சிக்கலைப் பெரிதாக்காதீர்கள்.\n8. கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு பெற்றோர் வழிகாட்டிகளாய் இருக்கவேண்டுமே தவிர கட்டளைகளைப் பிறப்பிப்பவர்களாக இருக்கக் கூடாது.\nகல்லூரி காலம் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ள அடம்பிடிக்கும் காலம், எனினும் பின்வரும் தகவல்களை மனதில் நிறுத்த முயலுங்கள் Reviewed by V.K Vimalaranjan on 10:57 AM Rating: 5\nTags : Advice கல்லூரிக் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/He-lost-such-an-opportunity.html", "date_download": "2018-08-16T05:52:25Z", "digest": "sha1:XJ2NBBJU3MYK2J2MPWBKXMBFJ76TEBDJ", "length": 4606, "nlines": 46, "source_domain": "www.tamilxp.com", "title": "இப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு! - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Cinema / இப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு\nஇப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு\n2008 ம் ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் பெரிய அளவில் ஹிட் ஆனது.\nதனது முதல் படத்திலேயே இந்திய அளவில் தனி முத்திரை பதித்தார் இயக்குனர் சசிகுமார்.\nஇந்த படத்தில் சசிகுமாருக்கு நண்பராக ஜெய் நடித்திருப்பார். ஆனால் ஜெய்க்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன் பாக்யராஜ் அவர்களின் மகன் சாந்தனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது வாய்ப்பை தவற விட்ட நடிகர் சாந்தனு இப்போதும் அதை நினைத்து வருத்தப்படுவாராம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத���தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/13998", "date_download": "2018-08-16T06:52:50Z", "digest": "sha1:SURSIZLOONDKUOGSPQX67X47IME54V4R", "length": 7699, "nlines": 76, "source_domain": "www.thirumangalam.org", "title": "வீடியோ: தோப்பூர் சேட்டிலைட் சிட்டி முழுமையான விவரங்கள்", "raw_content": "\nYou are here: Home / News / வீடியோ: தோப்பூர் சேட்டிலைட் சிட்டி முழுமையான விவரங்கள்\nவீடியோ: தோப்பூர் சேட்டிலைட் சிட்டி முழுமையான விவரங்கள்\nவிடியோ: திருமங்கலம் தோப்பூர் அருகே அமையவுள்ள சேட்டிலைட் சிட்டி\nதோப்பூர் சேட்டிலைட் சிட்டி முழுமையான விவரங்கள்thirumangalam thoppur satellite city news tirumangalam madurai.செய்தி உதவி: தினமலர் நாளிதழ்\nசெய்தி உதவி: தினமலர் நாளிதழ்\nகல்வியாண்டு துவங்க உள்ள நிலையில், கப்பலூர் கலை கல்லுாரியில் கட்டடப்பணிகள் தாமதம்\nபேரையூர் பேரூராட்சியில் உள்ளாட்சித் தேர்தல் 2016ல் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வார்டு ...\nதிருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போட்டியிடுகிறாரா\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nஹோமியோபதி,சித்தா ,ஆயுர்வேதா படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் அளிக்கப்படுகின்றன\nதிருமங்கலம் நீதிமன்றம் சார்பதிவாளர் அலுவலங்கள் கப்பலூருக்கு மாறுகின்றன\nதிருமங்கலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை -திருமங்கலம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் எட்டரை வயது சிறுமி ஹரினி உலக சாதனை முயற்சி\nதிருமங்கலம் பசும்பொன் தெரு பிலாவடி கருப்பணசாமி பத்திரகாளி அம்மன் ஆடி அமாவாசை மற்றும் முளைப்பாரி திருவிழா அழைப்பிதழ்\nநாளை(21-07-2018) திருமங்கலத்தில் மின் தடை\nமின்தடை அறிவிப்பு- நாளை(18-07-2018) திருமங்கலம் மற்றும் சுற்றுப்புர கிராமங்களில் மின்தடை\nஇன்று 15 ஜீலை பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா திருமங்கலம் ்ரீகாமராஜர் மழலையர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nவெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் திருமங்கலம் பிரபு சவர்மா ஸ்டாலுக்கு நல்வாழ்த்துக்கள்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thirumangalam.org/c/jobs-vacancies", "date_download": "2018-08-16T06:52:18Z", "digest": "sha1:F3PZZUTOWO5U2GPEJE6WDUDD6DVBHXV7", "length": 12524, "nlines": 79, "source_domain": "www.thirumangalam.org", "title": "Job Vacancies in Thirumangalam Madurai", "raw_content": "\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nவிவரங்களுக்கு கீழே உள்ள படத்தில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் தகவல் உதவி: சதீஷ்குமார்- குமராண்டவர் பெட் சாப் திருமங்கலம் driver with badge job opening work in thirumangalam and showroom receptionist job at veera ragavan ragahvan timber and sha mill tirumangalam madurai … [Read more...] about திருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றின் புதிய பிரிவில் பணிபுரிய பெண்கள் தேவை\nகீழ்கண்ட பல்வேறு பணிகளில் வேலை செய்ய பெண்கள் தேவை PHP Developers- PHP தெரிந்திருக்க வேண்டும் PHP Developers- PHP தெரிந்திருக்க வேண்டும் வேலை வார்த்த முன் அனுபவம் அல்லது PHPயில் ப்ரோஜக்ட் செய்ய தெரிந்தவர்களும் அணுகலாம் Programmers- Java,Bootstrap,Angular JS தெரிந்திருக்க வேண்டும் வேலை வார்த்த முன் அனுபவம் அல்லது PHPயில் ப்ரோஜக்ட் செய்ய தெரிந்தவர்களும் அணுகலாம் Programmers- Java,Bootstrap,Angular JS தெரிந்திருக்க வேண்டும் Designers-Photoshop,CorelDraw தெரிந்திருக்க வேண்டும் Office Work-அலுவலகத்தில் பணிபுரிய Plus Two,Degree படித்த கணிப்பொறி இயக்க தெரிந்த … [Read more...] about திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றின் புதிய பிரிவில் பணிபுரிய பெண்கள் தேவை\nடிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nபாரம்பரியமிக்க மதுரை டிவிஎஸ் குழுமத்தின் அங்கமான டிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனம்(டயர் தயாரிக்கும் தொழிற்சாலையில்) பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்தி நாளிதழில் வெளியாகியுள்ளது முக்கியமாக வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை ஆகவே திருமங்கலத்தில் வேலை தேடுபவர்கள் இந்த நல்வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் முக்கியமாக வேலைக்கு முன் அனுபவம் தேவையில்லை ஆகவே திருமங்கலத்தில் வேலை தேடுபவர்கள் இந்த நல்வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொள்ளவும் குறிப்பு: இந்த … [Read more...] about டிவிஎஸ் ஶ்ரீசக்ரா நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு ஐடிஐ டிப்ளமோ டிகிரி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு\nஅலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை-திருமங்கலம் அபர்னா மோட்டார்ஸ்\nதிருமங்கலம் மதுரைச் சாலை சிண்டிகேட் வங்கி எதிரே அமைந்துள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை. கல்வித்தகுதி: ஏதேனும் ஓர் டிகிரி அதனுடன் கம்யூட்டர் இயக்கத் தெரிந்தவராகவும் MS Office,Excel இவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். கல்வித்தகுதி: ஏதேனும் ஓர் டிகிரி அதனுடன் கம்யூட்டர் இயக்கத் தெரிந்தவராகவும் MS Office,Excel இவற்றை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் சம்பளம் : 5000 முதல் 6000 வரை விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 9080483067 office work job … [Read more...] about அலுவலகப் பணிக்கு பெண்கள் தேவை-திருமங்கலம் அபர்னா மோட்டார்ஸ்\nதிருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nவேலை வாய்ப்புள்ள பணிகள் ச���ப்பர்வைசர்கள் -3 பேர் டூ வீலர் மெக்கானிக்குகள்- 5 பேர் ஹெல்பர்-10 ஆர்க் கேஸ் வெல்டர்கள்-5 பேர் கல்வித் தகுதி: ஐடிஐ,டிப்ளமோ (மெக்கானிக்கல்,ஆட்டோமொபல்) சம்பளம்: 6000 முதல் 12,000 வரை வேலையில் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தொடர்புக்கு: 9080483067 jobs at aparna motors thirumanalam supervisor two wheeler mechanics helpers arc gas … [Read more...] about திருமங்கலத்தில் புதிதாக தொடங்கியுள்ள அபர்னா மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள்\nசெய்திகளை அனுப்ப எங்கள் வாட்ஸ் அப்/தொலைபேசி: 9677310850\nநமது Thirumangalam.org இணையதளம் தற்போது அப்டேட் செய்யப்பட்டு வருகிறது விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும் விரைவில் முன்பு போல் சிறந்த முறையில் செயல்படும்\nஆண்டாராய்ட் மொபல் பயன்படுத்தும் திருமங்கலம் நகரைச் சேர்ந்தவரா\nதிருமங்கலம் சம்பந்தமான தகவல்களை உடனடியாக உங்கள் மொபலில் பெறதிருமங்கலத்துக்கான ஆண்ட்ராய் அப்ளிகேசனை இப்போதே டவுண்லோட் செய்யுங்கள்\nஹோமியோபதி,சித்தா ,ஆயுர்வேதா படிப்பு படிப்பதற்கான விண்ணப்பங்கள் திருமங்கலம் ஹோமியோபதி கல்லூரியில் அளிக்கப்படுகின்றன\nதிருமங்கலம் நீதிமன்றம் சார்பதிவாளர் அலுவலங்கள் கப்பலூருக்கு மாறுகின்றன\nதிருமங்கலம் தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை -திருமங்கலம் நகராட்சி மற்றும் பிராணி மித்ரன் அறக்கட்டளை இணைந்து நடத்தியது\nதிருமங்கலம் வீரராகவன் டிம்பர் ஷா மில்லில் டிரைவர் பணிக்கு ஆண்களும் ஷோரூம் வேலைக்கு பெண்களும் தேவை\nதிருமங்கலத்தில் எட்டரை வயது சிறுமி ஹரினி உலக சாதனை முயற்சி\nதிருமங்கலம் பசும்பொன் தெரு பிலாவடி கருப்பணசாமி பத்திரகாளி அம்மன் ஆடி அமாவாசை மற்றும் முளைப்பாரி திருவிழா அழைப்பிதழ்\nநாளை(21-07-2018) திருமங்கலத்தில் மின் தடை\nமின்தடை அறிவிப்பு- நாளை(18-07-2018) திருமங்கலம் மற்றும் சுற்றுப்புர கிராமங்களில் மின்தடை\nஇன்று 15 ஜீலை பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா திருமங்கலம் ்ரீகாமராஜர் மழலையர் பள்ளியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது\nவெற்றிகரமாக மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கும் திருமங்கலம் பிரபு சவர்மா ஸ்டாலுக்கு நல்வாழ்த்துக்கள்\nசிவாமேட்ரிமோனி-திருமண தகவல் மையம் ( பெருமாள் கோவில் அருகில் ,இராஜாஜி தெரு,திருமங்கலம்) வரன் பதிவு இலவசம் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் ஒரு பொருத்தமான ஜாதகத்திற்கு ரூபாய் 30 மட்டும் புரோக்கர் கமிசன் உள்ளிட்ட எந்த மறைமுகக் கட்டணம் ஏதும் கிடையாது\nதிருமங்கலத்தில் மின் தடை நாள் உள்ளிட்ட முக்கிய செய்திகளை மொபலில் SMS பெற கீழே உள்ள பார்மில் உங்கள் பெயரையும்,மொபல் எண்ணையும் கொடுத்து Submit பட்டனை கிளிக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00418.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t2047-topic", "date_download": "2018-08-16T05:53:32Z", "digest": "sha1:ZY6WQ3MZ6S7PFCM7Q634UR74P2SOZGEM", "length": 8368, "nlines": 107, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "மாயங்கள் செய்தோம் !", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nதனக்கு மட்டும் இல்லை இது\nஉவமையாய் கதைகள் கூறி பலரை\nபகையாக்க மனதில் கணக்கு கோடி\nஇருப்பவனிடம் கறந்து தின்ன –இங்கே\nஇருக்குது ஒரு கூட்டம் ஒண்ணு\nமுடிந்த வரை கண்ணில் நீர் கோலம்\nமுடித்து விடும் அப்போதைய வேலை\nஉரிமைக்கு முட்டு கட்டை போட்டு\nஉடன் பிறப்பின் பாசத்தையும் – இது\nவெட்டி விடும் ஒட்டு மொத்தமாக\nதாயமும் , தந்திரமும் தொடங்கி\nஅது மாயமும் , மந்திரமும் ஆகி\nதனக்கு மட்டும் என்று தக்க வைக்க\nதிரளாக ஒரு கூட்டம் துனியாவில் \nஇணை இல்லை இறைவனுக்கு என்று\nமனம் கொண்டு கலிமாவை கூறி\nமனிதனை மாயம் செய்ய என்னும்\nதிருமறையில் இன்னும் வசனம் உண்டு \nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்��றை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=853", "date_download": "2018-08-16T06:58:40Z", "digest": "sha1:L4L25BN25HG7LW6WXDRSK6XZOQWRJCSO", "length": 15047, "nlines": 116, "source_domain": "maalan.co.in", "title": " பகைவனுக்கு அருள்வாய் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nகாற்று சுகமாகத்தானிருந்தது.ஆனால் காலை வீசி நடக்க முடியாமல் எண்ணங்கள் இடறச் செய்தன.தஞ்சாவூரில் அடி வாங்கிய அந்த புத்தத் துறவி நெஞ்சில் வந்து போய்க் கொண்டிருந்தார்.\nஅடிவாங்கிய நிமிடம் அவர் மனம் என்ன நினைத்திருக்கும் புத்தரைப் போல நினைத்திருப்பாரா பித்தன் ஒருவன் ஒருநாள் புத்தர் மீது துப்பிவிட்டான். பித்தன் என்றால் ஆடையைக் கிழித்துக் கொண்டு அலைகிற பைத்தியம் அல்ல. வெறுப்பு வருகிற போது,வெறி கொள்கிற மனம் எல்லாம் தன் நிலையைத் தவற விட்ட பைத்தியங்கள்தானே .ஏதோ ஒரு தருணத்தில், என்றேனும் ஓர் நாள், எதன் மீதாவது, வெறுப்பும் சினமும் கொள்ளாத மனமும் வாழ்க்கையும் வாய்த்துவிட்டதா நமக்கெல்லாம் .ஏதோ ஒரு தருணத்தில், என்றேனும் ஓர் நாள், எதன் மீதாவது, வெறுப்பும் சினமும் கொள்ளாத மனமும் வாழ்க்கையும் வாய்த்துவிட்டதா நமக்கெல்லாம் வெறுப்பை வென்றவர், சினத்தை ஜெயித்தவர் இங்கு யார்\nபுத்தர் மீது வெறுப்புக் கொண்ட ஒருவன் அவர் முகத்தில்உமிழ்ந்து விட்டான்.புத்தர் புன்னகைத்தார்.,”வேறு ஏதேனும் சொல்ல விரும்புகிறாயா நண்பா” என்றார். அருகில் இருந்த அவரது சீடருக்கு கோபம் குமிழியிட்டுப் பொங்கியது. ”அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன்,”என்று கோபத்தில் கொதித்தார் ஆனந்தர் என்ற அந்தச் சீடர். புத்தர்சிரித்தார். ஆறுதலாக அவர் கையைப் பற்றிக் கொண்டு சொன்னார்.”ஆனந்தா, இவருடைய கோபமான முகத்தைப்பார்.அவர் உடல்நடுங்குகிறது. அவர் தன கோபத்தினால் பைத்தியமாகநிற்கிறார்.இதைக் காட்டில���ம் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்கமுடியும்” என்றார். அருகில் இருந்த அவரது சீடருக்கு கோபம் குமிழியிட்டுப் பொங்கியது. ”அவனுக்கு நான் பதிலடி கொடுக்கிறேன்,”என்று கோபத்தில் கொதித்தார் ஆனந்தர் என்ற அந்தச் சீடர். புத்தர்சிரித்தார். ஆறுதலாக அவர் கையைப் பற்றிக் கொண்டு சொன்னார்.”ஆனந்தா, இவருடைய கோபமான முகத்தைப்பார்.அவர் உடல்நடுங்குகிறது. அவர் தன கோபத்தினால் பைத்தியமாகநிற்கிறார்.இதைக் காட்டிலும் கொடிய தண்டனை வேறு யார் அவருக்குக் கொடுக்கமுடியும்எனக்கு என்ன நேர்ந்து விட்டதுஎனக்கு என்ன நேர்ந்து விட்டது.நீ கோபப்படாதே.சினம் என்னும் நோய் உன்னைத் தொற்றிக் கொண்டால் அவருக்குநேர்ந்த துன்பங்கள் அனைத்தும் உனக்கும் நேரும்.உன்னை நீயேஏன் தண்டித்துக்கொள்ள வேண்டும்.நீ கோபப்படாதே.சினம் என்னும் நோய் உன்னைத் தொற்றிக் கொண்டால் அவருக்குநேர்ந்த துன்பங்கள் அனைத்தும் உனக்கும் நேரும்.உன்னை நீயேஏன் தண்டித்துக்கொள்ள வேண்டும்இவர் மீது கோபப்படாதே.மாறாக இரக்கப்படு.”\nஇந்தத் துறவியும் இப்படி நினைத்திருப்பாரா துப்பப்பட்ட எச்சிலைத் துடைத்தெறிந்துவிட்டு நடக்கிற பக்குவம் இந்த பிக்குவிற்கும் ஏற்பட்டிருக்குமா துப்பப்பட்ட எச்சிலைத் துடைத்தெறிந்துவிட்டு நடக்கிற பக்குவம் இந்த பிக்குவிற்கும் ஏற்பட்டிருக்குமா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். காந்தி தேசத்தில் பிறந்த எல்லாருமா காந்தி\nஅவரை அடித்துத் துரத்த விரட்டி வந்தவர்களின் எண்ணம் எதுவாக இருக்கும் அகப்பட்டுக் கொண்டாயா எனக் கொக்கரித்துக் குதூகலித்திருக்குமா அவர்கள் மனது அகப்பட்டுக் கொண்டாயா எனக் கொக்கரித்துக் குதூகலித்திருக்குமா அவர்கள் மனது அன்று விதைத்ததை இன்று அறுக்கிறீர்கள் என்று நியாயம் பேசியிருக்குமா நெஞ்சு அன்று விதைத்ததை இன்று அறுக்கிறீர்கள் என்று நியாயம் பேசியிருக்குமா நெஞ்சு இந்த அடி உனக்கல்ல. உன் ஊருக்கு. உன் நாட்டிற்கு. இதற்குள் இருப்பது சினம் அல்ல,செய்தி. வாங்கிய அடிகள் எல்லாம் வட்டியும் முதலுமாக வாய்ப்புக் கிடைக்கும் போது திருப்பிக் கொடுக்கப்படும் என்ற வன்மமா\nகொசுவைப் போல கேள்விகள் மொய்த்தன. அடித்துத் துரத்தவும் முடியவில்லை. அவற்றின் ரீங்காரத்தை ரசித்துத் தொலைக்கவும் முடியவில்லை.\nஇரண்டு நாள் போனது.எதேச்சையாக என் வீட்டில் கண்ணாடிப் பேழைக்குள் தக்கைகளைக் கொண்டு கட்டப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில் கண்ணில் பட்டது. கல் கொண்டு ராஜராஜனால் அன்றைக்குக் கவிதை செய்ய முடிந்தது. நமக்கு முடிந்ததெல்லாம் தக்கைகளைக் கொண்டு நகல் செய்வதுதான்.\nபெரிய கோயில் பிரகாரத்தில் நடந்த இந்தப் பூசலைப் போர் பல கண்ட அந்தப் பேரரசன் எப்படிப் பார்த்திருப்பான் எளியவர்களை விரட்டுகிற இன்றைய ’வீரத்’ தமிழர்களை எண்ணி விலா நோகச் சிரித்திருப்பானோ எளியவர்களை விரட்டுகிற இன்றைய ’வீரத்’ தமிழர்களை எண்ணி விலா நோகச் சிரித்திருப்பானோ (புத்த) விகாரை கட்ட வேண்டும் என்று வேண்டி வந்த சுமத்ரா மன்னனுக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தையே சும்மா கொடுத்து, சூளாமணியும் கட்டிக் கொடுத்த காட்சி அவன் கருத்தில் வந்து போயிருக்குமோ (புத்த) விகாரை கட்ட வேண்டும் என்று வேண்டி வந்த சுமத்ரா மன்னனுக்கு ஆனைமங்கலம் என்ற கிராமத்தையே சும்மா கொடுத்து, சூளாமணியும் கட்டிக் கொடுத்த காட்சி அவன் கருத்தில் வந்து போயிருக்குமோ கடல் கடந்து படை நடத்தி ஸ்ரீவிஜயத்தை வென்ற பிறகு, அதைத் தன் ராஜ்ஜியத்தில் சேர்த்துக் கொள்ளாமல், அடிமைப்பட்ட அரசனையே அழைத்து இந்தா, நீயே ஆண்டுகொள் எனக் கொடுத்து வந்த பெருந்தன்மை நெஞ்சின் நிழலிட்டிருக்குமோ\nசும்மா இரு எனச் சோழனை அதட்டினேன். கண்ணைச் சிமிட்டிக் கொண்டு அவன் காலக் கோட்டிற்குள் காணாமல் போனான்.அவன் போன இடத்திற்கு அவ்வை வந்து சேர்ந்தாள். என்ன தோழி இந்த நேரம் என்றேன். அவள் எனக்குத் தோழி பாட்டியல்ல. என் கேள்வியைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்,நித்தம் நடையும் நடைப்பழக்கம் என முணுமுணுத்துக் கொண்டு நடந்தவள் சற்றுத் தொலைவு சென்று சத்தமாக, நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம்என்று கத்தி விட்டுப் போனாள்.\nவீரத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிற மன அரங்கில் இவள் என்ன நட்பு தயை கொடை எனப் பிறவிக் குணத்தைப் பற்றிப் பிதற்றிவிட்டுப் போகிறாள் என எழுந்த போது வள்ளுவர் என் தோளைத் தட்டினார். எது வீரம் என்பதா உன் கேள்வி என்றார். காட்டிலே பயந்து ஓடுகிற முயலைக் கொல்லுவதுஅல்லவீரம். பலமுள்ளயானையைத் தாக்க முயற்சித்து அது தப்பிப் போனாலும்கூட அந்த முயற்சி இருக்கிறதே அதுதான் வீரம் என்றார். விளக்கமாகச் சொல்லுங்கள் என்று வேண்டியபோது, 772வது குறளை எடுத்துப்பார். விளக்கம் எதற்கு அதான் ஆளுக்கு ஆள் உரை எழுதித் திறம் காண்பித்திருக்கிறார்களே எனச் சொல்லிப் புறப்பட்டார். அவருக்கு மயிலாப்பூரிலிருந்து நுங்கம்பாக்கம் போகிற அவசரம் போலும்.\nஎனக்குத்தெளிந்தாற்போல்இருந்தது தஞ்சை சம்பவம் நெஞ்சில் சேர்த்த கனமெல்லாம் பஞ்சாக மாறியதைப் போல் இதமாகஇருந்தது. இலக்கியவாதிகளோடு அரசியல் பேசினால் கிடைக்கும் இன்பமே இதுதான் என்றெண்ணி எழுந்துகொண்டேன்.\nஎன இன்னொரு கேள்வி எழுந்தது. சீ சும்மா இரு என மனதை அடக்கிவிட்டு, புத்தகங்களை ஒதுக்கி வைத்துவிட்டுப் புறப்பட்டேன்.\nபுதிய தலைமுறை மார்ச் 28 2013\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/valentines-day-song-from-our-anirudh/", "date_download": "2018-08-16T05:52:14Z", "digest": "sha1:XG4HMM2YDWVWZY76FN65TFJ6OPJNDOMD", "length": 7921, "nlines": 131, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காதலர் தினத்திற்கு அனிருத் கொடுக்கும் ஸ்பெஷல் என்ன தெரியுமா ? ஜூலி தான் அது - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் காதலர் தினத்திற்கு அனிருத் கொடுக்கும் ஸ்பெஷல் என்ன தெரியுமா \nகாதலர் தினத்திற்கு அனிருத் கொடுக்கும் ஸ்பெஷல் என்ன தெரியுமா \nஅனிருத் போட்ட இந்த ட்வீட்டை பார்த்தால் ஜூலிக்கும் – அனிருத்துக்கும் வேலன்டைன்ஸ் டே வந்துள்ளது போல தோணுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. அடிக்கடி நல்ல நாட்களில் எல்லாம் ஏதாவது ஒரு பாட்டை போட்டு அற்புதமாக வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடிப்பதுதான் அனிருத்தின் வேலை.\nநாளை வரவுள்ள பிப்ரவரி-14, வேலன்டைன்ஸ் டே அன்று 'சிங்கிளாக' ஒரு பாடலை வெளியிட உள்ளார் அனிருத். இந்த பாடலுக்கு அனிருத் வைத்துள்ள ட்ரெண்டிங் பெயர்தான் 'ஜூலி'.\nஇந்த பாடல் இன்று இரவு அல்லது நாளை, சோனி மியூசிக் சவுத் யூடியூப் சேனலில் வெளியாகும். இதில் இயக்குனர் விக்னேஷ்சிவனுக்கும் பங்கு உள்ளது.\nPrevious articleமஜ்னு பட நடிகையா இவங்க இப்படி மாறிட்டாங்க \nNext articleகணவருக்கு கொடுத்த முதல் பரிசால் மொக்கை வாங்கிய மணிமேகலை \nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n பிரபல தொகுப்பாளினி திடீர் கைது\n படப்பிடிப்பின் தேதி மற்றும் இசையமைப்பாளர் யார் தெரியுமா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00419.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archivenews.blogspot.com/2013/03/blog-post_28.html", "date_download": "2018-08-16T07:02:23Z", "digest": "sha1:M2MS3MUUTBWMZE6CKGMQEZ3QINFJPSBB", "length": 76670, "nlines": 320, "source_domain": "archivenews.blogspot.com", "title": "News Archives: தலைதூக்கும் தண்ணீர்ப் பஞ்சம்: ஓர் சிறப்பு பார்வை", "raw_content": "\nதலைதூக்கும் தண்ணீர்ப் பஞ்சம்: ஓர் சிறப்பு பார்வை\nகோடை காலம் நெருங்கி வரும் இவ்வேளையில் தென்சென்னை மக்களை மகிழ்விக்கும் வகையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் தமிழக முதல்வர். மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து நாளொன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. வேளச்சேரி, பள்ளிப்பட்டு, திருவான்மியூர், தகவல் தொழில்நுட்ப பூங்கா ஆகிய பகுதிகளில் 15 லட்சம் பேர் இத்திட்டத்தால் பயன்பெறுவார்கள். மார்ச் மாதம் முதல் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.\nஆனாலும், கடந்த ஆண்டு பருவமழைகள் சரியாகப் பெய்யாத நிலையில், வரும் கோடையில் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படக்கூடிய சூழலில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் சென்னை மாநகருக்கு கைகொடுக்குமா\nசென்னை நகருக்கு நாளொன்றுக்கு தேவையான தண்ணீர் அளவு 1,300 மில்லியன் லிட்டர். சென்னை மெட்ரோ வாட்டர் மூலம் தினமும் 810 மில்லியன் லிட்டர் தண்ணீர்தான் விநியோகம் செய்யப்படுகிறது. காட்டுப்பள்ளியில் இருந்து 100 மி.லி. கிடைத்து வருகிறது. அது மணலியில் உள்ள தொழிற்சாலைகளுக்கும் வடசென்னையின் சில பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது. நெம்மேலியில் இருந்து தினமும் 100 மி.லி.கிடைக்க உள்ளது. அதை தென்சென்னையில் சில பகுதிகளுக்கு மட்டுமே விநியோகிக்க முடியும்.\nசென்னை நகரின் குடிநீருக்கான முக்கிய ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி, புழல், சோழவரம் ஆகிய ஏரிகளில் மூன்று மாதங்களுக்குத் தேவையான அளவே தண்ணீர் இருப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை குடிநீர்த் தேவைக்கு கைகொடுத்து வரும் வீராணம் ஏரியிலும் தண்ணீர் இல்லை. இந்நிலையில், ஆந்திராவின் தண்ணீரை பெரிதாக நம்பியிருக்கிறது சென்னை. ஆனால், அதிலும் சில சிக்கல்கள்.\n1983ம் ஆண்டு ஒப்பந்தப்படி, சென்னையின் குடிநீர்த் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும். அங்கிருந்து நொடிக்கு 600 கியூசக்ஸ் தண்ணீரை ஆந்திரா திறந்து விடுகிறது. ஆனால், இங்கு வந்து சேருவது 150 கியூசக்ஸ் மட்டுமே. தமிழகத்திற்கு வருகிற தண்ணீரை வழியிலேயே ஆந்திரப்பகுதி மக்கள் குடிநீருக்காகவும் விவசாயத்துக்காகவும் சட்டவிரோதமாக எடுக்கிறார்கள். அங்கு திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக சென்னைக்கு வந்துசேருவதில்லை.\nதமிழக-ஆந்திர தலைமைச் செயலாளர்கள் தலைமையில் இரு மாநில உயரதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நடப்பு ஆண்டில் 8 டி.எம்.சி. தண்ணீர் தருமாறும், 2013-14 ஆண்டு முழுமைக்கும் 12 டி.எம்.சி. தண்ணீர் தருமாறும் ஆந்திராவை தமிழகம் கேட்டுக்கொண்டது. ஜனவரி-ஏப்ரல் மாதங்களில் விடுவிப்பதற்காக 5 டி.எம்.சி. தண்ணீரை இருப்பு வைக்குமாறு ஆந்திராவை ட்டுக்கொண்டிருக்கிறது தமிழக அரசு.\nதலைநகர் என்பதால் சென்னையின் குடிநீர்ப் பிரச்சினையை சமாளிப்பதற்கு ஆட்��ியாளர்கள் மெனக்கெடுவார்கள். ஆனால், மாநிலத்தின் மற்ற பகுதிகளின் கதி\nவேலூர் மாநகராட்சியில் 8 அல்லது 10 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. 10 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் விநியோகிக்கப் படாததால், ஆத்திரமடைந்த வேலூர் சலவன்பேட்டை பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, அரசு பேருந்தை சிறைபிடித்த சம்பவம் இரு வாரங்களுக்கு முன்பு நடந்தது. மேயர் கார்த்தியாயினி, நேரில் சென்று அவர்களை சமாதானப்படுத்தினார்.\nமதுரை மாநகரக் குடிநீருக்கான ஆதாரம் வைகை அணை. அங்கிருந்து குடிநீர்த் திட்டங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு நகரில் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதால், மதுரையில் குடிநீர்த் தட்டுப்பாடு வரும் என்று அஞ்சப்படுகிறது.\nசுமார் 12 லட்சம் மக்கள் வசிக்கிற மதுரை மாநகராட்சியில் தினமும் 136 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், அதைவிட குறைவாகத்தான் தண்ணீர் கிடைக்கிறது. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. பல பகுதிகளில் லாரிகள் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. மே மாதம் இறுதிவரை விநியோகிக்கப் போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.\nவடகிழக்குப் பருவமழை, தொடர்ச்சியாக நான்காவது முறையாக நெல்லை மாவட்டத்தை ஏமாற்றியுள்ளது. அங்குள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு கடந்த ஆண்டு 78 சதவிகிதமாக இருந்தது. இந்த ஆண்டு 25 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இதனால், இங்கு அசாதாரண சூழல் நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநெல்லை மாவட்டத்தில் 26 கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவற்றில் தென்காசி, தோட்டமலையார், கடனாநதி உள்ளிட்ட திட்டங்களில் வழக்கத்தைக் காட்டிலும் மிகக்குறைந்த அளவே தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. பாபநாசம் அணையில் கால்வாசி அளவுக்குத்தான் தண்ணீர் இருப்பு உள்ளது. தாராபுரம், வள்ளியூர், நாங்குநேரி, குருவிக்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் நிலத்தடி நீர் பல அடிகளுக்குக் கீழே போய்விட்டது. கிராமப் பஞ்சாயத்துகளில் ஆற்று நீரையும் போர் மூலம் எடுக்கப்படும் உவர்ப்பு நீரையும் கலந்து விநியோகம் செய்கிறார்கள். கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும். தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு மோசமாக இருக்கும்\" என்கிறார், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வுபெற்ற நிர்வாகப் பொறியாளர் சி.சாந்தகுமார்.\nகடந்த ஆண்டு மழை இல்லாததால், வானம் பார்த்த பூமியான சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர் மிகவும் கீழே போய்விட்டது. வைகை ஆற்றின் கரையோரங்களில் கூட நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. மனிதர்களுக்கான குடிநீருக்கே திண்டாட வேண்டியிருக்கிறது. இதில் ஆடு,மாடுகளுக்குத் தேவையான தண்ணீருக்கு எங்கே போவதென்று தெரியவில்லை. கோடை காலத்தில் குடிநீருக்கு திண்டாடப்போவது நிச்சயம்\" என்கிறார், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி கூ. சங்கிலி.\nதமிழகத்தின் பெருநகரங்களில் ஒன்றாக கோவையும், குடிநீர்ப் பஞ்சத்தை எதிர்கொள்ள உள்ளது. அந்நகரின் குடிநீருக்கான முக்கிய ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணையில் தண்ணீர் இல்லை. சிறுவாணியின் டெட் ஸ்டோரேஜ் தண்ணீரை குடிநீருக்காக எடுக்க முடியுமா என்பது குறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஆலோசிக்கத் தொடங்கினர். அது குறித்து சிறுவாணி அணையின் தலைமை பொறியாளருக்கு கடிதமும் எழுதினர்.\nஇதற்கிடையில், பில்லூர் 2வது குடிநீர்த் திட்டத்தில் இருந்து ஏற்கெனவே 30 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கிருந்து கூடுதலாக 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் 125 மில்லியன் லிட்டர் எடுக்கப்பட்டு முழுமையான விநியோகம் செய்யப்படும் என்று மேயர் செ.ம.வேலுச்சாமி கூறியிருப்பது கோவை மக்களுக்கு ஆறுதல் செய்தி.\nபருவமழை பொய்த்ததால் நீலகிரியின் நீர் நிலைகளில் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. உதகமண்டலத்தைச் சுற்றியுள்ள 10 நீர்த்தேக்கங்கள்தான், ஊட்டி மற்றும் அதையொட்டிய கிராமங்களின் குடிநீர்த் தேவையை நிறைவேற்றுகின்றன. அவற்றில் 7 நீர்த்தேக்கங்கள் வறண்டு விட்டன. தற்போது பார்சன்ஸ்வேலியில் ஓரளவு தண்ணீர் உள்ளது. அதை வைத்து கோடை காலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் வழங்க திட்டமிட்டுள்ளனர். அங்கு ஊரகப்பகுதி மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் குடிநீர்த் தட்டுப்பாடு அபாயம் உள்ளது. குடிநீர்த் தட���டுப்பாட்டை சமாளிப்பது குறித்து சமீபத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.\nகடந்த 28 ஆண்டுகளில் 2012ம் ஆண்டு மிகக் குறைவான அளவு மழை பெய்தது. இம்மாவட்டத்தின் மழை அளவை தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகம் 1985 முதல் பதிவு செய்து வருகிறது. அதன் புள்ளிவிவரப்படி, ஆண்டுக்கு சராசரியாக 900 மி.மீ. மழை பெய்துவரும் நாமக்கல் மாவட்டத்தில், 2012ம் ஆண்டில் 502 மி.மீ. மட்டுமே மழை பெய்துள்ளது. அங்கு சிலவாரங்களுக்கு முன்பிருந்தே குடிநீர்ப் பஞ்சம் ஆரம்பித்துவிட்டது.\nகடுமையான வறட்சி நிலவுகிறது. ஒட்டுமொத்த தமிழகமும் தண்ணீர் நெருக்கடியை நோக்கிப் போகிறது. ஆழ்குழாய் கிணறுகள் பொய்த்துப்போகின்றன. ஈரோடு பகுதியில் பனைமரங்கள் கூட காய்ந்து வருகின்றன. பொதுவாக, தமிழகத்தில் கோடை மழையின் அளவு 20 சதவிகிதம். அது சரியாக பெய்துவிட்டால் ஓரளவு சமாளித்துவிடலாம். அதுவும் பொய்த்துப் போனால் குடிநீருக்கு சிரமம்தான்\" என்று கவலையோடு கூறுகிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் செ.நல்லசாமி.\nநீர்நிலைகள் எல்லாம் காய்ந்து கிடக்கும் நிலையில், தற்போதைய தண்ணீர் சிக்கலை சமாளிப்பதற்கு நிலத்தடி நீர் கைகொடுக்குமா\nதண்ணீர்த் தட்டுப்பாடு எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், நிலத்தடி நீர் கைகொடுத்த காலமும் உண்டு. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஊற்றுநீருக்கு முக்கிய ஆதாரம் ஆற்றுப்படுகைகள். தமிழகத்தில் 34 ஆற்றுப்படுகைகள் உள்ளன. அவற்றில் 18 மிகப்பெரியவை. அனைத்து ஆற்றுப் படுகைகளிலும் மணல் சுரண்டி எடுக்கப்பட்டுவிட்டது. விதைநெல்லை விற்பது போல, மணல் கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. எனவே, ஊற்றுநீர் அளவு மிகவும் குறைந்துள்ளது. காவிரிப் படுகையில் 250 டி.எம்.சி., ஊற்றுநீர் கிடைக்கும். மற்ற ஆறுகளில் 362 டி.எம்.சி.யும், சிறிய ஆறுகளில் 425 டி.எம்.சி,யும் ஊற்றுநீர் கிடைக்கும்.\nமணல் சுரண்டப்பட்டு விட்டதால், இப்போது 200 டி.எம்.சி. கூட கிடைக்க வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். நிலத்தடி நீர் கடுமையாக சுரண்டப்பட்டதால் இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட பல கடலோரப்பகுதிகளில் உப்புநீர் புகுந்து விட்டது. நச்சு ரசாயனங்களும் கலந்துவிட்டன. அதைக் குடித்தால் வயிறு, சிறுநீ���கம் தொடர்பான நோய்கள் உட்பட பலவித நோய்கள் வருகின்றன. கருக்கலைப்புகள் ஏற்படுகின்றன. உடல் ஆரோக்கியம் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன\" என்று கவலையோடு கூறுகிறார், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ஜனகராஜன்.\nஎதிர்வரும் தண்ணீர் நெருக்கடிக்கு உடனடித் தீர்வாக ஆலோசனை ஒன்றை முன்வைக்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் தலைவர் வீரப்பன்.\nதமிழக ஆறுகளில் இருந்து ராட்சதக் கிணறுகள் மூலம் தண்ணீர் எடுப்பதற்கு பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆண்டு ஒன்றிற்கு 50-60 டி.எம்.சி. தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அதனால், நிலத்தடி நீர் அதள பாதாளத்தை நோக்கிப் போகிறது. தற்போதைய தண்ணீர் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அந்நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமங்களை ரத்து செய்ய வேண்டும். அதனால், நிலத்தடி நீர் பாதுகாக்கப்படும். இது, தண்ணீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க ஓரளவு உதவும்\" என்கிறார் வீரப்பன்.\nஉள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி, அண்மையில் சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், வரும் கோடையில் சென்னை நகரில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பாடுவதற்கான வாய்ப்பு குறைவு. நீர் ஆதாரங்களில் மே மாதம் வரைக்குமான தண்ணீர் கையிருப்பில் உள்ளது\" என்றார். காவிரி நடுவர் மன்றம் 2007ல் வழங்கிய இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டது. எனவே பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மாதம் 2 டி.எம்.சி. வீதம் மொத்தம் 10 டி.எம்.சி. தண்ணீரை சுற்றுச்சூழல் மற்றும் குடிநீர்ப் பயன்பாட்டுக்காக கர்நாடகம் திறந்துவிட வேண்டும். காவிரியில் இருந்துதான் ஏராளமான கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் தண்ணீர் செல்கிறது. ஆகவே, அந்த 10 டி.எம்.சி. தண்ணீர் கிடைப்பதால் கோடைகாலத்தில் குடிநீர்ப் பிரச்சினை இருக்காது\" என்கிறார், தமிழ்நாடு பொதுப்பணித்துறையின் ஓவுபெற்ற தலைமைப் பொறியாளர் நடராஜன்.\nஇந்தத் தகவல்களும் வல்லுநர்களின் ஆலோசனைகளும் நம் காதுகளை குளிர்விக்கின்றன. கூடவே, நம் தாகத்தையும் தீர்ப்பதாக இருந்தால் மகிழ்ச்சிதான்.\nஎதிர்கால நலன் அடிப்படையில் செய்தாக வேண்டியவை என வல்லுநர்கள் முன்வைக்கும் ஆலோசனைகள் :\nதமிழகத்தில் ஏரிகள், கண்மாய்கள் என மொத்தம் 39,702 நீர்நிலைகள் உள்ளன. அவற்றை ஒரு மீட்டர் முதல் ஒன்றரை மீட்டர் வரை ஆழப்படுத்த வேண்டும். இதன் மூலம் 200 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க முடியும். இது காவிரியில் வரும் தண்ணீரின் அளவு. தண்ணீர் தேக்குவதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் உயரும். வீராணம் ஏரி, மதுராந்தகம் ஏரி, இராமநாதபுரம் ஏரி என 116 பெரிய ஏரிகள் உள்ளன. அவற்றையும் இதேபோல ஆழப்படுத்தினால், 150 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கலாம். இவை தவிர, 20-25 அணைகளில் வண்டல்மண் தேங்கிக் கிடக்கிறது. அதை அகற்றினால், 40 டி.எம்.சி. தண்ணீர் தேக்க முடியும். இப்படியாக சுமார் 400 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.\"\nசென்னையில் சராசரியாக 1,200 மி.மீ. மழை பெய்கிறது. அதை சேமித்தாலே கோடை காலத்தில் தண்ணீர்த் தேவையை முழுமையாக சமாளித்துவிட முடியும். திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 3,600 ஏரிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் 1,000 ஏரிகள் காணாமல் போய்விட்டதாக வைத்துக்கொண்டாலும் 2,600 ஏரிகள் மிஞ்சியிருக்கும். அதைப் பாதுகாத்தாலே தண்ணீர்ப் பிரச்சினை இருக்காது. ஆனால், அதற்கான முயற்சி இல்லை. கடல் நீரைகுடிநீராக்கும் திட்டங்களுக்குப் பதிலாக ஏரிகளைப் பாதுகாத்துப் பராமரித்தாலே போதுமானது. செலவும் குறைவு. புதிதாக 3,000 கோடி ரூபாயில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரப்போவதாகக் கூறுகிறார்கள். அந்தப்பணத்தில் பாதியை செலவு செய்தாலே ஏரிகள் அனைத்தையும் பாதுகாத்துவிட முடியும்.\nஅதுதவிர, மறுசுழற்சியில் தண்ணீரைப் பயன்படுத்துவது குறித்தும் யோசிக்க வேண்டும். சென்னையில் கூவம், பக்கிங்காம் கால்வாய், அடையாறு ஆகிய ஆறுகளில் ஒவ்வொரு நாளும் 1,400 மில்லியன் லிட்டர் கழிவு நீராக கடலுக்குச் செல்கிறது. அதை சுத்திகரித்து மீண்டும் பயன்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காமல், தண்ணீர் இல்லை என்று ஒப்பாரி வைக்கிறோம். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பீடுகளில் திட்டங்கள் குறித்து மட்டுமே அரசுக்கு ஆலோசனைகளைச் சொல்லும் அதிகாரிகளும் பொறியாளர்களும் நீர்நிலைகளைப் பாதுகாப்பது, தண்ணீரை மறுசுழற்சியில் பயன்படுத்துவது போன்ற நல்ல ஆலோசனைகளை அரசுக்கு சொல்ல வேண்டும்.\"\nசென்னை மாநகரக் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரியம் நாளொன்றுக்���ு 830 மில்லியன் லிட்டர் தண்ணீரை வீட்டு உபயோகத்துக்காக சப்ளை செய்து வருகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 65 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. விரிவாக்கம் செய்யப்பட்ட மாநகராட்சிப் பகுதிகளுக்கும் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டியுள்ளது. அதிகரித்துவரும் சென்னை நகரின் குடிநீர்த் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம் ஒன்றை உருவாக்க தமிழக அரசு முயற்சித்து வருகிறது. அதற்காக தனியார் நிலம், அரசு நிலம் மற்றும் வனத்துறை நிலம் உட்பட 1,495 ஏக்கர் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. கண்டலேறு-பூண்டி கால்வாயில் இருந்து வரும் தண்ணீர் அதில் தேக்கிவைக்கப்படும். திருவள்ளூர் மாவட்டத்தில் அதற்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் காரணமாக அது தாமதம் ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.\nஇந்த ஆண்டு மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழா கொண்டாடுவற்குக்கூட தண்ணீர் இல்லை. பொதுவாக தெப்பக்குளம் வறண்டு போனால், வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து நிரப்புவார்கள். இந்தாண்டு தெப்பத்திருவிழாவிற்காக 16 கி.மீ. தொலைவிலுள்ள மணலூர் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் கொண்டுவர நடந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே, 'நிலைத்தெப்பம்' அமைத்து தெப்பத்திருவிழா கொண்டாடப்பட்டது. வறட்சி காரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்பாக, இதேபோல் நிலைத்தெப்பம் அமைத்து விழா கொண்டாடப்பட்டது.\nமதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கோட்டநத்தம்பட்டி. சுமார் 1,600 குடும்பங்கள் உள்ள இக்கிராம மக்களின் குடிநீர்த் தேவையை நிலத்தடி நீரே பூர்த்தி செய்கிறது. சமீபத்தில் இங்குள்ள நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிகரித்ததால், குடிநீருக்குத் திண்டாடினர் இக்கிராம மக்கள்.\nமாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது, கோட்டநத்தம்பட்டி உள்ளிட்ட 3 கிராமங்கள் முன் மாதிரி கிராமங்களாக அறிவிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் எங்கள் கிராமத்திற்கு வந்திருந்தார். குடிநீர்ப் பிரச்சினை குறித்து அவரிடம் முறையிட்டோம். உடனே, 'உப்பு நீரைக் குடிநீராக்கும் இயந்திரம் நிறுவப்படும்' என உறுதி அளித்தார். அதையடுத்து, 9 லட்சம் ரூபாய் செலவில் உப்பு நீரைக் குடி நீராக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டது. தற்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, அதை இயக்கி வைத்தார். இயந்திரப் பராமரிப்புச் செலவை ஊராட்சியே ஏற்றுள்ளது. மினரல் வாட்டர் என்பதை கேன்களில் மட்டுமே பார்த்து வந்த எங்கள் மக்கள், தற்போது மினரல் வாட்டரைக் குடங்களில் பிடித்துச் செல்கின்றனர்\" என்று மகிழ்ச்சியோடு கூறுகிறார், கோட்டநத்தம்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் கந்தப்பன்.\nஇது தானியங்கி முறையில் இயங்கும் இயந்திரம். 18 லிட்டர் மினரல் வாட்டருக்கான விலை 2 ரூபாய்தான். மாதம் 60 ரூபாய் மொத்தமாக செலுத்துபவர்கள், தங்கள் கைரேகையை இயந்திரத்தில் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களின் கைரேகை, சென்சாரில் பதிந்தவுடன் 18 லிட்டர் தண்ணீர் தானாகவே கொட்டுகிறது.\nஇதே தண்ணீரைக் கடையில் வாங்கினால் 25 ரூபாய். ஆனா, நாங்கள் அதை 2 ரூபாய்க்கு வாங்குறோம்\" என்று சந்தோஷத்தோடு கூறுகிறார் ராஜேஸ்வரி. கோட்டநத்தம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 5 கிராமங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த முயற்சி நடைபெறுகிறதாம்.\nநிலத்தடி நீர் பாதுகாப்பில் கவனம்\nஇந்தியாவில் பல நகரங்கள், ஜீவநதிகளின் கரைகளில் அமைந்துள்ளன. இந்தியா ஒரு பழம்பெரும் நாடு என்பதையே, இது எடுத்துக்காட்டுகிறது.இந்தியாவில் இன்னும் பல நகரங்கள், சிறிய நதிக்கரைகளில் அமைந்துள்ளன; பல நகரங்கள், எந்த ஒரு நதிக்கரைகளிலும் அமையாமலும் உள்ளன.\nஇவைகள் தமக்குள்ளும், தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை, தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய சென்னை மாநகர மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து, கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.\nஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும், தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.\nஉதாரணமாக, சின்னமலை பகுதியில் மூன்று அடி ஆழத்திலும், பெசன்ட் நகர் பகுதியில் 60 அடி ஆழத்திலும், ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது. சென்னை மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.\nமழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள், மழைநீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.\nவாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்\nநிலத்தடி நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும், அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும், சென்னை மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்...\n* ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.\n* இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.\n* அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து, இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.\nஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.\n* மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து, தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\n* ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.\nகாவிரி டெல்டா பகுதிகளில�� கடல்நீர் புகும் அபாயம்\nநூற்றாண்டின் இறுதியில் பூமி வெடிச்சுச் சிதறப் போகுது பாருங்க...\nஇன்று சர்வதேச தண்ணீர் தினம்: மூளும் மூன்றாம் உலகப் போர்\n (1) புதுவை மெரினா பீச் (1) பொக்கிஷம் (1) மணிரத்னம் (1) மலட்டு நிலம் (1) ராஜசுலோசனா (1) வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம் (1) வாஞ்சிநாதன் (1)\nதங்கள் வருகைக்கு நன்றி. நண்பர்களிடம் சொல்லுங்கள்........\nநடுக் கடல் கேபிள்களில் நாச வேலை.. இன்டர்நெட் வேகம்...\nதலைதூக்கும் தண்ணீர்ப் பஞ்சம்: ஓர் சிறப்பு பார்வை\nஇன்று சர்வதேச தண்ணீர் தினம்: மூளும் மூன்றாம் உலகப்...\nபழம்பெரும் நடிகை ராஜசுலோசனா மறைவு\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nமாலை மலர் | மாநிலச்செய்திகள்\nமாலை மலர் | புதுச்சேரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t2048-topic", "date_download": "2018-08-16T05:53:36Z", "digest": "sha1:NJIUGZQWAUT4MBD2GHMQY5A2YOUEZYNX", "length": 8742, "nlines": 106, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "மரண கணக்கு !", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nமரணம் வரும் நமக்கு – இது\nஉணரும் வரை இருக்கு –இந்த\nகட்டி வந்த ஆசை மனைவி\nபாசம் தந்த பிள்ளைகள் –இன்னும்\nஉடன் வர முடியா ஒரு வழி\nயாருக்கு தெரியும் அந்த நேரம்\nமறுமை கணக்கை நேர் செய்ய\nநேர் வழி படுத்தி எங்களை நீ\n62:8. “நீங்கள் எதை விட்டும் விரண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களை சந்திக்கும்; பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் - அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” (என்று) (நபியே\nதாருல் அர்கம் :: அறிவுப் பெட்டகம் :: கட்டுரைகள்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF/page/23/", "date_download": "2018-08-16T06:20:55Z", "digest": "sha1:22QXPB4PS7D3XQISOQWUBNHVQ6LJQ77T", "length": 13600, "nlines": 137, "source_domain": "kumbabishekam.com", "title": "கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் | Kumbabishekam", "raw_content": "\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில், கீழ்க்கட்டளை – கும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nசென்னை, கோடம்பாக்கத்திலுள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் மற்றும் குருவாயூரப்பன் கோயில் கும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nகோடம்பாக்கத்திலுள்ள மகாலிங்கபுரம் ஐயப்பன் மற்றும் குருவாயூரப்பன் கோயில் கும்பாபிஷேகம்\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஸ்ரீகற்பக விநாயகர் திருக்கோயில், திருவள்ளுவர் நகர், மெயின்ரோடு, கீழ்க்கட்டளை, கும்பாபிஷேகம் 2014 ஆகஸ்டு 27ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nகருங்குழி ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா (கும்பாபிஷேகம்)\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் | 0\nகருங்குழி ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிருந்தாவன குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா (கும்பாபிஷேகம்)\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள் | 0\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nநாகப்பட்டினம் மாவட்ட கூரத்தாங்குடி ஊராட்சி, நாகலூர் ஸ்ரீசௌந்தரநாயகி ஸமேத ஸ்ரீநாகநாத சுவாமி ஸ்ரீசேவகமூர்த்தி ஐயனார் ஸ்ரீதூண்டிக்காரன் சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் PART-2\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nநாகப்பட்டினம் மாவட்ட கூரத்தாங்குடி ஊராட்சி, நாகலூர் ஸ்ரீசௌந்தரநாயகி ஸமேத ஸ்ரீநாகநாத சுவாமி ஸ்ரீசேவகமூர்த்தி ஐயனார் ஸ்ரீதூண்டிக்காரன் சுவாமி ஆலய ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் PART-1\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nவேதாரண்யம் ஏரிக்கரை அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிகு வித்யேஸ்வரர் என்கிற காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் – Part-3\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nவேதாரண்யம் ஏரிக்கரை அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிகு வித்யேஸ்வரர் என்கிற காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் – Part-2\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nவேதாரண்யம் ஏரிக்கரை அருள்மிகு விசாலாட்சி அம்பாள் உடனுறை அருள்மிகு வித்யேஸ்வரர் என்கிற காசி விஸ்வநாதர் சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் – Part-1\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART – 8\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART – 7\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART – 6\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART – 5\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART – 4\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART -3\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள��, சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART -2\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nராஜராஜேஸ்வரி திருக்கோயில் கும்பாபிஷேகம் 9-09-2014 அன்று மிகச் சிறப்பாக நடந்தேறியது. – PART -1\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rtinathub.blogspot.com/", "date_download": "2018-08-16T06:46:56Z", "digest": "sha1:5AHYG74NYA7KSADPJPOQSL2XQLTZRRWD", "length": 43193, "nlines": 389, "source_domain": "rtinathub.blogspot.com", "title": "தேசிய தகவல்பெறும்உரிமை சட்ட சேவைமையம்.(NATIONAL right to information act SERVICEABLE HUB)", "raw_content": "\nவியாழன், 20 அக்டோபர், 2016\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 யை அறியும் ஆவலில் இவ் வலைத் தளத்துக்குள் (Website) நுழைந்துள்ள ஆர்வளர்களை தேசிய தகவல் பெறும் உரிமைச் சட்ட சேவை மையம் (NATIONAL right to information act SERVICEABLE HUB) உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nமேலும் வாழ்வியலுக்கு தேவையானா பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகளை தமிழில் தெரிந்து கொள்ள கீழ் கண்ட வலை தளத்தை பாருங்கள் ( WEBSITE )\n.Judgments for life- தீர்ப்புகளும்,நீதிமன்ற விளக்கமும்-கலங்கரை விளக்கம்.\nஇவ் வலை தளத்தில் உள்ள தகவல்கள்.\n@அன்பான வரவேற்பு. (A Warm Welcome).\n@தகவல் பெறும் உரி.சட்டம் தமிழ் வழிகாட்டி கையேடு.\n@த.பெறும்.உ சட்டம் பற்றி மேலும் அறிய உதவும் வலைத் தளங்கள்.(Some Useful R.T.I Websites Links).\n@த.பெறும்.உ சட்டஆர்வலர்களுக்கு ஒரு அன்பானவேண்டுகோள்.(Invite Volunteers.).\n@த.பெறும்.உ சட்டப்படி மனுவினைத் தயார் செய்ய வழிகாட்ட உதவுபவர்கள் (Helpers To File R.T.I. Application In Tamil nadu).\n@த.பெறும்.உ சட்ட த்தை பொதுமக்களுக்கு பயிற்சி கொடுப்பவர்கள். (R.T.I Trainers In Tamil Nadu).\n@தகவல் ஏன் நமக்குத் தேவைப்படுக்கிறது (why we need information \n@எவை தொட���்பான தகவல் கேட்கலாம்.\n@எந்த பொ.த.அதி(PIO)அனுப்புவது என தெரியவில்லை எனில்.\n@தவரான முகவரிக்கு(PIO) நமது மனுவினை அனுப்பிவிட்டால் \n@எத்தனை ஆண்டுகளுக்கான தகவலை கேட்கலாம் (How Many Years Information, We Can Seek \n@விண்ணப்பிக்கும் முறை (Method Of Apply).\n@மனு எழுத யார் உதவவேண்டும் (who can help to prepare application \n@தகவல் தர கால அளவு.\n@மேல் முறையீடு செய்தல். (Appeal).\n@விலகளிக்கப்பட் தகவல்கள் மற்றும் துறைகள்.(Exemptions from Disclosure).\n@ஆணையத்திற்க்கு உள்ள நீதிமன்ற அதிகாரம். (The Powers Of The Information Commission).\n@தவறுசெய்யும்அதிகாரிக்கு(PIO)---அபராதம் மற்றும் தண்டனைகள். (Penal Provisions).\n@த.பெறும்.உ சட்டம் பற்றிய நீதிமன்ற தீர்ப்புகள். (Court Judgements about R.T.I act).\n@த.பெறும்.உ சட்டத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவைகள் (Success Stories).\nத.பெறும்.உ சட்டம் பற்றி மேலும் அறிய உதவும் வலைத் தளங்கள்.\nதகவல் பெறும் உரி.சட்டம் தமிழ் வழிகாட்டிபுத்தகம் கையேடு\nதகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி அறிந்துகொள்ள தமிழ் நாடு அரசின் சார்பாக வெளியிடபட்டுள் தமிழ் விளக்க புத்தகத்தை (PDF வடிவில்) தரவிறக்கம்(Download) செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.\n@தகவல் பெறும் உரிமைச் சட்டம்--2005 வழிகாட்டி கையேடு--(வெளியீடு தமிழ் நாடு அரசு-பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை.)\nத.பெறும்.உ சட்ட ஆர்வலர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.\n@தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பொதுமக்களுக்கு பயிற்சி கொடுக்கவும்(Trainers), இச் சட்டப்படி மனுவினைத் தயார் செய்ய வழிகாட்டவும் (Guidance), விரும்பும் ஆர்வலர்கns தங்களின் பெயர், முகவரியை அனுப்பி நமது சேவை மனைப்பன்மையை இவ் வலைத் தளத்தின்(Website) மூலம் வெளிபடுத்துவோம்.\nPosted by rti nat hub at பிற்பகல் 1:40 கருத்துகள் இல்லை:\nத.பெறும்.உ சட்டப்படி மனுவினைத் தயார் செய்ய வழிகாட்ட உதவுபவர்கள்.\nPosted by rti nat hub at பிற்பகல் 1:39 கருத்துகள் இல்லை:\nத.பெறும்.உ சட்ட த்தை பொதுமக்களுக்கு பயிற்சி கொடுப்பவர்கள்.\nPosted by rti nat hub at பிற்பகல் 1:38 கருத்துகள் இல்லை:\nதகவல் ஏன் நமக்குத் தேவைப்படுக்கிறது \n@ ஒரு செயலைச் செய்ய ஒரு குறிப்பிட்ட தகவல் இல்லையன்றால், நம்மால் ஒரு முடிவினை எடுக்க முடியாது. எனவே நமக்குத் தேவையான தகவல்களைத் கொண்டே செம்மையான முடிவினை எடுத்து திறமையாக செயல்பட்டு, வெற்றி பெற முடியும். எனவே தகவல் என்பது நமக்கு அவசியமான ஒன்றாகும்.\n1.தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன 2.அதை எப்படிப் பெறுவது 3.எவை தொடர்பான த���வல் கேட்கலாம் @அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் அரசாங்கத்திடம் இருக்கும் வெளிப்படையாக தரக்கூடிய தகவலை பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. யாரிடம் தகவல் கேட்கலாம்\n@அரசு நிருவனங்கள் மற்றும் அரசு உதவி பெரும்\nநிருவனங்கள். @அரசின் நிதி உதவியை நேரடியாகவோ\nமறைமுகமாகவோ பெரும் அரசு சாரா\n@ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ், அரசு அதிகாரிகள்\n@பதிவேடுகள், ஆவணங்கள், மெமோ எனப்படும்\n@கருத்துரைகள், அதிகாரிகளின் கோப்பு குறிப்புகள், @அலுவலகங்களின் செய்தி குறிப்புகள்,\n@கணீனி சார்ந்த பதிவுகள், மின்னஞ்சல்கள்.\n@பொது நலன் சார்ந்த அனைத்து தகவல்கள்.\nபதிவேடுகளைப் பரிசீலனை செய்யும் உரிமை,\n@நகல் எடுக்கும் உரிமை ஆகியன\n@ஓவ்வொரு அரசு அலுவலகங்களிலும், ஒரு\nபொது தகவல் அதிகாரியும் (PIO-Public information\nஒரு மேல் முறைட்யீடு அதிகாரியும் (Appellate\n@ மாநில தலைமை அலுவலகங்கள் இல்லாது\nமாவட்ட/ வட்டார/ உள்ளாட்சி அளவில்\n@ தகவல் தருவது பொது தகவல் அதிகாரி(PIO-\n@ இவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.\n@உதவி தகவல் அதிகாரி (Assistant--PIO)35\n@ கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள்\n@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,\n@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,\n@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி\n@ சம்மந்த்ப்பட்ட துறையில் உள்ள மேல்\nகுறிப்பு: மேல் முறைட்யீடுக்கு கட்டணம் இல்லை.\nகுறிப்பு:மேல் முறைட்யீடு செய்யும்போது நாம் பொ. த. அதி (PIO )\nஅனுப்பிய மனுவின் நகலை இணைக்கவேண்டும்.\n@ இவர் 30 நாட்களுக்குள் தகவல் தரவேண்டும்.\n@ கோரப்பட்ட தகவல்கள் 30 நாட்களுக்குள்\n@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,\n@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,\n@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி\n@மத்திய அரசுக்கான மனு எனில் மத்திய தகவல்\nஎனில்மாநில தகவல் ஆணையத்திடமும் மேல்\nகுறிப்பு: இம் மேல் முறைட்யீடுக்கும் கட்டணம் இல்லை.\nதமிழ்நாடு மாநில தகவல் ஆணையதின் முகவரி.\nஎண் : 2 தியராஜர் சாலை,\nஆலயம்மன் கோவில் அருகில் தேனாம்பேட்டை,சென்னை 600 018.\nதவரான முகவரிக்கு(PIO) நமது மனுவினை அனுப்பிவிட்டால் \n@நமது மனுவிற்கான தகவல் தன்னிடம் இல்லாவிட்டால், மனுவை மனுதாரருக்கு திருப்பி அனுப்பகூடாது.\n@இச் சட்ட பிரிவு [6(3)]படி தகுந்த பொ.த.அதி(PIO)க்கு அனுப்புவர்கள்.\n@ அனுப்பிய தகவலை நமக்கு 5 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.\n@ ���ாநில அரசுக்கான மனு எனில்: உங்களது\nCollector Office) அனுபினால் அவர்கள் நம்\nமனுவை த.பெறும்.உ சட்டபிரிவு 6(3) படி தகுந்த\n@ அனுப்பிய தகவலை நமக்கு 5 நாட்களுக்குள்\n@மத்திய அரசுக்கான மனு எனில்:\nஅஞ்சல்கங்களின் கண்காணிப்பாளர் (Superintendent Of Post Office),\n@நமது ஊருக்கு சம்மந்தப்பட்ட கோட்ட தலைமை அஞ்சல் அலுவலக கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு (Divisional Head Post Office) அனுப்பினால் அவர்கள் நம் மனுவை தகுந்த பொ.த.அதி (PIO) க்கு அனுப்புவர்கள். இவ் அலுவலகம் பற்றி நமது பகுதி தபால்காரரிடம் கேட்டுதெரிந்து கொள்ளலாம்.\n@ இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும்.\n@ தனி நபராக அல்லது அமைப்பாக தகவல்\n@ இதற்கென்று தனி விண்ணப்பம் தேவையில்லை.\n@ ஆங்கிலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட\n@ எழுத்து மூலமாக கைபட தெளிவாக எழுதலாம்\n@ ஒரே விண்ணப்பத்தில் அந்த துறை சார்ந்த\n@ தகவல் கேட்பதற்கான காரணத்தை கூறத்\n@ என்ன தகவல் கேட்கிறோம் என்னும் விபரமும்,\nகேட்பவரின் முழு முகவரியும் இருக்கவேண்டும்.\n@ தகவல் என்ன வடிவத்தில் வேண்டும் (சிடி/\nபிளாப்பி/ நகல்/ டிவிடி/ஈமெயில்) என்பதை\nதகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்பம் மாதிரி படிவம்-Sample RTI Applications for various problems.\n@ தகவல் உரிமை சட்டத்தில் தகவல் கோர இப்படி தான் கட்டாயம் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாதிரிப் படிவம் ஏதும் கிடையாது.\n@ சாதாரனமாக வெள்ளை பேப்பரில் கையால் தெளிவாக எழுதி தகவல் கேட்டு விண்ணப்பிதால் போதும்.\n@ தகவல் கோரும் உரிமை சட்ட (கட்டணம்) விதிககளில் உள்ள விதி 3-ல் படிவம் அ -ல்(Form-A) யில் ஒரு மாதிரி (MODAL) படிவம் பொதுமக்கள் வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளதுதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1) கீழ் விண்ணப்பிக்கும் அசல் (Original ) மனு,\n@ மாதிரி படிவம்-Modal Form\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1) கீழ் விண்ணப்பிக்கும் அசல் (Original ) மனு.\n[ பதிவ தபால் ஒப்புகை அட்டையுடன்- Registered Post With Acknowledgement] தேதி\n3. தகவல் பற்றிய விபரம்:\n(அ) சம்மந்தபட்ட துறை: ரூ 10 க்கு உரிய நீதிமன்ற கட்டண வில்லை (ஆ) தேவைபடும் தகவல் பற்றிய விவரங்கள்: (Court Fee Stamp)\n4. நான் கோரும் தகவல் இச்சட்டத்தின் பிரிவு 6-ன் கீழ் தடை செய்யப்பட்ட விசயங்களுக்கு உட்பட்டதல்ல என்பதுடன் நான் அறிந்த வரையில் அது தங்கள் அலுவலகம் சம்மந்தப்பட்டது என தெரிவிக்கிறேன்.\n5. இது சம்பந்தமாக உரிய கட்டணம் ரூ.10/- க்கு நீதிமன்றகட்டண வில்லைகள் செலுத்தியுள்ளேன்.\nமனு ��ழுத யார் உதவவேண்டும் \n@பொது தகவல் அதிகாரி (PIO) அல்லது உதவி\nதகவல் அதிகாரி (Assistant PIO) மனு எழுத, மேல்\nமுறையீடு செய்ய மனுதாரறுக்கு உதவ வேண்டும்.\n@ வாய்மொழி விண்ணப்பத்தை எழுத்து வடிவில்\nமாற்ற இரு அதிகாரிகளும் உதவவேண்டும்.\n@ உடல் ஊனமுற்றோர்கும் தகுந்த உதவி செய்ய\n@ ஆங்கிலம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தமது\n@ மத்திய அரசு அலுவலகத்துக்கும் தமிழிலே\nஎத்தனை ஆண்டுகளுக்கான தகவலை கேட்கலாம் \n@20 ஆண்டுகளுக்குள் உள்ளன தகவலை கேட்கலாம்.\n@மனுதாரர் சம்மந்தப்பட்ட துறைக்கு நேரில்\nசென்று ரூ.10 விண்ணப்ப கட்டணம் ரொக்கமாக\n@ ரூ.10 விண்ணப்ப கட்டணம் (கோர்ட் பி\nஸ்டாம்பு(Court Fee Stamp), டி.டி.(DD), போஸ்டல்\n@ கூடுதல் கட்டணம் இருந்தால், அதிகாரி\n@ கணினி சார் பதிவுக்கு [சிடி(CD)/ பிளாப்பி(Floopy)/\n@ அச்சிலுள்ள தகவல்களை நகல்(Xerox) எடுக்க\n@ ஆவணங்களை நேரில் பார்வையிட முதல் 1\nகூடுதலாகும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ரூ.5.\n@.வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் அதற்குரிய\nசானறின் நகலை அனுப்பினால் எவ்வித\nதகவல் தர கால அளவு.\n@ விண்ணப்பித்த 30 நாட்களுக்குள்.\n@ உயிர் மற்றும் சுந்த்திரம் காக்கும் 48 மணி\n@ கோரப்பட்ட தகவல்கள் மறுக்கப்பட்டால்,\n@ தகவல் தர காலதாமதம் ஏற்ப்பட்டால்,\n@ தவறான தகவல் கொடுக்கப்பட்டால்,\n@ பெறப்பட்ட தகவல்கள் குறிதது அதிருப்தி\n@ சம்மந்த்ப்பட்ட துறையில் குறிப்பிட்ட தகவல்\nஅதிகாரிக்கு மேலுள்ள, மேல் முறையீட்டு\n@ அவரிடமிருந்த்தும் 30 நாட்களுக்குள் சரியான\nபதில் கிடைக்காவிட்டால் மத்திய மாநில\nஅரசுகளின் தகவல் ஆணையத்திடம் புகார்\nதகவல் பெறக் அல்லது கொடுக்கக் கூடாதவை.\nஇந்திய குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1)[1] இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.\n@(அ) இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு நாட்டின் பாதுகாப்பு போர் யுக்திகள், நாட்டின் அறிவியல் மற்றும் பொருளாதார நலன், வெளி நாடுகளின் உறவு இவற்றைப் பாதிக்கும் குற்றம் புரியத் தூண்டுதலாக அமையும் தகவல்கள்,\n@(ஆ) நீதிமன்றம், தீர்ப்பாயம் இவை வெளிப்படையாகத் தடை செய்துள்ளத் தகவல்கள் அல்லது நீதிமன்ற அவமதிப்பை உண்டாக்கும் தகவல்கள்.\n@(இ) நாடாளுமன்றம் மற்றும் மாநில சிறப்புரிமைகளை மீறுமை செய்யும் தகவல்கள்.\n@(ஈ) வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்ற���ம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமாயதது என்று தகுத வாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது.\n@(உ) ஒருவருடைய பொறுப்புரிமை தொடர்பு உறவால் கிடைத்த தகவலை, பெரும்பான்மை மக்களின் நலனுக்கு இன்றியமையாதது என, தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவலை வெளியிடக்கூடாது.\n@(ஊ) வெளிநாட்டு அரசுகளிடமிருந்து இரகசியமாகப் பெற்றத் தகவல்கள்.\n@(எ) ஒரு நபரின் வாழ்வு அல்லது உடல் பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்படுத்துவதை, தகவலின் மூலத்தை அடையாளப்படுத்துவதை அல்லது சட்டம் நடைமுறைப்படுத்துவதை அல்லது பாதுகாப்பு நோக்கங்களுக்காக இரகசியமாக்கஃ கொடுக்கப்பட்ட உதவிக்கு ஆபத்து விளைவிப்பதை ஏற்படுத்தும் தகவல்கள்.\n@(ஏ) புலனாய்வை அல்லது குற்றவாளிகளைக் கைது செய்வதை அல்லது அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடர்வதைத் தடை செய்யும் தகவல்கள்.\n@(ஐ) அமைச்சரவை செயலர்கள் மற்றும் பிற அலுவலர்கள் (அதிகாரிகள்) கலந்தாய்வுகளின் பதிவேடுகள் உள்ளிட்ட அமைச்சரவை ஏடுகள் வெளிப்படுத்தப்படுவதிலிருந்து விலக்குப் பெறுகின்றன.\nகுறிப்பு-; அமைச்சரவை முடிவுகள் எடுத்த பின்னர், அம்முடிவுகள் அவற்றிற்கான காரணங்கள், பின்புலங்கள் இவைகள் தடை செய்யப்பட்ட தகவல்களாக இல்லாதிருந்தால் பொது மக்களுக்குத் தெரிவிக்கலாம்.\n@(ஒ) பொது செயல்பாட்டிற்கு, பொது நலனிற்கு தொடர்பில்லாத தனி நபரின் அந்தரங்கத்தில், நியாமற்ற முறையில் தலையீடு செய்யும் தனிநபரோடுத் தொடர்புடையத் தகவலைத் தெரிவித்தல் கூடாது.நாடாளுமன்றத்திற்கோ, மாநில சட்டப் பேரவைக்கோ மறுக்கப்படாத ஒரு தகவல் தனிநபருக்கும் மறுக்கப்படக் கூடாது.\nஆணையத்திற்க்கு உள்ள நீதிமன்ற அதிகாரம்.\n@மேல் முறைட்யீடு அல்லது புகார் ஆகியவற்றை விசரிக்கும்போது\nஒர் உரிமைஇயல் நீதி மன்றத்திற்க்கு உள்ள அனைத்து\n@மேலும் தண்டனைகள்,அபராதகள் விதிக்கவும் அதிகாரம் உண்டு.\n@பொ.த.அதி(PIO) தவறு செய்ததாக தெரிந்தலோ,அல்லது\n@வேண்டும் என்றோ தகவல் கொடுக்காமல் இருந்தாலோ அல்லது\n@தவறான தகவல் கொடுத்து இருந்தாலோ,\n@நாள் ஒன்றுக்கு Rs 250 வீதம் அதிகபச்மாக Rs 25000 வரைபொ.த.அதி(PIO)க்கு தகவல் ஆணையம் அபராதம் விதிக்கலாம்.\n@இவ் அபராதத் தொகை சம்மந்தப்பட்ட அதிகாரி சம்பளத்தில் பிடித்து அரசு\nகுறிப்பு:பொ.த.அதி(PIO) அதிகபச்மாக Rs 25000 வரை அபராதம்\nகட்டினாலும் அதன்பின்பும் சரியான தகவலை தரவேண்டும்.\nசெவ்வாய், 20 அக்டோபர், 2015\nத.பெறும்.உ சட்டத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றவைகள்.\n5th பில்லர் அமைப்பு தரும் தகவல்கள்.\nத.பெறும்.உ சட்டம் பற்றிய நீதிமன்ற தீர்ப்புகள்.\n@ தேர்வாணைய தேர்வ் தாள்கள் (Service Commission Exam Papers), தேர்வ் முடிஇவ்க்கு பின் தேர்வ் தாள்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் பெறலாம், என்ற அருணசல பிரசதே தகவல் ஆணையத்தின் (Information Commission) தீர்ப்யை ஏற்றது உயர்நீதிமன்றம்.\nPosted by rti nat hub at முற்பகல் 12:55 கருத்துகள் இல்லை:\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமேல் முறையீடு செய்தல்.@ கோரப்பட்ட தகவல்கள் மறுக்க...\nதகவல் அறியும் உரிமை சட்டம் விண்ணப்பம் மாதிரி படிவம...\nதவரான முகவரிக்கு(PIO) நமது மனுவினை அனுப்பிவிட்டால...\nஎந்தெந்த தகவல்கள் கேட்கலாம்.@பதிவேடுகள், ஆவணங்கள்,...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/news/63/Sports_9.html", "date_download": "2018-08-16T06:58:38Z", "digest": "sha1:HNZA24QTBLZV6DHAYYMNY4Z7GGD47G5P", "length": 9535, "nlines": 102, "source_domain": "tutyonline.net", "title": "விளையாட்டு", "raw_content": "\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிரடி : ராஜஸ்தானை வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nவியாழன் 3, மே 2018 11:13:38 AM (IST) மக்கள் கருத்து (0)\nரிஷப் பந்த், ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ....\nமழையால் டெல்லி,ராஜஸ்தான் அணிகள் மோதும் போட்டி தாமதம்\nடெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் தொடரின் 32வது லீக் போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.ஆனால் மழையால் ஆட்டம் தொடங்குவது தாமத.........\nஐசிசி ஒருநாள் தரவரிசை : இங்கிலாந்து அணி முதலிடம்\nஇங்கிலாந்து ஒருநாள் அணி, ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்து.0.....\nவெற்றியில் சதம்: சென்னை சூப்பர் கிங்ஸ் சாதனை\nஐபிஎல் நடப்பு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேப்டன் தோனியும் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர்.\nடெஸ்ட் தரவரிசை: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.\nபெங்களூருவிடம் வீழ்ந்தது மும்பை: வெற்றிப்பாதைக்கு திரும்பிய கோலி\nபெங்களூரு அணியிடம் 14 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தோல்வியைத் தழுவியது.\nஇறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதுதான் எங்கள் முதல் இலக்கு : தோனி பேட்டி\nசெவ்வாய் 1, மே 2018 11:01:23 AM (IST) மக்கள் கருத்து (0)\nஎங்கள் முதல் இலக்கு எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுவதுதான் என ,.....\nஐபிஎல் : டெல்லிக்கு எதிராக சென்னை அணி வலுவான தொடக்கம்\nதிங்கள் 30, ஏப்ரல் 2018 8:43:40 PM (IST) மக்கள் கருத்து (0)\nபுனேவில் நடக்கும் 30வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதி.....\nஇந்த வருடம் ஐபிஎல் கோப்பையை ப்ரீத்தி ஜிந்தா கையில் ஏந்தவேண்டும் : கிறிஸ் கெயில் விருப்பம்\nதிங்கள் 30, ஏப்ரல் 2018 5:09:03 PM (IST) மக்கள் கருத்து (1)\nஇந்த வருட ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று, ப்ரீத்தி ஜிந்தா கோப்பையை கையில் ஏந்தவேண்டும் என....\nவிராட் கோலி அதிரடி வீண் : பெங்களூரை வென்றது கொல்கத்தா\nதிங்கள் 30, ஏப்ரல் 2018 12:52:45 PM (IST) மக்கள் கருத்து (0)\nஐபிஎல் போட்டியின் 29-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்....\nமும்பையிடம் தோற்றாலும் இளம் வீரருக்கு கீப்பிங் டிப்ஸ் கூறிய தோனி\nதிங்கள் 30, ஏப்ரல் 2018 10:28:56 AM (IST) மக்கள் கருத்து (1)\nமும்பை அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றாலும் அந்த அணியின் விக்கெட் கீப்பருக்கு தேவையான....\nஷ்ரேயஸ் ஐயர் அதிரடி: தொடர் தோல்விக்கு டெல்லி அணி முற்றுப்புள்ளி\nகொல்கத்தாவை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தனது தொடர் தோல்விக்கு டெல்லி....\nகேப்டனான முதல் போட்டியிலேயே ஸ்ரேயாஸ் அதிரடி\nவெள்ளி 27, ஏப்ரல் 2018 8:43:40 PM (IST) மக்கள் கருத்து (0)\nஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தாவிற்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங் செய்து ....\nவிக்கெட் கீப்பரின் கையுறையை அணிந்த கிறிஸ் கெயில்: கிரிக்கெட் விதிகளை மீறியதாக சர்ச்சை\nவெள்ளி 27, ஏப்ரல் 2018 5:47:54 PM (IST) மக்கள் கருத்து (0)\nஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலின் கையுறை (கிளவுஸ்), கிறிஸ் கெயில்....\nகிங்ஸ் லெவன் பஞ்சாபை சுருட்டிய சன் ரைசர்ஸ் அணி : குறைந்த இலக்கை தடுத்து மீண்டும் வெற்றி\nவெள்ளி 27, ஏப்ரல் 2018 11:55:35 AM (IST) மக்கள் கருத்து (0)\nஅன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 118 ரன்களை வெற்ற��கரமாகத் தடுத்து நம்பமுடியாத வெற்றியை ஈட்டிய சன்ரைசர்ஸ்,....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/02/17/%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:03:43Z", "digest": "sha1:SY4MEUT2T3IWA6EXU4G3I4PYOGX6XTSY", "length": 38589, "nlines": 199, "source_domain": "senthilvayal.com", "title": "டீன் ஏஜ் செக்ஸ்?! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nடீன் ஏஜ் பருவத்தில் இரு மனங்களுக்கு இடையில் துவங்கும் ஈர்ப்புவிசை இழுவிசையாக பரிணமிக்கிறது. உள்ளத் தேடல்… உடல் தேடலில் தன் இலக்கை அடைகிறது. இது தவறா, சரியா என்ற குழப்பத்தில் இன்றைய பதின் பருவக் குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்கள் அதிகம்.\nபடிப்பு, நடத்தை என ஒவ்வொன்றாய் சரிந்து ஒரு சமூக மனிதன் சமூக விரோதியாக உருவாகிவிடுகிறான். பதின் பருவத்தில் பாலுறவு பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர்களை ஆட்டிப் படைக்கிறது’’ என்கிறார் உளவியல் ஆலோசகர் பிரவீண்குமார்.\nபொதுவாக, பாலுறவு என்பது திருமணத்துக்குப் பின்புதான் என்ற கலாச்சாரம் நம் நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனால், தகவல் தொழில்நுட்பம் மற்றும் இன்றைய பரபரப்பு வாழ்க்கைமுறை இதைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறது.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் மாணவப் பருவத்திலேயே பாலுறவு குறித்த உரையாடல்கள் துவங்கிவிடுகிறது. பதின் பருவத்தில் உடலுறவு கொள்வது தவறு என்ற எண்ணம் இப்போதைய தலைமுறையிடம் இல்லை.\n17 வயதுக்கு முன்பு பெண் குழந்தைகளிடம் டேட்டிங் வைத்துக் கொள்ளும்போது மாதவிடாய் தள்ளிப் போடுவதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும் அதிகரித்துள்ளது என பல ஆய்வுகள் கூறுகின்றன.\nஇதிலிருக்கும் பாதகங்களைப் பற்றி பதின்பருவத்தில் இருக்கும் யாரும் யோசிப்பதில்லை. பாலுறவு வேட்கை மீதும், அதன் மீதிருக்கும் ஆர்வம் காரணமாகவும் பெரியவர்களின் அறிவுரைகளைக் கேட்கவும் அவர்கள் தயாராக இல்லை. டீன் ஏஜிலேயே கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொள்வதும், முறையற்ற கருக்கலைப்பும் திருமணத்துக்குப் பின்பு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்.\n‘திருமண உறவின் மூலம் நமக்கென்று ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற நிய���யமான ஆசை வரும்போது டீன் ஏஜில் செய்த தவறுகள் கரு உருவாவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். உடல் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்புள்ளது.\nஏனெனில், உடலுறவுக்குப் பின்பு குழந்தை உருவாகாமல் தடுப்பதில் மட்டுமே டீன் ஏஜ் வயதினர் விழிப்புடன் உள்ளனர். கருத்தடை, மாதவிடாய் மாத்திரைகள் எடுப்பதால் உண்டாகும் எதிர் விளைவுகள் குறித்துத் தெரிந்து கொள்வதில்லை.\nபாலுறவுத் தேடலில் அதிகரிக்கும் ஆர்வம்\nபதின்பருவத்தை எட்டும்போது ஆண்-பெண் உடல் மறு உற்பத்திக்கு தயார் என்பதை இயற்கை பருவமடைதல் என்ற நிகழ்வின் வழியாக உறுதிப்படுத்துகிறது. பருவமடைதலுக்குத் தயாராகும் உடலில் எதிர்ப்பாலின் மீதான ஈர்ப்பை உருவாக்கும் ஹார்மோன்கள் சுரக்கத் துவங்குகின்றன.\nஹார்மோன்கள் மூளையின் செயல்பாட்டில் புதுப்புது மேஜிக் செய்து விளையாடுகிறது. இந்த வயதில் காதல் உணர்வு ஏற்படுவது இயல்பு. அப்படி ஓர் உணர்வு எழாமல் போனால்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று அர்த்தம். பருவ வயதில் ஏற்படும் பாலியல் ஈர்ப்புக்கான காரணங்களை அறிவியல்பூர்வமாக விளக்க வேண்டும்.\nபாலுறவு வைத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகளையும் அவர்கள் புரியும்படி விளக்க வேண்டியது கட்டாயம். ஏதோ ஓர் ஆர்வத்தில் உடலுறவு கொள்வதால் தேவையற்ற கர்ப்பம் உருவாகலாம். அந்த கர்ப்பம் ஒரு பெண் குழந்தையின் வாழ்வை எப்படி வீணாக்கும் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.\nஇப்படி உருவான கர்ப்பத்தை வெளியில் சொல்லாமல் ரகசியமாக கருக்கலைப்பு செய்வதால் மருத்துவரீதியாக உடல் சந்திக்கும் பிரச்னைகளைப் புரிய வைக்கலாம். பாலுறவு கொள்வதால் மனம் அது குறித்தே சிந்திக்கத் தொடங்குவதால் நடத்தையிலும் மாற்றம் உண்டாகும் என்பதைப் புரிய வைப்பது அவசியம்.\nபதின் பருவ பாலுறவின் விளைவுகளை அறிவியல்பூர்வமாக தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பை குடும்பம், பள்ளியில் ஏற்படுத்த வேண்டும். பருவமடைந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட இடைவெளியில் மன நல ஆலோசகரிடம் மனம் விட்டுப் பேசி பாலுறவு குறித்த சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பதும் இன்றைய தேவை.\nமனிதர்கள் பாலுணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல. மனிதர்களுக்கான சமூக மதிப்புகள் உள்ளன. மதிப்புமிக்க ஒரு வாழ்வை தன் அறிவுக���கும் திறமைக்கும் ஏற்ப கட்டமைப்பதற்கான தேவை உள்ளது. இந்த கட்டமைப்புக்கான அஸ்திவாரம் பதின் பருவத்தில் போடப்படுகிறது.\nஇதற்கான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் பதின் பருவமே. இந்தக் காலகட்டத்தில் தன் மதிப்பை அதிகப்படுத்துவதற்கான வேலைகளைச் செய்ய வேண்டும். கல்வியில் முன்னேறுவதிலும், வாழ்க்கைக்குத் தேவையான\nதிறமைகளை வளர்த்துக் கொள்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். எதிர்பாலினர் மீது ஏற்படும் முறையற்ற ஈர்ப்பு, போதைப் பழக்கங்கள் போன்ற நெகட்டிவான சிந்தனைக்கு வாய்ப்பளிக்காமல் பாஸிட்டிவான விஷயங்களில் மனம் செலுத்தப்படுவது அவசியம்.\nபதின்பருவத்தில் பாலுணர்வு குறித்த ஆர்வம் ஏற்பட்டாலும் அதை விட முக்கியமான வேலைகள் அதிகம் உள்ளது என்பதை மனதிற்குச் சொல்ல வேண்டும். காமம் என்ற இன்பத்தை அனுபவிப்பதற்கான சரியான காலம் இதுவல்ல என்ற புரிதலும் பதின்பருவத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.\nபொதுவாக, நமது சமூகவாழ்வில் திருமணத்துக்குப் பின்பே மறு உற்பத்திக்கான தேவை உருவாகிறது. பாலுறவின் தேவையும் நோக்கமும் மறு உற்பத்தியே படிக்கும் பதின்பருவத்தில் மறு உற்பத்தி தேவை இல்லை என்பதால் தனது மதிப்பை அதிகப்படுத்தும் செயல்களிலேயே ஈடுபட வேண்டும் என்று உணர்ந்த குழந்தைகளுக்கு உணர்த்தவும், அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித்தரவும் வேண்டும்.\nசெக்ஸ் பற்றிய ஆர்வம் அவர்களை செயலில் இறங்கச் செய்கிறது. பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்லும் இடங்களில் பதின் பருவக் குழந்தைகளுக்கான தனிமை கிடைக்கிறது. அவர்கள் தொலைக்காட்சி, சினிமா மற்றும் சோஷியல் மீடியாக்களில் பார்க்கும் விஷயங்களும் பாலுணர்வைத் தூண்டும் விதமாகவே உள்ளது.\nதனிமையான பொழுதுகளில் ஒத்த வயதுடையவர்கள் பாலியல் தூண்டல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். எதிர்பாலினத்தவருடன் இதுபோல நடந்து கொள்வது பிரச்னை என்பதால் லெஸ்பியன் மற்றும் ஹோமோ செக்ஸ் வைத்துக் கொள்வதும் நடக்கிறது.\nடியூஷன் செல்லும் இடங்கள், பள்ளி, விடுமுறை நாட்களில் குரூப் ஸ்டடி ஆகிய சந்தர்ப்பங்களிலும் பாலுறவு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பாலுணர்வுத் தூண்டல் அதிகம் உள்ளவர்கள் மத்தியில் சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கமும் உள்ளது. இது அளவுக்கு அதிகமாகும்போ���ு அவர்களது சிந்தனை செயல், நடத்தை அனைத்தையும் பாதிக்கிறது.\nஎதிர்பாலினத்தவரை இவர்கள் பார்க்கும் பார்வை கூட பாலுணர்வு தொடர்பானதாகவே இருக்கும். ஒரு சிலர் தன்னுடைய சகோதரி, அத்தை போன்ற நெருங்கிய உறவுப் பெண்களைக்கூட பாலியல் கண்ணோட்டத்துடன் பார்க்கும் அபாயமும் உள்ளது.\nபோதைக்கு அடிமையாவது போல பாலுறவு சிந்தனைக்கு அடிமை ஆனவர்கள் சிறு வயது குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்குகின்றனர். பாலுணர்வு சார்ந்தே இயங்குவதில் சமூக சீரழிவுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.\nபதின் பருவத்தினரிடம் பாலியல் சுரண்டல்\nபாலியல் குறித்து பெரிதும் விழிப்புணர்வு இல்லாத பதின் பருவத்தினரை திருமணமானவர்கள் தங்களது பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nபதின் பருவ ஆண்கள் திருமணமான பெண்களுடன் உறவு கொள்வதால் குழந்தை உருவாகிடுமா என்ற பயத்தை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு பாலுறவு கொள்வதால் பால்வினை நோய்கள் மற்றும் எச்.ஐ.வி. தொற்று ஏற்படலாம் என்பது பற்றி இவர்களுக்குத் தெரிவதில்லை.\nஇது போன்ற அபாயங்கள் பதின் பருவத்தினருக்கு உள்ளது. அதேபோல திருமணமான ஆண்களுடன் பதின் பருவ பெண்கள் பாலுறவு வைத்துக் கொள்கின்றனர். தாய்க்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருக்கும்போது அவர்களது மகளும் பாலியல் உறவுக்கு ஆளாக்கப்படுவது நடக்கிறது. இதில் வினோதமாக பதின் பருவப் பெண்கள் தங்களை விட வயதில் மூத்தவர்களுடன் பாலுறவு கொள்வதை அனுமதிக்கின்றனர்.\nஅதனால் தன் படிப்பும் கெட்டு வாழ்க்கையே தடம் மாறப் போகிறது என்ற பயமோ, விழிப்புணர்வோ இன்றைய தலைமுறை குழந்தைகளிடம் குறைவாகவே உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இவர்கள் திருமண மானவர்களால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.\nபதின் பருவத்தினரை வழி நடத்துவதில் பெற்றோர், சமூகம், பள்ளி மூன்று தரப்பினருக்கும் பொறுப்புள்ளது. பெற்றோர் தன்னளவில் பாலியல் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் தனிமையில் இருப்பது மற்றும் பதின்பருவத்தினர் சம வயது உடையவர்கள், ஒரே பாலினத்தவருடன் தனிமையில் இருப்பதற்கான வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும்.\nசத்தான உணவு, உடல் சக்தியை எரிப்பதற்கான உடற்பயிற்சிகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் அளிப்பதும் முக்கியம். இந்த வயதில் அவர்களுக்குள் உள்ள தனித்திறன்களைக் கண்டறிந்து அதில் மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு அளிப்பதும் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கும். பாலுணர்வு தொடர்பான ஆர்வம் தவறில்லை. ஆனால் அதன் பின்னால் அலைவது தேவையில்லை என்பதைப் புரிய வைக்க வேண்டும்.\nதிடீரென தனிமையில் இருப்பது, படிப்பில் நாட்டம் குறைவது, சரியான தூக்கமின்மை, குற்ற உணர்வுடன் இருப்பது, யாருடனாவது நெருக்கமாக இருப்பது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அலர்ட் ஆகுங்கள். பதின் பருவம் என்பதும் இரண்டாவது குழந்தைப் பருவமே. நீங்கள் குழந்தைப் பருவத்தில் காட்டிய அன்பை இப்போதும் மிச்சம் இன்றித் தரத் தயாராகுங்கள் பெற்றோரே.\nடீன் ஏஜ் பருவத்தில் உடல் மறு உற்பத்திக்கு தயாராக இருந்தாலும்… அது அந்த வயதுக்கான தேவை அல்ல. பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால்… பாலுறவுக்கு நிர்பந்திக்கப்பட்டால் மூளையில் ரெட் அலர்ட் பல்ப் எரியட்டும்… மனதில் சைரன் அலரட்டும்… பாலியல் உணர்வின் பின்னால் அலையும் விலங்குகள் அல்ல நாம். மதிப்புக்குரிய மனிதர்கள் நாம்… மதிப்புக்கூட்டுவோம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கை\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nநாடி ஜோதிடம் எப்படி பலிக்கிறது… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா\nநம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி\n« ஜன மார்ச் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:PHK", "date_download": "2018-08-16T07:01:08Z", "digest": "sha1:CTQ6DJP4F26NLPUZMHHR2QU3HY3ZLRIN", "length": 21713, "nlines": 191, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:ஒங்கொங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுற்றுலா | பண்பாடு | வரலாறு | சமூகம் | பொருளாதாரம் | கல்வி | புவியியல் | தமிழ் | சட்டம் | நபர்கள்\nஒங்கொங் அல்லது ஆங்காங் (Hong Kong Special Administrative Region) இதன் சுருக்கம் HKSAR என்பர். இது பிரித்தானிய முடிக்குரிய குடியேற்ற நாடுகளில் ஒன்றாக இருந்த நாடாகும். இதனை 1997 ஆம் ஆண்டு மீண்டும் பிரித்தானியா சீனாவிடம் கையளித்தது. அதனைத் தொடர்ந்து இந்த நாடு சீன மக்கள் குடியரசின் சிறப்பு நிர்வாக பகுதிகளில் இரண்டில் ஒன்றானது. மற்றொன்று மக்காவ் ஆகும். இருப்பினும் ஹொங்கொங், ஒரு நாடு இரு கொள்கைகள் எனும் அடிப்படையில் தொடர்ந்தும் பிரித்தானிய சட்டத் திட்டங்களுடன், தமக்கென தனித்துவமான தன்னாட்சி அதிகாரங்களைக் கொண்டுள்ளது. அதாவது ஹொங்கொங் தனித்துவமான நாணயம், சட்டத் திட்டங்கள், அரசியல் முறைமை, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு விதிமுறைகள், காவல் துறை, அபிவிரித்தித் திட்டங்கள் போன்றன முற்றிலும் வேறானதும் தனித்துவமானதும் கொள்கைகளைக் கொண்டுள்ளது. உலகின் அதிக புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஹொங்கொங் டொலர் 9வது நிலையில் உள்ளது. உலகப் பொருளதார வளர்ச்சியில்...\nஹொங்கொங் 1104 சதுர கிலோ மீட்டர்கள் மட்டுமே கொண்டிருந்தாலும், அதன் முக்கால்வாசி நிலப்பரப்பு தேசிய வனங்களாகும்.\nபொருளாதாரத்தின் நன்கு வளர்ச்சிப்பெற்ற நான்கு ஏசியன் புலிகளில் ஹொங்கொங்கும் ஒன்றாகும்.\nஉலகிலேயே அதிகமான 170 மீட்டர்களுக்கு மேல் உயரம்கொண்ட வானளாவிகளைக் கொண்ட நாடு ஹொங்கொங் ஆகும்.\nஹொங்கொங் காவல் துறை எந்த குற்றவாளியையும் தாக்குவதற்கு சட்டமில்லை. அச்சுருத்தியோ கட்டாயப்படுத்தியோ வாக்குமூலம் பெறமுடியாது.\nகின்னஸ் நூலில் இடம்பெற்ற உலகில் ஒவ்வொரு நாளும் கதிரியக்க மின்னொளி வீச்சு நடாத்தப்படுவது ஹொங்கொங்கில் மட்டும்தான்.\nஹொங்கொங்கில் தமிழ் குழந்தைகள் தமது கல்வியை ஆங்கில வழி மூலக் கல்வியாகவே கற்கின்றனர். இவர்களுக்கு தமிழ்மொழி வழி கற்கவோ, தமிழைக் கற்கவோ கூட ஹொங்கொங் சூழலில் வாய்ப்பு இருக்கவில்லை. இந்த ச���ழ்நிலையில் இந்திய இளம் நண்பர்கள் குழு எனும் பெயரில் குழுமமாக இயங்கிய தமிழ் இளைஞர்கள், தாமாகவே தன்னார்வ முயற்சியால் தமிழ் வகுப்புகளை 2004 ஆம் ஆண்டு ஆரம்பித்து, தொடர்ந்தும் வெற்றிகரமாக நடாத்தி வருகின்றனர். இது இந்து, இசுலாம், கிறித்தவம் எனும் மதப் பேதங்களின்றி ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்த கல்விப் பணியாக நடாத்தப்பட்டு வருகிறது. நாம் தமிழர் எனும் என ஒரே குடையின் கீழ், தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் இட்டு ஆசிரியர்களும் குழந்தைகளும் பெற்றொர்களும் ஒன்றாய் கொண்டாடி மகிழ்கின்றனர். திருக்குறள் வாசகங்களும் கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளும் அவற்றை விரும்பி மனனமாக்கிக்கொள்கின்றனர்.\nசுங்கிங் மென்சன் கட்டடம் (Chungking Mansions) ஹொங்கொங்கில், கவுலூன் தீபகற்ப நிலப்பரப்பின் முனையில் சிம் சா சுயி எனும் இடத்தில், 36-44 நாதன் வீதியில் அமைந்துள்ள ஒரு பழமையான கட்டடமாகும். இக்கட்டடம் ஹொங்கொங் வாழ் மக்கள் இடையே மட்டுமன்றி, சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக ஹொங்கொங் வந்து செல்லும் இந்தியர், பாக்கித்தானியர், நேப்பாளிகள், வங்காளிகள், இலங்கையர் உட்பட ஆசிய நாட்டவர்களும், ஆப்பிரிக்க நாட்டவர்களும், மற்றும் மலிவு விலையில் தங்குமிடம் தேடும் ஐரோப்பியர்கள் உட்படவும் உலகில் பல்வேறு பகுதியினரின் மத்தியில் நன்கு புகழ் பெற்றக் கட்டடமாகும். குறிப்பாக ஹொங்கொங்கில் தமிழர்களின் உணவகங்கள் இக்கட்டிடத்தில் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால்...\n► ஹொங் கொங் பெண்கள் துடுப்பாட்ட அணி\n► ஹொங்கொங் காண்போர் கவரிடங்கள்\n► ஹொங்கொங் குடியிருப்புத் தொகுதிகள்\n► ஹொங்கொங் கொள்கலன் முனையங்கள்\n► ஹொங்கொங் சிறப்பு நிகழ்வுகள்\n► ஹொங்கொங் சுரங்கப் பாதைகள்\n► ஹொங்கொங் சுற்றுலா தளங்கள்\n► ஹொங்கொங் தொடருந்து போக்குவரத்து\n► ஹொங்கொங் புதிய நகர் திட்டங்கள்\n► ஹொங்கொங் வழிப்பாட்டுத் தளங்கள்\n► ஹொங்கொங் வானூர்தி நிலையங்கள்\n► ஹொங்கொங் விளையாட்டுப் போட்டிகள்\n► ஹொங்கொங் வீட்டுப் பணியாளர்கள்\n► ஹொங்கொங்கின் ஒழுக்கம் பேணல் பணிகள்\n► ஹொங்கொங்கின் முன்னாள் தீவுகள்\nஒக்டோப்பஸ் செலவட்டை (Octopus Card) என்பது ஹொங்கொங்கில் பணம் செலுத்துவதற்கு பயன்படும் ஒரு வித மின்னணுப் பணம் செலுத்தும் செலவட்டையாகும். பயன்படுத்துவதற்கு எளிதானதும், பயனர்களினால் விரும்பி பயன்படுத்துவதுமான இந்த ஒக்டோப்பஸ் செலவட்டையை, பொருத்தப்பட்டிருக்கும் தொடுகையுணர் கருவியின் மேல் வைத்தால் அல்லது தொட்டால் அது தானாக குறிப்பிட்டச் செலவட்டையை நுண்ணறிந்து, குறிப்பிட்டத் தொகையை தானாகவே அறவிட்டுக்கொள்ளும். இச்செலவட்டை 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எம்.டி.ஆர் தொடருந்துச் சேவையின் கட்டண அறவிடுதலுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செலவட்டை முறைமை, ஹொங்கொங் பொது போக்குவரத்தின் ஊடாக உலகின் முதன்முதல் பொது மக்களின் பயனபாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நுண்ணறி அட்டை முறைமை ஆகும்.\nநோவாவின் பேழை அல்லது நோவாவின் கப்பல் (Noah's Ark in Hong Kong) என்பது யூதம், கிறித்தவம், இசுலாம் போன்ற ஆபிரகாமிய மதங்களின் புனித நூல்களில் உள்ள நோவாவின் பிரளயம் தொடர்பான குறிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுத்து ஹொங்கொங்கில், புதிய கட்டுப்பாட்டகம், மா வான் எனும் குட்டித் தீவில், சிங் மா பாலத்திற்கு அடியில், ஹொங்கொங் வரும் உல்லாசப் பயணிகளை கவர்ந்திழுக்கும் விதமாகக் கட்டப்பட்ட ஒரு பிரமாண்டமானக் கப்பலாகும். சிறப்புடன் நோவாவின் பேழை குறித்து பைபிளில் கூறப்பட்டுள்ள அதே அளவுகளுடன் உருவாக்கப்பட்ட உலகின் ஒரே ஒரு நோவாவின் பேழை இதுவாகும். மற்றும்...\nஹொங்கொங், சிம் சா சுயி நகரின், நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி\nசிம் சா சுயி நகரின், நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி; எதிரே விக்டோரியா துறைமுகத்தின் அப்பால் தெரிவதுஹொங்கொங் தீவு\nவிக்கிபீடியா வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:\nகட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை\nகட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2013, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/current-affairs-tamil-quiz-august-2018", "date_download": "2018-08-16T06:22:51Z", "digest": "sha1:VE3WNZUEWZPRBF5O6RXO7FGU7ETIEHN4", "length": 11733, "nlines": 284, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Current Affairs Tamil Quiz- August 2018 |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome Quiz நடப்பு நிகழ்வுகள் QUIZ – ஆகஸ்ட் 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – ஆகஸ்ட் 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – ஆகஸ்ட் 2018\nஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – பதிவிறக்கம் செய்ய\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஇங்கே ஆகஸ்ட் மாதத்திற்குரிய நடப்பு நிகழ்வுகளின் Quiz கொடுக்கப்பட்டுள்ளது. இது TNPSC போட்டி தேர்வுகளுக்கு தயாராவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது TNPSC போட்டி தேர்வுகளுக்கு வழங்கும் பாடத்திட்ட அடிப்படையில் தயார்செய்யப்பட்டது.\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nPrevious articleமுக்கியமான நடப்பு நிகழ்வுகள் – ஆகஸ்ட் 2018\nNext articleமுக்கிய நாட்கள் – ஆகஸ்ட்\nபுதிர்கள் – இந்திய அரசியல் அமைப்பு\nதமிழ் புதிர்கள் – வரலாறு\nபேங்க் ஆப் பரோடா SO ஆன்லைன் தேர்வு அழைப்பு கடிதம்\nஇந்திய இராணுவம் அறிவிப்பு 2018 – 191 SSC மற்றும் SSCW பணியிடங்கள்\nNEET தேர்வு 2018 – கடைசி தேதி நீட்டிப்பு\nமார்ச் 24 & 25– நடப்பு நிகழ்வுகள்\nTNUSRB அறிவிக்கை 2018 – 309 SI (தொழில்நுட்பம்) பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி...\nநோபல் பரிசு வென்ற இந்தியர்களின் பட்டியல்\nநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 25, 2018\nநியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018\nமுக்கியமான நிக���்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nதமிழ் புதிர்கள் – வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10000250/Padappai-in-The-government-school-Wandering-cows-around.vpf", "date_download": "2018-08-16T05:49:03Z", "digest": "sha1:6G2TKMIXAEZBBJGJVRBRFOK5CBNP7TPT", "length": 10234, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Padappai in The government school Wandering cows around Request to take action || படப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபடப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nபடப்பை அரசு பள்ளியில் சுற்றி திரியும் மாடுகளால் மாணவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியம் படப்பையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6-ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் படப்பை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான கரசங்கால், சாலமங்கலம், ஆத்தனஞ்சேரி, வைப்பூர், ஒரத்தூர், வரதராஜபுரம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 450-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படித்து வரும் மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பள்ளியில் வழங்கப்படும் சத்துணவை சாப்பிட்டு வருகின்றனர்.\nஇந்த பள்ளியில் மாணவர்களுக்கான சத்துணவு சமைத்து வழங்கப்படும் இடத்தில் மாடுகள் சுற்றி திரிகின்றன. அந்த மாடுகளால் மாணவர்கள் அச்சத்துடன் சத்துணவை வாங்கி சாப்பிட வேண்டிய நிலை உள்ளது.\nமாணவர்கள் சத்துணவு வாங்கி சாப்பிடும் இடங்களிலேயே மாடுகள் இயற்கை உபாதைகளை கழிக்கிறது. இதனால் மாணவர்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே மாடுகள் பள்ளி வளாகத்திற்கு வருவதை தடுக்கவும் மாணவர்களுக்கு மாடுகளால் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\n5. வானவில் : புதிய போன் வாங்கப் போறீங்களா ஒரு நிமிஷம்... இதைப் படிங்க...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AF%82-20999-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-lyf-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-16T06:01:09Z", "digest": "sha1:ZNTEMEBWCCJKQWMDBTSURTUKJQIUASB4", "length": 7660, "nlines": 71, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.20,999 விலையில் Lyf எர்த் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்", "raw_content": "\nரூ.20,999 விலையில் Lyf எர்த் 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வர்த்தக பிரிவின் LYF பிராண்டில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக Lyf எர்த் 2 ரூ.20,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்+ செக்யூரிட்டி என இரண்டு கோட்பாட்டினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள எர்த் 2 ஸ்மார்ட்போன் மிக சிறப்பான பாதுகாப்பு அம்சங்களை கொண்ட மொபைலாக விளங்கும். பேட்டர்ன்/பின் லாக் , ரெட்டினா லாக் மற்றும் கைரேகை ஸ்கேனர் என மூன்று விதமான போன் அன்லாக் சிஸ்டத்தை பெற்றுள்ள எர்த் 2 மொபைலில் படங்கள் மற்றும் வீடியோ , சமூக வலைதள ஆப்ஸ் போன்றவற்றை என்கிரிப்ட் செய்து பாதுகாப்பாக வைத்து கொள்ளலாம்.\nஇரு சிம் ஸ்லாட்களை பெற்றுள்ள மொபைல்போனில் ஒரு சிம் கார்டு மட்டும் 4ஜி தொடர்பினை பெறலாம். 2500mAh நான்-ரிமுவெபிள் பேட்டரியுடன் 32ஜிபி வரையிலான சேமிப்பு மற்றும் கூடுதலா��� மைக்ரோஎஸ்டி கார்டு வழியாக 64ஜிபி வரை அதிகரிக்க இயலும்.\nLyf எர்த் 2 நுட்ப விபரங்கள்\nடிஸ்பிளே ; 5.0 இன்ச் ஹெச்டி (1920 x 1080 pixels) IPS 2.5D டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு\nபிராசஸர் ; 1.5GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 615 பிராசஸர்\nஇயங்குதளம் ; ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப்\nரேம் ; 3 GB ரேம்\nமுன் மற்றும் பின் கேமரா; 13 மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் எல்இடி ஃபிளாஷ் கேமரா\nகருப்பு , கோல்ட் , வெள்ளை மற்றும் பச்சை ஆகிய வண்ணங்களில் எர்த் 2 கிடைக்கும்.\nரிலையன்ஸ் எல்ஒய்எஃப் பிராண்டில் ரூ.3,999 முதல் ரூ.21,999 வரையிலான விலையில் 4ஜி தொடர்பினை கொண்டுள்ள மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.\nPrevious Article மைக்ரோமேக்ஸ் யூனைட் 4 , யூனைட் 4 புரோ விற்பனைக்கு அறிமுகம்\nNext Article ரூ.3,999 விலையில் Lyf ஃபிளேம் 5 மொபைல் அறிமுகம்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூலம் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ayyavaikundar.com/vaazhappadippu/", "date_download": "2018-08-16T06:46:29Z", "digest": "sha1:HDHPN3CIW5YD6ITX52SIM5IXAVTATOMW", "length": 9637, "nlines": 112, "source_domain": "ayyavaikundar.com", "title": "வாழப்படிப்பு - சமத்துவமே அய்யாவழி", "raw_content": "\nசான்றோர்கள் நன்றாய் தழைத்து வாழ\nபத்திரத்தாள் பெற்ற மக்கள் நம்முடைய\nபைந்தொடிமார் கன்னிமக்கள் கோத்திரத்தோடே நன்றாய்தழைத்து வாழ\nவெற்றிச் சான்றோர் நன்றாய் தழைத்து வாழ\nகண்ணு சான்றோர் நன்றாய் தழைத்து வாழ\nவில்லுக் கொண்டே எய்து விட்டேன் நம்முடைய\nவிசயன் சான்றோர் நன்றாய்த் தழைத்து வாழ\nபார்த்துவ்விட்டேன் இரண்டு கண்ணும் கொண்டு நம்முடைய\nபத்தினி மக்கள் நன்றாய்த் தழைத்து வாழ\nமலைக் கன்னிமார் தாங்காமல் பெற்ற நம்முடைய\nமக்கள் வலியசீமை கட்டி அரசாள வாழ\nதருமருட குலத்திலுள்ள நம்முடைய தெய்வச் சான்றோர்கள்\nகுடும்பத்தார்கள் நன்றாய்த் தழைத்து வாழ\nகோட்டைத் தளம் மதில் இடித்து வாழ நம்முடைய\nமக்கள் கோடிச் சீமை கட்டி அரசாள வாழ\nஆல்போலே தழைத்து வாழ நம்முடைய\nஐவர் மக்கள் சீமை கட்டி அரசாள வாழ\nபயலுடைய தரம் அறுத்து பண்டாரம் சீமையாள மக்கள்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (02/04/2018- 02/10/2018)\nIASF அறப்பாடசாலை, வாட்ஸ் ஆப் கலந்துரையாடல் & செயல்பாடுகள் (28/01/2018 – 02/03/2018)\nIASF அறப்பாடசாலை, கலந்துரையாடல் & செயல்பாடுகள் விவரங்கள் (21/01/2018-27/01/2018)\nஅ.உ.அ.சே.அ ஆன்மீக தொண்டு நிகழ்ச்சிகள் – (01/02/2018-15/03/2018)\nIASF கலந்துரையாடல்,செயல்பாடுகள் & அறப்பாடசாலை நடைபெற்ற விவரங்கள் (14/01/2018-20/01/2018)\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 19/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nஉச்சிபடிப்பு- அஉஅசேஅ,வாடஸ்ஆப் தளம் 19/08/2018 at 12:00 pm – 1:00 pm உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா. சிவசிவா ஆதிகுரு சிவசிவா. மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம். http://ayyavaikundar.com/ayyavazhi-books/\nஅ.உ.அ.சே.அ அறப்பாடசாலை 26/08/2018 at 9:00 am – 12:00 pm அய்யா துணை *நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ* *ஏவல்கண்டு உங்களை நான் இரட்சித்து ஆண்டு கொள்வோம்* ---- அய்யா வைகுண்டர் நமது அமைப்பு சார்பாக அய்யா பதிகளில் அகில அறப்பாட சாலை நடைப்பெற்று வருகிறது. அறைப்பாடசாலை நடத்தும் ஆசிரியராக விருப்பம் இருந்தால் தெரியப்படுத்தவும். தங்கள் சார்ந்த பதிகளில் அறப்பாடசாலை நடக்க தேவையான நடவடிக்கையை ஒவ்வொரு அன்பர்களும் எடுக்க வேண்டும் அய்யா உண்டு\nநல்லோர்க்கு வாழ்வு நாளும் குறையாது மகனே உனக்கு மகா செல்வமாகி வரும் அய்யா வைகுண்டர்\nஅறப்பாடசாலை ஆசிரியர் உறுப்பினர் படிவம்\nஅறப்பாடசாலை மாணாக்கர் உறுப்பினர் படிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamadesam.ahlamontada.com/t51-topic", "date_download": "2018-08-16T05:53:42Z", "digest": "sha1:VUR43LPKZ5KMMV4VHDESOVTPFDYHEUC5", "length": 8792, "nlines": 125, "source_domain": "kamadesam.ahlamontada.com", "title": "நண்பர்களே", "raw_content": "\nஇங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.\nஇந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.\nகாமதேசம் - காம கதைகளின் சங்கமம்\n► காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com ► பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.\nஅனைவருக்கும் வணக்கம் ... நான் சென்னையில் இருந்து எழுதுகிறேன்.. மிகவும் நன்றாக உள்ளது இந்த இணைத்தளம்\nஅழகு தமிழில் அறிமுகம் செய்துகொண்டிருக்கும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் கருத்துக்கள் மற்றும் படைப்புகளை அள்ளித்தாருங்கள்.\nஅறிவிப்புகள் பகுதியை பார்வையிட்டால் அனைத்து விவரங்களும் கிடைக்கும். ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் உதவிக்கு என்னை அனுகலாம்.\n* கருத்துக்களை தமிழில் பதிவு செய்து அனுமதியை உயர்த்திக்கொள்ளுங்கள் *\n* ஒரே திரியில் இரண்டு முறை கருத்து பதிக்காதீர்கள். இரட்டைப் பதிப்புகள் இருந்தால் அவை நீக்கப்படும் *\n* உதவி தேவைப்பட்டால் தனி மடலில் (Private Message) தொடர்பு கொள்ளுங்கள் *\nவாருங்கள் opensrcmail, (இதென்ன புதுமையான பெயராக இருக்கிறது )\nபுதியோரை வரவேற்பதில் நானும் மகிழ்ச்சிகொள்கிறேன்.\nநன்றாக தமிழ் தட்டச்சு செய்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி. அறிமுகப்படுத்திக்கொண்டதோடு நிற்காமல் உங்கள் பங்களிப்புகளையும் கொடுத்து தளத்தின் மேன்மைக்கு உதவ���ங்கள்.\nநன்றி இருவருக்கும் ... எவ்வாறு ஏளிமையாக தமிழில் பதிய நான் கூகிள் மொழி மாற்றம் மூலம் எழுதுகிறேன்...\nதிறந்த மூல தத்துவத்தின் அடிப்படையில் கணினி மென்பொருள் உருவாகுபவன். அதனால் தான் இந்த அஞ்சல் முகவரி ...\nஎங்களோடு சேர்ந்து கலக்க வருக வருக. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.\nopensrcmail wrote: திறந்த மூல தத்துவத்தின் அடிப்படையில் கணினி மென்பொருள் உருவாகுபவன். அதனால் தான் இந்த அஞ்சல் முகவரி ...\nஇந்த தத்துவமெல்லாம் எனக்கு தெரியாதுங்க ஸார். உங்களை நான் ஓபன்மெயில் என்று அழைக்கலாமா\nபேரை டைப்படிக்க கஷ்டமா இருக்கும் போல தெரியுதே நண்பா. ஏதாவது சுருக்கமான பேர் அழைக்க கொடுத்தீங்கன்னா வசதியா இருக்கும்.\nஅப்புறம் ஓபன் சோர்ஸ் அப்படின்னா எனக்கும் இஷ்டம் தான்.\nஓப்பன் சோர்ஸ் எனக்கு பிடிச்ச விஷயங்க..\nSelect a forum||--►►► அறிமுக பந்தல்| |--அறிவிப்புகள்| | |--புதிய வரவுகள்| | | |--உதவி மையம்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--►►► விருந்தினர் பந்தல்| |--சிறிய காமக் கதைகள்| |--காமச் சிரிப்புகள்| |--ஜாலியாக கலாய்க்கலாம்| |--காமக் கவிதைகள்| |--►►► கதைப் பந்தல்| |--காமக் கதைகள்| |--குடும்ப உறவுக் கதைகள்| |--►►► பவழப் பந்தல்| |--கார்டூன் காம கதைகள்| |--வெள்ளித்திரை| |--►►► மரகதப் பந்தல் |--நண்பர்கள் விடுதி |--காம படங்கள் |--காம வீடியோ தொகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=44&t=1132&sid=0263324a72f5703354faaa86cf99a8d1", "date_download": "2018-08-16T05:57:47Z", "digest": "sha1:E25EKP4ZDGS6ETP4K7GBYCMSTMODPNUA", "length": 42725, "nlines": 413, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ பொறியியல் (Engineering)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nஅவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா\nவிண்வெளியில் தற்போது ஆராய்சிகளை மேற்கொண்டு வரும் விண்தளம் தான் அனைத்துலக விண்வெளி நிலையம் இதை நம் தமிழில் அவிநி அல்லது அவிநியம் என்று அழைக்கலாம். சுமார் 15 நாடுகள் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன மேலும் இந்திய இந்த திட்டத்தில் இல்லை.\nமேற்கொண்டு இந்த திட்டத்தை பற்றி விரிவாக பாப்போம்.\nஅமெரிக்கா தான் தனது கனவு திட்டமான அனைத்துலக விண்வெளி நிலையத்தை - அவிநியம் (ISS) உருவாக்க முதன் முதலில் அடிகோலியது.1984 ஆம் ஆண்டில், ரொனால்ட் ரீகன், அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி விண்வெளியில் மனிதர்கள் தங்கி ஆராய்ச்சி நடத்த ஒரு தளத்தை உருவாக்க தனது ஆதரவை அறிவித்தார். அவர் இந்த திட்டத்தை சர்வதேச நாடுகளும் புரிந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கவேண்டும் என்று அணைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்தார்.1985-ல் அமெரிக்காவின் அழைப்பு மூலம், ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்துகொள்ள முடிவு செய்தனர். 1993 இல், ரஷ்யாவும் இத்திட்டத்தில் தன்னையும் இணைத்து கொண்டது. இப்போது 15 நாடுகள் இத்திட்டத்தில் பங்கு வகுக்கின்றன. உண்மையிலேயே இது தற்போது ஒரு பெரிய உலக திட்டமாக மாறிவிட்டது.\nஅனைத்துலக விண்வெளி நிலைய (ISS) திட்டத்தில் பங்கேற்கும் 15 நாடுகளின் பிரதிநிதித்தும் பின்வரும் படத்தின�� மூலம் அறியலாம்.\nஒவ்வொரு நாட்டின் பங்கு பற்றி மேலும் அறிய ஒவ்வொரு நாட்டின் கொடி மேல் சுட்டியை நகர்த்துங்கள்.\nஇது ஒரு விண்வெளி சோதனை தளம், எழு விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கி தங்கள் சோதனைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ள சோதனை சாலைகள் உள்ளன. அவிநியில் இருவித தொகுதிகள் (Module) உள்ளன,.ஆராய்ச்சி மற்றும் பரிசோதனைகள் செய்ய \"பரிசோதனை தொகுப்பு\", விண்வெளி வீரர்கள் தங்க \"உறைவிட தொகுப்பு\" உள்ளன. இந்த நிலையத்திற்கு வேண்டிய மின்சாரம் சூரிய சக்தி மூலம் பெறப்படுகிறது. மேலும் அவிநியில் உள்ள \"தொலைமுக கையாளும் அமைப்பு (Remote Manipulator System) நிலையத்தின் வெளிப்புறத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக பயபடுதப்படுகிறது.\nசுட்டியை கிழே உள்ள படத்தில் நகர்த்துவதன் மூலம் ஒவ்வொரு \"தொகுப்பு(Module)\" பற்றி பார்க்கலாம்.\nஅவிநி எந்தளவிற்கு பெரியது எவ்வளவு எடையுள்ளது\nகட்டுமானம் முடிந்தவுடன் அவிநி (ISS) 72,8 மீட்டர் X 108,5 மீட்டர் பரிமாணம்(Dimension) கொண்டதாக இருக்கும். முழு அளவிலான கால்பந்து மைதானத்தை விட சற்று பெரியதாக இருக்கும். எடை 450 டன் எடை கொண்டதாக இருக்கும் . ஒரு சிறிய பயணிகள் கார் சுமார் 1 டன் எடையுள்ளதென்றால், அது ஒரு காரை போல் 450 மடங்கு எடை கொண்டாதாக இருக்கும்.\nஅனைத்துலக விண்வெளி நிலையம் (108.5m x 72.8m)\nகால்பந்து மைதானம்(105m x 68m)\nஅனைத்துலக விண்வெளி நிலையம் - 450 டன்\nசிறிய கார் - 450 கார்கள்\nசர்வதேச நிலையம் தனி தனி பாகங்களாக செய்யப்பட்டு விண்வெளியில் ஒன்றிணைக்கப்படுகிறது.\nஅவிநி (ISS) யை ஒரே ராக்கெட் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்ல முடியாது. எனவே அது பல பிரிவுகளாக (தொகுதிகள்) பிரிக்கப்பட்டு மேலும் அந்த பிரிவுகள் ரஷ்சியவின் புரோட்டான் ராக்கெட்டுகள் மற்றும் அமெரிக்க விண்வெளி ஓடம் மூலம் பூமியில் இருந்து விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை ஒன்றிணைக்கப்படுகிறது. மொத்தம் 40 விண்வெளி ஓடங்கள் இந்த பணியை செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட பிரிவுகள் விண்வெளியில் ஒன்றிணைக்கப்பட்டு மாபெரும் விண்வெளி நிலையமாக உருவெடுக்கிறது .\n1998 இல் இந்த பனி தொடங்கப்பட்டு மே 2011 இல் முடிவுற்றது .\n1) ஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)\nஜர்யா கட்டுபாட்டு தொகுதி (Zarya Control Module)\nஇது அவிநி திட்டத்தில் அனுப்பப்பட்ட முதல் தொகுதியாகும் (Module), மேலும் ���து சரக்கு செயல்பாட்டு தடுப்பு (Functional Cargo Block - FGB) என்றும் அழைக்கப்படுகிறது.அமெரிக்கா இதற்கான நிதியை வழங்கியது, ரஷ்யா இதனை கட்டுமானம் செய்தது. இந்த தொகுதி அவிநியின் ஆரம்பக்கால கட்டுமானங்களுக்கு தேவையான மின்சாரம், மிதக்கும் கட்டுபாடு போன்றவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. மேலும் அவிநிக்கு தொடர்ச்சியாக பூமியில் இருந்து கொண்டுவரப்படும் சரக்குகளை சேமிக்கும் இடமாகவும் பயன்படுத்தபடுகிறது.\nஅவிநி சேர்மான திட்டம் - 1 A/R\nசெலுத்து வாகனம் - ப்ரோடான் ராக்கெட்\nசெலுத்து நாள் - 20 நவம்பர் 1998\nநீளம் - 41.2 அடி\nகுறுக்களவு - 13.5 அடி\nஎடை - 19.3 டன்\nஇந்த கனு(Node) ஐக்கியம்(Unity) என்றும் அழைக்கபடுகிறது. முதன்முதலில் அமெரிக்காவால் அவிநிகென்று தயாரிக்கப்பட்ட பாகமாகும், இது ஒரு அழுத்தமிகு தொகுப்பு (Pressurized Module).இந்த தொகுப்பில் ஆறு பொதுவுறக்க பொறியம் (Machanism) - CBM உள்ளது. இந்த ஆறு CBM களும் முனை மூலம் ஒன்றோடு ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.\nஇரண்டு அழுத்தமிகு தொகுப்புகள் (PMA -1 மற்றும் PMA -2) கணு-1 டுடன் இயக்கப்படுகின்றது. PMA -1 ஆனது ஜர்யா கட்டுபாட்டு தொகுதியையும் கணு -1 தொகுதியையும் இணைக்கும் அழுத்தமிகு பாதையாக (pressurized tunnel) செயல்படுகிறது. PMA -2 வானது அமெரிக்க விண்வெளி ஓடத்தை நிறுத்தும் வின்முகமாக செயல்படுகிறது.கணு-1 நான்கு நிலையான பேலோடு அலமாரிகள் கொண்டுள்ளது.\nஅவிநி சேர்மான திட்டம் - 2A\nசெலுத்து வாகனம் - எண்டோவர் விண்வெளி ஓடம் - Space Shuttle Endeavour (STS-88)\nசெலுத்து நாள் - 4 டிசம்பர் 1998\nRe: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா\nஅவிநியம் பற்றிய அறிய தகவல்கள் படங்களுடன் அருமை , முற்றிலும் அறியாத தகவல்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: அவிநி (அ) அவிநியம் என்றால் என்ன தெரியுமா\nby கரூர் கவியன்பன் » மார்ச் 28th, 2014, 11:16 pm\nஇதைப் பற்றி பொதுவாக அறிந்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு நுணுக்கமான தகவல்களை நான் அறிந்திருக்கவில்லை..\nமிக்க நன்றி .இன்னும் நிறைய தாருங்கள் ...\nபடங்களும் அதற்கான விளக்கங்கள் அதன் மீது வைக்கும்போது வருவது இன்னும் சிறப்பு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியிய���்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்��ள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161809/20180716161123.html", "date_download": "2018-08-16T06:58:07Z", "digest": "sha1:NE4OOZJRDCG5QDVPG2XJAKAHJ4HXZI2R", "length": 8635, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றம்: ஆட்சியர் பேட்டி", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றம்: ஆட்சியர் பேட்டி\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றம்: ஆட்சியர் பேட்டி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 40சதவீதம் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.\nதூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. பொதுமக்களிடம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி மனுக்களைப் பெற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 40 சதவீத இரசாயனப் பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் அகற்றப்பட்டுள்ளது. இப்பணிகளை அந்நிறுவனத்தினரே செய்து வருகிறார்கள். அங்குள்ள பெட்ரோலிய பொருட்கள் தனியாரிடம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆலை வளாகத்தில் உள்ள மரங்களை பராமரிப்பதற்காக மாநகராட்சி மூலம் 2 டேங்கர் ல��ரிகளில் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.\nஆனால், மின் இணைப்பு வழக்கப்பட மாட்டாது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்கள் அளித்துள்ள மனுக்கள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலியான 13பேர் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவதற்கான கோப்புகள் அனைத்தும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அரசாணை வழங்கப்படும். கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் விரும்பினால் அவர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். இதுபோல் தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சேர்ந்த மரியசிலுவை என்பவருக்கு தனியார் நிறுவனம் நிதியுதவி மூலம் ஆட்டோ வழங்கப்பட்டது என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நிறுவனம் சார்பில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அறிமுகம் : பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பரிசுக் கூப்பன்\nகோவில்பட்டி நகராட்சிக்கு விருது : அமைச்சர் வாழ்த்து\nதூத்துக்குடியில் ஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள்\nதுப்புரவு பணியாளர்வளுக்கான புதிய திட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசுதந்திர தின விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nதூத்துக்குடி என்.டி.பி.எல். மூலம் ரூ.218.48 கோடி லாபம் : அதிகாரி தகவல்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:57:46Z", "digest": "sha1:TZVJKLNXQ2RHCIVVWLBT3O4SI7MLTE2T", "length": 16481, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "மிளகாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(பச்சை மிளகாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nபிறபயன்பாட்டுக்கு, கொச்சி and குடைமிளகாய் என்பதைப் பாருங்கள்.\nமிளகாய் (Capsicum) என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், மிளகாய் இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.[3] பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.\n1.2 மிதமான கார மிளகாய்\n1.3 இடைப்பட்ட கார மிளகாய்\n1.5 அதீத கார மிளகாய்\nஉலகெங்கிலும் மிளகாய்களை வகைப்படுத்த சுகோவில் அளவு (Scoville Units) எனப்படும் முறையே பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது.\nஇனிப்பு வகை மிளகாய்களின் காரத் தன்மை 0 முதல் 1000 சுகோவில் அளவு வரை இருக்கும். குடை மிளகாய், பிமென்டோ, இனிப்பு பனானா, மெக்ஸி குடை மிளகாய் மற்றும் செர்ரி மிளகாய் ஆகியவை இனிப்பு வகையை சார்ந்தவை.\nமிதமான கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 1000 முதல் 3000 சுகோவில் அளவு வரை இருக்கும். ஆன்சோ, பசில்லா, எஸ்பனோலா, சண்டியா மற்றும் கஸ்காபெல் ஆகியவை மிதமான கார வகையை சார்ந்தவை.\nஇடைப்பட்ட கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 3000 முதல் 6000 சுகோவில் அளவு வரை இருக்கும். அலபீனோ மற்றும் மியாசால் ஆகியவை இடைப்பட்ட கார வகையை சார்ந்தவை.\nகார வகை மிளகாய்களின் காரத் தன்மை 5000 முதல் 100,000 சுகோவில் அளவு வரை இருக்கும். செர்ரானோ, கயேன், டபாஸ்கோ, பிக்வின் மற்றும் தாய்லாந்து மிளகாய் ஆகியவை கார வகையை சார்ந்தவை.\nஅதீத கார வகை மிளகாய்களின் காரத் தன்மை 80,000 முதல் 300,000 சுகோவில் அளவு வ்ரை இருக்கும். ஆபெர்னரோ மற்றும் ஸ்காட்ச் பானெட்டு ஆகியவை அதீத கார வகையை சார்ந்தவை.\n100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து\n- சர்க்கரை 5.3 g\n- நார்ப்பொருள் (உணவு) 1.5 g\nஉயிர்ச்சத்து ஏ 48 μg 5%\nஉயிர்ச்சத்து பி6 0.51 mg 39%\nஉயிர்ச்சத்து சி 144 mg 240%\nஇரும்பு 1 mg 8%\nமக்னீசியம் 23 mg 6%\nபொட்டாசியம் 322 mg 7%\nசிகப்பு நிறத்தில் இருக்கும் மிளகாயில் வைட்டமின் சியும் சிறிய அளவிளான கரோடீன் (carotene – provitamin A) பொருளும் உள்ளது. மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் உள்ள மிளகாயில் இரண்டுமே குறைந்த அளவில் உள்ளது.\nபல வேறுபட்ட மிளகாய் வகைகள் உள்ளன. மிளகாய்த் தாவரத்தின் காய்களே பயன்படுபவை. அந்தக் காய்கள் நீளமானவை, குறிகியவை, அகன்றவை, ஒடுங்கியவை, வட்டமனவை என பல்வேறு வடிவங்களில் இருப்பதுடன், காரத் தன்மையிலும் வேறுபடுகின்றன.\nசெடியிலேயே இருக்கும் பழுத்த மிளகாய்\nவட்ட வடிவமான சிவப்பு மிளகாய்கள்\nகாய்ந்த மிளகாய் (செத்தல் மிளகாய்)\nபறித்து வைக்கப்பட்டிருக்கும் பழுக்காத (பச்சை), பழுத்த (சிவப்பு) மிளகாய்கள்\nமிளகாயில் செய்யப்பட்ட பஜ்ஜி எனப்படும் உணவு\nமிளகாய்ப்பொடி இட்டு செய்யப்படும் காரம் கூடிய நண்டு உணவு\n↑ பிபிசி இணையத்தில் பச்சை மிளகாய் வரலாறு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மிளகாய் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மே 2017, 03:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-flyover-collapses-varanasi-12-people-died-319830.html", "date_download": "2018-08-16T06:42:53Z", "digest": "sha1:YMZE2BNRWANMEYXQWMS2FU43XW72G2V5", "length": 8314, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து -12 பேர் பலி; 50 பேர் கதி என்ன? | A Flyover collapses in Varanasi- 12 people died - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து -12 பேர் பலி; 50 பேர் கதி என்ன\nவாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து -12 பேர் பலி; 50 பேர் கதி என்ன\nஇப்பவே கண்ணை கட்டுதே.. மிரள வைக்கும் 65 அடி உயர கோவை செங்குத்து மேம்பாலம்.. பீதியில் மக்கள்\nபயனற்று போன கோவையின் புதிய காந்திபுரம் மேம்பாலம்.. ஓயாத வாகன நெரிசலால் தவிக்கும் மக்கள்\nசேலத்தில் அதிநவீன பஸ்போர்ட் அமைக்கப்படும்... முதல்வர் உறுதி\nவாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்து 12 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.\nவாரணாசியின் கண்டோமென்ட் ரயில்வே ஸ்டேஷன் அருகே புதியதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.\nஇடிந்து விழுந்த மேம்பாலம் சுமார் 1 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இந்த இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சி���்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 12 பேர் பலியானதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஅப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nflyover collapse வாரணாசி மேம்பாலம் விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-08-16T06:06:01Z", "digest": "sha1:HQZUF2FP6SJIBL4DAPQBYGD4QIUJPYPS", "length": 10748, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பூமியின் மீது மோத வரும் விண்கல்!! – பாரிய அழிவு ஏற்படுமா? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇளைஞர்களே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியவர்கள்: வியாழேந்திரன்\nபூமியின் மீது மோத வரும் விண்கல் – பாரிய அழிவு ஏற்படுமா\nபூமியின் மீது மோத வரும் விண்கல் – பாரிய அழிவு ஏற்படுமா\nஇதுவரையிலும் பூமியை அண்மித்த விண்கற்களிலேயே மிகப்பெரிய விண்கல் ஒன்று எதிர்வரும் பெப்ரவரி மாதம் பூமியை நெருங்கவுள்ளதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சித் தகவலினை வெளியிட்டுள்ளனர்.\n2002 AJ129 எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் மணிக்கு சுமார் 67000 கிலோமீற்றர்கள் வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nஅளவில் மகப்பெரியதாக இருக்கக்கூடிய இந்த விண்கல் பூமியில் மோதினால் பாரிய விளைவுகள் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅதேசமயம் இதுபூமியில் மோதும் எனின் ஒட்டுமொத்த மனிதகுலமும் அழிவடையாது எனினும், பாரியதோர் அழிவு பூமியில் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தரும் கருத்துகளைக் கூறியுள்ளனர்.\nஎனினும் பூமியில் இந்த விண்கல் மோதுவதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என விஞ்ஞானிகள் கூறும் அதே சமயம் மறுபக்கத்தில் அவ்வாறு இது பூமியில் மோதினால் அதனால் ஏற்படும் தூசு சூரியனை மறைத்துவ���டும் சாத்தியக்கூறு உள்ளது எனவும், இதனால் 10 வருடங்களுக்கு பூமிக்கு சூரிய ஒளியே கிடைக்காது போய்விடும் எனவும் மாறுபட்ட கருத்துகளை முன்வைத்துள்ளது அச்சத்தையே ஏற்படுத்துகின்றது.\nபூமியும், விண்வெளியும் நிலையானது அல்ல. அந்தரத்தில் நிலையில்லாமல் பயணித்துக்கொண்டே இருக்கின்றது அப்படி பார்க்கும் போது விண்கற்கள் பூமியில் வந்து மோதும் வாய்ப்புகள் காணப்படவே செய்கின்றது.\nஎன்றாலும் நிலையில்லாமல் பிரபஞ்சத்தில் அனைத்தும் பயணித்துக்கொண்டிருக்கின்றது. இப்படி ஒவ்வொன்றும் இடம்மாறி மாறி செல்வதால் பூமியில் விண்கற்கள் மோதுவதற்கான சாத்தியத்தன்மை குறைவு என்ற வாதமும் ஏற்றுக்கொள்ளக்கூடியவிடயமே.\nஇருந்தாலும் ஏற்கனவே விண்கல் ஒன்று மோதியதால் பூமியில் வாழ்ந்த டைனோசர் இனமே முற்றாக அழிந்து புதிய உலகம் பிறந்துள்ளது என்பதையும் எப்போதும் மறந்துவிடல் ஆகாது. அப்படியான ஆபத்து மீண்டும் ஒருமுறை ஏற்படக்கூடாது என்பதே மனித குலத்தின் எதிர்பார்ப்பு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nசூரியனுக்கு மிக நெருக்கமான தூரத்தை அடையும் முகமாக நாசா விண்வெளி ஆய்வு நிலையம் இன்று (ஞாயிற்றுக்கிழமை\nசூரியனை நெருங்க தயாராகும் Parker Solar Probe ரோபோ விண்கலம்\nநாசா விண்வெளி ஆய்வு மையத்தின் “touch the sun” எனும் திட்டத்தின் கீழ் ஏழு வருட கடும் உழைப\nமீண்டும் விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்\nபூமி உள்ளிட்ட கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண\nசூரிய மண்டலத்தை நெருங்க தயாராகும் நாசா\nசூரிய மண்டலத்தை நெருங்குவதற்கு நாசா தயாராகி வருகிறது. அதாவது வேறு எந்த விண்கலத்தை விடவும் சூரியனுக்க\n – வியப்பு தரும் பயணம் இனி சாத்தியம்\nசாத்தியமற்ற விடயத்தினையும் சாத்தியமாக்கிக் காட்டுவதே அறிவியல் – தொழில் நுட்பம். இதுவும் இப்படி\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t158-topic", "date_download": "2018-08-16T05:51:52Z", "digest": "sha1:ZFVD3PHQK4XVPZDFKN7FC2KCBUTF3MB5", "length": 23898, "nlines": 104, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "ஹாஜிகளே!, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்! உள்ளத்தின் கதவுகள் திறக்கட்டும்!", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\n, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்\nதாருல் அர்கம் :: இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் :: ஹஜ் / புனிதப் பயணம்\n, இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்\n“ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.ஹஜ் கடமை:- மக்காவுக்குச் சென்று இந்தக் கடமையைச் செய்யத் தக்க பொருள் வளமும், உடல் நலமும் உள்ளவர்கள் மீது கட்டாயமானதாகும். எனவே உலக நாடுகளிலிருந்து இலட்சோப இலட்சம் சக்திபடைத்த முஸ்லிம்கள் சமத்துவமாக, சகோதரத்துவமாக தியாகத்துடன் ஹஜ் கடமைக்காக மக்காவில் அணி திரள்கின்றனர்.\nதியாகம்:- இந்த ஹஜ் கடமை அதைச் செய்வோரிடம் தியாகத்தை எதிர்பார்க்கின்றது. இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, அன்னை ஹாஜறா ஆகியோரது தியாகத்தை நினைவூட்டும் பல அம்சங்கள் ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்டுள்ளது.ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகின்றது. எனவே இந்த ஹஜ் கடமையைச் செய்யும் ஹாஜிகள் தம்மிடம் தியாகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் செல்வந்தர்களிடம் சமுதாய விழிப்புணர்வு எனும் தாகத்துடன் கூடிய தியாகச் சிந்தனை ஏற்பட்டால் சமுதாயத்தில் நல்ல பல மாற்றங்களைக் காணலாம்.\nகொள்கை உறுதி:- இப்றாஹீம், இஸ்மாயில், அன்னை ஹாஜறா ஆகியோரது கொள்கை உறுதியைப் பறைசாட்டும் நிகழ்வாகவும் ஹஜ் திகழ்கின்றது. அல்லாஹ் அறுக்கச் சொன்னதும் மகன் என்று பாராமல் தந்தை அறுக்கத் துணிகின்றார். மகனும் எந்த மறுப்போ, தயக்கமோ இன்றி அந்தக் கட்டளைக்குப் பணிகின்றார். அல்லாஹ் சொன்னதைச் செய்வது என்பதிலும், அதில் சுய விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதிலும் எத்தகைய கொள்கை உறுதியுடன் இந்தக் கோமான்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஹஜ் செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் இந்தக் கொள்கை உறுதியைத் தம் மனதில் ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும். எமது சமூகத்தில் உள்ள எத்தனையோ பணம் படைத்தவர்கள் தமது செல்வத்தை அநாகரிக அரசியலுக்காகவும், ஆபாசம் நிறைந்த “கலை-கலசாரம்” என்ற பெயரில் நடக்கும் கலாசாரக் கொலை நிகழ்ச்சிகளுக்கும் வாரி வழங்குவதைப் பார்க்கின்றோம். குர்ஆன்-ஸுன்னாவுக்கு எந்நிலையிலும் கட்டுப்படுவேன். அதற்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் உதவ மாட்டேன் என்ற உறுதி எமது செல்வந்தர்களிடம் உருவாக வேண்டும்.\nஇரக்கம் பிறக்கட்டும்:- “ஹஜ்” என்பது மனிதனிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவேதான் அம்மாதங்களில் யார் தன் மீது ஹஜ்ஜை விதியாக்கிக் கொண்டாரோ அவர் ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் பாவச் செயல்களில் ஈடுபட வேண்டாம் பாவச் செயல்களில் ஈடுபட வேண்டாம் தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம் எனக் குர்ஆன் கூறுகின்றது.\nசமூகத்தில் பெரும் பெரும் குற்றச் செயல்களை சமூக அந்தஸ்த்து மிக்கவர்கள் துணிவுடன் செய்கின்றனர். பணம் இருக்கிறது என்ற திமிரில் அடுத்தவர்களை ஆள் வைத்து அடிப்பது, சட்டத்தையும் அரசியல் பலத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பலவீனமானவர்களைப் பழி தீர்ப்பது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவோர் அதிகம் உள்ளனர்.\nஹஜ் செல்வந்தர்களின் இதயத்தில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தம்மை விடக் கீழானவர்கள் மீது அன்பையும், கருணையையும் பொழியும் நல்ல உள்ளங்களை உருவாக்க வேண்டும்.\nஈகை மலரட்டும்:- ஹஜ் பெருநாளை “ஈகைத் திருநாள்” என்று கூறுகின்றோம். இப்றாஹீம் நபி தனது மகனை அறுக்கத் துணிந்ததை நினைவூட்டும் முகமாகக் கால்நடைகளை அறுத்து வறி��வர்களுக்கு வழங்குகின்றோம். இந்த ஈகைக் குணம் ஹஜ்ஜாஜிகளிடம் ஏற்பட வேண்டும். தமக்கு அல்லாஹ் வழங்கிய அருளில் வறியவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் பக்குவம் பிறக்க வேண்டும்.\nஉள்ளத்தின் கண்கள் திறக்கட்டும்:- முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் பல. முஸ்லிம் சமூகத்தின் நலிவடைந்த நிலை இஸ்லாத்தையும், முஸ்லிம் உம்மத்தையும் தப்பும் தவறுமாகப் பிற மக்கள் கணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.\nஇந்த சமுதாயத்தின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. சமூகத்தின் பண்பாடுகளும், பழக்க-வழக்கங்களும் மாறிக்கொண்டு செல்கின்றது. வறுமை சமூகத்தை வாட்டி வதைக்கின்றது. பாரிய பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள அடி மட்ட மக்களின் தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. விதவைகள், அநாதைகள் மற்றும் ஏழைகளின் நடத்தைகளில் வறுமை பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. போதைக்கும், ஆபாச சினிமாவுக்கும் அடிமைப்பட்ட இளம் சமூகம் உருவாகி வருகின்றது. ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால் முஸ்லிம் உம்மத்தின் அத்திவாரங்கள் ஆட்டங்கண்டு வருகின்றன; ஆணிவேர்கள் அரிக்கப்பட்டு வருகின்றன.\nஇந்த நிலையை நீக்கப் பாரிய சமூகப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.\nகுர்ஆன்-ஸுன்னா எனும் சத்தியப் பிரசாரம் சமூகத்தின் அடி மட்டம் முதல் அழுத்தமாகப் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.\nகல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுக் கல்வி விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். கல்விக்குத் தடையாக உள்ள கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். கற்கும் ஆற்றலும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கும் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்.\nவிதவைகள், அநாதைகள் போன்ற பலவீனமானவர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தச் சமய-சமூக மாற்றத்திற்கும் நல்ல மனம் கொண்ட செல்வந்தர்களின் பணம் அர்ப்பணமாக வேண்டும். பணம் படைத்தவர்கள் தமது உள்ளத்தால் சமூகத்தைப் பார்க்க வேண்டும். உள்ளத்தின் கண்கள் திறந்தால் சமூகத்தின் அவலநிலை அவர்களுக்குப் புரியும். அதை நீக்க வேண்டும் என்ற ஏக்கமும் அவர்கள் இதயத்தில் பிறக்கும்.\nஇதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்:- இல்லாதவன் தன் வறுமையிலும் பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் வர���்புகளைப் பேணி வாழ வேண்டும். “இருப்பவன் இல்லாதவனுக்குப் “பொறுமையுடன் வாழ வேண்டும்” என்று புத்தி சொன்னால் மட்டும் போதாது. இருப்பதில் கொஞ்சம் கொடுத்துப் பொறுமை பற்றியும் கூற வேண்டும்” என்று குர்ஆன் சொல்கின்றது.\nஇல்லாதவன் பொறுமையைக் கடைப்பிடிப்பதும், இருப்பவன் இரக்கம் காட்டுவதும் சுவனம் செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும். எனவே பணம் படைத்தவர்கள் இதயத்தில் இரக்கம் பிறக்க வேண்டும். அந்தஇரக்கம் சமூகத்தில் உறக்கம் களைத்து உயர்வைத் தர வேண்டும்.\nஹஜ் செய்யும் ஹாஜிகளிடம் ஹஜ் என்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படும் இயல்பை வளர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமல் வெறுமனே சென்றோம்-வந்தோமென்று இருந்தால் அந்த ஹஜ்ஜின் நிலை குறித்தே சிந்திக்க வேண்டியதாகி விடும்.\nஎனவே இந்த ஹஜ், ஹாஜிகளிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தின் உயர்வுக்கு அடித்தளமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போமாக\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: இஸ்லாத்தின் ஐந்து கடமைகள் :: ஹஜ் / புனிதப் பயணம்\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / ந��ன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=856", "date_download": "2018-08-16T06:58:49Z", "digest": "sha1:3ARWJCSJCFYJ5K7XPRWHLLWIZ3OY62KO", "length": 15689, "nlines": 138, "source_domain": "maalan.co.in", "title": " பறக்கும் யானைகள் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nஅதற்காகவே காத்திருந்தது போல், அந்த வண்ணபலூன் குழந்தையின் கையிலிருந்து நழுவியதும் கூரையில் போய் ஒட்டிக் கொண்டது. அழுமோ என நினைத்த அதன் அப்பா, உன்னிக் கொண்டு அந்த பலூனை பிடிக்க முயற்சித்தார். உயரம் உதவவில்லை. பலூனைப் பொருட்படுத்தாமல் பக்கத்து அறைக்கு நகர்ந்தது குழந்தை. அது என் ’நூலகம்’.சுவரோர ஷெல்ஃபில் புத்தகங்கள் உட்கார்ந்திருந்தன.\n” கண்ணகல கையை நீட்டிக் கேட்கிறது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினரின் குழந்தை. மூன்று நான்கு வயதிருக்கும். உப்பிய கன்னங்களும் உருண்டைக் கண்களுமாக ஓர் பொம்மையைப் போலிருக்கும் அதை ’ராட்சசி’ எனக் கடிந்து கொள்கிறார் அதன் தாய்.\nகாரணம் ஒரு நொடி சும்மாயிராமல் எதையாவது எடுத்துப் பார்க்கிறது. திருகவோ திறக்கவோ முயற்சிக்கிறது. பதற்றத்தோடு பாய்ந்தோடி வந்து பறித்துக் கொண்டால் அழுவதில்லை. ஆர்ப்பரிப்பதில்லை. அடம் பிடிப்பதில்லை. ஆனால் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுகிறது. ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறது. எதைப் பார்த்தாலும் கேள்வி. யாரைப் பார்த்தாலும் கேள்வி.\nஅந்தக் குழந்தை கண்ணில் அகப்பட்டுவிட்டன என் புத்தகங்கள்.\n“ம்” என்று தலை அசைக்கிறேன்\nபுன்னகைக்கிறேன் .உள்ளத்தில் ஒரு கேள்வி எனக்கும் ஊற்றெடுக்கிறது. புத்தகங்களை பள்ளிக்கூடங்களோடு சேர்த்துப் பதியம் போட்டது யார், அவை வாழ்விக்க வந்த வரங்கள் அல்லவா\n”இது ஸ்கூல் புக் இல்லடீ. கதைப் புஸ்தகம்” என்கிறார் குழந்தையின் அம்மா.\n என என்னைப் பார்க்கிறது குழந்தை. ஆம் என்ற தலையாட்டலை அடுத்து வந்த கேள்வி என்னைத் திகைக்க வைத்தது.\n”எனக்கு ஒரு கதை சொல்லு” என்றது குழந்தை. அயன் ராண்டையும், ஐசக் அசிமாவோவ்வையும், ஆதவனையும், அ.முத்துலிங்கத்தையும் எப்படிக் குழந்தைக்குச் சொல்ல\n”எனக்கு கதை எழுதத்தான் தெரியும் சொல்லத் தெரியாது” என்றேன். குழந்தை கேலியாகச் சிரித்தது. எங்கிருந்தோ ஒரு செய்தித்தாளையும் சின்னப் பென்சிலையும் எடுத்து வந்தது. என் கையில் திணித்து எழுது என்றது\nதிகைப்புப் போய்விட்டது எனக்குச் சிரிப்பு வந்தது.எப்படி நினைத்த மாத்திரத்தில் கதை எழுத முடியும் அதிலும் அருகில் நின்று ஒருவர் –அது குழந்தையேயானாலும்- உறுத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் போது எழுத எப்படி முடியும்\nஅந்தக் குழந்தையை வாரி மாடியில் அமர்த்திக் கொண்டேன். “நீ எழுது” என்று சொல்லி அதன் பிஞ்சு விரல்களிடையே பேனாவைச் செருகி, என் கையால் பிடித்துக் கொண்டு ’அ’ என்று எழுதினேன், அ அதற்கு கஷ்டமாக இருந்திருக்க வேண்டும். எத்தனை வளைவு. எத்தனை சுழிப்பு என்பதைப் போல் அது நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தது. ‘ப’ என நான் எழுத்தை எளிமைப்படுத்தினேன். இரண்டு நிமிடம் மடியில் இருந்தது. பின் இறங்கி நடந்தது. ஒரு கையில் பேனாவும் இன்னொன்றில் காகிதமுமாக அம்மாவை நோக்கி நடந்தது.\nவீட்டுக்குவந்தவர் பேசத்துவங்கினார், பேச்சு அந்த காற்றடைத்த பலூனைப் போலக் கவர்ச்சியாக இருந்தது. சரக்கு கம்மி. அலைதல் அதிகம்.சுவாரஸ்யமற்று உம் கொட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த போது ஓடி வந்தது குழந்தை. அதன் அம்மா துரத்திக் கொண்டு வந்தார்.\n“ஸாரி அங்கிள். உங்க புஸ்தகத்தில் கிறுக்கி வைச்சுட்டா” என்றார் பதட்டத்துடன்.\nகுழந்தை மடியில் கொண்டுவந்து கிடத்திய பக்கங்களைப் பார்த்தேன். கறுப்பு மசியில் வட்டங்கள் வரையும் முயற்சியில் கவிதைப் புத்தகம் முழுக்க சுழித்திருந்தது. ஒரு பக்கத்தில் விரைந்தோடும் விஷ்ணு சக்கரம் போல, அச்சிட்டிருந்த எழுத்துக்கள் எதையும் படிக்க இயலாமல�� கறுப்பாகத் தீற்றி வைத்திருந்தது.\nஎன்னைப் பார்த்து “கத” என்றது.\nஎன் கண்ணுக்குப் பழக்கமான யானையை அங்கே காணவில்லை.\nஅந்தக் கறுப்புக் குழப்பத்தைக் காட்டியது குழந்தை. அதன் மனதில் மறைந்திருக்கும் யானை எனக்கும் புலப்பட்டது\nதண்ணீரை உறிஞ்சி தையல்காரர் முகத்தில் பீச்சும். ஆற்று முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டு ஆதிமூலத்தை அழைக்கும் இப்படி பதில் ஏதாவது வரும் எனப் பார்த்துக் கொண்டிருந்தேன்\nஎதிர்பாராத பதில், சிறிதாய் திகைத்தேன் சிரித்து மலர்ந்தேன்.\nஆனால் அதன் அம்மா ஆத்திரத்தில் கொதித்தார்.அயலவர் வீட்டில் வந்து அவமானப்படுத்தி விட்டாயே என்ற ஆதங்கம் அவரை தின்று கொண்டிருந்தது. ஸாரி அங்கிள் என்றவர் சற்றும் எதிர்பாராமல் அந்தக் குழந்தையின் கன்னத்தில் கையை இறக்கினார்.குழந்தையை அடிக்காதீங்க என்று நான் குறுக்கே புகுந்தேன். ”இங்கேனு இல்லை எந்தப் புஸ்தகத்தை எடுத்தாலும் கிறுக்கி வைக்கிறா\nஅடி விழுந்ததில் அதிர்ந்தது குழந்தை.அப்போதும் அழவில்லை. அப்பாவைத் திரும்பிப் பார்த்தது. அவர் அதனை சமாதானப்படுத்த அந்த பலூனை எட்டிப் பிடித்து இழுத்துப் பறித்தார். ஆறுதலாக முதுகைத் தடவி குழந்தையின் கையில் பலூனைக் கொடுத்தார்.\nகூரையிலிருந்து பலூனைப் பறிப்பதைப் பார்த்த குழந்தை ”பலூன் பறக்குமா என்றது. ஆமாம் என நான் தலையசைத்தேன் “நாம என்றது. ஆமாம் என நான் தலையசைத்தேன் “நாம\nபுன்னகைத்தபடியே அது ‘எழுதிய’ புத்தகத்தை எடுத்து நீட்டினேன். ”வேற ஒண்ணு வாங்கிக் கொடுத்திறேன் சார்” என்றார் விருந்தினர்.\n”எனக்கு வேண்டாம். குழந்தைக்கு வாங்கிக் கொடுங்கள். அவளுக்கு அது வேர்களும் சிறகுகள் கொடுக்கும்” என்றேன்.புரிந்ததைப் போலத் தலையாட்டிவிட்டுப் புறப்பட்டார்கள்.ஜன்னலில் இருந்து பார்வை அறைக்குள் திரும்பியது.\nஅங்கே பறக்க முயன்ற யானையின் சிறகுகள் உதிர்ந்து கிடந்தன\n(ஏப்ரல் 2 சர்வதேச குழந்தைகள் புத்தக தினம்)\nபுதிய தலைமுறை ஏப்ரல் 4 2013\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=1415", "date_download": "2018-08-16T06:24:08Z", "digest": "sha1:GRUUOXLRUW4MVVRLJMPFGFKWP5JAKZZI", "length": 4286, "nlines": 112, "source_domain": "oorukai.com", "title": "அடுத்த தமிழர் தலைவர் யார்? அனந்தி | OORUKAI", "raw_content": "\nHome காணொலிகள் Facebook Videos அடுத்த தமிழர் தலைவர் யார்\nஅடுத்த தமிழர் தலைவர் யார்\nPrevious articleமின்பொறிக்குள் சம்பூர் | ஆவணப்படம்\nNext articleஏனிந்த வர்த்தகப் போர்..\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nவாழப் போராடும் மக்கள் – இரணைதீவு\nநம் ஊர் புலவர் வன்னியூர் குணாளன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34511", "date_download": "2018-08-16T06:21:44Z", "digest": "sha1:5HOX2URGQJCOFTGOKV453ZG3TDFZ4SKT", "length": 8044, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "காலையில் தெலுங்கானா, மத�", "raw_content": "\nகாலையில் தெலுங்கானா, மதியம் தமிழகம் இரவில் கேரளா: ஜனாதிபதியின் பிசி சண்டே\nஇந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று ஞாயிற்று கிழமையாக இருந்தாலும் அரசு பயணமாக காலையில் தெலுங்கானா, மதியத்தில் தமிழ்நாடு மற்றும் இரவில் கேரளா என பிசியாக இருந்தார். இதனை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.\nஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதில் நேற்று தெலுங்கானா மாநிலத்திற்கு அரசுமுறை சுற்றுப்பயணம் செய்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், அதன் பின்னர் தமிழகத்தின் சென்னை நகருக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பின்னர் அவர் கேரளா சென்று முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.\nஇதனை தனது டுவிட்டர் பக்கத்தில் காலை உணவு தெலுங்கானாவிலும், மதிய உணவு தமிழகத்திலும் இரவு உணவு கேரளாவிலும் சாப்பிட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஞாயிற்றுக்கிழமையிலும் பிசியாக இருந்த ஜனாதிபதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35105", "date_download": "2018-08-16T06:18:57Z", "digest": "sha1:54YXKVR3F6WN77LCUCJIACUGPMYZ7KZS", "length": 9080, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "சிரியாவில் கிளர்ச்சியா�", "raw_content": "\nசிரியாவில் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து வான் தாக்குதல் - அப்பாவி மக்கள் 30 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப் படைகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.\nஇட்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராக்கெட் வெடிகுண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.\nஅரசுப் படைகளுக்கு ஆதரவாக ரஷ்ய விமானப்படையும் தொடர்ந்து வான்தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடமேற்கில் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அரசுப் படைகள் சமீபகாலமாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன.\nஇட்லிப் மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் கடந்த வியாழக்கிழமை ராக்கெட் வெடிகுண்டுகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்கு அடுத்த நாளான நேற்றும் சற்று கிழக்கை நோக்கி முன்னேறி சென்று வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88490-ticket-rate-of-baahubali-is-just-rs-125-in-a-theatre.html", "date_download": "2018-08-16T06:26:04Z", "digest": "sha1:USPB44G5AGN5M24D6MJMKUDBNGNTXBJL", "length": 24122, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "என்னது பாகுபலி டிக்கெட் ரேட் ஒண்ணே கால் ரூபாயா? | Ticket rate of Baahubali is just Rs 1.25 in a theatre", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஎன்னது பாகுபலி டிக்கெட் ரேட் ஒண்ணே கால் ரூபாயா\nஎல்லாப் பக்கமும் பாகுபலி இரண்டாம் பகுதிக்கு டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் நேரத்தில் எதார்த்தமாக ஃபேஸ்புக்கை நியூஸ் ஃபீடை ஸ்க்ரோல் செய்யும் போது 'எங்க ஊர் தியேட்டரில் பாகுபலி படத்தை ஒண்ணே கால் ரூபாய்க்குப் பார்த்தேனே..' என்ற ஸ்டேட்டஸைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கே வந்துருச்சு. 'யார்யா அவரு எனக்கே அவரைப் பார்க்கணும் போல இருக்கே' என்ற ஸ்டேட்டஸைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கே வந்துருச்சு. 'யார்யா அவரு எனக்கே அவரைப் பார்க்கணும் போல இருக்கே' என்று நினைத்தபடி தியேட்டரைப் பற்றி தெரிந்துக் கொள்ள கூகுளை நோக்கிப் பாய்ந்தேன். 'இந்தத் தியேட்டரை அணுக இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்' என்று குறிப்பிட்டிருந்தது. 'இதோ இப்போவே தொடர்பு கொள்(ல்)வோம்' என்று நினைத்தபடி அந்த நம்பருக்கு போன் பண்ணினேன்.\nமு.கு : சில பல காரணத்தால் தியேட்டரின் பெயரையும், ஊரையும் குறிப்பிடவில்லை.\n''உங்க தியேட்டரில் பாகுபலி ஒண்ணே கால் ரூபாய்க்கா ஓட்டுறீங்க தெய்வமே\nதயக்கத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தார்.\n''அது வந்து, அதாவது படம் அதிக விலை செலவு பண்ணி பிரமாண்டமா எடுத்து பண்ணியிருக்காங்க. அப்போ அதான சார் நியாயம். டிக்கெட் ரேட்டுகளில் பல பஞ்சாயத்��ுகள் ஆனதால் டிக்கெட் அப்படி இருந்திருக்கும். (இவரு ஆமாங்கிறாரா இல்லைங்குறாரா) எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல இருங்க சார். நான் தியேட்டர் மேனேஜர் கிட்ட கொடுக்குறேன் நீங்களே பேசுங்க.'' என்று சொல்லி ''ஏய் இங்க வாங்கப்பா'' என்று கத்தி யாரையோ அழைத்தார். (அதுக்கு இது பதில் இல்லையே) எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல இருங்க சார். நான் தியேட்டர் மேனேஜர் கிட்ட கொடுக்குறேன் நீங்களே பேசுங்க.'' என்று சொல்லி ''ஏய் இங்க வாங்கப்பா'' என்று கத்தி யாரையோ அழைத்தார். (அதுக்கு இது பதில் இல்லையே\nஅவரிடம் 'உங்ககிட்டேயும் ஒரு தடவை கேட்குறேன், உண்மையிலேயே உங்க தியேட்டர்ல பாகுபலி படத்துக்கு ஒண்ணே கால் ரூபாய்தான் டிக்கெட் ரேட்டா சார்' என்று கேட்டதற்கு இவரும் பம்மிய குரலுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார். ''என்ன சார் சொல்றீங்க ஒண்ணே கால்ன்னா டிக்கெட் பார்த்தீங்க' என்று கேட்டதற்கு இவரும் பம்மிய குரலுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார். ''என்ன சார் சொல்றீங்க ஒண்ணே கால்ன்னா டிக்கெட் பார்த்தீங்க அப்படியெல்லாம் இருக்க சான்ஸே இல்லையே சார். இது எப்படி நடந்ததுன்னே எனக்கு தெரியல. அதை விடுங்க உங்களுக்கு யார் மொதல்ல என் நம்பரைக் கொடுத்தது' என என்னிடம் திருப்பிக் கேள்வி கேட்டார். அதற்கு நானும் 'உங்க தியேட்டரைப் பற்றி கூகுள் பண்ணேன் சார் இந்த நம்பர்தான் வந்தது' என்று கூறி மறுபடியும் கேள்வியை படாத பாடு பட்டு புரிய வைத்தேன். ''அட அதான் சார் எனக்கும் ஒண்ணுமே புரியல... என்னோட நம்பரை எவனோ நெட்ல ஏத்தி விளையாடுறாங்க சார். இப்படித்தான் சார் தினமும் எனக்கு ஒரு நூறு பேர் போன் பண்ணி டிக்கெட்டைப் பற்ற கேக்குறாங்க. உங்களுக்கு அது யார்ன்னு தெரியுமா சார் அப்படியெல்லாம் இருக்க சான்ஸே இல்லையே சார். இது எப்படி நடந்ததுன்னே எனக்கு தெரியல. அதை விடுங்க உங்களுக்கு யார் மொதல்ல என் நம்பரைக் கொடுத்தது' என என்னிடம் திருப்பிக் கேள்வி கேட்டார். அதற்கு நானும் 'உங்க தியேட்டரைப் பற்றி கூகுள் பண்ணேன் சார் இந்த நம்பர்தான் வந்தது' என்று கூறி மறுபடியும் கேள்வியை படாத பாடு பட்டு புரிய வைத்தேன். ''அட அதான் சார் எனக்கும் ஒண்ணுமே புரியல... என்னோட நம்பரை எவனோ நெட்ல ஏத்தி விளையாடுறாங்க சார். இப்படித்தான் சார் தினமும் எனக்கு ஒரு நூறு பேர் போன் பண்ணி டிக்கெட்டைப் பற்ற கேக்குறாங்க. உங்களுக்கு அது யார்ன்னு தெரியுமா சார் முடிஞ்சா கண்டுபிடிச்சுக் கொடுங்க சார்'' என்று மறுபடியும் சம்பந்தமே இல்லாமல் பக்கம் பக்கமாய் பேசினார்.\n'நான் கேட்குற கேள்வி உங்களுக்கு புரியுதா பாருங்க.. உங்க தியேட்டரில் உண்மையிலேயே டிக்கெட் எவ்வளவு' என்று பெருமூச்சு விட்டபடி பொறுமையை இழந்து கேட்டேன். ''சார் எங்க தியேட்டர்ல டிக்கெட் ரேட் 120 ரூபாய். உங்களுக்கு நம்பர் யார் கொடுத்தது' என்று பெருமூச்சு விட்டபடி பொறுமையை இழந்து கேட்டேன். ''சார் எங்க தியேட்டர்ல டிக்கெட் ரேட் 120 ரூபாய். உங்களுக்கு நம்பர் யார் கொடுத்தது மேனேஜர் இல்லாமல், ஓனர் இல்லாமல் என்கிட்ட ஏன் சார் இந்தக் கேள்வியை கேட்குறீங்க மேனேஜர் இல்லாமல், ஓனர் இல்லாமல் என்கிட்ட ஏன் சார் இந்தக் கேள்வியை கேட்குறீங்க' (என்னாது) என சொல்லி அடுத்த அணுகுண்டை கடாசினார். 'சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மேனேஜர்னு சொல்லி உங்க நம்பரைக் கொடுத்தார். நீங்க அப்போ யார் சார்' என்று கேட்டேன். ''அய்யோ சார் நான் கேன்டீன்ல வேலை பார்க்குற பையன். (விட்டா நம்மளை கிறுக்கனாக்கிடுவாங்க போலயே) எனக்கு எதுவுமே தெரியாது. மேனேஜரை உங்களுக்கு பேச சொல்றேன்'' என்றபடி போனை வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.\nஅதானே இப்போல்லாம் கிராமங்களில் இருக்கும் தியேட்டர்கள்ல சைக்கிளை நிறுத்துவதற்கே 15 ரூபாய் வாங்குறாங்க. இதுல படத்தையா ஒண்ணே கால் ரூபாய்க்கு ஓட்டப்போறாங்க பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா மக்களே பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா மக்களே மொதல்ல நாலண்ணா, எட்டண்ணாவெல்லாம் செல்லுதான்னு தெரிஞ்சிட்டு இந்த மாதிரி பிட்டுகளைப் போடுங்க பாஸ்\nகட்டப்பா பாகுபலியைக் கொல்லலைன்னா, இதெல்லாம்தான் நடந்திருக்கும்..\nஒண்ணே கால் ரூபாய் டிக்கெட்\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பி��்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஎன்னது பாகுபலி டிக்கெட் ரேட் ஒண்ணே கால் ரூபாயா\nதமிழ் சினிமாவின் ‘இது அதுல்ல’ காப்பிகேட் சீன்கள் - பார்ட் 1\nமக்கள் மகிழ்ச்சியா இருந்தாலே போதும் - டப்ஸ்மாஷ் ரேஷ்மிகா\nபாகுபலி 2 படத்தின் மாஸ் சீனுக்கு ஆதாரமாய் அமைந்த ரசிகச் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_19", "date_download": "2018-08-16T07:00:15Z", "digest": "sha1:YN2WOE7SPNOJGOXQNHCDPSGLMFYVTCCS", "length": 20698, "nlines": 342, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்டோபர் 19 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< அக்டோபர் 2018 >>\nஞா தி செ பு வி வெ ச\nஅக்டோபர் 19 (October 19) கிரிகோரியன் ஆண்டின் 292 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 293 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 73 நாட்கள் உள்ளன.\n1216 – இங்கிலாந்தின் ஜோன் மன்னன் இறக்க, அவனது ஒன்பது வயது மகன் மூன்றாம் ஹென்றி ஆட்சிக்கு வந்தான்.\n1453 – பிரெஞ்சு போர்டோ நகரைக் கைப்பற்றியதுடன் நூறாண்டுப் போர் முடிவுக்கு வந்தது.\n1469 – அரகன் நாட்டு இளவரசன் இரண்டாம் பேர்டினண்டுக்கும் காஸ்டில் நாட்டின் இளவரசி இசபெல்லாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வு பின்னர் 1516 இல் எசுப்பானியா நாடு ஒருங்கிணைக்கப்பட வழிகோலியது.\n1655 – சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.\n1806 – எயிட்டியின் மன்னன் முதலாம் ஜாக் படுகொலை செய்யப்பட்டான்.\n1812 – பிரான்சின் நெப்போலியன் பொனபார்ட் மாஸ்கோவில் இருந்து பின்வாங்கினான்.\n1813 – செருமனியின் லைப்சிக் நகரில் நெப்போலியன் பொனபார்ட் பெரும் தோல்வியடைந்தான். ரைன் கூட்டமைப்பு முடிவு��்கு வந்தது.\n1864 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புப் படையினர் கனடாவில் இருந்து வேர்மொண்ட் மாநிலத்தின் சென் அல்பான்ஸ் நகரைத் தாக்கினர்.\n1900 – மேக்ஸ் பிளாங்க் கரும்பொருள் கதிரியல் விதியை (பிளாங்கின் விதி) கண்டுபிடித்தார்.\n1912 – லிபியாவின் திரிப்பொலி நகரை இத்தாலியப் படைகள் உதுமானியரிடம் இருந்து கைப்பற்றினர்.\n1921 – லிஸ்பன் நகரில் இடம்பெற்ற புரட்சியை அடுத்து போர்த்துக்கல் பிரதமர் அந்தோனியோ கிராஞ்சோ உட்படப் பல அரசியல்வாதிகள் கொல்லப்பட்டனர்.\n1933 – செருமனி உலக நாடுகள் அமைப்பில் இருந்து விலகியது.\n1935 – எதியோப்பியாவை இத்தாலி கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகளின் கூட்டணி இத்தாலி மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்தது.\n1943 – 2,098 இத்தாலிய போர்க் கைதிகளுடன் சென்ற சின்ஃபிரா என்ற சரக்குக் கப்பல் கிரீட் நகரில் சௌதா குடாவில் கூட்டுப் படையினரால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.\n1943 – காச நோய்க்கான ஸ்ட்ரெப்டோமைசின் என்ற முதலாவது நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்து இரட்கர்சு பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்கப் படைகள் பிலிப்பைன்சில் தரையிறங்கின.\n1944 – குவாத்தமாலாவில் பத்தாண்டுகள் நீடித்த இராணுவப் புரட்சி ஆரம்பமானது.\n1950 – சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தினர் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர்.\n1950 – சீனா கொரியப் போரில் இணைந்தது.\n1954 – சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது.\n1956 – சோவியத் ஒன்றியமும் யப்பானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் 1945 ஆகத்து முதல் இரு நாடுகளுக்குமிடையே நீடித்து வந்த போர் முடிவுக்கு வந்தது.\n1960 – ஐக்கிய அமெரிக்க நாடுகள் கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது.\n1974 – நியுவே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது.\n1976 – சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது.\n1983 – கிரெனாடாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் பிரதமர் மோரிஸ் பிசொப் படுகொலை செய்யப்பட்டார்.\n1986 – மொசாம்பிக் அதிபர் சமோரா மேச்சல் உட்பட 33 பேர் விமான விபத்தொன்றில் கொல்லப்பட்டனர்.\n1991 – வட இத்தாலியில் ஏற்பட்ட 7.0 ரிக்டர் அளவான நிலநடுக்கம் காரணமாக 2000 பேர்வரை இறந்தனர்.\n2000 – பிபிசியின் யாழ்ப்பாண நிரு��ர் நிமலராஜன் துணை இராணுவக் குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார்.\n2001 – 400 அகதிகளை ஏற்றிச் சென்ற இந்தோனீசியப் படகு கிறிஸ்துமஸ் தீவில் கவிழ்ந்ததில் 353 பேர் கொல்லப்பட்டனர்.\n2003 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார்.\n2005 – மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக சதாம் உசேனுக்கு எதிரான வழக்கு பக்தாதில் தொடங்கியது.\n2009 – தமிழ்நாதம், புதினம் ஆகிய ஈழச்சார்பு இணையத்தளங்கள் நிறுத்தப்பட்டன.\n1862 – அகுஸ்தே லூமியேர், பிரான்சியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (இ. 1954)\n1888 – வெ. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (இ. 1972)\n1895 – லூயிசு மம்ஃபோர்டு, அமெரிக்க வரலாற்றாளர், மெய்யியலாளர் (இ. 1990)\n1910 – சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் பரிசு பெற்ற இந்திய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1995)\n1913 – வினிசியசு டி மோரேசு, பிரேசில் கவிஞர் (இ. 1980)\n1917 - சரத்சந்திர சங்கர் சிறீகாந்த், இந்தியக் கணிதவியலாளர்\n1919 – மன்னை நாராயணசாமி, தமிழக அரசியல்வாதி\n1931 – ஜான் லே காரே, ஆங்கிலேய உளவுப்புனைவு எழுத்தாளர்\n1942 – ஜிம் ரோஜர்ஸ், அமெரிக்கத் தொழிலதிபர், முதலீட்டாளர், நூலாசிரியர்\n1945 – ஆங்கசு டீட்டன், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய-அமெரிக்க பொருளியலாளர்\n1946 – ரா. தாமரைக்கனி, தமிழக அரசியல்வாதி (இ. 2005)\n1955 – ஜீன் கம்பாண்டா, ருவாண்டா அரசியல்வாதி, இனப்படுகொலைக் குற்றவாளி\n1956 – கு. ஞானசம்பந்தன், தமிழகத் தமிழறிஞர், பேச்சாளர், எழுத்தாளர், நடிகர்\n1961 – சன்னி தியோல், இந்திய நடிகர்\n1976 – கோ சன், தென் கொரிய விண்வெளி வீரர்\n1745 – ஜோனதன் ஸ்விப்ட், அயர்லாந்து எழுத்தாளர் (பி. 1667)\n1867 – ஜேம்சு சவுத், பிரித்தானிய வானியலாளர் (பி. 1785)\n1936 – லு ஹ்சுன், சீன எழுத்தாளர் (பி. 1881)\n1937 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1871)\n1950 – எட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய், அமெரிக்கக் கவிஞர் (பி. 1892)\n2000 – நிமலராஜன், யாழ்ப்பாண பிபிசி ஊடகவியலாளர்\n2001 – தர்மா குமார், இந்திய பொருளியல் வரலாற்றாசிரியர், நூலாசிரியர் (பி. 1928)\n2006 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (பி 1953)\n2011 – காக்கநாடன், இந்திய எழுத்தாளர் (பி. 1935)\nஅன்னை தெரேசா நாள் (அல்பேனியா)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்ச���\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2017, 07:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/07/blog-post_92.html", "date_download": "2018-08-16T05:51:53Z", "digest": "sha1:LGS7LUZS6RIHOAWHZISDXU2K4QWCR4FW", "length": 3541, "nlines": 43, "source_domain": "www.tamilxp.com", "title": "அரசியல் நிபுணரின் மீது ஏறி விளையாடிய பூனை - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / comedy / General / video / அரசியல் நிபுணரின் மீது ஏறி விளையாடிய பூனை\nஅரசியல் நிபுணரின் மீது ஏறி விளையாடிய பூனை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/t159-topic", "date_download": "2018-08-16T05:54:02Z", "digest": "sha1:UMHUQCBAOY6HK5A5KGRNZ6BVHVIJDQC7", "length": 29602, "nlines": 164, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nதாருல் அர்கம் :: இஸ்லாம் :: துஆ & ஸலவாத்து\n எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\n நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத��து விட்டாலோ எங்களை தண்டித்துவிடாதே எங்கள் இறைவனே எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்திய போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே எங்கள் இறைவா எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை எங்கள் மீது சுமத்திவிடாதே எங்கள் பாவங்களை பொறுத்து எங்களை மன்னிப்பாயாக எங்கள் பாவங்களை பொறுத்து எங்களை மன்னிப்பாயாக எங்களுக்கு கருணை புரிவாயாக (உன்னை) மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் உள்ள‌ங்களை தடம் புர‌ளச் செய்துவிடாதே இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாக இருக்கிறாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாக இருக்கிறாய்\n நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n உன்னிடமிருந்து எனக்காக ஒரு தூய்மையான‌ சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்போனாக இருக்கின்றாய். (3:38)\n எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்புமீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக(உன்னை)மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக. (3:147)\n நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக\n எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள் செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் (7:23)\n9. நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்துவிட்டோம். எங்கள் இறைவா அநீதி இழைக்கும் கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே அநீதி இழைக்கும் கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக\n எனக்கு எதைப் பற்றி அறிவில்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை ம��்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.\n என்னையும், என்னுடைய சந்ததிகளையும் தொழுகையை நிலை நிறுத்துவோராக ஆக்குவாயாக எங்கள் இறைவனே என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக\n என்னையும், என் பெற்றோர்களையும், நம்பிக்கைக் கொண்டோரையும் விசாரணை நடைபெறும்(மறுமை)நாளில் மன்னிப்பாயாக\n நீ உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக எங்கள் பணியை எங்களுக்கு சீராக்கித் தருவாயாக எங்கள் பணியை எங்களுக்கு சீராக்கித் தருவாயாக\n நீ என்னை (சந்ததியில்லாமல்) தனியாளாக விட்டுவிடாதே நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்(21:89)\n ஷைத்தானின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்(23:97).\n நாங்கள் (உன் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எங்கள் குற்றங்களை மன்னித்து அருள்புரிவாயாக கருணையாளர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன்(23:109).\n அருள்புரிவோரில் மிக்க மேலானவன் நீயே\n எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்.(25:65)\n எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், எங்கள் சந்ததியரிடமிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக\n எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக. மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக\n22. மேலும் இன்பம் நிறைந்த சுவனபதியின் வாரிசுகளில் என்னையும் ஆக்கிவைப்பாயாக\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போ��ய மனநிலை :\nRe: திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்\n23. இன்னும் மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் என்னை இழிவு படுத்திவிடாதே\n என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையக்கூடிய நல்லறங்க‌ள் செய்யவும் எனக்கு உதவி செய்வாயாக இன்னும் உன் அருளால் உன்னுடைய நல்லடியார்களில் என்னையும் சேர்த்தருள்வாயாக இன்னும் உன் அருளால் உன்னுடைய நல்லடியார்களில் என்னையும் சேர்த்தருள்வாயாக\n நிச்சயமாக என‌க்கே நான் அநியாயம் செய்துவிட்டேன்; என‌வே என்னை மன்னிப்பாயாக\n நல்லவர்களிலிருந்து எனக்கு வாரிசை தந்தருள்வாயாக. (37:100)\n எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய நல்லவற்றை நான் செய்யவும் எனக்கு வாய்ப்பளிப்பாயாக எனக்காக‌ என்னுடைய சந்ததிகளை சீர்படுத்தியருள்வாயாக எனக்காக‌ என்னுடைய சந்ததிகளை சீர்படுத்தியருள்வாயாக நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கின்றேன். (46:15)\n எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது எங்களுடைய உள்ள‌ங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடாதே நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது எங்களுடைய உள்ள‌ங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடாதே எங்கள் இறைவா நிச்சயமாக நீயே மிக்க இரக்கமுடையவன்; நிகரற்ற அன்புடையோன். (59:10)\n உன்னை மறுப்போருக்கு சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, எங்கள் இறைவா எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, எங்கள் இறைவா நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (60:5)\n எங்களுடைய ஒளியை எங்களுக்கு முழுமையாக்கி வைப்பாயாக எங்களை மன்னிப்பாயாக நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். (66:8)\n எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாக நுழைந்தவர்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ ஆண்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ பெண்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக மேலும், இந்த அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே மேலும், இந்த அநீதி இழைத்தோருக்கு அழிவைத் த��ிர வேறு எதையும் அதிகமாக்காதே\n\"உன் சகோதரன் அநியாயம் செய்பவனாக இருக்கும் நிலையிலும், அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையிலும் உதவி செய்\" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் \"அல்லாஹ்வின் தூதரே அநியாயம் செய்யப்பட்டவனாக இருக்கும் நிலையில் நான் உதவி செய்வேன், ஆனால் அவன் அநியாயம் செய்யக்கூடியவனாக இருக்கும் போது எப்படி உதவுவது என்று எனக்குக் கூறுங்கள்\" என்றார். \"அநியாயம் செய்வதிலிருந்து நீ அவனைத் தடுக்க வேண்டும். அதுவே அவனுக்கு நீ செய்யும் உதவி\" என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.\nஎனது தற்போதய மனநிலை :\nதாருல் அர்கம் :: இஸ்லாம் :: துஆ & ஸலவாத்து\nJump to: Select a forum||--GUEST POST|--கேள்வி-பதில்| |--இஸ்லாமியர்களுக்காக| |--கேள்வி-பதில் தொகுப்பு| |--இஸ்லாம்| |--அல் குர்ஆன்| |--ஹதீது| |--சொர்க்கம்| |--நரகம்| |--நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்வியல்| | |--நபிமார்கள்| | |--நபித்தோழர்கள்| | |--நபித்தோழியர்கள்| | | |--இஸ்லாமிய கட்டுரைகள்| |--இஸ்லாம் Vs அறிவியல்| |--துஆ & ஸலவாத்து| |--நான் ஏன் முஸ்லிம் ஆனேன்| |--இணையத்தில் இஸ்லாம்| | |--வலைப்பூக்கள்| | | |--இஸ்லாமியத் தகவல்கள்| |--இஸ்லாமிய சிந்தனைகள்| |--இன்றைய சிந்தனை| |--இஸ்லாத்தின் ஐந்து கடமைகள்| |--இறை நம்பிக்கை / சத்தியத்தை ஏற்று கொள்ளுதல்| |--தொழுகை| |--ஜகாத் / ஏழை வரி| |--ரமளான் / நோன்பு| |--ஹஜ் / புனிதப் பயணம்| |--சகோதரிகள் பகுதி| |--சமையல் சமையல்| |--தீன்குலப் பெண்மணி| |--அறிவுப் பெட்டகம்| |--செய்திகள்| |--கட்டுரைகள்| |--அறிவியல்| |--பொது அறிவு| |--மருத்துவம்| |--தொழில் நுட்பம்| |--கணினி & இணையம்| | |--மென்பொருள்| | | |--கைப்பேசித் தகவல்கள்| |--கைப்பேசி மென்பொருள்கள்| |--வரவேற்பறை |--அறிவுப்புகள் |--அறிமுகம் |--புகார் பெட்டி |--உங்கள் சந்தேகங்கள் |--புதிய உறுப்பினர் வழிகாட்டி |--உங்கள் கருத்து |--ஆலோசனைகள்\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண்கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/i-m-not-divorcing-my-wife-allu-arjun-177052.html", "date_download": "2018-08-16T06:18:05Z", "digest": "sha1:35RZCY3X6V7ZTMUEUW2FGGRT7BFRW5V4", "length": 9773, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விவாகரத்தா?: குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறோம்- நடிகர் அல்லு அர்ஜுன் | I'm not divorcing my wife: Allu Arjun - Tamil Filmibeat", "raw_content": "\n: குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறோம்- நடிகர் அல்லு அர்ஜுன்\n: குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறோம்- நடிகர் அல்லு அர்ஜுன்\nஹைதராபாத்: தான் தனது காதல் மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக வந்த தகவல்களில் உண்மையில்லை என்று தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் சினேகா ரெட்டி என்பவரை காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்தார். இந்நிலையில் அவர் சினேகாவை விவாகரத்து செய்யப் போவதாகவும், இருவரும் பிரிந்து வாழ்வதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இந்த செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்,\nநானும், சினேகாவும் ஒருவரையொருவர் பார்த்த நாளில் இருந்து கண்மூடித்தனமாக காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்கள் திருமண வாழ்க்கை பிரச்சனை இன்றி சென்று கொண்டிருக்கிறது. நானும், என் மனைவியும் சந்தோஷமாக உள்ளோம். இன்னும் சில ஆண்டுகள் கழித்து குழந்தைகள் பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்றார்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\n‘அர்ணாக் கயித்துல தாயத்து’... அர்ஜூன், சரத்குமாரை வச்சு செஞ்சிருக்கும் அல்லு\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா- ஒன்இந்தியா விமர்சனம்\nமீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிற்கும் சரத்குமார்\nவெளியே போ: செல்ஃபி எடுத்த மாடல்களை திட்டி விரட்டிய இளம் ஹீரோ\nலிங்குசாமியிடம் வித்தை கற்றுக்கொள்ள தமிழுக்கு வந்த அல்லு அர்ஜூன்: வீடியோ\nநல்ல வேள.. என் காலத்துல அல்லு அர்ஜூன் நடிக்க வரல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nஇந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/spb-live-concert-dubai-great-success-171445.html", "date_download": "2018-08-16T06:18:09Z", "digest": "sha1:ZFHYPYEVY7OWGEWGRIE6OSBDTQ6RWVN6", "length": 12427, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துபாய் மக்களை இசை மழையில் நனைய வைத்த எஸ்.பி.பி. | SPB live concert in Dubai, a great success | துபாய் மக்களை இசை மழையில் நனைய வைத்த எஸ்.பி.பி. - Tamil Filmibeat", "raw_content": "\n» துபாய் மக்களை இசை மழையில் நனைய வைத்த எஸ்.பி.பி.\nதுபாய் மக்களை இசை மழையில் நனைய வைத்த எஸ்.பி.பி.\nதுபாய்: ரிதம் இவென்ட்ஸின் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி துபாய் இந்திய பள்ளியில் நடைபெற்றது.\nதுபாய் ரிதம் இவென்ட்ஸ் ஏற்பாடு செய்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை நிகழ்ச்சி கடந்த 8ம் தேதி துபாயில் உள்ள இந்திய பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற்றது. குத்துவிளக்கேற்றி துவங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.\nஅரங்கில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது. சுமார் நான்கரை மணி நேரம் நடந்த இசை நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இசை மழையில் நனைந்தனர். எஸ்.பி.பியுடன் மௌன ராகம் முரளி இசைக்குழுவினர் பாடல்கள் பாடினர்.\nஇந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிதம் இவென்ட்ஸின் திருமதி. சந்திரா ரவி மற்றும் திரு. சபேசன் ஆகியோர் செய்திருந்தனர்.\nநிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்ப்போம்...\nநிகழ்ச்சி அரங்கிற்கு எஸ்.பி.பி.யை அழைத்து வரும் ஏற்பாட்டாளர்கள்.\nகுத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி துவங்கி வைக்கப்பட்டபோது எடுத்த படம்.\nபூங்கொத்தை பெற்றுக்கொண்டு பேசும் எஸ்.பி.பி.\nஎஸ்.பி.பி.க்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.\nஎஸ்.பி.பியுடன் பேசி மகிழும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.\nஇனிய குரலில் அசத்தும் எஸ்.பி.பி.\nஎஸ்.பி. பாலசுப்ரமணியம் பாட அரங்கில் இருந்த அனைவரும் மெய்மறந்து போய் உட்கார்ந்திருந்தனர்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nஸ்ரீதேவி திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்: ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பகீர் தகவல்\n24ம் தேதி இரவு துபாய் ஹோட்டலில் என்ன தான் நடந்தது: மவுனம் கலைத்த ஸ்ரீதேவியின் கணவர்\nவிடிய விடிய குழந்தை மாதிரி அழுதார் போனி: பிரபல நடிகர் பேட்டி\nஅது எப்படிங்க பாத்டப் நீரில் மூழ்கி இறக்க முடியும்: 'து. சாம்பு'வாக மாறிய நெட்டிசன்ஸ்\nசிக்கல் தீர்ந்தது: ஸ்ரீதேவியின் உடல் இன்று இரவு இந்தியா வருகிறது\nதேவைப்பட்டால் ஸ்ரீதேவியின் உடலுக்கு மீண்டும் போஸ்ட் மார்டம்: துபாய் போலீஸ்\nஸ்ரீதேவியின் உடலை ஒப்படைப்பதில் தான் எத்தனை சிக்கல்\nதீவிரமடையும் ஸ்ரீதேவி வழக்கு: ஹோட்டல் ஊழியர்கள், மணமகன் குடும்பத்தாரிடம் விசாரணை\nஶ்ரீதேவி ஒயின் மட்டுமே குடிப்பார் - குடும்ப நண்பர் அமர் சிங்\nஸ்ரீதேவி இறந்தவுடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் 3 மணிநேரம் போனி என்ன செய்தார்\nஜிம், யோகா, டயட்டு எல்லாம் ஓகோ ஆனால் மது அருந்துவது தப்பாச்சே மயிலு\nமதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nஎன்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்: கொந்தளிக்கும் மவுனி 'நாகினி' ராய்\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/director-mysskin-jumped-from-running-train-176970.html", "date_download": "2018-08-16T06:17:59Z", "digest": "sha1:PCUFFYYZEUDVWC3PTFSDKLK346MM74TP", "length": 11465, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டூப் போடாமல், கயிறு கட்டாமல் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த இயக்குநர் மிஷ்கின்! | Director Mysskin jumped from running train with any dupe - Tamil Filmibeat", "raw_content": "\n» டூப் போடாமல், கயிறு கட்டாமல் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த இயக்குநர் மிஷ்கின்\nடூப் போடாமல், கயிறு கட்டாமல் ஓடும் ரயிலிலிருந்து கீழே குதித்த இயக்குநர் மிஷ்கின்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில் ஓடும் ரயிலிருந்து கீழே குதித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். இதற்காக அவர் எந்த இடத்திலும் டூப்பைப் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nலோன் வுல்ஃப் என்று சொந்தப் பட நிறுவனம் தொடங்கியுள்ள இயக்குநர் மிஷ்கின், இளையராஜா இசையில் ஓநாயும் ஆட்டுக் குட்டியும் படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார்.\nஇதில் ஓநாயின் குணம் கொண்ட மனிதன் வேடத்தில் இயக்குநர் மிஷ்கினும், ஆட்டுக்குட்டியைப் போன்ற சாது கேரக்டரில் வழக்கு எண் பட ஹீரோ ஸ்ரீயும் நடிக்கின்றனர்.\nஇந்தப் படத்துக்காக சமீபத்தில் ஒரு சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அதில் ஓடும் ரயிலிலிருந்து இயக்குநர் மிஷ்கின் குதிக்க வேண்டும். ரயில் கொஞ்சம் வேகமாக ஓடும். தண்டவாளத்தில் நிறைய மின்சாரக் கம்பங்கள் வேறு இருந்தன.\nஎனவே இந்தக் காட்சியை டூப் வைத்து எடுக்கலாம் என ஸ்டன்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் கூறினாராம். ஆனால் காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என கறாராக சொல்லிவிட்ட மிஷ்கின், டூப் போடாமல், கயிறு கட்டாமல், கிரீன் மேட் உபயோகிக்காமல் இந்தக் காட்சியில் ரயிலிலிருந்து குதித்து பிரமிக்க வைத்துள்ளார்.\nஇது குறித்து ஜெகன் கூறுகையில், \"மிஷ்கின் இதற்காக எந்தப் பயிற்சியும் எடுக்கவில்லை. எங்களுக்கு பயமாகத்தான் இருந்தது.\nஆனால் முதல் டேக் திருப்திகரமாக இல்லாததால் மீண்டும் ஒரே டேக் குக்கு போய் இந்த காட்சியை வெற்றிகரமாக எடுத்து முடித்தார் மிஷ்கின்.\nஇந்த காட்சி மிக சிறப்பாக வந்துள்ளது. மிஷ்கின் உழைப்பை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவரது துணிச்சலுக்கும் அர்பணிப்புக்கும் நான் தலைவணங்குகிறேன். இவருடன் பணிபுரிவதை நான் பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன்,\" என்றார்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\n'கத்தி எதுக்குதான்... தொப்புள்கொடி வெட்டத்தான்' இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம்... – மிஷ்கின்\nசமயங்களில் மனிதர்களை விட பிசாசுகள் தேவலை: மிஸ்கின்\nஉதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசி மன்னிப்பு கேட்ட மிஷ்கின்\nஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் ஹீரோவானார் ஸ்ரீ\nமிஷ்கினின் முதல் சொந்தப் படம் ஓநாயும் ஆட்டுக்குட்டியும்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவளுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரம்கட்டுது.. நடிகையின் கவலை\nஇந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா\nஜ���திகாவின் ‘பெண்களுக்கான’ சுதந்திர தின மெசேஜ்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/trump-s-first-wife-wish-to-be-first-women-of-america-117101100049_1.html", "date_download": "2018-08-16T06:12:54Z", "digest": "sha1:GEBHZMOGPNYY65UZDHAO6UFNUYJGUDWD", "length": 10979, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "முதல் பெண்மணி அந்தஸ்து கேட்டு போர்க்கொடி தூக்கிய டிரம்ப் முதல் மனைவி | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 16 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமெரிக்காவின் முதல் பெண்மணி அந்தஸ்துதான் எனக்குதான் என அதிபர் டொனால்டு டிரம்ப் முதல் மனைவி போர்க்கொடி தூக்கியுள்ளார்.\nஅமெரிக்காவில் அதிபரின் மனைவிக்கு முதல் பெண்மணி என்ற அந்தஸ்து கிடைக்கும். தற்போது டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக உள்ளார். அவருக்கு 3 மனைவிகள். அதில், ஒருவரை விவாகரத்து செய்து விட்டார்.\nஅவர் தற்போது மூன்றாவது மனைவி மெலானியாவுடன் வாழ்ந்து வருகிறார். மெலானியாவுக்கு தற்போது அமெரிக்காவின் முதல் பெண்மணி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு டிரம்பின் முதல் மனைவி இவானா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இவானா அளித்த போட்டியில் கூறியதாவது:-\nநான் என் முன்னாள் கணவர் டிரம்புடன் 2 வாரங்களுக்கு ஒருமுறை பேசுவேன். வெள்ளை மாளிகையின் நேரடி டெலிபோன் நம்பர் என்னிடம் உள்ளது. ஆனால் அந்த நம்பரில் நான் டிரம்புடன் டெலிபோனில் பேச மாட்டேன். ஏனெனில் அங��கு மெலானியா இருக்கிறார். அவர் மீது எனக்கு பொறாமை எதுவும் கிடையாது என்றார்.\nஅமெரிக்காவின் முதல் குடிமகள் யார்\nஒருநாள் விடாமல் தொடர்ந்து 19 ஆண்டுகள் கற்பழிக்கப்பட்ட மகள்: தந்தையின் கொடூர செயல்\nநிலாவில் மீண்டும் கால் பதிக்க காத்திருக்கும் நாசா\nபாகிஸ்தான் மீது பாய காத்திருக்கும் அமெரிக்கா: டிரம்ப் நேரடி எச்சரிக்கை\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; 20பேர் உயிரிழப்பு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/15/if-petrol-is-brought-under-gst-the-liter-price-will-fall-from-rs-70-to-38-008937.html", "date_download": "2018-08-16T05:59:38Z", "digest": "sha1:Y6XCK5XQXE3M7DGPGH4VCS57E3PB6O35", "length": 22869, "nlines": 196, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜிஎஸ்டி கீழ் பெட்ரோல் கொண்டு வரப்பட்டால் லிட்டர் விலை ரூ.70-ல் இருந்து ரூ.38 ஆகக் குறையும்! | If petrol is brought under GST the liter price will fall from Rs 70 to Rs 38! - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜிஎஸ்டி கீழ் பெட்ரோல் கொண்டு வரப்பட்டால் லிட்டர் விலை ரூ.70-ல் இருந்து ரூ.38 ஆகக் குறையும்\nஜிஎஸ்டி கீழ் பெட்ரோல் கொண்டு வரப்பட்டால் லிட்டர் விலை ரூ.70-ல் இருந்து ரூ.38 ஆகக் குறையும்\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nவணிகர்கள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி வரி தாக்கல் தேதிகளில் புதிய மாற்றம்..\nஜாக்பாட்.. ஷாப்பிங் செய்துவிட்டு பிம் யூபிஐ மூலம் பணம் செலுத்தினால் ஜிஎஸ்டி-ல் 20% கேஷ்பேக்\nஜிஎஸ்டி வரி வசூலில் இலக்கை அடையமுடியாமல் தவிக்கும் மத்திய அரசு..\nஇந்தியாவின் ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் 96,483 கோடி ரூபாயாக உயர்வு..\nஜிஎஸ்டி வரிக் குறைப்பு: இன்று முதல் இந்தப் பொருட்களின் விலை எல்லாம் குறையும்.\nவிமான டர்பைன் எரிபொருளை ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரும் எண்ணம் இல்லை: மத்திய அரசு\nடெல்லி: பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்தரப் பிரதான 'ஜிஎஸ்டி-ன் கீழ் பெட்ரோல் கொண்டு வரப்பட்டால் பெட்ரோல் விலை குறையும் என்று' டிவிட் போட்டதை அடுத்து நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி குழுவிற்குப் பல கேள்விகள் வந்தபடி உள்ளன.\nசென்னையில் பெட்ரோல் விலை 73.89 ரூபாயாக உள்ளது, இதுவே டெல்லியில் 71.27 ரூபாய் என இருக்கின்றது. இதுவே பெட்ரோல் மீது 12 சதவீத ஜிஎஸ்டி அமலுக்கு வந்தால் டெல்லியில் 38.10 ரூபாயாக லிட்டர் பெட்ரோல் விற்கப்படும்.\n2014-ம் ஆண்டுப் பெட்ரோல் விலை 70 ரூபாயாக உயர்ந்த போது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 98 டாலராக இருந்தது. ஆனால் தற்போது அந்த விலை 50 டாலராகக் குறைந்துள்ளது. ஆனால் பெட்ரோல் விலையில் எந்த மாற்றம் இல்லை.\nஇந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனம் வெளியிட்ட தகவலின் படி டெல்லியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் லிட்டர் பெட்ரோலின் விலை 26.65 ரூபாயாக இருக்கின்றது. டீலர்களுக்கு 30.70 ரூபாய்க்கு வாங்குகின்றார்கள். ஆனால் மக்களுக்கு விற்பனைக்கு வரும் போது 70.39 ரூபாய் லிட்டர் எனப்படுகின்றது. அப்படியானால் 39.41 ரூபாயினை வரியாகவும், டீலர்களின் கமிஷனாகவும் மக்கள் செலுத்தி வருகின்றார்கள்.\nஅதிக வரி வசூல் செய்யப்படும் மாநிலங்கள்\nஇதுவே மும்பை, தமிழகம் போன்ற சில மாநிலங்களில் இன்னும் அதிகமான வரி வசூல் செய்யப்படுகின்றது. ஏன் பாஜக் ஆலும் மாநிலங்களிலும் இதே தான் நிலை.\nநமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி தமிழகத்தில் பெட்ரோல் மீது 34 சதவீத வாட் வரி வசூலிக்கப்படுகின்றது. இதுவே டெல்லியில் 27 சதவீதமாகவும், மும்பையில் 47.64 சதவீதமாகவும் உள்ளது. இதனால் இந்த மாநிலங்கள் இடையில் 9 ரூபாய் வரை விலையில் மாற்றம் உள்ளன.\nமறைமுக வரி உள்ள பல பொருட்கள் ஜிஎஸ்டிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் பெட்ரோலியன் பொருட்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் வரவில்லை. எனவே ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு விதமான வாட் வரியை பெட்ரோல் மீது விதிக்கின்றன.\nஅதிக விலையில் மத்திய அரசுக்கு உள்ள பங்கு\nமத்திய அரசு பெட்ரோல் மீது கலால் வரியை வசூலிக்கிறது. 2017 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது மத்திய அரசு 54 சதவீதம் வரை வரியை உயர்த்தியுள்ளது. இதுவே சராசிரியாக வாட் வரியில் 47 சதவீதமாக உள்ளது. மேலும் டீலர்களின் கமிஷனும் 73 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nஇதுவே டீசலை எடுத்துக்கொண்டால் 154 சதவீதம் வரை கலால் வரி உயர்வைச் சந்தித்துள்ளது. வார் 48 சதவீதமும், டீலர்கள் கமிஷன் 73 சதவீதம் உயர்ந்துள்ளது. 2017 ஆண்டு முதல் டீசல் மீதான கலால் வரி 12 முறை உயர்ந்துள்ளது.\nமத்திய மற்றும் மாநில அரசு இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு வரியை உயர்த்தியதால் பெட்ரோல் விலை குறைந்தும் 2014 விலையிலேயே விற்கப்படுகின்றது.\nஅதே நேரம் பெட்ரோலியம் பொருட்கள் மீதான அலாபம் 2014 - 2015 ���ிதி ஆண்டில் 3.32 லட்சம் கோடியும், 2016-2017 நிதி ஆண்டில் 5.24 லட்சம் கோடியும் கூடுதலாக வருவாயினைச் சம்பாதித்துள்ளன.\nசரி, இப்போது பெட்ரோலிய பொருட்கள் ஜிஎஸ்டி-ன் கீழ் கொண்டு வரப்பட்டால் என்ன ஆகும் என்று இங்குப் பார்ப்போம்.\nதற்போது ஜிஎஸ்டி 0, 5, 12, 18 மற்றும் 18 சதவீதங்களாக உள்ளது. இதில் பெட்ரோல் டீசல் மீது 12 சதவீதத்திற்கும் குறைவாகக் கொண்டு வர வாய்ப்பே இல்லை.\nஎனவே அதிகபட்ச ஜிஎஸ்டி வரம்பான 28 சதவீதம் வரியை பெட்ரோலுக்கு விதித்தால் டெல்லியில் லிட்டர் பெட்ரோல் 43.44 ரூபாய் என விற்கப்படும். இதுவே டீசல் 48.88 ரூபாயாக விற்கப்படும்.\nபெட்ரோலிய பொருட்கள் ஏன் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரப்படவில்லை\nபெட்ரோலிய பொருட்கள் ஏன் ஜிஎஸ்டி கீழ் கொண்டு வரப்படவில்லை என்பதை விளக்கமாகப் பார்க்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும். பெட்ரோல், டீசல்-க்கு விலக்கு.. மக்களுக்குச் சதி\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசந்தையை பாதிக்குமா இந்திய ரூபாயின் வீழ்ச்சி.. கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது\nவிரைவில் கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி: ஆர்பிஐ\n74 கோடி ரூபாய் நஷ்டத்தில் அதானி கிரீன்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/08/11032114/Remove-the-samadhi-I-will-proceed-with-the-Supreme.vpf", "date_download": "2018-08-16T05:50:59Z", "digest": "sha1:VINIDNVEAJ3OAQR6WEWXWM7WXLQDRI43", "length": 10097, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Remove the samadhi I will proceed with the Supreme Court Interview with Traffic Ramasamy || சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் டிராபிக் ராமசாமி பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் டிராபிக் ராமசாமி பேட்டி + \"||\" + Remove the samadhi I will proceed with the Supreme Court Interview with Traffic Ramasamy\nசமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் டிராபிக் ராமசாமி பேட்டி\nமெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று டிராபிக் ராமசாமி கூறினார்.\nகோவை வந்த டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-\nசென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அது பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடம். அங்கு சமாதிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து உள்ளனர். எனவே அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.\nஇந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும், அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய இடம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து மறுநாளே தீர்ப்பும் வழங்கப்பட்டது.\nநான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது வக்கீலையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை வாபஸ் பெறவில்லை. இருந்தபோதிலும் கோர்ட்டு நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.\nஅதற்கான நகல் எனக்கு கிடைத்ததும், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றும்வரை நான் ஓயமாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.\n1. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்\n2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது\n3. ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்\n4. திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\n1. முதல் முறையாக குழிக்குள் பேழையை இறக்க நவீன கருவி: 5 மணி நேரத்தில் தயாரான கருணாநிதி நினைவிடம்\n2. கருணாநிதி சமாதியில் விடிய, விடிய கண்ணீர் அஞ்சலி அலை அலையாக தொண்டர்கள் வருகை\n3. கருணாநிதி சமாதியில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்திய கவிஞர் வைரமுத்து\n4. தி.மு.க.வினர் பழிச்சொல் வீசுவது கண்டு கலங்கப்போவது இல்லை மு.க.ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதில்\n5. கருணாநிதியின் எல்லா கனவுகளையும் சாதித்து காட்டுவேன் மு.க.ஸ்டாலின் சபதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/07/27013349/World-Junior-Squash-Indian-team-falling-to-Pakistan.vpf", "date_download": "2018-08-16T05:51:01Z", "digest": "sha1:INKOAMBVWWRDHQYJUR6HMXFUJYJ54XPY", "length": 7533, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Junior Squash: Indian team falling to Pakistan || உலக ஜூனியர் ஸ்குவாஷ்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி + \"||\" + World Junior Squash: Indian team falling to Pakistan\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ்: பாகிஸ்தானிடம் வீழ்ந்தது இந்திய அணி\nஉலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் வீழ்ந்தது.\n13-வது உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் நேற்று அணிகளுக்கான பிரிவில் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய அணி, நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் மோதியது. முதல் இரு ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராகுல் பாய்தா, யாஷ் பேட் ஆகியோர் தோல்வி அடைந்தனர். கடைசி ஆட்டத்தில் இந்தியாவின் வீர் சோட்ரானி 12-10, 11-5 என்ற நேர் செட் கணக்கில் பாகிஸ்தானின் முகமது உஜேரை தோற்கடித்து ஆறுதல் அளித்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. எகிப்து, மலேசியா, இங்கிலாந்து, கனடா அணிகளும் கால்இறுதியை எட்டின.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு எப்படி\n3. து ளி க ள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rathinapughazhendi.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-08-16T06:18:24Z", "digest": "sha1:F6XFFRDX6M65ENA3Q5OXFDNYB6HT7JU4", "length": 35949, "nlines": 476, "source_domain": "rathinapughazhendi.blogspot.com", "title": "Dr.RATHINAPUGAZHENDIஇரத்தின புகழேந்தி: பயிற்சியா……? அ��றும் ஆசிரியர்கள்.", "raw_content": "\nகலை, இலக்கியம்,அரசியல்,குறும்படங்கள்,கல்வி,நாட்டுப்புறவியல் பயண அனுபவம் குறித்த பதிவுகள்\nபள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அவ்வப்போது பணியிடைப்பயிற்சிகள் வழங்கப்படுவது உண்டு. அது தேவைதான். புதிய கற்பித்தல் உத்திகளை நடைமுறைப்படுத்தவும், வகுப்பறைச் சூழலில் ஆசிரியர் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை விவாதித்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டறிவதாகவும் ஆசிரியர்களுக்குள் கலந்துரையாடி துறை சார்ந்த வளர்ச்சிக்கு வித்திடுவதாகவும் அமையும் எனில் கட்டாயம் பணி இடைப்பயிற்சிகள் தேவைதான். ஆனால் சமீப காலமாகக் கல்விதுறையில் நடைபெறும் பயிற்சிகள் மேலே கூறியவாறு நடைபெற வில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.\nஇந்த பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு கல்வித்துறையில் மூன்று அமைப்புகள் உள்ளன. அனைவருக்கும் கல்வித்திட்டம்(SSA) ,அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டம் (RMSA), மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்(DIET) ஆகிய திட்டங்களின் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.\nஓர் ஆண்டுக்கு ஓர் ஆசிரியர் (SSA) மூலம் 20 நாட்கள் பயிற்சி பெறவேண்டும். குறுவட்ட வள மையம் எனப்படும் (CRC)இல் 10 நாட்களும் வட்டார வள மையம் எனப்படும்(BRC)இல் 10 நாட்களும் இந்த பயிற்சிகள் வழங்கப்படும். (RMSA) மூலம் பாடம் தொடர்பான பயிற்சி 10 நாட்களும் மதிப்பீட்டு முறை சார்ந்த பயிற்சி 3 நாட்களும் நிர்வாகம் சார்ந்த பயிற்சி 3 நாட்களும் TAN EXEL எனப்படும் பயிற்சி 5 நாட்களும் (அரசு பள்ளி மாணவர்களை மாநில மாவட்ட அளவில் முதலிடம் பெற வைப்பதற்கான சிறப்புப் பயிற்சி) ஆகிய பயிற்சிகள் நடைபெறும். (DIET) மூலம் சுகாதாரப் பயிற்சி, வாழ்வியல்திறன் பயிற்சி பாடங்களில் உள்ள கடினப்பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை எளிமைப்படுத்தும் பயிற்சி என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.\nஇவை தவிர ஆண்டுக்கு ஒரு முறை வாக்காளர் கணக்கெடுப்புக்கான பயிற்சி மற்றும் பணிகள், 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் பணி மற்றும் பயிற்சி (உள்ளாட்சி,சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தல்கள் தனித்தனியே), 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகைக் கணக்கிடுவதற்கான பயிற்சி மற்றும் பணி பொருளாதாரக் கணக்கெடுப்புப் பயிற்சி. என பல்வேறு பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறுகின்றன. பயிற்சிகள் ஒரு அளவோடு இருந்தால் அது ஊக்கமளிப்பதாக அமையும். அளவுக்கு அதிகமாக பயிற்சிகள் வழங்கப்படுவதால் அவை ஆசிரியர்களுக்கு அலுப்பூட்டுவதாக உள்ளன என்றால் கல்வித்துறை சாராத பயிற்சிகள் கூடுதல் சுமையாக அமைகின்றன.\nபயிற்சி வழங்குவதற்கான கருத்தாளர்கள் பற்றாக்குறை கல்வித்துறையில் உள்ளது. சிறந்த ஆசிரியர்கள் பலர் கருத்தாளர்களாக முன் வருவதில்லை. (SSA) திட்டத்தில் பயிற்சிகள் வழங்குவதற்கு (BRT) எனப்படும் வட்டார வளமைய ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கு பள்ளியில் பாடம் நடத்திய அனுபவம் இல்லை நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டவர்கள் என்பதால் பள்ளியில் ஆசிரியர்கள் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது இப்படி என்றால் (RMSA) திட்டத்தில் அதற்கும் வழி இல்லை. அலுவலர்களுக்கு நெருக்கமான ஆசிரியர்களே இங்கு கருத்தாளர்கள். கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு சில நேரங்களில் கல்லூரி பேராசிரியர்களைப் பயன் படுத்துகின்றனர். பள்ளிக் கல்விக்கும் பேராசிரியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாமையால் பயிற்சியின் நோக்கம் பல வேளைகளில் நிறைவேறாமலே போய்விடுகிறது. மொத்தத்தில் பயிற்சிகள் என்பது அதற்காக ஒதுக்கப்பட்ட தொகையை செலவு செய்வதற்கான ஒரு சடங்காக ஆகிவிடுகிறது. ஓர் ஆசிரியர் ஓர் ஆண்டில் 20 முதல் 40 நாட்கள் வரை பயிற்சிக்காக செல்லவேண்டிய நிலை உள்ளது. ஒரு பள்ளியில் 10 ஆசிரியர்கள் இருந்தால் 5 ஆசிரியர்கள் பயிற்சிக்கு சென்று விடுவார்கள் மீதமுள்ள 5 ஆசிரிய்ர்கள்தான் மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும். இது அவர்களுக்கு கூடுதல் சுமையாகவே உள்ளது. அந்த கற்பித்தல் நாட்களை பயிற்சிக்கு சென்ற ஆசிரியர் எவ்வாறு ஈடு செய்வார் என்பதை யாரும் எண்ணிப்பார்ப்பதில்லை. இவை ஒரு புறமிருக்க இன்னும் பல்வேறு பணிகளையும் ஆசிரியர்கள் செய்யவேண்டியுள்ளது.\nமாணவர்களுக்கு சீருடைகள், பாடநூல்கள், காலணிகள், பை போன்ற நலத்திட்டப் பொருள்களை அலுவலகத்திலிருந்து பெற்று வந்து வழங்குவது, அதற்கான பதிவேடுகளைப் பராமரிப்பது,மூவகைச்சான்றுகள் (சாதி,வருமானம்,இருப்பிடம்) பெறுவதற்கான விண்ணப்பங்களை நிரப்பி உரிய அலுவலகத்தில் சேர்த்து சான்றுகளைப் பெற்று வழங்குவது, மிதிவண்டி, மடிக்கணினி ஆகியவற்றுக்கான தேவைப்பட்டியல் தயாரிப்பது, அவற்றைப் பெற்று மாணவர்களுக்கு வழங்குவது, வழங்கிய விவரங்களை இணியத்தில் பதிவிடுவது. பெண்கல்வி ஊக்கத்தொகை, சாதி வாரியான உதவித்தொகை, power finance, தேசிய திறனறித்தேர்வு, ஊரகப்பகுதி மாணவர்களுக்கான திறனறித்தேர்வு போன்ற உதவித்தொகைகள் பெறுவதற்காக மாணவர்களுக்கு வங்கிக்கணக்கு தொடங்கிட வங்கிக்கு சென்று விண்ணப்பப் படிவங்கள் பெற்றுவந்து அவற்றுக்குத்தேவையான ஆவணங்களை மாணவர்களிடம் பெற்று விண்ணப்பத்தை நிரப்பி வங்கியில் கொடுத்து கணக்கு தொடங்கி அந்த எண்களையும் மற்ற விவரங்களையும் இணையத்தில் பதிவேற்றுவதோடு குறுந்தகடாகவும் அச்சிட்ட நகலாகவும் உரிய அலுவலகங்களுக்கு வழங்குவது, பஸ் பாஸ் பெறுவதற்கு போக்குவரத்துக் கழக அலுவலகம் சென்று அதற்கான நடைமுறைகளை மேற்கொள்வது என அந்த பட்டியல் நீளும். இவை தவிர தற்செயல் விடுப்பு, ஈட்டிய விடுப்பு, வரையறுக்கப்பட்ட விடுப்பு, மருத்துவ விடுப்பு, அரைச்சம்பள விடுப்பு, ஊதியமில்லா விடுப்பு, மகப்பேறு விடுப்பு என பல்வேறு விடுப்புகளை எடுக்க நேரும். இவையேல்லாம் போக மீதமுள்ள நாட்களில்தான் கற்பிக்க முடியும்.\nஇவையெல்லாம் முழுமையான கற்பித்தலுக்கு இடையூறாகவே உள்ளன. இவற்றை சரி செய்யவேண்டுமெனில்\nஆசிரியர்களை கற்பித்தல் பணி சாரத பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.\nஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி நாட்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்.\nநலத்திட்டங்களை வழங்கிட தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும்\nதுறை சார்ந்த வல்லுநர்களை பயிற்சிக்கான கருத்தாளர்களாக நியமிக்க வேண்டும்.\nஒவ்வொரு பயிற்சியும் உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்.\nபட்டா மாறுதல் செய்ய என்ன செய்யவேண்டும்\nபட்டா என்பது விவசாயிகளின் உயிராதாரம். வங்கிகளில் விவசாயக்கடன், நகைக்கடன் பெறவும், பத்திரப்பதிவுகள் செய்யவும் அரசின் நலத்திட்டங்களைப்பெ...\nவிடுதலைப் போரளி கடலூர் அஞ்சலையம்மாள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட உயர்சாதித் தலைவர்களின் தியாகங்கள் போற்றப்பட்டது போல் விளிம்பு நிலைத்தலைவர்களின் தியாகங்கள் வெளி...\nஎன் ஊர் - விருத்தாசலம்.\nயாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பாட்டுக்கு சொந்தக்காரர்கள்தான் நாம் என்றாலும் , சொந்த ஊரைப்பற்றி நினைக்...\nஅன்பு மிக்க புகழேந்தி, வணக்கம். உங்கள் தொகுப்பு கிடைத்தது நன்றி.கரிகாலன் ஏற்கெனவே சொன்னார். பனி முடிந்து கோடை நுழைந்து கொண்டிருக்கிறது. இந்த...\nதிரு.வி.க. விருது பெற்ற எழுத்தாளர் இமையம்\nஎழுத்தாளர் இமையத்தின் இலக்கியப் பங்களிப்பைப் போற்றும் வகையில் தமிழக அரசு அவருக்கு திரு.வி.க. விருது கொடுத்து மரியாதை செய்துள்ளது. வயதான க...\nபதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் மருத்துவ சிந்தனைகள்\nகோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் நிதியுதவியுடன் 2010 ,சனவரி 29, 30 ஆகிய இரு நாட்கள் மேற்கண்ட தலை...\nஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம்\nகிடைத்தற்கரிய பழைய நூல்கள் சிலவற்றைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கிறது தமிழ் நூல் காப்பகம்...\nகிராமத்து விளையாட்டுகள் : மறைந்து வரும் தமிழர் விளையாட்டுகள் பற்றிய கட்டுரைகள் படங்களுடன், வெளியீடு: விகடன் பிரசுரம், முதல் பதிப்பு 2008, வ...\nதஞ்சாவூர் நில அளவை நிறுத்தல் அளவை வாய்ப்பாடு முதல் பக்கம் எழுத்தாளர் சபாநாயகம் அவர்களின் வீட்டில் 1949 ஆம் ஆண்டில் வெளியான கெட்டி எ...\nஅஞ்சலையம்மாள் சட்டமன்றத்தில் ஆற்றிய உரை\nவிடுதலைப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலையம்மாள் 24.05.1946 ஆம் நாள் சென்னை கோட்டையில் உழவர், நெசவாளர் பிரச்சனைகள் குறித்து ஆற்றிய உரை...\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு (2)\n10ஆம் உலகத்தமிழாசிரியர் மாநாடு (1)\n2015 கல்வித்துறை ஒரு கண்ணோட்டம் (1)\nஆசிரியர் பணியில் வெள்ளிவிழா (1)\nஆறு . இராமநாதன் பாராட்டு விழா அழைப்பு (1)\nஇந்திய மக்கள் தொகை 2011 (1)\nஇரத்தினபுகழேந்தியின் நூல்கள் வெளியீட்டு விழா (1)\nஉலக எழுத்தறிவு நாள் (1)\nஉலகத்தமிழ் ஆசிரியர் மாநாடு டிசம்பர் 2012 (1)\nஉலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஒருங்கிணைந்த தொடர் மதிப்பீடு (1)\nகருப்புசாமி என்றொரு மாணவன் (1)\nகலை விளையும் நிலம் (1)\nகல்வி அடைவுத்திறன் தேர்வுகள் எதற்காக (1)\nகல்வி நிறுவனக்களை அரசுடமையாக்குவதில் என்ன தயக்கம்\nகல்வித்துறையில் ஒரு புரட்சிகரத்திட்டம் (1)\nகவிஞர் தமிழச்சிதங்கபாண்டியன் நூல் வெளியீட்டு விழா காட்சிகள் (1)\nகாளம் புதிது கவிதை விருது 2012 (1)\nகானல்வரி கலை இலக்கிய விழா 2016 (1)\nகானல்வரி பன்னாட்டுக் கருத்தரங்கம் (1)\nகோச்சிங் செண்டரா பள்ளிக்கூடமா (1)\nசாகித���ய அக்காதமி விருது 2011 (1)\nசாகித்ய அக்காதமி விருது 2014 (2)\nசிங்கப்பூர் பயண அனுபவம் (1)\nசீனப்பெண்ணின் தமிழ்த் திருமணம் (1)\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் (1)\nதமிழக நாட்டுப்புற மக்களின் உணவு முறைகளும் பழக்கவழக்கங்களும் (1)\nதமிழ்மன்ற தொடக்க விழா (1)\nதிருச்சி அண்ணா கோளரங்கம் (1)\nதேசிய நூலகர் தினம் (1)\nதொழில்நுட்பக்கல்வி புதிய அறிவிப்பு (1)\nநம் நேரம் நம் கையில் (1)\nநம்ப முடியாத கதை (1)\nநாட்டுக்குதேவை மதுக்கடைகளா மருத்துவக்கல்லூரிகளா (1)\nநூல் வெளியீட்டு விழா (2)\nநெடு நல் வாடை (1)\nபத்தாம் வகுப்பு தேர்வு (1)\nபுதிய கல்விக்கொள்கை 2016 (3)\nபுதிய மதிப்பீட்டு முறை (1)\nபெரியாருக்கு ரஜாஜி எழுதிய கடிதம் (1)\nபொள்ளாச்சி நசன் கடிதம் (1)\nமுன்னேற்ற வந்த மூன்று தலைமுறைகள் (1)\nமெய்ப்பொருள் காண்பது அறிவு (1)\nமே நாள் சிந்தனை (1)\nவிளிம்பு நிலைப் படைப்பாளி (1)\nகானல் வரி கருத்தரங்கம் – 1 அறிவிப்பு\nமுக நூல் கவிதைகள் 13\n2015 கல்வித்துறையில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/rajapaksa-failure-righteousness.html", "date_download": "2018-08-16T06:29:06Z", "digest": "sha1:EB2O4QRARHDLXYZELQNVIBKSLZAEZAHT", "length": 20590, "nlines": 136, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "ராஜபக்சவின் தோல்வி நீதியைநோக்கிய பாதையில் நான்சந்தித்த பார்த்த கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » London News » ராஜபக்சவின் தோல்வி நீதியைநோக்கிய பாதையில் நான்சந்தித்த பார்த்த கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது\nராஜபக்சவின் தோல்வி நீதியைநோக்கிய பாதையில் நான்சந்தித்த பார்த்த கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது\nமகிந்த ராஜபக்சவின் 2015 ஜனாதிபதி தேர்தல் தோல்வி. நீதியை நோக்கிய பாதையில் நான் சந்தித்த,. பார்த்த மிக கொடுமையான படங்களை நினைவுபடுத்தியது. அரசபடையினர் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையின் இறுதி வாரங்களில் 40000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.அரச படையினர் யுத்த குற்றங்களிலும்,மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிலும் ஈடுபட்டனர் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் எந்த நீதிமன்றமும் அது குறித்து ஆராயவில்லை.\n2010 இல் லண்டனின் சனல்4 படு��ொலைகள் தொடர்பாக மிக திறமையான புலனாய்வு ஓளிநாடாவை வெளியிட்டது.அந்த வீடியோவில் காணப்பட்ட படங்கள் குறித்த எழக்கூடிய சட்டரீதியான தாக்கங்கள் குறித்து என்னை கருத்து கூறுமாறு கேட்டுக்கொண்டது.\nயுத்த குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களில் நான் பாhத்த மிக கொடுரமான ஆவணம் அது.அதில் இலங்கை அரச படையினர் பொதுமக்களை சுட்டுக்கொல்வது காண்பிக்கப்படுகின்றது. இலங்கை இராணுவ வீரர் ஓருவர் மிகச்சாதராணமாக கண்களும் கைகளும் கட்டப்பட்ட கைதியை சுட்டுக்கொல்கின்றார். அந்த கைதியின் உடல் கொல்லப்பட்ட ஏனையவர்களின் உடல்களுடன் விழுந்து கிடக்கின்றது. இன்னொரு படைவீரன் இன்னொரு நபரை தலைக்கு மிக அருகில் துப்பாக்கியை நீட்டி சுட்டுக்கொல்கிறான். படைவீரர்களால் மிக மோசமாக பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்ட பெண்ணொருவரை காணமுடிகின்றது.\nஓரு வருட காலத்திற்கு பின்னர் ஐக்கிய நாடுகள் நிபுணர்கள் குழுவொன்று நான் அந்த வீடீயோவை பார்த்த வேளை நினைத்ததை உறுதிசெய்தது: சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மிகமோசமாக மீறப்பட்டுள்ளது மறுகேள்விக்கிடமின்றி தெரியவருவதாக அது தெரிவித்தது.சித்திரவதைகள் இடம்பெற்றதற்கான அறிகுறிகளும், பரவலான கண்மூடித்தனமான எறிகணைவீச்சில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதற்கான ஆதராங்களும் உள்ளதாக அது குறிப்பிட்டது.\nபொதுமக்களுக்கு எதிராக கொத்துக்குண்டுகளும், பொஸ்பரஸ்குண்டுகளும் பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இவையும் ஏனைய பல ஆதாரங்களும் இலங்கை படையினர் யுத்தகுற்றங்களில். மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டனர் என்பதற்கான நம்பகதன்மை மிக்க ஆதாரங்களாக காணப்படுகின்றன.\nஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகம் இலங்கை குறித்த தனது விசாரணைகளை பூர்த்தி செய்யும் தறுவாயிலுள்ளது. இந்த அறிக்கை மார்ச்மாதம் வெளியாகவுள்ளது. ஐக்கிய நாடுகளின் முன்னைய விசாரணையில் தெரிவிக்கப்பட்ட பல விடயங்கள் இதிலும் காணப்படலாம்.\nமுன்னாள் ஜனாதிபதி தனது படையினர் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படும் யுத்தகுற்றங்கள் குறித்து விசாரிக்க மறுத்துவந்ததுடன், இலங்கை அரசமைப்பு அவரிற்கு பாதுகாப்பை அளித்தும் வந்தது. சர்வதே சட்டங்களும் நாடொன்றின் தலைவருக்கு வெளிநாடொன்றில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளிலிருந்து விடுபாட்டுரிமையை அளிக்கின்றன.\nஎனினும் இது அவர் பதவியிலிருக்கும் வரையே சாத்தியம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இந்த விடுபாட்டுரிமையில்லை. இலங்கை படையினர்,அதன் ஆயுதகுழுக்கள்மற்றும் அதன் முகவர்களால் இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்களுக்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நீதியின் முன் நிறுத்துவதற்கான சந்தர்ப்பத்தை 2015 தேர்தல் முடிவுகள் அளித்துள்ளன.\nநாட்டின் தலைவர் என்ற வகையில் தான் ஆற்றிய இராணுவபணிகளுக்காக தனக்கு விடுபாட்டுரிமை\n(functional immunity) காணப்படுவதாக ராஜபக்ச வாதிடலாம், இது நாட்டின் தலைவர்களுக்கு பொருந்தாது மாறாக நாட்டின் தலைவராக பணியாற்றிய காலப்பகுதியில் அவர் ஆற்றிய கடமைகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றது.\nகுற்றவியல் அல்லது வேறு வழக்குகளுக்கு அஞ்சி நாடொன்றின் தலைவர் தனது பணிகளை முன்னெடுக்காமல் விடக்கூடாது என்பதற்காகஇந்த வகை விடுபாட்டுரிமை ஸ்தாபிக்கப்பட்டது. எனினும் தனது கடமைகளை ஆற்றும்போதுயுத்த குற்றங்களில் ஈடுபட்ட அரச தலைவருக்கு இந்த விடுபாட்டுரிமை பொருந்துமா\nசில வழமைக்கு மாறான நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளபோதிலும், யுத்த குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், போன்றவற்றை அரசகடமையாக கருதகூடாது. மேலும் இவற்றிற்கு பாதுகாப்பை வழங்க கூடாது. இவ்வாறான கொடுமையான செயற்பாடுகளை மேற்கொண்ட தலைவர்கள் அவர்கள் ஜனாதிபதிகள் என்பதற்காக பாதுகாக்க படுவார்கள் என்பது நினைத்து பார்க்க முடியாத விடயம்.\nஎனினும் இலங்கையின் புதிய ஜனாதிபதி முன்னைய அரச தலைவரும் அதிகாரிகளும் படைஅதிகாரிகளும் யுத்த குற்றங்களுக்காக விசாரிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் அவர் யுத்த குற்றங்களை இழைத்த தலைவருடன் உடன்பாட்டிற்கு வரமுயல்கின்றார். நீதியா சமாதானமா என்ற இரண்டில் ஒன்றை தெரிவு செய்யவேண்டும் என்ற பிழையான எதிர்பார்ப்பில் இந்த முடிவுகள் எடுக்கப்படுகின்றன.\nஎனினும் இது பிழையான முடிவு, மனித உரிமை மீறல்களால் ஏற்பட்டுள்ள மோசமான பிளவுகளுக்கு தீர்வை காண இலங்கை முயலவேண்டும்.விடுபாட்டுரிமை என்ற கொள்கை எதிர்மாறான விளைவுகளை ஏற்படுத்திவிடும். விடுபாட்டுரிமை என்பது ஆபத்தானது-அநீதிகளை ஏற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிடும். ஆனால் ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகள் அரசியல் நியாயதன்மையையும், விடுபாட்டுரிமையையும் கொண்டுள்ள சமூகத்தில் எவ்வாறு நல்லிணக்கத்தை எதிர்பார்க்க முடியும்.\nசர்வதேச அழுத்தம் என்பது இந்தவிடயத்தில் , இந்த தருணத்தில் மிக முக்கியமானது, அது சர்வதேச நீதியானையின் கொள்கைகளை அடிப்படையாக கொண்டது. மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு ஓவ்வொரு நாட்டிற்கும் கடப்பாடுள்ளது என்பதே இந்த சர்வதேச கொள்கையாகும்.அது எங்கு நடைபெற்றாலும், குற்றவாளி எந்த நாட்டவராக காணப்பட்டாலும், மனித உரிiயை பாதுகாக்கவும், சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் சர்வதேச சட்ட நெறிகளை நடைமுறைப் படுத்துவது முக்கியமானது. சர்வதேச சமூகத்தின் முன்னுரிமைக்குரிய விடயமாக இது காணப்படவேண்டும்.\nஇலங்கையில் இழைக்கப்பட்ட யுத்தகுற்றங்களுக்காக பொறுப்பு கூறுதல் என்பது காயங்களை ஆற்றும் இதனை விட முக்கியமாக யுத்தத்தின் இறுதிதருணங்களில் கொல்லப்பட்ட 40000 மக்களுக்கான குரலை வழங்கும். மீள்பதிவு செய்வோர் Mark Ellis மார்க் எலிஸ் சர்வதேச சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் – தமிழில் – குளோபல் தமிழ்ச் செய்திகள்: எனக் குறிப்பிட்டு மீள்பதிவு செய்யலாம்.\nPrevious: நான்கு வகை ஆப்பிள்களைத் தவிர ஏனையவற்றில் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கம்… அமெரிக்காவில்\nNext: விஜிபி நிர்வாக இயகுநர் விஜிபி ரவிதாஸ் பேட்டி, லாபத்துக்குத்தான் தொழில் செய்ய வேண்டும்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்கைகளே காரணம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/list-tamil-actors-famous-their-overaction-173009.html", "date_download": "2018-08-16T06:19:10Z", "digest": "sha1:DB6SVOWIPD65KK4CWYZLU4OV7S7XVO7W", "length": 18065, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அக்கா, ஓவரா சீன் போட்டா உடம்புக்கு ஆகாதுக்கா... மாமா அழுவாருக்கா...! | List of Tamil actors famous for their overaction | அக்கா, ஓவரா சீன் போட்டா உடம்புக்கு ஆகாதுக்கா... மாமா அழுவாருக்கா...! - Tamil Filmibeat", "raw_content": "\n» அக்கா, ஓவரா சீன் போட்டா உடம்புக்கு ஆகாதுக்கா... மாமா அழுவாருக்கா...\nஅக்கா, ஓவரா சீன் போட்டா உடம்புக்கு ஆகாதுக்கா... மாமா அழுவாருக்கா...\nசென்னை: இயல்பு மற்றும் நடிப்பு. இது இரண்டுதான். இதில் இயல்பு என்பது இயற்கையாக நாம் பேசுவது, நடப்பது போன்றவை. அதை அப்படியே ரீக்ரியேட் செய்வதுதான் நடிப்பு.\nஇயல்புக்கும், நடிப்புக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. இயல்பாக நடித்தார் என்று யாராவது சொன்னால் அவரு ஒரு பெரிய்யய டுபாக்கூர் என்றுதான் அர்த்தம். காரணம், இயல்பை யாரும் நடித்துக் காட்ட முடியாது. நடிப்பு என்றாலே மிகை என்றுதான் பொருள்.\nசினிமாவில் அழும் ஒருவர், நிஜத்தில் அழும்போது நிச்சயம் வேறுபாடு இருக்கும். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இந்தப் பஞ்சாயத்து ரொம்ப நாட்களாகவே இருக்கிறது. அவர் ஓவர் ஆக்ட் செய்கிறார், ஓவராக அழுகிறார், அடடா ரொம்ப ஓவரா பேசுராறுப்பா என்று பல நடிகர்களையும் பார்த்து கமெண்ட் அடித்துள்ளோம்.\nஅந்த வகையில் ஓவர் ஆக்ட் நடிகர்களாக மக்களிடையே அறியப்பட்டவர்களை இங்கு பார்ப்போம்....\nஅந்தக் காலத்தில் எத்தனை பேர் தெரியுமா...\nஅந்தக் கால சினிமாவில் பெரும்பாலானோரும் நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்தவர்கள்தான். எனவே அவர்களின் நடிப்பில் நிச்சயம் நாடகத்தனம் இருந்தது. அது பார்ப்பதற்கும் செயற்கையாகவே இருந்தது.\nஇட்ஸ் எ பன்டாஸ்ட்டிக் சீன் மை சன்...\nமேஜர் சுந்தரராஜன் நடிப்பு கூட பல நேரங்களில் ஓவர் ஆக்ட் போலவே தெரியும் என்பார்கள். பேசும்போது அவர் லைட்டாக இழுத்து விட்டுப் பேசுவார். கடைசியில் அது ஓவர் ஆக்ட் என்பது மாறி ஸ்டைல் ஸ்டேட்மென்ட் ஆகி விட்டது. மேஜர் சுந்தரராஜன் பேசும்போது ஆங்கிலத்தையும் ஆங்காங்கே தூவி விடுவார். அது கடைசியில் மிமிக்ரி கலைஞர்களுக்கான ஒரு குரலாக மாறிப் போய் இப்போது தெருவுக்கு 2 மேஜர் சுப்பையாக்களையும், சுந்தரமூர்த்திகளையும் பார்க்க முடிகிறது.\nஇவரது நடிப்பும் கூட சற்று ஓவர்ஆக்ட் ரகமானதுதான். காரணம், நிஜத்தில் எந்த மனிதருமே சுருளி ராஜன் ���ாதிரி பேசுவதைப் பார்க்க முடியாது. ஒரு வேளை அப்படிப் பேசினாலும், அது சுருளி ராஜனைப் பார்த்த பாதிப்பாகவே இருக்க முடியும். அந்த ஒரு காரணத்திற்காகவே சுருளி ராஜனுடையது ஓவர் ஆக்ட் நடிப்பு என்று கூறி விட முடியும். இருப்பினும் தமிழகத்தைக் கவர்ந்த செல்லக் குரல்களில் சுருளியின் குரலும் ஒன்று என்பது முக்கியமானது.\nவி.எஸ்.ராகவன் பற்றிப் பேசாமல் மிகை நடிப்புக்காரர்கள் பட்டியலை முடிக்க முடியாது. இவரும் கூட ஓவர் கிளாஸ் ரகம்தான். அதேசமயம், இவரது பேச்சும் கூட ஒரு ஸ்டைலாக மாறிப் போனது.\nசைடு வாங்கி ஓடும் ஜெய்சங்கர்\nஜெய்சங்கரையும் ஓவர் ஆக்ட் லிஸ்ட்டில் மறக்க முடியாது. அவரது நடிப்பும் கூட ஓவராகவும், ஓஹோவெனவும் இருக்கும். அதிலும் சிஐடி வேடத்தில் அவர் நடித்த படங்களில் அவர் வில்லன்களை துரத்திக் கொண்டு சைடுவாக்கிலேயே ஓடியதைப் பார்த்து அந்தக் காலத்து ரசிகர்கள் ரொம்பவே ரசித்தனர்.\nநவரச நடிகர் என்று பெயர் வாங்கிய கார்த்திக்கும் கூட சில படங்களில் செயற்கையான நடிப்பைக் கொடுத்தவர்தான். அதிலும் வாயில் வெற்றிலை போட்டு குதப்பினால் எப்படிப் பேசுவார்களோ அதேபோல ஒரு உச்சரிப்பு.. இவரும் கூட மிமிக்ரி கலைஞர்களுக்கு பிழைப்புக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த குரலுக்கு்ச சொந்தக்காரர்தான்.\nசத்யராஜும் தன் பங்குக்கு நிறையப் படங்களில் ஓவர் ஆக்ட் காட்டி டென்ஷனாக்கியவர்தான். அதிலும் இவர் அழுது கொண்டே பேசுவது போன்ற காட்சிகளைப் பார்த்தால் நமக்குத்தான் உண்மையிலேயே அழுகை வரும்.\nகடைசியாக சண்முகசுந்தரத்தை சொல்லாமல் இந்த லிஸ்ட்டை முடிவுக்குக் கொண்டு வர முடியாது. கரகாட்டக்காரன் ஒரு படம் போதும். இவரது நடிப்புக்கு. அதற்கு முன்பு நிறையப் படங்களில் தலை காட்டியிருந்தாலும் கூட கரகாட்டக்காரனில் இவர் பேசிய வசனங்கள் அத்தனை பேருக்குமே கிட்டத்தட்ட மனப்பாடமாகிப் போய் விட்டது. அது இயற்கையா, செயற்கையா என்றே தெரியாமல் அப்படி ஒரு நடுவாந்திரமான ஸ்டைல்.\nஇப்படி நிறையப் பேரை சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம். இருந்தாலும் இவர்களின் நடிப்புக்கும் பாராட்டு கிடைத்தது என்பதுதான் சுவாரஸ்யமான ஆச்சரியம்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nமுன்னணி நடிகை அந்தஸ்தை தக்க வைக்க முயற்சி.. அநியாயத்துக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்யும் ரப்பர் நடிகை.. \nஓவர் மேக்கப்பில் வந்த குஷ்பு... பேய் என நினைத்து அலறி ஓடிய ஊர்மக்கள்... ஷூட்டிங்கில் பரபரப்பு\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\nஜோதிகாவின் ‘பெண்களுக்கான’ சுதந்திர தின மெசேஜ்\nகட்சியில் சேர ரூ. 100 கோடி தருவதாக டீல் பேசிய கட்சித் தலைவர்.. ஷாக் தரும் பார்த்திபன்\nகணவன், மனைவி உறவு... 'அதையும் தாண்டி புனிதமானது'\n'தன்னாலே வெளிவரும் தயங்காதே'... நான்கு இயக்குனர்கள் சொல்லும் புதுக்கதை\nடைட்டானிக்.. ஹாலிவுட்ல கப்பல் கவுந்துச்சு.. இங்க காதலே கவுந்துடுச்சு\nசிவகார்த்திக்கேயனுக்கு 9.. விக்னேஷ் சிவனுக்கு நயன் போட்ட மார்க் எவ்வளவு தெரியுமா\nபர்ஸ்ட்டு பாட்ஷா... இப்ப படையப்பா... அப்ப நெக்ஸ்ட்டு கபாலியா காலாவா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nஅவளுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரம்கட்டுது.. நடிகையின் கவலை\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/29/tech-mahindra-posts-13-qoq-jump-q3-profit-010200.html", "date_download": "2018-08-16T06:00:21Z", "digest": "sha1:UOTO3LUIO6YK5GKEC4ZWSUAZKPGQG5Q6", "length": 16474, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "12.79சதவீத அதிக லாபத்தில் டெக் மஹிந்திரா..! | Tech Mahindra posts 13% QoQ jump in Q3 profit - Tamil Goodreturns", "raw_content": "\n» 12.79சதவீத அதிக லாபத்தில் டெக் மஹிந்திரா..\n12.79சதவீத அதிக லாபத்தில் டெக் மஹிந்திரா..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nபிரெஷர்களுக்கு ஜாக்பாட்.. 3 காலாண்டில் 4,000 ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் டெக் மஹிந்தரா..\nலாபத்தில் 12 சதவீத உயர்வில் டெக் மஹிந்திரா.. பங்குச்சந்தையில��� அசத்தல்..\nஇந்தியாவின் டாப் ஐடி நிறுவன தலைவர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\n5 வருடத்திற்கு ரூ.510 கோடி சம்பளம்.. டெக் மஹிந்திரா சிஇஓ குர்நானி வேற லெவல்..\nஇன்போசிஸ், எச்சிஎல் நிறுவனங்களை வாயைப் பிளக்கவைத்த டிசிஎஸ்..\nஐடி நிறுவனங்களில் பணிபுரிய விரும்பும் மாணவர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஇந்திய மென்பொருள் சந்தையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் டெக் மஹிந்திரா 2017-18ஆம் நிதியாண்டின் 3வது காலாண்டில் 943.06 கோடி ரூபாய் அளவிலான மொத்த லாபத்தைப் பெற்று அசத்தியுள்ளது.\nசந்தைக் கணிப்புகளின் படி இந்நிறுவனத்தின் லாபம் 700 - 800 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 943 கோடி ரூபாய் பெற்று முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nசெப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் 836.15 கோடி ரூபாய் பெற்றுள்ள நிலையில் 12.79 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது டெக் மஹிந்திரா.\n3வது காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாயாக 7,776 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது.\nமேலும் EBITDA தொகையாகச் சுமார் 1,264 கோடி ரூபாய் தொகையைச் செலுத்தியுள்ளது.\nஇக்காலாண்டில் டெக் மஹிந்திரா நிறுவனத்தின் டாலர் வருவாய் 1,209.1 மில்லியன் டாலராக உள்ளது.\nடெக் மஹிந்திரா நிறுவனத்தின் முழுக் காலாண்டு அறிக்கை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசந்தையை பாதிக்குமா இந்திய ரூபாயின் வீழ்ச்சி.. கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது\nவிரைவில் கிழிந்த, அழுக்கான 200 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதி: ஆர்பிஐ\n8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08032231/Sivagangai-and-Ramanathapuram-districtsStrike--The.vpf", "date_download": "2018-08-16T05:50:47Z", "digest": "sha1:XQRJ2F7PUXCEHRYJWLZ4P5R4VMFVFX65", "length": 12563, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sivagangai and Ramanathapuram districts Strike - The buses did not run || சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடையடைப்பு–பஸ்கள் ஓடவி��்லை; பயணிகள் தவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடையடைப்பு–பஸ்கள் ஓடவில்லை; பயணிகள் தவிப்பு + \"||\" + Sivagangai and Ramanathapuram districts Strike - The buses did not run\nசிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கடையடைப்பு–பஸ்கள் ஓடவில்லை; பயணிகள் தவிப்பு\nகருணாநிதி மரணமடைந்ததை அடுத்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று மாலை முதல் பஸ்கள் ஓடவில்லை. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.\nமுன்னாள் முதல்–அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி நேற்று காலமானார். அவரது மறைவையொட்டி நேற்று பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகள் சார்பில் மாலை முதல் கடையடைப்பு, வேலை நிறுத்தம் உள்ளிட்டவை நடைபெற்றன. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் காரைக்குடி மண்டல போக்குவரத்துக்கழகத்திற்கு உட்பட்டு 400–க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கருணாநிதி மறைவையொட்டி பெரும்பாலான பஸ்களும் அந்தந்த பணிமனைக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் வேலை சென்றுவிட்டு ஊருக்கு செல்ல இருந்தவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இருப்பினும் அரசுத்துறை அதிகாரிகள் பாதுகாப்புடன் நேற்றிரவு சில பஸ்கள் இயக்கப்பட்டன.\nமேலும் சிவகங்கை, காரைக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை, பெங்களூரு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்கள் நேற்று மாலை முதல் நிறுத்தப்பட்டன. வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பஸ்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். முன்பதிவு செய்யாத பெட்டிகளில் அதிக அளவில் கூட்டம் காணப்பட்டது. இதேபோன்று கடைகள் அனைத்தும் மாலை 6 மணிக்கு மேல் அடைக்கப்பட்டன.\nராமேசுவரம் தீவு பகுதியை பொறுத்தமட்டில் அனைத்து கடைகளும் நேற்று மாலை அடைக்கப்பட்டன. மேலும் தீவில் இருந்து பஸ்கள் ராமநாதபுரம் உள்ளிட்ட வேறு பகுதிகளுக்கு செல்லவில்லை. நகரில் இருந்து இயக்கப்படும் அனைத்து விரைவு, டவுன் பஸ்கள் பணிமனையிலேயே நிறுத்திவைக்கப்பட்டன. இதனால் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். அவர்கள் வெளியூர் செல்ல பஸ்கள் கிடைக்காததால் ரெயில் நிலையத்தில் குவிந்தனர். ஆனால் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.\nகருணாநிதி உடல் நல்லடக்கம் செய்ய மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதனை கண்டித்து ராமேசுவரம் திட்டக்குடி பகுதியில் தி.மு.க.வினர் நகர செயலாளர் நாசர்கான் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ராமேசுவரம் போலீசார், மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலை கண்டித்ததால் கணவரை கொலை செய்த பெண் கைது\n2. நாங்கள் அணைகளை கட்டியது தமிழகத்தை காப்பாற்ற அல்ல முதல்-மந்திரி குமாரசாமி ஆவேச பேட்டி\n3. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 மாத குழந்தை கொலை: கள்ளக்காதலனுடன் தாய் கைது\n4. 6 முறைகளில் ‘ஸ்கிரீன்ஷாட்‘ எடுக்கலாம் தெரியுமா\n5. வானவில் : புதிய போன் வாங்கப் போறீங்களா ஒரு நிமிஷம்... இதைப் படிங்க...\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=37875&goto=nextoldest", "date_download": "2018-08-16T05:53:59Z", "digest": "sha1:DCBGZVSYB2YX2RE6PJ6A4X3YU5NUCARB", "length": 5240, "nlines": 141, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "திங்களை கண்ட ஞாயிறு", "raw_content": "\nThread: திங்களை கண்ட ஞாயிறு\nமற்றவர்க்கு ஒளி கொடுக்கும் நான்\nமதியின் ஒளியில் மயங்கினேன் அன்று\nஅசர வைக்கும் சொல் ஒளியும்\nஅயர வைக்கும் செயல் ஒளியும்\nஅவள் ஒளியில் அவை அடங்கியதே..\nஅணுக்களை உடைத்து ஒளியை பரப்பியும்\nஅண்டங்கள் எல்லாம் ஈர்ப்பினால் ஆண்டும்\nஅனைத்து சக்தியும் அகத்தே இருந்தும்\nஅந்த மதியிடம் நான் மயங்கினனே..\nஇங்கு அனைத்துயிர்க்கும் ஆதி பகவன்\nஇவன் நினைக்க மு���ியா எதிர் காலம்\nஇந்த நிலவின் ராசியில் தேடுவனே..\nதான் பெற்ற ஒளியை தன்னலமின்றி\nதரணிக்கு தந்து தருமம் ஆண்டதால்\nதர்மம் தலை காக்க ஈசன் மதியை பிட்டு\nதலையில் மகுடமாய் சூடியது போலே\nதனக்கின்றி எனக்காக எல்லாம் செய்து\nதர்மத்தை என் மீது நிலைக்க வைத்து\nஎன் மகுடமான மதியே; உருவின் கருவே\nநீ இந்த மாலில் வசிக்கும் ‘திரு’ வே..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2018-08-16T06:48:52Z", "digest": "sha1:OSFXT5ZVPEME63XKUNPDFA7DSVPNS3FJ", "length": 8349, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழைநீர் தேங்கியதால் பருத்தியில் வாடல் நோய் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழைநீர் தேங்கியதால் பருத்தியில் வாடல் நோய்\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில், மழைநீர் தேங்கியதால், பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது.\nநாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி, பெருமளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால், பருத்தியில் வாடல் நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, நாமகிரிப்பேட்டை அட்மா சார்பில், லத்துவாடி வேளாண் அறிவியல் நிலைய, உழவியல் உதவி பேராசியர் டாக்டர் அழகுதுரை, நாமகிரிப்பேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர், பருத்தி செடிகளை பார்வையிட்டனர்.பின், அவர்கள் கூறியதாவது:\nதொடர் மழை காரணமாக, பருத்தி வயல்களில் தண்ணீர் தேங்கி, செடிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. மேலும், சல்லி வேர்கள் தண்ணீரை உறிஞ்சவில்லை.\nநோய் தாக்கப்பட்ட பருத்தி வயல்களில், தண்ணீரை உடனடியாக வெளியேற்றி, வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும்.\nமேலும், பசுந்தாள் உர பயிர்களை, இடையே சுழற்சியாக சாகுபடி செய்ய வேண்டும்.\nபிற செடிகளுக்கு நோய் பரவாமல் தடுக்க, ‘டிரைக்கோ டெர்மா விரிடி’ என்ற மருந்தை இரண்டு கிராம் அளவு, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து, செடிகளை சுற்றி ஊற்ற வேண்டும்.\nஇவ்வாறு செய்தால், வாடல் நோயிலிருந்து பருத்தி செடிகள் மீட்கப்படலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nவேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்...\nபருத்தி செடியின் தண்டுகள இருந்து மக்கிய உரம்...\nதிருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி →\n← தொடர் மழையில் இருந்து வாழையை காப்பது எப்படி\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=1716", "date_download": "2018-08-16T06:25:15Z", "digest": "sha1:7QDTMA2P5TN7JX2FCRGFSIE3E5HEXJZP", "length": 7688, "nlines": 123, "source_domain": "oorukai.com", "title": "ஏனிந்த வர்த்தகப் போர்..? | OORUKAI", "raw_content": "\nHome செய்தி ஆய்வு ஏனிந்த வர்த்தகப் போர்..\nபூகோள பொருளியலாளர்களால் எதிர்வுகூறப்படும் பொருண்மியச் சரிவினை (recession) எதிர்கொள்ள, வர்த்தகப் பற்றாக்குறையின் அளவினை இயலுமானவரை குறைக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு ஏற்படுகிறது.\nஆகவே உலக பொருளாதாரத்தின் இரண்டாம் நிலையிலிருக்கும் சீனா மீது ,தனது பற்றாக்குறையை சமநிலைப்படுத்தும் போரினை தொடுத்துள்ளார் டிரம்ப் என்கிறார்கள்.\nதம்மைவிட மேலதிகமாக 375 பில்லியன் டொலர் வர்த்தகத்தில் ஈடுபடும் சீனாவின் ஒரு பகுதி 60 பில்லியன் வர்த்தகத்தில், புதிய சுங்க தீர்வையை ( tariff ) விதிக்க முடிவெடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.\n. தனது பங்கிற்கு, இறக்குமதியாகும் 180 அமெரிக்கப் பண்டங்களிற்கு சுங்கத்தீர்வையை விதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. போரின் ஆரம்ப கட்டத்திலேயே ஒரு ட்ரில்லியன் டொலர்களை இழந்துள்ளது உலக சந்தை.\nஇதில் பெரிதும் பாதிப்படைந்தது அமெரிக்காவின் பங்குச் சந்தைதான். புதிய மத்திய வங்கித் தலைவர் ஜே பவல், வட்டிவீதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் உயர்த்தினாலும் , போரின் தாக்கம் பங்குச் சந்தையை உயர்த்தாமல், படுமோசமாக வீழ்ச்சியுற வைத்துள்ளது.\nPrevious articleஅடுத்த தமிழர் தலைவர் யார்\nNext articleஉயர்தரம் செல்லும் மாணவர்களா நீங்கள்\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=9&paged=3", "date_download": "2018-08-16T06:15:46Z", "digest": "sha1:5ZNN2SNEM36FLFD6JEDWIYP77TP4767U", "length": 15996, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | இலக்கியக்கட்டுரைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுனைவர் இரா.முரளி கிருட்டினன் (தமிழாய்வுத்துறை, உதவிப் பேராசிரியர், தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-2.) முன்னுரை சங்க இலக்கியங்கள் வாயிலாகத் தமிழ் மொழியும், தமிழர் வாழ்வும் சிறந்து விளங்கியதைக் காணமுடிகின்றது. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய இரண்டும் தமிழ்ச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டவல்லதாக உள்ளது. புலவர்\t[Read More]\nதொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்\nசிங்கப்பூர் சென்றேன். கவலைகளை ஒரு புறம் வைத்துவிட்டு தேர்வுக்கு தயார் செய்ய வேண்டும். கோவிந்தசாமி வீட்டில்தான் தங்க வேண்டும். அங்கு பன்னீர் நிச்சயம் வந்துவிடுவான். கோவிந்தசாமியே அவனைக் கூப்பிடுவான். என்னுடன் தனியாக இருக்க அவனுக்கு பயம் என் வரவை எதிர்பார்த்தபடியே கோவிந்தசாமி காணப்பட்டான். நான் நடு அறையில் மருத்துவ நூல்களுடன் தஞ்சம் கொண்டேன். காலையில்\t[Read More]\nஇராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2\nமீனாட்சி சுந்தரமூர்த்தி இதுவரை; நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய நூல் இது. ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும் மலைச் சாரலில் விளையாடிக் கொண்டிருக்கிறான்.அப்போது அங்கு வந்த மாமன் மகள் பாருவின் வெள்ளிக் காப்பு கழன்று விழுகிறது.அதனை எடுத்த ரங்கன் மேற்கொண்ட ஒத்தைக்குச் செல்லும் முயற்சி கைகூடாது\t[Read More]\nபுலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்\nசி.வேல்முருகன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி -02 முன்னுரை இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக புலம்பெயர்வு என்பது நடந்து கொண்டிருக்கிறது. புலம்பெயர்வு என்பது ஆதிகாலம் தொட்டு இன்று வரைக்கும் நிகழ்கால நிகழ்வாகவே இடம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இவ்வாறான புலம்பெயர்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதனால்\t[Read More]\nதொடுவானம் 221. சோதனைமேல் சோதனை\nபன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக இருந்தது.கோவிந்தசாமி என்னை நோட்டமிட்டான்.பன்னீர் சொல்லியிருப்பானா என்ற சந்தேகம் அவனுக்கு. நான் எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. பன்னீர் எங்களை திசை திருப்பும் வகையில்\t[Read More]\nகே. ஜி. அமரதாஸ நினைவுகள்\nஇலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் அபிமானி முருகபூபதி – அவுஸ்திரேலியா “ஒரு தமிழ்ப் பெண்ணை ஒரு சிங்களவர் மணம் முடித்தால், அல்லது ஒரு சிங்களப் பெண்ணை ஒரு தமிழர் மணம் முடித்தால் தேசிய ஒருமைப்பாடு பிறந்துவிடும் என்பார்கள் சிலர். ஆனால், நான் அவ்வாறு [Read More]\nமுனைவர் இரா.முரளி கிருட்டினன், உதவிப்பேராசிரியர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 02 “நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாரதி சிறப்பித்துப் பாடிய சிலப்பதிகாரம் போன்ற முத்தமிழ்க் காப்பியம் அதற்குப் பின்பு இன்றுவரை தோன்றவில்லை. தமிழுக்குரிய தனித் தன்மையுடைய காப்பியமாக சிலம்பு மட்டுமே உள்ளது. அதுவரை கடவுளையோ அரசனையோ காப்பியத் தலைவனாகக்\t[Read More]\nஇராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 1\nமீனாட்சி சுந்தரமூர்த்தி (28.04.18 அன்று முத்தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற உலக புத்தக நாள் விழாவில் ,`நான் விரும்பும் நூல்`என்ற தலைப்பில் பேசியது.) முன்னுரை இளங்கோவடிகளின் சிலம்பில் இடம் பெற்ற சிறப்பு நீலமலைக்கு (நீலகிரி) உண்டு. இது தமிழும் மலையாளமும், கன்னடமும் கூடுமிடம் எனவும் சொல்லலாம்.இங்கு வாழும் மலையின மக்களில் பெரும்பான��மையினரான படகர்களின் வாழ்வில் இந்திய\t[Read More]\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nதருக்குடனே உமதுதிரு வுளத்துக் கேற்கத் தங்கள்தங்கள் பணிவிடைகள் தலைமேற் கொண்டு வருக்கமுடன் பத்துவகைக் கொத்து ளோரும் மற்றுமுள்ள பரிகரமும் வந்து சூழ அருக்கனென முடிவிளங்க அழகு வீற அண்டர்கள் பூமழை பொழிய அடியார் போற்ற செருக்கி விளையாடி உகந்து ஆடிர் ஊசல் சீரங்கநாயகியார் ஆடிர் ஊசல் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பெயரரான கோனேரியப்பனையங்கார் அருளிய\t[Read More]\nபன்னீர் சொன்னது என்னை குழப்பத்தில் ஆழ்த்தியது. அது என்ன அதிர்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்துடன் அவர்கள் கொண்டுவந்திருந்த வாடகை ஊர்தியில் அமர்ந்தோம். கோவிந்தசாமி முன் இருக்கையில் அமர்ந்துகொண்டான். நாங்கள் மூவரும் பின் இருக்கையில். நலம் விசாரித்தான் பன்னீர். அவன் தமிழகம் வந்ததில்லை. நான் திருப்பத்தூர் பற்றி சொல்லிக்கொண்டிருந்தேன்.ஆனால் கோவிந்தசாமியோ\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் :\t[Read More]\nதொடுவானம் 234. பேராயர் தேர்தல்\nடாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து\t[Read More]\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nடாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\nகலைஞர் மு கருணாநிதி –\nஇரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/for-women-watching-the-movie-free-saree-which-movie-do-you-know-117091300019_1.html", "date_download": "2018-08-16T06:13:40Z", "digest": "sha1:XEMBC4TDRM2MDQW3NR2TFAESVO6ISLA7", "length": 10634, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "படம் பார்க்கும் பெண்களுக்கு இலவச சேலை; எந்த படம் தெரியுமா? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 16 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஜோதிகா நடிப்பில் உருவாகிவரும் புதிய படம் ‘மகளிர் மட்டும்’. இப்படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கி வருகிறார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தன்னுடைய தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலமாகத் தயாரித்துள்ளார்.\nஇப்படம் வரும் 15ம் தேதி திரைக்கு வரவிருப்பதால், இப்படத்தை திரைக்கு சென்று படம் பார்க்கும் பெண்களுக்கு இலவசமாக சேலை வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக படம் வெளியாகும் ஒவ்வொரு திரையரங்கிலும், ஒவ்வொரு காட்சியின் போதும், ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டு அவருக்கு நியூ பிராண்ட் சேலை இலவசமாக வழங்கப்படவுள்ளது.\nஇந்த விளம்பர நிகழ்ச்சி வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை மட்டும் நடக்கவுள்ளது. பெண்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், பெண் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசரத்குமாரை பின்னுக்கு தள்ளிய விஷால்-ஜோதிகா\nசூர்யா – ஜோதிகாவின் 11வது திருமண நாள்\nசிம்புவுடன் மீண்டும் ஜோடி போடுகிறாரா ஜோதிகா\nமணிரத்னம் படத்தில் இன்னொரு பிரபல நடிகை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமகளிர் மட்டும் படம் 2017\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/18151/", "date_download": "2018-08-16T06:54:57Z", "digest": "sha1:7DHPKPPLO32M7XRAF7VMRLT3INRBE6YK", "length": 9715, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைகுண்டர்கள் அற்ற ஆட்சியை பா.ஜ.க.வால்தான் தரமுடியும் - TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nகுண்டர்கள் அற்ற ஆட்சியை பா.ஜ.க.வால்தான் தரமுடியும்\nஉத்தரப் பிரதேசத்தில் குண்டர்கள் அற்ற ஆட்சியை பா.ஜ.க.வால்தான் தரமுடியும் என அம்மாநிலத்தில் நடந்த பிரச்சாரத்தில் பாஜக. தேசியத்தலைவர் அமித்ஷா பேசினார்.\nஉத்தரப் பிரதேச மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜனதா தேசியத்தலைவர் அமித்ஷா அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று அவர் ஷாஜாஹன்பூர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் பேசினார்.\nஅப்போது அவர், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி மூத்த தலைவர் சிவ்பால்யாதவ் ஆகியோர் மீது தாக்குதல் தொடுத்தார்.\nமுக்தார் அன்சாரி குயாமி ஏக்தா தல் கட்சியை சமாஜ்வாடியுடன் இணைப்பது தொடர்பாக, அகிலேஷ் யாதவும், சிவ்பால் யாதவும் நடத்தும் நாடகத்தை நிறுத்தவேண்டும் என்றார் அமித்ஷா.\nதக்காளி விவசாய நிலத்தில்தான் விளையும்; தொழிற்சாலையில் அல்ல என்பது கூடத்தெரியாத காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் கூட்டுசேர வேண்டுமென அகிலேஷ் யாதவ் விரும்புகிறார், என்று அமித் ஷா தாக்குதல் தொடுத்தார்.\nபகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதியை குறிவைத்த அமித்ஷா, “மிக அதிகளவில் ஊழல் செய்தவர்களின் பட்டியலை தயாரித்தால், அதில் மாயாவதி முதல் இடத்தைப்பிடிப்பார்” என்றார்.\nகாங்கிரஸ் தலைமையிலான கடந்த பத்தாண்டு ஆட்சியில் ஏராளமான ஊழல்கள் நடந்தது என்றும், நரேந்திரமோடி தலைமையிலான அரசில் ஒருஊழல் புகார்கூட இல்லை என்றும் அமித் ஷா கூறினார்.\nமுத்தலாக் விஷயத்தில் காங்கிரஸ், பகுஜன்சமாஜ், சமாஜ்வாடி என அனைத்து கட்சிகளும் அமைதியாக இருப்பதாக அமித்ஷா புகார்கூறினார். முத்தலாக் முறை ஒழிக்கப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.\nராகுல் காந்தி பேசினால் பூகம்பம் அல்ல, காற்றுகூட வராது\nமுலாயம் சிங்கை கொலை செய்ய முயன்ற காங்கிரசுடன்…\nஉ.பி., சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள், நாட்டின்…\nபாஜக ஆட்சிப் பொறுப் பேற்றால் உத்தரப் பிரதேசம்…\nகாங்கிரஸ் கட்சி நாட்டுக்காக என்ன செய்தது\nசமாஜ்வாதி அரசுக்கு, தொடர்ந்து ஆட்சியில்…\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nமுருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்\nமுருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/24/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2018-08-16T06:04:00Z", "digest": "sha1:KNBP3RULOTNFCN6XFEENYWGQP2CRIOKH", "length": 32700, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "அரசாங்க வேலையும் அரியாசன யோகமும் தரும் அதிகார நந்தி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅரசாங்க வேலையும் அரியாசன யோகமும் தரும் அதிகார நந்தி\nஇன்று சனிக்கிழமை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்திவாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். இன்று காலை 6.00மணிக்கு புறப்பாடாகி நான்கு மாட வீதிகளிலும் திருவீதி உலா வந்து 10.30 மணியளவில் திருக்கோயிலை வந்தடைவார் என கோயிலை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஅதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.\nஇன்று பலரும் பதவி மீது தனக்கு எந்த ஆசையும் இல்லை என உதட்டளவில் கூறினாலும் தனக்கு விரும்பிய பதவி கிடைக்க எதை வேண்டுமானாலும் செய்யும் நிலையில் தான் இருக்கிறார்கள். இன்றைய உலகில் தலைமை பதவியை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த வகையில் ஒரு சிலர் ஒரு சமூக அமைப்பின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். இன்னும் சிலர் ஒரு ஊரின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். இன்னும் சிலர் ஒரு பிராந்தியத்தின் தலைவராக வர வேண்டும் என்று ஆசை படுவார்கள். ஒருவர் ஒரு தலைமைப் பதவியை அடைவதற்காகத் தன்னிடம் உள்ள அனைத்துச் சொத்துக்களையும், உறவுகளையும் இழக்கவும் தயாராகிறார்.\nபூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.\nஅந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார். நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது.\nசிவன் இவர் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். இவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர். அகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு. அதனால் தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார். இவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.\nஜோதிட ரீதியாக அரசியல் மற்றும் அரசாங்க உயர்பதவி வகிக்கும் அமைப்பை தரும் கிரக நிலைகள்:\nஒருவருடைய ஜாதகத்தில் சூரியனுடன் சனி சேர்க்கை பெற்று இருந்தால் ராஜாங்க சம்மந்தமான வேலைகள், அரசு, அரசு சார்ந்த தொழில், அரசியல், தலைமை பதவி, கெளரவ பதவிகள் ஆகியவை அமைகின்றது. அரசியலுக்கும் அரசியல் பதவிகளுக்கும் காரக கிரகங்கள் சூரியன் சந்திரன் மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீட்டதிபதியான சனைஸ்வர பகவானும் ஆவர்.\nஅரசு வேலை தரும் ஜாதக அமைப்பு:\nஜோதிடத்தைப் பொருத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனைஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும். சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல் துரை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள். .\nஅரசியலில் பிரகாசிக்கும் ஜாதக அமைப்பு:\nஒருவர் அரசியலில் உயர்பதவி மற்றும் தலைமை பதவிகள் வகிக்க வேண்டும் என்றால் முதலில் அவருடைய லக்னம் பலமாக இருக்க வேண்டும். அரசியல் பதவிகளுக்கென்றே சில ராசிகள் இருக்கின்றது. அவற்றில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். கால புருஷ ராசியில் மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு சர ராசிகளில் ஒன்றை லக்னமாக கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த ராசியை லக்னமாக கொண்டிருக்கும்போது இந்த நான்கு ராசிகளில் ஒன்றே பத்தாம் வீடாகவும் அமையும். எனவே இந்த நான்கு ராசிகளையும் அரசியல் தொடர்புள்ள ராசிகளாக கூறப்படுகிறது. இவற்றோடு அரசியல் மற்றும் அரசாங்க பதவிகளுக்கு ராஜ கிரகம் எனப்படும் சூரியனின் வீடும் லக்னமாக இருப்பது அரசியல் பதவியை தரும்.\nமேலும் அரசியலில் மக்கள் தொடர்பு என்பது முக்கியமானதாகும். ஜோதிடத்தில் பொது மக்களை குறிக்கும் கிரகம் சனைச்சர பகவான் ஆவார். அவர் ஜாதகத்தில் ஜென ரஞ்சக ராசிகள் மற்றும் சுக்கிரனின் வீடுகளில் இருப்பது சிறப்பு. மக்கள் தொடர்பை குறிக்கும் பாவம் ஏழாம் வீடு ஆகும். கால புருஷ ராசியின் ஏழாம் வீடு மற்றும் ஜெனன ஜாதக ஏழாம் வீடு இரண்டும் அசுப தொடர்புகள் இன்றி இருக்க வேண்டும்.\nஅரசியலில் ஈடுபட்டு பெரும் வெற்றிகள் அடைய வேண்டுமென்றால் பின்வரும் அமைப்புகள் இருப்பது நல்லது.\nராஜ கிரகங்களான சூரியன் சந்திரன் மற்றும் அரசாங்க அதிகார பதவிகளை தரும் செவ்வாய் ஆட்சி உச்ச பலம் பெற்று நிற்க வேண்டும். மேலும் 6/8/12 மற்றும் பாதகாதிபதி தொடர்புகள் பெறாமல் இருக்கவேண்டும்.\nஅனைத்து பதவிகளையும் தீர்மானிக்கும் சனிஸ்வரபகவான் ஆட்சி உச்சம் பெற்று சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும்.\nசந்திரனும் குருவும் பரிவர்த்தனை யோகம் அல்லது குரு சந்திர யோகம் அல்லது கஜகேசரி யோகம் போன்ற யோகங்களில் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட யோகங்களை பெற்று விளங்க வேண்டும்.\nதர்ம கர்மாதிபதி யோகம் மற்றும் பஞ்ச மகா புருஷ யோகம்\nசெவ்வாய் உச்சம் பெற்றோ அல்லது 3,6,11 போன்ற இடங்களிலோ இருக்க வேண்டும்.\n1,5,10 போன்ற இடங்கள் பலம் பெற்று இருந்தாலும் அரசியல் யோகங்கள் உண்டு.\nமூன்றாம் இடமாகிய தைரிய மற்றும் பராக்கிரம இடம் வலுத்து காணப்பட வேண்டும்.\n6 மிடத்தில் சனி ,ராகு ,செவ்வாய் போன்ற கிரகங்கள் வலுத்து காணப்பட்டால் எதிரிகள் வெல்ல முடியாத நிலை உண்டாகும்.\n6/8/12ம் அதிபதிகள் இந்த மூன்று வீடுகளுக்கள் மாறியோ பரிவர்தனை பெற்றோ அமர்ந்து விபரீத ராஜ யோகம் பெற்று நிற்பது.\nலக்னம், ஏழாம் வீடு, பத்தாம் வீடு ஆகிய மூன்றும் சர்வாஷ்டக வர்கத்தில் 30 க்கு மேல் அதிக பரல் பெற்று நிற்க வேண்டும். இந்த அமைப்பு இருந்தும் இன்னும் அரசியலில் ஒன்றும் சாதிக்க முடியவில்லை என்ற வருத்தமா கவலைய விடுங்க உங்களுக்காகவே இன்று சனிக்கிழமை கர்ம காரகனின் நாளில் அதிகார நந்தி சேவையில் அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை அருள்மிகு கபாலீஸ்வரர் வலம் வர இருக்கிறார்கள். அவர்களை இன்று தரிசிப்பது உங்கள் குறையை தீர்த்து வைக்கும் என்பது நிதர்சனம்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் ப���்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கை\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை ��ுற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nநாடி ஜோதிடம் எப்படி பலிக்கிறது… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா\nநம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-loses-407-pts-010338.html", "date_download": "2018-08-16T06:00:57Z", "digest": "sha1:7KQQXONIHNVCAOHH2CH6B4HPMJQZ76HH", "length": 15613, "nlines": 174, "source_domain": "tamil.goodreturns.in", "title": "34,000 புள்ளிகளைத் தாங்கிப்பிடித்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..! | Sensex loses 407 pts - Tamil Goodreturns", "raw_content": "\n» 34,000 புள்ளிகளைத் தாங்கிப்பிடித்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\n34,000 புள்ளிகளைத் தாங்கிப்பிடித்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nசுதந்திர தின ஸ்பெஷல்: ஓரே வருடத்தில் உங்க முதலீடு 8 மடங்கு வளர்ச்சி..\nசில்லறை பணவீக்கம் குறைந்ததால் நட்டத்தில் இருந்து மீண்ட பங்கு சந்தை..\nதுருக்கி நிதி நெருக்கடியால் சரிவடைந்த இந்திய பங்கு சந்தை..\nவியாழக்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்கச் சந்தை அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்த நிலையில் ஆசிய சந்தையும் அதிகளவிலான வர்த்தகச் சரிவையைப் பெற்றது.\nஇதன் மூலம் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சுமார் 400 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது.\nகடந்த 3 நாட்களில் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டு உள்நாட்டு முதலீட்டாளர்கள் நேற்று மீண்டும் முதலீடு செய்யத் துவங்கிய நிலையில் அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ் சுமார் 1000 புள்ளிகள் அளவிலான சரிவை சந்தித்தது. இதுவே இன்றைய சரிவிற்கு மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.\nஇன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 407.40 புள்ளிகள் குறைந்து 34,005.76 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 121.90 புள்ளிகள் குறைந்து 10,454.95 புள்ளிகளை எட்டி இந்த வாரத்தின் வர்த்தகம் நிறைவடைந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசந்தையை பாதிக்குமா இந்திய ரூபாயின் வீழ்ச்சி.. கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nபங்குச் ச��்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2018-08-16T06:08:58Z", "digest": "sha1:4JH4ZBE6NQ7MTQW35GOLZJFYSVSQC2Q7", "length": 10403, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "கூட்டமைப்பின் பிரசாரத்திற்கு மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய அரசிடம் உதவி (2ஆம் இணைப்பு)\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nகூட்டமைப்பின் பிரசாரத்திற்கு மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு\nகூட்டமைப்பின் பிரசாரத்திற்கு மட்டக்களப்பில் பெரும் வரவேற்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்று நேற்று (02.02.2018) மாலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு ஏராளமாக கிழக்கு மாகாண மக்கள் கலந்துகொண்டு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கலந்து கொண்டிருந்தார். அவரோடு நாடாளுமன்ற உறுப்பினர்களான,\nஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் போன்றோருடன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சீனித்தம்பி யோகேஸ்வரன், சதாசிவம் வியாளேந்திரன். மற்றும், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்து கொண்டிருந்தார்.\nபெருமளவான ஆதரவாளர்கள் பொது மக்களின் பங்களிப்புடன் நடைபெற்ற இத் தோர்தல் பிரசாரக் கூட்டமானது, களுவாஞ்சிகுடி பிரதான வீதியருகில் அமைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் அமரர்.சீ.மூ.இராசமாணிக்கத்தின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்மாகியது.\nஇக் கூட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் விளக்கவுரைகளை வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசம்பந்தன் – விக்கிக்கு இடையில் முக்கிய சந்திப்பு: கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில\nவடக்கில் நுண்கடன் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சு: மாவை உறுதி\nயாழ் பிரதேச செயலக எல்லைக்குள் நுண்கடன் வழங்கும் நிதி நிறுவனங்களால் பெண்கள் பாதிக்கப்படுவது தொடர்பாக,\nஇணைந்த வடக்கு – கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக் கொள்கை: அரியநேந்திரன்\nஇணைந்த வடக்கு கிழக்கு என்பதே தமிழரின் அடிப்படைக் கொள்கை என்பதில் மாற்று கருத்து இல்லை எனவும், இந்த க\nஎதிர்க்கட்சி தலைவராக சம்பந்தனே தொடர்வார்: சபாநாயகர் அறிவிப்பு\nஎதிர்க்கட்சி தலைவராக இரா.சம்பந்தனே தொடர்ந்தும் செயற்படுவார் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்\nஇனப்பிரச்சனைக்கு தீர்வு காண சந்திரிக்கா ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: மாவை\nஇனப்பிரச்சனைக்கு தீர்வினை காணப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்க��� மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blogs.tamil.samayam.com/tag/india-growth/", "date_download": "2018-08-16T06:23:52Z", "digest": "sha1:YMDQYEQFVXKHGZWOKNGG5JMTM75LPP5G", "length": 6745, "nlines": 48, "source_domain": "blogs.tamil.samayam.com", "title": "India growth Tag Blog Post - Tamil Samayam Blog", "raw_content": "\nஇந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள்\nஇந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள்\n23 Oct 2015, 6:27 pm IST Rajesh kalra in இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் | இந்தியா\nசர்வதேச மீடியாக்களை கடந்த 2 நாட்களாக கலக்கிக் கொண்டிருக்கும் விஷயம் அனைவரும் அறிந்ததே. முன்னாள் ராணுவ தலைமை தளபதியும், தற்போதைய மத்திய அமைச்சருமான வி.கே. சிங்கின் ‘நாய் உவமை’ பற்றிய பேச்சுதான் ( நாய் மீது கல் எறிந்து இறந்தாலும், அதற்கு மத்திய அரசை குற்றம்சாட்டக் கூடாது). நானும்…\nமம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் featured இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் வட இந்தியாவில் விருப்பப் பாடமாக தமிழை அறிமுகப்படுத்த வேண்டும் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் மம்தா பானர்ஜியை திட்டும் அலிப்பூர் சிறைக்கைதிகள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள் இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்கும் சர்ச்சை பேச்சுக்கள்\nஎப்பொழுதும் தமிழ் சமயம் App இணைப்பில் இருக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-08-16T06:52:29Z", "digest": "sha1:K4ZPFD43RRII2T5GMOXDEH6346XC6CWU", "length": 16472, "nlines": 156, "source_domain": "gttaagri.relier.in", "title": "கடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகடலையும் விட்டு வைக்க வில்லை – அதிகரிக்கும் கடற்குப்பை\nபுவியின் மொத்த மேற்பரப்பில் 71 சதவீதம் கடலால் சூழப்பட்டுள்ளது. புவி வாழ் உயிரினங்களின் முக்கிய வாழ்வாதாரமான குடிநீர் மற்றும் சுவாசிக்கும் காற்றை உற்பத்தி செய்வதில் கடலின் பங்கு மிக பெரிது.வெப்பமயமாதல் விளைவிற்கு முக்கிய காரணமான, கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி உட்கிரகித்துக் கொள்ளும் உன்னத பணியை கடல் செய்வதால் தான் வெப்பமடைவது குறைகிறது.\n‘ஒவ்வொரு ஆண்டும் 7 லட்சத்து 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உலகின் கடற்கரை மற்றும் கடற்பகுதிகளை மாசுபடுத்துகிறது. இது 29 ஆயிரம் ஏர்பஸ் (ஏர் பஸ் ஏ380) எடைக்கு சமம்’ என தேசிய புவியியல் ஆய்வு தெரிவிக்கிறது.இவற்றில் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுப் பேக்கேஜ் பொருட்களின் அளவு 80 சதவீதம். 46 ஆயிரம் பிளாஸ்டிக் துண்டுகளான குப்பை, கடலின் ஒவ்வொரு சதுர மைலிலும் மிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றில் 70 சதவீதம் மூழ்கும் தன்மைஉடையது.\nஇத்தகைய பிளாஸ்டிக் குப்பை, கடல் சுற்றுச்சூழலில் 100 ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக நிரந்தரமாக இருக்கும் தன்மை கொண்டது.80 சதவீதம் குப்பை நிலப் பரப்பில் உள்ள ஆறுகள் மற்றும் பிற நீர் நிலைகள் மூலம் கடலுக்குள் கடத்தி செல்லப்படுகிறது. பிளாஸ்டிக் மற்றும் மற்ற மனித செயல்களால் உருவாகும் கடல் குப்பையான உலகின் சுற்றுச்சூழல், பொருளாதாரம், உயிரினங்கள், உடல்நிலை, பாதுகாப்பு மற்றும் பண்பாடு போன்றவற்றிற்கு மிகப் பெரிய தீங்குகளை ஏற்படுத்துகிறது.\nகோடிக்கணக்கான கட��் பாலுாட்டிகள், பறவைகள், ஆமைகள் மற்றும் மீன்கள் போன்றவை வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, கடல் குப்பையில் மாட்டிக்கொண்டு உயிரிழக்கின்றன.\nகடல் குப்பை மக்கள் அடர்த்தியான கடற்கரைகளில், மட்டுமல்லாமல் மனிதர் நடமாட்டம் இல்லாத தொலைதுார கடல் பகுதிகளிலும் காணப் படுகிறது. இவை கடற்கரையில் சுற்றுச்சூழலை பாழாக்குவதுடன், கடற்மேற்பரப்பில் மிதப்பதாகவும், நீர் வரிசையில் செல்வதாகவும் மற்றும் அழகான கடற்படுகைகளில் காணப் படுவதாகவும் உள்ளது. கடல் குப்பைகளுக்கு, பெரும்பாலும் மனித செயல்பாடுகளே காரணமாக உள்ளது. இக்குப்பையினை உணவாக கருதி உட்கொள்வதால் கடல் உயிரினங்களும் பலியாகின்றன. இனப்பெருக்க உற்பத்தியும் தடைபடுகிறது.\nபாதிக்கும் பவளப்பாறைகள் கடல் மீன்களின் தங்குமிடமாக கருதப்படும், பவளப்பாறைகளானது கடல் குப்பையான மீன்பிடி வலைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் டயர்கள் மூலமாக சேதமடைகின்றன. பிளாஸ்டிக் பைகள் மற்றும் மீன்பிடி வலைகள் மூலம் கடல் தாவரங்களுக்கு சுவாசப் பிரச்னை ஏற்படுகிறது. கடல் குப்பை மனிதர்களையும் காயப் படுத்துகிறது.\nசர்வதேச துாய்மை தினம் இக்குப்பையை துாய்மைப்படுத்தும் போது ஏற்படும், சுற்றுச்சூழல் மாற்றங்களை மறைமுக தாக்கத்திற்கான உதாரணங்களாக குறிப்பிடலாம்.கடல் குப்பையினை அகற்றும் முயற்சி, சுற்றுச்சூழலுக்கு தீங்கை விளைவிக்க முடியும். கடற்கரைகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் இருக்கும் குப்பைகள், டிராக்டர் மற்றும் பிற இயந்திர சாதனங்களை பயன்படுத்தி துாய்மைப்படுத்தும் போது நீர்வாழ் தாவரங்கள், கடல் பறவைகள், கடல் ஆமைகள் பாதிக்கப்படும்.\nஇதற்கு தீர்வுகாண வாஷிங்டனில் பெருங்கடல் பாதுகாப்பு என்ற ஒரு லாப நோக்கற்ற சுற்றுச்சூழல் அமைப்பு, சர்வதேச கடற்கரை துாய்மைப்படுத்தும் தினத்தை கடைபிடிக்கிறது. செப்., 3வது வாரத்தில் உலகில் உள்ள கடற்கரைகளை துாய்மைப்படுத்தும் திட்டம், 1986 முதல் பின்பற்றப்பட்டு வருகிறது.\nஇத்திட்டம் மூலம், பெருங்கடல் பாதுகாப்பு அமைப்பு, தன்னார்வலர்களை இணைத்து ஆண்டுதோறும் செப்டம்பர் மூன்றாவது சனியை சர்வதேச கடற்கரை துாய்மைப்படுத்தும் தினமாக கொண்டாடி வருகிறது.\nகடற்கரை மற்றும் நீர் நிலைகளில் இருக்கும் குப்பையை நீக்கி, கடற்கரை பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்�� விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.\nஒவ்வொரு ஆண்டும் 44,000 எம்3 அளவிலான கழிவுகள் வீடுகளில் இருந்தும், 440 எம்3 கழிவுகள் தொழிற்சாலைகளில் இருந்தும் கடலுக்குள் செலுத்தப்படுகின்றன. இதற்கான நடவடிக்கைக்காக, தமிழ்நாடு சுற்றுலாத்துறை புதிய உத்தியை மேற்கொண்டு வருகிறது.\nமுதற்கட்டமாக கன்னியாகுமரி, மாமல்லபுரம், வேளாங்கண்ணி மற்றும் ராமேஸ்வரம் உட்பட 11 இடங்களில் நிலத்தடி குப்பை தொட்டி நிறுவ திட்ட மிடப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் 11 இடங்களில் 275 எண்ணிக்கையிலான குழிகளை, 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட உள்ளது.அமெரிக்காவில் உள்ள வட கரோலினா போன்ற பகுதிகளில், கடற் கரையோர திடக்கழிவு மேலாண்மை ஆணையம் (CRSWMA) மூலம் கடற்கரை துாய்மையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nகடற்கரை குப்பையை குறைப்பதற்கும், மாசுபாடுகளை தவிர்ப்பதற்கும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். மதுரை காமராஜ் பல்கலையில் இதுபோன்ற ஆய்வுகள் நடக்கின்றன. – முனைவர் மு.ஆனந்த் உதவிப் பேராசிரியர் மதுரை.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசென்னை கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்...\nயாருமில்லா அத்துவான தீவில் கூட பிளாஸ்டிக் குப்பை...\nPosted in கடல், குப்பை\nஎது பெரிய கெடுதல் … உப்பா, சர்க்கரையா\n← கூரை வீடு இப்போ கீரை வீடு\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=9&paged=4", "date_download": "2018-08-16T06:15:48Z", "digest": "sha1:3OU7V6Y2LZ6DFDX5XSH3G3D6WRXJEIYP", "length": 16246, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | இலக்கியக்கட்டுரைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nசி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ தமிழ் நண்பர்களே ஒரு கல்லடிப்பில் வீழ்ந்தன இருமாங் கனிகள் தைத் திங்கள் தமிழாண்டு தப்புத் தாளம் ஆனது தைத் திங்கள் தமிழாண்டு தப்புத் தாளம் ஆனது சித்திரை மாதத் தமிழாண்டு புத்துயிர் பெற்றது சித்திரை மாதத் தமிழாண்டு புத்துயிர் பெற்றது ஆண்டு தோறும் நேரும் குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்திடுமா ஆண்டு தோறும் நேரும் குருச்சேத்திர யுத்தம் ஓய்ந்திடுமா ++++++++++ தமிழரின் தமிழாண்டு பிறப்பு சித்திரை முதலா, அல்லது தைத் திங்கள் முதலா [Read More]\nஅடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்\nபிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் திருப்பேரனான கோனேரியப்பனையங்கார் தாம் அருளிச் செய்த “சீரங்க நாயகியார் ஊசல்” நூலின் ஏழாம் பாடலில் அடியார்கள் திரண்டு வந்து நாயகியாரை வாழ்த்தியதைச் சொல்கிறார். இதற்கு முந்தைய ஆறாம் பாசுரத்தில் ஆழ்வார்கள் எல்லாரும் வந்திருந்து சீரங்கநாயகியாரைப் போற்றியதைப் பாடினார். நாதமுனி தவமாக மாறன் பாட நயந்தெழுத வேதன்எழுத் தழிந்த வாறும் போதன்\t[Read More]\nதொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்\nஇந்த முறை திருப்பத்தூருக்கு திரும்ப வருவேனா என்ற சந்தேகத்துடன் பிரயாண ஏற்பாடுகளில் இறங்கினேன். சில சாமான்களை மாத்திரம் வீட்டில் வைத்துவிட்டு மற்றவற்றை தெம்மூர் கொண்டுசெல்ல முடிவு செய்தென். கலைமகளின் துணிமணிகள் அனைத்தையும் எடுத்துக்கொண்டோம். இனி நிச்சயமாக அவள் இங்கு வரப்போவதில்லை. மருத்துவமனை ஊழியர்கள் அனைவருமே எனக்கு நன்கு பழக்கமாகிவிட்ட்னர். பலர்\t[Read More]\nபோகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”\nசுயாந்தன் கவிதைகள் படித்து நீண்ட நாட்களாகிவிட்டது. கவிதைகள் எழுதிப் பல மாதங்கள் ஆகிவிட்டது. கவிதை எழுதுவதே தீண்டாமை போலப் பார்க்கப்படுகிறது என்பதால் கவிதை எழுதுவது பற்றி எனக்குள் இருந்த இயலுமை கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப் போய்விட்டது என்றே சொல்லுவேன். ஒரு காலத்தில் கவிதை எழுதிக்கொண்டிருந்த நான்கூடத் தீண்டாமையில் இருந்து மீண்டு வந்துவிட்டேன் என்று\t[Read More]\nமொழிவது சுகம் : எப்ரல் 2 – 2018\nஅ. மேற்குலக சினிமா : ‘Still Alice’ திரைப்படங்கள், குறும்படங்கள் தொடர்கள் முதலானவற்றிர்க்குத் தொலைகாட்சி உரிமம் பெற்று வினியோகிக்கும் Nerflix தயவினால் இரண்டு நாட்களுக்கு முன்பு பார்த்த திரைப்படம் ‘Still Alice’. படத்தின் பெயரை பிரெஞ்சிலும் Still Alice என்றே வைத்திருக்கிறார்கள். பிரெஞ்சுத் திரைப்பட ரசிகர்கள் ‘Still’ என்ற சொல் உணர்த்தும் பொருளை புரிந்துகொள்வார்கள் என்பதைக் காட்டிலும்\t[Read More]\nநான் மீண்டும் கலைமகளை என்னுடன் திருப்பத்தூருக்கு கூட்டி வந்தேன். அவளை சிங்கப்பூர் அழைத்துச் செல்லும்போது திருமண ஏற்பாடுகளுடன் செல்லவேண்டும். கலைசுந்தரிக்கு போட்டுள்ள நகைகளின் அளவில் நகைகள் கொண்டு செல்ல வேண்டும்.நண்பன் பெரிதாக எதிர்பார்க்கமாட்டான். இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு வேண்டிய நகைகளை போட்டு கூட்டிச் செல்வதே நல்லது. அப்பாவிடம் அது பற்றி\t[Read More]\nநொயல் நடேசன் பழங்களில் எனக்கு விருப்பமானது மாதுளை. இப்பொழுது மட்டுமல்ல எனது விடலைப் பருவத்தில் காதல் கடிதம் எழுதும்போதும் மாதுளையை உவமையாக்கினேன். மற்றவர்கள் செவ்விளனியையோ, மாம்பழத்தையோ, அல்லது எஸ். பொ நனவிடைதோய்தலில் எழுதியது போன்று முயல்குட்டியையோ உவமையாக்கலாம். நான் உவமையாக எழுதும்போது கூட பொய்மையோ, தேவையற்ற புகழ்ச்சியோ இருக்கக் கூடாதென நினைப்பவன். எங்கள்\t[Read More]\nஇருபது தோளினானும் இரண்டு சிறகினானும்\nமீனாட்சி சுந்தரமூர்த்தி அவ்வேளையில் பொன்மலையாம் மேரு வானில் வந்தது போல் சடாயு ஊழிப் பெருங்காற்று போன்று வலிய சிறகுகள் படபடக்க நெருப்பெனச் சிவந்த விழிகளோடு அங்கு வந்தான் சீதையிடம் அஞ்சல் எனப் புகன்று’,எங்கடா போவது நில் ‘எனத் தடுத்து இராவணனுக்கு அறம் உரைத்தான். `பேதாய் பிழை செய்தனை,பேருலகின் மாதா அனையாளை மனக்கொடு நீ யாதாக நினைத்தனை எண்ணம் இலாய் ஆதாரம் நினக்கு இனி\t[Read More]\n (நாடகம் குறித்து சில கருத்துகள்)\nஇந்த நாடகத்தை தி.நகரிலுள்ள வாணிமகால் அரங்கில் நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. (வீணைக் கலைஞர், அமரர் எஸ்.பாலச்சந்தரின் மகன் எஸ்.பி.எஸ்.ராமன் இயக்கியுள்ள இந்த நாடகத்தில் பாரதியாக ’இசைக்கவி’ ரமணன் நடிக்கிறார். நாடக வசனங்கள் எழுதியவரும் அவரே.) நாடகத்தில் எனக்குப் பிடித்திருந்த அம்சங்கள். 1.பாரதியாரின் பல கவிதைகளை நாடகம் முன்னிலைப்படுத்தியிருந்தது. [Read More]\nதொடுவானம் 217. தங்கையின் திருமணம்\nநான் திருப்பத்தூர் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. டாக்டர் செல்லையா காரைக்குடியில் தனியாக நர்சிங் ஹோம் ஆரம்பித்து சிறப்புடன் செயல்படுகிறார். டாக்டர் ஃப்ரடரிக் ஜான் தலைமையில் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை தொடர்ந்து இயங்கியது. டாக்டர் செல்லப்பாவும் ஆலிஸ் செல்லப்பாவும் மேற்படிப்புக்கு செல்ல விரும்பினார்கள். அவர்களை மருத்துவக் கழகம் பரிந்துரைச்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் :\t[Read More]\nதொடுவானம் 234. பேராயர் தேர்தல்\nடாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து\t[Read More]\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nடாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\nகலைஞர் மு கருணாநிதி –\nஇரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35083", "date_download": "2018-08-16T06:19:33Z", "digest": "sha1:GAY77EK7LW6RYPLXN5LSCBQLLG4AOLUE", "length": 7744, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "தாய்லாந்தில் இருந்து வி", "raw_content": "\nதாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தர புதிய ஒப்பந்தம்\nதாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட திட்டமிடப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.\nநாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,\n“தாய்லாந்தில் இருந்து விசா இன்றி இலங்கைக்கு வருகை தருவதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதன் மூலம், எந்தவொரு நபரும் விசா இன்றி இலங்கைக்கு வரமுடியும்.\nஇதன்மூலம் இலங்கைக்கு வரப் போவது யார். இதன்முலம் சந்தோஷப்படப் போவது யார் அழகான ஆண்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு சட்டம் இயற்றி நாட்டுக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்” என கூறினார்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல��ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-14-05-2018/", "date_download": "2018-08-16T06:56:27Z", "digest": "sha1:W62CCJRLSQAMW6YWKU2YQTIJQQ3BT72J", "length": 14693, "nlines": 160, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 14-05-2018 | Today Rasi Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 14-05-2018\nஇன்றைய ராசி பலன் – 14-05-2018\nகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபுதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.\nஉறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.\nஉங்கள் ராசிக்கான மே மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nஅரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nவெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் வரும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்க வேண்டாம். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரண சேர்க்கையும் பணலாபமும் கிடைக்கும்.\nபுதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் பேச்சில் கவனம் தேவை. புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும்.\nகாரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியில் போகும்போது பொருட்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nசிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஉற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சொத்து வகையில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.\nமனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் ஆசிகள் மனதுக்கு மகிழ்ச்சி தரும்.\nஎதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். பிற்பகலுக்குமேல் காரியங்களில் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி ஏற்படும்.\nஅத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்தி வரும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.\nஇந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.\nஇன்றைய ராசி பலன் – 15-08-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nஇன்றைய ராசி பலன் – 15-08-2018\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/vijay/", "date_download": "2018-08-16T05:53:30Z", "digest": "sha1:JHBUHAYKWB3TK3PNHJEYQKYKVVHAJ43S", "length": 11999, "nlines": 132, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\n விஜய் 63 பற்றி அட்லீ கொடுத்த தகவல்..\nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தற்போது ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் “சர்கார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ��ரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....\nசர்க்கார் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங். சக நடிகரின் ஆசை..\nதற்போது 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இந்த படத்திற்கான பாடல் காட்சிகள் அமெரிக்கா, லாஸ் வேகாஸ்ஸில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ கருப்பையா, வரலக்ஷ்மி சரத்குமார் போன்ற நடிகர்...\n விஜய்யின் யாரும் அறியாத மறுப்பக்கம்.\nதமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு தவிர்க்கமுடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கிவருகிறார். என்னதான் அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஆதரவால் சினிமாவில் நுழைந்தாலும் இன்று தனது கடின உழைப்பினால் தனக்கென்று...\nதளபதி விளைய படத்தில் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டியா.. விஜய் பற்றி என்ன சொன்னார்...\nதமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரும் இரண்டு முக்கிய நட்சத்திரங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் கோடி கண்ணகில் ரசிகர்கள் இருந்தாலும், இவருடன் நடிக்க பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்....\nசர்கார் படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடிக்க மறுத்த ராஜா ராணி சீரியல் நடிகை.\nஇளையதளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இரண்டாவது முறையாக கை கோர்த்துள்ள படம் தான் 'சர்கார்'. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில்...\nஅமெரிக்காவிலிருந்து சென்னை வந்த விஜய்.. முதல் வேலையாக கலைஞருக்கு அஞ்சலி. முதல் வேலையாக கலைஞருக்கு அஞ்சலி.\nதமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக கட்சியின் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த செவ்வாய் கிழமை மாலை (ஆகஸ்ட் 7) காலமானார்.அவரது மறைவையொட்டி அவரது உடலுக்கு பல்வேறு முக்கிய பிரமுகர்களும், திரையுலக...\n இன்று அதை அசால்டாக தகர்த்த விஜய்..\nஇயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் \"கோலமாவு கோகிலா\". லைக்கா தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில், இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று...\nசல்மானின் “சுல்தான்” படத்திற்கு பிறகு “மெர்சல்” தான். சர்வதேச அளவில் கால்பதிக்கும் விஜய்\nநடிகர் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ். விஜய் நடிப்பில் வெளியான மெர்���ல் படம் சீனாவில் திரையிடப்பட உள்ளது. அட்லி - விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் காம்போவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான...\nதளபதி போல கீர்த்தி சுரேஷ் செய்த செயல். பாராட்டிய விஜய்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இளையதளபதி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள நடிகை கீர்த்தி...\nவிஜய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..\nதமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்குபவர்கள் பட்டியலில் நடிகர் விஜய்யும் ஒருவர். தனது சிறு வயது முதலே திரைப்படத்தில் நடிக்க துவங்கினாலும், முதன் முதலில் கதாநாயகனாக அறிமுகமானது 1992 ஆம் ஆண்டு வெளியான...\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?tag=%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:22:52Z", "digest": "sha1:E5CJXRAQWQLSPVEMX7XBPMV2C3JXJ3IZ", "length": 3646, "nlines": 75, "source_domain": "oorukai.com", "title": "அஸ்ரப் | OORUKAI", "raw_content": "\nபேரியல் அஸ்ரப் |சிறப்பு நேர்காணல்\n இலங்கை அரசியலில் தனித்துவம் மிக்க பெயர். இரண்டாவது சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் மிகப்பெரிய கட்சியான முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் துணைவி. அஸ்ரப் அவர்களின் அகால மரணத்தை தொடர்ந்து அந்த கட்சியை...\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஇதுதான் க்ளாஸ்டர் குண்டு | சுரேன் கார்த்திகேசு\nஈழத்தின் இறுதி சாட்சியம் | சுரேன் கார்த்திகேசு\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=9&paged=5", "date_download": "2018-08-16T06:15:49Z", "digest": "sha1:ROTDFF2N6CUES7P2X4FTWB5IRGZWXYNQ", "length": 16440, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | இலக்கியக்கட்டுரைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமீனாட்சி சுந்தரமூர்த்தி இளையவன் சென்றதும் அதுவரையில் காத்திருந்த இராவணன் ஊண் உறக்கமின்றி தவம் புரிந்த கூன் விழுந்த முதியவரின் வேடம் தாங்கி, முத்தண்டு கையில் ஏந்தி பர்ணசாலையின் வாயிலில் வந்து,`இங்கு யாரேனும் உள்ளீரோ` என நா குழற வினவுகிறான்.சீதையும் குற்றமற்ற தவசீலர் என எண்ணி,வாருமென வரவேற்றாள். விருந்தோம்பல் என்பது நமது பண்பாட்டில் இன்றியமையாதது.சிலம்பின்\t[Read More]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 1 – மார்கரிட்டா வித் ஸ்ட்ரா\nஅழகர்சாமி சக்திவேல் நடிகை ரேவதி அம்மாவாக நடித்த, ஒரு உலகப்புகழ் பெற்ற ஹிந்தி திரைப்படம், தமிழகத்துக்குள் திரையிடப்பட்டதா என்பதே எனக்குத் தெரியவில்லை. பாண்டிச்சேரியில் பிறந்த நடிகை கல்கி கோச்சின், இந்தத் திரைப்படத்துக்காய், இந்திய தேசிய விருது பெற்று இருக்கிறார். சென்னையில் பிறந்த இசை அமைப்பாளர் மிக்கி மேக்லேரி, இந்தப் படத்துக்காய், ஆசியாவின் சிறந்த இசை\t[Read More]\nகடலூர் முதல் காசி வரை\n02-02-18 : இன்றுதான் பயணம் தொடங்குகிறது. காலை 6.45. மணிக்கே எங்கள் வழக்கமான தானி ஓட்டுநர் மனோகர் வீட்டிற்கு வந்து விட்டார். எம்மைக் கொண்டு போய் திருப்பாதிரிப்புலியூர் தொடர்வண்டி நிலையதில் சேர்த்து விட்டார். நடைமேடை வரையில் எம் பைகளையும் சுமந்துகொண்டு வந்து வைப்பது அவரின் வழக்கம். வழக்கம் போல திருச்செந்தூரிலிருந்து சென்னை வரை செல்லும் விரைவு வண்டி 7.40 மணிக்கு வந்தது.\t[Read More]\nநொயல் நடேசன் ஐரோப்பிய நாவல் வரிசையில் கரமசோவ் சகோதரர்கள் நாவலைக் காலம் காலமாக உறங்குநிலையில் இருந்த ஒரு எரிமலையின் குமுறலென அமரிக்க பேராசிரியர் வர்ணித்தார். இந்த நாவல் தொடர்ச்சியாக முதன்மையான நாவலாகப் பல்கலைக்கழக��்களில் பேசப்படுகிறது. பல நாவல்கள் சிலகாலத்தின் பின் கல்லறையில் தூங்குவதும், புதிய நாவல்கள் முளைத்து வருவதும் வழக்கம். இந்த நாவல் 130 வருடங்களுக்கு\t[Read More]\nமாரீசன் குரல் கேட்ட வைதேகி\nமீனாட்சி சுந்தரமூர்த்தி இராமன் தனது அம்பினால் வீழ்ந்து பட்ட மாரீசன் தன் குரலில் இலக்குவனையும்,சீதையையும் அழைத்தது ஏன் எனச் சிந்திக்கிறான்.ஒருவேளை இலக்குவனை பர்ணசாலையிலிருந்து அகற்றி சீதைக்குத் துன்பம் தருவதற்காக இருக்குமோ என நினைக்கிறான். ஆனாலும் தம்பி எனை அறிவான்,அரக்கனின் வஞ்சனைக் குரலெனவும் தெளிவான்,தேவியைத் தேற்றுவான் என நினைந்தான். இருப்பினும்\t[Read More]\nசிறந்த தமிழ் திரைப்படங்கள் 150\nஎன் செல்வராஜ் 1931 ல் பேச ஆரம்பித்த தமிழ் படம் 87 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஆரம்பத்தில் 50 பாடல்கள் வரை இருந்த படங்கள் இப்போது 5 பாடல்களுடன் வெளிவருகின்றன. வருடத்துக்கு 200 படங்கள் வரை இப்போது வெளிவருகின்றன. அவற்றில் வெற்றி பெறும் படங்கள் மிகச் சிலவே. 1931ல் இருந்து இதுவரை வெளிவந்த படங்களின் சிறந்த பட்டியல்கள் இணையத்தில் பலரால் வெளியிடப்பட்டுள்ளன. பல திரைப்பட\t[Read More]\nவிளக்கு விருது – 21 வருடங்கள்\n(வெற்றிவேல், கோபால் ராஜாராம், சமயவேல், எஸ் ராமகிருஷ்ணன்) 1991 இறுதியில் ஒரு நடுங்கும் குளிர்நாளில் நான் அமெரிக்கா சென்றடைந்தேன். புதிய பூமியில் புதிய அனுபவங்கள். டாக்டர் நா கோபால்சாமி பெங்களூரில் இந்தியன் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் சைன்ஸில் பயின்ற போது இலக்கிய ஆர்வமும், செயல்படவேண்டும் என்ற ஊக்கமும் கொண்டவராய் தமிழவனுக்கு அறிமுகம் ஆனவர். அவர் சொல்லி நான் கோபால் சாமியுடன்\t[Read More]\nமீனாட்சி சுந்தரமூர்த்தி சூர்ப்பநகை தூண்டி விட்ட முறை தவறிய ஆசையால் அல்லலுற்ற இராவணன் தனது மாமன் மாரீசனின் இருப்பிடம் வருகிறான்.அவன் வரக் கண்ட மாரீசன் இந்த நேரத்தில் இவன் ஏன் வந்தான் எனக் கலக்கமுற்று அதனைக் காட்டாமல் வரவேற்கிறான்.சிறந்த சிவபக்தனாகி எண்ணற்ற வரங்களைப் பெற்றவன் தன்னை நாடி வந்த காரணம் என்னவென வினவுகிறான். இராவணன் என் உயிரைத் தாங்க முடியாது தாங்கிக்\t[Read More]\nமொழிபெயர்ப்புத் திறனாய்வாளராக அறியப்படுவதற்கு ஒருவருக்கு இருக்கவேண்டிய முக்கியத் தகுதிகள்\nலதா ராமகிருஷ்ணன் (* முன்குறிப்பு: நியாயமான, தகுதிவாய்ந்த விமர்சகர்கள் என்றுமே மதிக்கப்பட வேண்டியவர்கள்; மதிப்புக்குரிய வர்கள். இலக்கியம் சார்ந்த, மொழிபெயர்ப்பு சார்ந்த உண்மையான அக்கறையோடு அவர்கள் விமர்சனத்தை கண்ணியமாக முன்வைக்கும் விதமே வேறு. இந்தக் கட்டுரை அவர்களுக்கானதல்ல) மொழிபெயர்ப்பாளர்களின் 300 பக்கங்களில் 3 தவறுகளை, அதுவும் தப்புத்தப்பாய்,\t[Read More]\n30. ”செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமால்”\n”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப் பைங்கமலத் தண்டெரியற் பட்டர்பிரான் கோதைசொன்ன சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள் செங்கண் திருமுகத்துச் செல்வத்துத் திருமாலால் எங்கும் திருவருள்பெற் இன்புறுவர் எம்பாவாய்” ஆண்டாள் நாச்சியார்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) இறுதியென்பது\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*சமர்ப்பணம் :\t[Read More]\nதொடுவானம் 234. பேராயர் தேர்தல்\nடாக்டர் ஜி. ஜான்சன் மலேசியாவிலிருந்து\t[Read More]\n2017 ஆண்டில்தான் பூகோளச் சூடேற்றக் கரி வாயுக்கள் எழுச்சி சூழ்வெளியில் பேரளவு ஏறியுள்ளது \nடாக்டர் ஜி. ஜான்சன் முன்பெல்லாம் இந்தப்\t[Read More]\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 18 – டேனிஷ் கேர்ள்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\nகலைஞர் மு கருணாநிதி –\nஇரண்டு விண்மீன்கள் மோதிக் கொள்ளும் போது ஒன்றாகி விண்வெளியில் கதிரியக்க மூலக்கூறுகளைப் பொழிகின்றன.\nஉலகின் தலை சிறந்த சில ஓரின ஈர்ப்புப் படங்கள் 17 – தி க்ரையிங் கேம்\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/6069-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4.html", "date_download": "2018-08-16T06:35:46Z", "digest": "sha1:CO3V5X5FW5RBAETRZL35QIVNBYPZ44HT", "length": 24489, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "ஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் : - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் ஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் :\nஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் :\nதிருவாதிரை என்றதும் பாரதியின் சுயசரிதையில், “ஆதிரைத் திருநாளில் சங்கரனின் ஆலயத்தில், ஒரு மண்டபத்தில், தன்னந்தனியாக ஜோதிமானோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தேன்” என்று எழுதியதை நண்பர் ஒருவர் நியாபகப்படுத்தினார்.\nஎத்தனையோ விஷயங்களில் பாரதியார் சபிக்கப்பட்டவராக இருந்த போதும்….. இறைவனுடன் ஏகாந்தமாக இருப்பதற்கு அதுவும் ஆதிரை நாளில்……. நிச்சயம் இந்த விஷயத்தில் கொடுத்து வைத்தவர்தான்.\nஆருத்ரா தரிசனமும் அதன் தாத்பர்யமும் :\nகைலாய மலையில் வீற்றிருக்கும் சிவப்பெருமானுக்கு பிரியமான பனிமழைப் பெய்யும் மார்கழி மாதமும் அவருக்கு உகந்த திருவாதிரை நட்சத்திரமும் இணையும் சுபவேளைதான் ஆருத்ரா தரிசனம்.\nஆதி காலத்தில் சில முனிவர்கள் கூட “கர்மாவே பெரிது, கடவுள் இல்லை” என நாத்திகம் பேசி வந்தனர். அவர்களது அறியாமையை நீக்கிட வந்த சிவப்பெருமான் தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட யானையை தனது ஆடையாக்கி, உடுக்கு, தீ, பாம்பு முதலியவற்றை ஆபரணமாகப் பூண்டு நடராஜராக ஆருத்ரா தரிசன காட்சி தந்த நாள்தான் மார்கழி திருவாதிரை.\nசேந்தனார் ஓர் விறகுவெட்டி. அவர் சிதம்பரம் அருகேயுள்ள ஓர் ஊரில் வாழ்ந்து வந்தார். அவர் சிறந்த சிவபக்தர். தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்னரே, தான் உணவருந்துவார்.\nஒரு நாள் அதிகமாக மழை பெய்து விறகுகள் ஈரமாயின; அதனால் அன்று அவரால் விறகு விற்க முடியவில்லை. அதனால் அரிசி வாங்க காசு அவரிடம் இல்லை. எனவே அன்று கேழ்வரகில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்திருந்தார். ஆனால் யாரும் தென்படவில்லை. மனம் நொந்த சேந்தனாரின் பக்தியை உலகிற்கு உணர்த்த விரும்பிய நடராஜப் பெருமான் ஓர் சிவனடியார் வேடத்தில் சேந்தனார் இல்லம் வந்தடைந்தார்.\nசேந்தனார் அகமகிழ்ந்து களியை சிவனடியாருக்குப் படைத்தார். சிவனடியார் களியை மிக விருப்பமுடன் உண்டதும் அல்லாமல் எஞ்சியிருந்த களியையும் தனது அடுத்த வேளை உணவிற்குத் தருமாறு வாங்கிச் சென்றார்.\nமறுநாள் காலையில் வழக்கம் போல் தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரம் கோயில் கருவறையைத் திறந்தனர். என்ன அதிசயம்; நடராஜப் பெருமனைச் சுற்றி எங்கும் களிச் சிதறல்கள். உடனே அரசருக்கு அறிவித்தார்கள். அரசர் அன்று இரவு தான் கண்ட கனவை எண்ணினார். கனவில் நடராஜப் பெருமான் தான் களியுண்ணச் சென்றதைத் தெரிவித்து இருந்தார். அதன்படி சேந்தனாரைக் கண்டு பிடிக்கும்படி அமைச்சருக்கு ஆணையிட்டார். அன்று சிதம்பரம் நடராஜப் பெருமானின் தேர்த்திருவிழா நடந்துகொண்டிருந்தது. அதற்குச் சேந்தனாரும் வந்திருந்தார்.\nஎம்பெருமானைத் தேரில் அமர்த்திய பின், அரசர் உட்பட எல்லோரும் தேரை வடம்பிடித்து இழுத்தார்கள். மழைகாரணமாக சேற்றில் தேர் அழுந்திச் சிறிதும் அசையாது நின்றது. அரசர் மிகவும் மனவருந்தினார். அப்போது அசரீரியாக “சேந்தா நீ பல்லாண்டு பாடு” என்று கேட்டது. சேந்தானாரோ ஒன்றும் அறியாத யான் எப்படிப் பாடுவேன் என்று நடராஜப் பெருமானைத் துதித்தார். எம்பெருமானும் அதற்கு அருள் புரிந்தார்.\nசேந்தனார் இறைவன் அருளால் “மன்னுகதில்லை வளர்க நம்பக்தர்கள் வஞ்சகர் போயகல” என்று தொடங்கி “பல்லாண்டு கூறுதுமே” என்று முடித்துப் பதின்மூன்று பாடல்கள் இறைவனை வாழ்த்திப் பாடினார். உடனே தேர் நகர்ந்தது. சேந்தனாரின் கால்களில் அரசரும், அந்தணர்களும், சிவனடியார்களும் வீழ்ந்து வணங்கினார்கள். அரசர் தாம் கண்ட கனவைச் சேந்தனாருக்குத் தெரிவித்தார்.\nசேந்தனார் அவர் வீட்டிற்குக் களியுண்ண நடராஜப் பெருமானே வந்தார் என்றதை அறிந்து மனமுருகினார். அன்றைய தினம் திருவாதிரை நாள் என்றும், இன்றும் ஆதிரை நாளில் நடராஜப் பெருமானிற்குக் களி படைக்கப் படுவதாகச் சொல்லப்படுகின்றது.\nஅடுத்த செய்திஇன்னொரு பிறவி வேண்டும்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்… காரணம் கருணாசதி..\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் 16/08/2018 9:02 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 16/08/2018 8:35 AM\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 16/08/2018 8:31 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/uk.html", "date_download": "2018-08-16T06:05:02Z", "digest": "sha1:ZZ4V4R4KITJNUHVK52UWRN2RA2N75RDB", "length": 5582, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "இஸ்ரேலின் அடாவடித்தனம்: UK எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்! - sonakar.com", "raw_content": "\nHome NEWS இஸ்ரேலின் அடாவடித்தனம்: UK எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்\nஇஸ்ரேலின் அடாவடித்தனம்: UK எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்\nகாஸாவில் இஸ்ரேலிய தாக்குதல்களினால் 27 பேர் உயிரிழந்து ஆயிரக்கணக்கானோர் காயமுற்றுள்ள நிலையில் மேற்குலகம் வாய்மூடியிருப்பதற்கு கண்டனம் வெளியிட்டுள்ளார் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றின் எதிர்க்கட்சித் தலைவரும் தெழிற்கட்சித் தலைவருமான ஜெரமி கோர்பின்.\nஇஸ்ரேலிய படுகொலைகளைக் கண்டித்து லண்டனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போதே தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள அவர், சர்வதேச விசாரணை கோரும் ஐ.நா தீர்மானத்துக்கு ஐக்கிய இராச்சிய பிரதமர் ஆதரவளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதல்களில் பலஸ்தீன உயிர்கள் தொடர்ந்து பறிபோகின்ற போதிலும் உலகம் தொடர்ந்தும் மௌனித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குத��் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-may-29/lifestyle/140954-making-request-to-the-government.html", "date_download": "2018-08-16T05:59:30Z", "digest": "sha1:ZP4UPQF4TKPTQOAM66WLT7XDXAEOUBDJ", "length": 22994, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "அரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்! - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா | Making a Request to the government - Sisters Swagatha and maya - Ava Vikatan | அவள் விகடன்", "raw_content": "\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-08-2018\n‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்’ - செரீனா வில்லியம்ஸ்\nநினைவுகள் மலர்ந்தன - ஸ்ரீ போஸ்ட்\nபேசி சம்பாதிச்சுதான் பிள்ளைகளை ஆளாக்கினேன்\nபட்டு நூல் நகைகள் கையைக் கடிக்காத பட்ஜெட் கண்ணைக் கவரும் எழில்\nவேலைக்குச் செல்லும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்\nபெரியாரும் அம்பேத்கரும் அற்புதமான விஷயங்களைக் கற்றுக்கொடுத்தாங்க\n25 வருடங்களாக ஒருநாள்கூட லீவு எடுத்ததில்லை\nதென்னிந்தியாவின் முதல் பெண் சினிமாத் தயாரிப்பாளர்; இயக்குநர்; பேசும் படத்தின் முதல் நடிகை\nகுடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் பெண்களுக்குத் தரும் அனுகூலங்கள் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nஅலுவல் மேஜை அழகாக வரவேற்க வேண்டுமா\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nநல்லதை நினைத்தால் நல்லதே நடக்கும்\n‘மேடம் என்கூட நடிக்கமாட்டாங்க’னு ரஜினி கிண்டல் பண்ணுவார்\nஇவள் பேரழகி - காயத்ரி\nபுதிய பறவை - நினைவோவியம்\nநயன்தாரா - குயின் ���ஃப் கோலிவுட்\nயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுங்க. ஆனா... - ரோகிணி\nஎல்லாப் பெண்களும் மல்டி டாஸ்க்கிங் பண்றாங்க\nகோடைக்கு இதமான 30 வகை குளுகுளு ரெசிப்பிகள் - 32 பக்க இணைப்பு\nஅரசாங்கத்துக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம் - பாடகி ஸ்வாகதா - நடிகை மாயா\nஅக்கா தங்கை அசத்தல் சனா, படம் : சொ.பாலசுப்ரமணியன்\n“நாங்க நாலு பொண்ணுங்க. இதுக்காக அம்மாவும் அப்பாவும் ஃபீல் பண்ணதே இல்ல. எங்க எல்லோரையுமே திறமையான பொண்ணுங்களா வளர்த்தாங்க. ரெண்டு அக்காக்களும் வேறு துறைகளுக்குப் போயிட் டாங்க. நானும் மாயாவும் சினிமாவைத் தேர்ந்தெடுத்துட்டோம்...” - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்கள், ஸ்வாகதா - மாயா சகோதரிகள். மாயா, பலருக்கும் பரிச்சயமான முகம். ஸ்வாகதா, பத்து வருடப் போராட்டத்துக்குப் பிறகு ‘கரு’ படத்தின் ‘ஆழாலிலோ’ பாடல் மூலம் பாடகியாக இடம்பிடித்திருக்கிறார்,\n“நாங்க பிறந்து வளர்ந்து எல்லாம் மதுரை. சினிமாவுல நானும் தங்கச்சியும் ஓடிக்கிட்டு இருக்கிறதுக்குக் காரணம் எங்க ஃபேமிலியும் டீச்சர்ஸும் கொடுத்த சப்போர்ட்தான். சின்ன வயசுலேயே பாட்டு கிளாஸுக்கு அனுப்பி வெச்சாங்க. என் குரு விஜயலட்சுமி மேடம் என் மேலே தனி கவனம் செலுத்தி, பாட சொல்லிக்கொடுத்தாங்க...” - ஸ்வாகதா சொல்லிமுடிக்க, மாயா தொடர்கிறார்.\n“அதே பாட்டு கிளாஸுக்கு அப்பா என்னையும் அனுப்பி வெச்சார். ஆனா, நான் கிளாஸுக்குப் போனாலே தூங்கிடுவேன். இவதான், அருமையா பாடக் கத்துக்கிட்டா. ஸ்கூல், காலேஜ்ல படிக்கிறப்போ பாட்டுப் போட்டியில கலந்துக்கிட்டு நிறைய பரிசு வாங்கியிருக்கா...” - அக்காவைப் பற்றிப் பெருமையாகச் சொல்கிறார் மாயா.\n“சும்மா சொல்றா... மாயாவும் ரொம்ப நல்லா பாடுவா. அவளுக்குள்ள இன்னும் பல திறமைகள் இருக்கு. இவளுடைய மேடை நாடகங்களைப் பார்த்து நான் மிரண்டு போயிருக்கேன். இவளுக்கு டைரக்டர் ஆகணும்கிற ஆசையும் இருக்கு. அந்தப் படத்துக்கு நான்தான் மியூசிக் டைரக்டர்” - செல்லம் கொஞ்சுகிறார், ஸ்வாகதா.\nநாப்கின் முதல் கப் வரை... வெளிப்படையாகப் பேசுவோம்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\n“அடக்குமுறை மூலம் அரசு அச்சுறுத்தப் பார்க்கிறது” - திருமுருகன் காந்தி கைது பின்னணி\n - ஆழ்கடலில் அநியாயமாக சாகும் குமரி மீனவர்கள்\n`பெண்களை வலையில் விழவைத்த���ு எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parliament.lk/ta/business-of-the-house/view/1520?category=25", "date_download": "2018-08-16T05:51:24Z", "digest": "sha1:VZGVQXTHQDVWYLK5BOIDHBYGVOX5MX2Y", "length": 19086, "nlines": 232, "source_domain": "parliament.lk", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2018 மே 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2018 மே 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2018 மே 11ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nகௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.\n‘A’ : கௌரவ சபாநாயகருடனான விசேட கூட்டம்\n2017 ஆ��் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை\n(i) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(ii) பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\nபாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்\nயுத்த காலத்தின்போது செயற்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை தீர்த்தல்\nமேற்சொன்ன வினாவிற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.\nபின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-\n(i) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) - (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்காக\n(ii) மகப்பேற்று நன்மைகள் (திருத்தம்) - (140 ஆம் அத்தியாயமான) மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக\nஇன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்\nகுடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலம்\nஅதனையடுத்து, 1256 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32736", "date_download": "2018-08-16T06:18:10Z", "digest": "sha1:24HU3EVQZNARXIJLHPHH443HDSUACIL3", "length": 12963, "nlines": 97, "source_domain": "tamil24news.com", "title": "8 வழிச்சாலைக்கு ஆதரவு - ர�", "raw_content": "\n8 வழிச்சாலைக்கு ஆதரவு - ரஜினிக்கு கமல் மீண்டும் எதிர்ப்பு\nதமிழக அரசியல் களத்தில் ரஜினியும், கமலும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் நீதிமய்யம் என்ற பெயரில் புதிய கட்சியை கமல் தொடங்கிவிட்ட நிலையில் ரஜினியோ புதிய கட்சியின் பெயரை இன்னும் அறிவிக்காமலேயே உள்ளார்.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது கட்சியின் பெயரை ரஜினி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசினிமாவை போல அரசியல் பயணத்திலும் இருவருக்கும் தனித்தனி பாதைகளில் பயணித்து வருகிறார்கள். 2 பேரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் நேர் எதிராகவே உள்ளன.\nமத்திய-மாநில அரசுகளுக்கு எதிராக கமல் வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களை கூறிவரும் நிலையில் ரஜினியோ அந்த வி‌ஷயத்தில் மென்மையான போக்கையே கடைபிடித்து வருகிறார்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் தொடங்கி சேலம்-சென்னை 8 வழிச்சாலை விவகாரம் வரையில் ரஜினி-கமல் இருவரும் மாறுபட்ட கருத்துக்களையே கூறிக் கொள்கிறார்கள்.\nஸ்டெர்லைட் போராட்டத்தில் கலவரம் வெடிப்பதற்கு சமூக விரோதிகளே காரணம் என்று ரஜினி குற்றம் சாட்டியது பற்றி கருத்து தெரிவித்த கமல், போராடுபவர்கல் எல்லாம் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான் என்று ஆவேசப்பட்டார்.\nதமிழக அரசின் மீது கமல் தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள் கூறி வரும் நிலையில் ரஜினியோ அதுபற்றி வாய்திறப்பதே இல்லை. அதற்கு மாறாக பாராட்டுக்களையே தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் ஊழல் நிறைந்திருப்பதாக அமித்ஷா கூறிய குற்றச்சாட்டு பற்றிய கேள்விக்கு கூட ரஜினி பதில் அளிக்கவில்லை.\nஆனால் அமைச்சர் செங்கோட்டையன் கல்வி துறையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார் என்று வெளிப்படையாக பாராட்டினார். சேலம்- சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினி ஆதரவு தெரிவித்தார்.\nவிவசாயிகளை பாதிக்காத வகையில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கூறிய ரஜினி, 8 வழிச்சாலை போன்ற பெரிய திட்டங்கள் நாட��டின் முன்னேற்றத்துக்கு மிகவும் அவசியமானது என்றும் கூறினார்.\nமத்திய அரசின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘‘சினிமா நடிகரான ரஜினிக்கு என்ன தெரியும்’’ என்று அவர் கேள்வி எழுப்பினர்.\nஇந்த நிலையில் 8 வழிச்சாலை குறித்த ரஜினியின் கருத்துக்கு கமலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த சாலையை ரஜினி வரவேற்பது பற்றி கமலிடம் கருத்து கேட்டபோது ரஜினியின் கருத்தை கடுமையாக எதிர்த்தார்.\nஇதுதொடர்பாக கமல் அளித்த பேட்டியில், 8 வழிச்சாலையால் எங்கள் வாழ்க்கை தரம் தாமதப்பட்டு இருப்பதாக கூறி புதிய சாலையை மக்கள் யாராவது கேட்டார்களா\nசேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு வழிதான் உள்ளதா வெவ்வேறு பாதைகள் இருக்கிறன. இதைவிட குறைந்த செலவில் அந்த சாலைகளை விரைந்து முடிக்கவும் வழிகள் உள்ளன. 8 வழிச்சாலை பற்றி அரசியல் தலைவர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அவற்றையெல்லாம் கேட்பதில்லை என்றும் கூறினார்.\nஎந்த வி‌ஷயமாக இருந்தாலும் இப்படித்தான், இதுதான் என்று மக்களை வற்புறுத்தக் கூடாது என்றும் கமல் கூறி இருக்கிறார். ரஜினிக்கு எதிரான கமலின் இந்த கருத்துக்கு 2 பேருக்கும் இடையேயான மோதலை மேலும் வலுவாக்கி உள்ளது.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம�� ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34194", "date_download": "2018-08-16T06:20:04Z", "digest": "sha1:SUCASQMWQCEYOYAAUFYRFKXELBWYQBYV", "length": 8319, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இறந்த பெண்ணை சைக்கிளில்", "raw_content": "\nஇறந்த பெண்ணை சைக்கிளில் சுமந்து சென்ற மைத்துணர்\nஒடிசா மாநிலம் போவூத் மாவட்டம் கிருஷ்ணாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்ருபன்கா.இவருடன் அவரது மனைவி, மனைவியின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியின் சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.சத்ருபன்கா வேறு சாதி பெண்ணை மணந்ததால் கிராமத்தினர் ஆத்திரம் அடைந்து அவரை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்து இருந்தனர்.\nமேலும் அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது.இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தார். இதில் மனைவியின் சகோதரி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை சத்ருபன்கா அம்புலன்ஸ் மூலம் தனது கிராமத்துக்கு கொண்டு சென்றார்.\nஆனால் அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் கிராமத்தினர் யாரும் இறுதி சடங்கு செய்ய எந்த உதவியும் செய்யவில்லை. இதேபோல உறவினர்களும் அவருக்கு உதவ முன்வரவில்லை.\nஇதனால் சத்ருபன்கா தனது மனைவியின் சகோதரி உடலை சைக்கிளில் வைத்து கொண்டு சென்றார். தனி நபராக நின்றே அவர் இறுதி சடங்கு செய்தார்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் ���ாதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=35085", "date_download": "2018-08-16T06:19:44Z", "digest": "sha1:4ND6GFSCVZIVA47PB4SFIPYGFYWDSTMN", "length": 8683, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பசிலும் கோத்தாவும் அமெர", "raw_content": "\nபசிலும் கோத்தாவும் அமெரிக்காவுக்கு பறந்தனர் : 4 மாதங்களுக்கு இலங்கைக்கு வரமாட்டார்கள்\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச நேற்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றுள்ளனர்.\nஇந்நிலையில், அவர்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு திரும்பி வரப்போவதில்லை என கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.\nஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஏற்பட்டுள்ள கடும் பிரச்சினை காரணமாகவே பசில், நீண்டநாட்களுக்கு அமெரிக்காவில் தங்கியிருக்க போவதாக கூறப்படுகிறது.\nஅதேவேளை வியத்கம அமைப்பில் அங்கம் வகிக்கும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சிலர் வெளியிட்ட கடுமையான விமர்சனங்கள் காரணமாக முன்னாள் பாதுகாப்புச் செயலாள��் கோத்தபாய ராஜபக்ஷவும் அமெரிக்கா சென்றுள்ளதாக பேசப்படுகிறது.\nஅத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கிடைக்காது என்பதை உணர்ந்துள்ளதால், கடும் அதிருப்தியில் இருந்து வரும் கோத்தபாய, அமெரிக்க குடியுரிமையை கைவிடுவது தொடர்பாக இதுவரை தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என கோத்தபாய தரப்பின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2016/10/blog-post_28.html", "date_download": "2018-08-16T06:13:28Z", "digest": "sha1:FSJSRTWQZH5QTHDCHVE46SVH2T24IRWJ", "length": 32537, "nlines": 771, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: கொடி – நல்லாவே பறக்குது!!!", "raw_content": "\nகொடி – நல்லாவே பறக்குது\nகொடி – நல்லாவே பறக்குது\nதனுஷோட மாரி படம் ரிலீஸ் ஆகியிருந்த சமயம் “செஞ்சிருவேன்” வசனம் ரொம்ப ஃபேமஸா இருந்துச்சி. அப்ப படம் பாத்த சில பேரு ”படத்துல நம்மள வச்சித்தான் செஞ்சிட்டாங்க” ன்னு ரைமிங்கா ஆரம்பிச்சி வச்சானுங்க. அப்பலருந்து இந்த “செஞ்சிட்டானுங்க” குரூப் தொல்லை தாங்க முடியல. எந்த படத்துக்கு போனாலும் “செஞ்சிட்டாங்க” “செஞ்சிட்டாங்க”ன்னு ஸ்டேட்டஸ் போட்டுக்கிட்டு இருக்காய்ங்க. நாயக் கூப்டு “உன்ன என்ன நாயே செஞ்சாங்க கொஞ்சம் சொல்லு” ந்ன்னு கேட்டா சொல்லத் தெரியாது. ஏன் படம் நல்லா இல்லைன்னு கேட்டாலும் தெரியாது. இப்ப வரைக்குமே மாரிய நல்லால்லன்னு சொல்றவனுங்கள்ள பாதி பேருக்கு ஏன் நல்லால்லன்னு சொல்றானுங்கன்னு அவய்ங்களுக்கே தெரியாது. ”பேப்பர் ரோஸ்ட் சாப்டா லிவருக்கு நல்லது” ”யாரு சொன்ன்னது” ”எல்லாரும் சொல்றாங்க நானும் சொல்றேன்.” கதை தான்.\nஅதுவும் இப்ப திரியிறது எல்லாமே அதிகப்பிரசங்கிகளாத்தான் திரியிதுங்க. எல்லாம் ஒலக சினிமா குரூப்பு. இப்பதைக்கு இவனுங்க யோசிக்காம நல்லாருக்குன்னு சொல்றது “காக்கா முட்டை” மணிகண்டன் படங்களத்தான். அந்தாளும் இன்னொரு நாலஞ்சி படம் ஹிட்டாகி பெரியாளாயிட்டா அப்புறம் படம் வர்றதுக்கு முன்னாலயே அவர் படங்களையும் ஃப்ளாப் ஆக்கி விட்டுருவானுங்க.\nஇன்னொரு குரூப்பு “படம் நல்லாருக்கு”ன்னு ஸ்டேட்டஸ் போட்டோம்னா “உண்மையாவா சொல்றீங்க” “அப்டியெல்லாம் இருக்காதே” ம்பானுங்க. நாயே படம் பாத்துட்டு பேசிக்கிட்டு இருக்கேன். நீ குத்து மதிப்பா கொஸ்டீன் கேட்டுக்கிருக்க. இதெல்லாம் ஏன் சொல்றேன்னா இந்தப் படத்துக்கும் இந்த ‘செஞ்சிட்டானுங்க” குரூப் வேலைய காமிப்பானுங்க. அதுங்கள்ட “மொதல்ல நீ படம் பாத்தியா”ன்னு கேக்கனும்.\nஇதுவரை நமது பதிவுகள்ல Spoiler Alert கள் போட்டதில்லை. ஏன்னா படத்தின் கதை சுவாரஸ்மாக இருந்தாலோ, இல்லை படத்தோட ட்விஸ்ட், முக்கியமான காட்சிகளப் பத்தி பதிவுகள்ல நா போடுறது இல்லை (அப்டின்னு நானே நினைச்சிட்டு இருக்கேன்.) ஆனா போன தடவ ஒருத்தர் ஃபீல் பன்னிட்டாரு. அதற்காக. சரி கொடியப் பறக்க விடுவோம்.\nகொடி படத்தின் ட்ரெயிலரப் பாத்துட்டு, பாடல்களைக் ஒரு தடவப் கேட்டாலே, எப்பவாச்சும் சினிமா பாக்குற ஆளால கூட இந்தப் படத்தோட கதையை 90% கணித்து விட முடியும். தமிழ்சினிமாவோட பாரம்பரிய Identical twins கதைய அரசியல் களத்துல சொ���்லிருக்காங்க.\nமீசை வச்சா சந்திரன், மீசைய எடுத்தா இந்திரன் மாதிரி மீசை தாடி வச்சி மொரட்டுத் தனமா இருந்தா அண்ணன் கொடி. நீட்டா ஷேவ் பன்னிக்கிட்டு ஃபுல் ஃபார்மல்ஸ்ல சாஃப்ட்டா இருந்தா தம்பி அன்பு. இந்த ரெண்டு க்ளீஷே கேரக்டர்களை வச்சி என்ன மாதிரி வேணாலும் படம் எடுக்கலாம். பெரும்பாலும் நம்ம தமிழ் சினிமாவுல கையாளப்பட்டிருப்பது ஆள்மாராட்டக் கதை தான்.\nஎம்ஜியார், ரஜினி, கமல்னு உட்பட இந்த ஆள்மாராட்டக் கதைகளில் பெரும்பாலானவங்க நடிச்சிருக்காங்க. கோழையாக இருந்தவர் இடத்தில் அதிரடி ஹீரோ உள்ள போய் முதல்ல ஆட்டம் போட்ட வில்லன்களையெல்லாம் வெளுத்து வாங்குவார். அதப் பாக்க நமக்கும் ஹேப்பியா இருக்கும்.\nஇதான் நம்ம பாரம்பரியம். பாரம்பரியத்தையும் விட்டுடாம, முழுசா அதே பழைய வடையையும் சுடாம, ரொம்ப பெரிய மாற்றங்களும் செய்யாம பட்டும் படாம, இந்த ட்வின்ஸ் மேட்டர சிறப்பா டீல் பன்னி ரசிக்கும்படியான ஒரு படத்தக் குடுத்துருக்காங்க.\nரெண்டு தனுஷூக்குமே தனித்தனி காதல் கதை. கொஞ்சம் காமெடி. தனுஷ் அரசியல்ல இருக்கதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான முன்கதைன்னு எல்லாமே நல்லா பன்னிருக்காங்க. தம்பியாக வர்ற தனுஷ் அப்படியே “வேலையில்லா பட்டதாரியில “ அவருக்கு தம்பியா நடிச்சவர மாதிரியே பன்னிருக்காரு. நேர் மாறா கொடி கேரக்டர்ல செம கெத்து. பிரிச்சிருக்காரு.\nதீப்பொறி ருத்ராவாக திரிசாக்கா. பதவிக்காக எதையும் செய்யத் துணியும் பெண் அரசியல்வாதியா நடிச்சிருக்காங்க. அவங்க கேரக்டர ஆரம்பத்துலருந்தே கொஞ்சம் கொஞ்சமா வெளிச்சம் போட்டு காட்டுறதாலயே என்னவோ “கொடி” தனுஷ்- ருத்ரா காதல் காட்சிகள்ல காதலை விட ஒரு cunningness தான் வெளிப்படையா தெரியிது.\nப்ரேமம் அனுபமா கொஞ்ச சீன் தான் வர்றாங்கன்னாலும் அழகு. S.A.சந்திரசேகர், ராஜ்கபூர், template அம்மா சரண்யா, காளி வெங்கட்ன்னு நட்சத்திர பட்டாளங்கள் ஏராளம். எல்லாம் அவங்கவங்க வேலைய கரெக்ட்டா செஞ்சிருக்காங்க. MLA கருணாஸ் கேரக்டரும், நடிப்பும் அருமை.\nதனுஷோட ஸ்க்ரீன் ப்ரசன்ஸ், ஸ்டைல், நடிப்பு அனைத்துமே சிறப்பு. ஸ்டண்ட்டும் நல்லா பன்னிருக்காங்க. “கொடி பறக்குதா’ பாட்டு ஆரம்பிக்கிறப்போ தியேட்டர்ல விசில சத்தம் பொளந்துருச்சி. நா மறுக்கா மறுக்கா சொல்றேன்… அதான். அதே தான். அடுத்து தனுஷ்தான். Mark my words.\nபாடல்களும் சிறப்பு. சித��ரா பாடுன பாட்ட ஆல்பத்தோட ரிலீஸ் பன்னாம இருந்துருந்தா ட்விஸ்ட்ட இன்னும் கொஞ்சம் ட்விஸ்ட் மாதிரி ஃபீல் பன்னிருக்கலாம். இயக்குனர் துரை செந்தில்குமார் எதிர் நீச்சலுக்கு பிறகு, இதுல அதவிட நல்ல இம்ப்ரூவ்மெண்ட். கொஞ்சம் கூட போர் அடிக்காத திரைக்கதை அமைப்பு.\nபல வருஷங்களுக்கு முன்னால ரஜினியும் பாரதிராஜாவும் ஏத்துன கொடி அவ்வளவு சிறப்பா பறக்கல. ஆன இப்ப தனுஷும் துரை.செந்தில்குமாரும் ஏத்திருக்க கொடி ரொம்ப நல்லாவே பறக்குது. வேலையில்லா பட்டதாரிக்குப் பிறகு மிகப்பெரிய வெற்றிக்காக காத்திருக்கும் தனுஷுக்கான கரெக்ட்டான படம். நல்ல எண்டர்டெய்னர். குடும்பத்தோட பாக்கலாம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: dhanush, kodi review, santhosh narayan, கொடி விமர்சனம், சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nநா மறுக்கா மறுக்கா சொல்றேன்… அதான். அதே தான். அடுத்து தனுஷ்தான். Mark my words.\nஒரே பேட்டர்ன்ல லுக்குல எத்தனை தடவைதான் தனுஷை பாக்குறது கொஞ்சம் திரிஷா பத்தியும் சொல்லியிருக்கலாம். கதை காட்சியமைப்பு, சிலபல சுவாரஸ்யமான சீன்கள் எதையுமே விமர்சனத்தில காணோம்.\nகொடி – நல்லாவே பறக்குது\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா ���ிமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-14-07-2018/", "date_download": "2018-08-16T06:57:25Z", "digest": "sha1:3XXPQVO46JXL3UVHABNEMIV6ODFJH55C", "length": 15476, "nlines": 155, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் –14-07-2018 | Today Rasi Palan 14.7.18", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் – 14-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nமாலையில் நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். அவர்களால் சில ஆதாயங்களும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மனம் உற்சாகமாகக் காணப்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.\nதினம் தோறும் ராசி பலனை வாட்ஸ்ஆப் இல் பெற விரும்பினால் இங்கு கிளிக் செய்து எங்கள் வாட்ஸ்ஆப் குரூப்பில் இணைந்துகொள்ளவும்.\nஅரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையிடம் எதிர்பார்த்த காரியம் மகிழ்ச்சி தருவதாக முடியும்.\nநினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். நீண்டநாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று கிடைக்கக்கூடும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புதிய முயற்சிகள் மட்டும் வேண்டாம். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.\nஇன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். உறவினர்கள், நண்பர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி பிறக்கும். தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். இன்று நீங்கள் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஒரு சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு உண்டாகும். எந்த ஒரு பணியையும் பொறுமையுடன் செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். உற்சாகமான நாளாக இருக்கு��். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஅதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வாழ்க்கைத்துணையுடன் வெளியிடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வெளியில் செல்லும்போது எடுத்துச்செல்லும் பொருள்களைக் கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.\nஇன்றைய நல்ல நேர பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nஉறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.\nஎதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும். தொழிலில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.\nவாழ்க்கைத்துணை வழியில் சிறுசிறு சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடியே இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.\nஒரு சிலருக்குக் குடும்பத்துடன் புண்ணிய தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சிலருக்குத் தாய்மாமனின் மூலம் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் செலவுகளும் ஏற்படக்கூடும்.\nசகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடப்பதில் தாமதம் ஏற்படும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சதயம் நட்சத்திரத���தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.\nஅலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.\nஉங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என நம்புகிறோம்.\nஇன்றைய ராசி பலன் – 14-08-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 13-07-2018\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:32:26Z", "digest": "sha1:QIEUM7TMFK4HVLFTOXCJ72GGRUVLDWPZ", "length": 6600, "nlines": 91, "source_domain": "ta.wiktionary.org", "title": "கணுக்கால் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nபாதத்தின் புறப்பகுதிக்கு மேலே புடைத்திருக்கும் பகுதி கணுக்கால்\nபாதமும் கெண்டைக்காலின் கீழ்ப்பகுதியும் இணையும் இடம்; காற்பரடு\nகணுக்கால் - கணு + கால்\nகணுக்கால் மேலே சன்னமான கொலுசு அணிந்திருந்தாள்.\nநீல நிற பட்டாடை சற்றே உயர்ந்து கணுக்கால் தெரிய இருந்ததால், வெள்ளிக் கொலுசு பளீரென தெரிந்தது.\nஅவனுடைய கால்கள் இரண்டும் சேற்றில் புதைந்து கொண்டிருந்தன. முதலில் பாதங்கள் மட்டும் புதைந்தன. பிறகு கணுக்கால் புதைந்தது, முழங்கால் வரையில் சேறு மேலேறி விட்டது\nஓடைத் தண்ணிக் கசிவு, அந்தச் சேரியின் சந்து பொந்தெங்கிலும் கணுக்கால் உயரத்துக்குப் பரவியிருந்தது (ஒரு கோட்டுக்கு வெளியே, சு. சமுத்திரம் )\nதண்ணீர் உறைபனி மாதிரி காலை வெட்டியது. அதனால் அவர்களது கணுக்கால் வலித்தது; பாதம் மரத்துப் போயிற்று. சில சமயம் தண்ணீர் முழங்கால் வரை நனைத்தது. எதிர்பாராத ஆழம் அவர்களைத் தள்ளாட வைத்தது (உயிர் ஆசை, ஜாக் லண்டன், புதுமைப்பித்தன் மொழிபெயர்த்த சிறுகதைகள்)\nஆதாரங்கள் ---கணுக்கால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nகால் - கெண்டைக்கால் - பாதம் - தொடை - முழங்கால்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/16/pakistanis.html", "date_download": "2018-08-16T06:43:13Z", "digest": "sha1:2GUWP56N5DZ7IGLNI3OWNUPUBDIVTLYA", "length": 7477, "nlines": 158, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Pakistanis assets abroad to be checked - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுஷாரப் போன பின் ஆபத்து அதிகரிப்பு: நாராயணன்\nமெக்கா போகிறார் முஷாரப் - முக்கிய முடிவெடுக்கிறார்\nமுஷாரப் விலகல்: பெரும் தடை நீங்கியது-பிலாவல்\nவெளிநாடு வாழ் பாகிஸ்தானியர்களின் சொத்துக்களை பரிசோதிக்க ராணுவ அரசு முடிவு\nவெளிநாடுகளில் வாழும் பாகிஸ்தானியர்களின் சொத்துக்கள் குறித்து கணக்கெடுக்கபாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.\nவெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் கணக்கில் வராத சொத்துக்கள்குறித்துத் தெரிந்து கொள்வதற்காக இந்தக் கணக்கெடுப்பை மேற்கொள்ளவும் முஷாரப்தலைமையிலான ராணுவ அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.\nஇதுதொடர்பான சட்டத் திருத்தம் விரைவில் கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.முஷாரப்பிற்கு இந்த சட்டத் திருத்தம் கூடுதல் அதிகாரத்தை வழங்குவதாக இருக்கும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arivumca.blogspot.com/2012/11/", "date_download": "2018-08-16T06:37:08Z", "digest": "sha1:46AJQU6NN6H4CYRV7BGVDBSVIJ3XOJTD", "length": 8493, "nlines": 384, "source_domain": "arivumca.blogspot.com", "title": "தமிழ்த் தென்றல்", "raw_content": "\nபைரவர் வழிபாடு கைமேல் பலன்\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமாய ஸ்வாஹா\nகால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்\nபைரவர் வழிபாடு கைமேல் பலன்\nஅகத்தியர் அருளிய திருமகள் துதி\nபண வரவு தரும் அனுமன் மந்திரம்-ஸ்ரீ ராம ராமா��� ஸ்வாஹ...\nகால சர்ப்ப தோஷம் இருப்பவர்களுக்கான பரிகாரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் - 20131\nதலைமுடி சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு1\nபுற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயகல்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000002839/enjoy-easter-eggs_online-game.html", "date_download": "2018-08-16T05:47:57Z", "digest": "sha1:JESW3NCZWQRZYE5MPRHB35DTEYZSLFNO", "length": 11485, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க\nவிளையாட்டு விளையாட ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க\nஇன்று, நாம் உண்மையில் ஒரு மகிழ்ச்சியான பன்னி அருகில் உள்ள காட்டின் ஈஸ்டர் முட்டைகள் விலங்கு கொண்டு அனுப்ப உங்கள் உதவி தேவை. இதை செய்ய, எங்கள் krolchishka படங்களை உள்ள வேறுபாடுகள் அவரது பயணம் செல்ல முடியும் கண்டுபிடிக்க. யாரும், மிக சிறிய விவரம் உங்கள் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாது என்று கவனமாக இருக்க வேண்டும். வேகமாக நீங்கள் பணி கையாள முடியும், அதிகமாக முயல் தனது பயணத்தை தொடங்கும்.. விளையாட்டு விளையாட ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க ஆன்லைன்.\nவிளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க சேர்க்கப்பட்டது: 03.10.2013\nவிளையாட்டு அளவு: 1.28 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஈஸ்டர் முட்டைக��் அனுபவிக்க போன்ற விளையாட்டுகள்\nரன் மற்றும் தாவி செல்லவும்\n110 மீ தடை தாண்டல்\nஇயற்கை - மார்பியஸ் 2 தொடர்\nஒரு மூவ் டியூட் கரைக்குமாம்\nஎன்பிஏ ஏ.எல்.எஸ் ஐஸ் வாளி சவாலாக\n2015 slacking அன்னையர் தினம்\nசுதந்திர நாள் 2015 Slacking\nபிழைகள் பன்னி நிறம் பக்கம்\nஎனது ஈஸ்டர் பன்னி உடுத்தி\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\nவிளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஈஸ்டர் முட்டைகள் அனுபவிக்க உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nரன் மற்றும் தாவி செல்லவும்\n110 மீ தடை தாண்டல்\nஇயற்கை - மார்பியஸ் 2 தொடர்\nஒரு மூவ் டியூட் கரைக்குமாம்\nஎன்பிஏ ஏ.எல்.எஸ் ஐஸ் வாளி சவாலாக\n2015 slacking அன்னையர் தினம்\nசுதந்திர நாள் 2015 Slacking\nபிழைகள் பன்னி நிறம் பக்கம்\nஎனது ஈஸ்டர் பன்னி உடுத்தி\nடாம் அண்ட் ஜெர்ரி சாதனை\nநத்தை பாப் 6 குளிர்கால கதை\nடியாகோ பெரும் ஜாகுவார் மீட்பு\nடோரா amp; டீகோ. Chistmas பரிசுகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-16T06:02:04Z", "digest": "sha1:B5UZ6ERT4FRBMH5T2HAL2RHE444AQGCO", "length": 3592, "nlines": 75, "source_domain": "thamilone.com", "title": "தினமும் இதை செய்தாலே போதும்... மருத்துவமனைக்கு குட்பை சொல்லிடலாம்! | Thamilone", "raw_content": "\nதினமும் இதை செய்தாலே போதும்... மருத்துவமனைக்கு குட்பை சொல்லிடலாம்\nநாம் அன்றடம் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கும். அது உணவு பழக்கங்கள் ஆகட்டும், உடற்பயிற்சியாகட்டும், அல்லது மற்ற பழக்கங்கள் ஆகட்டும் எல்லாமே நம் கையில் ���ான்.\nசிறு வயது முதலே சிறுக சிறுக நாம் பழகிவரும் நல்லபழக்கங்கள் எளிதில் நாம் கெட்ட வழிக்கு போகாமல் நம்மை தற்காத்து நிற்கும். நம் மனம், உடல் இரண்டும் நம் சொல்படி கேட்க என்ன செய்யலாம்\nநாள்தோறும் இம்மாதிரியான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகள், இவற்றை பின்பற்றினாலே மருத்துவமனைக்கு கண்டிப்பாக குட்பை சொல்லிவிடலாம். இனி நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/wisdom/video/bayam-povatharku-vibhuti-kungumam-vaippathu-theerva", "date_download": "2018-08-16T06:04:05Z", "digest": "sha1:GISWLYRBZTUMXGZG37NWQTMZ7UBQHRVL", "length": 7269, "nlines": 230, "source_domain": "isha.sadhguru.org", "title": "பயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா? | Isha Sadhguru", "raw_content": "\nபயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா\nபயம் போவதற்கு விபூதி-குங்குமம் வைப்பது தீர்வா\nவிபூதி-குங்குமம் வைத்துக்கொண்டால் மனபயம் அகன்று விடும் என்று சொல்லி பாட்டிமார்கள் பூசிவிடுவார்கள். இது மருத்துவத்தில் சொல்லப்படும் placebo effect போன்றதா கிரேஸி மோகன் அவர்களின் சுவாரஸ்ய கேள்விக்கு பதிலளிக்கையில் இதுகுறித்து விரிவாக பேசுகிறார் சத்குரு\nவிபூதி-குங்குமம் வைத்துக்கொண்டால் மனபயம் அகன்று விடும் என்று சொல்லி பாட்டிமார்கள் பூசிவிடுவார்கள். இது மருத்துவத்தில் சொல்லப்படும் placebo effect போன்றதா கிரேஸி மோகன் அவர்களின் சுவாரஸ்ய கேள்விக்கு பதிலளிக்கையில் இதுகுறித்து விரிவாக பேசுகிறார் சத்குரு\nஆசிரியர்: சத்குருவின் கருத்தாழமிக்க வீடியோக்களை உடனுக்குடன் பார்க்க 'சத்குரு தமிழ்' YouTube சேனலுக்கு Subscribe செய்யுங்கள்.\nபுது வீட்டில் ஹோமம் செய்வது எதற்காக\nபுது வீட்டில் கிரஹப்பிரவேசம் செய்யும்போது ஹோமம் அல்லது யாகம் என்ற பெயரில் நெருப்பு மூட்டி செய்யப்படும் செயல்முறை நாம் அறிந்ததே\nகுழந்தைக்கு பெயர் வைக்கும்போது... கவனிக்க வேண்டியவ...\nகுழந்தை பிறக்கும் நேரம், பிறக்கும் இடத்தைப் பொறுத்து, அதற்குப் பெயர் சூட்டுவதன் முக்கியத்துவம் என்ன\nசாப்பிடும் முன் ‘சஹனா வவது...’ உச்சாடனம் சொல்வது ஏ...\nநம் கலாச்சாரத்தில் விளக்கேற்றினால் கன்னத்தில் போட்டுக்கொள்கிறோம். விளையாட்டுப் போட்டி என்றால் மைதானத்தைக் கையால் தொட்டு வணங்கிவிட்டு, பின்னர் மைதானத்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/06/13/%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-08-16T06:06:01Z", "digest": "sha1:YRRZDUI2GQ2FGGJ5ZUEISR5SPHZD5QW6", "length": 31346, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "ரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nநம்மில் பெரும்பாலோர் ஆயுள் காப்பீட்டு பாலிசி (லைஃப் இன்ஷூரன்ஸ்) எடுத்திருந்தாலும், கூடுதல் பயன் தரும் ரைடர் பாலிசியின் நன்மை களை அறியாமலே இருக்கிறோம்.\nஅது என்ன ரைடர் பாலிசி\nரைடர் பாலிசி நாம் சாதாரணமாக வாங்கும் அடிப்படை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன், குறைவான பிரீமியத்தில் கூடுதலாக கவரேஜ் அளிப்பதாகும். அடிப்படை லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியுடன் மேலும் சிறிய தொகையை பீரீமியமாக கட்டினால் ரைடரின் முழுப் பலனையும் பெறலாம். ரைடர் என்பதைத் தமிழில் துணை பாலிசி என்று குறிப்பிடலாம். நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில் லைஃப் இன்ஷூரன்ஸ் அடிப்படை பாலிசிகள், நாம் சந்திக்கும் எல்லாவிதமான ரிஸ்க்கையும் முழுமையாகப் பாதுகாப்பு செய்வதில்லை. எண்டோவ்மென்ட் பாலிசி, மணிபேக் பாலிசி, டேர்ம் பாலிசி, யூலிப் பாலிசி, குழந்தைகள் பாலிசி என அனைத்து பாலிசிகளிலும் அடிப்படை பாலிசி என்று நாம் வாங்குவது எதுவாக இருந்தாலும், அதனுடன் ரைடரை கூடுதலாக வாங்கிச் சேர்ப்பதன்மூலம் கூடுதல் நிதிப் பாதுகாப்பை அடையும் முடியும். இந்த ரைடர் பாலிசியை ஒருவர் தனியாக வாங்க முடியாது, அடிப்படை பாலிசியுடன் சேர்த்துதான் வாங்கமுடியும். எனவே, இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போதே இந்த ரைடர் பாலிசியையும் எடுத்துவிடுவது நல்லது.\nபாலிசி வாங்க விரும்புபவர்கள் தனது வயது, வருமானம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, சந்திக்கும் ரிஸ்க் போன்றவைகளை கருத்தில்கொண்டு போதிய அளவுக்குக் காப்பீட்டுத் தொகையுடன் (Sum Assured) அடிப்படை இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க வேண்டும். கூடவே பொருத்தமான ரைடரையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர்: விபத்தினால் பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், அடிப்படை பாலிசியின் டெத் க்ளெய்முடன் ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர் க்ளெமும் சேர்ந்து கிடைக்கும். இந்த ரைடரை வாங்கிய பாலிசிதாரர் இயற்கையாகவோ அல்லது நோய்வாய்ப்பட்டோ மரணம் அடைந்தால், அடிப்படை பாலிசியின் மூலம் மட்டும் டெத் க்ளெய்ம் பெறலாம். ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடர்மூலம் எந்தவித க்ளெய்மும் கிடைக்காது. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் மட்டுமே இந்த ரைடர் மூலம் இழப்பீடு கிடைக்கும்.\nகடந்த ஆண்டு மட்டும் சென்னையில் 7,486 விபத்துகள் நடந்துள்ள, அதிக விபத்து நடைபெறும் மாநிலங்களில் நமது தமிழ்நாடு (11.4%) இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, ஆக்ஸிடென்டல் டெத் பெனிபிட் ரைடரை நாம் அவசியம் எடுத்து வைப்பது நல்லது.\nஆக்ஸிடென்ட் டிஸ்சபிலிட்டி பெனிஃபிட் ரைடர்: விபத்தில் சிக்குபவர்களில் பலர் உடல்காயத்துடன் உயிர் பிழைப்பார்கள். அவர்களுக்கு ஊனம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த ஊனத்தின் காரணமாக எதிர்காலத்தில் உழைத்து வருமானம் ஈட்டமுடியாமல் போகலாம். இப்படிப்பட்ட நேரத்தில் ஒருவர் ஏற்கெனவே ஆக்ஸிடென்ட் டிஸ்சபிலிட்டி பெனிஃபிட் ரைடர் வாங்கி இருந்தால், குறிப்பிட்ட காலம் வரை ஒரு தொகை தொடர்ந்து இன்ஷூரரன்ஸ் கம்பெனி மூலம் கிடைக்கும்.\nகிரிட்டிகல் இல்னஸ் ரைடர் : சுற்றுச்சூழல் பாதிப்பு, வாழ்க்கைமுறை மாற்றத்தால் இதயநோய், சிறுநீரகம் பாதிப்பு, புற்றுநோய், மூளை, நரம்பு மண்டலப் பிரச்னை, பக்கவாதம் போன்ற கொடிய நோய்கள் அதிக எண்ணிக்கையில் பலரையும் தாக்குகிறது. கொடிய நோய் பாதிப்பு ஏற்பட்டால், பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும். ஒருவேளை கையில் பணம் இல்லாதபட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை கொடுக்க முடியாமல் அவர் இறந்துபோக வாய்ப்பு அதிகம்.\nஅடிப்படை இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கும்போது கிரிட்டிகல் இல்னஸ் ரைடர் சேர்த்து வாங்கிய பாலிசிதாரருக்குக் கொடிய நோய் இருப்பதாகத் தெரியவந்தால், கிரிட்டிகல் இல்னஸ் ரைடருக்கு உரிய முழு க்ளெய்ம் தொகை பாலிசிதாரருக்குக் கொடுக்கப்படும். கிரிட்டிகல் இல்னஸ் பாலிசியில் பொதுவாக, புற்றுநோய், சிறுநீரகக் குறைபாடு, கண்பார்வைக் குறைபாடு, பக்கவாதம், பைபாஸ் சர்ஜரி, மாரடைப்பு, உறுப்பு மாற்று சிகிச்சை போன்ற தீவிரப் பாதிப்பை உண்டாக்கும் நோய்களுக்கு இந்த ரைடரின் மூலம் க்ளெய்ம் பெறமுடியும்.\nவெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடர் : விபத்தில் காயம் அடைந்தவருக்கு நிரந்த�� ஊனம் ஏற்பட்டிருந்தால், அதைத் தொடர்ந்து அவரால் சரிவரப் பணிபுரிய முடியாது. எனவே, அவரின் வருமானம் தடைபடும். இந்நிலையில், வெய்வர் ஆஃப் பிரீமியம் ரைடரின் உதவியால், அடிப்படை பாலிசி மற்றும் பிற ரைடருக்கு இனிமேல் பிரீமியம் கட்ட வேண்டியதில்லை. அதேசமயத்தில், அடிப்படை பாலிசி முதிர்ச்சி அடையும் சமயத்தில் பாலிசிதாரருக்குக் கிடைக்க வேண்டிய முழு முதிர்ச்சித் தொகை கண்டிப்பாகக் கிடைக்கும்.\nகேரன்டீட் இன்ஷூன்ரபிலிட்டி ரைடர் (Guaranteed Insurability Rider) : இளமைப் பருவத்தில் நாம் பாலிசி வாங்கும்போது நமது சம்பளம் மற்றும் ரிஸ்க் குறைவாக இருக்கும். எனவே, அன்றைய காலகட்டத்திற்குத் தேவைப்படும் காப்பீட்டுத் தொகைக்கு பாலிசி வாங்கியிருப்போம். ஆனால், வயது அதிகமாகும்போது குடும்பப் பொறுப்புகள் மற்றும் ரிஸ்க் அதிகமாகும். ஏற்கெனவே எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியின் காப்பீட்டுத் தொகை, வயது அதிகமாகும்போது நமக்கு முழுமையான நிதிப் பாதுகாப்பைத் தராது. எனவே, அடிப்படை பாலிசியை முதலில் வாங்கும்போது இந்த ரைடரையும் சேர்த்து வாங்கினால், எந்த வயதில் எவ்வளவு கூடுதல் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பு தேவைபடுகிறதோ, அதை வாங்குவதற்கு எவ்வித மருத்துவ ஆய்வும் இல்லாமல் அனுமதி தருகிறது.\nஸ்பவுஸ் இன்ஷூரன்ஸ் ரைடர் (Spouse Insurance Rider):\nஇன்ஷூரன்ஸ் பாலிசி வாங்கித் தனது குடும்பத்திற்கு நிதிப் பாதுகாப்பைக் கொடுத்த ஒருவர், தனது மனைவிக்குத் தனியாக பாலிசி வாங்க வேண்டாம். தனது பாலிசியுடன் ஸ்பவுஸ் இன்ஷூரன்ஸ் ரைடரைச் சேர்த்து வாங்கி மனைவிக்கும் இன்ஷூரன்ஸ் பாதுகாப்பைச் சுலபமாகக் கொடுக்கலாம்.\nஒருவர் சந்திக்கும் ரிஸ்க்கை எதிர்கொள்ள அடிப்படை பாலிசியுடன் தனக்குப் பொருத்தமான எத்தனை ரைடர் பாலிசிகளை வேண்டுமானாலும் வாங்கலாம். ரைடரின் காப்பீட்டுத் தொகை அடிப்படை பாலிசியின் காப்பீட்டுத் தொகையைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அடிப்படை பாலிசியின் பயனீட்டுக் காலம் எவ்வளவோ, அதைவிடக் கூடுதலாக ரைடரின் பயனீட்டுக் காலம் இருக்கக் கூடாது.\nரைடருக்குச் செலுத்தும் பிரீமிய தொகைக்கும் 80சி பிரிவின்கீழ் வருமான வரிச் சலுகையும் பெறலாம்.\nவாழ்க்கைத் தரம், குடும்பச் சூழல், எதிர்கொள்ளும் ரிஸ்க் மற்றும் எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு அடிப்படை பாலிசியுடன் பொருத்தமான ரைடரைத் தேர்வு செய்து கூடுதல் பலன் பெறும் வாய்ப்பைத் தவறவிட வேண்டாம்\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள���\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கை\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nநாடி ஜோதிடம் எப்படி பலிக்கிறது… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா\nநம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி\n« மே ஜூலை »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-physics-study-materials-in-tamil-pdf", "date_download": "2018-08-16T06:23:06Z", "digest": "sha1:GLWDPGHPDZ5TLJZWONJ2W4OBWSSRAYZX", "length": 10614, "nlines": 255, "source_domain": "tamil.examsdaily.in", "title": "Tnpsc Physics Study Materials in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome பாடக் குறிப்புகள் TNPSC இயற்பியல் பாடக்குறிப்புகள்\nTNPSC, UPSC பாடக்குறிப்புகள்- கிளிக் செய்யவும்\nஇங்கு TNPSC, UPSC தேர்வுகளுக்குரிய முக்கியமான இயற்பியல் பாடக்குறிப்புகளை வழங்கியுள்ளோம். தேர்வுக்கு தயாராவோர் இங்குள்ள பாடக்குறிப்புகளை படித்து பயன்பெற வாழ்த்துகிறோம்.\nமுக்கியமான தினசரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகளுக்கு கிளிக் செய்யவும்\nNext articleநடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 18, 2018\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nSSC CHSL – தேர்வு நுழைவுச்சீட்டு\nவரலாற்றில் இன்று – மார்ச் 3\nஆங்கிலக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சி-3\nபிப்ரவரி 26 – முக்கியமான நிகழ்வுகள்\nSCCL தேர்வு நுழைவுச்சீட்டு- 2018\nMIT சென்னை அறிவிப்பு 2018 – 32 Teaching பணியிடங்கள்\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:43:45Z", "digest": "sha1:E35GQTUIVKS7KP2T4B7JUSLAH5ME4756", "length": 3024, "nlines": 42, "source_domain": "thirumarai.com", "title": "தொண்டர் (பெரிய) புராணம் | தமிழ் மறை", "raw_content": "\nArchive for: தொண்டர் (பெரிய) புராணம்\nகாரைக்கால் அம்மை [புனிதவதி] புராணம்\n1. மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி கூனல் வளை திரை சுமந்து கொண்டு Continue reading →\n650. மேவலர் புரங்கள் செற்ற விடையவர் வேத வாய்மைக் காவலர் திருக்கா ளத்திக் கண்ணப்பர் திருநா டென்பர் நாவலர் புகழ்ந்து போற்றும் நல்வளம் பெருகி நின்ற பூவலர் Continue reading →\nதிருநாளைப்போவர் நாயனார் [நந்தன்] புராணம்\n1. பகர்ந்துலகு சீர் போற்றும் பழை வளம் பதியாகும் திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக் கரத்தால் முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69634/cinema/Kollywood/Karthi%20likes%20to%20act%20with%20his%20brother%20sur.htm", "date_download": "2018-08-16T06:14:46Z", "digest": "sha1:CXQZPQULYALAJYRGAHBQRNUUCCW2BOV4", "length": 10785, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அண்ணன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் கார்த்தி - Karthi likes to act with his brother suriya", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | சிரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட் | யுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு | பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம் | விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீரெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஅண்ணன் உடன் இணைந்து நடிக்க ஆசைப்படும் கார்த்தி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2D என்டர்டேயின்மென்ட் சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “கடைக்குட்டி சிங்கம்“. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் கார்த்தி பேசியதாவது...\nகடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாக தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.\nபட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது.\nநான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த���தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். சின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடி தான் கிடைக்கும். விரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் என்றார் கார்த்தி.\nவிஸ்வரூபம் 2 எதிர்ப்பு வந்தால் ... ரஜினியை டிராபிக் ராமசாமியாக நடிக்க ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nஸ்ரீதேவியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்த ஜான்வி\nஜான்வி கபூரின் இரண்டாவது படம்\nஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nகேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி\n2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்'\nயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு\nபார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகடைக்குட்டி சிங்கம் படத்தை விவசாயிகளுக்கு அர்ப்பணிக்கும் சூர்யா\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகை : ரம்யா பாண்டியன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37360", "date_download": "2018-08-16T06:14:41Z", "digest": "sha1:NUR5FVMHN26CZPIXFNW6GQ4X7GBLHSFB", "length": 8034, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று\nதயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர்\nதுல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள்\nஊரில் நிலவும் குழப்பங்கள் துயரநிகழ்வுகள்\nகுறிபார்த்து அவர்கள் எறியும் வார்த்தைகுண்டுகள்\nஅவர்கள் எறியும் சொற்குண்டுகள் உண்டாக்கும்\nநிராயுதபாணிகளின் உயிரை உறிஞ்ச இங்கே\nசிலரின் அடையாளம் தெளிவாய்த் தெரிய\nஅந்தப் பொதியின் மிக அருகே அமர்ந்தபடி நாம்\nSeries Navigation உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்முகங்கள் மறைந்த முகம்\nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nPrevious Topic: முகங்கள் மறைந்த முகம்\nNext Topic: உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=12690", "date_download": "2018-08-16T06:47:56Z", "digest": "sha1:CUA56ODPJKZHWSLFLC2PCDWCFZFHOGWH", "length": 9163, "nlines": 59, "source_domain": "worldpublicnews.com", "title": "ஆர்யாவுக்காக த்ரிஷாவும், ஹன்சிகாவும் என்ன பண்ணாங்க தெரியுமா? - worldpublicnews", "raw_content": "\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nYou are at:Home»சினிமா»ஆர்யாவுக்காக த்ரிஷாவும், ஹன்சிகாவும் என்ன பண்ணாங்க தெரியுமா\nஆர்யாவுக்காக த்ரிஷாவும், ஹன்சிகாவும் என்ன பண்ணாங்க தெரியுமா\nஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தின் போஸ்டரை, நடிகைகள் த்ரிஷா மற்றும் ஹன்சிகா இருவரும் தங்களுடைய ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.\n‘ஹர ஹர மஹாதேவஹி’ படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார், தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கெளதம் கார்த்திக் மற்றும் வைபவி ஷாண்டில்யா இருவரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.\nஇதைத் தொடர்ந்து, ஆர்யா நடிக்கும் ‘கஜினிகாந்த்’ படத்தை இயக்குகிறார் சந்தோஷ். இந்தப் படத்தில் ஆர்யா ஜோடியாக சயிஷா நடிக்கிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக், ஆர்யா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி இரவு 11.59 மணிக்கு வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டர், இன்று மாலை வெளியிட���்பட்டது. இந்த போஸ்டரில் ஆர்யாவுடன், சயிஷாவும் இருக்கிறார். இந்த போஸ்டரை நடிகைகள் த்ரிஷா மற்றும் ஹன்சிகா இருவரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nNovember 16, 2017 0 சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்\nNovember 16, 2017 0 மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்\nNovember 16, 2017 0 விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்\nNovember 3, 2017 0 ராணுவத்தில் மதபோதகர் பணி\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமுல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக குளிக்க தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/5950-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95.html", "date_download": "2018-08-16T06:30:42Z", "digest": "sha1:6DY23GCO5XZKNCXZ66TO3S6D5UTBTYDI", "length": 25482, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா?: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை! - தினசரி", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nமுல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தைக் குறைக்க எடப்பாடியுடன் பிணரயி விஜயன் பேச்சு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nசுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு\nகழகத்தை நிலைநாட்ட அழகிரிக்கு தொண்டர்கள் அழைப்பு\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nபிரதமர் மோடியின் சுதந்திர தின உரை நேரலை\n24 ஆண்டுகளுக்குப் பிறகு… கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 1 லட்சம் கன அடி நீர்…\nமழை… வெள்ளம்… சேதம்… அரசு சார்பிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்கள் ரத்து\nஆகஸ்டு 12 – உலக யானைகள் நாள்\nஇன்று பகுதி நேர சூரிய கிரகணம்\nரஷ்யா மீது அமெரிக்கா தடை\nநடிகை ஏஞ்சலினா ஜோலி – நடிகர் பிராட் பிட் மோதல்\nபாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nகீழப்பாவூர் பெரிய குளக்கரை விரிசல்., மாவட்ட ஆட்சியர் ஆய்வு\nசெங்கோட்டை பகுதியில் நீரில் மூழ்கிய நிலங்கள்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nசெங்கோட்டை- கொல்லம் ரயில்கள் ரத்து\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nசெப்.2 வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம்: ஹெச்.ராஜா அழைப்பு\nபுகழ்ச்சியைக் கேட்க விரும்புவதில்… பரமனுக்கும் பாமரனுக்கும் உள்ள வேறுபாடு\nஇன்று ஆடி அமாவாசை- ராமேசுவரத்தில் தர்ப்பணம் செய்ய குவிந்த பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்��ிருவிழா இன்று தொடங்குகிறது\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nமுகப்பு சற்றுமுன் சென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை\nசென்னையில் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியுமா: ஐ.டி. நிறுவனங்கள் ஆழ்ந்த யோசனை\nகனமழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்கு உள்ளானவை ஐ.டி. நிறுவனங்களும்தான் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ள ஐ.டி.நிறுவனங்கள் எதிர்காலத்தில் சென்னையிலேயே தங்களால் நீடிக்க முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதனால் ஊழியர்கள் கவலைப்பட வேண்டாம் என்று ஐ.டி. நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு விடுப்பு, முன்னதாகவே சம்பளப் பணத்தில் ஒரு பகுதியை வழங்குதல் உள்ளிட்டவற்றால் திருப்தி செய்துள்ளன.\nஅண்மையில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை கொட்டியதால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் சென்னையின் புறநகர்ப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல வீடுகள், கட்டடங்கள், அலுவலகங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தாம்பரம், முடிச்சூர், சோழிங்கநல்லூர், வேளச்சேரி, பெரும்பாக்கம், தரமணி, துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான ஐ.டி. நிறுவனங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. பெரும்பாலான ஐ.டி.நிறுவனங்களின் தரைத் தளங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டு, பெரும் சேதம் அடைந்தன. இதில், ராமபுரம் டி.எல்.எப். வளாகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட ஐ.டி. நிறுவனங்கள் தற்போது வெள்ள பாதிப்பு குறைந்த பிறகும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றது. டி.எல்.எஃப்பில் இயங்கி வந்த சில நிறுவனங்கள் தாற்காலிகமாக தங்கள் ஊழியர்களை நகரின் வேறு கிளை அலுவலகங்கள், அல்லது பெங்களூர், மைசூர், தில்லி உள்ளிட்ட அலுவலகங்களுக்கு மாற்றி விட்டு சமாளிக்கின்றன.\nஇந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பல ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு கணினிவழி சேவை செய்து வருமானம் ஈட்டிவந்த நிறுவனங்கள், வெள்ளம் கொடுத்த இழப்பில் இருந்து மீள முடியுமா என்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்களைத் தவிர, நடுத்தர நிறுவனங்கள் பெரும் வருமான இழப்பைச் சந்தித்துள்ளன.\nசென்னை வெள்ளத்தில் ஒரு வாரம் எந்த வேலையும் நடைபெறாத நிலையில், இந்தக் காலாண்டு வருமானம் பெருமளவில் குறையும் என்று பிரபல நிறுவனங்களான டாடா, விப்ரோ தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அவற்றின் பங்குச் சந்தை நிலவரத்திலும் மாற்றம் ஏற்பட்டு பங்கு மதிப்பும் சரிந்தது.\nடேக் சொல்யூஷன்ஸ் போன்ற நடுத்தர சாப்ட்வேர் நிறுவனங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் பங்கு மதிப்பு ஒரு சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. சென்னையில், 450 ஊழியர்களுடன் இயங்கும் இந்த நிறுவனம், கனமழை வெள்ளத்தில் ஒரு வாரம் முழுவதும் மூழ்கி இருந்ததால் ஊழியர்கள் பணிக்கு வரவே இயலவில்லை. வேல எதுவும் நடைபெறவில்லை. இதே போல பெங்களூரை தலைமையிடமாகக் கொண்ட ஹெக்சாவேர் நிறுவனமும் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. சென்னையில் உள்ள இதன் கிளை அலுவலகம் மூலம்தான் உலக அளவில் 23% வருமானத்தை அந்நிறுவனம் ஈட்டி வந்தது. வெள்ளத்தால் இப்போது அந்த வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் நிர்வாகம் திகைத்துப் போயுள்ளது. சென்னை புறநகர்ப் பகுதியான பெருங்களத்தூரில் இயங்கி வரும் அசெஞ்சர் நிறுவனமும் இதே பாதிப்பில் உள்ளது.\nசில நடுத்தர நிறுவனங்கள் பெங்களூரு,கோவைக்கு மாற்றப்பட்டு, அதன் பணியாளர்கள் அங்கே மாற்றப்பட்டனர். அதனால், அதன் பணிகள் ஓரளவே பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், திருச்சி, மதுரை போன்ற சிறு நகரங்களுக்கு இடம்பயரலாமா என்று சில நிறுவனங்கள் யோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பல ஐ.டி. நிறுவனங்களும், ஒரு வார கால அலுவலக முடக்கத்துக்குப் பின்னர், நிலுவைப் பணிகளை விரைந்து முடிப்பதற்காக, தங்கள் நிறுவன ஊழியர்களை இரவு வெகு நேரம் வரை இருக்க வைத்து, பணிச்சுமையை ஏற்படுத்தியுள்ளன.\nஇத்தகைய சூழ்நிலையில் எதிர் காலத்தில் சென்னையில் தொடர்ந்து தங்கள் வர்த்தகத்தை நீடிக்க முடியுமா என்ற யோசனையில் ஐ.டி. நிறுவனங்கள் பலவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.\nமுந்தைய செய���திதிருப்பாவை 4ஆம் பாசுரம் – ஆழி மழைக் கண்ணா\nஅடுத்த செய்திபீப் பாடல் வெளியிட்ட சிம்பு – அனிருத் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைகோ\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nவிஸ்வரூபம் 2 – VISHWAROOPAM 2 – வேஸ்ட் ஆஃப் எனர்ஜி …\nவிஸ்வரூபம் – எட்டு மாவட்டங்களில் எட்டிப் பார்க்கவில்லை..\nவிஸ்வரூபம்-2 … தடை கோரிய பிரமிட் சாய் மீரா நிறுவனத்தின் மனு தள்ளுபடி\nஹாப்பி பர்த்டே ஹன்சிகா.. டிவிட்டரில் குவியும் வாழ்த்து மழை\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்… காரணம் கருணாசதி..\nஇந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் 16/08/2018 9:02 AM\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் 16/08/2018 8:35 AM\nகனமழை: 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை 16/08/2018 8:31 AM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nபஞ்சாங்கம் ஆகஸ்ட் 16 - வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் ஆக.15 - புதன் | இன்றைய ராசி பலன்கள்\nதமிழகத்தை வீழ்த்திய கோர சரித்திரம்...\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nகழகத்தை டேமேஜ் ஆக்கிக் கொண்டிருக்கும் கிவீ., சேலஞ்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32739", "date_download": "2018-08-16T06:18:01Z", "digest": "sha1:73ZNQBGKCNKJIEZEJOLNUZMM3LDF32BP", "length": 7627, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "ஞானேஸ்வரனின் மனைவி கார்", "raw_content": "\nஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகாவின் அதிரடி செயல்...\nஅவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் பலவந்தமாக பிரிக்கப்பட்ட தமது குடும்பத்தின் மீளிணைவுக்காக, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயற்படுவதாகஇ இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட திலீபன் ஞானேஸ்வரனின் மனைவி கார்த்திகா தெரிவித்துள்ளார்.\nத கார்டியனுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.\n30 வயதான ஞானேஸ்வரன், அவரது மனைவி மற்றும் 11 மாத குழந்தையிடம் இருந்து பிரிக்கப்பட்டு, கடந்த தினம் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். அவரால் தமது குடும்பத்தை மீண்டும் சந்திக்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்தவிடயம் தமக்கும் தமது மகளுக்கும் மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன் தாம் தற்போது செய்வதறியாத நிலையில் இருப்பதாகவும் கார்த்திகா குறிப்பிட்டுள்ளார்.\n��ாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilone.com/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-16T06:03:15Z", "digest": "sha1:3ZVZ3AIPHW3CT7IVSZJSWNEOPDSU3FWR", "length": 5552, "nlines": 77, "source_domain": "thamilone.com", "title": "பிரெஞ்சு வாகனச்சாரதிப்பத்திரம் - புதிய கேள்விகள் இணைப்பு | Thamilone", "raw_content": "\nபிரெஞ்சு வாகனச்சாரதிப்பத்திரம் - புதிய கேள்விகள் இணைப்பு\nபிரெஞ்சு வாகனச் சாரதிப்பத்திரத்திற்கான, வீதி விதிமுறைகளிற்கான பரீட்சைக்கான (épreuve théorique générale) கேள்விகளின் வங்கிகளில், புதிய ஆயிரம் கேள்விகளிற்கான மாற்றீடு செய்யப்படுகின்றது.\nஇதில் முக்��ியமாக இதுவரை வந்திராத புதிய முன்னூறு கேள்விகள் இணைக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்புகளிற்கான போக்குவரத்து அமைச்சுக்களின் இணைச்செயலாளர் எம்மானுவல் பார்ப் (Emmanuel Barbe) தெரிவித்துள்ளார். இந்த நடைமுறைகள், எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி முதல் அமுலாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்தப் புதிய கேள்விகள், சிக்கனமான வாகனச் செலுத்தல், விபத்தின் போது வாகனச்சாரதி கடைப்பிடிக்க வேண்டிய கட்டாய கடமைகள், தானியங்கிய வேகமாற்றி (boîtes automatiques), மற்றும் வாகனங்களிற்கிடையிலான உந்துருளி செலுத்தல், போன்ற முக்கிய விடயங்களும், காவற்துறையினரின் சோதனைகளிற்கு ஒத்துழைப்பு வழங்குவது போன்றவையும் இணைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்தோடு காணொளிகளின் அடிப்படையிலான கேள்விகளும், இந்தக் கேள்வி வங்கியில் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட நிலைமையைக் காணொளியில் வழங்கி அது தொடர்பான கேள்விகள் வழங்கப்படும். கேள்விப் பரீட்சையின் போது 10% கோள்விகள், காணொளி அடிப்படையிலான கேள்விகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2015 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் பேர் கேள்விப்பரீட்சைகளில் தேர்ச்சியடைந்துள்ளனர். இது மொத்தமாகப் பரீட்சையில் பங்கு கொண்டவர்களில் 71,49% பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.erd.gov.lk/index.php?option=com_content&view=article&id=94&Itemid=216&lang=ta", "date_download": "2018-08-16T05:57:19Z", "digest": "sha1:2SCZKD6YFFYPPMGB3IXE6DUPCUKFBM7H", "length": 7269, "nlines": 238, "source_domain": "www.erd.gov.lk", "title": "Disbursement Summary", "raw_content": "\nவெளிநாட்டு சந்தை கடன் பெறுகை\nவெளிநாட்டுக் கடன் பங்குச் சுருக்கம்\nவிண்ணப்பங்கள் மற்றும் பிரசுரங்கள் தரவிறக்கம்\nமுன்னாள் நிகழ்வுகள் மற்றும் பிற நடவடிக்கைகள்\nவழங்குநர்/ பெறுநர் குறித்த வழிகாட்டுதல்கள்\nவெளிநாட்டு முகவர் நிலையங்களில் உள்ள வெற்றிடங்கள்\nவெளிநாட்டுச் செயற்பணிகள் / பிரதிநிதிகள் வருகை\nதிறைசேரி செயலகம் (3 வது மாடி), த.பெ.இல. 277, கொழும்பு 00100, இலங்கை.\nபதிப்புரிமை © 2018 வெளிநாட்டு வளங்கள் திணைக்களம். அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\n-வானது GNU/GPL உரிமம் கீழ் வெளியிடப்பட்ட ஒரு இலவச மென்பொருள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/20/want-work-with-apple-get-ready-4000-new-jobs-india-010115.html", "date_download": "2018-08-16T06:01:30Z", "digest": "sha1:ANWZUJMBBYDIZ6I7D5I4PCOKFAQGHXCK", "length": 21468, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? வருகிறது இந்தியர்களுக்கான 4,000 வேலை வாய்ப்புகள்..! | Want to work with Apple? Get ready for 4000 new jobs to India - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆப்பிள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா வருகிறது இந்தியர்களுக்கான 4,000 வேலை வாய்ப்புகள்..\nஆப்பிள் நிறுவனத்தில் வேலை வேண்டுமா வருகிறது இந்தியர்களுக்கான 4,000 வேலை வாய்ப்புகள்..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nலட்ச கணக்கில் தற்காலிக அரசு வேலை வாய்ப்புகள்.. மோடி அரசின் அடுத்த அதிரடி..\nஒரு வருடத்தில் 1 கோடி வேலை வாய்ப்பு - வாயைப் பிளக்க வைத்த பிரதமரின் பதிலடி\nமனிதனை போன்று சிந்தித்து செயல்படும் டியூப்ளக்ஸ்.. கால் செண்டர் ஊழியர்களுக்கு பாதிப்பா\nமகப்பேறு சலுகைகளால் 18 லட்சம் பெண்களின் வேலைக்கு வந்த புதுச் சிக்கல்..\nஎன்னடா இது.. சென்னைக்கு வந்த சோதனை..\nவேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வரும் பாபா ராம்தேவ்.. மோடியின் சிக்கல் தீர்ந்தது..\nஐடி ஊழியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் ஆப்பிள் நிறுவனம் 4,000 இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளது.\nஇந்திய பயனர்களுக்கு ஏற்ற வகையில் ஆப்பிள் நிறுவனம் மேப்ஸ் மற்றும் பிற தயாரிப்புகளை உருவாக்கி வருவதாகவும் இதனால் 4,000 நபர்களுக்கும் அதிகமான வேலை வாய்ப்பினை பெறுவார்கள் என்று அமெரிக்க ஆப்பிள் அலுவலகத்தில் இருந்து தகவல்கள் வந்துள்ளது.\n2017-ம் ஆண்டு அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் பெங்களூரு பீனியாவில் தனது நிறுவனத்தினைத் துவங்கியது மட்டும் இல்லாமல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஐஓஎஸ் குறித்த பயிற்சியையும் அளித்துள்ளது.\nஐஓஎஸ் மொபைல் இயங்குதளமானது ஆப்பிள் மொபைல் போனில் மட்டும் செயல்படும். ஆப்பிள் ஐபோன், ஐபாடு டச் அல்லது ஐபாடு போன்றவற்றுக்குச் செயலிகளை ஒருவர் உருவக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு ஐஓஎஸ் டெவலப்பர்களின் உதவி தேவைப்படும்.\nஇந்தியாவில் இருந்து மட்டும் ஆப்பிள் ஸ்டோருக்காக 1,00,000-க்கும் அதிகமான செயலிகளை உருவாக்கியுள்ளனர் என்றும், 2016-ம் ஆண்டில் மட்டும் 57 சதவீத செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் குரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nசெயலி - வேலை வாய்ப்பு\nஇன்றைய ஸ்மார்ட்போன் உலகில் 7,40,000 அதிகமான செயலிகளை உறவாக்கும் பணி வாய்ப்புகள் உருவாக இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் கூறுகிறது.\nஇந்தியாவில் இருந்து 2017-ம் ஆண்டு ஆப்பிள் ஐபோன் எஸ்ஈ தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு அதில் திருப்தி இல்லை என்றும் விரைவில் இந்தியர்களுக்கு ஏற்ற ஆப்பிள் போன் மாடல்கள் வரும் என்றும் கூறுகின்றனர்.\nஇந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாரு இந்தி தட்டச்சு கீபோர்டு மற்றும் பிற மொழி கீபோர்டு, மேப்ஸ், கிரிக்கெட் செயலி போன்றவற்றை வெளியிட இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் மேப்ஸ் செயலிக்காக ஹைதராபாத்தில் இருந்து பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், அதன் அடுத்தகட்டமாக 4,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் ஆப்பிள் நிறுவனம் அளிக்க உள்ளது என்றும் கூறியுள்ளனர்.\nஆப்பிள் நிறுவனத்தில் வேலைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தினைப் பார்க்கலாம். ஆப்பிளில் பணிபுரியும் ஊழியர்கள் இங்கே உற்பத்திகளை மட்டும் உருவாக்கவில்லை - அவை முழுத் தொழில்களிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ள அதிசயத்தை உருவாக்குகின்றன.\nஆப்பிள் என்பது, சமமான வாய்ப்பினை வழங்குதல் மற்றும் பன்முகத்தன்மைக்கு உறுதுணையாக உள்ளது, மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான உறுதியான நடவடிக்கைகளையும் எடுத்துக்கொள்கிறோம். ஆப்பிள் நிறுவனம், உடல் மற்றும் மனநல குறைபாடுகளுடன் விண்ணப்பதாரர்களுக்கு நியாயமான விடுதிகளை வழங்குவதற்கும், வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளது. மருந்துகள் ஏதும் பயன்படுத்தாத பணியிட வசதியை ஆப்பிள் அளித்து வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\nமைக்ரோசாப்ட் பங்குகளை விற்றார் சத்ய நாடெல்லா.. ஏன் இந்தத் திடீர் முடிவு..\nரூ.15.64 கோடி லாபத்தில் மேட்ரிமோனி.காம் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பை���ான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-lyf-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D-6-4g-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2/", "date_download": "2018-08-16T05:59:06Z", "digest": "sha1:J7ZV5P6MXPQ2OQWNWUO6SE2MMNFD752D", "length": 6951, "nlines": 61, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரிலையன்ஸ் Lyf ஃபிளேம் 6 4G மொபைல் அறிமுகம்", "raw_content": "\nரிலையன்ஸ் Lyf ஃபிளேம் 6 4G மொபைல் அறிமுகம்\nரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை விற்பனையின் lyf பிராண்டில் ஃபிளேம் 6 4G மொபைல் வெறும் ரூ.3,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளேம் 3 மற்றும் ஃபிளேம் 4 மொபைல்களை தொடர்ந்து ஃபிளேம் 6 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஆன்லைன் விற்பனை அல்லாமல் நேரடியாக விற்பனை கடைகளில் கிடைக்கும் வண்ணம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள லைஃப் பிராண்டின் ஃபிளேம் வரிசையில் வந்துள்ள ஃபிளேம் 6 மொபைலில் 4 இஞ்ச் தொடுதிரை அசெய் ட்ராகென்டெயில் கிளாஸ் பெற்றுள்ளது.\n1.5GHz குவோட்-கோர் Soc புராஸெசர் கொண்டு இயங்கும் மொபைலில் ஃபிளேம் 6 யில் 512 MB ரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2 மெகாபிக்ஸல் முன் மற்றும் பின் கேமராக்களை பெற்றுள்ளது. 4GB இன்ட்ரனல் மெம்ரியுடன் 32GB வரையில் நினைவகத்தினை மைக்ரோஎஸ்டி கார்டு கொண்டு விரிவுப்படுத்திக் கொள்ள இயலும்.\n5.1 ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளத்தில் இயங்கும் மொபைலில் டியூவல் சிம் கார்டு (சாதரன சிம் மற்றும் மைக்ரோ சிம் ) பெற்றுள்ளது. இதில் ஒரு சமயத்தில் ஒரே 4G இணைப்பினை மட்டுமே ஏற்படுத்த இயலும். 4G , வை-ஃபை , பூளூடூத்v4.0 , GPS , மைக்ரோ யூஎஸ்பி போன்றவற்றுடன் VoLTE ஹெச்டி தொடர்பினை பெற இயலும் என்பது மிக சிறப்பான வசதியாகும். இந்தியாவின் அனைத்து 4G நெட்வொர்க்கிலும் இயங்கும்.\nPrevious Article ஸ்வைப் எலைட் ப்ளஸ் மொபைல்போன் விற்பனைக்கு அறிமுகம்\nNext Article கண்கள் மூலம் இயங்கும் அல்காடெல் X1 பையோ மெட்ரிக் ஸ்மார்ட்போன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியா��ர்கள் எச்சரிக்கை\nகூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூலம் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kankeyanodaiinfo.wordpress.com/2012/11/22/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AE/", "date_download": "2018-08-16T05:50:21Z", "digest": "sha1:62I73QWZRUQX6LNZPGKD6MH3HHSUQQHR", "length": 4755, "nlines": 95, "source_domain": "kankeyanodaiinfo.wordpress.com", "title": "மண்முனைப் பற்று பிரதேச மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி பட்டறை | காங்கேயனோடை இன்போ", "raw_content": "\nகாத்தநகரின் மூத்த நகராம் காங்கேயனோடை யின் இணையப்பக்கத்திக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nமண்முனைப் பற்று பிரதேச மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி பட்டறை\nமண்முனைப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாணவர்களுக்கு ஓவியப்பயிற்சி பட்டறையொன்று நேற்று (21.11.2012) ஆரையம்பதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.\nகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மண்முனைப் பற்று பிரதேச செயலக கலாசார பிரிவினால் இந்த ஓவியப் பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது.\nஇதன் ஆரம்ப வைபவத்தில் மண்முனைப்பற்ற பிரதேச செயலாளர் திருமதி வாசுகி அருள்ராஜா மற்றும் கலாசார உத்தியோகத்தர் எஸ்.சோமசுந்தரம், கலாசார அபிவிருத்தி உதவியாளர் அஷஷெய்க் ஏ.எல்.முசாதிக், மற்றும், சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறவகத்தின் விரிவுரையாளர் ஸ்ரீ கமலச்சந்திரன், ஆரையம்பதி மகா வித்தியாலய அதிபர் தங்கவடிவேல் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஇந்த ஓவியப்பயிற்சி பட்டறையில் மண்முனைப் பற்று பிரதேசத்திலுள்ள 40 மாணவர்கள் கலந்து கொண்டனர்.\nவாசகர் கருத்துக்கள் Cancel reply\nஅல் அக்ஸா மகா வித்தியாலயம்\nஜாமிஉல் மஸ்ஜித் பெரிய ஜும்மா பள்ளிவாயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2018/08/10/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-2/", "date_download": "2018-08-16T06:08:53Z", "digest": "sha1:SR4K2MLVJUZ7THN4Y2SKABBT6PFCYBCN", "length": 13162, "nlines": 167, "source_domain": "tamilandvedas.com", "title": "சுற்றுப்புறம் காக்க வழிமுறைகள்! – 2 (Post No.5305) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஆறாவது உரை\nசுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்\nஅலுவலகத்திலும் பொதுவாக நடக்கும் விருந்துகளிலும் பிளாஸ்டிக் கப்களை உபயோகிக்காமல் தங்களுக்கென்று தனியாக செராமிக் கப் அல்லது டம்ளரைக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். தூக்கி எறியப்படும் காப்பி கப்களில் தேனீக்கள் அமர்ந்து இறக்கும் பரிதாப நிலை இதனால் தவிர்க்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.\nபுதிய பொருள்களை கடையில் வாங்கும்போது அவற்றை பாக் செய்யப்படும் பொருளைக் கவனித்து வாங்க வேண்டும். மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருளால் பேக்கிங் இருப்பது சாலச் சிறந்தது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பேக்கிங் பொருள்களை மாற்றச் சொல்லி கடைக்காரருக்கும் அறிவுரை வழங்கலாம். வீட்டிலிருந்து துணிப்பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டால் ஏராளமான அளவு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்; செலவும் குறையும்.\nஅலுவலகத்திற்கோ அல்லது வெளியிலோ செல்லும் போது மறுசுழற்சிக்கு உள்ளாகும் கண்டெய்னரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கண்டெய்னரின் பயன்பாட்டை வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.\nபிளாஸ்டிக் ஃபோர்க்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை உணவிற்காக எடுத்துச் செல்வதைத் தவிர்த்தால் பெருமளவு பிளாஸ்டிக்கை ஒழித்தவராவோம்.\nமறு சுழற்சி என்றால் என்ன என்பதை முதலில் குடும்பத்தினருக்கும் பின்னர் நாம் வ���ழும் சமுதாய அங்கத்தினர்களுக்கும் தெரியப்படுத்தி அதை நம்மால் ஆன அளவு அமுல் படுத்திக் காட்டிச் சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.\nமாதம் தோறும் கட்ட வேண்டிய பில் பணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி கம்பெனிகளிடம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் பில்களை அனுப்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினால் ஆயிரக்கணக்கான டன் அளவு பேப்பர் சேமிக்கப்படும். இதனால் காடுகளின் வளம் காக்கப்படும்.\nபேப்பர்களில் ஒரு புறம் மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு இரு புறமும் எழுதுவதால் பேப்பர் செலவு பாதியாகக் குறையும். நமக்குத் தெரியாமலேயே ஏராளமான மரங்களையும் நாம் காத்தவர்கள் ஆவோம்.\nபயன்பாட்டிற்கு லாயக்கில்லாத மின்னணுப் பொருள்களை கண்டபடி தூக்கி எறியாமல் அதற்குரிய முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவை சிதைந்து போகாது என்ற அடிப்படை அறிவை நாம் கொள்வதோடு மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.\nநமது பகுதியில் உள்ள மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பயனற்ற கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வருமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.\nTagged சுற்றுப்புறம் காக்க-2, பிளாஸ்டிக்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-6500/", "date_download": "2018-08-16T06:07:51Z", "digest": "sha1:SMLQYSIY7AAG5OJ5JEPHBHPWP5W3HKFM", "length": 7967, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "இந்தோனேஷியாவில் அடை மழை: 6,500 பேர் இடம்பெயர்வு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஇளைஞர்களே மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியவர்கள்: வியாழேந்திரன்\nஇந்தோனேஷியாவில் அடை மழை: 6,500 பேர் இடம்பெயர்வு\nஇந்தோனேஷியாவில் அடை மழை: 6,500 பேர் இடம்பெயர்வு\nஇந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, 6 ஆயிரத்து 500 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்துவரும் நிலையில், போகோர் (Bogor) நகரில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்நகரில் நேற்றுமுன்தினம் மண்சரிவு ஏற்பட்டது.\nஇந்த மண்சரிவைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.\nஅத்துடன், போகோர் நகரைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை, அடை மழை காரணமாக முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகேரள மாநிலத்தில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை\nகேரள மாநிலத்தில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழை காரணமா அம்மாநிலத்தின் 12 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சர\nதொடரும் மழை: பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு\nநாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்ட\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nமேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவு ஒன்று இன்று(செவ்வாய்கிழமை) திறக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தா\nஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக சீன நீச்சல் வீரர்கள் தீவிர பயிற்சி\nஇரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள், இம்முறை இந்தோனேசியாவில் நடைபெறவுள\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nவடமாநிலம், இமாச்சல பகுதியில் தொடர்ந்து பெய்யும் கனமழையின் காரணமாக இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். ந\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&t=2794&sid=788c2f9525969bfcae9a0eb43c5ff869", "date_download": "2018-08-16T06:01:44Z", "digest": "sha1:BIK7HFSAH66UIGSOD5ZEH6JKQAJXBET6", "length": 29102, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்��ர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-32-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-08-16T06:57:30Z", "digest": "sha1:7RBIICWMQTFKQBHPEUHRD4M2IESR5WC7", "length": 26426, "nlines": 197, "source_domain": "tncpim.org", "title": "ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழுக் கூட்டம் (7-8.08.2016) ஆகிய தேதிகளில் மத்தியக்குழு உறுப்பினர் அ. சவுந்தரராசன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி.சம்பத், கே. பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:\nசம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்க அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள் கூட்டத்தை கூட்டுக\nமேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு வழக்கமாக ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். நடுவர்மன்ற தீர்ப்பு வெளியான கடந்த 10 ஆண்டுகளில், எட்டு ஆண்டுகளில் மேட்டூர் அணை ஜூன் மாதம் 12 அன்று திறக்கப்படவில்லை. டெல்டா மாவட்டங்களில் 5.62 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ளப்படும் குறுவை சாகுபடி கடந்த பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாமல் டெல்டா மாவட்டம் ஒருபோக சாகுபடி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. நெல்சாகுபடியை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ள இம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல லட்சம் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் விவரிக்க முடியாத வேதனையில் வாழ்ந்து வருகிறார்கள். நடப்பாண்டிலும் இதே நிலைமை தான் நீடித்து வருகிறது.\nஇவ்வளவுக்கும் தற்போது கர்நாடக அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிந்து கொண்டுள்ளதுடன், அப்பகுதியில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுக் கொண்டுள்ளன. ஆனாலும் தமிழ்நாட்டுக்கு நடுவர்மன்ற ஆணைப்படி இன்று வரை வழங்க வேண்டிய 70 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்படவில்லை.\nமறுபக்கம் தண்ணீரை வற்புறுத்தி பெற வேண்டிய தமிழக அரசோ எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் வாளாயிருப்பது தமிழ்நாட்டின் துயரம் என்றே கருத வேண்டியுள்ளது.\nஎதற்கெடுத்தாலும் நடுவர்மன்ற ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளோம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளோம், பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம் என முதலமைச்சர் கூறுவது தேவையை ஈடுகொடுப்பதாக இல்லை.\nதமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட நீதிமன்ற நடவடிக்கைகள் அவசியமானதே. அதே நேரத்தில் காவிரி மேம்பாட்டு ஆணையத்தை அமைத்திடவும், காவிரி ஒழுங்குமுறை குழு அமைத்திடவும், நடப்பாண்டில் சாகுபடிக்கான தண்ணீர் பெற்றிடவும் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைத்து மத்திய அரசை வற்புறுத்துவதை அஇஅதிமுக அரசு தொடர்ந்து தவிர்த்து வருகிறது. அஇஅதிமுக அரசின் இத்தகைய அணுகுமுறை காவிரி தண்ணீர் பெறுவதற்கு உதவாது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.\nதற்போது சம்பா சாகுபடிக்காவது தண்ணீர் கிடைக்குமா என விவசாயிகள் ஏங்கி கொண்டுள்ளார்கள். எனவே மத்திய அரசையும், கர்நாடக அரசையும் வற்புறுத்தி தமிழ்நாட்டுக்கு உடனடியாக தண்ணீர் பெறுவதற்கு முதலமைச்சர் தலைமையில் அனைத்து கட்சி, அனைத்து விவசாய தலைவர்கள் குழு பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டும். மேலும் மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க அவசரமாக அனைத்து கட்சி, அனைத்து விவசாய சங்கங்கள் தலைவர்களது கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.\nமேற்கண்டவைகளை வற்புறுத்தி, காவிரியில் தண்ணீர் பெறுவதற்கு அனைத்து விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.\nபாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் ஆந்திர முதலமைச்சரை நேரில் சந்தித்து வற்புறுத்த தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nஆந்திர மாநில அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து வருகிறது. இதுவரை 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. சமீபத்தில் வாணியம்பாடி அருகே உள்ள புல்லூரில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையை 12 அடியாக உயர்த்தி கட்டுமான பணிகளை முடித்து இருக்கின்றது. இதன் காரணமாக பாலாற்றில் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தண்ணீர் முழுமையாக தடுக்கப்பட்டுள்ளது. வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் விவசாயம், குடிநீர், நிலத்தடி நீர் வளம் பாத���க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபாலாற்றில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநிலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தொடுத்துள்ள வழக்கு நிலுவையில் இருக்கும் போது, ஆந்திரா தொடர்ச்சியாக பாலாற்றின் குறுக்கே அணைகள் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் 1892ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கும், மைசூர் அரசுக்கும் ஏற்பட்டுள்ள உடன்பாட்டில் பாலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பாலாற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் அணைகள் கட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளதையும் மீறி ஆந்திர அரசு செயல்படுவது கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாக அமைந்துள்ளது. மத்திய பாஜக அரசு அரசியல் காரணங்களுக்காக ஆந்திர அரசின் நடவடிக்கைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளது.\nஎனவே, பாலாற்றில் நமது உரிமையை பாதுகாத்திடவும். உயர்த்தி கட்டப்பட்டுள்ள அணையை இடித்து பழைய நிலைக்கு கொண்டு வரவும் மத்திய அரசை தமிழக முதலமைச்சர் வற்புறுத்த வேண்டும். அத்துடன் ஆந்திரா முதலமைச்சரை தமிழக அமைச்சர்கள் நேரில் சந்தித்து வற்புறுத்த வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nசெம்மரக் கடத்தல்காரர்களை பிடிக்கிறோம் என்ற பெயரில் ஆந்திர மாநில காவல்துறை அப்பாவி தமிழர்கள் 32 பேரை கைது செய்து பல கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருப்பதை வன்மையாக கண்டிப்பதுடன், அவர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று ஆந்திர மாநில அரசை மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nநமது தாய்த்திருநாடு 72வது விடுதலைத் திருநாளை கொண்டாடும் இந்த இனிய நாளில் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திர���நாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ukraine.admission.center/ta/why-study-in-ukraine/", "date_download": "2018-08-16T05:56:29Z", "digest": "sha1:QBQHOWTJCOZ6RCGGI7RQUS7ODVSQYSHH", "length": 15683, "nlines": 269, "source_domain": "ukraine.admission.center", "title": "ஏன் உக்ரைனில் ஆய்வு? Reasons to choose Ukraine for study in Europe", "raw_content": "\nபார்வையிடவும் இந்த பக்கம் ஆன்லைன் விண்ணப்ப செய்ய.\nநினைவில் கொள்க: அசல் மொழி \"உக்ரைனியன் சேர்க்கை மையம்\" உள்ளடக்கம் ஆங்கிலம். அனைத்து பிற மொழிகளில் நீங்கள் ஆறுதல் செய்யப்படுகின்றன, ஆனால் அவர்களின் மொழிபெயர்ப்பு தவறாக இருக்கலாம்\nசமூக netrworks எங்களுக்கு பின்பற்ற மறக்க வேண்டாம் இலவச போனஸ்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nவர்த்தக மற்றும் மேலாண்மை படிப்புகள்\nஉக்ரைன் சேர்க்கை சிறப்பு சலுகைகள்\nசேர்க்கை 2018-2019 இப்போது திறக்கப்பட்டுள்ளது\nஎங்கள் மாணவர்கள் அமேசிங் இலவச போனஸ்\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nசேர்க்கை 2018-2019 உக்ரைன் திறந்த\nஅனைத்து வெளிநாட்டு மாணவர்கள் உக்ரைன் படிக்க வரவேற்கிறேன். நீங்கள் உக்ரைனியன் சேர்க்கை மையம் விண்ணப்பிக்க முடியும்.\nஉக்ரைனியன் சேர்க்கை மையம் உக்ரைனியன் பல்கலைக்கழகங்கள் சேர்க்கை மற்றும் கல்வி செயல்முறை வெளிநாட்டு மாணவர்கள் உதவ நிறுவப்பட்டது என்று அதிகாரி அமைப்பு ஆகும்.\nNauki அவென்யூ 40, 64, கார்கிவ், உக்ரைன்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது:16 ஆகஸ்ட் 18\nஎங்களை பின்பற்றி கிடைக்கும் இலவச போனஸ்\nAdmission.Center - அயல்நாட்டு கல்வி\nபதிப்புரிமை அனைத்து வலது பாதுகாக்கப்பட்டவை 2018 உக்ரைனியன் சேர்க்கை மையம்\nஆன்லைனில் விண்ணப்பிக்க\tகுளோபல் சேர்க்கை மையம்\tதொடர்புகள் மற்றும் ஆதரவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=12693", "date_download": "2018-08-16T06:48:07Z", "digest": "sha1:VIHVEHIIPF3TJCHIJS5LQMREEMQ47HRF", "length": 8760, "nlines": 59, "source_domain": "worldpublicnews.com", "title": "லட்சுமி மேனனின் ஸ்லிம் சிக்ரெட் என்ன தெரியுமா?? - worldpublicnews", "raw_content": "\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nYou are at:Home»சினிமா»லட்சுமி மேனனின் ஸ்லிம் சிக்ரெட் என்ன தெரியுமா\nலட்சுமி மேனனின் ஸ்லிம் சிக்ரெட் என்ன தெரியுமா\nநடிகை லட்சுமி மேனன் குடும்ப படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் றெக்க. தற்போது வாய்ப்புகள் இன்றி தவித்து வருகிறார்.\nகைவசம் உள்ள பிரபுதேவாவிற்கு ஜோடியாக யங் மங் சிங் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் லட்சுமி மேனன் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலானது.\nஅந்த புகைப்படத்தில் லட்சுமி மேனன் ஸ்லிம்மாக காணப்பட்டார். தற்போது ஸ்லீம் ஆனது குறித்து அவரே தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, சிறிது நாட்கள் படங்களில் நடிக்காமல் இருந்தேன், தற்போது படங்களில் கமிட் ஆகி வருகின்றேன்.\nஉடல் ஸ்லீம்மாக முழு எனர்ஜியோட டான்ஸ் ஆடுவேன். வொர்க் அவுட் எல்லாம் செய்ததே இல்லை. மேலும், அம்மா என்னை மிகவும் ஊக்கப்படுத்தினார் அவ்ளோதான் என்று தெரிவித்துள்ளார்.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nNovember 16, 2017 0 சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்\nNovember 16, 2017 0 மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்\nNovember 16, 2017 0 விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்\nNovember 3, 2017 0 ராணுவத்தில் மதபோதகர் பணி\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமுல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக குளிக்க தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61919-bharathiraja-kutra-parambarai-pooja-speech.html", "date_download": "2018-08-16T06:25:53Z", "digest": "sha1:W6FW2M5OVFQDP2JV4YREJOQ6NWBMWB23", "length": 21433, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "சாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது - பாரதிராஜா பரபரப்புப் பேச்சு | Bharathiraja and Bala fighting for Kutra Parambarai", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nசாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது - பாரதிராஜா பரபரப்புப் பேச்சு\nகுற்றப்பரம்பரை யார் பக்கம் என்பதை சில நாட்களுக்கு முன்பு உறுதிப்படுத்தியிருக்கிறார் பாரதிராஜா. கொஞ்ச காலமாகவே குற்றப்பரம்பரை என்ற தலைப்பில் யார் படமாக்குவது என்ற போட்டி இயக்குநர்களான பாரதிராஜாவிற்கும், பாலாவிற்கும் இடையே நிலவி வருகிறது.\nஇந்நிலையில் குற்றப்பரம்பரை படத்திற்கான தொடக்கவிழாவை உசிலம்பட்டியில் நடத்தி அனல் பறக்க பேசினார் பாரதிராஜா. அவர் பேசியதாவது,\nஒரு காலத்தில் நீங்கள் என்ன இனம் என்று கேட்டால், தமிழ் என்று தான் சொல்லுவேன். அதற்காக என் தந்தையையும், தாயையும் நினைவு கூறவில்லையென்றால் நான் மனிதனே இல்லை. அதுபோல் நான் பிறந்த இடம் தான் எனக்கு அடையாளம். என் அடையாளத்தைத் தொலைத்துவிட மாட்டேன்.\nகுற்றப் பரம்பரை என்று சொல்லுவதை விட தியாகப் பரம்பரை என்று தான் சொல்லவேண்டும். பூர்வகுடிகளான செவ்விந்தியர்களை துரத்திவிட்டு அமெரிக்காவை பிடித்தனர். இதுபோன்ற பல வரலாறுகள், தியாகங்கள் இங்கே கிடக்கிறது. இவர்களின் வீர வரலாற்றை இங்கு சரியாகப் பதிவு செய்யமுடியவில்லை.\nரத்னகுமார் 1992ல் குற்றப்பரம்பரை கதையை என்னிடம் சொல்லவந்தார். “கதையை கேட்கும்போதே மூன்று முறை எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. கடைசிக் காட்சிகளை சொல்லும்போதே நிறுத்தி இதைப் பண்ணுவோம் என்று உறுதி கூறினேன்.\nசிவாஜியிடம் தான் முதலில் நடிக்கப் பேசியிருந்தோம். முதல்மரியாதை படப்பிடிப்பின்போது, மதுரை மொழியில் பேசிக்காட்டி, திரும்பிச் சொல்லுங்கள் என்று கேட்டேன். உடனே சிவாஜி, “ நீ காட்டான் டா” என்றால் நான் காட்டான் இல்லை, நான் ஒரிஜினல். நாங்க தாய்மொழியை விட்டு வரலனு சண்டை போடுவேன். நான் இந்த இனத்தில் இருப்பது எனக்கு ரொம்பப் பெருமையாக இருக்கிறது.\nவீரமும் விவேகமும் இருக்கணும்னு பசும்பொன் கூறுவார், இப்போது நாம் விவேகத்தை கற்றுக்கொண்டிருக்கிறோம், ஆனால் வீரத்தை தொலைத்து விடாதீர்கள் என்று சொல்லிக்கொள்கிறேன். வீரம் தொலைந்தால் உன் இனத்தினுடைய அடையாளமே தொலைந்துவிடும்.\nசிவாஜி, இன்னும் சில மூத்த நடிகர்கள் என்று இத்தனை வருடங்களாக இந்தப் படம் தள்ளிச்சென்றதற்கு காரணம், இந்தப் படத்தில் நடிப்பதற்கு கடவுள் என்னை நியமித்திருக்கிறார் போலும். இத்தனை ஆத்மாக்களும் எனக்குக் கட்டளையிட்டி���ுக்கிறதோ என்று எண்ணுகிறேன். இந்தப் படம் நிச்சயம் மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இருக்கும். இப்படம் குற்றப் பரம்பரையல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை இது. சுயமரியாதை பிறந்த மண் இங்கே தான். அந்த சுயமரியாதையை என் படைப்பால் காப்பாற்றுவேன்.” இவ்வாறு பாரதிராஜா கூறினார்.\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nசாதி அடையாளத்தை மறந்துவிடமுடியாது - பாரதிராஜா பரபரப்புப் பேச்சு\nமறக்க முடியாத 10 ரயில் க்ளைமேக்ஸ்கள்\n இல்ல இல்ல அமிதாப் தாத்தா\n ரசிகர்களின் கேள்விக்கு அசின் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-08-16T07:02:51Z", "digest": "sha1:EA6I3UROMU6RFP7TBPF5VZXELC5ZKZMV", "length": 22229, "nlines": 198, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு நேர்கோடு எப்படி சாய்ந்துள்ளது அல்லது சரிந்துள்ளது என்றதன் அளவே சாய்வு (slope) எனப் பொதுவாக அழைக்கப்படும்[1]. சாய்வை ஏற்றம்/ஓட்டம் அல்லது இறக்கம்/ஓட்டம் என்று வரையறுக்கலாம். சாய்வின் அளவு அதிகமானால் அதன் சரிவு அதிகமாய் உள்ளதை குறிக்கும். பொது��ாக சாய்வு m எனக் குறிக்கப்படுகிறது[2].\nஒரு கோட்டின் திசையானது கூடுவதாக, குறைவதாக, கிடைமட்டமானதாக அல்லது செங்குத்தானதாக ஒரு கோட்டின் திசை இருக்கும்.\nஒரு கோடு இடப்புறமிருந்து வலப்புறமாக மேல் நோக்கிச் செல்லுமானால் அது கூடும் கோடு. அக்கோட்டின் சாய்வு நேர் மதிப்பாக இருக்கும் ( m > 0 {\\displaystyle m>0} ).\nஒரு கோடு இடப்புறமிருந்து வலப்புறமாக கீழ் நோக்கிச் செல்லுமானால் அது குறையும் கோடு. அக்கோட்டின் சாய்வு எதிர் மதிப்பாக இருக்கும் ( m < 0 {\\displaystyle m<0} ).\nஒரு கோடு கிடைமட்டமாக இருந்தால் அதன் சாய்வின் மதிப்பு பூச்சியம் ( m = 0 {\\displaystyle m=0} ). இது ஒரு மாறிலிச் சார்பு.\nஒரு கோடு செங்குத்தாக இருந்தால் அதன் சாய்வின் மதிப்பு வரையறுக்கப்படாதது ஆகும் ( m {\\displaystyle m} = வரையறுக்கப்படவில்லை).\nஒரு கோட்டின் சாய்வின் தனிமதிப்பால் அக்கோட்டின் செங்குத்து நிலை, சரிவு நிலை அளவிடப்படுகிறது.\nஆள்கூற்று முறைமையில், f(x)=-12x+2 லிருந்து f(x)=12x+2 வரை ஒரு நேர்கோட்டின் சாய்வு\nx , y அச்சுக்களைக் கொண்ட தளத்திலமைந்த ஒரு கோட்டின் சாய்வின் குறியீடு m . அக்கோட்டின் மீதமைந்த இரு வெவ்வேறான புள்ளிகளின் y அச்சுச் தூரங்களின் வித்தியாசத்திற்கும் ஒத்த x அச்சுத் தூரங்களின் வித்தியாசத்திற்குமான விகிதமே அக்கோட்டின் சாய்வு. இச் சாய்விற்கான கணித வாய்ப்பாடு:\n(கணிதத்தில் வித்தியாசம் அல்லது மாற்றத்தைக் குறிப்பதற்குப் பொதுவாக கிரேக்க எழுத்து Δ பயன்படுத்தப்படுகிறது.)\n(x1,y1), (x2,y2) என்பன கோட்டின் மீதமைந்த இரு புள்ளிகள் எனில்,\nx இல் ஏற்படும் மாற்றம் = x2 − x1 (ஓட்டம்),\ny இல் ஏற்படும் மாற்றம் = y2 − y1 (ஏற்றம்).\nxy தளத்திலுள்ள செங்குத்துக் கோடுகளுக்கு (y அச்சுக்கு இணையான கோடுகள்) இவ்வாய்ப்பாட்டினைப் பயன்படுத்த இயலாது. ஏனென்றால் அக்கோடுகளின் மீதுள்ள எல்லாப்புள்ளிகளுக்கும் x அச்சு தூரங்கள் சமம். சாய்வின் வாய்ப்பாட்டின் பகுதியின் மதிப்பு பூச்சியமாவதால் பின்னத்தின் மதிப்பைக் கணக்கிட முடியாது. எனவே செங்குத்துக்கோடுகளின் சாய்வின் மதிப்பு முடிவிலி, அதாவது வரையறுக்கப்படாதது ஆகும்.\nP = (1, 2), Q = (13, 8) என்ற இரு புள்ளிகள் வழியே ஒரு கோடு செல்கிறது எனில் அக்கோட்டின் சாய்வு:\nசாய்வு நேர் எண்ணாக இருப்பதால் கோட்டின் திசை கூடும்போக்குடையது. மேலும் சாய்வின் தனிமதிப்பு ஒன்றைவிடக் குறைவாக இருப்பதால் (|m|&<1) கோடு அதிக செங்குத்த��க இருக்காது, அதன் சாய்வுகோணம் <45° ஆக இருக்கும்\n(4, 15), (3, 21) என்ற இரு புள்ளிகள் வழியே செல்லும் கோட்டின் சாய்வு:\nசாய்வு எதிர் எண்ணாக இருப்பதால் கோட்டின் திசை குறையும் போக்குடையது. |m|>1 என்பதால் கோட்டின் இறக்கம் அதிகமானதாக இருக்கும். (சாய்வு கோணம் >45°).\nx இல் அமைந்த நேரியல் சார்பு y எனில், சார்பின் வரைபடம் ஒரு கோடு. அக்கோட்டின் சாய்வு, சார்பின் சமன்பாட்டிலுள்ள x இன் கெழுவாக இருக்கும். எனவே ஒரு நேர்கோட்டின் சமன்பாடு y = m x + b {\\displaystyle y=mx+b\\,} எனில் அக்கோட்டின் சாய்வு m. கோட்டின் இச்சமன்பாட்டு வடிவம் சாய்வு-வெட்டுத்துண்டு வடிவம் எனப்படும். கோடானது y-அச்சில் உண்டாக்கும் வெட்டுத்துண்டின் அளவு b.\nசாய்வு m கொண்ட ஒரு கோட்டின் மீதுள்ள ஒரு புள்ளி (x1,y1) எனில் அக்கோட்டின் சமன்பாடு:\n} (புள்ளி-சாய்வு வடிவச் சமன்பாடு)\na x + b y + c = 0 {\\displaystyle ax+by+c=0\\,} என்ற நேரியல் சமன்பாடு குறிக்கும் கோட்டின் சாய்வு:\nஇரு கோடுகளின் சாய்வுகள் சமமாக இருந்தால், இருந்தால் மட்டுமே, அக்கோடுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று இணையானவை. (கோடுகள் இரண்டும் ஒன்றோடொன்று பொருந்தாக் கோடுகளாக இருக்க வேண்டும்)\nஇரு கோடுகளின் சாய்வுகளின் பெருக்குத்தொகையின் மதிப்பு −1 எனில் அக்கோடுகள் இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்தானவை.\nஒரு கோடு நேர் x-அச்சுடன் உண்டாக்கும் கோணம் (கோட்டின் சாய்வுகோணம்) θ (-90° , 90° இரண்டுக்கும் இடைப்பட்ட அளவு கொண்டது) எனில் அக்கோட்டின் சாய்வு:\n(2,8), (3,20) என்ற இரு புள்ளிகள் வழியாகச் செல்லும் கோட்டின் சாய்வு:\nஎனவே கோட்டின் சமன்பாடு புள்ளி-சாய்வு வடிவில்:\nஇக்கோடு x அச்சுடன் உண்டாக்கும் கோணம் θ எனில்:\ny = -3x + 1, y = -3 x - 2 என்ற இரு கோடுகளின் சாய்வுகள் சமமாக (m = -3) உள்ளன. மேலும் அவையிரண்டும் ஒன்றோடொன்று பொருந்தும் கோடுகளும் அல்ல என்பதால், இரண்டும் ஒன்றுக்கொன்று இணைகோடுகள்.\ny = -3x + 1 கோட்டின் சாய்வு m1 = -3\nஇரண்டின் சாய்வுகளின் பெருக்குத்தொகை -1. எனவே இரண்டும் ஒன்றுக்கொன்று செங்குத்து.\nவளைகோட்டின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் வளைகோட்டிற்கு வரையப்படும் தொடுகோட்டின் சாய்வுக்குச் சமமாக, அப்புள்ளியில் காணப்படும் வகைக்கெழு உள்ளது. குறிப்பு: புள்ளியிடப்பட்ட பச்சை நிறக் கோடாகத் தொடுகோடு உள்ளபோது வகைக்கெழு நேர் எண்ணாகவும், புள்ளியிடப்பட்ட சிவப்பு நிறக் கோடாகத் தொடுகோடு உள்ளபோது வகைக்கெழு எதிர் ��ண்ணாகவும், கருப்பு நிற அழுத்தமான கோடாக தொடுகோடு உள்ள இடங்களில் சாய்வு பூச்சியமாகவும் உள்ளதைக் காணலாம்.\nவகை நுண்கணிதத்தில் சாய்வு முக்கியமான ஒரு கருத்துரு. நேரியலற்ற சார்புகளுக்கு அதன் மாறுவீதம் வளைகோட்டின் மீது மாறுபடுகிறது. ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழுவானது, அப்புள்ளியில் வளைகோட்டிற்கு வரைப்படும் தொடுகோட்டின் சாய்விற்குச் சமம். எனவே ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழு, அப்புள்ளியில் வளைக்கோட்டுச் சார்பின் மாறுவீதமாகும்.\nவளைகோட்டின் மீதுள்ள இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட x , y -அச்சுக்களின் வழியான தூரங்கள் முறையே Δx , Δy எனில் அவ்விரு புள்ளிகளை இணைக்கும் வெட்டுக்கோட்டின் சாய்வு:\n(ஒரு கோட்டின் மீதமையும் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட வெட்டுக்கோடு எடுத்துக்கொள்ளப்பட்ட மூலக்கோடாகவே இருக்கும். ஆனால் வேறு எந்தவகை வளைகோடுகளுக்கும் அவ்வாறு அமையாது.)\nஎடுத்துக்காட்டாக, y = x2 என்ற வளையின் புள்ளிகள் (0,0) , (3,9) இரண்டையும் இணைக்கும் வெட்டுக்கோட்டின் சாய்வு 3. இடைமதிப்புத் தேற்றப்படி, இவ்வளைகோட்டிற்கு x = 3⁄2 புள்ளியில் தொடுகோட்டின் சாய்வும் 3.)\nΔy , Δx இன் அளவுகள் பூச்சியத்தை அணுகுமாறு, இரு புள்ளிகளையும் ஒன்று மற்றொன்றை நெருங்குமாறு நகர்த்தும்போது வெட்டுக்கோடு கிட்டத்தட்ட ஒரு தொடுகோடாக மாறும். எனவே அந்நிலையில் வெட்டுக்கோட்டின் சாய்வும் தொடுகோட்டின் சாய்வை அணுகும். வகை நுண்கணிதத்தைப் பயன்படுத்தி Δy , Δx இன் மதிப்புகள் 0 ஐ அணுகும்போது Δy/Δx எல்லை மதிப்பைக் காணலாம். இந்த எல்லையின் மதிப்பே தொடுகோட்டின் சாய்வு. y இன் மதிப்பு x ஐச் சார்ந்தது எனில், Δx மட்டும் 0 ஐ அணுகுவதாகக் கொண்டு Δy/Δx இன் எல்லை மதிப்பைக் கணக்கிட்டால் போதுமானது. எனவே Δx பூச்சியத்தை அணுகும்போதான Δy/Δx இன் எல்லை மதிப்பு தொடுகோட்டின் சாய்வு ஆகும். வகையிடல் எனப்படும் இவ்வெல்லை மதிப்பு dy/dx எனக் குறிக்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 09:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/bombay-jayashree-nominated-for-life-of-pi-167805.html", "date_download": "2018-08-16T06:17:28Z", "digest": "sha1:4P2EEG2PGLTZXROKRXH2AK3I5MJO76EM", "length": 10786, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாடகி 'பாம்பே' ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கருக்குப் பரிந்துரை- ரஹ்மான் வாழ்த்து | Jayashri's Life of Pi lullaby in race for Oscar | பாடகி 'பாம்பே' ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கருக்குப் பரிந்துரை- ரஹ்மான் வாழ்த்து - Tamil Filmibeat", "raw_content": "\n» பாடகி 'பாம்பே' ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கருக்குப் பரிந்துரை- ரஹ்மான் வாழ்த்து\nபாடகி 'பாம்பே' ஜெயஸ்ரீ பெயர் ஆஸ்கருக்குப் பரிந்துரை- ரஹ்மான் வாழ்த்து\nசென்னை: லைப் ஆப் பை படத்தில் இடம்பெற்ற தாலாட்டுப் பாடலை எழுதியதற்காக தமிழ்ப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.\nஅவருக்கு ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மான் வாழ்த்து தெரிவித்தார்.\nபிப்ரவரி மாதம் 24-ம் தேதி இந்த 85-வது அகாடமி விருதுகள் வழங்கப்படவுள்ளன. புதுவையை மையமாக வைத்து பிரபல இயக்குநர் ஆங்-லீ இயக்கியுள்ள 'லைப்-ஆப்-பை' திரைப்படம் 11 பிரிவுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇதில் இசையமைப்பாளர் மைக்கேல் தன்னாவின் இசையில், தாலாட்டுப் பாடலைப் பாடிய பாம்பே ஜெயஸ்ரீயின் தமிழ் பாடலும் ஆஸ்கார் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலை எழுதியவரும் ஜெயஸ்ரீதான் என்பது குறிப்பிடத்தக்கது.\n\"பைஸ் லுல்லாபை\" என்ற இந்த பாடலுக்கு கனடாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் மைக்கேல் டேன்னா இசை அமைத்துள்ளார். இதே பாடலுக்காக இவர் சிறந்த இசையமைப்பாளர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதான் எழுதிய பாடல் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்‌யப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாம்பே ஜெயஸ்ரீ, பாடல் எழுதுவது எளிதான ஒன்றுதான். ஒவ்வொரு தாயும் தனது குழந்தையை கட்டி தழுவும் போது அத்தாயின் உதடுகள் உச்சரிக்கும் வார்த்தைகளையே அந்த பாடலில் எழுதியுள்ளேன்,\" என்றார்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nசென்னையில் இது பண்டிகைகளுக்கான நேரமல்ல- பாம்பே ஜெயஸ்ரீ\nபாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் விருது இல்லை… ஸ்கைபால் பாடகி தட்டிச்சென்றார்\nஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ பாடல் காப்பியடிக்கப்பட்டதா\nலைஃப் ஆப் பைக்கு ஆஸ்கர்... சந்தோஷத்தில் மிதக்கும் புதுவை மாணவன்\n‘லைப் ஆப் பை’ படத்திற்கு ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் செய்த நிறுவனம் திவால்… ���ஸ்கர் விழாவில் ஆர்ப்பாட்டம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-08-16T06:09:12Z", "digest": "sha1:RAI42UJQNDOVV5US4PAHEVCFIGISO4RF", "length": 8519, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "தேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய அரசிடம் உதவி (2ஆம் இணைப்பு)\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nதேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nதேர்தல் வன்முறை: வேட்பாளரின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nகாத்தான்குடி நகர சபையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரது வீட்டின் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றுள்ள வேட்பாளரான அப்துல் மஜீத் முஹம்மது பர்ஸாத் (வயது – 34) என்பவரது வீட்டின் மீதே இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.\nஅதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nசம்பவத்தில் யாரும் காயமடையாத போதும், வீட்டிலுள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதேர்தல் திருத்தங்களில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் வவுனியாவில் கலந்துரையாடல்\nதற்போதைய தேர்தல் திருத்தங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் வவுனியாவில் உள்ள தனியார் விட\nதுருக்கியத் தூதரகத்தின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்\nடென்மார்க்கிலுள்ள துருக்கியத் தூதரகத்தின்மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொ\nகாணாமல்போன வர்த்தகர் சடலமாக மீட்பு\nகாத்தான்குடி நகரிலிருந்து காணாமால் போன வர்த்தகர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ\nயாழ். கொக்குவில் பகுதியில் பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது\nயாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றின் மீது, பெற்றோல் குண்டு வீசிய இருவர் பொலிஸாரால் கைது\nதேர்தலில் வெற்றிபெற்றவர்களே வன்முறையில் ஈடுபடுகின்றனர்\nஉள்ளூராட்சி மன்ற தேர்தல் தினத்தன்று குறிப்பிட்டளவு சிறிய வன்முறைச் சம்பவங்களே பதிவானதாகவும், எனினும்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naanoruindian.blogspot.com/2017/01/blog-post.html", "date_download": "2018-08-16T06:09:55Z", "digest": "sha1:6YNTR4ZDYLP5TL7G2DEOPABFW644PUNV", "length": 8171, "nlines": 74, "source_domain": "naanoruindian.blogspot.com", "title": "நான் இந்தியன்: பாஜக வின் தேசபக்தி நாடகம் - சில படங்கள் மாத்திரம்.....", "raw_content": "\nபாஜக வின் தேசபக்தி நாடகம் - சில படங்கள் மாத்திரம்.....\nதேசிய கொடியை மதிக்கவேண்டும்....மாண்புமிகு பிரதமர் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தியபோது .....\n( நன்றி ; முகநூல் )\nஎல்லையில் இராணுவ வீரர்கள் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படும் போது நாம் ஏன் கஷ்டப்படக்கூடாது..... இராணுவ வீரர்களை போல பாஜக கஷ்டபட்ட போது.....\nதான் உடுத்தி வந்த மேல் நாட்டு உடைகளை களைந்து விட்டு கைத்தறி மூலம் செய்த கோவணத்தை கட்டி வந்த மகாத்மா காந்தியின் அடிசுவடிகளை மாண்புமிகு பிரதமர் பின்பற்றிய போது.....\nமக்களை ஏமாளிகளாகவும் , கோமாளிகளாகவும் மாற்றும் பாஜக ஆட்சியை தூக்கி எறிய மக்களுக்கு எவ்வளவு நாள் ஆகும்.....\nநாகரீகமான கருத்துகள் பகிருங்கள் .... ஆக்கப்பூர்வமான கேள்விகள் கேளுங்கள் ... நன்றி\nநண்பர் விச்சு கொடுத்த விருது\nபாஜக வின் தேசபக்தி நாடகம் - சில படங்கள் மாத்திரம்....\nகதிரியக்கம் என்றால் என்ன - ஒரு அறிவியல் பார்வை\nகதிரியக்கம் ( Radiation ) என்ற வார்த்தையை எல்லாரும் ஒரு பயத்துடனே பார்க்கிறார்கள். சில தினங்களுக்கு முன்பு நான் சில நண்பர்களுடன் பேசிக்க...\nநெடுங்கால நண்பர் ஒருவரை திடீரென சந்திக்க நேரிட்டது . அநேக இடங்களில் நிலம் வாங்கி போட்டிருந்த அவர் மிகவும் சோகமாய் இருந்தார் . காரணம் எ...\nதிரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி ...\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது . இந்த போராட்டத்தை முன் நின்று நடத்திய திரு . உதயகுமார்...\nதிரு. உதயகுமாரின் மாபெரும் பொய் - அணுமின் நிலையம் 40 % மின்சாரம் தானா..\nகூடங்குளம் போராட்டத்தை முன் நின்று நடத்தும் திரு . உதயகுமாரை மக்கள் நம்பியது எப்படி.. என்று எனது சென்ற பதிவை இது வரை இல்லாத அளவுக்கு மக்...\nஆசிரியர் மாணவர் உறவு - சீர் குலைகிறதா - ஒரு பார்வை\nசமீப காலமாக ஆசிரியர் மாணவர்கள் இடையே நடக்கும் விடயங்கள் மனதை உலுக்குவதாக உள்ளது . சென்னையில் ஒரு ஆசிரியை பட்டபகலில் ஒரு மாணவனால் கத்தியா...\nதமிழக மக்களை , முதல்வரை ஏமாற்றும் திரு . உதயகுமார் - கூடங்குளம் ரிப்போர்ட்\nகூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக போராடி வரும் போராட்ட குழுவினர் நேற்று தமிழக முதல்வர் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பேசின...\nமின்சாரம் ஏன் தேவை : ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்று சொல்லப்ப���ுவது ஒரு தனிமனிதனின் வருமானத்தை பொருத்து தான் கணக்கிடப்படும். தனி...\nSUN TV செய்தது சரியா ...\nஇன்றைய SUN தொலைகாட்சியின் செய்திகள் நேரத்தில் ATM இருக்குமிடங்களில் உள்ள பாதுகாப்பு நிலைகள் குறித்து ஒளிபரப்பபட்டது . தொடர்ந்து வரும் கொ...\nமின்சார சேமிப்பும் - கூடன்குளமும் - ஒரு கண்ணோட்டம்\nகடும் மின்தட்டுப்பாடு நிலவி வரும் இந்த காலத்தில் , மின்சார சேமிப்பு குறித்த வார்த்தைகள் எங்கும் பேசப்படுகிறது ( கூடங்குளம் அணுமின் நிலையத...\nதிரு . அப்துல் கலாமுக்கா இந்த வார்த்தைகள் . - ஒரு வேதனை குமுறல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் அச்சத்தின் காரணமாக சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர் . இந்த சூழ்நிலையில் இந்தியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=625c7dd68070f1c661fc6d9f9efecc69", "date_download": "2018-08-16T05:59:20Z", "digest": "sha1:4X3TGUSSFXEYOTFGDJAXWNEPIDQFSHXH", "length": 30702, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படு���்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby க��ூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 ப��ப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2015/05/must-watch.html", "date_download": "2018-08-16T06:14:26Z", "digest": "sha1:D7VOJCKCGNBEKOLSSWFSOZJCSWCFUMIV", "length": 31890, "nlines": 750, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: டிமான்ட்டி காலனி – MUST WATCH!!!", "raw_content": "\nடிமான்ட்டி காலனி – MUST WATCH\nடிமான்ட்டி கால���ி – MUST WATCH\nசில ஆங்கிலப்படங்களைப் பாத்து “என்னடா இவிங்க இப்புடி இருக்காய்ங்க” ன்னு ரெண்டு மூணு நாள் அந்த நெனைப்பாவே திரிஞ்சிருக்கேன். பெரும்பாலும் எனக்கு அப்படிப்பட்ட ஃபீல் குடுத்த படங்களைப் பத்தி அப்பப்போ எழுதியும் இருக்கேன். அந்த வரிசையில ஒரு படம் EXAM. ஒரே ரூமுக்குள்ள பத்தே பத்து பேர மட்டும் வச்சிக்கிட்டு கொஞ்சம் கூட போர் அடிக்காம எடுத்துட்டு போயிருப்பாய்ங்க. இந்த படத்தையாவது ஒரு கணக்குல சேத்துக்கலாம். அந்த படத்துல வர்ற EXAM க்கு சில ரூல்ஸ் இருக்கும். பதிலைத் தேடுறேங்குற பேர்ல roof ah உடைப்பாய்ங்க. பேப்பர கொளுத்துவாய்ங்க. எதாவது நம்மள அட்ராக்ட் பண்றதுக்குன்னு ஒரு விஷயம் இருக்கும்.\nஆனா The Man From Earth ன்னு இன்னொரு படம் இருக்கு. இது வேற லெவல். ஒண்ணுமே பன்ன மாட்டாய்ங்க. ஒரு வீட்டுல உக்காந்து ஒருத்தன் பேசுவான். சுத்தி ஒரு நாலு பேரு அதக் கேப்பாய்ங்க. அவ்வளவு தான். படம் முழுக்க பேசிக்கிட்டே தான் இருப்பாய்ங்க. ஆனா, செம இண்ட்ரஸ்டிங்கா இருக்கும். இந்தப் படத்தோட க்ளைமாக்ஸ்லாம் பாத்துட்டு, அவிங்க கால்ல விழுந்துடலாம் போல இருந்துச்சி. ஒரே அறையில ஒரு படத்த போர் அடிக்காம எடுக்குறதுங்குறது சாதாரண விஷயம் இல்லை. ஸ்ட்ராங்கான ஸ்கிரிப்ட் இருந்தா மட்டுமே முடியும்.\nஅந்த வகையில கொஞ்சம் கூட போர் அடிக்காம, ரொம்ப கம்மியான கேரக்டர்கள மட்டும் வச்சிக்கிட்டு டிமாண்ட்டி காலனின்னு ஒரு சூப்பர் படத்த குடுத்துருக்காங்க.\nபேய் படங்களுக்கும், காமெடி படங்களுக்கும் எப்பவுமே மார்க்கெட் போறதில்லை. இந்த டைப் படங்களுக்கு கதைகளுக்காகவும் ரொம்ப தேடி அலையவும் வேண்டியதில்லை.\nஇயக்குனராக ஆசைப்படுற ஒருத்தன், ஃபோட்டோ ஸ்டூடியோ வச்சிருக்க ஒருத்தன், எலெக்ட்ரீஷியன் வேலை பாக்குற ஒருத்தன், ஒரு ஆண்டி கிட்ட அல்லக்கை வேலை பாக்குற ஒருத்தன்னு, நாலு ரொம்ப சாதாரணமான கேரக்டருங்க. ஒரு நாள் வித்யாசமா எதாவது ஒரு இடத்துக்கு போறதுன்னு முடிவு பண்ணி, சென்னையில ரொம்ப வருஷமா பூட்டிக் கிடக்குற டிமாண்ட்டி காலனிங்குற ஒரு இடத்துக்கு போறாங்க. அந்த இடத்துக்குப் போறதுனால அவங்களுக்கு என்னென்ன விளைவுகள் வருதுங்குறத படம் பாக்குறவங்கள மிரட்டி சொல்லிருக்க படம் தான் டிமாண்ட்டி காலனி.\nமெளன குருவுக்கு அப்புறம் அருள் நிதிக்கு சொல்லிக்கிற மாதிரி ஒரு படம். இந்தப் படத்துல அவர ஹீரோன்னுலாம் சொல்ல முடியாது. நாலுபேர்ல ஒருத்தராத்தான் வர்றாரு. முந்தைய தோல்விகள் அண்ணன ரொம்ப அடி வாங்க வச்சிருக்கும் போலருக்கு. முதல் ரெண்டு மூணு காட்சிகள்ல யார் யாரையோ தாக்குற மாதிரி வசனங்கள். குறிப்பா ஒரு ப்ரோடியூசர்கிட்ட ஒருத்தன் கதை சொல்ல வரும்போது அவரு ”தம்பி.. இந்த கதையெல்லாம் வேண்டாம். காமெடி ஸ்க்ரிப்ட் எதாவது இருக்கா” ம்பாரு. “காமெடியா” ன்னு இவன் கேட்ட உடனே “அதாம்பா.. கதையே இருக்கக் கூடாது. கடைசி வரைக்கும் ஹீரோவும் காமெடியனும் பேசிக்கிட்டே இருக்கனும். எவன் ஹீரோ எவன் காமெடியன்னே தெரியக்கூடாது” ங்குறாரு. ஏம்பா உதயநிதிய ஓட்டனும்னா நேரா இத வீட்டுலயே போய் சொல்லிட்டு வந்துருக்கலாம்ல. ஏன் தேவையில்லாம ஒரு சீன் வேற வேஸ்டு.\nஇண்ட்ரோ சாங்கும் அப்டித்தான். எதோ ஜெயிப்போம் ஜெயிப்போம்னு ஒரே தன்னம்பிக்கை தளும்பி ஓடுது. அருள் நிதி டான்ஸ் ஆட முயற்சி பண்ணிருக்காரு. அதுவும் அவர் முகத்துக்கு மட்டும் எக்ஸ்ட்ரா லைட்டிங்க். பாடி மூவ்மெண்ட்ஸ்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா மூஞ்சி மட்டும் சிரிச்சா மாதிரி எந்த ரியாக்சனும் இல்லாம அப்டியே இருக்கு. கொஞ்ச நாள் முன்னால “புலி உறுமுது புலி உறுமுது” பாட்டுல விஜய் முகத்துக்கு பதிலா மோடி முகத்த ஒட்ட வச்சி ஒரு மிக்ஸ் பண்ணிருந்தாங்க. மோடி மூஞ்சி அப்டியே இருக்கும் விஜய் பாடி மட்டும் மூவ்மெண்ட் காட்டும். இந்த இண்ட்ரோவ பாக்கும் போது எனக்கு அந்த மோடி வீடியோ ஞாபகம் தான்.\nரொம்ப நேரம் அறுக்காம ஆங்கிலப் படங்கள் மாதிரி நேரடியா கதைக்குள்ள போயிடுறாங்க. இண்ட்ரொவ தவிற வேற பாட்டுங்க எதுவும் இல்லை. டிமாண்ட்டி காலனிக்குள்ள நுழையிறதுலருந்து, படத்தோட க்ளைமாக்ஸ் வரைக்கும் கொஞ்சம் கூட தொய்வில்லாம, எடுத்துட்டு போயிருக்காங்க. கிட்டத்தட்ட யாவரும் நலம் தியேட்டர்ல பாத்தப்போ இருந்த அதே ஃபீல்.\nரெண்டு மணி நேர படத்துல கிட்டத்தட்ட ஒண்ணே கால் மணி நேரம் ஒரே வீட்டுல தான் நடக்குது. நாலே கேரக்டர் தான். ரெண்டாவது பாதில அப்பப்போ ஆங்கிலப்படமான 1408 ன் தாக்கம் அதிகமா தெரியிறத தவிர்க்க முடியல. பயமுறுத்துறாங்கன்னு சொல்றத விட, சின்ன சின்ன ட்விஸ்டுங்கள நிறையா வச்சி ஆடியன்ஸ எங்கேஜ் பண்ணி வச்சிருக்காங்கன்னு தான் சொல்லனும்.\nஒரு ஓலைச்சுவடி ஜோதிடரா எம்.எஸ்.பாஸ்கர். ஒரு சீன் வந்தாலும் கலக்கிருப்பாரு. ஓலைச்சவடி பாக்குறவங்கள என்ன பண்ணுவாங்களோ அப்டியே பண்றாரு. (ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்). ஆனா அந்த சீன ரொம்ப காமெடியாவும், அவர கொஞ்சம் டுபாகூர் போலவும் காமிச்சிட்டு அவர் சொல்றது எல்லாம் உண்மைன்னு சொல்றது தான் கொஞ்சம் உறுத்துற மாதிரி இருக்கு.\nபடத்துல இன்னொரு பெரிய ப்ளஸ் கேபா ஜெரிமியாவோட மியூசிக். முதல் படத்துலயே பட்டைய கெளப்பிருக்காரு. BGM செமையா இருக்கு. புதுசாவும் இருக்கு. கேமராவும் செம. டிமாண்டியோட கதை வரும்போது செம ரிச்சா இருக்கு. படம் முழுக்க மழை பெய்ஞ்சிக்கிட்டே இருக்கு. அதுவும் அந்த மழை பெய்யும் போது அருள் நிதி தங்கியிருக்க ஏரியா வியூ செம. அதுவே ஒரு பீதியக் கிளப்புது.\nபுது இயக்குனரான அஜய் ஞானமுத்துவோட இயக்கத்துல டிமாண்ட்டி காலனி கண்டிப்பா பாக்கலாம். அதுவும் திகில் படங்கள விரும்பிகள் மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய படம்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: demonty colony review, சினிமா, டிமான்ட்டி காலனி விமர்சனம், விமர்சனம்\nடிமான்ட்டி காலனி – MUST WATCH\nதூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க - மம்மி வெர்ஷன்\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ர��் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/49437-ready-to-face-election-if-it-conducted-by-ballot-papers-says-aiadmk.html", "date_download": "2018-08-16T05:53:49Z", "digest": "sha1:6ZIXQW7P4IBEX5TPKAIV3OEVQF2J4EM3", "length": 9220, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாக்குச்சீட்டுல தேர்தல் நடத்தினா ஓகே : தம்பிதுரை | Ready to face election if it conducted by Ballot papers says AIADMK", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nவாக்குச்சீட்டுல தேர்தல் நடத்தினா ஓகே : தம்பிதுரை\nவாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்தினால் ஏற்றுக் கொள்கிறோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். கரூர் நெரூர் பகுதியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆகியோர் பொதுமக்களிடம் பல்வேறு குறைகள் தொடர்பாக மனுக்களை பெற்று. உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.பின்னர், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேட்டியளிக்கையில், தமிழகத்தில் இருந்து சிலைகள் பல வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளதால், இதை மத்திய அரசுடன் மீட்க வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. பல வழக்குகளை சிபிஐக்கு மாற்ற எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கும் நிலையில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றார்\nமேலும் “தேர்தல் வாக்குச் சீட்டு, வாக்குப் பதிவு இயந்திரம் என எப்படி நடத்தினாலும், ஏற்றுக் கொள்கிறோம். பல நாடுகளில் இயந்திரம் முறை ரத்து செய்யப்பட்டு, வாக்குச் சீட்டு முறை பயன்படுத்தப்படுகிறது. எதிர்கட்சிகள் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது தவறில்லை. வாக்கு சீட்டு முறையில் தேர்தல் நடத்துவதை வரவேற்கிறோம் என்றார்.\nஇரத்தம் சி���்தி திருட முயற்சி - காட்டிக் கொடுத்த சிசிடிவி\n”இவ்வளவு விலை இருந்தா எப்படி வீடு கட்டுறது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nகாவி தலைப்பாகைக்கு மாறிய பிரதமர் மோடி\nபாலியல் குற்றங்கள்‌ செய்வோர் மிருகங்கள் - மோடி\nஇந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\n72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\n72வது சுதந்திர தினம் : கோலாகல கொண்டாட்டம்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nRelated Tags : வாக்குச் சீட்டு , இயந்திரம் , தம்பிதுரை , அதிமுக , ஓபிஎஸ் , ஈபிஎஸ் , தமிழ்நாடு , மத்திய அரசு , தேர்தல் , கூட்டணி , மோடி , Election , AIADMK , Ballot Papers\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇரத்தம் சிந்தி திருட முயற்சி - காட்டிக் கொடுத்த சிசிடிவி\n”இவ்வளவு விலை இருந்தா எப்படி வீடு கட்டுறது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/04/", "date_download": "2018-08-16T06:04:21Z", "digest": "sha1:6G7P7ZPMKBYM4UG2PIHHKW55UZRNITWY", "length": 20821, "nlines": 159, "source_domain": "senthilvayal.com", "title": "04 | மார்ச் | 2018 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\n2018 வருடத்தில் பர்சனல் லோன் எடுக்கலாம் என்று ஏதாவது திட்டமிருக்கிறதா நீங்கள் தெளிவு செய்துகொள்ள வேண்டிய சில அத்தியாவசியமான விபரங்கள்\nபர்சனல் கடன்கள் மூலம் நாளைய வருமானத்தை இன்றே நாம் பயன்படுத்திக்கொள்ளமுடியும். கடந்த சில வருடங்களில் பர்சனல் கடன் தேவைகள் அதிகரித்துள்ளதாகவேதெரிகிறது, குறிப்பாக இது போன்ற கடன்களில் கியாரன்டர் யாரும் தேவைப்படுவதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். வங்கிகளும், வங்கி சாரா நிறுவனங்களும் (NBFC) பர்சனல் கடன்களை வழங்குகின்றன என்றாலும், அதிக வட்டி வீதத்தில் NBFC அமைப்புகள் இவைகளை விரைந்து பட்டுவாடா செய்கின்றன. பர்சனல் லோன்களைப் பெற, அதிக வட்டி, குறுகிய காலத்திற்கும் திருப்பிச்செலுத்துதல், மிக உயர்ந்த கிரிடிட் ஸ்கோர் என்று ஒருவர் சில கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இங்கே கொடுத்திருக்கும் முக்கிய விசயங்களைத்தெளிவாகப் புரிந்து கொண்ட பிறகு பர்சனல் கடன் பெறுவதைப் பற்றி யோசியுங்கள்.\nகண்டிப்பான தகுதி Continue reading →\nPosted in: உபயோகமான தகவல்கள்\nபனைமரம் மனிதர்களுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. குறிப்பாக, பனையில் இருந்து பெறப்படும் பதநீர், கருப்பட்டி, பனங்கிழங்கு என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிறைந்தவை.\n* சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பனங்கிழங்குக்கு உண்டு.\nPosted in: இயற்கை உணவுகள்\nகார்போ ஹைட்ரேட் உடல் கொழுப்பை அதிகரிக்கும்\nஉடல் பருமனை அதிகரிப்பது, கார்போ ஹைட்ரேட் தான் என, கடந்த, 10 ஆண்டுகளாக, அதை வில்லனாக்கி விட்டோம். சோடா, சாக்லெட் மற்றும் பேஸ்டரி போன்றவற்றில் உள்ள கார்போ ஹைட்ரேட்டுகள், நிச்சயம் உடல் பருமனை அதிகரிக்கும். அதே சமயம், ஓட்ஸ்,\nஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், எந்த கேன்சரையும் முழுமையாக குணப்படுத்த முடியும். இது பற்றிய போதிய விழிப்புணர்வு இருந்தாலும், பயம் மற்றும் தயக்கம் காரணமாக, தாமதமாகவே கேன்சர் சிகிச்சைக்கு வருகின்றனர்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nஷவர் பாத் மேற்கொள்கிறவர்கள் கவனத்துக்கு…\nமன நோயாளிக்கு கட்டாய சிகிச்சை\nஅந்த நாள்களில் அதிகபட்ச சுகாதாரம் அவசியம்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை மகா கும்பாபிஷேகம்\n” – அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nஅழகிரிக்கு `செக்’ வைக்கும் ஆறு பேர் – குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nஇஞ்சி எதற்கெல்லாம் பயன்படுகிறது தெரியுமா…\nவிந்தணு எண்ணிக்கை அதிகரிப்புக்கும் உள்ளாடைக்கும் என்ன தொடர்பு\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த தி���ைகளில் வைக்க வேண்டும்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nகுழந்தைக்கு டையப்பர் பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nஉங்களை நன்றாகப் புரிந்து வைத்திருப்பது யார் தெரியுமா\nமணி பேக் பாலிசி சரியான இன்ஷீரன்ஸ் திட்டமா\nகிச்சனில் ஒளிந்திருக்கிறது அழகு ரகசியம்\nஉணவு லேபிள் – உணரவேண்டிய உண்மைகள்\nவரலாற்றின் மிகவும் பிரபலமான பேன்ட்’ லீவைஸ் உருவானது எப்படி\nமு.க இல்லாத தி.மு.க… அடுத்து என்ன\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்…\nதேசிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன\n காதல் உறவுக்கு உலைவைக்கும் சில மோசமான பழக்கவழக்கங்கள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nஇ-லைசன்ஸ் காட்டி வண்டி ஓட்டலாம்.. டிராபிக் போலீஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. மத்திய அரசு அதிரடி\nகண் கருவளையம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன…\nடிஜிட்டல் தமிழகம் – திருமண பதிவும் ஆன்லைனுக்கு மாற்றம்\nஅதிக இரைச்சல்/சத்தம் கொண்ட இசையை கர்ப்பகாலத்தில் கேட்கலாமா\nசிவபெருமானிற்கு பிடித்த வழிபாட்டு பொருட்கள்\nகுடல் புண் மற்றும் சிறுநீர்ப்பை எரிச்சல் போன்ற பிரச்சனைகளை நீக்கும் மணத்தக்காளி\nஓய்வூதியத்திற்கு வருமானவரி எப்படிக் கணக்கிடப்படுகிறது தெரியுமா\nதாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கி விடுவது ஏன்\nசம்பளம் கையில் நிற்காமல் கரைந்து போகிறதா.. புதிய சம்பளதாரர்களுக்கு 6 அருமையான யோசனைகள்\nகருமுட்டை வெளியீட்டின்போது ஏற்படும் வலிக்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அதனைச் சமாளிக்கும் வழிகள்\nநாக்கில் இந்த சின்ன சின்ன கொப்புளங்கள் ஏன் வருகிறது\nசுயஇன்பம் காண்பது பற்றிய சுவாரஸ்ய உண்மைகள்\nஇந்த விதைகள் உங்கள் உடல் எடையை எதிர்பார்த்ததை விட குறைக்கும்\nபாதி பன்றி, பாதி மனிதன் பன்றி ஈன்றெடுத்த வினோத குட்டி – உண்மையா\nகழுதைப்பால் இத்தனை நோயைக் குணப்படுத்துமா\nடிசம்பரில் லோக்சபா தேர்தல்.. மோடி அதிரடி முடிவு\nகடன் வழங்கும் நிதி நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் என்றால் என்ன\nஒரு நாளைக்கு இதுக்கு மேல டீ குடித்தால்”…. விளைவு நீங்களே பாருங்கள்..\nஆபத்தான செயற்கை சுவையூட்டிகள் – எச்சரிக்கை\nபைக் ஓட்டிகளுக்காகத் தனி வழிகாட்டுதல்\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா… இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்…\nஜி.எஸ்.டி குறைப்பு… சந்தைக்கு சாதகமா\nஉடலிலிருந்து பிரியும் குசுவாசத்தை முற்றிலும் குணப்படுத்த உதவும் வழிமுறைகள்\nநாடி ஜோதிடம் எப்படி பலிக்கிறது… அதுக்குள்ள ஒளிஞ்சிருக்கிற மர்மம் என்னன்னு தெரியுமா\nநம்பிக்கையோடு கால் எடுத்து வையுங்கள்’ – ரஜினியை உற்சாகமூட்டிய அழகிரி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/priya-variar-thanks-to-her-fans/", "date_download": "2018-08-16T05:52:29Z", "digest": "sha1:VCAKXIS6WXVMHCT7MQJDO324DGH7RSNF", "length": 8623, "nlines": 128, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மீண்டும் வைரலாகும் ப்ரியா வாரியர் வீடியோ ! என்ன சொல்றாங்கன்னு கேட்டு சொல்லுங்க ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மீண்டும் வைரலாகும் ப்ரியா வாரியர் வீடியோ என்ன சொல்றாங்கன்னு கேட்டு சொல்லுங்க \nமீண்டும் வைரலாகும் ப்ரியா வாரியர் வீடியோ என்ன சொல்றாங்கன்னு கேட்டு சொல்லுங்க \nதற்போது ட்ரெண்டிங்கில் வலம் வந்து கொண்டோருக்கும் பேஸ் புக் நாயகி பிரியா வாரியர். ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வீடியோ பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார்.ஒரே நாளில் இன்ஸ்டாகிராமில் அதிகம் ஃபாலோவ் செய்யப்பட்ட பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.\nமுதல் இடத்தில் கெய்லி ஜென்னார் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள கால்பந்து வீரர் ரொனால்டோ இவர்களை தொடர்ந்து பிரியா வாரியர் 606ஆயிரம் ஃபாலோவர்ஸ் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.\nமேலும் யூ டுயூப்,பேஸ் புக் போன்ற சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் பிரியா வாரியர்.\nதமக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று தான் எதிர் பார்க்கவில்லை என்றும்,தனக்கு இந்த அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி மற்றும் உங்கள் ஆதரவை நான் எப்போதும் நாடி உள்ளான் என்று கூறி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார் பிரியா வாரியர்.\nPrevious articleகடைசியாக தன் மனைவியின் தவறான தொடர்பை வெளியிட்ட பாலாஜி \nNext articleநீங்க நினைக்கும் அளவிற்கு நான் அவ்ளோ பெரிய ரவுடி இல்லை கண்ணீர் விட்டு கதறும் பினு\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nப்ளீஸ் எனக்கு இன்னொரு சான்ஸ் கொடுங்க.. பிக் பாஸ் 2-வில் மீண்டும் வாய்ப்பு கேட்ட...\nரஜினி-கார்த்திக் சுப்புராஜ் படத்தில் காமெடியன் இவரா. யார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/07/29231923/kissing-scene-Dhanush-in-Kamal-style.vpf", "date_download": "2018-08-16T05:52:04Z", "digest": "sha1:AMB2RGNHJCAA22CUXKMGJ3R257ZZGQTQ", "length": 9082, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "kissing scene: Dhanush in Kamal style || முத்த காட்சி : கமல் பாணியில் தனுஷ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுத்த காட்சி : கமல் பாணியில் தனுஷ்\nமுத்த காட்சியில் கமல்ஹாசன் பாணியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார் தனுஷ்.\nவடசென்னை படத்தில் இந்த முத்த காட்சி இடம்பெற்று உள்ளது. வெற்றி மாறன் இயக்கி உள்ளார். வடசென்னை மக்களின் முந்தைய காலத்து வாழ்க்கை முறையை மையமாக வைத்து இந்த படம் தயாராகி உள்ளது.\nஇதில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர். ராதாரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில் தனுஷ் வடசென்னை இளைஞராகவே தன்னை உருமாற்றி இருந்தார். ‘ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா’ இது என்று அவர் ஆவேசமாக பேசும் வசனம் ஆக்ரோ‌ஷமான அதிரடி சண்டை படம் என்பதை உணர்த்தியது.\nபோலீஸ் கலவரத்தில், ‘திருப்பி அடிக்கைலைன்னா இவங்க நம்மள அடிச்சி ஓட விட்டுட்டே இருப்பாங்க’ என்ற சர்ச்சை வசனமும் இருந்தது. இதற்கும் மேலாக தனுசும் ஐஸ்வர்யா ராஜேசும் உதட்டுடன் உதடு முத்தமிடும் காட்சி அமைந்து இருந்தது. கமல்ஹாசன் படங்களில் இடம்பெற்ற முத்த காட்சிகளை மிஞ்சும் வகையில் இதை படமாக்கி இருந்தனர்.\nஇந்த படம் குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘வடசென்னை எனது கனவு படம். அனைவரின் வாழ்த்துக்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ரசிகர்கள்தான் எனது பலம்’’ என்று கூறியுள்ளார்.\n1. கனமழையால் தத்தளிக்கும் கேரளா: கொச்சி மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தம்\n2. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி\n3. வாஜ்பாய் உடல் நிலை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார் துணை ஜனாதிபதி\n4. மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1.60 லட்சம் கன அடியில் இருந்து 1.70 லட்சம் கன அடியாக உயர்வு\n5. கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n1. அதிகமான போதையால் ரோட்டில் அனாதையாக இறந்து கிடந்த நடிகை\n2. நடிகை அனுபமாவை அழவைத்த புகைப்படம்\n3. சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\n4. தீபிகா படுகோனேவுக்கு இத்தாலியில் திருமணம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு\n5. நயன்தாரா சம்பளம் ரூ.4 கோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000000438/fighting-spirit_online-game.html", "date_download": "2018-08-16T05:48:56Z", "digest": "sha1:ZVITAVPQWMTK6ELOA5GHMQONF26R4BJG", "length": 10197, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மனவுறுதி ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மனவுறுதி ஆன்லைன்:\nஇது யூகிக்க சிறிய விமானம் உண்மையில் ஒரு ரகசிய பயணம் மேற்கொள்வதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நல்ல சண்டை வாகனம் உள்ளது தெரிகிறது. அது பறக்கும் புலனாய்வு அடையாளம் தெரியாத பொருட்களை அசாதாரண நடவடிக்கை இல்லை தெரிவித்துள்ளது இடத்தில் நீங்கள் கொண்டுவரும். வெளிநாட்டினர் மூலம் உங்கள் படையெடுப்பு தொடர்ச்சியான தாக்குதல்கள் வினை மீது, எனவே போர் தயாராக இருக்கும். . விளையாட்டு விளையாட மனவுறுதி ஆன்லைன்.\nவிளையாட்டு மனவுறுதி தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மனவுறுதி சேர்க்கப்பட்டது: 11.09.2013\nவிளையாட்டு அளவு: 0.06 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.5 அவுட் 5 (2 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மனவுறுதி போன்ற விளையாட்டுகள்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மனவுறுதி பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மனவுறுதி நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மனவுறுதி , நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மனவுறுதி உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildiction.org/simple_sentences/?simple_sentences=Exchange%20Bank&Language=1", "date_download": "2018-08-16T06:42:34Z", "digest": "sha1:QJKVHIQTOBLEQPT3S2EGKXCNNR57T2CS", "length": 6138, "nlines": 120, "source_domain": "tamildiction.org", "title": "English into Tamil Translation - Exchange Bank Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for Exchange Bank | Tamil Meaning for Exchange Bank | Exchange Bank in Tamil Meaning | Exchange Bank in Tamil | Some important tamil sentences for Exchange Bank | Tamil Meaning of Exchange Bank | Exchange Bank in Sentences | List of Sentences for Exchange Bank | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\n என்னுடைய கைக்கடிகாரத்தை பதிலாக உன்னுடைய சைக்கிளை தர முடியுமா\nCan you tell me where the bank is வங்கி எங்கே என்று நீங்கள் கூறமுடியுமா\n அவள் தன் பணத்தை வங்கியில் போடுகிறாளா\nI am working as a cashier in co-operation bank நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன��\nI deposited money to the bank நான் காசை வங்கியில் வைப்பீடு செய்தேன்\nI got a loan from the bank நான் வங்கியிலிருந்து ஒரு கடன் பெற்றேன்\nI want to open an account in this bank நான் இந்த வங்கியில் ஒரு கணக்கை துவக்க விரும்புகிறேன்\nI will bank the money நான் வங்கியில் வைப்பிடுவேன்\nI would like to start an account in your bank நான் உங்கள் வங்கியில் ஒரு கணக்கு தொடங்க விரும்புகிறேன்\nIn exchange for this, I will give you my heart இதற்குப் பதிலாக என் இதயத்தையே உனக்கு தருவேன்\nInformation exchange தகவல் பரிமாற்றம்\n இங்கே அருகில் ஒரு வங்கி இருக்கிறதா\nIt will not have exchanged அது பரிமாற்றம் செய்து இருக்காது\nMy uncle is an account holder in this bank என் மாமா இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளார்\nShe is going to the bank அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்\nTake me back to the bank என்னைக் கரைக்குக் கொண்டுபோ\nThe bank charges interest at 8% அந்த வங்கி எட்டு சதவீதம் வட்டி வசூலிக்கிறது\nThe indroduction of Computer has facilitated quick work in banks கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது\nThere are many bankers in Madras சென்னையில் வட்டி வியாபாரம் செய்கிறவர்கள் பலர் இருக்கின்றனர்\nThere’s a bank on the corner. ஓரத்தில் ஒரு வங்கி உள்ளது\nThey exchanged hot words அவர்களுக்குள் வார்த்தைகள் முத்திவிட்டன\nThey worked in a bank அவர்கள் ஒரு வங்கியில் வேலை செய்தார்கள்\nWe will be borrowing from the bank நாங்கள் வங்கியிலிருந்து கடன் வாங்கிக்கொண்டு இருப்போம்\nWe will deposit all our money in the bank நாங்கள் பணத்தை முழுவதும் வங்கியில் கட்டிவிடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.moe.gov.lk/tamil/index.php?option=com_content&view=category&id=375&Itemid=982", "date_download": "2018-08-16T05:48:00Z", "digest": "sha1:U7YVVDF3HVV5S3BFEBEKWKAOTRGSSUCB", "length": 12808, "nlines": 247, "source_domain": "www.moe.gov.lk", "title": "அழகியற் கலைகள்", "raw_content": "\nமாண்புமிகு கல்வி அமைச்சரின் அலுவலகம்\nகல்வித்தர வளர்ச்சிப் (அபிவிருத்தி) பிரிவு\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக் கிளை\nமாண்புமிகு பிரதிக் கல்வி அமைச்சரின் அலுவலக\nசுகாதாரம், உடற் கல்வி மற்றும் விளையாட்டுக்\nதகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்பக்\nதேசிய மொழிகள் மற்றும் மனிதப் பண்பாட்டுக் கல்வி\nவிவசாயம் மற்றும் சுற்றுப்புறச்சூழல்சார் கல்விக்\n1.இலங்கையில் அடிப்படைக் கல்வி நிறுவகம்\nவெளிநாட்டு நிறுவனம் மற்றும் வெளியுறவுக்\nதகவல் முகாமை மற்றும் ஆய்வகக் (Data Mgt)\nமுறைசாரா மற்றும் சிறப்புக் (விசேட) கல்விக் கிளை (Non formal)\nதொழினுட்பக் கல்விக் (Technical Education)\nஇணைப்பாடத்திட்டம், வழிகாட்ட���், அறிவுரை மற்றும் சமாதான கல்விக் கிளை\n5. மகா ஓயா வலயம்\n2. மட்டக்களப்பு மேற்கு(ஏறாவூர்) வலயம்\n1. யாழ்ப்பாணம் தீவுகள் வலயம்\n1. வவுனியா வடக்கு வலயம்\n2. வவுனியா தெற்கு வலயம்\n4. வட மத்திய மாகாணம்\n4. ஸ்ரீ ஜயவர்த்தனபுரம் வலயம்\nஇலங்கை கல்வி நிர்வாக சேவை\nஇலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவை\nசுற்றுநிரூபம் அகில இலஙகை பாடகலை நாடகம் மற்றும் அரங்க் கலை விழா – 2018\n'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/10/blog-post_384.html", "date_download": "2018-08-16T06:38:51Z", "digest": "sha1:CF4E5IWZMIRXEOHTIDP2KHX7KASSTKZL", "length": 14743, "nlines": 127, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விசயங்கள்- ஆபத்தை தவிர்க்க..! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » எச்சரிக்கை » தகவல் » சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விசயங்கள்- ஆபத்தை தவிர்க்க..\nசிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விசயங்கள்- ஆபத்தை தவிர்க்க..\nTitle: சிறுநீர் வெளியேறும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய விசயங்கள்- ஆபத்தை தவிர்க்க..\nஉங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு...\nஉங்கள் உடலுறுப்பில் மிகவும் முக்கியமான பாகம் சிறுநீரகம். ஏனெனில் இது தான் உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உழைக்கின்றது. உங்களுக்கு உடல்நிலை சரியாக இல்லை அல்லது உங்கள் உடலில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பதை உங்கள் இயற்கை உபாதையை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம்.\nபொதுவாக உங்கள் சிறுநீரில் ஏற்படும் மாற்றத்தை வைத்து எளிதாக உங்கள் உடல்நல மாற்றத்தை கண்டறிந்துவிடலாம். உடல்நிலை சரியில்லை எனும் போது முதலில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்கு காரணமும் இதுதான்.\nநாட்டு வைத்தியம் செய்பவர்கள் கூட சிறுநீரின் நிறத்தை வைத்தே என்ன பாதிப்பாக இருக்ககூடும் என்பதை கணித்துவிடுவார்கள்.\nஎனவே, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது அண்ணாந்து விட்டத்தை பார்ப்பதை தவிர்த்து சிறுநீரின் நிறம் சரியாக தான் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டி��து அவசியம்.\nஉங்கள் சிறுநீர் மந்தமாக வெளிப்படுகிறது என்றால் அது உங்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முன்னறிவுப்பு ஆகும். வெள்ளை இரத்த அணுக்கள் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு கொண்டிருந்தால் தான் இந்த மாதிரி சிறுநீர் வெளிப்படும்.\nசிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது இரத்தம் கசிவது போலவோ இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.\n03. நுரை போன்று வெளிபடுதல்.\nசிறுநீர் கழிக்கும் போது நுரை போன்று வெளிபடுதல், நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.\nகல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதன் முன்னறிவிப்பு தான் சிறுநீர் பழுப்பு நிறமாக வெளிப்படுவது என்று கூறப்படுகிறது. மற்றும் பித்தச்செம்பசையின் (bilirubin) காரணமாக கூட ஒருவகையில் காரணமாக இருக்கலாம். இவ்வாறான நிற மாற்றங்கள் சிறுநீரில் காணப்பட்டால் உடனடியாக மருத்துவிரிடம் பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.\non அக்டோபர் 27, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/29/3-areas-policy-focus-stand-employment-010192.html", "date_download": "2018-08-16T06:00:52Z", "digest": "sha1:X42VVXAS3ODWCPHD4SCFFZKXOJ65S2P4", "length": 18557, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வேலைவாய்ப்பு துறைக்குத் தனிப்பட்ட கவனம்.. மத்திய அரசின் முடிவு..! | 3 areas of policy focus stand out Employment - Tamil Goodreturns", "raw_content": "\n» வேலைவாய்ப்பு துறைக்குத் தனிப்பட்ட கவனம்.. மத்திய அரசின் முடிவு..\nவேலைவாய்ப்பு துறைக்குத் தனிப்பட்ட கவனம்.. மத்திய அரசின் முடிவு..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\n2017இல் இந்தியாவின் நிலை இதுதான்.. புட்டுபுட்டு வைக்கும் பொருளாதார ஆய்வறிக்கை..\nகடந்த 6 வருடங்கள் இல்லாத அளவிற்கு 2017-2018 நிதி ஆண்டில் பண வீக்கம் சரிந்துள்ளது..\nஜிஎஸ்டிக்குப் பின் புதிதாக வரி செலுத்துவோர் எண்ணிக்கை உயர்வு..\nஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டும் சரிவு..\nரெடிமேட் ஆடைகளில் ஏற்றுமதி 16% உயர்வு..\n2017-2018 நிதி ஆண்டின் 6.75 சதவீத ‘ஜிடிபி’யானது 2019 நிதி ஆண்டில் 7 முதல் 7.5 சதவீதமாக உயர வாய்ப்பு\nஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்புக்குப் பின் இந்தியாவில் வகைப்படுத்தப்படாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. வகைப்படுத்தப்பட்ட துறையில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் ஐடி மற்றும் வங்கி துறையும் 2017-18ஆம் நிதியாண்டில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிலையில் இந்திய வேலைவாய்ப்பு சந்தை முடங்கிப்போனது.\nமத்திய அரசு இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தற்போது இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ளவும் புதிய திட்டத்தை அறிவித்துத் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த உள்ளது.\nஜன.29 வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் இதுகுறித்து மத்திய அரசு தனது திட்டம் குறித்து விளக்கியுள்ளது.\nஇந்தியாவில் தற்போது இருக்கும் வேலைவாய்ப்பு பற்றாக்குறையை இத்திட்டம் கண்டிப்பாகத் தீர்க்கும் எனவும் மத்திய அரசு நம்புகிறது.\n3 இடங்களைக் கவனிக்கும் திட்டம்\nஇப்புதிய திட்டம் நீண்ட கால நோக்கத்தில் அல்லாமல் குறுகிய காலகட்டத்தை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்க உள்ளது.\nஇத்திட்டத்தின் கீழ் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்குத் தகுதியான வேலைவாய்ப்புகளை அளிக்கவும், பல்வேறு துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், புதிய வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு முக்கிய இடம் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாகப் பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவேலைவாய்ப்பு சந்தையை போலவே கல்வி மற்றும் விவசாயம் ஆகிய துறை சார்ந்த வளர்ச்சி குறித்து குறுகிய கால அடிப்படையில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளதாகவும் பொருளாதார ஆய்வறிக்கையில் க��றிப்பிடப்பட்டுள்ளது.\nபட்ஜெட் குறித்து அனைத்து முக்கியமான செய்திகளும் தெரிந்துகொள்ளத் தமிழ் குட்ரிட்டன்ஸ்-இன் சிறப்பு பக்கத்தை பாருங்கள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசந்தையை பாதிக்குமா இந்திய ரூபாயின் வீழ்ச்சி.. கருத்துக்கணிப்புகள் என்ன சொல்கிறது\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\n8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://watvmedia.org/ta/media/words-of-hope-to-those-in-despair/", "date_download": "2018-08-16T05:57:09Z", "digest": "sha1:ENPWPBBHPLNG7QMVROBDKEZ3YV76C34X", "length": 5315, "nlines": 102, "source_domain": "watvmedia.org", "title": "மனமுறிவு அடைந்தவர்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகள் - WATV தேவனுடைய சபையின் வீடியோக்கள்", "raw_content": "\nமனமுறிவு அடைந்தவர்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகள்\nமனமுறிவு அடைந்தவர்களுக்கு நம்பிக்கையான வார்த்தைகள்\nஆரோனின் முறைமை மற்றும் மெல்கிசேதேக்கின் முறைமை\nநமக்கு இரட்சிப்பை தரும் தேவனுடைய அன்பு\nஎருசலேமின் மகிமை வெளிச்சத்தை முழு உலகத்திற்கும் பிரகாசியுங்கள்\nஉன் முழு இருதயத்தோடும் உன் முழு மனதோடும்\nதீர்க்கதரிசிகளின் தீர்க்கதரிசனங்களும், உலக ஜனங்களின் எண்ணங்களும்\nஆரோனின் முறைமை மற்றும் மெல்கிசேதேக்கின் முறைமை\nநமக்கு இரட்சிப்பை தரும் தேவனுடைய அன்பு\nதேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கமானது இங்கிலாந்தின் தன்னார்வ தொண்டிற்கான மகாராணியின் விருதை பெற்றுள்ளது, ஆதலால் பிரிட்டிஷ் பேரரசின் மிகச் சிறந்த ஒழுங்கினையுடைய உறுப்பினர் என்ற பட்டத்தை (MBE) பெற்றுள்ளது.\n© World Mission Society Church of God. எல்லா உரிமைகளும் பெறப்பட்டுள்ளது.\nத.பெ. எண் 119, சியொங்னம் புன்தாங் தபால் அலுவலகம், புன்தாங்-கு, சியொங்னம்-சி, க்யொங்கி-டு, கொரியா.\nதன்னார்வ தொண்டிற்கான மகாராணியின் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemainbox.com/new-cinemadetail/3230.html", "date_download": "2018-08-16T06:55:00Z", "digest": "sha1:Y6NW2PRQS6AWI76O6XSPR4IEIYRSLEL2", "length": 4944, "nlines": 79, "source_domain": "cinemainbox.com", "title": "அம்மா ஆவதற்கு முன்பாக பாட்டியாகும் சமந்தா!", "raw_content": "\nHome / Cinema News / அம்மா ஆவதற்கு முன்பாக பாட்டியாகும் சமந்தா\nஅம்மா ஆவதற்கு முன்பாக பாட்டியாகும் சமந்தா\nதிருமணத்திற்குப் பிறகும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி சினிமாவிலும் பிஸியான ஹீரோயினாக வலம் வரும் சமந்தாவின் நடிப்பில் விரைவில் ‘சீமராஜா’ வெளியாக உள்ள நிலையில், ‘யு-டர்ன்’, ‘சூப்பர் டீலக்ஸ்’ என இரண்டு படங்களிலும் நடித்து வருகிறார்.\nஇதேபோல் தெலுங்கு சினிமாவிலும் சில படங்களில் நடித்து வரும் சமந்தா, கையில் தற்போது அரை டஜன் படங்கள் இருக்கிறது.\nஇந்த நிலையில், புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சமந்தா, அதில் 80 வயதுள்ள மூதாட்டி வேடத்தில் நடிக்கப் போகிறாராம். கொரீயன் படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சமந்தா நடிக்க இருக்கும் வேடம் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், அவருக்கு இது செட்டாகுமா என்ற பெரும் கேள்வி எழுந்திருப்பதோடு, எதற்கு இந்த தேவையில்லாத வேலை, என்றும் சிலர் கேட்டுள்ளாரக்ளாம்.\nயார் என்ன சொன்னாலும், எதை கேட்டாலும், இந்த வேடத்தில் நடிப்பதில் உறுதியாக இருக்கும் சமந்தா, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடப் போகிறாராம்.\nநாகை சைதன்யாவை திருமணம் செய்துக் கொண்டவர் இன்னும் சில ஆண்டுகளில் அம்மா ஆவார் என்று பார்த்தால், இப்படி பாட்டியாக முடிவு செய்துவிட்டாரே\nபெண்கள் மீது கை வைத்த சென்ராயன் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு\n’ஆடை’ க்காக பல பட வாய்ப்புகளை தவிர்த்த அமலா பால்\n‘ராஜதந்திரம்’ ஹீரோவை குஷிப்படுத்திய ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’\nநயந்தாராவுடன் லிப் டூ லிப் முத்தம் - மனம் திறந்த சிம்பு\nவீட்டில் நடந்த சோகமான சம்பவம் - பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/44th-year-kamban-vizha-chennai/", "date_download": "2018-08-16T06:21:46Z", "digest": "sha1:3VKLPGPVAIZ6LUROXTXL5RLWJG57SM47", "length": 4427, "nlines": 70, "source_domain": "kumbabishekam.com", "title": "44th year Kamban Vizha, Chennai | Kumbabishekam", "raw_content": "\nசென்னைக் கம்பன் கழகம், அனைவரையும் அன்புடன் அழைக்கிறது.\nஇன்று மாலை கம்பன் விழா தொடங்குகிறது. 10 AUGUST TO 12 AUGUST.\nசாலமன் பாப்பையா அவர்கள் கம்பன் விருது பெறுகிறார்கள்.\nஉடன் பல அறிஞர்கள் பல்வேறு விருது பெறுகிறார்கள்.\nநீதியரசர் இராமசுப்ரமணியம் அவர்கள் விருது வழங்க, இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37366", "date_download": "2018-08-16T06:17:24Z", "digest": "sha1:544JRVMACOEOA43T3PG3OHL5KQAU3RGL", "length": 24973, "nlines": 53, "source_domain": "puthu.thinnai.com", "title": "உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nசரித்திரப் புத்தகங்களுள், நிறைய ஆண்-ஆண் ஓரினக் காதல் கதைகள் சொல்லப்பட்டு இருப்பதை நம்மால் படித்து உணர முடிகிறது. ஆனால் எங்கேயோ ஒரு சில வரலாற்றுக் குறிப்புகளில் மட்டுமே பெண்-பெண் ஓரினக் காதல் சம்பவங்கள் சொல்லப்பட்டு இருப்பது ஒரு விந்தையான விசயம்தான்.. ஏன் இந்த பாரபட்ச நிலை என்று ஆராய்ந்தோமானால் நமக்கு ஒரு உண்மை புலப்படும். மனிதச் சமூகம் ஆண்-ஆண் ஓரினக்காதலையே, அதிக அளவிலே, கேலியும் கிண்டலும் சமூக நிந்தனையும் செய்து வந்து இருப்பதால், சரித்திரம் அதை மட்டுமே அங்கங்கே குறித்து வைத்து இருக்கிறது. லெஸ்போ என்ற நாட்டில் பிறந்த சாப்போ என்ற பெண் எழுதிய பெண் ஓரினக்காதல் கவிதைகள்தான் லெஸ்பியன் என்ற பெண்-பெண் ஓரினக்காதலின் ஒரு முக்கிய வரலாற்று அடையாளமாய் நமக்கு இன்று வரை தெரிய வருகிறது. ஒரு பெண் இன்னொரு பெண்ணோடு நெருங்கிப் பழகுவதை சமூகம் இன்று வரை அதிக அளவில் கண்டு கொள்வதில்லை என்பது கண்கூடு. சம்பந்தப்பட்ட கணவன்மார்கள், தம் மனைவி ஒரு லெஸ்பியன் என்பதைப் பொதுவாய் வெளியில் வந்து சொல்வதும் இல்லை. அ���்தோடு, காம உறவில், பொதுவாய், இயங்குவது ஆணாய் இருப்பதால், அவனுக்கு தேவையான காம சுகத்தை, பெண்ணின் உடலில் மீது அவனே இயங்கி தேடிப் பெற்றுக்கொள்வதால், லெஸ்பியனாய் இருக்கும் அந்தப் பெண்ணின் மனஉளைச்சல் முற்றிலும் வெளியே தெரியாமலே போய் விடுவது ஒரு சமூகக்கொடுமை. சில நேரங்களில், அந்த சமூகக் கொடுமையைத் தாண்டி வெளியே வர சில பெண்கள் நினைக்கிறார்கள். அப்படி வருகையில் பெரும் சமூக நிந்தனைக்கும் உள்ளாகிறார்கள். அப்படிப்பட்ட இரு லெஸ்பியன் பெண்களின் அவஸ்தையான வாழ்க்கையே கரோலின் கதை ஆகும்.\nதிருமதி பாட்ரிசியா ஹை ஸ்மித் என்பவரால், 1952-ஆம் ஆண்டு, எழுதப்பட்ட, ‘தி பிரைஸ் ஆப் சால்ட்’ என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட படமே கரோல் திரைப்படம் ஆகும். கரோல் என்ற இந்த வெற்றிகரமான திரைப்படம், 2015-ஆம் ஆண்டு வெளிவந்து, பிரபல கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு அங்கே பெருத்த வரவேற்பைப் பெற்ற படம் ஆகும். அதே திரைப்பட விழாவில், படத்தில் நடித்த ஒரு கதாநாயகி ரூனி மாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டதும் ஒரு சிறப்பு ஆகும். இந்தப் படம் ஆறு அகாடமி விருதுகளுக்கும், ஒன்பது கோல்டன் க்ளோப் விருதுகளுக்கும் பரிந்துரைக்கப்பட்டதோடு, எண்பது உலக விருதுகளை வென்ற படம் என்று நான் சொன்னால் உங்களுக்கு கைதட்டத் தோன்றுகிறது அல்லவா. திரு ஹெய்ன்ஸ் என்ற இந்தப் படத்தின் இயக்குனர் ஒரு ஆண்-ஆண் ஓரினச்சேர்க்கையாளர் ஆகும். என்றாலும், ஒரு பெண்-பெண் ஓரின உறவை மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் படத்தில் சொல்லி இருக்கும் இயக்குனரது திரைப்படத்திறமையை நாம் பாராட்டாமல் இருந்துவிட முடியாது. கூடவே படம் முழுதும் காதல் காவியம் பேசும் அந்த காமெரா..ஆகா…விரிந்து பரந்த, அமெரிக்காவின் இயற்கை அழகைக் காட்டுவதாய் இருந்தாலும் சரி, நிர்வாணக்கோலத்தில் உடல் உறவு கொள்ளும் அந்த இரண்டு அழகிய பெண்களின் உடம்பைக் காட்டுவதாக இருந்தாலும் சரி…காமிரா எப்போதும் ஒரு ஒளிக்கவிதை படைத்துக் கொண்டே இருக்கிறது என்று சொன்னால அது இங்கே சாலப்பொருந்தும். நான் கிறிஸ்தமஸ் காலங்களில், பனி படர்ந்த அமெரிக்க வீதிகளில், இரவில் நடந்து போய் இருக்கிறேன். வெளிச்சம் குறைந்த பகுதிகளில், நிலா வெளிச்சம் பனிக்கட்டிகளின் மீது பட்டுத் தெறிக்கும் காட்சியும், தூரம் தூரமா���்த் இருக்கும் வீடுகளில் தெரியும் கிறிஸ்தமஸ் மர விளக்குகளும் காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இந்தப் படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் நான் சொன்ன அத்தனை கிறிஸ்தமஸ் காட்சிகளையும் அழகுறப் படம்பிடித்துக் காட்டி இருக்கிறார். படத்தில் பாராட்டப்பட வேண்டிய இன்னொருவர், படத்தின் இசை அமைப்பாளர் திரு கார்ட்டர் பெனெடிக்ட் ஆகும். சிறந்த இசை அமைப்பாளர் அகாடமி விருதுக்காய், இந்தப் படத்தின் மூலம் அவர் பரிந்துரைக்கபட்டார் என்பதில் இருந்தே நாம் படத்தின் இசைப்பெருமையை ஊகித்து விடலாம். படம் முழுதும் ஓடும் மென்மைக்குப் பின்னால், சோகம் கலந்து ஓடும் அந்த மெல்லிய இசை நம் மனதைக் கொள்ளை கொள்கிறது.\n‘தி ப்ரைஸ் ஆப் சால்ட்’ என்ற இந்தப் படத்தின் ஆதிகர்த்தாவான நாவலின் தலைப்பு குறித்து பல கருத்துக்கள் உண்டு. பெரும்பாலானோரின் கருத்து இதுதான். பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து வரும் புழை நீரின் சுவை கொஞ்சம் உப்பு நிறைந்தது. பெண்-பெண் ஓரின உடல் உறவின் ஒரு முக்கிய அங்கம் பெண் உடல் உறுப்பை சுவைப்பது. எனவே, இன்னொரு ஓரினப் பெண்ணின் உப்புக்காய், தன் கணவனோடு கூடிய இல்லற வாழ்வையும் குழந்தையையும் இழக்கும் ஒரு பெண்ணின் சோகக்கதையைத்தான் “தி ப்ரைஸ் ஆப் சால்ட்” என்ற நாவலும், கரோல் என்ற அதன் படத்தழுவலும் சொல்கின்றன என்பது அந்தப் பெரும்பாலானோர் கருத்து.\nபடத்தின் கதை இதுதான். கதாநாயகி கரோல் ஒரு குடும்பப்பெண்மணி. ஒரு பிள்ளை பெற்றவள். இருப்பினும் அவளுக்கு மன நிறைவைத் தருவது லெஸ்பியன் என்ற பெண்-பெண் உடல் உறவே. தனக்கும், அப்பி என்பவளுக்கும் இருந்து, பின் முடிந்து போன லெஸ்பியன் உறவை தனது கணவனிடமே கரோல் ஒரு முறை சொல்லி விடுகிறாள். அதில் இருந்தே கணவனுக்கு மனைவியிடம் ஒரு சந்தேகம். கணவன் மனைவியை அதிகமாய் உதாசீனப்படுத்த ஆரம்பிக்க பிரச்சினை முற்றுகிறது. கணவன் விவாகரத்து கோரி கோர்ட்டில் முறையிடுகிறான். கரோல் சோகம் கொள்ளுகிறாள். விவாகரத்துக்கு சம்மதிக்க அவளுக்கு ஆசை இருந்த போதும், தனது குழந்தையை விட்டுத்தர அவளுக்கு முற்றிலும் ஆசை இல்லை. இந்த நிலையில், ஒரு கிறிஸ்தமஸ் கால இரவில், தனது பிள்ளைக்கு கிறிஸ்தமஸ் பரிசு வாங்க ஒரு கடைக்குச் செல்கிறாள். அங்கே படத்தின் இன்னொரு கதாநாயகி ஆன தெரசாவை சந்திக்கிறாள். தெரசா புகைப்படம் எடுப்பதில் வல்லவள். ஒரு திறமையான போடோகிராபர் ஆக வேண்டும் என்ற கனவோடு, பகுதி நேரமாய் கடையில் வேலை பார்க்கிறாள். கடையில் சந்திக்கும் இருவருக்கும் காதல் மலர்கிறது. கரோல் தெரசாவை தனது வீட்டுக்கு அழைக்கிறாள். இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது கரோலின் கணவன் உள்ளே வருகிறான். அவன் சந்தேகம் வலுக்கிறது. இருவருக்குள்ளும் வாக்குவாதம் முற்ற கரோலின் கணவன் தனது குழந்தையை கரோலிடம் இருந்து பறித்துக்கொண்டு போகிறான். கரோல் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என சட்டத்தின் முன் நிருப்பீக்க விழைகிறான். அதற்காய், கரோலின் நடவடிக்கையைக் கண்காணிக்க ஒரு ஒற்றனை நியமிக்கிறான். இது தெரியாத கரோல், மன உளைச்சலோடு மறுபடியும் தெரேசாவை சந்திக்கிறாள். இம்முறை இருவரும் ஒரு கிறிஸ்தமஸ் விடுதிக்குச் செல்கிறார்கள். உடல் உறவும் கொள்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து வந்த ஒற்றன் அவர்கள் உடல் உறவைப் படம் எடுத்து, கரோல் கணவனுக்கு அனுப்பி விடுகிறான். கரோலுக்கு இது தெரிய வர, சண்டை போடுகிறாள். இருப்பினும் அவள் குழந்தை அவளுக்கு இனி கிடைப்பது கடினம் என்பதை கரோல் உணர்ந்து கொள்கிறாள். எல்லா நிகழ்வுகளையும் பார்த்துக்கொண்டே, கூடவே அவமானப்படும் தெரேசாவை ஒரு’ கட்டத்தில் அம்போ என விட்டுவிட்டு பிரிந்து போகிறாள் கரோல். தெரேசா அளவு கடந்த வேதனையுடன் தனது இல்லம் வருகிறாள். கரோலின் காதல் உள்ளே இருந்தாலும், தனது புகைப்பட ஆர்வத்தை வளர்த்துக்கொள்ளும் தெரசாவிற்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வேலை கிடைக்கிறது.\nகரோலுக்கும் அவள் கணவனுக்கும் விவாகரத்து ஆகி விடுகிறது. கூடவே கரோல் இடம் இருந்து அவள் குழந்தையும் பறிக்கப்படுகிறது. மனம் சோர்ந்து போன நிலையில், கரோல் ரியல் எஸ்டேட் அதிபராய் ஒரு புதுவடிவம் எடுக்கிறாள். மறுபடியும் கரோலும் தெரசாவும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனால் இம்முறை, தெரேசா, கரோலை மன்னிக்காது விலகிப்போகிறாள். கரோல் அழுகிறாள். ஒரு மாலை நேரத்தில் தன்னை விரும்பும் ஒரு ஆண் நண்பனோடு ஒரு பார்ட்டிக்கு செல்கிறாள் தெரேசா. அழகிய அவளைப் பார்க்கும் ஆண்கள் அவளை மொய்த்தபோதும், அந்தக் கூட்டத்திடம் இருந்து ஏதோ ஒரு வகையில் தான் அன்னியப்படுவதாய் தெரசா உணர்கிறாள். அவள் மனம் முழுதும் கரோல் வந்து போக, பார்ட்டியை விட்டு வெளியேறி ���ரோலினைப் பார்க்க விரைகிறாள். கரோலும் தெரசாவும் மகிழ்ச்சியாய் சந்திப்பதோடு படம் முடிகிறது.\nஒரு பெண்ணுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் நேரும் காதல் உணர்வுகளை இவ்வளவு நேர்த்தியாக எந்தப் படத்திலும் காட்டவில்லை என்பது உண்மை. முக்கியமாய் அந்த உடல் உறவுக்கட்டம். தெரசா என்ற தனது காதலியின் முழு நிர்வாண உடம்பையும் பார்த்து மனம் சிலிர்க்கும் கரோலின் நடிப்பு பிரமாதம். ‘தான் ஒழுக்கக்கேடானவள்’ என்ற அடிப்படையில் தனது கணவன் விவாகரத்து கோரும்போது, கரோலின் ஆவேச நடிப்பு பாராட்டத்தக்கது. மறுபுறத்தில், தெரேசாவின் ஆண் காதலன், தெரசாவிற்கு முத்தமழை பொழிகையில், ஒரு வித வித்தியாசமான உணர்வுடன் தெரசா அவன் முததங்களை மறுக்கும் காட்சி அருமையிலும் அருமை. காற்றிலே, மனம் நிறைந்த இரண்டு பூக்கள் ஒன்றை ஒன்று உரசும்போது நம்மில் ஒரு பரவசம் ஏற்படும். அது போன்ற பரவசமே கரோல் தெரசாவின் ஓரினக்காதலிலும் சொல்லப் பட்டு இருக்கிறது என்று நான் சொன்னால் அது மிகையாகாது.\nSeries Navigation பருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nPrevious Topic: ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\nNext Topic: படித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nCategory: அரசியல் சமூகம், கலைகள். சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/kolhi-speaks-about-retirement-117090900021_1.html", "date_download": "2018-08-16T06:13:03Z", "digest": "sha1:74MPQWGEVILFBO7LACGYCR3GNZ5O7W7T", "length": 10391, "nlines": 154, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரிடையர்ட்மெண்ட் குறித்து தற்போதே முடிவெடுத்த கோலி!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 16 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n28 வயதாகும் இந்திய கேப்டன் கோலி, இந்திய சீனியர் கிரிக்கெட் அணியில் விளையாட வந்து 9 ஆண்டுகள் ஆகிவிட்டது.\nஇதுவரை பங்கேற்ற 59 டெஸ்ட்களில், 4,616 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 17 சதம், 14 அரை சதங்கள் அடித்துள்ளார்.\n194 ஒருநாள் போட்டிகளில், 8,587 ரன்கள் எடுத்துள்ளார். அதில், 30 சதம், 44 அரை சதங்கள் அடித்துள்ளார். குறுகிய காலத்தில் அதிக போட்டிகளில் விளையாடி, பல சாதனைகளை படைத்துள்ளார் கோலி.\nஇந்நிலையில், தனது ரிடையர்ட்மெண்ட் குறித்து பேசியுள்ளார் கோலி. இது குறித்து அவர் கூரியதாவது, எத்தனை காலம் என்னால் விளையாட முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.\nபல நேரங்களில் 70 சதவீதம் வரைதான் நம்மால் முடிகிறது. நான் தற்போது கொடுத்து கொண்டிருக்கும் இதே முயற்சியை தொடர்ந்து கொடுத்தால், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாட முடியும் என்று கூறியுள்ளார்.\nகுறைந்த போட்டியில் அதிக ரன்கள்: கோலி புதிய சாதனை\nகோலியை அடிக்க விட்டு வேடிக்கை பார்த்த தோனி\nநான் மோடியை எச்சரித்தேன்: ரகுராம் ராஜன் அதிரடி\nரோகித், கோலி அதிரடியில் கதிகலங்கிய இலங்கை\nபாலிவுட்டில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ள கோலிவுட் நாயகி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldpublicnews.com/?p=12696", "date_download": "2018-08-16T06:48:03Z", "digest": "sha1:BEXZPPG67HBIRSSYOXJC6VJAOHMMOOUB", "length": 8752, "nlines": 58, "source_domain": "worldpublicnews.com", "title": "விமல்-ஜூலி திருமணமா? வைரலாகும் புகைப்படம் - worldpublicnews", "raw_content": "\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் கடும் வீழ்ச்சி கனமழை எதிரொலி: கர்நாடக மாநில கடலோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்���ரிக்கை கேரளாவில் கனமழை நீடிப்பு: கொச்சி விமான நிலையம் மூடப்பட்டது\nYou are at:Home»சினிமா»விமல்-ஜூலி திருமணமா\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் நாயகி ஓவியா என்றால் அந்த நிகழ்ச்சியின் வில்லி ஜூலி என்பது அனைவரும் அறிந்ததே. அவர் கூறிய அடுக்கடுக்கான பொய்களால் ரசிகர்கள் அதிகம் வெறுக்கும் நபராக திகழ்ந்தார்\nஇந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வரும் ஜூலி திடீரென நடிகர் விமலை திருமணம் செய்து கொண்டதாக வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது.\nஜூலி மாலையும் கழுத்துமாக மணக்கோலத்தில் விமலுடன் நிற்கும் புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. ஆனால் விமல் நடித்து வரும் ‘மன்னார் வகையறா’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் ஜூலி நடிப்பதாகவும், அந்த படத்தின் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என்றும் கூறப்படுகிறது.\nமுக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nMarch 22, 2017 0 ரோட்டில் படுத்து உருண்ட நயன்தாரா\nNovember 27, 2016 1 கேள்விக்கென்ன பதில்\nJune 1, 2018 0 மத்திய அரசு நிறுவனத்தில் சயின்டிஸ்ட்\nNovember 16, 2017 0 சிஐஎஸ்எப்-ல் 418 கான்ஸ்டபிள் பணிகள்\nNovember 16, 2017 0 மத்திய ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி பணியிடம்\nNovember 16, 2017 0 விண்வெளி மையத்தில் 84 காலியிடங்கள்\nNovember 3, 2017 0 ராணுவத்தில் மதபோ���கர் பணி\nவாஜ்பாய் கவலைக்கிடம்: அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் நலம் விசாரிப்பு\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் : பக்தர்கள் வருகை அதிகரிப்பு\nமுல்லைபெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் வெளியேற்றம் : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் 3 நாளாக குளிக்க தடை\nManoj on மீன் வறுவல்\njulissaen on கொடைக்கானலில் 18-ம் தேதி செஸ் போட்டி\nChelsea Wallace on திற்பரப்பு அருவியும் குகை கோவிலும்\nJ.GOPALAKRISHNAN on ஹாலிவுட் படங்களோடு ஒப்பிட்டு ‘பாகுபலி 2’வை பாராட்டிய மத்திய அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2013/01/002.html", "date_download": "2018-08-16T05:55:21Z", "digest": "sha1:WADUR65F6HE3ZJGW54IKI7OTXBQNH4XV", "length": 29902, "nlines": 405, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: யாப்பறிந்து பாபுனைய வாருங்கள்-002", "raw_content": "\n\"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்\" என்பது\nபுலவர் ஓளவை அம்மா கூற்று\nபேச்சுக்கு முதல் வரும் ஒலியே\nஅ, இ, உ, எ, ஒ என்பனவாம்\nஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ என்பனவாம்\nகுறிலும் நெடிலும் இணைந்து முறையே\nஅ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய\n\"ஃ\" தான் ஆயுத (கருவி) எழுத்து\nதலையைப் பிய்க்கிற கேள்வி தான்\nஆ - இனம் - அ\nஈ - இனம் - இ\nஊ - இனம் - உ\nஏ - இனம் - எ\nஓ - இனம் - ஒ\nஒரு நெட்டுக்கு ஒரு குறில்\n'ஐ' இற்கும் 'ஔ' இற்கும் இனமாக்க\nஐ - இனம் - இ\nஔ - இனம் - உ\nஇ, உ ஆகிய குறில்கள்\nஇரண்டு நெட்டுக்கு இனமாவது எப்படி\nஇந்த 'அய்' தான் அந்த 'ஐ'\nஇந்த 'அவ்' தான் அந்த 'ஔ'\nஇப்ப ஒன்று மட்டும் புரியுது\n'அய்' - கூட்டெழுத்து - 'ஐ'\n'அவ்' - கூட்டெழுத்து - 'ஔ'\nநெட்டெழுத்தாக ஐ, ஔ ஆகிய\n'அய்', 'அவ்' ஆகிய இரண்டையும்\n'இக்', 'இங்', 'இச்', 'இஞ்',... என\nமெய்யை வாயால் சொல்ல முடிகிறதே\nக், ச், ட், த், ப், ற் என்பன\nங், ஞ், ண், ந், ம், ன் என்பன\nய், ர், ல், வ், ழ், ள் என்பன\nக், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம்,\nய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என்பன\nக் +ஐ = கை; க்+ ஒ = கொ; க் + ஓ = கோ; க் + ஔ = கௌ என\nஉயர், மெய் எழுத்துக்கள் ஆகலாம்\nகொஞ்சம் நில்லுங்கோ - இங்கு\nஉயர்க் குறில் இணையும் வேளை\nஉயர் நெடில் இணையும் வேளை\nஇந்த 'கய்' தான் அந்த 'கை'\nஇந்த 'கவ்' தான் அந்த 'கௌ'\nஉயர், ஆயுதம், மெய், உயர் மெய்,\nகுறில், நெடில், இன எழுத்து, கூட்டெழுத்து\nமொழி முதல் எழுத்து, மொழியீற்று எழுத்து\nLabels: 5-யாப்பறிந்து பா புனையுங்கள்\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண��டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 271 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 55 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் ���மிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nபாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)\nதமிழ் என்ன புளி நெல்லியா\nபாவலன் (கவிஞர்) ஆகலாம் எழுதுகோலைப் பிடி\nஉணர்வுகளோ வலிகளோ கவிதையின் உயிர்\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம��.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-08-16T05:53:09Z", "digest": "sha1:RIKQPDKNVBFQHVRVCNOF3K6Z5BHKJ5IK", "length": 8857, "nlines": 111, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஆண்ட்ரியா Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nமுகம் சுளிக்கும் அளவுக்கு மோசமான புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா..\nதமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் குறைவு தான். அப்படிபட்ட வருசையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமை. படபின்களில் கவர்ச்சியாக நடித்து வரும்...\n நடிகை ஆண்ட்ரியாவின் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் குறைவு தான். அப்படிபட்ட வருசையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமை. படபின்களில் கவர்ச்சியாக நடித்து வரும்...\nநான் நிர்வாணமாக நடிக்கவும் தயார்.. பிரபல நடிகை சர்ச்சை பேச்சு. பிரபல நடிகை சர்ச்சை பேச்சு.\nதமிழ் சினிமா நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தமிழில் கமல்,சரத்குமார்,கார்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தரமணி படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த...\nஆண்ட்ரியா சொன்ன ஒரு வார்த்தை கோபத்தில் விஜய் ரசிகர்கள் \nசமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான தரமணி படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை ஆண்ட்ரியா.தமிழில் வெளியான பச்சைகிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஆண்ட்ரியா ஒரு பின்னணி பாடகரும்...\nநான் நிர்வாணமாக நடிக்கவும் தயார் பிரபல முன்னணி நடிகை அதிரடி\nநடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தமிழில் கமல்,சரத்குமார்,கார்திக் ப��ன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தரமணி படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் இவருக்கு...\nநடிகை ஆண்ட்ரியாவின் அருவருப்பு கவர்ச்சி போட்டோ ஷூட் – புகைப்படம் உள்ளே \nதமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் கம்மிதான். அப்படிபட்ட வருசையில் சிறந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமை. தமிழ் சினிமாவில் பல சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர்...\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/music/shaam-s-6-movie-audio-launched-165768.html", "date_download": "2018-08-16T06:19:45Z", "digest": "sha1:GNQN5BQU57CLUW2OI6WJEWU6NRKO2VFL", "length": 9504, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வித்தியாசமான தோற்றத்தில் ஷாம்.. 6 பட இசை- சுதீப் வெளியிட்டார் | Shaam's 6 movie audio launched | வித்தியாசமான தோற்றத்தில் ஷாம்.. 6 பட இசை- சுதீப் வெளியிட்டார் - Tamil Filmibeat", "raw_content": "\n» வித்தியாசமான தோற்றத்தில் ஷாம்.. 6 பட இசை- சுதீப் வெளியிட்டார்\nவித்தியாசமான தோற்றத்தில் ஷாம்.. 6 பட இசை- சுதீப் வெளியிட்டார்\nசென்னை: நடிகர் ஷாம் மிக வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ள 6 என்ற படத்தின் இசையை கன்னட நடிகர் சுதீப் இன்று வெளியிட்டார்.\nபடத்தின் டிரைலரை இயக்குநர் அமீர் வெளியிட்டு வாழ்த்தினார்.\nவிஇஸட் துரை இயக்கியுள்ள இந்தப் படம் 6 ஆண்டுகள், 6 மாதங்கள், 6 ப��ுவங்கள், 6 நாட்கள் என எல்லாமே 6 எண்ணி்க்கை வருவது போன்ற காலச் சூழலில் உருவாகியுள்ளது.\nஎழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்துக்கு வசனம் எழுதியுள்ளார். ஷாமின் அண்ணன் தயாரித்துள்ளார்.\nஇந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது.\nநடிகர் சுதீப் முதல் இசை தட்டை வெளியிட, நடிகைகள் சினேகா, நமீதா, விமலாராமன் பெற்றுக் கொண்டனர்.\nடிரைலரை இயக்குநர் அமீர் வெளியிட்டார். நடிகர்கள் பரத், அப்பாஸ், உதயா, வைபவ், சிட்டிபாபு, இயக்குனர் திருமலை, '6' படத்தின் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nதீபாவளி ரிலீஸ்... ஷாமின் ரொம்ப நாள் ஏக்கம் நிறைவேறிடுச்சி\nஇங்கே கைதூக்கிவிட ஆளில்ல.. தள்ளிவிட நிறைய பேர் இருக்காங்க\n\"போடா புறம்போக்கு\"ன்னு யாராச்சும் சொன்னா கோபப்படாதீங்க\nநான் எப்போதுமே இயக்குநரின் நடிகன்தான் - 25 படங்களை முடித்த ஷாம் பேட்டி\nஜெயம் ரவியும் ஷாமும் எப்போது பாலா கேம்புக்கு வரப் போகிறார்கள்\nபுறம்போக்கு... மெக்காலேவாக கலக்கும் ஷாமின் மனம் திறந்த பேட்டி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅவளுக்கு மட்டும் ஒர்க் அவுட் ஆகுது, எனக்கு மட்டும் ஏன் ஓரம்கட்டுது.. நடிகையின் கவலை\nஜோதிகாவின் ‘பெண்களுக்கான’ சுதந்திர தின மெசேஜ்\nஸ்ரீ ரெட்டி சொல்வதை பார்த்தால் விஷால் ஒன்னுமே செய்யல போலயே\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:01:30Z", "digest": "sha1:KI5ODOBMQAPH2PMSGJUOMKIDERD5QMC4", "length": 8035, "nlines": 65, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "மோட்டோ இசட் மற்றும் மோட்டோ மாட்ஸ் இந்தியாவில் விரைவில்", "raw_content": "\nமோட்டோ இசட் மற்றும் மோட்டோ மாட்ஸ் இந்தியாவில் விரைவில்\nலெனோவா நிறுவனத்தின் டெக் வோல்டு 2016 அரங்கில் அறிமுகம் ���ெய்யப்பட்ட மோட்டோ இசட் மற்றும் மோட்டோ இசட் ஃபோர்ஸ் மொமைல்கள் மற்றும் மோட்டோ மாட்ஸ் போன்றவை இந்திய சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.\nமிகச்சிறப்பான செயல்திறனுடன் பல வீன வசதிகளை பெற்றுள்ள மோட்டோ இசட் வகை மொபைல்போன்களில் மோட்டோ மாட்ஸ் எனப்படும் செமி மாடுலர் வசதிகளையும் வழங்குகின்றது.\n5.5 இன்ச் டிஸ்பிளே ஹெச்டி டிஸ்பிளே வசதியுடன் 2.15 GHz குவாட்-கோர் குவால்கோம் ஸ்நாப்டிராகன் 820 பிராசஸருடன் இணைந்த 4GB ரேம் பெற்றுள்ளது. 32GB மற்றும் 64GB என இருவிதமான இன்ட்ரனல் ஸ்டோரேஜ் வசதியுடன் பெற்றுள்ள மோட்டோ Z மொபைல்போனில் 2TB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டினை பயன்படுத்த இயலும்.\nமேலும் முழுமையாக படிக்க ; மோட்டோ இசட் விபரம் மற்றும் மோட்டோ மாட்ஸ்\nதற்பொழுது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோ இசட் வரிசை மொபைல்களுடன் வழங்கப்படும் ஜெபிஎல் சவூண்ட் பூஸ்டர் , இன்ஸ்டா ஷேர் புராஜெக்ட்ர் மற்றும் பவர் பேக் போன்ற மோட்டோ மாட்ஸ்களும் $50 முதல் $200 விலையில் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக ஆன்லைன் வழியாக விற்பனையை தொடங்கினாலும் ஆஃப்லைன் வழியாகவும் விற்பனை செய்யவும் லென்னோவா திட்டமிட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டில் லெனோவா நிறுவனம் 9 சதவீத சந்தை மதிப்புடன் $1 பில்லியன் மதிப்பிற்கு லாபத்தினை அடைந்துள்ளது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 மில்லியன் ஸ்மார்போன் உற்பத்தி செய்யும் திறனை கொண்டுள்ளது.\nஇந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மொபைல் பார்க்க ; Best Selling mobiles in India\nவரும் செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களுக்குள் மோட்டோ இசட் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது.\nPrevious Article ஃபீரிடம் 251 மொபைல்போன் டெலிவரி தொடங்குகின்றதா \nNext Article மோட்ரோலா மோட்டோ மாட்ஸ் விலை விபரம் வெளியானது\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\nஆன்ராய்டு 9 பை யுடன் சாம்சங் கியர்-ஐ இணைக்க முடியவில்லை என்ற புகார் விரைவில் சரி செய்யப்படும்: சாம்சாங் அறிவிப்பு\nஉங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்கள் மூன்று வகைகளில் ஹாக் செய்யப்படுகிறது: ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை\nகூகிள் பிக்சல் 3 xL லீக்டு போட்டோஸ் மூல��் நாட்ச் டிஸ்பிளே, வயர்டு USB-C பட்ஸ்\nமேலும் 45 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட டுவிட்டர் லைட்\nபேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும் நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஇந்தியாவில் ஜென்புக் சீரிஸ்ல் 3 புதிய லேப்டாப்கள் அறிமுகம்\nஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக ரூ.99 அன்லிமிடெட் காலிங் பிளானை அறிவித்து வோடபோன்\nசாம்சங் கேலக்ஸி நோட் 9 4000mAh பேட்டரி பாதுகாப்பானது: சிஜிஒ தகவல்\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய டாப் 10 வெப்சைட்கள்\nதங்கள் ஸ்மார்ட் போன்களில் எந்தெந்த போன்களில் ஆண்டிராய்டு 9.0 பை அப்டேட் உள்ளது என அறிவித்து HTC, சோனி\nலீக் ஆனது பிளாக்பரி KEY2 LE டிசைன்\nகூகிள் பிக்சல் 3 எக்ஸ்எல் 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 3430mAh பேட்டரி ஆகியவற்றுடன் வெளி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/30.html", "date_download": "2018-08-16T06:04:07Z", "digest": "sha1:SRVDSZMHX6JLHVAPMUI4MOE6J2UYTXRG", "length": 5872, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "30 நாட்களுக்குள் 'அறிக்கை' வேண்டும்: அமெரிக்க கூட்டணி புதிய நிபந்தனை - sonakar.com", "raw_content": "\nHome NEWS 30 நாட்களுக்குள் 'அறிக்கை' வேண்டும்: அமெரிக்க கூட்டணி புதிய நிபந்தனை\n30 நாட்களுக்குள் 'அறிக்கை' வேண்டும்: அமெரிக்க கூட்டணி புதிய நிபந்தனை\nசிரியா மீது 'வெற்றிகரமான' வான் தாக்குதல்களை நடாத்தியுள்ளதாக தெரிவிக்கின்ற அமெரிக்கா - ஐக்கிய இராச்சியம் - பிரான்ஸ் கூட்டணி, இரசாயன தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கை 30 நாட்களுக்குள் கையளிக்கப்பட வேண்டும் என புதிய நிபந்தனை விதித்துள்ளது.\nவிசாரணை நிறைவுறாத நிலையில் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான தாக்குதல் சர்வதேச விதிகளை மீறிய செயல் எனக் கூறி ரஷ்யாவினால் கொண்டுவரப்பட்டிருந்த கண்டனப் பிரேரணைக்கு சீனா மற்றும் பொலிவியா மாத்திரமே ஆதரவளித்திருந்த நிலையில் எட்டு நாடுகள் எதிர்த்து வாக்களித்ததனால் பிரேரணை தோல்வி கண்டது.\nஇந்நிலையில், விசாரணையை நடாத்தி முடிக்க காலக் கெடு விதிக்கப்பட்டுள்ளமையும் தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர் விசாரணையொன்று அவசியமா எனவும் கேள்வியெழுப்பப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/49-196.html", "date_download": "2018-08-16T05:50:14Z", "digest": "sha1:EZOPW6USNTZPR2IDPXTJAPJUAOSUXSMC", "length": 7232, "nlines": 144, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "‘நீட்’ தமிழ் வினாத்தாளில் தவறான 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண் கோரி வழக்கு", "raw_content": "\n‘நீட்’ தமிழ் வினாத்தாளில் தவறான 49 கேள்விகளுக்கு 196 மதிப்பெண் கோரி வழக்கு\nநீட் தேர்வு தமிழ் கேள்வித்தாளில் தவறாக கேட்கப்பட்ட 49 கேள்விகளுக்கு 196\nமதிப்பெண் வழங்கக்கோரிய மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனு: நீட் தேர்வில், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து 180 வினாக்கள் கேட்கப்பட்டன. 4 விடைகள் அளிக்கப்பட்டு ஒரு சரியான விடையை தேர்வு செய்யும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. வினாத்தாள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.\nதமிழகத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தில் பின்பற்றப்படும் இயற்பியல், வேதியியல், உயிரியல் ப���டப்பிரிவுகளில் இருந்து நீட் தேர்வில் கேள்விகள் தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால் தமிழக மாணவர்கள்பல்வேறு பயிற்சி மையங்களுக்குச் சென்று பயின்றனர். இத்தேர்வில் தமிழ் வினாத்தாளில்49 வினாக்கள் தவறாக கேட்கப்பட்டிருந்தன. இயற்பியல் பாடப்பிரிவில் 10 வினாக்களும், வேதியியல் பாடப்பிரிவில் 6 வினாக்களும், உயிரியல் பாடப்பிரிவில் 33 வினாக்களும் தவறாக கேட்கப்பட்டிருந்தன.சிபிஎஸ்இ-க்கு மனுஇதனால் தமிழ் மொழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தவறாக கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு தலா 4 மதிப்பெண் வீதம் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும். இந்த கோரிக்கை தொடர்பாக மே 10-ம் தேதி சிபிஎஸ்இ-க்கு மனு அனுப்பி உள்ளேன். எனவே, தவறாக கேட்கப்பட்டிருந்த 49 வினாக்களுக்கு மதிப்பெண் வழங்கவும், நீட் தேர்வு முடிவு வெளியிட இடைக்காலத் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது.\nஇந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வில் நேற்று காலை முறையீடு செய்யப்பட்டது. இதையேற்று பிற்பகலில் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது அரசு தரப்பில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீட் தேர்வு முடிவு வெளியிடப்பட்டதால் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டியதில்லை என்று கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhnaavalkal.blogspot.com/2011/01/rajeshkumar-novels.html", "date_download": "2018-08-16T06:51:14Z", "digest": "sha1:FGNCYFSO5DXZH67UUCME7IEWXY6ZIGTB", "length": 9771, "nlines": 112, "source_domain": "thamizhnaavalkal.blogspot.com", "title": "தமிழ் நாவல்கள் - Tamil Novels: ராஜேஷ்குமாரின் நாவல்கள்", "raw_content": "\nதமிழ் நாவல்கள் - Tamil Novels\nக்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் ............................................................... ...\nமறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் சில ஒரே தொகுப்பாக இங்கு இணைப்பு தரப்பட்டுள்ளன.\nஎழுத்தாளர் சுபா அவர்களின் நாவல்கள் உங்கள் விருந்துக்கு .... அனைத்து மின்னூ��்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய உரிமையாளர...\nபட்டுகோட்டை பிரபாகரின் நாவல்கள் இதோ உங்கள் கைகளில்.... அனைத்து மின்னூல்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய உரிமையாளர்களிற...\nசாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு\nஇது வரை நான் தேடியதில் கிடைத்த மிக நேர்த்தியான தெளிவுடைய மின்னூல்களின் இணைப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன . எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் ...\nஒரு சாதாரண தமிழ் நாவல்களின் ரசிகன்.\nஅர்த்தமுள்ள இந்து மதம் (1) கடல் புறா (1) தமிழ் இலக்கியம் (1) நல்வரவு (1) பாண்டவர் பூமி (1) யவ ராணி (1) வேங்கையின் மைந்தன் (1) ஜல தீபம் (1)\nமேலும் சில நாவல்களின் தொகுப்புகள்\nசாண்டில்யனின் நாவல்கள் - ஒரு தொகுப்பு\nக்ரைம் எழுத்தாளர் ராஜேஷ்குமார் அவர்களின் சில நாவல்கள் மின்னூல் வடிவில் ...............................................................\nஅனைத்து மின்னூல்களினதும் இணைப்புகளிற்கும் , நூல்களை தரவேற்றிய உரிமையாளர்களிற்கும் நன்றிகள் உரித்தாக்கட்டும் .\nதங்களுக்கு இப்பதிவு பயன்பட்டிருப்பின் தயவு செய்து அனைவருக்கும் பகிரவும்.\nஇக்களஞ்சியம் ஓர் பொக்கிஷமாகவே பதியப்படுகின்றது. வியாபர நோக்கத்திற்கு இதனை பயன்படுத்த வேண்டாம்.\n12 Response to \"ராஜேஷ்குமாரின் நாவல்கள்\"\nமாய மங்கை நார்தேவி .\nகாப்புரிமை மற்றும் இணைப்புகளின் செல்லுபடி\nஇங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-08-16T06:58:57Z", "digest": "sha1:KXRCKIQKGTJD3JVFAAWIGEDB42JNR5T4", "length": 19312, "nlines": 189, "source_domain": "tncpim.org", "title": "முழுமையாக, சீராக குடிநீர் வழங்ககோரி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக, குடிநீருக்கான மே 9 இயக்கத்தில் பங்கேற்றிடுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சி��்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமுழுமையாக, சீராக குடிநீர் வழங்ககோரி கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றுக, குடிநீருக்கான மே 9 இயக்கத்தில் பங்கேற்றிடுக\nமே 1 அன்று நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் முழுமையாகவும், சீராகவும் குடிநீர் வழங்க வேண்டுமென்றும், தாமிரபரணி தண்ணீரை கோக் பெப்சி நிறுவனங்களுக்கு வழங்க நிரந்தர தடை விதிக்க கோரியும் தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் நலன் சார்ந்த கட்சியினரையும், சமூக ஆர்வலர்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.\nமாவட்டம் முழுவதும் பல தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டங்கள் இருந்த போதிலும், போதுமான தண்ணீரோ, ஒப்புக்கொள்ளப்பட்ட தண்ணீரோ வழங்கப்படுவதில்லை. சங்கரன்கோவில் நகராட்சிக்கு நாள் ஒன்றுக்கு 52 லட்சம் லிட்டர் வழங்க வேண்டும். ஆனால் 41 லட்சம் லிட்டரே வழங்கப்படுகிறது. புளியங்குடி நகராட்சிக்கு 33 லட்சம் லிட்டருக்கு பதிலாக 17 லட்சம் லிட்டரும், சிவகிரி பேரூராட்சிக்கு 13 லட்சம் லிட்டருக்கு 8 லட்சம் லிட்டரும், கடையநல்லூர் நகராட்சிக்கு 30 லட்சம் லிட்டருக்கு 12.5 லட்சம் லிட்டரும், நயினாரகரம் ஊராட்சிக்கு 2 லட்சத்து 15 ஆயிரம் லிட்டருக்கு 70 ஆயிரம் லிட்டரும், இடைகால் ஊராட்சிக்கு 1 லட்சம் லிட்டருக்கு 40 ஆயிரம் லிட்டரும், ஆலங்குளம் பேரூராட்சிக்கு 19 லட்சம் லிட்டருக்கு 15 லட்சம் லிட்டரும், திருவேங்கடம் பேரூராட்சியில் 3 லட்சம் லிட்டருக்கு 61 ஆயிரம் லிட்டரும், மருதம்புத்துர் ஊராட்சிக்கு 2 லட்சத்து 90 ஆயிரம் லிட்டருக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. வறட்சி நிலவும் சூழலில் வழங்கப்படும் குடிநீரின் அளவு மேலும் குறைந்துள்ளது.\nமேலும் நாளொன்றுக்கு நபருக்கு 150 லிட்டர் தண்ணீர் வழங்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது. இந்திய மக்களின் பழக்க வழக்கங்களை கணக்கில் கொண்டால் 150 லிட்டரை விட கூடுதலாகவே வழங்க வேண்டும். ஆனால் நகராட்சிகளில் நபருக்கு 90 லிட்டரும், பேரூராட்சிகளில் 70 லிட்டரும், ஊராட்சிகளில் 40 லிட்டரும் என பாகுபாட்டுடன் வழங்கப்படுவதாக நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். ஊராட்சிகளில் உள்ள வீடுகளுக்கும், மனிதர்களுக்கும் மாநகராட்சியில் உள்ள வீடுகளுக்கும், மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம் என்பது விளங்கவில்லை.\nகுடிநீர் பற்றாக்குறை என்பது தற்போது விசுவரூபம் எடுத்துள்ளது. பொதுமக்களுக்கு குடிநீர் முழுமையாகவும், சீராகவும் வழங்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் துரித நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி மே 9 அன்று மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் பெரும்திரள் ஆர்ப்பாட்டங்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும். குடிநீர் உரிமையை நிலைநிறுத்த நடைபெறும் இந்த இயக்கத்தில் மக்கள் நலன் சார்ந்த அமைப்புகள் திரளாக பங்கேற்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழைக்கிறது.\nநெல்லை பத்திரிக்கையாளர்கள் கைது – சிபிஐ(எம்) கண்டனம்\nஇஸ்ரோ மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலையில் பிளவு ஏற்பட்டது சமபந்தமாக உள்ளூர் மக்கள் கொடுத்த தகவலின் பேரில் தொலைக்காட்சியிலும், நாளிதழிலும் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2017/09/blog-post_28.html", "date_download": "2018-08-16T06:15:17Z", "digest": "sha1:SDOEIUVGQRNZSNNHN3M72AOLQWG4EREB", "length": 34730, "nlines": 761, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: ஸ்பைடர் – சிறப்பு!!!", "raw_content": "\nவெளிநாட்டுப் படங்கள்லருந்து மொத்த படத்தையும் காப்பி அடிச்சி தமிழ்ல எடுக்குறது தப்பு. ஆனா வெளிநாட்டுப் படங்களோட கருவ மட்டும் எடுத்து அத வச்சி இங்க குஞ்சு பொறிச்சா தப்பில்ல. அப்டின்னு யாரு சொன்னது முருகதாஸே சொல்லிருக்காருப்பா.. அப்ப சரியாத்தான் இருக்கும். நல்ல ஸ்க்ரிப்ட் எழுதுற எல்லாராலயும் அத நல்ல படமா எடுத்துட முடியாது. அந்த ஸ்க்ரிப்ட்ட படமாக்குற இயக்குனருக்கு திறமை இருந்தாதான் நல்ல படமா அமையும். முருகதாஸ் ஒரு நல்ல கதாசிரியரா இல்ல நல்ல ஸ்க்ரிப்ட் ரைட்டரா என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. ஏன்னா தீர்வாகாத கேஸுங்க பல இருக்கு அவர் மேல. ஆனா அவர் இப்ப இருக்குற நல்ல திறமை மிக்க இயக்குனர்கள்ல முருகதாஸூம் ஒருவர்ங்குறதுல எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அத இந்த ஸ்பைடரும் உறுதிப்படுத்திருக்கு.\n”பர்சன் ஆஃப் இண்ட்ரஸ்ட்” அப்டிங்குற ஒரு ஆங்கில சீரியல்லருந்து மேல சொன்ன மாதிரி கருவ மட்டும் எடுத்துக்கிட்டு, அத நம்மூருக்கு தேவையான மாதிரி உப்பு புளி மசாலாவெல்லாம் போட்டு தயார் படுத்துனதுதான் இந்த ஸ்பைடர். மக்களை தொடர்ந்து கவனித்து வரும் சிசிடிவி வீடியோக்கள் வழியா, என்னென்ன தப்பு நடக்கப் போகுதுங்குறத முன்கூட்டியே கண்டுபிடிச்சி அத நடக்க விடாம செய்றதுதான் பர்சன் ஆஃப் இண்ட்ரெஸ்ட் சீரிஸ்ல வர்ற கான்ஸெப்ட். அந்த ஐடியாவுக்கு ஒரு மருவ வச்சி இங்க கொஞ்சம் வேற மாதிரி சொல்லிருக்காங்க.\nமுதல் பாதில படத்தோட கதைக்களமும், காட்சிகளையும் ரொம்பவே புதுசா ஃபீல் பன்ன முடிஞ்சிது. சாதாரணமா போயிட்டு இருக்க படம் ஒரு கட்ட்த்துல சூடு பிடிச்சி இண்டர்வல்ல வேற லெவலுக்குப் போய் ரெண்டாவது பாதிலயும் சுவாரஸ்யமா பயணிச்சி சற்று டொம்மையான க்ளைமாக்ஸோட முடியிது.\nபடத்தோட ப்ளஸ்ஸூன்னு பாத்தா நிறைய விஷயங்களச் சொல்லலாம். முதல்ல மேல சொன்ன மாதிரி கதைக்களம் ரொம்ப புதுசா இருக்கு. ஒரே மாதிரிப் படங்களப் பாத்துப் பாத்து போரடிச்ச நமக்கு ரொம்பவே ஒரு புது உணர்வத் தருது.\nஅடுத்து எஸ்.ஜே.சூர்யாவும் அவரோட பாத்திரப் படைப்பும். தமிழ்சினிமாவோட ரொ��்பக் கொடூரமான, மறக்க முடியாத வில்லன்களோட லிஸ்டுல இந்த ஸ்பைடர் படத்தோட ”சுடலை”ங்குற வில்லன் கதாப்பாத்திரமும் இடம் புடிக்கும். அந்த அளவுக்கு அழுத்தமான ஒரு பாத்திரப் படைப்பு.. அந்த பாத்திரத்துக்கு தகுந்த மாதிரியே எஸ்.ஜே.சூர்யா செம்மையா நடிச்சிருக்காரு. அவர்மட்டும் இல்லை அவரோட சின்ன வயசு கேரக்டரா வர்ற பையனும் சூப்பரா நடிச்சிருக்கான்.\nஅடுத்து ஹாரிஸோட பிண்ணனி இசை. இது ஹாரிஸோட பெஸ்ட் இல்லைன்னாலும், இந்தப் படத்துக்கு முழுசும் சப்போர்ட் பன்ற மாதிரியான தரமான பின்ணணி இசை. ஹாரிஸோட வழக்கமான டெம்ளேட் 5 பாடல்கள அப்படியே இந்தப் படத்துக்கும் குடுக்காம கொஞ்சம் வித்யாசமா போட்டுருந்தது மிகப்பெரிய ஆச்சர்யம்.\nஅடுத்து ஏ.ஆர்.முருகதாஸோட திரைக்கதை மற்றும் இயக்கம். சாதாரண ஒரு காட்சியில கூட சின்னச் சின்ன வசனங்கள் மூலமா ஆடியன்ஸூக்கு நல்ல ஒரு தாக்கத்தை ஏற்படுத்துறது முருகதாஸ் ஸ்பெஷல். இந்தப் பட்த்துலயும் ஒருசில காட்சிகள்ல ஒர்க் அவுட் ஆயிருக்கு.\nஅடுத்து மகேஷ் பாபுதான் படத்துக்கு மெயின் அட்ராக்‌ஷன். ஆளு செம்மையா இருக்காரு. முதல் நேரடித் தமிழ்ப்படம் அதுலயும் சொந்தக் குரல்லயே தமிழ்ப் பேசி நடிச்சிருந்தது ரொம்பவே ரசிக்கும்படியா இருந்துச்சி. என்ன ஒண்ணு அவங்க அப்பாதான் தமிழ் சொல்லிக் குடுத்துருப்பாரு போல. மகேஷ் தமிழ் பேசுறத கேக்கும்போதெல்லாம் கந்தசாமி படத்துல அவங்க அப்பா பேசுறது கண்ணு முன்னால வந்தூட்டுப் போச்சு.\nஇதே மாதிரி படத்தோட மைனஸூன்னு சில விஷயங்களச் சொல்லலாம். முதல்ல ஹீரோ மகேஷ்பாவுவோட கதாப்பாத்திர அமைப்பு. இந்தக் கதையைப் பொறுத்த அளவு அவர போலீஸாவே போட்டுருக்கலாம். மகேஷ் பாபுவ ஒரு சிஸ்டம் ஒர்க்கரா போட்டுருக்காங்க. ஆனா பாருங்க அவரே தனியா டீம் வச்சி க்ரைம தடுக்குறாரு. மொத்த கேஸையும் அவரே டீல் பன்றாரு. செகண்ட் ஹாஃப்ல கூட போலீஸெல்லாம் பாவமா வந்து ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இருக்கானுங்க. நம்மாளு “சார் இந்த கேஸ நானே டீல் பன்னிக்கிறேன்” ன்னு ஆர்டர் போட்டுக்கிட்டு இருக்காரு. அந்தப் போலீஸ்காரனுங்க “டேய் நீ ஓனரா இல்ல நா ஓனராடா”ன்னு நினைச்சி திருதிருன்னு முழிச்சிட்டு இருக்கானுங்க.\nஅடுத்து ரெண்டாவது பாதில வர்ற சில தேவையற்ற நீளமான காட்சிகள். எஸ்.ஜே சூர்யாவப் புடிக்கப் போறதுக்கு ப்ளான் பன்றதா ���ொல்லி லேடீஸ வச்சி ஒரு நீ..ளமான சீன் ஒண்ணு எடுத்து வச்சிருக்காங்க. கொஞ்சம் சுருக்கிருக்கலாம்.\nஅடுத்து பண்ணாறி அம்மன், ராஜகாளி அம்மன், பொட்டு அம்மன் படங்கள் ரேஞ்சுக்கு காட்டு மொக்கையான கிராஃபிக்ஸ்தான் படத்தோட மிகப்பெரிய மைனஸூன்னு சொல்லலாம். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த கிராஃபிக்ஸ் விஷயத்துல மட்டும் எப்பவுமே கோட்ட விடுறாரு. மொக்கையான கிராஃபிக்ஸ் மட்டும் இல்லாம நம்ப முடியாத காட்சிகளாவும் இருக்கு. பாராங்கல் ரோட்டுல ஃபுல் ஸ்பீடுல உருண்டு வர்ற காட்சி, ரோலர் ஹோஸ்டர் சண்டைக்காட்சி, ஹாஸ்பிட்டல் விபத்துன்னு நிறைய இடங்கள் நாகினி சீரியல் லெவலுக்கு இருக்கு. முதல்பாதி ரொம்பவே டீசண்ட்டா இருந்துச்சி . அதே மாதிரி ரெண்டாவது பாதிலயும் ரொம்ப கிராபிக்ஸ் ஜிம்மிக்ஸெல்லாம் முயற்சி செய்யாம நார்மலாவே எதாவது செஞ்சிருக்கலாம்\nநம்ப முடியாத காட்சிகள், கான்செப்டுகள் நிறைய இருக்கு. ஹை ஸ்பீடு இண்டர்நெட்டுன்னு ஒண்ண வச்சிக்கிட்டு யார் வீட்டுல என்ன நடக்குதுங்குறது மொதக்கொண்டு உக்காந்த இடத்துலருந்தே பாக்குறதெல்லாம் ஹாலிவுட் புருடாவுக்கும் மேல.\nபடம் ரொம்ப சீரியஸாவே பயணிக்கிது. மகேஷ் மாதிரி பெரிய ஆளுங்க படம் பன்னும்போது அதுல எல்லாமே கலந்த மாதிரி பன்றது நல்லது. இந்தக் கதைய ஆரம்பத்துலருந்தே இவ்வளவு சீரியஸா எடுத்துட்டுப் போகனும்னு அவசியம் இல்ல. காமெடிக்கு ஸ்கோப் இருந்தும், போராளி RJ பாலாஜி இருந்தும் நகைச்சுவைக் காட்சிகள் எதுவுமே இல்ல. RJ பாலாஜிக்கு செண்டர் ஃப்ரஷ் வாங்கிக் குடுத்துட்டாங்க போல. அதாங்க இந்த “வாய்க்குப் போடும் பூட்டு”. மனுசன் காற்று வெளியிடையில கூட சீரியஸா ரெண்டு வசனம் பேசுனாரு. இதுல அதுகூட இல்லை.\nரகுல் ப்ரீட் சிங்க ரொம்ப ஆர்டின்ரியா காமிச்சிருக்காங்க. அந்தப் புள்ளைக்கு ஒழுங்கா தலையக் கூட சீவி விடாம படத்துல சுத்த விட்டுருக்காங்க. பாடல்கள்ல செம அழகு.\nமகேஷ்பாபுவுக்கு ஏ.ஆர்.முருகதாஸோட இயக்கத்துல முதல் தமிழ் எண்ட்ரி. ஒட்டுமொத்தமா ரொம்பவே நல்ல ரெஸ்பான்ஸ்தான் இருக்கு தமிழ்நாட்டுல. அடுத்தடுத்த படங்களும் நேரடித் தமிழ்ப் படங்களா நடிப்பார்னு எதிர்பார்ப்போம்.\nமொத்தத்துல ஒரு சில சின்ன மைனஸ் இருந்தாலும் மிஸ் பன்னாம பார்க்க வேண்டிய படம்,\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nமகேஷ்பாபு மாடல் போல வந்து போவதை மட்டுமே நடிப்பு என வைத்துக் கொண்டிருக்கிறார்...\nஜூனியர் என் டி ஆரின் ஜெய் லவகுசா\nதுப்பறிவாளன் – A மிஷ்கின் இறக்குமதி\nபாலைய்யாவின் பைசா வசூல் - யாருக்கு\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/tnpsc-civil-judge-exam-2018-syllabus-in-tamil", "date_download": "2018-08-16T06:22:14Z", "digest": "sha1:OJ3VY2BB3IEWLQZ5A6Q6NMMRA2TCCMS5", "length": 11163, "nlines": 252, "source_domain": "tamil.examsdaily.in", "title": "TNPSC Civil Judge Main Exam Syllabus |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome பாட திட்டம் TNPSC TNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) –சிவில் நீதிபதி(CIVIL JUDGE) பதவியில் 320 காலி பணியிடங்களுக்கு போட்டி மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிவில் நீதிபதி(CIVIL JUDGE) தேர்வுக்கான பாடத்திட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள முகவரியில் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nசமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nPrevious articleஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 4,5 2018\nNext articleமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 08\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nUPSC – உதவி பொறியாளர் கிரேடு -1 நேர்காணல் பட்டியல்\nTNTET தேர்வு அறிவிப்பு 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ – மே 2018\nநடப்பு நிகழ்வுகள் QUIZ மே – 08\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை -29\nமுக்கியமான TNPSC நடப்பு நிகழ்வுகள் தமிழ் – மே 2018\nநியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் அறிவிப்பு – 685 உதவியாளர் பணியிடங்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nபாடத்திட்டங்கள் -TNPSC உதவி பொறியாளர் (AE)\nதேர்வு மாதிரி -TNPSC உதவி பொறியாளர் (AE)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-s-petrol-diesel-price-india-tamil-10-02-2018-010344.html", "date_download": "2018-08-16T06:01:43Z", "digest": "sha1:AUHIT6XO2EC53TFF2FTFGCUK3YLJY6Z5", "length": 18481, "nlines": 239, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..! (10.02.2018) | Today's petrol and diesel price in india in tamil (10.02.2018) - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nவிரைவில் பெட்ரோல் விலை 10% குறையும்.. மெத்தனால் பயன்படுத்த தயாராவோம்..\nகச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. மத்திய அரசின் திட்டம் என்ன..\nமத்திய அரசால் ரூ.25 வரை பெட்ரோல் விலையைக் குறைக்க முடியும்: ப சிதம்பரம்\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஅது வேற வாய்.. இது நாற வாய்.. டிவிட்டரில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..\nபெட்ரோல், டீசல் விலையில் தினமும் 30 பைசா உயர்வு.. சோகத்தில் மக்கள்..\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலையைப் போலப் பெட்ரோல், டீசல் விலையும் தினசரி மாற்றப்படும் என மத்திய அரசு அறிவித்த நாள் முதல் மக்கள் மத்தியில் தினமும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. காரணம் அரசு வெளியிடும் விலைக்கும் பெட்ரோல் பங்குகளில் கொடுக்கப்பட்டும் விலையும் மாறுதலாக உள்ளதே இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.\nஇத்தகைய குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே தமிழ் குட்ரிட்டன்ஸ் வாசகர்களுக்காகவே பிரத்தியேகமான முறையில் இனி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நகரங்கள் வாரியாக வழங்க உள்ளது.\nடெல்லி முதல் சென்னை வரை\nகூர்கான் முதல் ஹைதராபாத் வரை\nகாந்திநகர் முதல் பாண்டிச்சேரி வரை\nசிம்லா முதல் திருவனந்தபுரம் வரை\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nரூ.15.64 கோடி லாபத்தில் மேட்ரிமோனி.காம் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/23/us-set-overtake-saudi-oil-output-010153.html", "date_download": "2018-08-16T06:01:41Z", "digest": "sha1:TGLUKLGGNXZH4U3TAFRDLGMZTIUYRUJY", "length": 17887, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி உடன் போட்டி போடும் அமெரிக்கா.. வெற்றி யாருக்கு..? | US set to overtake Saudi oil output - Tamil Goodreturns", "raw_content": "\n» கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி உடன் போட்டி போடும் அமெரிக்கா.. வெற்றி யாருக்கு..\nகச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி உடன் போட்டி போடும் அமெரிக்கா.. வெற்றி யாருக்கு..\nவங்கி சர்வரில் ஊடுருவி 94 கோடி ரூபாயை திருடிய சைபர் குற்றவாளிகள்\nடிரம்ப் அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு அதிகளவிலான பாதிப்பு.. அடுத்தது என்ன..\nஅமெரிக்காவின் முடிவால் புதிய உச்சத்தில் கச்சா எண்ணெய் விலை..\nஈரான் அணு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுகிறது.. டிரம்ப் அறிவிப்பு..\nஅமெரிக்கா அளிக்கும் ஹெச்1பி விசாவில் 74 சதவீதம் இந்தியர்களுக்கு.. அதிர்ச்சி தகவல்..\nஇந்திய ஊழியர்களை ஏமாற்றிய அமெரிக்க நிறுவனம்..\nஇந்திய ஐடி நிறுவனங்களைக் குறிவைக்கும் அமெரிக்க அரசு.. அதிர்ச்சி தகவல்..\n2018இல் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் டிரில்லிங் பணியை விரைவுபடுத்த திட்டமிட்டு வருகிறது.\nதற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ள நிலையில் வர்த்தகச் சூழ்நிலையைக் கண்டு, இந்த முடிவை அமெரிக்க நிறுவனங்கள் எடுத்துள்ளதாகச் சர்வதேச எனர்ஜி அமைப்பு (IEA) தெரிவித்துள்ளது.\n2017ஆம் ஆண்டில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களில் அதிகளவில் எண்ணெய் உற்பத்தி செய்துள்ள நிலையில், 2018ஆம் ஆண்டில் டிரில்லிங் பணியை விரைவுபடுத்தும் முயற்சியில் இருக்கும் காரணத்தால் அமெரிக்க ஷேல் ஆயில் நிறுவனங்களுக்கு 2018ஆம் ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கும் IEA அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇதன் மூலம் அமெரிக்கா, கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாகவும், சவுதிக்கு இணையாகவும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇன்றைய நிலையில் அமெரிக்காவில் ஒரு நாளுக்கு 9.9 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது, இது கடந்த 50 வருடத்தில் மிகவும் அதிகமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.\n2018ஆம் ஆண்டில் அமெரிக்கா ஒரு நாளுக்கு 10 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்யும் என எதிர்பார்ப்பதாகவும், இது சவுதி அரேபியா நாட்டின் அளவை விட அதிகம் என்பது மட்டும் அல்லாமல் ரஷ்ய உற்பத்தி அளவிற்குப் போட்டி போடும் அளவாக இருக்கும் என IEA அமைப்பு தெரிவித்துள்ளது.\nதமி��் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nUS set to overtake Saudi oil output - Tamil Goodreturns | கச்சா எண்ணெய் உற்பத்தியில் சவுதி உடன் போட்டி போடும் அமெரிக்கா.. வெற்றி யாருக்கு..\nஇந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத விதமாக 69.62 ஆக சரிவு..\n8 நாட்களில் ரூ.8,500 கோடி முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள்..\nலாபத்தில் 34% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/01/27/on-women-wealth-world-gems-from-katha-sarit-sagara-2/", "date_download": "2018-08-16T06:09:47Z", "digest": "sha1:6AHHKHBKIZ2FSP27EZJ7BWPZ5RWSZWZK", "length": 6398, "nlines": 153, "source_domain": "tamilandvedas.com", "title": "On Women, Wealth & World—Gems from Katha Sarit Sagara-2 | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Hindu Indra in literature in Tamil Kalidasa Kamban Lincoln mahabharata Manu miracles Panini Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Socrates Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாக்ரடீஸ் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பணிவு பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மஹாபாரதம் மேற்கோள்கள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி வேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/horoscope/rasipalan/", "date_download": "2018-08-16T05:56:47Z", "digest": "sha1:WYHZGFQEBZ33CFDYABVUPAZCBQ7LJLEK", "length": 29311, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Rasi Palan | இன்றைய ராசிபலன் | Get Daily, Weekly, Monthly Horoscope From Vikatan", "raw_content": "\n – 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அ���ித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்கும் முன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 16-08-2018\n‘நான் கடினமாக உழைக்கப்போகிறேன்... வெற்றிபெறத் தொடங்குவேன்’ - செரீனா வில்லியம்ஸ்\nமேஷம்: மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனால், புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nரிஷபம்: அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கும், எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். லாபமும் அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nமிதுனம்: தெய்வ அனுக்கிரகம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு மகான்களை தரிசிக்கவும் அவர்களுடைய ஆசிகளைப் பெறவும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பொறுப்புகளை மகிழ்ச்சியுடன் நிறைவேற்று வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் உதவியுடன் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.\nகடகம்: மனதில் சஞ்சலம் ஏற்பட்ட�� நீங்கும். தாயின் தேவையை நிறைவேற்ற சிறிது அலையவேண்டி யிருக்கும். சிலருக்கு பயணங்களால் அனுகூலம் உண்டாகும். நீண்டநாள்களாக நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்த தெய்வப் பிரார்த்தனைகளை இன்று நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nசிம்மம்: மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். தந்தைவழியில் சில செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த பணிநெருக்கடி சற்று குறையும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nகன்னி: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்க முடியாது. வியாபாரத்தில் பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nதுலாம்: உற்சாகமான நாளாக இருக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். திடீர் செலவுகள��ம் ஏற்படும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.\nவிருச்சிகம்: மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்வழியில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வருகையால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. தாய்மாமன் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.\nதனுசு: புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உற்சாகம் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாக கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் ஆதாயம் உண்டாகும்.\nமகரம்: அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வழிபாடுகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பது உற்சாகமும் மகிழ்ச்சியும் தரும். வியாபா ரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சக வியாபாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் உறவினர்களின் சந்திப்பு ஆதாயம் தருவதாக இருக்கும்.\nகும்பம்: எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு நவீன டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். மகான்களை தரிசிக்கவும் அவர்களின் ஆசிகளைப் பெற��ும் வாய்ப்பு ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலட்டிக்கொள்ளாமல் செய்து பாராட்டு பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.\nமீனம்: இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களைத் தரும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். வியாபாரத்தில் ஏற்படும் சில பிரச்னைகளால் மனதில் சஞ்சலம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\n' தினப்பலன் ஆகஸ்ட் 16-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ'முருக ப்ரியன்.\nதிதி பஞ்சமி காலை 7.15 வரை பிறகு சஷ்டி\nநட்சத்திரம் சித்திரை இரவு 9.40 வரை பிறகு சுவாதி\nயோகம் சித்தயோகம் இரவு 9.40 வரை பிறகு அமிர்தயோகம்\nராகுகாலம் பகல் 1.30 முதல் 3 வரை\nஎமகண்டம் காலை 6 முதல் 7.30 வரை\nநல்லநேரம் காலை 10.45 முதல் 11.45 வரை\nசந்திராஷ்டமம் பூரட்டாதி இரவு 9.40 வரை பிறகு உத்திரட்டாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t139043-topic", "date_download": "2018-08-16T05:50:03Z", "digest": "sha1:UKCICIR5WSCKZ2IQDGTGIQZY7BJHF2E3", "length": 12384, "nlines": 221, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...!!", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தைய��ம் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nஇமயம் சரிந்தது, இட்லி வெந்தது...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇமயம் சரிந்தது, இட்லி வெந்தது...\nRe: இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...\nRe: இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...\nRe: இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...\nRe: இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...\nRe: இமயம் சரிந்தது, இட்லி வெந்தது...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15109", "date_download": "2018-08-16T07:30:21Z", "digest": "sha1:JNPB7E6KEEZGJHMFQAAEX7BFDDMRVW4D", "length": 5483, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Numanggang: West Numanggang மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 15109\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Numanggang: West Numanggang\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNumanggang: West Numanggang க்கான மாற்றுப் பெயர்கள்\nNumanggang: West Numanggang எங்கே பேசப்படுகின்றது\nNumanggang: West Numanggang க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Numanggang: West Numanggang\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorukai.com/?p=1999", "date_download": "2018-08-16T06:25:38Z", "digest": "sha1:XVIUY4BC5MU5HWNG34OFFEY75UWQDVJJ", "length": 20367, "nlines": 148, "source_domain": "oorukai.com", "title": "தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் சொல்லி நிமிரும் மாதிரி கிராமம்! | OORUKAI", "raw_content": "\nHome ஆய்வுகள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் சொல்லி நிமிரும் மாதிரி கிராமம்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் பெயர் சொல்லி நிமிரும் மாதிரி கிராமம்\nபுத்தூர் அருகே வாதரவத்தை “கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு” எனும் கிராமம். விடுதலைப் புலிகளால் தத்தெடுக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு மாதிரி “கம்யூன்”. இந்த கிராம மக்கள் இன்னும் தங்கள் கிராமத்தின் பெயரை “கப்டன் அக்காச்சி எழுச்சிக் குடியிருப்பு” என பெருமையாக சொல்கிறார்கள். விடுதலைப் புலிகளின் வீட்டுத் திட்டத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட அந்த வீடுகள் மட்டுமே இன்னும் அவர்களின் பாதுகாப்பு அரண்களாக அசையாமல் உறுதியோடு நிற்கின்றன.\n40 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரைக் கேட்டாலும் கப்டன் அக்காச்சி பற்றி “சீவலப்பேரிபாண்டி” கதை சொல்வது போல் கதை கதையாக சொல்கிறார்கள். கப்டன் அக்காச்சி அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உண்டு, உறங்கி தோட்டங்களிலும் வயல்களிலும் மக்களோடு மக்களாக உழுது, உழைத்து அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து வாழ்ந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் சொல்லும் கதைகளிலிருந்துஉணரலாம்.\nதமிழீழ விடுதலைப்புலிகள் எவ்வாறு மக்களை அரவணைத்து மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தார்கள் என்பதற்கு வாதரவத்தை அக்காச்சி எழுச்சி குடியிருப்பு இன்று சான்று பகிர்கிறது.\nஅக்காச்சி எழுச்சி குடியிருப்பு என்று ஒரு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாதிரி கிராமம் ஒன்று உருவாக்கம் பெற்றது எப்படி என்று அந்த கிராமத்தின் மூத்த பிரஜை ஒருவர் இவ்வாறு விபரிக்கிறார்.\n“அக்காச்சி” என்பவர் நீர்வேலியை சேர்ந்தவர். இந்த கிராமத்திலே முக்கியமாக இராணுவத்திற்கு பயந்து தமிழீழ விடுதலை புலிகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்��்து கொண்டிருந்த காலம் .\nஅந்த காலத்திலே அக்காச்சி என்பவர் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர், அவர் எமது கிராமத்திற்கு அடிக்கடி வருவார் .\nஅந்த காலம் இந்தியன் ஆமிட காலம், இந்தியன் ஆமி வரும் போது எங்கட சேட்டு எடுத்து போடுவார். எங்களோடையே நின்டு தோட்ட வேலைகள் செய்வார். எங்களோடையே இருந்து வெற்றிலை சாப்பிடுவார்.\nஎங்கட கிராமத்தில என்ன பிரச்சனை நடந்தால்கூட, இங்கே மட்டுமல்ல வாதரவத்தை, வீரவாணி போன்ற ஏனைய பகுதியிலும் ஏதும் பிரச்சனைகள் நடந்தால் முன்னுக்கு நின்று பிரச்சனைகளை தீர்த்து வைப்பார், என்ன உதவிகள் என்றாலும் எங்களுக்கு செய்து தருவார்.\nஅவர் எங்கட இந்த வாதரவத்தை கிராமத்தில இருந்து அரசியல் பணி செய்துதான், எங்களுக்கு இப்ப இருக்கிற வீட்டுத்திட்டங்கள்அன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் கட்டித் தரப்பட்டது.\nஇந்த வீட்டு திட்டத்தை விடுதலைப்புலிகளில் பிரதிதலைவரா இருந்த மாத்தையா அவர்கள் தான் திறந்து வைத்தவர். அது பெரிய ஆடம்பரம் என்று சொல்ல முடியாது\nகுடியிருப்பு திறக்கப்படும்போது யாழ்பாணம், நீர்வேலி ,ஆவரங்கால் அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இருந்து எல்லாம் இந்த நிகழ்வுக்கு மக்கள் வந்தனர்.\nஇங்கே அரசியல் பணி நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் எங்கட வீட்டுக்கு பக்கத்தில ஒரு வேம்புமரம் நிண்டது, அதுல எந்த நேரமும் புலிக்கொடி பறக்கும்.\nஒருநாள் இந்தியன் ஆமி கப்பூதால வந்து வாதரவத்தைக்கு போய்க்கொண்டு இருந்தவங்கள், அப்போது இந்தியாவில இருந்து நெடுமாறன் ஐயா அவர்கள் வந்திருந்தவர். அப்ப இந்தியன் ஆமி, எங்கட ஊருக்கு மேற்கு பக்கம் ஒரு கட்டு இருந்தது , அதால போவாங்கள், அக்காச்சி அண்ணாக்கள் பெரிய ஆயுதங்களோட நின்டிச்சினம். “நாங்க விடமாட்டம், அப்பிடி வந்தால் நாங்க சாகுவம். நீங்க பயப்பட தேவையில்லை” என்று சொன்னார். ராணுவமும் ஊருக்கு வரலை , அப்படியே போட்டான் .\nஅந்த காலத்தில எங்களுக்கு பொருளாதார தடை, சாப்பாட்டு பிரச்சனை, மண்ணெண்ணெய் பிரச்சனை, அரிசி பிரச்சனை அப்பிடியான நேரங்களில எல்லாம் அவர் வந்து என்னென்ன சாமான் வேணுமோ அவ்வளவும் வாங்கி தந்திருக்கிறார்.\nஇந்த கிராமத்திலே உண்மையில முதல் முப்பது குடும்பங்கள் தான் இருந்தது பிறகு போரினால பாதிக்கப்பட்ட விதவைக் குடும்பங்களுக்கு ���வர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தார்கள்.\nஇப்போது இந்த கிராமத்தில் அறுபத்தொரு குடும்பங்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இது பெரிய பொக்கனை என்று சொல்வது, தமிழீழ விடுதலைப்புலிகள் வைத்த பெயர் அக்காச்சி எழுச்சி குடியிருப்பு.\nஅவர்களின் நிர்வாகத்திலே ஒரு சனசமூக நிலையம், ஒரு கிராம அபிவிருத்தி சங்கம் அப்பிடியாக எல்லாம் பெரிய பெரிய திட்டங்களை எல்லாம் போட்டிருந்தார்கள். அவர்கள் தந்த வீட்டு திட்டத்திலே இருபத்தி எட்டு வீடுகள் வழங்கப்பட்டன. அதிலே ஒன்று ஊரக பணிமனை என்றும், மற்றையது மக்கள்கடை/ உதவும் கரங்கள் என்றும் நிறுவியிருந்தார்கள்.\nஅக்காச்சி என்ற இந்த கிராமத்தில் ஒரு பாய்த்தொழிற்சாலை ஒன்றையும், கப்டன் ரங்கன் நினைவாக ரங்கன் முன்பள்ளி என்று ஒன்றும் நிறுவப்பட்ட்டிருந்தது.\nதற்போது அந்த பாய்த்தொழிற்சாலை ஸ்ரீலங்கா ரானுவத்தால இடிக்கப்பட்டு, ஒரு பாவனைக்கும் உதவாத நிலையில் மீண்டும் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த பாய்த்தொழிற்சாலைக்கான கட்டடம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது.\nகப்டன் அக்காச்சி அவர்கள் சுடபட்டு நீர்வேலி பகுதியில் இறந்தார், அவரின் வித்துடலும் எங்கட இந்த ஊருக்கு தான் எடுத்து வந்து மக்கள் அஞ்சலிக்காக வைத்திருந்தார்கள், இங்கே தான் அடக்கமும் செய்திருந்தார்கள்.\nஇயக்க காலங்களில அக்காச்சி எழுச்சிகுடியிருப்பு என்று நெஞ்சை நிமிர்த்தி நாங்கள் சொல்லக்கூடிய சூழல் இருந்தது, இப்ப பெரிய பொக்கனை என்று தான் சொல்கிறானாங்கள்.\nதொன்னூற்றி ஒராமாண்டு இந்த கிராமத்தை திலீபன் அண்ணாவின் நினைவுதினத்தில் வெகு விமரிசையாக திறந்து கொண்டாடினார்கள்.\nதொழிற்சாலை வந்து இந்த மக்கள் கஷ்டப்பட்டவர்கள், வெளியிடங்களுக்கு வேலை தேடிச் செல்கிறார்கள் என்ற நோக்கோடும் இங்கேயே அவர்கள் வேலைகளை செய்யக்கூடியவாறு அதனை அமைத்து தந்திருந்தார்கள்.\nஜெகசோதி புற்பாய் தொழிற்சாலை என்று அதனை பெயர் வைத்து இயக்கி வந்திருந்தோம். ஏழு தறிகள், முப்பது ஊழியர்கள் வேலை செய்யக்கூடியவாறு அமைத்திருந்தார்கள்.\nபாய் தைக்கிற இரண்டு பேர், முகாமையாளர் ஒருவர், அதுக்கு உதவியாளர் ஒருவர் இப்படி முப்பது பேர் வேலை செய்தனர் பாய் அடிச்சு வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.\nம���்றது உதவும்கரங்கள், கஷ்டப்பட்ட ஆட்களுக்கேன்று ரேசன் காட் முறையில் மலிவான விலையில் பொருட்கள் வாங்க கூடியவாறு அது அவர்களால் அமைக்கப்பட்டிருந்தது.\nஇப்போது நாங்க இங்கே ஒரு சரியான ஒரு கடை இல்லாம அவஸ்தை படுகிறோம், உண்மையில் தமிழீழ விடுதலை புலிகள் இருந்திருப்பார்களேயானால் இந்த கிராமம் வேறுவிதமாக வந்திருக்கும்.\n(சொல்லும் போதே அவரின் கண்கள் குளமாகி கண்ணின் நீர் துளிகள் விழுகின்றன)\nPrevious articleமாட்டுவண்டி சவாரி – எங்கள் பாரம்பரியம் | தமிழ்நிலா\nNext articleமண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா\nசகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான் | ஆய்வு | பழ.நெடுமாறன்\nமண்ணென்னை விளக்கில் மறைந்த ஞாபகங்கள் | தமிழ்நிலா\nமாட்டுவண்டி சவாரி – எங்கள் பாரம்பரியம் | தமிழ்நிலா\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஎம்முடன் நின்ற ஒரேயொரு பெண் செய்தியாளர் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nவிரல் சூப்பியபடியே இறந்த சங்கர் | சுரேன் கார்த்திகேசு\nஇன்று நான் காயப்பட்டேன் | சுரேன் கார்த்திகேசு\nபுலிகளை வென்று நாட்டையே இழந்த சிங்கராஜாக்கள் | செய்தி ஆய்வு | ஜெரா\nசிங்களத் தீவல்ல சித்திரவதைத் தீவு | செய்தி ஆய்வு | ஜெரா\nஉயர்தரம் செல்லும் மாணவர்களா நீங்கள்\nமாட்டுவண்டி சவாரி – எங்கள் பாரம்பரியம் | தமிழ்நிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/ucp.php?mode=login&sid=95f37742ee57d76eac30d0da41d56569", "date_download": "2018-08-16T05:50:36Z", "digest": "sha1:O5YXJNHNANRBHM7YENUHIZXFGW5L4XXQ", "length": 24668, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "User Control Panel • புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் ��ோன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்ட��மா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999998881/undead-invasion_online-game.html", "date_download": "2018-08-16T05:48:03Z", "digest": "sha1:DR5HMZ6AZPZINFNYFJ3EGBUPNB6HXTON", "length": 11316, "nlines": 161, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு இறவாத படையெடுப்பு ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ�� ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட இறவாத படையெடுப்பு ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் இறவாத படையெடுப்பு\nநீங்கள் நகரத்தில் என்ன நடக்கிறது கண்டுபிடிக்க அனுப்பப்பட்டது இது ஒரு சிறப்பு பிரிவு, ஒரு இராணுவ வீரன். தொடர்பு சில நாட்களுக்கு முன்பு அவரை இழந்து, எந்த ஒரு என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது. நீங்கள் நகரம் காண்பீர்கள் போது, மிகவும் விழிப்புடன் இருக்க ஒவ்வொரு மூலையிலும் ஒரு கண் வைத்திருக்க மற்றும் அரக்கர்களா இருந்து ஒருவர் பார்க்கும் போது அங்கு அலைய பின்னர் படப்பிடிப்பு இன்னும் கூட அவரை நெருங்க வேண்டாம் வேண்டாம். ஏற்ற மறக்க வேண்டாம். . விளையாட்டு விளையாட இறவாத படையெடுப்பு ஆன்லைன்.\nவிளையாட்டு இறவாத படையெடுப்பு தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு இறவாத படையெடுப்பு சேர்க்கப்பட்டது: 27.08.2013\nவிளையாட்டு அளவு: 7.17 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு இறவாத படையெடுப்பு போன்ற விளையாட்டுகள்\n3D - சிறப்பு படைகள்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nWinx கிளப் 3D புதிரை\n6 வது பந்தய வீரர்\nசோம்பை Bazooka கார்னிவல் 3\nசோம்பை முகப்பு ரன் 2\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\nவிளையாட்டு இறவாத படையெடுப்பு பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இறவாத படையெடுப்பு பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு இறவாத படையெடுப்பு நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு இறவாத படையெடுப்பு, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு இறவாத படையெடுப்பு உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\n3D - சிறப்பு படைகள்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nWinx கிளப் 3D புதிரை\n6 வது பந்தய வீரர்\nசோம்பை Bazooka கார்னிவல் 3\nசோம்பை முகப்பு ரன் 2\nடிரினிட்டி 2 ஒட்டிக்கொள்கின்றன. சோம்பை ஸ்லேயெர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/paambuli-amman-temple-special/", "date_download": "2018-08-16T06:55:46Z", "digest": "sha1:QI2G2LVO7PX5EYDYVJR7OINPWTUUDPUK", "length": 10187, "nlines": 143, "source_domain": "dheivegam.com", "title": "��ாம்பின் விஷத்தை முறிக்கும் அம்மன் - இதனால் பலர் உயிர் பிழைத்த அதிசயம் - தெய்வீகம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் பாம்பின் விஷத்தை முறிக்கும் அம்மன் – இதனால் பலர் உயிர் பிழைத்த அதிசயம்\nபாம்பின் விஷத்தை முறிக்கும் அம்மன் – இதனால் பலர் உயிர் பிழைத்த அதிசயம்\nநாகை மாவட்டத்தில் உள்ள ஒரு மிகச்சிறிய கிராமம் தான் கொங்கானோடை. இந்த கிராமத்தில் கிட்டத்தட்ட 100 குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த ஊரில் அதிசயம் என்னவென்றால் இதுவரை விஷப்பூச்சியோ அல்லது பாம்போ கடித்து இதுவரை யாரும் இறந்தது கிடையாது என்பது தான்.\nஇந்த ஊரில் உள்ள மக்களை பொதுவாக விஷ ஜந்துக்கள் தீண்டுவது கிடையாது. இதற்கு காரணமாக திகழ்கிறாள் பாம்புலியம்மன். ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பாம்புலிஅம்மனின் மகிமையை பற்றி அந்த கோவில் பூசாரியிடம் விசாரித்தோம். அவர் கூறியதாவது.\nபொதுவாக இந்த ஊர் மக்களை விஷ பூச்சிக்கலோ பாம்போ தீண்டுவது கிடையாது. அதே போல மற்ற ஊரில் உள்ள மக்களுக்கு விஷ பூச்சிக்களால் ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் அவர்கள் இந்த ஊர் எல்லைக்குள் வந்த உடன் அந்த ஆபத்து விலகும்.\nவிஷ பூச்சி மற்றும் பாம்பு கடி பட்டவர்களுக்கு பாம்புளியம்மனை வேண்டி ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் போடி போட்டு பருக கொடுப்போம். அவ்வளவு தான். பாலை குடித்த சில நிமிடங்களில் அம்மன் அருளால் விஷ முறிவு ஏற்பட்டு பிழைத்துக்கொள்வார்கள்.\nசில மாதங்களுக்கு முன்பு இப்படி தான் கேரளாவை சேர்ந்து ஒரு இளஞ்சனரை பாம்பு தீண்டியது. முதலில் ஆங்கில மருந்துகள் அவருக்கு கொடுக்கப்பட்டது. ஆனாலும் விஷமுறிவு ஏற்படவில்லை. நிலைமை கையை மீறி போகும் வேலையில் எங்கள் ஊரை பற்றி கேள்விப்பட்டு இங்கு கொண்டு வந்தனர். அம்மன் அருளால் அந்த பையன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார் பூசாரி.\nபாம்புளியம்மன் இது போல ஏராளமான அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது அக்கம் பக்கத்தில் விசாரிக்கையில் தெரிய வந்தது. பாம்புலி அம்மனின் அருள் உலகம் முழுக்க பரவட்டும். சிறு கிராமத்தோடு நிற்காமல் இவ்வுலகில் உள்ள அனைவரையும் காத்து ரட்சிக்க அந்த அம்மனிடம் வேண்டும்.\nபதவி யோகம் தரும் முருகன் கோவில் பற்றி தெரியுமா \nஉங்கள் ஊரில் இதுபோன்ற அதிசயமிக்க கோவில் இருந்தால் எங்க���ிடம் தெரிவியுங்கள். அது குறித்து அனைவருக்கும் தெரியப்படுத்தலாம்.\nநாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் பற்றிய முழு தகவல்\nபித்ருக்களிக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா \nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nநாவலடி கருப்பண்ண சுவாமி கோவில் பற்றிய முழு தகவல்\nஉங்கள் ராசிப்படி எதை சாப்பிட்டால் உங்களுக்கு நோய் வராது தெரியுமா \nபூ போன்ற இட்லி செய்வது எப்படி\nபித்ருக்களிக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா \nகண் குறைபாடு போக்கும் மந்திரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/review/?filter_by=review_high", "date_download": "2018-08-16T05:51:27Z", "digest": "sha1:XUMMWKMAI2IQWIMJHYUYL3MAIPCR6XQ6", "length": 3907, "nlines": 90, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விமர்சனம் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/Salty-foods-that-can-harm-the-health-of-children.html", "date_download": "2018-08-16T05:53:48Z", "digest": "sha1:QCEDNVYIZ4Y7B2C6MMUKERSISVLVT6G2", "length": 9422, "nlines": 59, "source_domain": "www.tamilxp.com", "title": "குழந்தைகளின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்! - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / குழந்தைகளின் உடல்நலத்திற்கு கே���ு விளைவிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்\nகுழந்தைகளின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் உப்பு நிறைந்த உணவுகள்\nவாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமெனில் சிறுவயதிலிருந்தே நாம் மேற்கொள்ளும் உணவுகளில் ஒரு வரைமுறை இருக்க வேண்டும்.\nவரைமுறையே இல்லாமல் உங்கள் குழந்தைகளுக்கு உணவுகளை கொடுத்து வந்தால் இதன் தாக்கம் அவர்கள் வளர ஆரம்பிக்கும்போது தெரியவரும்.\nகுறிப்பாக, உங்கள் குழந்தைகளை சிப்ஸ், பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் உணவுகளை சாப்பிடுவதற்கு அனுமதிக்காதீர்கள்.\nஏனெனில், இவற்றில் அளவுக்கதிகமான உப்பு நிறைந்துள்ளதால், உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.\nகுழந்தைகள் ஒரு நாளைக்கு, 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை உப்பினை எடுத்துக்கொள்ளலாம்.\nசாதாரணமாக ஒரு டீஸ்பூன் உப்பில் 2,000 மில்லிகிராம் சோடியம் உள்ளது. ஒருநாளைக்கு நமக்கு பரிந்துரைக்கப்பட்ட சோடியத்தின் அளவு 2,300 ஆகும்.\nஅளவுக்கு அதிகமான உப்பால் ஏற்படும் விளைவுகள்\nஅளவுக்கதிகமான சோடியம் சேருவதால், செல்களில் உள்ள நீர்ச்சத்தின் அளவில் இடையூறு ஏற்பட்டு அதிகம் தாகம் ஏற்படும்.\nவயிற்று உப்புசம் ஏற்பட்டு உங்கள் குழந்தைகளால் சாப்பிட முடியாமல் போகலாம்.\nசோடியம் அதிகமானால், கை கால்களில் வீக்கம் ஏற்படும், எனவே உங்கள் குழந்தைகளின் கை கால்கள் வீங்கியிருந்தால், அவன் குண்டாக இருக்கிறான் என நினைத்துக்கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.\nஅளவுக்கு அதிகமான சோடியம் எலும்புகளில் கால்சிய அளவை குறையச் செய்து, சிறுநீர் வழியே வெளியேற்றும். இதனால் எலும்புகள் மிகவும் பலவீனமாகிவிடும்.\nமேலும், இரத்தத்தில் நீரின் அளவு அதிகரித்து, அதனால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாக்கப்படும். அப்படி சிறுநீரகங்கள் ஓய்வின்றி வேலை செய்ய நேர்ந்தால், எலும்புகளில் இருந்து வெளியேறும் கால்சியம் சிறுநீரங்களில் அதிகம் படிந்து, கற்களாக உருவாகிவிடும்.\nஎனவே உங்களுக்கு சிறுநீரக கற்கள் ஏற்படுவதற்கு, அதிகளவு உப்பும் ஓர் காரணம் ஆகும்.\nஅதிகளவு உப்பினால் உடலில் நீர்த்தேக்கம் ஏற்பட்டு, அதன் காரணமாக இரத்தத்தின் கன அளவு அதிகரித்து, அதனால் இதயம், மூளை, சிறுநீரகங்கள் போன்றவற்றில் அழுத்தம் அதிகரிக்கும். இ���்படி தமனிகளில் அழுத்தம் அதிகரித்தால், வாழ்நாள் முழுவதும் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கும்.\nகுழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய தீனிகள்\nகீரை பருப்பு மசியல். வெஜிடபிள் சூப். தேங்காய் அவல். வெஜிடபிள் சாண்ட்விச், பயறு வகைகள், கோதுமை அடை, சோள உணவுகள், நட்ஸ் வகைகள், தானியங்கள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு கொடுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145513-2-30-31", "date_download": "2018-08-16T05:48:49Z", "digest": "sha1:NEQ2ICPOMKT2I44GXQOB4ETV6B7YHH5A", "length": 16483, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு வ��ழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\nஈகரை தமிழ் களஞ்சிய���் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nநாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\nவேலைநிறுத்தம் குறித்து அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின்\nவங்கி ஊழியர்களுக்கான ஊதிய விகித ஒப்பந்தம் கடந்த\nஅக்டோபர் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. எனவே\nநவம்பர் மாதத்தில் புதிய ஒப்பந்தம் போட்டிருக்க வேண்டும்.\nஆனால் போடாததால், புதிய ஊதிய விகிதம் தொடர்பாக\nநாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.\nஇந்தநிலையில் கடந்த 5-ந்தேதி மும்பையில் இருதரப்பு\nபேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வங்கிகள் லாபத்தில்\nஇயங்கவில்லை. எனவே வெறும் 2 சதவீதம் தான் ஊதிய\nஉயர்வு வழங்கப்படும் என்று நிர்வாகம் தரப்பில்\nகடந்த மார்ச் 31-ந்தேதியுடன் முடிவடைந்த ஓராண்டில்\nவங்கிகளின் மொத்த லாபம் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் கோடி\nஆகும். பெரும் முதலாளிகள் பெற்ற வராக்கடன்களை\nசமாளிப்பதற்காக வங்கிகள் லாபத்தில் இயங்கவில்லை என்று\nபெரும் முதலாளிகளை காப்பற்றுவதற்காக வங்கி ஊழியர்கள்,\nவாடிக்கையாளர்கள் மீது சுமையை திணிப்பது ஏற்புடையது\nஇந்த நடவடிக்கை குறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள்\nசங்கத்தின் ஆலோசனை கூட்டம் மும்பையில் நடத்தப்பட்டது.\nஇதில் நாடு முழுவதும் 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம்\nஅதன்படி வருகிற 30 (புதன்கிழமை) மற்றும் 31 (வியாழக்கிழமை)\nஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.\nஇந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பொதுத்துறை, தனியார்\nமற்றும் அயல்நாட்டு வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும்\nநாடு முழுவதும் 10 லட்சம் பேரும், தமிழகத்தில் 55 ஆயிரம் பேரும்\nகலந்துகொள்கின்றனர். 2 நாட்களும் எங்களுடைய\nகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்\nRe: நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\nசெய்யுற வேலைக்கு வாங்குற சம்பளமே அதிகம்,இதுல உயர்வு கேட்டு போராட்டம் வேறயாஇவங்களையெல்லாம் தனியார் கிட்ட ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு வர சொல்லணும்..அப்புறம் பணிஓய்வு வரை எந்த வேலைநிறுத்தமும் செய்ய மாட்டாங்க..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகர�� ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-08-16T06:52:24Z", "digest": "sha1:RZPFNJWX76YSVU3BTWMAVMT3766XVBRL", "length": 7737, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "சோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசோலார் உலர் கலனை பயன்படுத்த தயங்கும் விவசாயிகள்\nதேனி சின்னமனூரில் உள்ள “சோலார்’ உலர் கலனை (Solar Dryers) பயன்படுத்த, விவசாயிகள் தயக்கம் காட்டுகின்றனர்.\nசின்னமனூரில் கூட்டுறவுத் துறை சார்பில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், 5 லட்சம் ரூபாய் மதிப்பில், சோலார் உலர் கலன் அமைக்கப்பட்டது.\nஇதில் விவசாயிகள் தேங்காய்களை, கொப்பரை தேங்காய்களாக மாற்றுவது, கடலை, மிளகாய், எள், பாக்கு, மாட்டு தீவனம் உள்ளிட்ட விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்தி கொள்ளலாம்.\nஇம்முறையில் தூசி படியாது, பொருளின் நிறம் மாறாது. இதற்கு விவசாயிகளிடம் இருந்து, மிகக் குறைந்த கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nவறட்சி, நோய் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள் இந்த உலர்கலன்களை பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை.\nஎனவே,விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை பாதுகாப்பான முறையில் உலர்த்துவதற்கு, இந்த கலனை பயன்படுத்திக்கொள்ளலாம். கட்டணம் விவசாயிகள் விருப்பப்படி கொடுக்கலாம், என கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழ...\nபூச்சி கொல்லியான வேம்புக்கே எமன்\nPosted in வேளாண்மை செய்திகள்\nகிருஷ்ணகிரியில் மாங்கனி கண்காட்சி →\n← வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில்நுட்பங்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை த���ிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=b7a4b48114d8f93dc42621d3b5425d2d", "date_download": "2018-08-16T05:54:19Z", "digest": "sha1:T3FPFQKIAVGFCBDW6RMNRBD24VCU5GJP", "length": 38391, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் ��ருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித���த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவ���ழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970383/sushi-serving_online-game.html", "date_download": "2018-08-16T05:48:48Z", "digest": "sha1:IFEU2EZ7J52VLFEBGQVW5DNQWQLX3WSH", "length": 10916, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சூஷி பரிமாறவும் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட சூஷி பரிமாறவும் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சூஷி பரிமாறவும்\n இன்பம் மற்றும் சேவை அனைத்து வாடிக்கையாளர்களும் அவர்களை தயார். அது விரைவில், இல்லையெனில் அது மகிழ்ச்சியற்ற மற்றும் விரக்தியடைந்த மக்கள் நிறைய இருக்கும். . விளையாட்டு விளையாட சூஷி பரிமாறவும் ஆன்லைன்.\nவிளையாட்டு சூஷி பரிமாறவும் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சூஷி பரிமாறவும் சேர்க்கப்பட்டது: 29.02.2012\nவிளையாட்டு அளவு: 0.53 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.07 அவுட் 5 (14 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சூஷி பரிமாறவும் போன்ற விளையாட்டுகள்\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nஹலோ ���ிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nஒரு வறுத்த துருக்கி எப்படி சமைக்க வேண்டும்\nரொட்டி மிகவும் கைதேர்ந்த மாஸ்டர்\nதிரை அரங்கு ஒப்பனை உங்கள் பர்கர்\nவிளையாட்டு சூஷி பரிமாறவும் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூஷி பரிமாறவும் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சூஷி பரிமாறவும் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சூஷி பரிமாறவும், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சூஷி பரிமாறவும் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nபேபி பிங்க் - சுற்றுலா நேரம்\nஆமை கேக் தவிர இழுக்க\nஹலோ கிட்டி ஸ்டிராபெர்ரி சீஸ் கேக்\nஎல்லி: mediawiki வீட்டில் அலங்காரம்\nஒரு வறுத்த துருக்கி எப்படி சமைக்க வேண்டும்\nரொட்டி மிகவும் கைதேர்ந்த மாஸ்டர்\nதிரை அரங்கு ஒப்பனை உங்கள் பர்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajini-kamal-19-02-1840901.htm", "date_download": "2018-08-16T05:59:06Z", "digest": "sha1:2QTE3I42YG5CBEKAU3MYNZE6POZCXANU", "length": 8110, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல் - Rajinikamal - கமல் | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை - கமல்\nநடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். வருகிற 21-ந்தேதி ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்காம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள இருக்கிறார்.\nஇந்நிலையில், நடிகர் ரஜினியை போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்திருக்கிறார் கமல் ஹாசன். இது குறித்து கமல் கூறும்போது, ‘ரஜினியுடனான சந்திப்பு நட்பு ரீதியானது, அரசியல் ரீதியானது இல்லை. 21ம் தேதி அரசியல் பயணம் செய்ய இருக்கிறேன். அதற்குமுன் எனக்கு பிடித்தவர்களிடம் சொல்லிட்டு செல்கிறேன். அதற்காகத்தான் ரஜினியை சந்திக்க வந்தேன்.\nஎன்னுடைய அரசியல் பயணத்திற்கு ரஜினி வாழ்த்து சொல்லியிருக்கிறார். மதுரை கூட்டத்தில் பங்கேற்க ரஜினிகாந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன்’ என்றார்.\nரஜினியும் தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இவர்களுடைய சந்திப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\n▪ ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்.. இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..\n▪ ரஜினி, கமலை நம்ப வேண்டிய அவசியம் இல்லை - பிரியா பவானி சங்கர்\n▪ ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன், தினகரனை ஆதரிப்பேன் - அட்டகத்தி தினேஷ் பேட்டி\n▪ சிம்புக்காகவே காத்திருக்கும் அரசியல் கட்சி- ரஜினி, கமலை எதிர்க்க போகிறாரா\n பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.\n▪ நட்பில் ஏற்பட்ட விரிசல், ரஜினியை இப்படி தாக்கிவிட்டாரே கமல், ரசிகர்கள் சோகம்\n▪ “திரையுலக பிரச்சனைக்கு முதலில் குரல் கொடுங்கள்” ; ரஜினி-கமலுக்கு ஜே.எஸ்.கே பிலிம்ஸ் சதீஷ்குமார் வேண்டுகோள்..\n▪ கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்\n▪ மலேசியாவில் பரவசமானேன் தேவிஸ்ரீபிரசாத்\n▪ நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையுலகில் நடக்கும் அதிசயம் - குஷியில் ரசிகர்கள்.\n• கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..\n• ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..\n இந்த நடிகருடன் மிகவும் நெருக்கமாகியுள்ள சாயிஷா..\n• விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது.. தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..\n• ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..\n• என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..\n• கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n• தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..\n• சுந்தர்.சி-சிம்பு படத்தில் இணையும் முன்னணி நடிகை..\n• மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/gt-devegowda-one-time-friend-siddaramaiah-319741.html", "date_download": "2018-08-16T06:41:07Z", "digest": "sha1:YYOPWKNQYE7GINVJZ2Z4WBEW65XNA3PW", "length": 12280, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை தோல்வியின் விளிம்புக்கு துரத்தும் ஜி.டி.தேவகவுடா! யார் இவர்? | GT Devegowda one-time friend Siddaramaiah - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை தோல்வியின் விளிம்புக்கு துரத்தும் ஜி.டி.தேவகவுடா\nசாமுண்டேஸ்வரி தொகுதியில் சித்தராமையாவை தோல்வியின் விளிம்புக்கு துரத்தும் ஜி.டி.தேவகவுடா\nகற்பூர வாசனையை விடுங்க.. கழுதைக்கு தெரியுமா 'ஜோதிட' வாசனை\nதீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவெ கெளடா அறிவிப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு\nகர்நாடகா அணைகளில் நீர் திறப்பு அதிகரிப்பு.. தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை\nகாவிரி கரையோர கிராம மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை.. தண்டோரா மூலம் அறிவிப்பு\nBreaking News: தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nகாவிரியில் 1.25 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு.. தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி\nசித்தராமையாவை தோல்விக்கு துரத்தும் ஜி.டி.தேவகவுடா\nமைசூர்: சாமுண்டேஸ்வரி தொகுதியில் முதல்வர் சித்தராமையாவை தோல்விக்கு விரட்டிக் கொண்டிருப்பது அவரின் மிக நெருங்கிய நண்பராக விளங்கிய ஜி.டி.தேவகவுடா.\nவிவசாய குடும்பத்தில் பிறந்த ஜி.டி.தேவகவுடா 1978ம் ஆண்டு, அரசியலில் கால் வைத்தார். 1983ம் ஆண்டு முதல் சித்தராமையாவுடன் ஜி.டி.தேவகவுடாவுக்கு நட்பு ஏற்பட்டது.\nஇந்த நட்பு சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக நெருக்கமாக தொடர்ந்தது. ஜி.டி.தேவகவுடா முதல் முறையாக வகித்த பதவி ஜில்லா பஞ்சாயத்து தலைவர். இதன்பிறகு ஹுன்சூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.\nகாங்கிரசில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தாலும், 1983ம் ஆண்டு ஜனதா கட்சியில் இணைந்தார். ஒக்கலிகா சமூகத்தை சேர்ந்தவர் ஜி.டி.தேவகவுடா இதுகுறித்து கூறுகையில், \"2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் என்னை தோற்கடிக்க மைசூர் ராஜ குடும்பத்தை சேர்ந்த உடையாருக்கு சித்தராமையா ஆதரவு அளித்து வேலை பார்த்தார். அவர் நினைத்தது நடந்தது. அப்போது முதல் எங்கள் நட்பு கசந்தது\" என்றார்.\nசித்தராமையாவுடனான மோதலுக்கு பிறகு 2007ம் ஆண்டில் ஜி.டி.தேவகவுடா பாஜகவில் இணைந்தார். ஆனால் 2013ம் ஆண்டு, மஜதவில் இணைந்தார் ஜி.டி.தேவகவுடா.\nமைசூர் மாவட்டத்தில் மஜதவின் முக்கியமான தலைவராக மேம்பட்டார் ஜி.டி.தேவகவுடா. \"வருணா தொகுதியில் சித்தராமையா வெற்றி பெற்ற பிறகு சாமுண்டேஸ்வரி தொகுதிக்கு 10 வருடங்களுக்கு பிறகு போட்டியிட வந்து சென்டிமென்ட்டாக பேசினால் மக்கள் நம்ப மாட்டார்கள்.\nநான் மக்களுக்காக எப்படி உழைப்பேன் என்பது மக்களுக்கே தெரியும். எனவே சித்தராமையாவை பார்த்து எனக்கு பயம் இல்லை. என்னை பார்த்துதான், சித்தராமையாவுக்கு பயம்\" என்று தேர்தலுக்கு முன்பாக தெரிவித்தார், ஜி.டி.தேவகவுடா. இன்றைய வாக்கு எண்ணிக்கையின் 4வது சுற்று முடிவில் ஜி.டி.தேவகவுடா 11,624 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nkarnataka assembly election 2018 election result win congress karnataka election results 2018 கர்நாடகா தேர்தல் முடிவுகள் 2018 கர்நாடகா சட்டசபை தேர்தல் தேர்தல் முடிவு வெற்றி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://asiriyar1.blogspot.com/2018/06/blog-post_65.html", "date_download": "2018-08-16T05:50:05Z", "digest": "sha1:WPYVA66RW7LI5L2OLSYN5YKQVHORST2I", "length": 3270, "nlines": 142, "source_domain": "asiriyar1.blogspot.com", "title": "முதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி - கைது", "raw_content": "\nமுதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி - கைது\nமுதல்வரை சந்திக்க தலைமைச் செயலகம் நோக்கி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் பேரணி சென்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி பேரணியாக சென்ற ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.\nமுதல்வரை சந்திக்க பேரணியாக சென்ற ஜாக்டோ ஜியோ மாநில பொறுப்பாளர்கள் அண்ணாசாலையில் கைது\nபுதுப்பேட்டை சமுதாயக் கூடத்தில் கைதாகி வைக்கப்பட்டுள்\nஒரே பள்ளியில் 5 ஆண்டிற்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்களுக்குப் பணியிட மாற்றம்: பள்ளிக்கல்வித்துறை புதிய முடிவு\nநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - CEO\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.muthusiva.in/2014/05/ii-3.html", "date_download": "2018-08-16T06:13:46Z", "digest": "sha1:VS3BNVZ63CSR5ENKTN7FT6FDWTBWCQX5", "length": 42361, "nlines": 824, "source_domain": "www.muthusiva.in", "title": "அதிரடிக்காரன்: மாயவலை II - பகுதி 3", "raw_content": "\nமாயவலை II - பகுதி 3\nமாயவலை II - பகுதி 3\nமுந்தைய பகுதிகளைப் படிக்க இங்கே க்ளிக்கவும்.\n\"சார் இன்னும் உயிர் இருக்கு சார்... \" சரிந்து கிடந்த மதனின் கையை பத்து வினாடி பிடித்துப் பார்த்தபின் தீர்க்கமாகக் கூறினார் தங்க துரை..\n\"ஆம்புலன்ஸ்கு சொல்லியாச்சா இல்லியா காத்தமுத்து\" ரவிக்குமார் பதட்டமாகக் கேட்க\n\"கால்மணி நேரத்துக்கு முன்னாலயே சொல்லிட்டேன் சார்.. இப்போ வந்துடும்\" சொல்லி முடிக���கவும் ஆம்புலன்ஸ்\nசத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.\nஇரண்டு மணி நேரம் கழித்து ஜிஹெச்சில் டாக்டர் ஆல்பர்டுக்கு முன்னால் அமர்ந்திருந்தனர் ரவிக்குமாரும் தங்கதுரையும்.\n\" என ரவிக்குமார் ஆரம்பிக்க\n\"உயிருக்கெல்லாம் ஒண்ணும் இல்லை.. ஆனா அவருக்கு இப்போ சுயநினைவ இழந்துட்டாரு. கிட்டத்தட்ட கோமா ஸ்டேஜ்....\"\n\"கோமா ஸ்டேஜா... என்ன சொல்றீங்க டாக்டர்... நாங்க அவர rude ah கூட டீல் பண்ணல.. ரொம்ப சாஃப்டா தான் விசாரிச்சோம்... எதனால இந்த ப்ராப்ளம்\n\"மதனோட ப்ளட்ட டெஸ்ட் பண்ணதுல அவர் ரத்ததுல டெட்ரோடாக்ஸின்ங்குற விஷம் கலந்துருக்கது தெரிய வந்துச்சி... அது தான் அவர் சுயநினைவ இழக்க காரணம்\"\n லாக்கப்ல இருந்தவனுக்கு விஷம் எப்டி அருகிலிருந்த தங்கதுரை பக்கம் திரும்பி \"தங்கதுரை நீங்க உடனே ஒண்ணு பண்ணுங்க. காலையிலருது\nமதனுக்கு என்னென்ன சாப்பாடு குடுத்தாங்க அத எங்க வாங்குனாங்க யாரவது காலையிலருந்து மதன பாக்க வந்தாங்களா இந்த டீட்டெய்லெல்லாம் உடனே கலெக்ட் பண்ணுங்க\" என்றவுடன்\n\"ஓக்கே சார்\" என தங்க துரை எழ முயற்சிக்க தடுத்து நிறுத்தினார் டாக்டர் ஆலபர்ட்\n\"ஒரு நிமிஷம் இன்ஸ்பெக்டர்... நீங்க நினைக்கிற மாதிரி இந்த விஷம் இன்னிக்கு காலையில கொடுக்கப்பட்டது இல்லை. இது ஒருத்தர் ரத்ததுல கலந்தாலே எஃபெக்ட் காமிக்கிறதுக்கு அட்லீஸ்ட் 36 மணி நேரம் ஆகும். அதனால ரெண்டு நாளுக்கு முன்னால தான் ஒரு வேளை அவர் இந்த விஷத்த சாப்டுருக்கனும் இல்லை யாராவது இவருக்கு குடுத்துருக்கனும்\" என கூறி முடிக்க\n\"ரெண்டு நாளுக்கு முன்னாலயா\" என நெற்றியை சுருக்கிக் கொண்டே\n\"சரி மதனுக்கு சுயநினைவு திரும்ப எவ்ளோ நாளாகும் டாக்டர்\" என்றார் ரவிக்குமார்\n\"என்னால கண்டிப்பா இப்போ எதையும் உறுதியா சொல்ல முடியாது இன்ஸ்பெக்டர்... இப்போ அவருக்கு கொடுத்துருக்க மெடிகேஷன்ஸ் எப்படி வேலை செய்யுதுங்கறத பொறுத்து தான் அடுத்த ட்ரீட்மெண்ட்ட பத்தி யோசிக்க முடியும்\" என்றவுடன்\n\"சரி டாக்டர் எங்க கான்ஸ்டபிள் ஒருத்தர் இங்கேயே மதனுக்கு காவலா இருப்பர்.. ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருந்தா உடனே தெரியப்படுத்துங்க\" என கூறிவிட்டு வராண்டவிற்கு வந்த இன்ஸ்பெக்டர் ரவிக்குமாரை\n\"எஸ்க்யூஸ்மி சார்... ஒரு 5 நிமிஷம் உங்க கிட்ட பேசலாமா\n என்ன பேசனும்\" என்றார் ரவிக்குமார்\n\"சார் ஐ ஆம் அட்வோகேட் அருண்குமார���. ரேவதியோட ஃப்ரண்ட்\"\n\"ஓ.. சொல்லுங்க.. என்ன விஷயம்\n\"சார் if you don't mind நா ஒரு தடவ ஆனந்த் & ரேகா வீட்ட செக் பண்ணி பாக்கலாமா\n போலீஸ் இன்வெஸ்டிகேஷன் இன்னும் முழுசா முடியல... நீங்க என்ன செக் பண்ணனும்..\" என கோவமாக கேட்க\n\"இல்லை சார்.... ரேவதி அவங்க அக்கா ரேகா காணாம போன விஷயத்துல கொஞ்சம் ஹெல்ப் கேட்டுருக்காங்க அதான் வீட்டையும் உங்க இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டையும் பாத்தா எதாவது ஒரு பாய்ண்ட்ல\nஸ்டார்ட் பண்ன வசதியா இருக்கும். அதுக்காகத்தான்.. \" என்றவுடன் ரவிக்குமார் வியப்பாக\n\"என்ன ரேகா ரேவதியோட அக்காவா என்ன உளருறீங்க\nஒன்றும் புரியாமல் அருண் விழிக்க தங்கதுரை ஆரம்பித்தார்\n\"ஆமா சார் அவர் சொல்றது கரெக்ட் தான்... ரேவதியோட சொந்த அக்கா தான் ரேகா. என ஆரம்பித்து தனக்கு தெரிந்தவற்றைக் கூறி முடிக்க\n\"இத என்கிட்ட முன்னாலயே சொல்லிருக்கலாமே.. இதுல மறைக்க என்ன இருக்கு தங்கதுரை\n\"ஓக்கே மிஸ்டர் அருண்.. நீங்க ஆனந்த் வீட்டை செக் பண்ணி பாக்கலாம். பட் எங்களோட ப்ரசன்ஸ்ல தான் நீங்க அங்க இருக்க முடியும்\"\n\"ஓக்கே சார்.. ஃபைன்... \" என்றான் அருண்.\n\"இன்னிக்கு ஈவ்னிங் நாலு மணிக்கு மேல நீங்க ஸ்டேஷன் வாங்க.. நீங்க ஆனந்த் வீட்ட பாக்குறதுக்கு நா ஏற்பாடு பண்றேன்\" என்ற ரவிக்குமாரிடம்\n\"கண்டிப்பா சார்\" என கூறிவிட்டு வராண்டாவின் மற்றொரு மூலையில் நின்று கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ரேவதியை நோக்கி நகர்ந்தான்.\nமாலை ஆறு மணி.. குரோம்பேட் ஸ்டேஷனில் போடப்பட்டிருந்த மர பெஞ்சில் உட்கார்ந்த படி ஆனந்த் கொலை வழக்கின் இன்வெஸ்டிகேஷன் ரிப்போர்ட்டை முழுவதுமாகப் படித்து முடித்திருந்தான் அருண். உருப்படியாக\nஎந்த தகவலும் இருந்தபாடில்லை. விசாரணையில் முக்கிய வாக்குமூலமான தண்ணீர் சப்ளை செய்தவர் கூட கடைசியாக மதன் வீட்டில் இருந்த அன்று ரேகாவைப் பார்த்ததாக எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை. அருண் குழம்ப்பிக் கொண்டிருக்க\n\"மிஸ்டர் அருண்... நாம கிளம்பலாமா\" என்ற ரவிக்குமாரின் குரல் கேட்க\nடக்கென எழுந்து \"போலாம் சார்... ரெடி\" என்றான்.\n\"உங்களுக்கு 30 நிமிஷம் டைம் தர்றேன். அதுக்குள்ள என்ன பாக்கனுமோ பாத்துக்குங்க... குறிப்பா நீங்க அங்க எந்தத் தடையத்தையும் அழிச்சிடக்கூடாது\" என்ற ரவிக்குமாரிடம்\n\"நிச்சயமா சார். ஒரு அட்வோகேட்டா இருந்துட்டு இது கூட எனக்கு தெரியாதா சார்... \" ��ன்று லேசான புன்னகைத்து விட்டு ரவிக்குமாருடன் காரில் ஏறிப் புறப்பட்டான்.\n10 நிமிடத்தில் ஆனந்தின் விட்டை அடையும் போது மணி ஆறைரையைத் தொட்டிருந்தது. டிசம்பர் மாதச் சூரியன் ஐந்தரைக்கே மறைந்துவிட கிட்டத்தட்ட இருள் முழுவதும் சூழ்ந்திருந்தது. ஆனந்தின் வீட்டின் கதைவை ரவிக்குமார் திறக்கும் போது, அருண் பாக்கெட்டிலிருந்த கையுறையை எடுத்து இரண்டு கைகளிலும் அணிந்து கொண்டு வீட்டுக்குள் சென்றான்.\nஇன்னும் வீட்டுக்குள் எதோ ஒரு லேசான துர்நாற்றம் வீசிக்கொண்டேயிருந்தது. சுத்தம் செய்யப்படாத வீடும் அந்த நாற்றமும் சேர்ந்து இருவரின் வயிற்றையும் குமட்டச்செய்தது. கையில் வைத்திருந்த டார்ச்சை உயிர்ப்பித்து வீட்டிற்குள் வெளிச்சத்தைப் பாய்ச்சினார் ரவிக்குமார். அருண் தன்னிடமிருந்த இன்னொரு டார்ச்சை எடுத்துக்கொண்டு, வாடையைக் குறைக்க முகத்தில் கர்ச்சீப்பைக் கட்டிக்கொண்டு ஆங்காங்கு தேட ஆரம்பித்தான்.\nமுதலில் ஹாலில் இருந்த ஷோக்கேசில் இருந்து ஆரம்பித்து, அருகிலுருந்த புத்தக ஷெல்ஃப், கம்ப்யூட்டர் மேசை என ஒவ்வொன்றாக அலசிக் கொண்டிருக்க, இன்னொரு புறம் ரவிக்குமார் மேலோட்டமாக ஒரு நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார். திடீரென நேற்று டாக்டர் கூறிய விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. நரபலி என அவர் சந்தேகப் பட்டதில் ரவிக்குமாருக்கு துளியும் உடன்பாடு இல்லையெனினும் லேசான உறுத்தல் உள்ளுக்குள் இருந்து கொண்டேயிருக்க மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டிருந்தவர் தரையிலும் சுவற்றிலும் தன்பார்வையைக் கூர்மையாக்கி அலச ஆரம்பித்தார். ஏதேனும் ரத்தத் துளிகளோ கறையோ தென்படுகிறதா என அங்குலம் அங்குலமாக அலச ஆரம்பிக்க\n\"சார் இத கொஞ்சம் பாருங்க\" என்ற அருணின் குரல் கேட்டது.\nகையில் ஏதோ ஒரு பேப்பருடன் ரவிக்குமாரின் அருகில் வந்து அதைக் காண்பித்தான்.\n\"சார் இது ஃப்ளிப்கார்ட்ல போன வருஷம் ரேகா பேர்ல ஒரு சாம்சங் மொபைல் வாங்குனதுக்கான ரிசிப்ட். இதுல பாருங்க மொபைலோட IMEI நம்பர் மென்ஷன் பண்ணிருக்காங்க. நீங்க சோதனை போடும் போது இங்கருந்து எதாவது ஃபோன் கிடைச்சிதா\n\"இல்லை ஃபோன்லாம் எதும் இல்லை...\" என ரவிக்குமார் கூற\n\"அப்போ இதுலருந்தே ஆரம்பிக்கலாம் சார். ஒரு வேளை இந்த ஃபோன இன்னும் ரேகாவோ இல்லை வேற யாரோ யூஸ் பண்ணிட்டு இருந்தாங்கன்னா இந்த IMEI நம்பர வச்சே கண்டுபுடிச்சிடலாம்\"\n\"வெரி குட் அருண் \"\n\"நீங்க ஒரு உதவி மட்டும் பண்ணனும் சார்.. இந்த ஃபோன் இப்பவும் யூஸ்ல இருக்கா இருந்தா எந்த ஏரியாவுல இருக்குன்னு உங்க டிபார்ட்மெண்ட் மூலமா கண்டுபுடிச்சி சொல்லனும்...\"\n\"அது ரொம்ப சிம்பிள்... நாளைக்கு மதியத்துக்குள்ள நமக்கு டீட்டெய்ல் கிடைச்சிரும்\" என கூறிவிட்டு அங்கிருந்த்உ புறப்பட்டனர் இருவரும்.\nமறுநாள் காலை பதினொரு மணி... அருண் வீட்டிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கையில் மொபைல் அழைத்தது. மறுமுனையில் ரவிக்குமார்.\n\"அருண் ஓரு குட் நியூஸ்.. நேத்து நாம எடுத்த மொபைலோஅ IMEI ஆக்டிவ்லதான் இருக்கு. அதவிட முக்கியமான விஷயம் அதுல யூஸ் பண்ற சிம் சென்னை, ராயபுரம் அட்ரஸ்ல தான் ரிஜிஸ்டர் ஆயிருக்கு... அட்ரசையும்\nஃபோன் நம்பரையும் நோட் பண்ணிக்குங்க.. \"\nரவிக்குமார் சொல்ல சொல்ல அருகிலுருந்த டைரியில் குறித்துக் கொண்டான் அருண்.\n\"அருண் நா கொஞ்சம் அவசர வேலையா வெளியூர் கிளம்பிட்டு இருக்கேன். வர ஒரு ரெண்டு மூணு நாள் ஆகும். நீங்க proceed பண்ணுங்க.. உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணாலும் தங்கதுரை செய்வாரு\"\n\"ஓக்கே சார்.. நா இப்பவே அந்த அடரஸுக்கு கிளம்புறேன்\" என கூறிவிட்டு ரவிக்குமாரை கட் செய்து விட்டு ரேவதியின் நம்பரை சுழற்றினான்.\nமறுமுனையில் ஃபோனை எடுத்தவுடன் \"ரேவதி... நீ உடனே கிளம்பி என்னோட வீட்டுக்கு வா.. நாம அர்ஜெண்டா ராயபுரம் போகனும். ரேகாவ பத்தின ஒரு சின்ன விஷயம் கிடைச்சிருக்கு\" என்று கூறியவுடன் ரேவதி கனமும் தாமதிக்காமல் அருண் வீட்டிற்கு விரைந்தாள்.\nரேவதிக்காக காத்திருந்த அருண் டைரியில் குறித்திருந்த முகவரியை மற்றொரு முறை பார்த்தான்... அதில் குறிக்க்பப்பட்டிருந்த மொபைல் நம்பருக்கு கால்செய்து பார்க்கலாம் என முடிவு செய்து நம்பரை டயல் செய்தான்\nரிங் போயிற்று... போயிற்று... போய்க்கொண்டேயிருந்தது... 15 விநாடிகளுக்கு தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த ரிங் 16வது விநாடியில் பிக்கப் செய்ய்பட்டது..\nமறுமுனையில் \"ஹலோ..\" ஒரு பெண்...\nசரி எதாவது பேச்சுகொடுத்து யார் என்று பார்க்கலாம் என நினைத்த அருண்\n\"ஏண்டா கஸ்மாலம்.. எத்தினி தடவ போன் பண்ணாத பண்ணாதன்னு சொன்னாலும் உனக்கு அறிவே இருக்காதா...\" என ஹைபிட்சில் சென்னைத் தமிழ் கொப்புளித்தது.\nகுறிப்பு: மாயவலையின் அடுத்தடுத்த பதிவுகளைத் தொடர \"துவார���லை\" \"கண்டுபிடி கண்டுபிடி\" என்ற இரண்டு கிளைச் சிறுகதைகள் அவசியமாகின்றன. நேரமிருக்கும் போது அவற்றையும் ஒருமுறை படித்துவிட்டு வரும் அடுத்த பகுதிகளைத் தொடரவும்.\nபதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற\nLabels: கதை, சினிமா, படைப்புகள், மாயவலை\nரெம்ப நல்லா பொயிட்டு இருக்கு ,\nமன்னிக்கவும் நண்பா... மாயவலையில் முழுக்கதையும் ரெடி.\nகோச்சடையான் - பேச்சே கெடையாது.. வீச்சு தான்\nGODZILLA - ஹாலிவுட் ஜில்லா\nநானும் +2ல பெயில் தான் பாஸ்....\nமாயவலை II - பகுதி 3\nமுதலில் யோசிக்கனும்.. பிறகு நேசிக்கனும்.. மனசு ஏத்துகிட்டா சேத்துகிட்டு வாழு..\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nபுலி – சிம்புதேவன் இறக்கிய வித்தை\nஹலோ.. நான் இணைய போராளி பேசுகிறேன்\nகபாலி - A ரஞ்சித் வித்தை\nஉத்தம வில்லன் – சேகர் செத்துருவான்\nரெமோ – ஜாவா சுந்தரேசன்\nஜில்லா -ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு\nirumbu thirai திரைவிமரசனம் (1)\nஅரண்மனை 2 விமர்சனம் (1)\nஉத்தம வில்லன் விமர்சனம் (1)\nஎன்கிட்ட மோதாதே விமர்சனம் (1)\nஎன்னை அறிந்தால் விமர்சனம் (1)\nகடைக்குட்டி சிங்கம் விமர்சனம் (1)\nகத்தி சண்டை விமர்சனம் (1)\nகலகலப்பு 2 விமர்சனம் (1)\nகாக்கி சட்டை விமர்சனம் (1)\nகாதலும் கடந்து போகும் (1)\nகாவிரி மேலாண்மை வாரியம் (1)\nகுற்றம் 23 விமர்சனம் (1)\nசிங்கம் 3 விமர்சனம் (1)\nடிக் டிக் டிக் விமர்சனம். tik tik tik review (1)\nடிமான்ட்டி காலனி விமர்சனம் (1)\nதங்க மகன் விமர்சனம் (1)\nதனி ஒருவன் விமர்சனம் (1)\nதானா சேர்ந்த கூட்டம் (1)\nதி மம்மி 2017 (1)\nதில்லுக்கு துட்டு விமர்சனம் (1)\nதீரன் அதிகாரம் ஒண்று (1)\nநானும் ரவுடி தான் (1)\nபாகுபலி 2 விமர்சனம் (1)\nபாயும் புலி விமர்சனம் (1)\nமாப்ள சிங்கம் விமர்சனம் (1)\nவிக்ரம் வேதா விமரசனம் (1)\nவிஸ்வரூபம் 2 விமர்சனம் (1)\nவேலையில்லா பட்டதாரி 2 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/02/blog-post_70.html", "date_download": "2018-08-16T06:45:52Z", "digest": "sha1:DNTQ5SFMPDJLYFS7PFM3D2WTZA74L6EH", "length": 14657, "nlines": 125, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "அமெரிக்காவில் வினோதம் : ஒருநாள் மேயராக பதவியேற்றது நாய்! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » உலக செய்தி » அமெரிக்காவில் வினோதம் : ஒருநாள் மேயராக பதவியேற்றது நாய்\nஅமெரிக்காவில் வினோதம் : ஒருநாள் மேயராக பதவியேற்றது நாய்\nTitle: அமெரிக்காவில் வினோதம் : ஒருநாள் மேயராக பதவியேற்றது நாய்\nஒருநாள் மேயராக அமெரிக்க நாய் ஒன்று அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ரீனோ மாநகரில், கடந்த வியாழக்கிழமை அன்று உலகையே ஆச்சரியப் படுத்தும் ஒர...\nஒருநாள் மேயராக அமெரிக்க நாய் ஒன்று அமெரிக்காவின் நெவாடாவில் உள்ள ரீனோ மாநகரில், கடந்த வியாழக்கிழமை அன்று உலகையே ஆச்சரியப் படுத்தும் ஒரு நிகழ்வு அரங்கேறியது.\nஉலகில் உள்ள வாய் இல்லா பிராணிகளுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் நாம் தினந்தோறும் பார்த்து கொண்டிருக்கும் ஒன்றே.\nநீர் வாழ் உயிரினங்களுக்கு கடலும், ஆறும், குளமும் உள்ளன. வேட்டையாடும் விலங்குகள் காடுகளில் வாழும். சில வகை கால்நடைகள் நம் வீடுகளில் வளர்க்கப்படும்.\nஆனால், அதிலும் போதிய கவனிப்பு கிடைக்காமல், வீடு உணவின்றி சாலைகளிலும், பாலங்களுக்கு அடியிலும் சுற்றித் திரிந்து. வாகனங்களில் அடிபட்டும் இறந்து போகும். மற்றவை போல, இவற்றிற்க்கும், பாதுகாப்பான இருப்பிடம் பெற சம உரிமை உண்டு. பூமி அனைத்து உயிரிங்களுக்கும் வீடு.\nஇதனை உணர்த்த லிசா ரோசன் மற்றும் ராபர்ட் ஸ்டேச்சோ தங்களுடைய 5 வயது எவரெட் நாய்க்காக எஸ்.பி.சி.ஏ (Society for Prevention of Cruelty to Animals) நடத்திய ஏலத்தில் பங்கேற்று, ஆயிரம் டாலர்கள் வைத்து வெற்றி பெற்றனர்.\nஏலம், ரீனோ நகரின் ஒரு நாள் மேயர் பதவிக்கு. பெரிய புள்ளிகளும் பிரபலங்களும் மட்டுமே பயன்படுத்தும் லிமௌசின் காரில் எவரெட் தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது.\nபுதிய மேயராக தேர்ந்தெடுக்கப் பட்ட எவரெட் நாய், நியூஃபவுண்ட் லேண்ட் மற்றும் லேப்ரேடர் வகையின் ஒரு கலவை.\nஎவரெட் தனக்கு வழங்கப் பட்ட மேஜர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டது. ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருந்த மேயர் ஹிலாரி ஷீவ், மாநகரக் கழகத்தின் சார்பில், அதன் பதவி ஏற்ப்பிற்கு அதிகாரப் பூர்வமான பிரகடனம் செய்தார். பின்னர் பேசிய எஸ்.பி.சி.ஏ குழு, வீடில்லா விலங்குகள் பற்றிய விழிப்புணர்வை உலகிற்கு ஏற்படுத்தவே இந்த முயற்சி எடுத்துள்ளதாகக் கூறினார்.\nஅந்த நாள் முடிவில், எவெரெட் மீண்டும் தன் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டது. அதனுடைய இந்தப் பணிக்கு, ஓய்வுச் சலுகைகளும் வழங்க வடக்கு நெவாடாவின் எஸ்.பி.சி.ஏ செயற்குழு இயக்குனர் முடிவு செய்துள்ளார்.\nஇதில், ஒரு நாய் படுக்கை, சாப்பாட்டுக�� கின்னம், ஒரு பரிசு மற்றும் 60 பவுண்ட் நாய் உணவும் வழங்கப் படவுள்ளது. இது உலகளவில் வீடில்லா பிராணிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வை கட்டாயம் ஏற்படுத்தும் என்பது அவர்களின் நம்பிக்கை.\non பிப்ரவரி 16, 2016\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்ல��யனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_90.html", "date_download": "2018-08-16T06:39:33Z", "digest": "sha1:ZVOHOTFHHRTXE5IWVBXIKM2MRM55JMTF", "length": 13266, "nlines": 121, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "மறதியால் ஏற்படுவது நன்மையா? தீமையா? | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » தகவல் » மறதியால் ஏற்படுவது நன்மையா\nTitle: மறதியால் ஏற்படுவது நன்மையா\nமறதி என்பது ஒருவனுக்கு நன்மையும் ஏற்படுத்தும். அதே வேளையில் தீமையையும் உண்டாக்கும். இது எப்போது நன்மை தரும், எப்போது தீமை தரும் தெரிய...\nமறதி என்பது ஒருவனுக்கு நன்மையும் ஏற்படுத்தும். அதே வேளையில் தீமையையும் உண்டாக்கும். இது எப்போது நன்மை தரும், எப்போது தீமை தரும் தெரியுமா\nநமக்கு யாரும் கெடுதல் செய்தாலும், அதை மறந்து அவர்களுக்கு மறுபடியும் கெடுதல் செய்யாமல், இறைவா அவர்கள் எனக்கு கெடுதல் செய்ததைப்போல் வேறு யாருக்கும் கெடுதல் செய்யக் கூடாது என வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும் பொழுது மனதில் தேவை இல்லாத குழப்பம் ஏதும் இல்லாமல், சொந்தம் பந்தம் என அனைத்தையும் மறந்து ஒரே சிந்தனையுடன் தனக்குள்ளே இருக்கும் இறைவனை தேட வேண்டும்.\nமேலும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என நினைப்பவர்கள், கடந்த காலத்தில் நடந்த தேவையற்ற மற்றும் மன்னிக்கவே முடியாத செயல்கள், மற்றும் ��றக்கவே முடியாத சோகங்கள் ஆகியவற்றை அவசியம் மறந்தே ஆக வேண்டும். அப்போது தான் மறதி நமக்கு பெரும் பலமாக, வாழ்க்கையின் பாலமாக அமையும்.\nஅதே போல், மறதி தீமையை எவ்வாறு ஏற்படுத்துகிறதென்றால் நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். எதையும் காலம் தாழ்த்திச் செய்தல், மறதி, சோம்பல், தூக்கம் ஆகிய நான்கும் கெட்டு அழிபவர்கள் விரும்பும் அணிகலன்கள் என்று கூறுகிறது உலகப் பொதுமறையாம் திருக்குறள். ஊழ்வினைப் பயன் நன்கு அமையுமானால் தக்க தருணத்தில் மறதி நீங்கிவிடும். நல்நினைவு தோன்றிவிடும்.\nகாமம்,வெகுளி, மயக்கம் இம்மூன்றன் நாமம்கெடக் கெடும் நோய் இதனை, விளக்கிய திருவள்ளுவர் காமமே துன்பங்களுக்கு முதல் காரணம் என்கிறார்\nஅதேபோல் பெற்றோர், செய்நன்றி, வாழ்க்கையின் முக்கியமானவர்கள், நமது கடமை ஆகியவற்றை எப்போதும் மறக்கக்கூடாது. அப்படி வரக்கூடிய மறதியானது மிகவும் கெடுதலாக அமையும் எனவும் தமது குரளில் குறிப்பிட்டுள்ளார்.\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிற���ம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ஒருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/siddha-maruthuvam/", "date_download": "2018-08-16T06:58:03Z", "digest": "sha1:DDDQ7JWCDZXDJJMBURUH3XC2346HKUVL", "length": 10174, "nlines": 138, "source_domain": "dheivegam.com", "title": "சித்த மருத்துவம் | Tamil maruthuvam | Health tips in Tamil", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nஉடல் சூடு குறைய டிப்ஸ்\nமாதவிடாய் வலி நீங்க பாட்டி வைத்தியம்\nகால் வீக்கம் குணமாக பாட்டி வைத்தியம்\nரத்த கட்டு குணமாக பாட்டி வைத்தியம்\nமுடக்கு வாதம் குணமாக குறிப்புகள்\nஅரிப்பு குணமாக பாட்டி வைத்தியம்\nவாத நோய் குணமாக வைத்தியம்\nதைராய்டு பிரச்சனை நீங்க மருத்துவ குறிப்பு\nஒரு பெண் கர்ப்பம் அடைந்ததற்கான அறிகுறிகள்\nதேமல் நீங்க கை வைத்தியம்\nமாதவிடாய் கால ரத்த போக்கை கட்டுப்படுத்தும் வீட்டு வைத்திய குறிப்புக்கள்\nபல்வலி குணமாக உடனடி தீர்வு\nசக்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும் உணவுகள் எவை தெரியுமா\nசித்த மருத்துவம் என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவம். இதை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், சித்த வைத்தியம் என்று பலர் பல பெயர்களில் அழைப்பதுண்டு. சித்தர்களின் மருத்துவ குறிப்பு படி அனைத்து விதமான நோய்களுக்கும் சிறப்பான மருந்து உள்ளது. அவற்றை உண்பதால் உடலுக்கு எந்த வித தீங்கும் நேராது என்பது ஆதாரமான உண்மை. சித்தர்கள் கூறிய பலவிதமான மருத்துவ குறிப்புகளை இந்த பக்கத்தில் நாம் பார்க்கலாம்.\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசக்தி வாய்ந்த மந்த்ர ராஜபத ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ajith-next-movie-with-prabu-deva/", "date_download": "2018-08-16T05:51:41Z", "digest": "sha1:6GWQTNOVXDAEVRO4TATUOX7RGR6E56YZ", "length": 9016, "nlines": 126, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் தல அஜித் அடுத்த படமா ? கசியும் தகவல் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் தல அஜித் அடுத்த படமா \nவிஜய்யின் மெகா ஹிட் பட இயக்குனருடன் தல அஜித் அடுத்த படமா \nஅஜீத் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாகி வரும் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் படு மும்மரமாக நடந்து வருகிறது. படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க ஒப்பந்தம் ஆகி அவருக்கு 5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.படத்திற்கு இமான் இசை அமைக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதற்போது மேலும் ஒரு இன்பச் செய்தியாக போக்கிரி படத்தை இயக்கிய நடன புயல் பிரபுதேவா – அஜித் கூட்டணியில் ஒரு படம் எடுக்கவிருக்கிறது என எதிர்பார்க்கப்படுகிறது.விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு இன்னும் நிறைவு பெறாத நிலையில் அஜித்தை பிரபுதேவா அடிக்கடி சந்தித்து வருகிறார் என்றும்,அவர் அஜித்திடம் கதை ஒன்றை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில் 2011 ல் விஷால் நடித்த வெடி படத்திற்கு பிறகு, தமிழில் எந்த படத்தையும் பிரபுதேவா இயக்கவில்லை.அதனால் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் எடுக்க போகும் அல்டிமேட் ஸ்டாரின் படம் மெகா ஹிட் ஆக வாய்ப்பு இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.\nஇந்த படத்தின் அறிவிப்பு விசுவாசம் படம் வெளியாவதற்கு முன்பாக கூட இருக்கலாம் என்று எதிர்பார்க்க படுகிறது.ஆனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nPrevious articleபட வாய்ப்புக்காக ப்ரியா இதைத்தான் செய்தாராம் \nNext articleபிரபல பத்திரிகைக்கு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த நடிகை – புகைப்படம் உள்ளே \nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nமீண்டும் மஹத், யாஷிகா செய்த மோசமான செயல்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் செய்யும் சில அநாகரீக செய்லகளை பார்த்து சலித்து விட்டனர். அதிலும் குறிப்பாக இந்த வாரம் நடைபெற்ற லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கின் போது மஹத் செய்து வந்த அடாவாடிகளும்,...\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்.. விஜய் வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல் .\nவிலைமாதுவாக நடித்த பிக் பாஸ் போட்டியாளர். இவரா இந்த மாறி படத்தில். இவரா இந்த மாறி படத்தில்.\nஜனனி வீட்டில் நடத்த சோகம். இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி. இது தெரியாமல் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஜனனி.\nநடிகை அணிந்த ஆபாச ஆடை. போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள். போட்டோ எடுக்க முகம் சுளித்த புகைப்பட கலைஞர்கள்.\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசென்னைக்கு அவசரமாக திரும்பும் நடிகர் விஜய் – காரணம் என்ன \nடி.டி யின் விவாகரத்துக்கு இதுதான் காரணம் ஆனால் முக்கிய காரணம் இந்த புகைப்படம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/july-21-22-2018-tamil-current-affairs-oneliner", "date_download": "2018-08-16T06:22:07Z", "digest": "sha1:3JOFSOU6JNHTKISQZ6JRASD6R42QT56M", "length": 18393, "nlines": 274, "source_domain": "tamil.examsdaily.in", "title": "July 21,22 2018 Tamil current affairs oneliner |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 21,22 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 21,22 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 21,22 2018\nவிரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்\nடாக்டர் ஹர்ஷவர்தன் தில்லி சாந்தினி சௌக்கில் மிகவும் மேம்பட்ட காற்று தரம் மற்றும் வானிலை கணிப்பு அமைப்பைத் (SAFAR) தொடங்கி வைத்தார்.\nபெரிய அளவிலான முதலீட்டை ஈர்க்க திருப்பதி நகரில் ஆந்திர மாநில அரசு ஒரு தொழிற்துறை உச்சி மாநாட்டை நடத்துகிறது.\nஆகஸ்ட் 15ம் தேதி முதல் தெலுங்கானா முழுவதும் ஒவ்வொரு குடிமகனின் கண்களையும் பரிசோதித்து வியாதிக்கு தீர்வு காணும் தெலுங்கானா அரசின் கண்டி வெளுகு திட்டம் தொடங்கப்படும்.\nதமிழகத்தில் புதை சாக்கடை குழாய்களில் உள்ள அடைப்புகளை அகற்றும் தானியங்கி இயந்திரம் வாங்கும் முதல் நகரமாகிறது கும்பகோணம்.\nஇந்திய உதவியுடன் இலங்கை முழுவதும் அவசரகால ஆம்புலன���ஸ் சேவையை விரிவுபடுத்தும் நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.\nபெய்ஜிங் தனது செல்வாக்கை தீவு நாட்டில் விரிவாக்கும் முயற்சியில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இலங்கைக்கு இரண்டு பில்லியன் யுவான் (295 மில்லியன் டாலர்) புதிய மானியமாக வழங்கியுள்ளது.\nபுனேயில் உள்ள இந்திய அறிவியல் கழகம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன (IISER) ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய்க்கான மருந்து விநியோகத்தை மேம்படுத்துவதற்கு அலிஸெர்டிப் புற்றுநோய் எதிர்ப்பு போதைப் பொருளை பாலிசாக்கரைடு நானோ அளவிலான பந்து அல்லது வெசிக்கள்ஸை பயன்படுத்துகிறது.\nஉயிரணு சவ்வுகளில் உள்ள கொழுப்பு மற்றும் துளை-உருவாக்கும் நச்சுத்தன்மை சைட்டோலைசின் ஏ-வை ஒன்றாக உறுதிப்படுத்தி மற்றும் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது என்று பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nசூரியப்புயல் உருவாவதற்கு காரணமான விண்மீன் வளிமண்டலத்தின் மிகப்பெரிய பகுதியைப்பற்றி தெரிந்துகொள்ள சிறிய கார் அளவிலான ரோபோ விண்கலமான பார்கர் சோலார் ப்ரோபை, நாசா சூரியனுக்கு அருகில் அனுப்பத் தயாராகி வருகிறது.\nபுது தில்லி மற்றும் மும்பை விமான நிலையங்களில் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுவதற்கு விரைவில் சுற்றுச்சூழல் நட்பு இஸ்ரேல் டாக்ஸிபோட்கள் வரவுள்ளது.\nபொது விவகாரங்கள் குறியீடு – 2018\nசிறந்த ஆளுமை கொண்ட பெரிய மாநிலம் – 1) கேரளா 2) தமிழ்நாடு\n3) தெலுங்கானா 4) கர்நாடகா\nபொருட்கள் மற்றும் சேவைகள் வரி கவுன்சில் அதன் 28 ஆவது கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளின் கட்டணத்தை குறைத்தது.\nநீதிபதி வி.கே.தஹில்ரமணி – சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி\nஇந்திய விளையாட்டு அமைப்பு கேலோ இந்தியா திறமை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 734 வீரர்களுக்கு உதவித்தொகை அளிக்கவுள்ளது.\nமாகாணத்தின் தலைநகரான செங்டூவில் 10 நாள் நேபாள-சீன கூட்டு இராணுவப் பயிற்சி ‘சாகர்மாதா பிரண்ட்ஷிப் -2’ன் இரண்டாவது பதிப்பு நடைபெறும்.\nகேரள சுகாதார அமைச்சர் கே.கே. ஷைலஜா – லீடர்ஷிப் விருது 2018\nகுஜராத் மாநிலத்தின் வதோதராவில் 15 வது தேசிய இளைஞர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை ஹரியாணாவின் மோகித் குமார், 18 வயதிற��குட்பட்டோருக்கான தேசிய டெக்கத்லான் சாதனையை முறியடித்தார்.\nராம்குமார் ராமநாதன் ஹால் ஆஃப் ஃபேம் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் டிம் ஸ்மைஷெக்கைத் தோற்கடித்து முதன்முறையாக ATP இறுதிப் போட்டிக்கு தேர்வு.\nசச்சின் ரதி மற்றும் தீபக் பூனியா, ஜூனியர் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றனர்.\nஇந்தோனேசியாவில் நடந்த பேட்மிண்டன் ஆசியா ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்க பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீரர் லக்ஷியா சென்.\nPrevious articleதமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு 2018 – துணை இயக்குனர் பணியிடங்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆட்சேர்ப்பு 2018 – 320 சிவில் நீதிபதி பணியிடம் கடைசி...\nதமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள் 3\nமே 10, நடப்பு நிகழ்வுகள்\nமாநிலங்கள் வாரியாக உற்பத்தி தரவரிசை\nபரோடா வங்கி Sub Staff(Sepoy) தேர்வு பட்டியல்\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூன் 23,24 2018\nஏப்ரல் 2 – நடப்பு நிகழ்வுகள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஜனவரி 23, 2018\nநடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 15 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/63480/cinema/Kollywood/Nakul-trust-Sei-movie.htm", "date_download": "2018-08-16T06:14:41Z", "digest": "sha1:MNMK7NKJT5Z57BYI7G2JRAQG4B56WHIP", "length": 10146, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "செய் படத்தை நம்பியுள்ள நகுல் - Nakul trust Sei movie", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | கேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி | 2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்' | பிரணவ் மோகன்லால் ஜோடியாக மாடல் அழகி | மோகன்லாலுடன் கைகுலுக்க மறுத்த இயக்குனர் ; ரசிகர்கள் தாக்குதல் | பாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. | ச���ரஞ்சீவி தரும் பிறந்தநாள் டிரீட் | யுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு | பார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம் | விஜய், அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஸ்ரீரெட்டி |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nசெய் படத்தை நம்பியுள்ள நகுல்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை தேவயானியின் தம்பியான நகுல் நடித்த பல படங்கள் வரிசையாய் தோல்வியடைந்த நிலையில், பாலிவுட் நடிகை ஏஞ்சல், பிரகாஷ் ராஜ் உடன் நடித்து வரும் 'செய்' என்ற படத்தை தற்போது நம்பி இருக்கிறார். அறிமுக இயக்குனர் ராஜ் பாபு இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு உட்பட அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன.\nசெய் படத்தை வெளியிடுவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளனர். ஆனால் செய் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்தநிலையில் செய் படத்தின் சென்னை சிட்டி உரிமையை ஜாஸ் சினிமாஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். எனவே செய் படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது முடிவு செய்துள்ளனர்.\nஅதன்படி நவம்பர் 10 அல்லது 17-ஆம் தேதி 'செய்' படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் 'ட்ரிப்பி டர்டில் புரொட்க்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் மன்னு என்பவர் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறார்.\n'தூங்கா நகரம்', 'சிகரம் தொடு' படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நிக்ஸ் லோபஸ் இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.\n'அர்ஜுன் ரெட்டி' திரைக்கதையை ... நாகேஷ் திரையரங்கம் படத்தை வெளியிட ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபாலிவுட்டுக்கு செல்லும் ரோஷன் ஆண்ட்ரூஸ்..\nஇத்தாலியில் நவ.,20-ல் ரன்வீர் - தீபிகா திருமணம்.\nஸ்ரீதேவியின் பிறந்த நாளை நினைவுகூர்ந்த ஜான்வி\nஜான்வி கபூரின் இரண்டாவது படம்\nஆச்சர்யம் அளிக்கும் தீபிகா மெழுகு சிலை\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீண்டும் ரஜினிகாந்த், பா.ரஞ்சித் கூட்டணி \nகேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி\n2018 டிரைலர்களில் முதலிடத்தில் 'சாமி ஸ்கொயர்'\nயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு\nபார்த்திபனிடம் நடந்த ரூ.100 கோடி அரசியல் பேரம்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகுடிபோதையில் கார் ஓட்டி�� பாரதிராஜா மகன் கார் பறிமுதல்\nபேரரசு உதவியாளரின் என்ன தவம் செய்தேனோ\nஅடுத்தடுத்து வரும், செம போத ஆகாத, செம\nமம்தா குல்கர்னியின் சொத்துக்கள் முடக்கம்\nகதாநாயகர்களை அச்சுறுத்தும் சாயிஷா சாய்கல்\nநடிகை : வர்ஷா பொல்லம்மா\nமறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன\nநடிகை : அஞ்சனா பிரேம்\nநடிகை : ஸ்ரீதேவி குமார்\nநடிகை : ரம்யா பாண்டியன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://crsttp1.blogspot.com/2016/08/blog-post_24.html", "date_download": "2018-08-16T06:08:35Z", "digest": "sha1:M7WWOYAJPZXT2OEBIKCL3NFCJRIFAG6E", "length": 9676, "nlines": 45, "source_domain": "crsttp1.blogspot.com", "title": "TAMILNADU TEACHERS NEWS BLOG : சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nஆசிரியர் பொது மாறுதல் படிவம் மற்றும் அறிவுரைகள்\nசிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழக அரசு கடந்த 2011 நவம்பர் 15-ல் ஒரு அரசாணையை வெளியிட்டது. இதன்படி அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக புதிதாக நியமிக்கப்படுபவர்கள் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். 2010 ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் 5 ஆண்டுகளுக்குள் இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டது.\nஇந்த அரசாணை சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு பொருந்தாது என்று கூறி தமிழ்நாடு கத்தோலிக்க கல்வி சங்கம் மற்றும் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம்.வி.முரளிதரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:\nஆசிரியர்களி்ன் தகுதியை உயர்த்து வதற்காக இந்த அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது என்றும் இதுபோன்ற தேர்வுகளை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஓர் உத்தரவில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள கட்டாய கல்வி உரிமை சட்டம் சிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களுக்கு பொருந்தாது என்று கூறி யுள்ளது என்பதை மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிறுபான்மையினர் பள்ளிக்கூடங் களை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் விதிகளை கொண்டு வரலாம். அதற்காக அந்தப் பள்ளிகளின் தன் மையை பாதிக்கும் விதமாக உத்தரவு பிறப்பிக்க முடியாது. சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கட்டாயமாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுத வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது.\nஎனவே அரசு உதவிபெறும் மற்றும் உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வி்ல் தேர்ச்சி பெறவேண் டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லாது. மேலும் 2010-ல் பணிக்கு சேர்ந்தவர்கள் 5 ஆண்டுகளுக் குள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வில்லை எனக்கூறி அவர்களுக்கான சம்பளத்தை அரசு வழங்காமல் உள்ளது. அந்த சம்பளத் தொகையை 2 மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசைப் போல, புதுச்சேரி அரசும் ஆசிரியர் தகுதி தேர்வு குறித்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை யும் புதுச்சேரியில் உள்ள சிறுபான்மை யினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொருந்தாது.\nஇவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 காலாண்டு தேர்வு அட்டவணை வெளிய...\nசிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் களுக்கு ஆசிரியர் தக...\nபிளஸ் 2 துணைத்தேர்வுக்கு 31ம் தேதி வரை விண்ணப்பிக்...\nமாணவர் எண்ணிக்கை குறைவு: கலக்கத்தில் 3 ஆயிரம் பட்ட...\nஇடமாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கு திடீர் தடை\nபள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவு திட்டத்தை, ...\nமேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு -இறுதி ...\nவாட்ஸ் ஆப்' பயன்படுத்திய ஆசிரியர்களுக்கு, 'நோட்டீஸ...\nஅரசு நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள், 86 பேருக்கு,...\nபொது தேர்வு மாணவர்கள் சுற்றுலா செல்ல தடை\nஎஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடத்த��� சு...\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் துவக்கம்\n10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்தில் விரைவில் மாற...\nவாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-25-%E0%AE%AE%E0%AF%87-2015-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95", "date_download": "2018-08-16T06:52:47Z", "digest": "sha1:H6LBGOSYQS3S6MLR2V4JBSBQILNGQZUR", "length": 6606, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுமை விகடன் – 25 மே 2015 இதழின் கட்டுரைகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுமை விகடன் – 25 மே 2015 இதழின் கட்டுரைகள்\nபசுமை விகடன் – 25 மே 2015 இதழின் கட்டுரைகள்\nகாட்டுயானம், காலா நமக்… பாரம்பர்ய ரகத்தில் சாதனை படைக்கும் இளைஞர்கள்\nகரும்பு பிரச்னைக்கு காரணம், தமிழக அரசா\nமனித சிறுநீரில் மரம் வளர்க்கிறேன்… மத்திய அமைச்சர் பேச்சும்… அறிவியல் உண்மையும்\nவிவசாயிகள் வடிவமைத்த விதைக்கும் இயந்திரம்\nநஷ்டம் கொடுக்கும் ஒட்டுப் பருத்தி…லாபம் கொடுக்கும் பாரம்பர்ய பருத்தி..\nஇயற்கைக் கீரை… ஒரு ஏக்கர்… மாதம் ரூ75,000 – நேரடி விற்பனையில் இரண்டு மடங்கு லாபம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஇயற்கை உரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதே சிறந்த வழ...\nடெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்க நிறுவனம் மீண்டும்...\nதேமோர் கரைசல் தயாரிப்பு முறை video...\nPosted in வேளாண்மை செய்திகள்\nகறவை மாடு வளர்ப்பு உத்திகள் →\n← தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் பெண்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_162865/20180804170447.html", "date_download": "2018-08-16T06:59:24Z", "digest": "sha1:BDQYZHEE76E5XQ45MCIFN47PFOHVZSTV", "length": 13392, "nlines": 70, "source_domain": "tutyonline.net", "title": "அமெரிக்க விண்வெளி மையத்தி்ன் சார்பில் ஆய்வு: ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்!!", "raw_content": "அமெரிக்க விண்வெளி மையத்தி்ன் சார்பில் ஆய்வு: ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்க விண்வெளி மையத்தி்ன் சார்பில் ஆய்வு: ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விரைவில் விண்வெளிக்கு செல்லும் 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ் இடம்பெற்றுள்ளார்.\nபூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள்- வீராங்கனைகள் அவ்வப்போது அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். இந்த ஆய்வு மையத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்கள் அங்கு தங்கியிருந்தபடி புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆய்வுசெய்து வருகின்றனர்.\nசுழற்சி முறையில் இவர்கள் மாற்றப்பட்டு புதிய ஆராய்ச்சியாளர்கள் நாசாவின் விண்வெளி ஓடம் மூலம் அனுப்பி வைக்கப்படுவதுண்டு. மேலும், விண்வெளி மையத்தில் தங்கி இருப்பவர்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர உபகரணங்களும் அனுப்பப்படுகிறது. இதுவரை இந்த பணிக்கு ரஷிய நாட்டு தயாரிப்பான ‘ஸ்பேஸ் கேப்ஸ்யூல்’ எனப்படும் விண்வெளி ஓடம் மூலம்தான் இந்த போக்குவரத்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பூமியை தவிர இதரசில கிரகங்களில் மனித குடியேற்றங்களை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையங்கள் ஈடுபட்டு வருகின்றன.\nஅவ்வகையில், சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் வகையில் வர்த்தகரீதியிலான விண்வெளி ஓடங்களை அமெரிக்காவை சேர்ந்த பிரபல தனியார் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் உருவாக்கியுள்ளது. நாசா விண்வெளி மையத்தில் இருந்து செல்ல இருக்கும் இந்த குழுவினருக்கான ‘டிராகன் கேப்ஸ்யூல்’ மற்றும் போயிங் சி.எஸ்.டி.-100 ஸ்டார்லைனர்’ என இரண்டு வகையான விண்வெளி ஓடங்களை (ஸ்பேஸ்கிராப்ட்) வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.\nஅமெரிக்க விண்வெளி ஆய்வு திட்டத்தில் தனியார் நிறுவனம் கைகோர்த்துள்ளது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 2019-ம் ஆண்டில் சோதனை ஓட்டமாக விண்வெளிக்கு இந்த ஓடங்கள் செல்லும் முதல் பயணத்தில் இந்திய வம்சாவளி சுனிதா வில்லியம்ஸ் உட்பட ஒன்பது பேர் அடங்கிய குழுவினர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜோஷ் கஸ்ஸாடா (45), சுனிதா வில்லியம்ஸ் (52), ராபர்ட் பென்கென் (48), டக்லஸ் ஹர்லே (51), எரிக் போயி (53), நிக்கோலே மன் (41), கிறிஸ்டோபர் ஃபெர்குசென் (56), விக்டர் க்ளோவர் (42), மைக்கேல் ஹாப்கின்ஸ் (49) ஆகிய 9 பேர் கொண்ட குழுவினர் இதில் பயணிக்க உள்ளனர்.\nஅமெரிக்காவின் சார்பில் 2011-ம் ஆண்டிற்கு பின்பு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் குழு இதுவாகும். மேலும் இவர்களுடன் ரஷ்யாவைச் சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர்களும் பயணிப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க மண்ணில் இருந்து இந்த விண்வெளி ஓடங்கள் புறப்பட்டு செல்வது நமது நாட்டின் விண்வெளி ஆய்வுத்துறையின் மிக முக்கியமான வளர்ச்சியாகும் என ஹூஸ்டன் நகரில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாசா ஜான்சன் ஆய்வு மையத்தின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.\nஇவர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பெண்மணியான சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று 321 நாட்கள் அங்கு தங்கி ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 140% வரை கூடுதல் வரி விதிப்பு: துரு��்கி அரசு பதிலடி\nவெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் மீண்டும் குடியேறத் தடை இல்லை: இலங்கை அமைச்சர் பேட்டி\nபாகிஸ்தானில் சுதந்திர தின விழா : ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் தேசியக்கொடியை ஏற்றினார்\nபாகிஸ்தான் பிரதமராக பதவியேற்க உள்ள இம்ரான் கானுக்கு சவுதி அரசர் சல்மான் வாழ்த்து\nஇந்தோனேசியா நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயர்வு\nஓவியம் வரைந்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் 2வயது பன்றிக்குட்டி: தென் ஆப்பிரிக்காவில் அதிசயம்\nஅமெரிக்க அரசின் வரி விதிப்பால் பொருளாதார வீழ்ச்சி: துருக்கியில் பண மதிப்பு கடும் சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/today-rasi-palan-12-02-2018/", "date_download": "2018-08-16T06:55:30Z", "digest": "sha1:2NCKI4EDZC5OTFN7UM3MENOHLKVHSKNJ", "length": 16240, "nlines": 160, "source_domain": "dheivegam.com", "title": "இன்றைய ராசி பலன் – 12-02-2018 | Today Rasi Palan", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஜோதிடம் ராசி பலன் இன்றைய ராசி பலன் -12-02-2018\nஇன்றைய ராசி பலன் -12-02-2018\nபுதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சகோதரர்களால் வீண்செலவு ஏற்படும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.\nகுடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ,பிறகு விலகும். அதனால் நிதானத்தை கடைபிடிக்கவும். விருந்தினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் கூடுதல் பணிகள் இருக்கும். வியாபாரம் எதிர்பார்த்தை விட கூடுதல் லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிச்சியான நாள்.\nஇன்று நிதானத்துடன் செயல்படுங்கள். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்ய செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் விழா போல் காணப்படும். எதிர்பாராத பணம் வந்து சேரும். தந்தை வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் இன்று சில மாற்றங்கள் ஏற்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியுடன் அன்னோன்னியம் ஏற்படும்.\nமகிழ்ச்சியான நாள். அரசாங்க சார்ந்த காரியங்கள் முடிப்பதில் சில தடைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தாரின் ஆலோசனைக்கு பிறகே முடிவுகளை எடுங்கள். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்விர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். பிள்ளைகளுடன் கூடுதல் நேரம் செலவழியுங்கள். திடீர் பயணம் உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். குடுப்பைத்தருடன் பயணம் மேற்கொள்வீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று தெய்வ பக்தி அதிகரிக்கும்.\nமலையில் புதிய நண்பர்கள் அறிமுகமவர்கள். புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள். பெற்றோர்களால் செலவுகள் உண்டாகும். எதிர்பாராத பணம் வந்து சேரலாம். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் செய்யக்கூடும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் இன்று மந்தமாகத்தான் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகன பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.\nஇன்று துணிச்சலாக காணப்படுவீர்கள். மனதில் உறுதியுடன் இருப்பிர்கள். அலுவலகத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்கலால் லாபம் கூடுதலாக இருக்கும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் அனுகூலம் ஏற்படக்கூடும்.\nஇதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்\nஇன்று உற்சாகமான நாளாக அமையும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். அரசாங்க சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். அலுவலக பணிகளை தாங்களே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் உண்டாகும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் வின் செலவுகள் ஏற்படக்கூடும்.\nவாழ்க்கைத்துணை உறவுகளாகலால் ஆதாயம் உண்டாகும். இன்று சுறுசுறுபாக காணப்படுவீர்கள். குடும்பத்தாரால் மகிழ்ச்சி ஏற்படக்கூடம். புதிய முயற்சிகளை இன்று தவிர்த்துவிடுங்கள். அலுவலகத்தில��� சில மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று உற்சாகமான நாள்.\nசிலர் கோவில்களுக்கு சென்று தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். சகோதரர்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலத்தில் வழக்கமான பணிகளே இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.\nபிள்ளைகளால் தலைநிமிர்ந்து காணப்படுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். மனைவியால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். குடும்பத்தாரால் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதலான லாபம் கிடைக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர் பார்த்த பணம் வந்து சேரும்.\nஅனுகூலமான நாள். பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். எடுத்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். அலுவலக பணிகளை உற்சாகமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாருடன் பயணம் மேற்கொள்வீர்கள்.\nஅனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.\nஇன்றைய ராசி பலன் – 15-08-2018\nஇன்றைய ராசி பலன் – 15-07-2018\nஇன்றைய ராசி பலன் – 14-07-2018\nபூ போன்ற இட்லி செய்வது எப்படி\nபித்ருக்களிக்கு தர்ப்பணம் கொடுப்பதால் எத்தனை நன்மைகள் உண்டு தெரியுமா \nகண் குறைபாடு போக்கும் மந்திரம்\nஇன்றைய ராசி பலன் – 15-08-2018\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/01/Medical-tips-for-diarrhea-disorders.html", "date_download": "2018-08-16T05:52:27Z", "digest": "sha1:NAWA6PH6DDKZ3PPY3DQGHMGEISOGIN22", "length": 10618, "nlines": 62, "source_domain": "www.tamilxp.com", "title": "வயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள் - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / வயிற்றுக் க��ளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்\nவயிற்றுக் கோளாறுகளை தீர்க்கும் மருத்துவ குறிப்புகள்\nஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து சிறிதளவு நீர்விட்டு அரைத்து நீரில் கலந்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம் அடங்கும்\nஒரு துண்டு இஞ்சியை நசுக்கி ஒரு கப் நீரில் போட்டு, பாதியாகும் வரை காய்த்து நீரை மட்டும் வடிகட்டி சாப்பிட வயிற்று உப்புசம், புளி ஏப்பம் குணமாகும்\nஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி கரிசலாங்கண்ணி இலை சாறை கலந்து மூன்றுவேளை சாப்பிட வயிற்று வலி குணமாகும்\nவெந்தயக்கீரையுடன் துவரம் பருப்பு சேர்த்து கூட்டுவைத்து சாப்பிட்டால் வயிற்று பொருமல் நீங்கும்\nசிறிதளவு பேய் மிரட்டி இலையை பிழிந்து சாறு எடுத்து, ஒரு கரண்டி சாறை ஒரு கப் தண்ணீரில் கலந்து சாப்பிட வயிற்றுவலி தீரும்\nஒரு வெற்றிலையோடு சிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து சாப்பிட வயிற்று அஜீரணம் நீங்கும்\nஒரு கரண்டி வெற்றிலைச் சாறு குடிக்க வயிற்று உப்புசம் தீரும்\nசிறிதளவு சீரகம், உப்பு இரண்டையும் சேர்த்து தின்று சிறிதளவு வெந்நீர் குடிக்க வயிற்றுவலி குணமாகும்\nஎலுமிச்சை சாறில் சிட்டிகை அளவு ஆப்ப சோடா மாவை போட்டு கலக்கி குடித்தால் வயிற்றுவலி குணமாகும்\nசிறிதளவு மிளகு, சீரகம், உப்பு இம்மூன்றையும் எடுத்து நன்றாக அரைத்து வாயில் போட்டு விழுங்கி சிறிதளவு குடிதண்ணீர் குடித்து விட்டால் எந்தவித வயிற்றுவலியானாலும் உடனே குணமாகும்\nசுக்கை இடித்து தூளாக்கி, அரை கரண்டி தூளை எடுத்து, இதே அளவு சர்க்கரையும் சேர்த்து வாயில் போட்டு கொஞ்சம் தண்ணீர் சேர்த்து விழுங்கினால் வயிற்றுவலி குணமாகும்\nஐம்பது கிராம் ஓமத்தை எடுத்து ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். சிவக்க வருத்தபின் ஆறவைத்து, நன்றாக உமி போகும் வரை பிசைந்து இதனுடன் பத்துகிராம் பனை வெல்லத்தை சேர்த்து அரைத்து காலை. மாலை சாப்பிட வயிற்று உப்புசம் தீரும்.\nசுக்கு, மிளகு, திப்பிலி இவைகளை சம எடை விதம் எடுத்து வறுத்து பொடியாக்கி பசுநெய்யில் கலந்து சாப்பிட்டால் வயிற்று கோளாறுகள் தீரும்.\nசிறிதளவு பாகல் இலைகளை எடுத்து பிழிந்து சாறு எடுத்து இத்துடன் சிறிதளவு மிளகுப்பொடி மற்றும் நெய் சேர்த்து குழைத்து சாப்பிட வயிற்று வலி, அஜீரணம், பொருமல் நீங்கும்.\nசுடுநீரில் மிளகு பொடியையும��, பெருங்காய பொடியையும் கலந்து குடிக்க வாயுக் கோளாறுகள் தீரும்.\nஒரு கரண்டி இஞ்சி சாறுடன், ஒரு கரண்டி துளசி இலை சாறு கலந்து காலை ஒரு கரண்டி வீதம் ஏழு நாட்கள் சாப்பிட வாயுத் தொல்லை தீரும்.\nபத்து கிராம் பிரண்டை, பத்துகிராம் ஓமம் இரண்டையும் தட்டி ஒரு சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர்விட்டு, ஒரு டம்ளராக சுண்டும் அளவிற்கு காய்த்து ஒரு நாள் மூன்று வேலை மூன்று கரண்டி விதம் குடித்துவர, அஜீரண வயிற்று போக்கு குணமாகும்.\nஇள முருங்கை மரத்தின் பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து, ஒரு லிட்டர் நீர்விட்டு கால்பாகமாக சுண்டக்காய்த்து அதில் கால் லிட்டர் விளக்கெண்ணெய் சேர்த்து நீர் சுண்டும்வரை காய்த்து வடி கட்டி, காலையில் அரை அவுன்ஸ் விதம் சாப்பிட வாயுக் கோளாறு தீரும்.\nஇந்து கிராம் விதம் கிராம்பு, சுக்கு, ஓமம், இந்துப்பு இவைகளை எடுத்துக்கொண்டு, நன்ற பொடியாக இடித்து, சிட்டிகைப் பொடியை சாப்பிட செரிமானம் ஏற்படும், பசி கூடும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/national-government/", "date_download": "2018-08-16T06:08:18Z", "digest": "sha1:IJNRPFQSRKOI42SNQ2YWAPTXAUA6ORQN", "length": 30215, "nlines": 229, "source_domain": "athavannews.com", "title": "National government | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய அரசிடம் உதவி (2ஆம் இணைப்பு)\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nசிரியா ஆயுதக் களஞ்சியத்தில் வெடிப்பு: 39 பேர் உயிரிழப்பு\nபுர்கா சர்ச்சையில் சிக்கிய பொரிஸ் ஜொன்ஸன் ஊடகவியலாளர்களுக்கு தேநீர் விருந்து\n - விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள்\nஇரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹெலப்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nபுத்தளத்தில் ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிப்பு\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொண்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nதமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்\nஇரண்டு சிம் வசதி கொண்ட ஸமார்ட் கைபேசி அறிமுகம்\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகும் எவரையும் ஏற்க தயார்: விமல்\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிவரும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் தாம் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அண்மையில் அரசாங்கத்திலிருந்து வெளியேறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி... More\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய குழுவுக்குள் பிளவு\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. குறித்த குழுவின் எட்டு பேர் முன்னாள் ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்று சுதந்திர... More\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகல்: தினத்தை அறிவித்த ஜனாதிபதி\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவது தொடர்பான இறுதி தீர்மானம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 67ஆவது நிறைவு தினத்தில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவி... More\nஅரசாங்கத்திலிருந்து விலகியவர்களுக்கு மஹிந்த வழங்கிய வாய்ப்பு\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிட, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனுமதியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியுள்... More\nதேசிய அரசாங்கத்தின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: துமிந்த\nதேசிய அரசாங்கத்தின் பிரச்சினைகள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படும் என, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய கட்ச... More\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய 16 பேரும் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக, ஒன்றுதிரள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற சமய நிகழ்வொன்றுக்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்... More\nதேசிய அரசாங்கத்தால் பயனில்லை: விலகுவதற்கு ஐ.தே.க.-விற்கு காலஅவகாசம்\nபொதுமக்களுக்கு எப்பயனும் இல்லாத தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கு, ஐக்கிய தேசிய கட்சிக்கு இரண்டு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து விலகாவிடின், ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுயாதீனமாக எதிர்க்கட்சியில் அம... More\nதேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானதல்ல: சபாநாயகர் (2ஆம் இணைப்பு)\nதேசிய கணக்காய்வு சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) கூடிய நாடாளுமன்ற அமர்வுகளின்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தேசிய கணக்காய்வு சட்டமூலம்... More\nபிணைமுறி மோசடியால் கடந்த கால மோசடிகள் மறைக்கப்படுகின்றன: சரத் பொன்சேகா\nதேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற 10பில்லியன் பிணைமுறி மோசடியினை வைத்துக் கொண்டு, கடந்த காலத்தில் இடம்பெற்ற பல ஊழல் மோடிகளை எதிரணியினர் மூடி மறைக்கின்றனர் என அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரி... More\nஜனாதிபதியாவதில் ஈடுபாடு இல்லை: மனம் திறந்தார் ராஜபக்ஷ\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவை வேட்பாளராக முன்நிறுத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சியினர் தீர்மானித்துள்ள நிலையில், இதில் தமக்கு ஈடுபாடு இல்லை என சமல் ராஜபக்ஷ கூறியுள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் க... More\nசம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிச்சயம் தோல்வியடையும்\nதேசிய அரசாங்கம் நிலைத்திருக்கும் நிலையில், எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டாலும் அது நிச்சயம் தோல்வியடையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமான செ... More\nதேசிய அரசாங்க முரண்பாடுகள் நிவர்த்தியாகுமா\nதேசிய அரசாங்கத்தில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்வது தொடர்பிலான அறிக்கை தயாராகியுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் சரத் அமுனுகம தலைமை... More\nதேசிய அரசாங்கத்திலிருந்து மேலும் பலர் வெளியேறுவர்: மஹிந்த தகவல்\nதேசிய அரசாங்கத்தில் இருந்து, இன்னும் 20 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேறவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நேற்று (வெள்ளிக்கிழமை) வழிபாடுகளை மேற்கொண்டத... More\nஸ்ரீ.சு.க.-வின் மேலும் பத்து அமைச்சர்கள் எதிரணிக்கு\nதேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் பத்து அமைச்சர்கள் தங்கள் பதவிகளில் இருந்து விலகவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக... More\nஐ.தே.க.-உடன் இணைந்து அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி தயார்\nதேசிய அரசாங்கத்திலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விலகுமாயின், ஐக்கிய தேசிய கட்சியுடன் அரசாங்கத்தை தொடர ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய அமைச்சர்கள், பின்வரிசை நாடாளும... More\nமீண்டும் அரசாங்கத்தில் இணைய ஸ்ரீ.சு.க. உறுப்பினர்கள் முடிவு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சையை தொடர்ந்து தங்களது பதவிகளை தூக்கியெறிந்துவிட்ட வந்த 16 பேரில் மூவர் மீண்டும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்... More\nதேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஏற்றுக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான செயற்பாட்டாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்... More\nசுதந்திரக் கட்சி தேசிய அரசாங்கத்தில் நீடிக்குமா\nதேசிய அரசாங்கத்துடனான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்காலம் குறித்து புத்தாண்டு விடுமுறையின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்தில் இனியும் நீடிக்க முடியாது எனத் தெரிவித்து சுதந்தி... More\nமுத்தரப்பு யோசனைகளுடன் உறுப்பினர்கள்: நெருக்கடியில் சுதந்���ிரக் கட்சி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மூன்று வகையான கொள்கைகளுடன் பிரிந்து நிற்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமது பதவிகளை தக்கவைத்துக்கொள்வதோடு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுட... More\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nகோபன்ஹேகனில் நடைபெறும் 61 ஆவது Santa Claus மாநாடு\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\nசீனாவில் பாரிய வரி வருமானம்\nநாட்டை முன்னேற்ற சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அவசியம்\nஇந்தோ – இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pixelhelper.org/ta/kontakt/", "date_download": "2018-08-16T06:34:24Z", "digest": "sha1:NXNLSB6U62P6ASQRDGZXXOVFGUFUAXYW", "length": 8901, "nlines": 38, "source_domain": "pixelhelper.org", "title": "தொடர்பு", "raw_content": "\nஎங்கள் தொடர்பு படிவத்தை பயன்படுத்தவும் நாங்கள் உங்களை தொடர்பு கொள்கிறோம் வேகமாக முடிந்தவரை மீண்டும்\nநேரடியான கேள்விக���ுக்கும் மேலும் தகவலுக்கும் இங்கு எங்களை அணுகலாம்: மொபைல்: 0049 163 71 666 23\nபிக்சல் ஹெல்பேர் அறக்கட்டளை | ஜெர்மனியின் வன்னீய் நகரில் பிளாஸ்டிக் கலைகள்\nஒரு சிறந்த உலகத்திற்காக நாங்கள் போராடுகிறோம்\nPixelHELPER இல் உங்கள் ஆர்வத்திற்கு நன்றி. மனிதகுலத்தின் ரோபோக்கள் உங்கள் வருகைக்கு நன்றி. எங்கள் 4 மீட்டர் ரோபோக்கள் பெரிய நன்கொடையாளர்களுக்காக எங்கள் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. நீங்கள் எங்களுக்கு ஆதரவு கொடுக்க முடிவு செய்தால், ஒரு ரோபாட்டை பரிசாக பெறுவீர்கள். பெரிய சிற்பங்கள் உண்மையான கலை படைப்புகள். பேப்பரை-மாஷே செய்த பெரிய பிளாஸ்டிக் என, நீங்கள் எந்த அலுவலக மாடி, வர்த்தக நியாயமான அல்லது நிறுவனம் மழலையர் பள்ளிக்குள் பொருத்தலாம். எனவே, எங்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால், அல்லது எங்கள் நிறுவனத்திற்கு நன்கொடை கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால், எங்கள் வேலை வாய்ப்புகளை உங்களுக்குக் காண்பிக்க நாங்கள் எதிர்நோக்குகிறோம். லைட் ஆர்ட்டிஸ்ட் ஆலிவர் பின்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழு, குழந்தைகள் சிரிக்கவும் ஆச்சரியப்படவும் செய்ய 4 மீட்டர் உயரமான பெரிய சிற்பங்களைக் கட்டியுள்ளன. எங்கள் யூடியூப் நட்சத்திரம் ஜோர்க் ஸ்பேவ் ஒரு மலர் கடற்கரை பந்து கவட்டை கட்டினார். சிற்பங்களைச் சேர்ந்த அனைத்து வருமானங்களும் எங்கள் தொண்டு நிறுவனத்திற்கு செல்கின்றன. எங்களை ஆதரிப்பதற்கு நன்றி.\nபிக்சல் ஹெல்பேர் அறக்கட்டளை | ஜெர்மனியின் வன்னீய் நகரில் பிளாஸ்டிக் கலைகள்\nபிக்சல் ஹெல்பேர் அறக்கட்டளை | ஜேர்மனியில் எதிர்ப்பு\nதொடர்பு ஏப்ரல் 25th, 2018ஆலிவர் Bienkowski\nஉங்கள் நன்கொடை இல்லாமல் எங்கள் லாப இலாபம் செய்ய முடியாது \nAndroid செயலி பஹ்ரைன் 13 மத்திய அதிபர் கூட்டம் நிதி டாப்னே க்யுரானா கலீலியா எர்டோகன் சித்திரவதை freeRaif கருத்து சுதந்திரம் வெளிப்பாடு கிரீஸ் மனிதாபிமான உதவி பத்திரிகையாளர்கள் பாதுகாக்க பிரச்சாரம் பிரச்சாரங்கள் கடலோனியா காதல் எல்லைகள் இல்லை லைவ்ஸ்டிரீமில் லைவ் ஸ்ட்ரீமிஸ் லைவ்ஸ்ட்ரீம் ஸ்வாம் உதவி மொரோக்கோ வீட்டில் NSA அரசியல் கைதிகள் ஆர்லாண்டோவிற்கு ரெயின்போ கவசம் சவுதி அரேபியா திரள் உதவி ஸ்பானிஷ் வசந்தம் ஸ்பைருலினா சுதந்திரம் அமெரிக்காவின் ஸ்டாசி ஆஃப் அமெரிக்கா ஆயுத வர்த்தக ஆம் ஸ்கேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/august-1-2018-current-affairs-oneliner-in-tamil", "date_download": "2018-08-16T06:21:03Z", "digest": "sha1:V4V76S4333NMSMCXCFAW46UKJOZYP474", "length": 18564, "nlines": 276, "source_domain": "tamil.examsdaily.in", "title": "August 1 2018 current affairs oneliner in Tamil |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome நடப்பு நிகழ்வுகள் ஒரு வரி ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 1 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 1 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 1 2018\nகேரளா சம்புஸ்த கேரளம், ஒரு தேசிய ஊட்டச்சத்து திட்டம் ஒன்றைத் தொடங்கவுள்ளது.\nஅனைத்து இந்திய ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சிக் கழகங்கள் (AIISH) மைசூர் வளாகத்தில் ஐந்து சிறப்பு ஆராய்ச்சி மையங்கள் அமைய உள்ளன.\nராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, மாநிலத்தில் பாலியல் குற்றங்கள் (POCSO) சட்டத்தின் கீழ் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு 55 நீதிமன்றங்களை நிறுவுவதற்கான திட்டத்தை முன்வைத்தார்.\n121 பழமையான பாரம்பரிய மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் உள்ள‘செங்கோட்டை’ கட்டிடம் தற்போது அதன் பழைய பெருமைக்கு மீளமைக்கப்பட்டுள்ளது, விரைவில் ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளது.\nஜிம்பாப்வே ஆளும் ZANU-PF கட்சி பெரும்பான்மை பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.\nஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு மூன்று மாத விசா மன்ன���ப்பு திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது, இது இந்தியர்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான சட்டவிரோத வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு பயனளிக்கும்.\n‘மாநில எரிசக்தி திறன் முன்னுரிமை குறியீடு’\nஆந்திரப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் – ‘முன்னோடி மாநிலங்கள்’\nகுமார் மங்கலம் பிர்லா, ஒய்.சி. தேவேஷ்வர் – ஏர் இந்தியாவில் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்கள்\nஇந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், சேவா போஜ் யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவெளிநாடுகளில் பாதுகாப்பு சார்ந்த முக்கியமான கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான ஒப்பந்தங்களை பெற வகை செய்யும் சலுகை நிதியுதவித் திட்டத்தின் முதல் நீட்டிப்பிற்கு மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.\nமத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஷேல் எண்ணெய் / எரிவாயு, மீத்தேன் எரிவாயு போன்ற மரபுசாரா ஹைட்ரோ கார்பன் பொருட்களின் துரப்பணப்பணி மற்றும் அவற்றை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க வகைசெய்யும் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை குழு கூட்டத்தில் இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் செலுத்திய பங்கு மூலதனத்தில் 15 சதவீத அளவிற்கு புதிதாக பங்குகளை, தகுதி வாய்ந்த நிறுவனங்கள் மூலம், பங்கு பரிவர்த்தனை வாரியம் மற்றும் இதர விதிமுறைகளின்படி வெளியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்துஸ்தான் உரம் மற்றும் ரசாயன நிறுவனம் மீண்டும் தொடங்க இருக்கும் உரத்தொழிற்சாலைகளின் கட்டுமானப் பணிக்கு வட்டிக்கு சமமான வட்டியில்லா கடனாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.\nவேளாண் விஞ்ஞானிகள் தேர்வு வாரியத்தை மாற்றியமைப்பதற்கான யோசனைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nகேரளாவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப கல்விக்கான (KITE) துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கே. அன்வார் சதாத் –சர்வதேச பங்களிப்பு விருது கல்வி தொடர்பு மற்றும் தொழில்நுட்ப சங்கம் (AECT), அமெரிக்கா.\nசிறந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கான 2013-2017 விருது – ஸ்ரீ நஜ்மா ஹெப்துல்லா, ஸ்ரீ ஹக்மேதேவ் நாராயண் யாதவ், ஸ்ரீ குலாம் நபி ஆசாத், ஸ்ரீ தினேஷ் திரிவேதி மற்றும் ஸ்ரீ பர்துரிஹரி மஹாதாப்.\nகப்பல் உரிமையாளர்களையும், கப்பல்களையும�� இணைக்க இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி ஆணையம் (IWAI) ஒருபிரத்யேக போர்ட்டல் ஒன்றை அறிமுகப்படுத்தியது.\nவர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, நாட்டில் அறிவார்ந்த சொத்துரிமை (IPRS) பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க புவியியல் அடையாளங்களுக்கான (G.I) ஒரு லோகோ மற்றும் டேக்லைன் ஒன்றை தொடங்கினார்.\nமுதல் டி20யில் வங்கதேசத்தை வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது\nமான்செஸ்டர் யுனைடெட் 2-1 என்ற கணக்கில் ரியல் மாட்ரிட்டை வென்றது\nஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை\n2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு\nNext articleஇந்திய கடற்படை SSR மாலுமி (Sailor) அழைப்பு கடிதம் 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nமுக்கிய நாட்கள் – மே\nTANCET தேர்வு முடிவுகள் 2018 – 19\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 25 2018\nSSCMPR முடிவுகள் 2018 – 10,12,பட்டதாரி நிலை பதவி சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல்\nNABARD – உதவி மேலாளர் Grade ‘A’ Prelims தேர்வு மாதிரி\nசமீபத்திய SSC தேர்வு முடிவுகள் 2018\nநடப்பு நிகழ்வுகள் – வினாடி வினா (ஆகஸ்ட் -1)\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 25 2018\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 31 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=56&sid=8e32502c2674470f29b3e44c13e801d4", "date_download": "2018-08-16T05:54:49Z", "digest": "sha1:7BZWAK2LKMJQMATU2NXISZUH5ZXB3CVL", "length": 24711, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை பட���த்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில��� நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> ம��� 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/09/7_66.html", "date_download": "2018-08-16T05:54:34Z", "digest": "sha1:ADNMWQDROORISBH43GB32JZRAAEUR5AR", "length": 14476, "nlines": 231, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): 7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்?", "raw_content": "\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்துக்குள் அமல்\nமத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக் குழுவின்படி மாநில அரசு ஊழியர்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட ஊதிய\nமுரண்பாடு ஆய்வுக் குழு தனது பரிந்துரையை முதல்வரிடம் நேற்று வழங்கியது. மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுக்கு பிறகும், அதன் ஊழியர்களுக்கு ஊதியத்தை மாற்றி அமைத்து வருகிறது.\nதமிழகத்தை பொறுத்தவரை 1988ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தம் அடிப்படையில் 10 ஆண்டுக்கு ஒரு முறை ஊதியம் மற்றும் முரண்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இதன்படி 2006ம் ஆண்டு 6வது ஊதியக் குழு அமலுக்கு வந்தது. அதன் படி 2007ம் ஆண்டு பணப்பயன் வழங்கப்பட்டது. அதற்கு பிறகு வந்த 7வது ஊதியக் குழுவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.\n7வது ஊதியக் குழுவில் தெரிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவசர அவசரமாக இடைக்கால நிவாரணம் வழங்கப்பட்டது. அப்போது ஊதியத்தில் முரண்பாடுகள் இருப்பதாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தெரிவித்தனர்.\nஅதனால் 2008-2009ம் ஆண்டு ஊதிய முரண்பாடுகளை ஆய்வு செய்து அதில் குறைகளை களைய அரசுச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையின் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் திருப்தி ஏற்படாத நிலையில் கிருஷ்ணன், உதயசந்திரன் ஆகியோர் அடங்கிய 3 நபர் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த குழு ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வந்தனர்.\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஊதிய முரண்பாடுகள் குறித்து முடிவு எட்டப்படாமல் இருந்தது. ஊதிய பிரச்னைகள் நீடித்து வந்தது. இதையடுத்து, நிதித் துறை செயலாளர் சண்முகம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது கோரிக்கைகளை அந்த குழு கேட்டுவாங்கியது. ஆனால், இதுவரை பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இருக்கிறது. இதையடுத்து, அப்போது முதல்வராக இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.\nஇதற்கிடையே, பழைய ஓய்வு ஊதியத்தை கொண்டு வருதல், தொகுப்பு ஊதியம், தற்காலிக பணியில் வேலை செய்வோருக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று அதை அமல்படுத்த வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த இரண்டு மாதங்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅதன் உச்சக்கட்டமாக தொடர் வேலை நிறுத்தத்தையும் செய்தனர். இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகி, தமிழகமே பெரும் போர்க்களம் போல மாறியது.இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஈரோட்டில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஜாக்டோ-ஜியோவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை பெற்று நவம்பர் 30ம் தேதிக்குள் அந்த பரிந்துரைகளை அமல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்தார்.\nஅதில் உடன்பாடு ஏற்படவில்ல���. அதனால் மதுரையை சேர்ந்த சேகரன் என்ற வக்கீல் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் ஜாக்டோ-ஜியோவினர் தெரிவித்த கருத்துகளை ஏற்ற நீதிமன்றம் அரசு தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.\nஇதன்படி கடந்த 15ம் தேதி அரசு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது, வரும் 30 ம் தேதிக்குள் சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்ய ேவண்டும் என்று நீதி மன்றம் தெரிவித்தது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை நிதித்துறை செயலாளர் நேற்று காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அளித்துள்ளார்.\nகமிஷன் பரிந்துரையை அமல்படுத்தும் தேதியை கோர்ட்டில் அக்டோபர் 13 ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட் கிளை கூறியிருந்தது; இதன்படி, கோர்ட்டில் தேதியை அறிவிக்கும் என்றும் புதிய சம்பள விகிதத்தை நவம்பர் 30ம் தேதிக்குள் அமல்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அமல்படுத்தினால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 25 சதவீதம் வரை ஊதியம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.umapublications.com/news-articles/", "date_download": "2018-08-16T06:37:25Z", "digest": "sha1:VGLRTVZCFOFOEIIDCXSOSKDBISAKIRV5", "length": 4604, "nlines": 117, "source_domain": "www.umapublications.com", "title": "News & Articles - Uma Publications", "raw_content": "\nகணிதப் பாடத்தில் சிறந்த தேர்ச்சி பெற விரும்பும் ஒவ்வொரு மாணவரும் வீட்டில் இருக்கும் பெற்றோரும் இங்கே கொடுக்கப்படும் 3 முக்கியக் கூறுகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த வேண்டும். (more…)\nபாராட்டுவதால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள்\nபிள்ளைகளைப் பாராட்டுவதால் அவர்களுக்கு எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநூல் விமர்சனம்: உமா நற்றமிழ் பேரகராதி\n‘அ’ என்ற உயிரெழுத்து அதுவே தமிழ் நெடுங்கணக்கில் முதல் எழுத்து. ‘அ’ என்ற அழகில் ஆரம்பித்து ‘க்ஷே’மத்தில் முடிகிறது இப்பேரகராதி. ஆரம்பமும் அழகு, முடிவதும் நலம் என்ற நன்னெறிகளோடு விளங்கும் இப்பேரகராதி தமிழ்த் தாய்க்கு ஒரு மணிமகுடம். (more…)\nசிந்தனையாளர்களின் கருத்துகள்: முனைவர் சு. குமரன்\nஅண்மைய கல்வித் தகவல்கள் (1 ஆகஸ்ட் 2018)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/89167-you-can-watch-the-movie-you-wish-through-this.html", "date_download": "2018-08-16T06:25:01Z", "digest": "sha1:LAQ4KGHGDELHBO72RXVOFWEFYHCA3IKI", "length": 24124, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "திரையரங்கம் இனி உங்கள் உள்ளங்கைகளில்! (Sponsored Content) | You can watch the movie you wish through this", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nதிரையரங்கம் இனி உங்கள் உள்ளங்கைகளில்\nஏர்போர்ட்டில் இருந்து தந்தையைக் காரில் அழைத்து வந்துகொண்டிருந்த வருண், தந்தையைப் பார்த்தபடியே வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான். சிறுவயதில் தன்னை சைக்கிளில் வைத்து அழைத்துக் கொண்டு தியேட்டருக்குச் சென்றதும், அங்கே சூப்பர் ஸ்டாரின் அறிமுகத்திற்கு தந்தை விசிலடித்ததும் ஆர்ப்பரித்ததும் இன்றும் அவன் நினைவில் இருக்கிறது. அன்று படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒருமுறையாவது சிங்கப்பூர் சென்று ‘அக்கரைச் சீமை அழகினிலே’ பாடலில் வரும் இடங்களை எல்லாம் பார்த்துவிடவேண்டும் என்று அவர் கூறியதும் அவன் நினைவில் வந்துபோனது. இன்று அதே சிங்கப்பூரில் தன்னுடைய காரில் அந்த இடங்களை எல்லாம் காண்பித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தான்.\nசினிமா ரசிகரான அப்பாவிற்கு இப்போதும் ரஜினி படங்கள் என்றால் அலாதி பிரியம். எந்தத் தொலைக்காட்சியில் போட்டாலும் அமர்ந்து பார்க்க ஆரம்பித்துவிடுகிறார் என்று தங்கை கூறுவாள். எ��்போதும் திரையரங்கம் சென்று பார்க்கும் வழக்கமுடைய அப்பா, ‘திரைப்படங்களை திரையரங்கில் பார்க்கும்போதுதான் அதன் துல்லியமான ஒலிகளையும், அழகான காட்சியமைப்புகளையும் கண்டு ரசிக்க முடியும்’ என்று கூறுவார். பல கிலோமீட்டர்கள் சைக்கிளில் பயணம் செய்து நல்ல ஒளி/ஒலியமைப்புடைய திரையரங்கிற்கு அழைத்துச் செல்வார். அதனால்தானோ என்னவோ அவருக்கு திருட்டு விசிடிக்களில் பார்ப்பதோ, ஆன்லைனில் தரவிறக்கம் செய்து பார்க்கும் படங்களையோ பார்ப்பது பிடிக்காது. அதில் படம் பார்த்த திருப்தி இருக்காது என்பதுடன் ‘பைரசி’ முறையில் படங்களைப் பார்க்கும்போது அந்த திரைப்படத்தில் பணிபுரிந்தவர்கள் குடும்பத்திற்கு நம்மையும் அறியாமல் துரோகம் செய்கிறோம் என்று கூறுவார்.\nஅப்பா பழைய படங்கள் என்றால் மிகவும் ரசித்துப் பார்ப்பார். எண்பது, தொண்ணூறுகளில் வந்த படங்களில் உள்ள கதையம்சம், இன்றைய திரைப்படங்களில் இருப்பதில்லை என்பது அவர் கருத்து. அதனால் அவருக்கு ஒரு சில புதிய படங்கள் மட்டுமே பிடிக்கிறது. அவர் இங்கே தங்கியிருக்கும் நாட்களில் அவருக்கு விருப்பமான படங்களைக் காண்பிக்கவேண்டும் என்று எண்ணினான் வருண். நல்ல தரத்துடன் பழைய படங்களை பார்க்க என்ன வழி இருக்கிறது என்று நண்பன் சீனுவிடம் கேட்டபோதுதான் முதல்முறையாக ஹீரோ டாக்கீஸ்.காம் (www.herotalkies.com) பற்றிக் கேள்விப்பட்டான்.\nஹீரோ டாக்கீஸில் 850 திரைப்படங்களுக்கு மேல் காணக்கிடைக்கிறது. அதில் ஏராளமான பழைய திரைப்படங்களும் நல்ல ஒலி/ஒளிக் கலவையுடன் கிடைக்கிறது. வெளிநாட்டில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, நல்ல திரைப்படங்களை தரமான 1080P HD குவாலிட்டியில் பார்க்க இது ஒரு சிறந்த தளம். ரொமேன்ஸ், ஆக்க்ஷன், பாடல்களுக்கென பிரபலமான படங்கள், நகைச்சுவைப் படங்கள் என பல்வேறு வகை திரைப்படங்களையும் வீட்டில் இருந்தபடியே 5.1 Surround Sound தொழில்நுட்பத்துடன் காணலாம். இந்த தளத்திற்கென ஆன்ட்ராய்டு, ஆப்பிள் ஆப்புகள் இருப்பதால் மொபைல் போன், டேப்லெட், லேப்டாப் என எதில் வேண்டுமானாலும் கண்டுகளிக்கலாம்.\nகுரோம்காஸ்ட், ஆப்பிள் டிவி, ரோகு போன்றவற்றின் உதவியுடன் உங்கள் வீட்டு தொலைக்காட்சியிலும் குடும்பத்துடன் அமர்ந்து, பார்த்து ரசிக்கலாம் என்று சீனு கூறியபோதே ஒரு சிறிய தொகையைச் செலுத்தி ரெஜிஸ்டர் செய்துகொண்டான் வருண். 82 நாடுகளில் பயனாளர்களைக் கொண்டுள்ள ஹீரோ டாக்கீஸ்.காம் 2-6 வாரங்களுக்குள் வெளியான புதிய திரைப்படங்களையும், எண்பதுகளின் பசுமையான நினைவுகளையும் நம் கண்முன் நிறுத்துகிறது. தன் தந்தைக்கு இது ஒரு நல்ல பரிசாக இருக்கும், தனக்கும் புதிய திரைப்படங்களை பார்க்க வசதியாக இருக்கும் என்ற மனநிறைவுடன் சென்றான் வருண்\nவெளிநாடுகளில் மக்களின் சிறப்பான வரவேற்பைப் பெற்றுவரும் ஹீரோ டாக்கீஸ், விரைவில் இந்தியாவிற்கும் வர இருக்கிறது.\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nதிரையரங்கம் இனி உங்கள் உள்ளங்கைகளில்\n” - ஆவேச அஜித் ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர் பாகம் 3\n’ - இப்படிக்கு தல-தளபதி ரசிகன்\nலோக்கல் சேனலில் `பாகுபலி - 2' ... தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/Paschimottanasana-steps-and-it-benefits.html", "date_download": "2018-08-16T05:52:33Z", "digest": "sha1:RTLJ64SNWV3KFRZCRUDCYP3WZAMQVGCH", "length": 6454, "nlines": 60, "source_domain": "www.tamilxp.com", "title": "வாதத்தை போக்க பஸ்சிமோத்தானாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / Yoga / வாதத்தை போக்க பஸ்சிமோத்தானாசனம் செய்முறை���ும் அதன் பலன்களும் என்ன\nவாதத்தை போக்க பஸ்சிமோத்தானாசனம் செய்முறையும் அதன் பலன்களும் என்ன\nசிறுநீரகங்களை சரிவர செயல்பட வைக்கும் ஆசனம் பஸ்சிமோத்தாசனம் ஆகும். நீரழிவு நோய் வராமல் தடுக்கும்.\nசித்திரக கம்பளத்தில் மல்லாந்து படுக்கவும்.\nசுவாசத்தை இழுத்தவாறு இரு கைகளையும் முன்னால் கொண்டு வரவும்.\nசுவாசத்தை வெளியிட்டவாறு இடுப்புக்கு மேல் உள்ள உடலை கிளப்பி கால்களின் மேல் குனியவும்.\nஇப்பொழுது இரு புஜங்களும் காதுகளை ஒட்டிக் கொண்டிருக்கும்\nகால்கள் சித்திரக் கம்பளத்தை ஒட்டியபடியே இருக்க வேண்டும்\nஇரு கைகளின் கட்டைவிரல், ஆளகாட்டி விரல்களை வளையம் போல் செய்து கால் கட்டைவிரல்களில் கொக்கி போல் மாட்டி இழுக்கவும்.\nதலையை முழங்கால்களுக்குள் புதைத்து மூட்டுக்களை மடக்காமல் மூட்டுக்களை மூக்கால் தொடவும்.\nஇந்நிலையில் மூன்று வினாடிகள் நிலைத்து சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விட்டுக் கொள்ளலாம்.\nஇந்த நிலையே பஸ்சிமோத்தானாசனம் எனப்படும். பின்னர் சுவாசத்தை உள்ளிழுத்தவாறு மெதுவாக படுக்கும் நிலைக்கு வரவும்.\nமுதுகொலும்பு, இடுப்பு, குடல், கால் நரம்புகள் வலுவடையும்.\nவயிறு சம்பந்தமான நோய்களை அகற்றும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anbupsnacet.blogspot.com/2013/04/funny-images-funny-pictures-just-for.html", "date_download": "2018-08-16T06:50:47Z", "digest": "sha1:RO6VIUKFA5IRXHHEXV6SEOFI2PPKKV3Q", "length": 5754, "nlines": 156, "source_domain": "anbupsnacet.blogspot.com", "title": "College Friends: Funny Images, Funny Pictures, Just for laugh, via google+", "raw_content": "\nஅன்புத் தோழிக்காக சில வரிகள்\nஉன் ஒருவளின் துளி கண்ணீருக்காக\nஎன் முதல் வார்த்தை நீதானே\nஓர் எறும்புக்கு முன்னால் எந்தத் தடைகளை நீங்கள் வைத்தாலும் அது அடியில் சென்றோ அல்லது மேலால் சென்றோ, அல்லது சுற்றிச் சென்றோ தடைகளை கடக்கும...\nஅன்னையின் கருவில் கலையாமல் பிறந்தாயே அப்போதே மனிதா நீ ஜெயித்தாயே (2) கஷ்டங்கள் தாங்கு வெற்றி உண்டு மேடும் பள்ளம் தானே வாழ்க்க...\nஎன் வெற்றியை தன் வெற்றியாய் கொண்டாடும் உன்இனிய நட்பினை தொலைத்துவிட்டேன்.. என் துயில்வரை உன் துயில்தொலைத்து நீ அனுப்...\nஉன்னருகில் இருக்கும் வேளைகளில் , Kavithaikal\nஒருமுறையேனும் காதலி , Kavithaikal\nஅன்புத் தோழிக்காக சில வரிகள்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A/", "date_download": "2018-08-16T06:56:25Z", "digest": "sha1:5EPVHINGEERG4L3PNRCYVUGIFBEBFJWP", "length": 14483, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்… – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர��ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்…\nபாதுகாப்பற்ற நிலையில் நமது விபரங்களை வைத்திருப்பதும், ஒரு உளவு அரசை ஏற்படுத்த முயற்சிப்பதும் இத்தகைய முக்கியமான சிக்கல்களை ஏற்படுத்தும். இதைத்தான் நாங்கள் எச்சரித்து வந்தோம்.\nஜியோ எண் பெறுவதற்காக கொடுக்கப்பட்ட விபரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன என்ற செய்திகள் வருகின்றன. ஜியோ நிர்வாகம் மறுத்தாலும், ஆதாரப்பூர்வமாக சிக்கியுள்ளனர்.\nஇப்போது இதுபோன்ற நிகழ்வுகளுக்கு யார் பொருப்பு\nதனியார் நிறுவனங்களுக்கு முக்கியமான தகவல்களை கையாள்வதற்கான அனுமதி கொடுக்கப்பட்டது. நமது தனிப்பட்ட தகவல்கள் திருடுபோகும் என்ற குற்றச்சாட்டு இப்போது உண்மையாகியுள்ளது. எனவே, தனியுரிமைப் பாதுகாப்புச் சட்டத்தை இந்தியா நிறைவேற்ற வேண்டும்.\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nவிளைநிலங்கள் பாதிக்கப்பட்டால்தான் இந்த நெடும்பயணத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை. வாழ்வுரிமை பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் இதில் இணைய வேண்டும் ...\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/04/30-2.html", "date_download": "2018-08-16T05:53:21Z", "digest": "sha1:AOTPOZNBME67ZFOJMVGCYMOSDTGBQWSU", "length": 8045, "nlines": 225, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஏப்.30) நடைபெற உள்ளது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நாளை நடைபெற உள்ளது.", "raw_content": "\nதமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஏப்.30) நடைபெற உள்ளது. முதல் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நாளை நடைபெற உள்ளது.\nசென்னை: தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஏப்.30) நடைபெற உள்ளது. முதல்\nகட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நாளை நடைபெற உள்ளது.\nசொட்டு மருந்து வழங்குவதற்காக ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43,051 மையங்கள் செயல்படும்.\nமேலும் பயணிகளின் வசதிக்காக முக்கியப் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங���களில் 1,652 பயணவழி மையங்கள் நிறுவப்படும். தொலை தூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத இடங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க 1,000 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇடம் பெயர்நது வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் இந்த முகாம்களில் சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட உள்ளனர்.\nமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்துக்கு உதவுங்கள் -கேரள மாநில முதல்வர் வேண்டுகோள் - *CLICK HERE-TO VIEW THE HONBLE KERALA CM LETTER*\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t145553-10", "date_download": "2018-08-16T05:48:53Z", "digest": "sha1:FF6IEPK5X7X4MJCYEYGXM2QFLAXLKF5O", "length": 16089, "nlines": 244, "source_domain": "eegarai.darkbb.com", "title": "10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்", "raw_content": "\nசெக்கச் சிவந்த வானம்: ரசூலாக நடிக்கும் விஜய் சேதுபதி\n12-ஆம் நூற்றாண்டு புத்தர் சிலையை திருப்பியளித்தது பிரிட்டன்\nகையால் சுட்ட வடைகள் ரூ.16 ஆயிரத்திற்கு ஏலம்\nவாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nவேளை வந்த போது - ரமணிசந்திரன் நாவல்.\nரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக\nகதைகள் பதிவிறக்கம் செய்ய PDF\n1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...\n6-12ஆம் வகுப்பு வரை உள்ள அறிவியல் பாட பகுதி\nஅதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை\nLOTUS அகடாமி 2018 வழங்கிய கணிதம் பற்றிய pdf தொகுப்பு\nSMARTPLUS ACADAMY அகடாமி வழங்கிய முக்கிய தினங்கள் ஜூன் மற்றும் ஜூலை பற்றிய குறிப்பு.\nShankar IAS Academy வெளியிட்ட மிகவும் பயனுள்ள 200பக்கங்கள் கொண்ட மாதாந்திர நடப்பு நிகழ்வு\n6-10ஆம் வகுப்பு உள்ள தாவரவியல் புவியியல் (geography)* பாட பகுதி\nRRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR 2013,2014,2015 pdf\nஇந்திய அரசியல் அமைப்பு சட்டம் பற்றி SRI RAM COACHING CENTRE வெளியிட்ட 276 முக்கிய வினா விடை\n நடத்திய முக்கிய RRB தேர்வுகள்\nரயில்வே தேர்வுக்கு 2018 உதவும் வகையில் சுரேஷ் அகடாமி வெளியிட்ட புவியியல் pdf\n\" 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' பாட்டுல அஜித் பண்ண குறும்பு..\" - இயக்குநர் சரண்\n'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை\nபிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்\n36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்\nஅவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…\nவங்கியில் ரூ.94 கோடி கொள்ளை\nதிமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு\n – ஒரு பக்க கதை\nமுகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்\nபாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்\nகென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்\nகாந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு\nரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…\nதவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை\nநோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி\nபிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு\nஉலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்\nவீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்\n30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்\n10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்\nஒரு லிட்டர் மினரல் வாட்டர் ரூ20 என்று விற்பனையாகி\nகொண்டிருக்கும் நிலையில் நல்ல சுகாதாரணமான\nகுடிநீர் லிட்டர் ஒன்றுக்கு வெறும் 10 பைசாவில் தயார்\nசெய்யும் திட்டம் தங்களிடம் இருப்பதாக\nஇஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி என்.சிவசுப்பிரமணியன்\nநேற்று ராமநாதபுரத்தில் நடந்த அறிவியல் கண்காட்சி\nஒன்றை தொடங்கி வைத்த விஞ்ஞானி சிவசுப்பிரமணியன்,\nகுறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்\nஇஸ்ரோவிடம் இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம்\nதினமும் 5 லட்சம் மில்லியன் லிட்டர் குடிநீர் தினசரி உற்பத்தி\nசெய்ய முடியும் என்றும், லிட்டர் ஒன்றுக்கு வெறும் பத்து\nபைசாவிற்கு இந்த குடிநீரை விற���கும் அளவிற்கு இந்த திட்டம்\nமிகக்குறைந்த செலவை கொண்டது என்றும் அவர்\nஇந்த திட்டத்திற்கு அரசும் தன்னார்வ அமைப்புகளும் தனியார்\nநிறுவனங்களும் முதலீடு செய்ய வேண்டும் என்றும் இந்த திட்டம்\nநடைமுறைக்கு கொண்டு வரப்பட்டால் தமிழகத்தில் குடிநீர்\nபஞ்சம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது என்றும் அவர்\nகாவிரியில் இருந்து தண்ணீர் பெற பல ஆண்டுகளாக தமிழக\nமக்கள் போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் நிலையில் இந்த\nதிட்டம் வெற்றி பெற்றால் விவசாயிகளுக்கும், பொது\nமக்களுக்கும் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும்\nசமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.\nRe: 10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்\nRe: 10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்\nRe: 10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்\nஆண்டவா சீக்கிரம் திட்டம் பயன் பாட்டுக்கு வர அருள் புரியவும்\nRe: 10 பைசாவுக்கு ஒரு லிட்டர் குடிநீர்: இஸ்ரோவின் இமாலய திட்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3", "date_download": "2018-08-16T06:51:30Z", "digest": "sha1:7K6SBOFDDNPETKIFFHMGGE7Z5WTRDYVH", "length": 5770, "nlines": 137, "source_domain": "gttaagri.relier.in", "title": "பொங்கல் நல்வாழ்த்துக்கள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஅனைவருக்கும் எங்கள் மனம் நிறைந்த பொங்கல் நல வாழ்த்துக்கள்\nஇந்த வருடம் அனைவருக்கும் நன்மையையும், மகிழ்ச்சியும், வளமும் தர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமரபணு மாற்ற சோளமும், களைகொல்லி மருந்தும்...\nகாடுகளை காக்க போராடும் தமிழர்...\nவீணாக்க படும் உணவும் மரபணு தொழிற்நுட்பமும்...\nPosted in சொந்த சரக்கு\nநாட்டுக்கோழி பண்ணையாளருக்கு மாதம் தோறும் இலவச பயிற்சி →\n← விதை நெல் பராமரிக்க ஆலோசனைகள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள்\nபசுமை தமிழகம் பற்றிய உங்கள் கருத்துக்களை இந்த 2 நிமிட சர்வேயில் சொல்லுங்கள். உங்களின் எந்த தனிப்பட்ட விவரமோ (ஈமெயில், போன்) தேவையில்லை இந்த சர்வேக்கு. நன்றி\nபசுமை தமிழகம் பற்றிய சர்வே\nதகவல் பலகை - வாங்க/விற்க\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (11)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/03/blog-post_358.html", "date_download": "2018-08-16T05:57:37Z", "digest": "sha1:5RZ6BDIZBJJAKIL5WY7WTUNASHIH6HEZ", "length": 43376, "nlines": 178, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இஸ்லாமிய உறவுகளுக்காக, இலங்கை அரசுக்கு, இந்து சகோதரியின் நெத்தியடி..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇஸ்லாமிய உறவுகளுக்காக, இலங்கை அரசுக்கு, இந்து சகோதரியின் நெத்தியடி..\nஇசுலாமியர் உங்களிடம் எதைக் கேட்டுவிட்டார்கள் என்று அடிக்கிறீர்கள்\nஉங்களுக்கே வேலையில்லை என்பதால் தானே இனவாதிகளின் முதுகு சொறிகிறீர்கள்.\nஅவர்கள் தம் பெண்களைக்கூட வேலைக்கு அனுப்புவது இல்லையே மொத்தக் குடும்பத்தையும்தனிமனிதனாக நின்று உழைத்துக் காப்பாற்றும் சுத்த வீரர்களா உங்களிடம் வேலைப்பிச்சைக் கேட்கப் போகிறார்கள்\nஅரசாங்கத்திடம் காசுபணம் கடனுக்காவது கேட்டார்களா உலக வங்கியிடம் நாட்டை அடகுவைத்த கடனாளி உங்களிடமா அவர்கள் கடன் கேட்கப் போகிறார்கள்\nகுடித்துக் கும்மாளமிட மனைவியின் தங்க நகைகளை அடகு வைக்கும் இனமல்ல அவர்கள்.\nவட்டியே கூடாது என்று வங்கியில் கூட வேலை செய்யாத ஒரு இனம் உங்களிடம் கடன் கேட்கவா போகிறது\nஅரசாங்கத்திடம் தமது விகிதாசாரத்திற்கேட்ப கல்வி கேட்டார்களா நாட்டின் பல முட்டாள்களில் இருந்து மிகச்சிறந்த சில அடிமுட்டாள்களாகத் தெரிவு செய்யப்பட்ட உங்களிடமா அவர்கள் கல்வியைக் கேட்பார்கள்\nகணிதத்தின் ஆணிவேரான அல்ஜிப்ரா இரசாயணவியலின் தோற்றமான அல்கெமி வானவியலில் விண்தொட்ட அல்பத்தானி பரம்பரையில் வந்தவர்களா உங்களிடம் கல்விக்காகக் கையேந்தப் போகிறார்கள்\nஉங்களிடம் அவர்கள் ஒன்றே ஒன்றுதான் கேட்கிறார்கள்,\nஇந்த நாட்டில் எங்களை சுதந்திரமாக வாழவிடுங்கள்\nஎங்களைத் தாக்கும்போது எங்களுக்குப் பாதுகாப்புத் தாருங்கள்\nதிருப்பித் தாக்��ுவது ஒன்றும் அவர்களுக்கு பெரிய வேலை இல்லை,\nநாட்டுச் சட்டத்தை மதிக்கவேண்டும் என்பது அவர்கள் கொள்கை\nகாலித் வலித், உமர் கத்தாப் பரம்பரையில் வந்தவர்களுக்கு நீங்கள் உங்கள் வீரத்தைக் காட்டவா நினைக்கிறீர்கள். உங்களுக்குத் தைரியம் இருந்தால் உங்களுக்குச் சண்டைதான் வேண்டுமென்றால் உங்கள் ராணுத்தையும் சட்டத்தையும் ஒரே ஒரு நாளைக்கு மட்டும் ஓரமாக ஒதுக்கிவிட்டு இனவாதிகளை அனுப்பிப் பாருங்கள் உங்களிடம் இனிமேல் அவர்கள் பாதுகாப்புக் கேட்கவே மாட்டார்கள்\nநீங்கள் பள்ளிவாசல்களை உடைக்கிறீர்கள் கடைகளுக்குத் தீ வைக்கிறீர்கள் வீடுகளைச் சேதம் செய்கிறீர்கள் திருப்பித் தாக்க முடியாத உயிரற்றவை மீது நீங்கள் கை வைப்பதே உங்களைக் கோழை என்று காட்டிவிட்டது\nநீங்கள் உடைக்க வேண்டும்; பள்ளியை அல்ல இஸ்லாமிய மதத்தை\nநீங்கள் கொளுத்த வேண்டும்; கடையை அல்ல இஸ்லாமியக் கொள்கையை நீங்கள் சேதம் செய்ய வேண்டும்; வீட்டை அல்ல இஸ்லாமியக் கோட்பாட்டை\nஅவர்களோடு நேருக்கு நேராக நின்று நெஞ்சுநிமிர்தி விவாதம் செய்து இதைச் செய்து காட்டினால் உண்மையில் நீங்கள் சுத்த வீரர்கள்தான். கருத்தில் தோற்பவன்தான் முதலில் கையைத் தூக்குவான்.\nநீங்கள் பதவி போய்விடும் என்று அஞ்சுபவர்கள் அவர்கள் உயிர் போய்விடுமோ என்றுகூட அஞ்சாதவர்கள்\nநிறைவேற்ற முடியவில்லை என்று கவலைப்படுகிறார் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி\nநாட்டுக்கும் உங்கள் சந்ததிக்கும் நலவுநாட நீங்கள் நினைத்தால் ஒன்றே ஒன்று மட்டும் செய்யுங்கள் உங்களை நீங்களே குத்திக்கொண்டு செத்துப்போய்விடுங்கள்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nநாங்கள் சொல்ல வேண்டியதை சகோதரி சொல்லிவிட்ட.குர்ஆன் மனித சமுதாயத்திற்கு ஓர் வழிகாட்டி. அதில் எப்படி யுத்தம் புரியவேண்டுமெனவும் சொல்லப்பட்டிருக்கு.நாம் யாரும் கோழைகள் அல்ல.\nஅந்த மதுவா ; இந்த மது ; பேஷ்.. பேஷ்\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண் அணிந்திருந்த நிகாபை, கழற்றுமாறு நிர்ப்பந்தித்த பஸ் சாரதி\nபஸ் சார­தி­யொ­ருவர் தனக்கு பாது­காப்பு தொடர்பில�� அச்சம் ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் பஸ்ஸில் குண்டுத் தாக்­குதல் இடம்­பெ­றக்­கூடும் எனவும் ...\nபிரதமர் ரணில் - நடிகை பூஜா முத்தம், நடந்தது என்ன..\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம் மற்றும் ரயில்வே தொழிற்சங்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஆகியன கடந்தவார அரசியலில் சூடுபிடி...\nபள்ளிவாசல் இடிக்கப்படுவதை தடுக்க, பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் அணிதிரள்வு\nசீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சீன வம்சாவளியினரான ஹுய் எனப்படும் முஸ்லிம் பிரிவை சேர்ந்தவர்கள் 1 க...\nஅனுராதபுரத்தில் சிறுமியை, தூக்கிச்செல்ல முயற்சித்த கழுகு - போராடி மீட்ட தாய் (படம்)\nஅனுராதபுரத்தில் வீட்டிற்கு முன்னால் விளையாடி கொண்டிருந்த சிறுமியை கழுகு ஒன்று தூக்கி செல்ல முயற்சித்துள்ளது. எனினும் கழுகிடம் போரா...\nபேருவலை ஜாமிய்யா நளீமிய்யா கல்விப் பீடம் நளீம் ஹாஜியார் அவர்களால் உருவாக்கப்பட்டது. இதனை உருவாக்கியதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு பாரிய...\nஞானசாரரின் இருதயம் வித்தியாசமாக துடிக்கிறதாம் சிறுநீரகத்தில் 2 சென்றிமீற்றர் கல் - ஒப்பரேசன் ஒத்திவைப்பு\nசிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தற்பொழுது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று (13) சத்த...\nகுமார் சங்கக்கார, வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை\nஅரசியல் மற்றும் பொதுச் சேவை என்பன மிகவும் பாரதூரமான பொறுப்புக்களாகும் என இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார ...\nஞானசாருக்கு சிறைக்கைதிகளுக்கான ஆடை, ஆயுதங்களுடன் 3 பேர் பாதுகாப்பு\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொது பல சேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ...\nஇலங்கையில் காதியானிகளின் வஞ்சகத் திட்டம், முஸ்லிம்களின் ஈமான் சூரையாடப்படுமா..\nஇலங்கை நாட்டில் அஹ்மதிய்யாஹ் எனும் காதியானிகள் முஸ்லிம் அல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் மத குருமார்கள், பொது நூலகங்கள் அரசாங்க பாடசாலை ப...\n'அளுத்கமை இன்றிரவு எரியும்' மிரட்டினான் ஞானசாரர், அடிபணிந்த பசில், உதவிய சம்பிக்க\nஅளுத்கம தர்காநகர் முஸ்லிம் வெறுப்பு கலவரத்தில் ஈடுபட்ட தேரோக்கள் அடங்கலான காடையர் கும்��லொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர். இரவில் க...\nமுஸ்லிம் பெண்ணிடம் அப்பம் வாங்கிச் சாப்பிட்ட பிரேமதாசா, நன்றிக்கடனாக என்ன செய்தார் தெரியுமா..\nபத்தரமுல்லையில் உள்ள செத்திரிபாயவில் உள்ள வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சில் எனது முதல் அரச நியமனம் கிடைத்து அந்த அமைச்சில் கடமையாற்றிக் ...\nஇந்த சமூகத்தை, பூமியில் புதைத்து விடாதீர்கள் - டாக்டர் ரயீஸ், நுஸ்ரான் பின்னூரிக்கு பதிலடி\n– Dr. ரயீஸ் முஸ்தபா - தடுப்பூசி கூடாதென்றும், பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்லக்கூடாதென்றும் சிலர் அறிவுபூர்வமற்ற கருத்துக்களை ...\nஞானசாரருக்கு கடுமையான உழைப்புடன் 6 வருடங்களில் அனுபவிக்கும் படியாக 19 வருட சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி\nநீதிமன்றத்தை அவமதித்ததாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளி என்று நீதிம...\nமுஸ்லிம் நாடுகளின் உதவிகள் இருட்டடிப்பு - சவூதியும், குவைத்தும் வேதனை\nஇலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு முஸ்லிம் நாடுகள் பாரியளவில் உதவிகளை வழங்கிய போதும் அவற்றை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதில் அரசாங்கம...\nஇரவு பஸ்ஸில், நடக்கின்ற கூத்து\n-ஜீவிதன்- தூரப் பயணம் போவதென்றால் ஒன்று அதிகாலையில் வெளிக்கிட வேணும் இல்லாட்டிக்கு இரவிலை போக வேணும் என்பார்கள். அது பஸ்ஸிலை என்றாலு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/antony-temple-festival.html", "date_download": "2018-08-16T06:26:54Z", "digest": "sha1:B55WASOUIBJK5Y3AGFGVER45WL5K4BAB", "length": 8767, "nlines": 128, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "அந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » News » அந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி\nஅந்தோணியார் ஆலய திருவிழா திரளானவர்கள் கலந்து கொண்டனர் – உவரி\nஉவரி அந்தோணியார் ஆலய திருவிழாவில் நேற்று நடந்த மாலை ஆராதனையில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nதென் மாவட்டங்களில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம்.\nஇங்கு ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் தமிழகம் மட்டும் இல்லாமல் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானவர்கள் கலந்து கொள்வார்கள். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20–ந் தேதி கொடிஏற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.\nவிழாவில் நேற்று மாலையில் ஆலயம் முன்பு பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. இதை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, நடத்தி வைத்தார். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nவிழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலி நடக்கிறது. தொடர்ந்து மலையாளத்தில் திருப்பலி நடக்கிறது. 4–ந் தேதி திருப்பலி, நற்கருணை நடத்தப்பட்டு கொடி இறக்கப்படுகிறது.\nஏற்பாடுகளை பங்கு தந்தைகள் ஜோசப் பபிஸ்டன், திருத்தல நிதிக்குழு, பங்கு மக்கள் மற்றும் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.\nPrevious: ஒபாமா மற்றும் தலாய்லாமா அடுத்த வாரம் பொதுமக்கள் நிகழ்வில் ஒன்றாகக் கலந்து கொள்ளவுள்ளனர்\nNext: சந்திரபாபுநாயுடு அரசுக்கு எதிராக ஜெகன்மோகன் ரெட்டி 2 நாள் யாத்திரை\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nஜிடிபி வளர்ச்சிக்கு யுபிஏ அரசின் பொருளாதார நடவடிக்��ைகளே காரணம்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-16T05:47:09Z", "digest": "sha1:IDIX3EDITUENNQK3CY4DCYYFN7LIVGGZ", "length": 6045, "nlines": 112, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:பொருள் வாரியாக படைப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nவகைமை, கருப்பொருள் அல்லது நடை வாரியாக படைப்புகள் துன்பியல், மிகுபுனைவு, போதனை பகுப்பு:வகைமை வாரியாக படைப்புகள்\nவகை அல்லது அமைப்பு வாரியாக படைப்புகள் கவிதை, கட்டுரை, புதினம் பகுப்பு:வகை வாரியாக படைப்புகள்\nதலைப்பு அல்லது பொருள் வாரியாக படைப்புகள் அறிவியல் , வரலாறு, உணவு பகுப்பு:பொருள் வாரியாக படைப்புகள்\nஇந்த பகுப்புகளில் அல்லது கீழ்வரும் பகுப்புகளில் படைப்புகள் வரிசைபடுத்தப்படும்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இலக்கண நூல்கள்‎ (2 பகு)\n► இலக்கியம்‎ (1 பகு, 3 பக்.)\n► சமூகவியல்‎ (1 பகு, 2 பக்.)\n► சிறுகதைகள்‎ (6 பகு, 35 பக்.)\n► சிறுவர் கதைகள்‎ (12 பக்.)\n► சிறுவர் நீதிஇலக்கியம்‎ (5 பக்.)\n► சுய உதவி நூல்கள்‎ (1 பக்.)\n► தன்வரலாறு‎ (4 பக்.)\n► நூலகவியல்‎ (1 பக்.)\n► பயண நூல்கள்‎ (3 பக்.)\n► வரலாறு‎ (6 பக்.)\n► வாழ்க்கை வரலாறு‎ (10 பக்.)\n► வில்லுப்பாட்டு‎ (1 பக்.)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஆகத்து 2012, 05:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/uravugal-team-won-sun-super-kudumba-177465.html", "date_download": "2018-08-16T06:21:31Z", "digest": "sha1:U74OHHPK44VYY7Z4L6BJZRYLO7JYZRY6", "length": 14219, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சன் சூப்பர் குடும்பம் டைட்டில் வென்ற உறவுகள் | Uravugal team won Sun Super Kudumbam title - Tamil Filmibeat", "raw_content": "\n» சன் சூப்பர் குடும்பம் டைட்டில் வென்ற உறவுகள்\nசன் சூப்பர் குடும்பம் டைட்டில் வென்ற உறவுகள்\n���ன் டிவியில் சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் உறவுகள் சீரியல் குடும்பம் வெற்றி பெற்று சன் சூப்பர் குடும்பம் கோப்பையை தட்டிச் சென்றது.\nசன் டிவியின் மிகப்பெரிய ரியாலிட்டி நிகழ்ச்சி சன் சூப்பர் குடும்பம். சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலைச் சேர்ந்தவர்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்று பாட்டு, நடனம், நாடகம் என்று பட்டையை கிளப்பினார்கள்.\n18 குடும்பங்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் இறுதிச் சுற்றுக்கு 4 குடும்பங்கள் பங்கேற்றன. பரபரப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றில் போட்டி பலமாக இருந்தது. கடைசியில் அதிரடியான நடனத்தின் மூலம் உறவுகள் குடும்பம் வெற்றி பெற்றது.\nமருதாணி, உறவுகள், முத்தாரம், வெள்ளைத்தாமரை, தியாகம், இளவரசி, அத்திப்பூக்கள் பிள்ளைநிலா,திருமதி செல்வம், தங்கம், தென்றல், செல்லமே, அழகி,உள்ளிட்ட 18 குடும்பங்களின் கடும் போட்டி தொடங்கியது.\nகார்த்திகைப் பெண்கள், பிள்ளை நிலா, உறவுகள், இளவரசி ஆகிய நான்கு குடும்பங்கள் இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தன. பாட்டு நடன என போட்டி பலமாக இருந்தது. கார்த்திகைப் பெண்கள் குடும்பத்தினர் பாடல்கள் பாடினர். ஆனால் அது நடுவர்களை கவரவில்லை.\nபிள்ளை நிலா குடும்பத்தைச் சேர்ந்த ராகவ் பாட்டுப் பாடினார். ஆனால் அவருடைய பாடல் நடுவர்களை கவரவில்லை. மதிப்பெண்கள் குறைவாகவே கிடைத்தது.\nஇளவரசி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நன்றாக நடனமாடி நடுவர்களை கவர்ந்தனர். இதனால் வெற்றிக் கோப்பை யாருக்கு என்பதில் போட்டி அதிகமானது.\nஉறவுகள் குடும்பத்தினர் குருவுக்கு சமர்ப்பணம் என்று கூறி நடனமாடினர். நடனஇயக்குநர் வாமன் - மாலினி மகள் நீபா, காயத்ரி ஆகியோர் அசத்தலான நடனமாடி பார்வையாளர்களை மட்டுமல்லாது நடுவர்களையும் கவர்ந்தனர்.\nநடுவர்கள் மீனா, டி.ராஜேந்தர், சங்கீதா ஆகியோர் உறவுகள் குடும்பத்திற்கு மதிப்பெண்களை அள்ளி வழங்கினர். சங்கீதாவின் கலக்கல் நடனமும், அவரது கணவர் கிரிஷின் பாடலும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. சங்கீதாவை நடனமாட அழைத்தார் கிரிஷ் ஆனால் அவர் வரவில்லை மீனாவை அழைத்து நடனமாடினார். யம்மாடி யாத்தாடி பாடலுக்கு டி.ராஜேந்தரும் குத்தாட்டம் போட்டார்.\nநடுவர்கள் ரிசல்டை அறிவிக்கும் போது பங்கேற்பாளர்களுக்கு ஹார்ட்பீட் எகிறியது. கார்த்திகைப் பெண்கள் குடும்பம் 4 வது இடம் ��ெற்றது. பிள்ளை நிலா 3 வது இடத்தையும் இளவரசி குடும்பம் 2வது இடத்தையும் பெற்றது. உறவுகள் குடும்பம் வெற்றிக் கோப்பையை வென்றது.\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nதெறி, விக்ரம் வேதா,பாகுபலி 2- டிவி சேனல்களில் தீபாவளி சிறப்பு திரைப்படங்கள்\nநான் டிடி ரசிகையாக்கும்...- டிவி தொகுப்பாளினி அர்ச்சனாவின் கலகல பேட்டி\nஓ.... பார்வதி... அழகி நீதானா\nகொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்\nபைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்\nநந்தினி என் கதை... சுந்தர்.சி ஏமாற்றிவிட்டார் - இயக்குநர் புகார்\nகுஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்\nவள்ளி, வாணி ராணி, தெய்வமகள், வம்சம் ஒரு ஒற்றுமையிருக்கு தெரியுமா\nசன் டிவியில் நாகினி பாம்பு அவுட்... நந்தினி பாம்பு இன்\nகாயத்ரியை இப்படி அலைய விட்டுட்டீங்களே - சன் டிவி தெய்வமகள்\nஜெய்ஹிந்த் விலாஸ் பத்திரம் யாருக்கு கிடைக்கும் - ஜெயிப்பது தெய்வமகளா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nஇந்த போட்டோவை பார்த்து அழுதுட்டேன் தெரியுமா\nகர்ப்பமா இருக்கும் போது இப்படி செய்யலாமா ரம்பா\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=8&sid=430fed092c28548e1be582ae68e8faae", "date_download": "2018-08-16T06:02:57Z", "digest": "sha1:TRJ727FSOXMA4OOK44MEZZHKNPM45MGP", "length": 40325, "nlines": 512, "source_domain": "poocharam.net", "title": "செய்திகள் (News) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநடப்பு நிகழ்வுகள், செய்திகள் போன்ற தகவல்களை இங்கு பதிவிடலாம்.\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nந��றைவான இடுகை by அ.இராமநாதன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nநிறைவான இடுகை by KavithaMohan\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமசாலா பண்பலை குழு நடத்தும் Radio Jockey பயிற்சியில் சேரணுமா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by vaishalini\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nநிறைவான இடுகை by வேட்டையன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்���ுகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந���து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வா���்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_157905/20180503111338.html", "date_download": "2018-08-16T06:58:15Z", "digest": "sha1:GUWNPLY4EXQCJ3PM63QHAIJP2KWHF5T7", "length": 8504, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிரடி : ராஜஸ்தானை வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி!!", "raw_content": "ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிரடி : ராஜஸ்தானை வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அதிரடி : ராஜஸ்தானை வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி\nரிஷப் பந்த், ஸ்ரேயாஸ், பிரித்வி ஷா ஆகியோரின் அதிரடி பேட்டிங்கால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 4 ரன்களில் வென்றது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.\nடெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் டாஸ்வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. ஆட்டம் தொடங்குவதற்கு முன் மழை குறுக்கிட்டத்தால், போட்டி 18 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 17.1 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன் பின் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ஆட்டம் 12 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு, இலக்கு 151 ரன்களாக ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டது.\nராஜஸ்தான் ராயல்ஸ் ���ணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி 9 போட்டிகளில் விளையாடி 6 தோல்விகள், 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி 5 தோல்விகள், 3 வெற்றிகள் என 6 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் இருக்கிறது. இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி தன்னை ப்ளே ஆப் சுற்றுக்கு மெல்ல தயார்படுத்தி, விராட் கோலி அணிக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுத்து வருகிறது. அதிரடியாக அரைசதம் அடித்த ரிஷப் பந்த் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டு, ஆரஞ்சு தொப்பியும் வழங்கப்பட்டது. டிரன்ட் போல்ட்டுக்கு நீலநிறத் தொப்பி வழங்கப்பட்டது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும்; ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும்: கங்குலி யோசனை\nஇந்திய அணிக்குத் தேர்வாகாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்\nஇந்திய அணி படுதோல்வி: கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\nலார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு நெருக்கடியளிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்\nகரீபியன் பிரீமியர் லீக் டி20: 40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்\nஆன்டர்சன் மிரட்டல் பவுலிங்.. 107க்கு ஆல் அவுட்.. இந்திய அணி சுருண்டது\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_163080/20180808193746.html", "date_download": "2018-08-16T06:59:48Z", "digest": "sha1:XTNDFKQWPD5Z67QYNQET6X25Y42XNICP", "length": 7939, "nlines": 68, "source_domain": "tutyonline.net", "title": "விராட்கோலிக்கு சச்சின்டெண்டுல்கர் முக்கிய அறிவுரை", "raw_content": "விராட்கோலிக்கு சச்சின்டெண்டுல்கர் முக்கிய அறிவுரை\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nவிராட்கோலிக்கு சச்சின்டெண்டுல்கர் முக்கிய அறிவுரை\nமேலும் மேலும் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என இந்தியஅணி கேப்டன் விராட் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் அறிவுரை வழங்கியுள்ளார்.\nஇந்திய அணி தற்போது இங்கிலாந்தில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய சச்சின் டெண்டுல்கர், விராட் கோலியின் சாதனைகள் குறித்தும் அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது குறித்தும் கூறும் போது,விராட் கோலி, இதேபோல சிறப்பாக விளையாடவேண்டும். அவர் அருமையாக விளையாடி வருகிறார். உங்கள் இலக்கு மீது கவனம் இருக்கவேண்டும். உங்கள் மனது உங்களை வழிநடத்தவேண்டும். உங்களுக்கு என்ன தேவை என்பதில் ஆர்வத்துடன் செயல்பட்டால் அதற்குரிய முடிவுகள் உண்டாகும்.\nஎன் அனுபவத்தில் சொல்கிறேன். எத்தனை ரன்கள் அடித்தாலும் அது போதாது என்றே தோன்றும். விராட் கோலி எத்தனை ரன்கள் எடுத்தாலும் இன்னும் நிறைய எடுக்கவேண்டும் என்கிற எண்ணம் உருவாகும். பந்துவீச்சாளர்களால் பத்து விக்கெட்டுகள்தான் எடுக்கமுடியும். ஆனால் பேட்ஸ்மேன்களால் ரன்கள் எடுத்துக்கொண்டே இருக்கமுடியும். எனவே மகிழ்ச்சி அடையலாம். ஆனால் முழுத்திருப்தி ஏற்பட்டுவிடக்கூடாது என்று கூறியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும்; ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும்: கங்குலி யோசனை\nஇந்திய அணிக்குத் தேர்வாகாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்\nஇந்திய அணி படுதோல்வி: கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\nலார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு நெருக்��டியளிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்\nகரீபியன் பிரீமியர் லீக் டி20: 40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்\nஆன்டர்சன் மிரட்டல் பவுலிங்.. 107க்கு ஆல் அவுட்.. இந்திய அணி சுருண்டது\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/tarppanam-users-get-the-benefit-of-fasting-throughout-the-year.html", "date_download": "2018-08-16T06:29:02Z", "digest": "sha1:O7JMY3MNCGSBFGT5BOQEKRLWJYLTRVSA", "length": 9568, "nlines": 126, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் விரதம் | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇலங்கையின் மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் பாய்ந்த இளைஞன் உடலமாக மீட்பு\nHome » News » ஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் விரதம்\nஆண்டு முழுவதும் தர்ப்பணம் செய்த பலன் கிடைக்கும் விரதம்\nஇந்து தர்மப்படி அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை- வழிபாடுகளை ஏற்க இப் பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது.\nஅதன் காரணமாகவே அமாவாசை நாட்களிலோ அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் கழித்தோ மூதாதையரை வழிபடும் வழக்கம் உள்ளது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர்.\nஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது தை அமாவாசை எனலாம். பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள் தை அமாவாசை நாளில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்ற ஒரு ஐதீகம் நிலவுகிறது.\nவேலைப்பளு மற்றும் பல்வேறு நெருக்கடிகளால் அமாவாசை களை மறந்து விட்டோர் இந்த ஆண்டில் நாளை வரும் தை அமாவாசையை பயன்படுத்திக்கொண்டு மூதாதையர்களுடனான பூர்வ ஜென்ம தொடர்பை புதுப்பித்து வாழ்க்கையில் பலன் அடையலாம். இந்த ஆண்டு தை அமாவாசை நேற்று (திங்கட்கிழமை) இரவு 9.44 மணிக்கு தொடங்கியது. இ���்று(செவ்வாய்க்கிழமை) இரவு 7.52 மணி வரை அமாவாசை உள்ளது.\nஎனவே இன்று காலை விரதமிருந்து பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். பித்ருக்கள் வழிபாட்டை நாம் எந்த அளவுக்கு செய்கிறோமோ, அந்த அளவுக்கு நாம் வாழ்வில் அமைதி, ஆரோக்கியம், வசதி மேன்மைகளைப் பெறலாம்.\nஆடி அமாவாசையின் போது பூமிக்கு வரும் முன்னோரை தை அமாவாசையில் கொடுத்து மகிழ்ச்சியோடு வழியனுப்பி வைப்போம். இதனால் நமது தலைமுறையினர் வாழ்வாங்கு வாழ்வார்கள்.\nNext: சரும எரிச்சலை போக்க வழிகள்\nதொழிலில் லாபம் அதிகரிக்க தேவி மகாகாளி ஸ்லோகம்\nதமிழினப்படுகொலைக்கு பரிகாரநீதி கோரலும் : பிரான்சில் சமகால அரசியற் பொதுக்கூட்டம் \nஅரசு பங்கு விற்பனை தொடரும்\nபசியின்மையைப் போக்க பல வழிகள்\nஇணைய உலாவிகளில் அதிகம் பயன்படுத்தப்படும் குறுக்கு விசை சாவிகள்\nதாயின் வயிற்றில் உள்ள கருவை பாதிக்கும் உணவுகள்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bollywoodnews.org/tamil", "date_download": "2018-08-16T06:17:17Z", "digest": "sha1:YWKDZ5ICZDCYMWUE7PKLEM2S64SIQQWM", "length": 10984, "nlines": 111, "source_domain": "www.bollywoodnews.org", "title": "Tamil Movies & Kollywood News - சினிமா | BollywoodNews.org", "raw_content": "\nசினிமா / பிரபலமான (Last 16 hours)\nஅமலாபால் ஆடைக்கு சொந்தமாகும் 'மேயாத மான்' இயக்குனர்வெப்துனியா(15 hours ago)7\nஇந்த வாரம் வெளியேறப் போவது வைஷ்ணவி தான்: காரணம்...தட்ஸ் தமிழ்(5 hours ago)6\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nகர்ப்பமாக இருந்த நடிகை தெருவோரம் அரை நிர்வாணமாக பிணமாக கண்டுபிடிப்புதட்ஸ் தமிழ்(100 mins ago)5\n12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 'மெர்சல்'வெப்துனியா(100 mins ago)5\n'கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... நாமாய் உதவி செய்ய வாருங்கள்': பார்த்திபன்தட்ஸ் தமிழ்(2 hours ago)5\nஓவர் மேக்கப்பில் வந்த குஷ்பு... பேய் என நினைத்து அலறி ஓடிய ஊர்மக்கள்... ஷூட்டிங்கில் பரபரப்புதட்ஸ் தமிழ்(42 mins ago)4\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nஅரவிந்தசாமி, அருண்விஜய்யை அடுத்து விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக்வெப்துனியா(15 hours ago)4\nமம்முட்டி சார்.. இப்போ பண்ற வேலையா இது க��ந்தளிக்கும் ரசிகர்கள்\nஎன்ன தான் கோபம் வந்தாலும் ஐஸ்வர்யாவிடம் இப்படியா நடப்படு சென்றாயன்\nஓவர் மேக்கப்பில் வந்த குஷ்பு... பேய் என நினைத்து அலறி ஓடிய ஊர்மக்கள்... ஷூட்டிங்கில் பரபரப்பு\n படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு\nபெண்கள் விஷயத்தில் இந்த வாரிசு நடிகர் நல்லவரா, நல்லவர் மாதிரி நடிக்கிறாரா\nகாதலி நடிகை சம்பளத்தை மேலும் உயர்த்திவிட்டாராம்.. இதுவரை எந்த நடிகையும் இவ்வளவு வாங்கியதில்லையாம்\nமம்முட்டி சார்.. இப்போ பண்ற வேலையா இது\n'கேரளாவில் உள்ளம் பதறும் வெள்ளம்... நாமாய் உதவி செய்ய வாருங்கள்': பார்த்திபன்\nதுபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை\nதட்ஸ் தமிழ் இருந்து இன்னும்…\nஅரசியல்வாதியால் வரும் குழப்பங்கள் பற்றிய படம்\nஆக., 31-ல் வருகிறான் நரகாசூரன்\nபெண்களுக்கு 10 கட்டளைகள் பற்றி ஜோதிகா கருத்து\nஅறிமுகத்திலேயே வெற்றியை ருசித்த ரைசா\nநிஜத்தில் விஸ்வரூபம் எடுக்க போகிறேன் : கமல்\nகேரள வெள்ளம் : ரோகிணி ரூ.2 லட்சம் நிதியுதவி\nயுடர்ன் டிரைலர் : ரசிகர்களுக்கு சமந்தா அழைப்பு\nஏக்கத்தில் தவிக்கும் ரகுல் ப்ரீத் சிங்\nரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கிய நடிகர் மம்மூட்டியின் செயல்\nமேற்குத் தொடர்ச்சி மலை வரும் 24ம் தேதி ரிலீஸ்: விஜய்சேதுபதி அறிவிப்பு\nஐஸ்வர்யாவின் முடியை பிடித்த இழுத்த செண்ட்ராயன்: வீடியோ\n12 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 'மெர்சல்'\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தில் விஜய்\nஅமலாபால் ஆடைக்கு சொந்தமாகும் 'மேயாத மான்' இயக்குனர்\nஅரவிந்தசாமி, அருண்விஜய்யை அடுத்து விஜய்சேதுபதியின் ஃபர்ஸ்ட்லுக்\nஜோதிகா போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்ஸ்… அசந்துபோன ரசிகர்கள்\nசுதந்திர தினத்தன்று போலீசாக மாறிய ஜெயம் ரவி\nதனுஷுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை அனுப்பமா அழுத காரணம் தெரியுமா\nபார்த்திபனுக்கு ரூ 100 கோடி ‘விலை’ பேசியது எந்தக் கட்சி\nசுதந்திர தினம் : பிரபலங்களின் வாழ்த்து செய்திகள்\nசுதந்திர தினம் 2018: தேசப்பற்றை நினைவூட்டும் தமிழ் திரைப்படப் பாடல்கள்\n3 ஆவது முறையாக கர்ப்பமான நடிகை ரம்பா… பிரம்மாண்ட விழா நடத்திய கணவர்\nபடத்தை போல சொந்த திருமணத்திலும் ட்விஸ்ட் வைத்த நடிகை\nie தமிழ் இருந்து இன்னும்…\nவில்லியாக நடிக்க ஆசைப்படும் ஹீரோயின்\nவீட்டு ஞாபகத்தில் ஏங்குவதால் நடிப்புக்கு இடைவெளிவிட ரகுல் ப்ரீத் சிங் முடிவு\nநடிகை காஜல் அகர்வால் எச்சரிக்கை\nஇரட்டை குதிரையில் சவாரி செய்ய விரும்பும் ஹீரோ\nகார்ப்பரேட் நிறுவனங்கள் ஏன் ஜெயிக்க முடியவில்லை\nஅப்படியெல்லாம் கேட்காதீங்க... நிவேதா கோபித்துக் கொள்கிறார்\nகலைஞர் விரும்பிக் கேட்ட ‘மனோகரா’ வசனங்கள்\nவிமான பைலட்டை மணக்கிறார் சுவாதி\nநிறைய பேரு என்ன அரசியலுக்கு கூப்பிடுறாங்க - அகில உலக சூப்பர் ஸ்டார்\nபிக் பாஸ் ரைசாவின் அழகிய போட்டோ கேலரி\nநிறைய சண்டைகள் நடக்கும் - பிக் பாஸ் பற்றி மனம்திறந்த ரம்யா\nமீண்டும் ரீமேக் படத்தை தேர்வு செய்த ஆதி\nதுல்கர், தன்ஷிகா இருவருக்கும் விருது நிச்சயம்\nசத்யம் திரையரங்கை கைவசப்படுத்திய PVR\nவிக்ரம் மகனின் கார் விபத்து சர்ச்சை - துருவ் தரப்பினர் விளக்கம்\nNDTV தமிழ் இருந்து இன்னும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/ezhumin-tamil-movie-trailer.html", "date_download": "2018-08-16T05:53:23Z", "digest": "sha1:T7HQOIMG62G5CMUF36XW4KJYFZ5AI6TD", "length": 3259, "nlines": 43, "source_domain": "www.tamilxp.com", "title": "Ezhumin Tamil Movie Trailer - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-16T06:09:16Z", "digest": "sha1:6ZVD6KPGXCRQEOJ5XLCFVVVLP7CLTOSZ", "length": 15667, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "வாய்க்கால் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகேரளாவில் அதிகரிக்கும் உயிரிழப்பு: மத்திய அரசிடம் உதவி (2ஆம் இணைப்பு)\nவெஸ்ட்மின்ஸ்டர் சந்தேகநபர் விசாவை புதுப்பிக்கவே லண்டன் சென்றார்: மசூதி அறங்காவலர்\nஅமெரிக்க இறக்குமதிகள் மீது துருக்கி வரி விதிப்பு: வெள்ளை மாளிகை கண்டனம்\nஅழிவை ஏற்படுத்திவரும் கேரளா வெள்ள அனர்த்தம்: மீட்பு நடவடிக்கையில் விமானங்கள்\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nமஹிந்த அரசின் ஊழல் மோசடி: 18 வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை\n- மேல் கொத்மலை நீர்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு\nகிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதுண்டதில் ஒருவர் உயிரிழப்பு\nஎதிர்க்கட்சி பதவியை கோர எதிரணிக்கு தகுதியில்லை: ராஜித சேனாரட்ன\nபாகிஸ்தானில் சுதந்திர தினம்: இந்திய வீரர்களுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்ந்த பாகிஸ்தான் வீரர்கள்\nஇமாச்சல பிரதேசத்தில் அடைமழை: 16 பேர் உயிரிழப்பு\nசிரியா ஆயுதக் களஞ்சியத்தில் வெடிப்பு: 39 பேர் உயிரிழப்பு\nபுர்கா சர்ச்சையில் சிக்கிய பொரிஸ் ஜொன்ஸன் ஊடகவியலாளர்களுக்கு தேநீர் விருந்து\n - விரக்தியில் துனீசிய புகலிடக் கோரிக்கையாளர்கள்\nஇரண்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றார் சிமோனா ஹெலப்\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nபக்திபூர்வமாக நாளை ஆரம்பமாகிறது நல்லூர் திருவிழா: கொடிச்சீலை கொண்டுவரப்பட்டது\nதேவி கருமாரி அம்மன் கோயிலில் ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல் அலங்காரம்\nமடு திருத்தல ஆவணி திருவிழா: இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை\nஇராமநாத சுவாமி கோயிலில் ஆடி திருக்கல்யாண தேரோட்டம்\nபுத்தளத்தில் ஆடி அமாவாசை விரதம் அனுஷ்டிப்பு\nதேவையற்ற அழைப்புகளை தடுக்க கூகுளின் அடுத்த அறிமுகம்\nஸ்மார்ட் இருக்கை: அமெரிக்க நிறுவனம் சாதனை\nAndroid 9 PIE இயங்குதளம் கொ��்ட கைப்பேசிகளில் அறிமுகம்\nபுதிய தலைமுறை புரசசரை இன்டெல் நிறுவனம் அறிமுகம் செய்கின்றது\nவாட்ஸ் அப்பில் உங்கள் Chat ஹேக் செய்யப்படலாம்\nசூரியனை நோக்கி ஏவப்பட்டது நாசாவின் முதல் விண்கலம்\nதமிழிலும் இன்டர்நெட் டொமைன் அறிமுகம்\nஇரண்டு சிம் வசதி கொண்ட ஸமார்ட் கைபேசி அறிமுகம்\nவாய்க்காலில் விழுந்து குழந்தை உயிரிழப்பு: கிளிநொச்சியில் சோகம்\nகிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து ஒன்றரை வயதான குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. ராஜேந்திரகுமார் யுகினேஸ் என்ற ஆண் குழந்தை, இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டின் முன்பாக உள்ள வாய்க்கால் அருகே விளையாடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத... More\nமன்னார் கட்டுக்கரை குளத்தை மேம்படுத்தும் திட்டம் ஆரம்பம்\nமன்னார் கட்டுக்கரை குளத்தின் வாய்க்கால் மேம்படுத்தும் திட்டத்தை நீர்ப்பாசன மற்றும் நீர் வழங்கள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார இன்று (வியாழக்கிழமை) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். மல்வத்து ஓயாவில் இருந்து யோதவௌ வரை ... More\nகடந்த ஆட்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் வெள்ளை வான் கடத்தியிருக்கும்: ஜனாதிபதி\nகடந்த ஆட்சிக்காலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் வெள்ளை வானில் கடத்தப்பட்டிருப்போம் ஆனால் எமது ஆட்சியில் எல்லோரும் வீதியில் வந்து போராட முடிகின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (சனிக்கிழமை) யாழ். மாவட்ட... More\nதசாப்தகால போரின்போது நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள்\nசின்சினாட்டி டென்னிஸ்: பெட்ராவிடம் தோல்வியடைந்தார் செரீனா\nகரீபியன் பீரிமியர் லீக்: ஜமைக்கா தலாவாஸ் அணி வெற்றி\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nவாஜ்பாய் உடல்நிலை குறித்து நலம் விசாரிக்கும் அரசியல் தலைவர்கள்\nபயங்கரவாதத்திற்கு எதிராக நைஜருடன் இணைந்து பணியாற்றுவோம்: ஜேர்மன்\nசவால்களுக்கு மத்தியில் பராகுவே ஜனாதிபதியாக மரியோ அப்தோ பதவியேற்பு\nவவுனியாவில் தனியார் பேரூந்துகள் வழமையான சேவையில் ஈடுபட்டன\nஆர்ஜன்டீனாவில் சர்வதேச Tango நடனப் போட்டி\nரயிலில் ‘கிகி சேலஞ்ச்’ நடனம் ஆடிய இளைஞர்களுக்கு விநோதமான தண்டனை\nஇயற்கையின் படைப்பு இத்தனை அழகா- வியக்கவைக்கிறது ஹெவன் கிராமம்\nஜப்பானில் கரையொதுங்கிய நீலத் திமிங்கிலம்\nகலிபோர்னியாவில் நாய்களுக்கான நீச்சல் போட்டி\nவியட்நாமில் தங்கப் பாலத்தை தாங்கிப் பிடிக்கும் கரங்கள்\nசீனாவில் வண்ணமயமாக காட்சியளிக்கும் உப்பு ஏரி\nஉலகின் இரண்டாவது மிக உயரமான மலையில் போலந்து வீரர் சாதனை\nகோபன்ஹேகனில் நடைபெறும் 61 ஆவது Santa Claus மாநாடு\nசிறிய தொழில் முயற்சியாளர்களின் ஊடாகவே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: புஸ்பகுமார\nசுற்றுலா மாதிரிக் கிராமம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானம்\nஉற்பத்தி துறையில் இலங்கை முன்னேற்றம்\nசீனாவில் பாரிய வரி வருமானம்\nநாட்டை முன்னேற்ற சிறிய – நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் அவசியம்\nஇந்தோ – இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளன மாநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamadesam.ahlamontada.com/t104-topic", "date_download": "2018-08-16T05:53:19Z", "digest": "sha1:AJFHV5O5RYPPKG44IFI7FHIA4J2BHU2R", "length": 5705, "nlines": 79, "source_domain": "kamadesam.ahlamontada.com", "title": "மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.", "raw_content": "\nஇங்கே புதிய உறுப்பினர்கள் சேர்க்கை இல்லை.\nஇந்த தளத்தில் உறுப்பினராக சேர www.kamadesam.com என்ற முகவரிக்குச் செல்லவும்.\nகாமதேசம் - காம கதைகளின் சங்கமம்\n► காமதேசம்.காம் இன்று முதல் புதிய பொலிவுடன் சொந்த சர்வரில் இயங்கும். www.kamadesam.com ► பழைய உறுப்பினர்கள் தங்களை புதிய முகவரியில் பதிவு செய்துகொள்ளுங்கள் ► விபரங்களுக்கு admin@kamadesam.net என்ற முகவரிக்கு இ.மெயில் செய்யுங்கள்.\nமெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.\nமெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.\nஎன்னோட மெயில் ஐ.டிக்கு. ஓவ்வொரு டாபிக்லேயும் யாராச்சும் கருத்து பதிஞ்சா உடனே ஒரு மெயில் எனக்கு வருது. இதனால என்னோட மெயில் பாக்ஸ் நிரம்பி வழியுது. இதைத் தடுக்க மெயில் வராம இருக்க வழி இருக்கா. இருந்தா சொல்லுங்க. ரொம்ப புன்னியமா போகும்.\nRe: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.\nஉங்கள் Profile எடிட் பண்ணிங்கன்னா அதிலே preferences அப்படின்னு ஒரு பகுதி இருக்கும்.\nஅதை கிளிக் பண்ணி அதிலே [b]Always notify me of replies : அப்படின்னு இறுக்கிறதுக்கு நேரா Yes செலக்ட் ஆகியிருக்கும். அதை No அப்படின்னு மாத்தி Save பண்ணிடுங்க.\nஅதுக்கப்புறம் உங்களுக்கு ஈமெயில் வராது.\nRe: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.\nவிளக்கமா சொன்னதுக்கு நன்றிங்க. உடனே செஞ்சிடறே��்.\nRe: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.\nகுமார் நல்லதொரு கேள்வி கேட்டு ஒரு பெரிய பிரச்சினையை தீர்த்துட்டார்.\nவிளக்கமாக பதில் கொடுத்த vino அவர்களுக்கு நன்றி.\nRe: மெயில் வராம இருக்க என்ன பண்ண வேணும்.\nSelect a forum||--►►► அறிமுக பந்தல்| |--அறிவிப்புகள்| | |--புதிய வரவுகள்| | | |--உதவி மையம்| |--உறுப்பினர்கள் அறிமுகம்| |--►►► விருந்தினர் பந்தல்| |--சிறிய காமக் கதைகள்| |--காமச் சிரிப்புகள்| |--ஜாலியாக கலாய்க்கலாம்| |--காமக் கவிதைகள்| |--►►► கதைப் பந்தல்| |--காமக் கதைகள்| |--குடும்ப உறவுக் கதைகள்| |--►►► பவழப் பந்தல்| |--கார்டூன் காம கதைகள்| |--வெள்ளித்திரை| |--►►► மரகதப் பந்தல் |--நண்பர்கள் விடுதி |--காம படங்கள் |--காம வீடியோ தொகுப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=564", "date_download": "2018-08-16T06:57:40Z", "digest": "sha1:ZCWR7PT3B5DISSFEFO3GPOJHSNLPM6CM", "length": 6723, "nlines": 111, "source_domain": "maalan.co.in", "title": " “நடுநிலைப் பார்வையில் பார்க்கப்பட்ட செறிவான கட்டுரைகளின் தொகுப்பு “ | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\n“நடுநிலைப் பார்வையில் பார்க்கப்பட்ட செறிவான கட்டுரைகளின் தொகுப்பு “\nஎன் ஜன்னலுக்கு வெளியே பற்றி தினமணி\nஅன்றாட சமூக நிகழ்வுகள் தன் மனத்தில் ஏற்படுத்திய பாதிப்புகளை 41 கட்டுரைகளாக்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் மாலன்.பெரும்பாலான சம்பவங்கள் நாம் அறிந்தவையேயாயினும் அவற்றை இவர் பார்க்கும்கோணமும் அதனையொட்டி இவர் எழுப்பும் கேள்விகளும் மிகவும் ஆழமானவையும்அர்த்தமுள்ளவையுமாகும்.\nஒவ்வொரு திருநாளையும் பொருள் பொதிந்ததாக மாற்றச் சொல்லும் “வெறும்நாள்களாகும் திருநாள்கள்‘, பூமிக்குக் கீழே 2000 அடி ஆழத்தில் 69 நாட்கள்சிக்கிக் கொண்ட சுரங்கத் தொழிலாளர்களிடமிருந்து நாம் பயில வேண்டிய மானுடப்பண்பை சொல்லும் “சின்ன தேசம் சொன்ன பாடம்‘ போன்ற கட்டுரைகள் சிறப்பானவை.\nபாசாங்கற்ற மொழிநடை, கறாரான சொற்சிக்கனம், அடிநாதமாயிருக்கும் அக்கறைதொனி இவையே இக்கட்டுரைகளை சிறப்பாக்குகின்றன. சில கட்டுரைகள் ஜெயகாந்தனின் “நினைத்துப் பார்க்கிறேன்‘-ஐ நினைவுபடுத்துகின்றன. ஒரு கட்டுரையில் வரும்பெப்சி நிறுவன தலைமை அதிகாரி இந்திரா நூயி தன் மகளைப் பற்றிஎழுதியிருக்கும் பகுதி ஆண்களை மிகவும் சிந்திக்க வைக்கக் கூடியது.\nஅநேகமாக எல்லாக் கட்டுரைகளிலுமே பாரதியார், க���ற்று, மழை, குழந்தைகள், காகம் என்று அடிக்கடி வந்து கொண்டிருப்பது ஒன்றும் குற்றமல்ல. ஒரு ஜன்னலைப்போலவே எதையும் சாராது, நடுநிலைப் பார்வையில் பார்க்கப்பட்ட செறிவானகட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.\nஎன் ஜன்னலுக்கு வெளியே – மாலன்; பக்.152; ரூ.100; புதிய தலைமுறை பதிப்பகம், சென்னை-32; )044 – 4596 9500.\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/hand-blender/boss-kitchen-appliances+hand-blender-price-list.html", "date_download": "2018-08-16T06:18:58Z", "digest": "sha1:LHFBUYNB746ITTGCF6VUWGDA46GG4D6E", "length": 20632, "nlines": 421, "source_domain": "www.pricedekho.com", "title": "பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர் விலை 16 Aug 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர் India விலை\nIndia2018 உள்ள பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர்\nகாண்க மேம்படுத்தப்பட்டது பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர் விலை India உள்ள 16 August 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 5 மொத்தம் பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு பாஸ் B 117 குய்க்கமிஸ் தந்து ப்ளெண்டர் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Flipkart, Snapdeal, Naaptol, Homeshop18, Indiatimes போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர்\nவிலை பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு பாஸ் B 117 குய்க்கமிஸ் தந்து ப்ளெண்டர் Rs. 2,932 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் போரட்டப்பிலே தந்து ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் வைட் Rs.1,290 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர்\nலேட்டஸ்ட்பாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் தந்து ப்ளெண்டர்\nபாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் போரட்டப்பிலே தந்து ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் பழசக்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 160W, 230V AC, 50Hz\nபாஸ் B 117 குய்க்கமிஸ் தந்து ப்ளெண்டர்\n- பவர் கோன்சும்ப்ட்டின் 400 Watts\nபாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் போரட்டப்பிலே தந்து ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் வைட்\n- பவர் கோன்சும்ப்ட்டின் Power : 160 W\nபாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் பாஸ் போரட்டப்பிலே தந்து ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் ப்ளூ\n- பவர் கோன்சும்ப்ட்டின் Power - 160 Watts\nபாஸ் கிட்சேன் அப்ப்ளிங்க்ஸ் போரட்டப்பிலே ப்ளெண்டர் தந்து ப்ளெண்டர்ஸ் ப்ளூ\n- பவர் கோன்சும்ப்ட்டின் 160 Watts\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=b94b20833fe6ede3140b775966dc2333", "date_download": "2018-08-16T05:57:03Z", "digest": "sha1:4XFLNXDH4KCESF7TVY6D2S7GPGHBZ7IB", "length": 30954, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறு��்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெ��ியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3864:periyarthasan11&catid=111:speech&Itemid=111", "date_download": "2018-08-16T06:12:19Z", "digest": "sha1:K5HN6MAUJMPBEBNAKEJ2A4T7346OEXIX", "length": 3476, "nlines": 84, "source_domain": "tamilcircle.net", "title": "இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack ஒலி/ஒளி இந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nஇந்தியத் தத்துவ மரபு, இந்துத் தத்துவ மரபில்லை... பாகம் -1 (பகுதி - 01) பெரியார்தாசன்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/61314-kabali-rajini-trend-in-twitter-now.html", "date_download": "2018-08-16T06:23:55Z", "digest": "sha1:CAKGY6O47PEQND4DXBSFIDTXHOHJBL7Z", "length": 18592, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "இன்னும் நான்குநாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது - கபாலி இயக்குநர் தகவல் | Kabali Rajini Trend In twitter Now", "raw_content": "\n`வாழும் மகாத்மா நலம்பெற கூட்டுப் பிரார்த்தனை நடத்துவோம்’ - தமிழிசை உருக்கம்\n`விண்வெளியில் 7 நாள்கள் வரை மனிதர்களைத் தங்கவைக்க திட்டம்'- இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\n- 142 அடியைக் கடந்தது முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம்\nவாஜ்பாய் கவலைக்கிடம் - எய்ம்ஸ் மருத்துவமனைக்கு படையெடுக்கும் தலைவர்கள்\nகடும் மண் சரிவில் சிக்கிய வால்பாறை: மழை வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெண் பலி\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு\n‘ தேசியக்கொடி அமித் ஷாவின் கைகளில் இருந்து பறக்க மறுத்துவிட்டது’ - விளாசும் கெஜ்ரிவால்\nஇங்கிலாந்து மண்ணில் தேசியக்கொடி ஏற்றிய இந்திய கிரிக்கெட் வீரர்கள்\nவாஜ்பாய் உடல்நிலை: வெங்கைய நாயுடு நேரில் நலம் விசாரிப்பு\nஇன்னும் நான்குநாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது - கபாலி இயக்குநர் தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'கபாலி' திரைப்படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. போஸ்டர் வெளியாகி சில நிமிடங்களில் ட்விட்டர்,ஃபேஸ்புக் என்று சமூக வலைதளங்களில் டிரெண்டாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nகபாலி படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்திற்கான வெளியீடு மற்றும் தற்பொழுதைய பணிகள் பற்றி இயக்குநர் ரஞ்சித் தெரிவித்துள்ளதாவது, “ இன்னும் 3 முதல் 4 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியிருக்கிறது. தற்பொழுது எடிட்டிங் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அடுத்த மாதம் முதல் வாரத்திலேயே டப்பிங் பணிகளைத் துவங்க முடிவெடுத்துள்ளோம். டப்பிங் முடிந்ததும் டீஸர் அதைத் தொடர்ந்து டிரெய்லர் வெளியிட முடிவுசெய்துள்ளோம்.\nரஜினிசாரின் ஒத்துழைப்பால் தான் இவ்வளவு சீக்கிரமாகவே இப்படத்தை முடித்திருக்கிறோம். ரசிகர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இப்படம் நிச்சயம் அமையும். மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் படம் வெளியிடும் வகையில் அ���ற்கான வேளைகளில் இறங்கியிருக்கிறோம்.\nஇந்தப் படத்தில் கதாநாயகியாக ராதிகா ஆப்தே, ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்திருகிறார்கள். மேலும் கிஷோர், 'அட்டக்கத்தி' தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nகேம் தான்... ஆனாலும் ஒரு பெண்ணின் மீது இவ்வளவு வன்முறை கூடாது மஹத்\nநம் இருப்பிடத்தை எப்படியெல்லாம் கண்டுபிடிக்கிறது கூகுள்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nபல் துலக்கியபிறகும் நீடிக்கும் வாய்நாற்றம் நோய்களின் அறிகுறியாக இருக்க\nஇத்தாலியில் அவசரநிலை பிரகடனம் - பாலம் இடிந்ததை அடுத்து அந்நாட்டு பிரதமர்\nடேனியை அடி... யாஷிகாவைத் தள்ளு...ரித்விகாவைத் திட்டு... பிக்பாஸில் மஹத் அழிச்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' ப\n`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்\n`உருகவைக்கும் பின்னணி இசை, மிரட்டலான காட்சிகள்' - `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின் டிரெய்லர்\nதேசியக் கொடியை அமித் ஷா ஏற்றிய விதம் கலங்கடித்த காங்கிரஸ்; வறுத்தெடுத்த நெட்டிசன்கள் #viralvideo\nகூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து இலங்கை அதிகாரிகள் ஆய்வு\nஇங்கிலீஷ் வில்லோ, 9 பீஸ் ஹேண்டில், வெயிட்லஸ்...இது கோலியின் பேட்\nமிஸ்டர் கழுகு: “ஸ்டாலின் தலைவராக விடமாட்டேன்” - அழகிரி ஆக்‌ஷன் ஆரம்பம்\nபிரதமர் நரேந்திர மோடியுடன் 100 நிமிடங்கள்\nஇன்னும் நான்குநாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருக்கிறது - கபாலி இயக்குநர் தகவல்\nதமிழ்ப்படங்கள், ஹாலிவுட் படங்களுக்கு இணையாகப் பேசப்படக் காரணமான தொழில்நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/Fill-your-mind-with-positive-thoughts.html", "date_download": "2018-08-16T05:53:43Z", "digest": "sha1:IPALTT26S4FLDQONQUVF4TOXQKO46O4F", "length": 9583, "nlines": 54, "source_domain": "www.tamilxp.com", "title": "நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்! - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Health / நேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்\nநேர்மறை எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்\nமனதிற்குள் தேவையற்ற சத்தங்கள் கேட்டு மனதை பாதித்தால் தியானம் செய்வதன் மூலம் அவற்றை கட்டுப்படுத்தலாம் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்.\nநன்றாக இருக்கும் ஒரு நபர் தலையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விடுவார். இதற்க�� காரணம் தலைக்குள் யாரோ உட்கார்ந்து கொண்டு பேசுவது போல இருப்பதுதான். ஒருசிலரின் மனதுக்குள் மணியடிக்கும், காதுக்குள் யாரோ பேசுவது போல இருக்கும்.\nஉலக அளவில் பெரும்பாலான இளைய தலைமுறையினர் இந்த சிக்கலை சந்தித்து கொண்டிருக்கின்றனர். மனதுக்குள் பேசும் இந்த பேச்சை நிறுத்த முடியும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.\nஉடல் ரீதியான பிரச்சினை, பொருளாதார சிக்கல், கிசு கிசு, செக்ஸ் சிக்கல், குடும்ப பிரச்சினை, சமூக ரீதியான பிரச்சினை, கடந்த கால பிரச்சினை, எதிர்காலம் குறித்த பயம் போன்றவையே மனரீதியான சிக்கல் எழ காரணமாகிறது.\nமன அழுத்தம் காரணமாகவே இதுபோன்ற மனதிற்குள் மணியடிக்கும் சத்தமும், பேச்சுச் சத்தமும் கேட்பதாக உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு சிலருக்கு நேர்மறையானதாகவும், சிலருக்கு எதிர்மறையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nமனதில் கேட்கும் பேச்சு அதிகாலை நேரத்திலோ, அல்லது இரவிலோ தொந்தரவை தரும். இதனால் பாதிப்பிற்குள்ளாகும் சரியாக உறங்க முடியாது. சராசரி மனிதர்களைப் போல நடமாட முடியாது. இதை ஒரு சில பழக்கத்தின் மூலம் குணப்படுத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள் அதற்கான ஆலோசனைகளை கூறியுள்ளனர்.\nபணிச் சூழலில் உயர் அதிகரிகளுடன் கலந்துரையாடலில் இருக்கும் போது நம்மை திசை திருப்பும் வகையில் மனதிற்குள் பேச்சுச்சத்தம் கேட்டால் அது நம் வேலைக்கே உலை வைத்து விடும். எனவே மன சத்தம் குறித்து கவனம் வேண்டும். பின்னர் தியானம் செய்வதன் மூலம் இந்த அழுத்தத்தை சரி செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.\nயோகா, மூச்சுப்பயிற்சி போன்றவைகளும் மனதில் எழும் இந்த பேச்சுக்களை குறைக்க வழி செய்கிறது என்கின்றனர் நிபுணர்கள். மனதை கட்டுப்படுத்த உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.\nஇறை நம்பிக்கை உள்ளவர்கள் இந்த சிக்கலில் இருந்து முழுவதுமாக நமக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்ப வேண்டும். எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் நம்பிக்கையின் மூலம் இதை குணப்படுத்த முடியும்.\nஉள்ளத்தில் அமைதி ஏற்பட மனதை நேர்மறை எண்ணங்களால் நிரப்ப வேண்டும். எதிர்மறை சாத்தானை விரட்டினால்தான் நேர்மறை தேவதை மனதில் குடிபுகும். கவலைகளை புறந்தள்ள வேண்டும்.\nநம்மால் எதுவும் ம���டியும், இதெல்லாம் சாதாரணம் என்று மனதில் நினைத்தாலே போதும். தேவையற்ற மன அழுத்தம் ஏற்படாது. மனதில் பேச்சு சத்தமும் கேட்காது என்கின்றனர் நிபுணர்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/03/uc-browser-download-issue-solution.html", "date_download": "2018-08-16T05:52:03Z", "digest": "sha1:L2DQUCZCR3XOLZT3LV4LIH2KGBNZZMXH", "length": 4750, "nlines": 48, "source_domain": "www.tamilxp.com", "title": "UC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா? தீர்வு இதோ - Tamil Blog, Health tips, Cooking, General articles, Tamil Articles,Videos", "raw_content": "\nHome / Article / UC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா\nUC பிரௌசரில் டவுன்லோட் ஆவதில் பிரச்சனையா\nஇந்தியாவை பொறுத்தவரை தற்போது இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன் இல்லாத ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது.\nUC பிரௌசரில் நாம் ஏதாவது ஒரு படம் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் ஓடிக்கொண்டிருக்கும் போது மொபைல் ஸ்க்ரீன் ஆஃப் செய்தால் டவுன்லோட் அப்படியே நின்று விடும்.\nஇதை சரி செய்யும் வழிகள்\nஉங்கள் மொபைலில் Battery Saver அல்லது Power Saver என்ற Option இருந்தால் அதை Disable செய்ய வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிற��்புகள் தெரியுமா\nமுருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர் முருகன் கோவில் விபூதி மகத்துவம் வாய்ந்தது பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவார்கள் இ...\nநிர்மலா தேவி வழக்கு இப்படிதான் முடியும்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று இன்னும் உறுதியாக தெரியவ...\nஜியோவின் அடுத்த அதிரடி - ஜியோ இன்டெராக்ட் எனும் சேவை\nஜியோ அறிமுகம், தொலைதொடா்பு துறையில் மிகப்பொிய தாக்கத்தை ஏற்ப்படுத்தியது. அதேபோல், ஜியோ இன்டெராக்ட் எனும் சேவையை அறிமுகம் செய்துள்ளது. ...\nமுடி செழித்து வளர இதை செய்தாலே போதும்\nசீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உணவில் அதிகப்படியான காரம், எண்ணெய் தவிர்க்கவும். தினமும் குறைந்தது மூன்று லிட்டர் சுத்தமான தண்ணீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t308-topic", "date_download": "2018-08-16T06:44:05Z", "digest": "sha1:ADGSBZUAGRSA7CZO57A4MHMF63KTANGU", "length": 22149, "nlines": 107, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "உங்களைத் தெரியுமா உங்களுக்கு ? முதலிடம் தேவை இல்லை !", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு » உங்களைத் தெரியுமா உங்களுக்கு \n1 உங்களைத் தெரியுமா உங்களுக்கு முதலிடம் தேவை இல்லை \nசுற்றிலும் பாருங்கள். இந்த உலகில் எல்லோரும் முதலாம் இடத்தைப் பிடிப்பதற்காக ஓடிக்கொண்டு இருப்பது தெரியும். முதல் இடம் என்பது என்ன\nஓர் ஓட்டப் பந்தயத்தில் 10 பேர் கலந்துகொள்கிறார்கள். அதில் மற்ற அனைவரையும் முந்திக்கொண்டு ஒருவர், 10 நிமிடங்களில் இலக்கைத் தொட்டுவிட்டார். அடுத்தவர், 9.45 நிமிடங்களில் தொட்டார். முதல் இடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் உள்ள வித்தியாசம் 15 விநாடிகளே. அதனால், முதல் இடத்துக்குக் குறிவைக்காதீர்கள். இதுவரை யாரும் ஓடாத வேகத்தை இலக்காகவைத்து அதை நோக்கிப் பாயுங்கள்.\n அந்தத் தேவைகள் நம்மிடம் இருக்கிறதா என்று யோசித்தால், அப்போது உங்களை நீங்கள் அறிந்தவர் ஆவீர்கள். ஒரு விஷயத்தில் தன்னிகரற்ற தன்மையை அடைய வேண்டுமானால், நமது மொத்தத் திறமையையும் உபயோகிக்க வேண்டும். நம் பலங்களைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். அதே நேரம், நம் பலவீனங்களையும் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.\nஒரு கதை... ஒருநாள் ஒரு பூனையும் ஒரு நரியும் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தன. பேச்சுவாக்கில் நரி கேட்டது, 'இப்போது ஒரு வேடன் நம்மைத் தாக்க வந்தால் என்ன செய்வாய்\nபூனை சொன்னது, 'நான் ஓடிப்போய் மரத்தில் ஏறிக்கொள்வேன். எனக்கு அதுதான் தெரியும். அது சரி, நீ என்ன செய்வாய்\nநரி சொன்னது, 'எனக்கு 100 வழிகள் தெரியும்'\nஅப்போது நிஜமாகவே அங்கே ஒரு வேடன் வந்துவிட்டான். பூனை மரத்தில் ஏறிக்கொண்டது. நரி தனக்குத் தெரிந்த 100 வழிகளில் எந்த வழியைப் பயன்படுத்தித் தப்பிக்கலாம் என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது, வேடன் அதைப் பிடித்துவிட்டான்.\nஅந்த நரிக்குத் திறமைகள் இருந்தும் தீர்மானம் செய்வதில் குழப்பம். அதுதான் அதன் பலவீனம். அதனாலேயே மாட்டிக்கொண்டது. நம் பலவீனம் எது என்று தெரிந்தால்தான், அதைத் திருத்திக்கொள்ள முடியும். உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்த சில விஷயங்களை இங்கே நினைவுபடுத்துவோம்.\nகுறிக்கோள்: உங்கள் லட்சியங்களை மனதில் ஆழமாகப் பதியும் விதமாக எழுதி வைத்திருக்கிறீர்களா அந்த லட்சியத்தை எப்படி சாதிப்பது என்று முடிவு செய்திருக்கிறீர்களா\nதொலைநோக்கு: எதிர்வரும் ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் எந்த இ��த்தில் இருப்பீர்கள், எந்த இடத்தில் இருக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு தெளிவான ஐடியாவில் இருக்கிறீர்களா\nதன்னம்பிக்கை: ஒரு விஷயத்தை இப்போது சிறப்பாகச் செய்யவும், எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்களில் கில்லாடி ஆவதற்கும் உங்களால் முடியுமா\nஉந்துதலும் சக்தியும்: உங்கள் மனதின் முழுச் சக்தியையும் ஒரே விஷயத்தில் குவித்து, அதைச் செய்து முடிக்கும் திறன் உங்களிடம் இருக்கிறதா\nபோட்டியிடும் ஆர்வம்: திறமை மிகுந்தவர்களோடு போட்டியிட்டு, எல்லாப் பரிசுகளையும் அள்ளாவிட்டால் எனக்குத் தூக்கம் வராது என்பவரா நீங்கள்\nதன்னைப் பற்றிய அலசல்: உங்கள் குறை நிறைகளைப் பற்றி தொடர்ந்து யோசிப்பதோடு, உங்களை முன்னேற்றிக்கொள்ள மற்றவர்களின் கருத்துகளையும் எதிர்பார்ப்பவரா\nதலைமைப் பண்பு: உங்கள் நண்பர் வட்டாரத்தில் பிறரையும் ஊக்குவித்து, அவர்களை முன்னிறுத்தி அவர்களோடு போட்டியிடுவதைத் தொடர்ச்சியாகச் செய்கிறீர்களா\nமேலே கேட்ட எல்லாவற்றுக்கும் ஆமாம் என்று பதில் சொன்னால், இதுவே உங்கள் லட்சியத்தில் பாதி சாதித்த மாதிரிதான்.\nதோல்வி காணாத மனிதரே இல்லை. தோற்றால் வருந்தவும் தேவை இல்லை. தோல்வியினால் நமக்குப் பெரிய பயன் உண்டு, அதில் இருந்து பாடம் கற்கலாம். 'கீழே விழுவது அல்ல தோல்வி; விழுந்தால் எழுந்திருக்காமல் இருப்பதுதான் தோல்வி\nஒரு வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டால் வருத்தப்படுவதில் நேரத்தை வீணடிக்கக் கூடாது. அதே நேரத்தில், எதனால் அந்தத் தோல்வி ஏற்பட்டது என்று தெரிந்துகொண்டால் அடுத்த முறை அந்தக் காரணத்தால் தோல்வி ஏற்படாது. உங்கள் மேலேயே உங்களுக்கு நம்பிக்கை இருப்பது அவசியம்.\nஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு பையன். டியூஷன் வகுப்பில் இருந்து அழுதுகொண்டு இருந்தான். 'மேம், எனக்கு கணக்கே வேண்டாம் மேம்' என்றான். ஏன் என்றால், அவனுக்கு கணக்கில் இருக்கும் ட்ரிக்ணாமெட்ரி புரியவில்லையாம். 'அதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் சரியாச் செய்றியே அப்புறம் என்ன' என்று டீச்சர் கேட்டார்.\nஅவன் அந்தக் கோணத்தில் யோசிக்க ஆரம்பித்தான். அதன்பிறகு, டீச்சர் வைத்த மாதிரித் தேர்வில் தனக்கு நன்கு தெரிந்த கணக்குகளைத் தன்னம்பிக்கையோடு செய்தான். அதே நம்பிக்கையோடு ட்ரிக்ணாமெட்ரி கேள்விக்கும் சரியான விடை எழுதி சென்டம் தட்டினான்.\nஎல்���ாவற்றிலும் முதன்மையாக இருப்பவர்களில் மிகச் சிலருக்கு, ஒரு குணம் வர வாய்ப்பு இருக்கிறது. 'நாம்தான் சூப்பராகப் படித்து எப்போதும் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கிறோமே, நாம் எதற்குப் பிறர் சொல்வதைக் கேட்க வேண்டும்’ என்கிற எண்ணம்தான் அது.\nஇந்த எண்ணம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் ஆழ்மனதில் அழுத்தமாக உட்கார்ந்துவிடும். இது தப்பு. முதல் ரேங்க் வாங்கும் மாணவனிடம் டீச்சர் அதிகமாகப் பேசுவதைக் கவனித்திருப்பீர்கள். 'அதை அப்படிச் செய்’, 'இதை இப்படிச் செய்’ என்று சொல்லிக்கொண்டே இருப்பார். ஏன் ஒருவர் எல்லாவற்றிலும் எப்போதும் கரை கண்டவராக இருக்க முடியாது, இல்லையா ஒருவர் எல்லாவற்றிலும் எப்போதும் கரை கண்டவராக இருக்க முடியாது, இல்லையா\nநகைகள் செய்யத் தோதான உலோகம் தங்கம். அதைத்தான் நெருப்பில் புடம் போடுவார்கள். சுத்தியலால் டொக் டொக் என்று தட்டுவார்கள். அதை அப்படித்தான் புரிந்துகொள்ள வேண்டும். என்னதான் உங்களைப் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து வைத்திருந்தாலும், உங்களைவிட உங்களை அதிகம் கவனிப்பவர்கள், உங்கள் மேல் அக்கறை உள்ள பெற்றோரும் ஆசிரியரும்தான். அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கவனமாகக் கேளுங்கள். அவர்களது அறிவும் அனுபவமும்கூடிய விமரிசனக் கருத்துகளால் உங்களைப் பட்டை தீட்டிக்கொண்டால், நீங்கள் புத்திசாலி.\nமுக்கியமான விஷயம், அறிவுரைகளைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஆனால், அவை உங்கள் தன்னம்பிக்கையைப் பாதிக்க விட்டுவிடாதீர்கள்.\nதன்னம்பிக்கையைப் போலவே முக்கியமான இன்னொன்று, நமக்கு உள்ளே இருந்து நம்மை உந்தித்தள்ளும் ஊக்கசக்தி என்பதைப் பார்த்தோம். கீழே ஒரு பட்டியல் இருக்கிறது பாருங்கள். அதில் கொடுக்கப்பட்டு இருப்பவற்றில் எவை எல்லாம் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கின்றன என்று டிக் அடியுங்கள். இடப் பக்கம் உள்ள விவரங்களில் அதிகமான டிக் விழுந்தால், உங்கள் ஊக்கசக்தி சூப்பராக இருக்கிறது என்று பொருள். வலப் பக்கம் அதிக டிக் மார்க் இருந்தால் கவலைப்பட வேண்டாம். நீங்கள் உங்கள் ஊக்கசக்தியை வளர்த்துக்கொள்ள இன்னும் முயற்சிகள் எடுக்க வேண்டும், அவ்வளவுதான்.\nKALAKALAPPU TAMIL CHAT » SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி » PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு » உங்களைத் தெரியுமா உங்களுக்கு \nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள��| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினிமா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakalapputamilchat.forumotion.com/t406-tvs-bmw", "date_download": "2018-08-16T06:44:26Z", "digest": "sha1:M2ZXZZ7H2FOLJPRY2EA4SLVDRLIXBTYV", "length": 21342, "nlines": 102, "source_domain": "kalakalapputamilchat.forumotion.com", "title": "TVS BMW கூட்டணி!", "raw_content": "\n» கோச்சடையான் திரைப்படம் உலகத்தரத்தில் இல்லை.\n» உ.பி. ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம். மோடியின் முதல் உத்தரவு.\n» மோடியின் பதவியேற்பு விழாவில் ரஜினியின் மனைவி மற்றும் மகள்.\n» சிவகார்த்திகேயனுக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனையா\n» பஞ்சாப் அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மும்பை.\n» சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் தீபிகா படுகோனே\n» டெல்லி சாஸ்திரி பவனில் தீ விபத்து. முக்கிய பைல்கள் சேதம் அடைந்ததால் சந்தேகம்\n» அஜீத்-வித்யாபாலன் ஜோடியை இணைத்து வைத்த ஸ்ரீதேவி\n» நாய்க்குட்டி இறந்த கோபத்தில் 2 வயது மகளை நீச்சல்குளத்தில் தூக்கியெறிந்த தந்தை கைது\n» தமிழ் இன அழிப்பாளர்களின் 12 பேர் பட்டியல்\n» நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து\n» பிரதமர் தேர்வுக்கு நன்றி. உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்ட மோடி\n» விண்ணில் இருந்து பார்த்தால் லண்டன் எப்படி இருக்கும். அற்புதமான புகைப்படங்கள்\n» மோடி பதவியேற்பு விழாவுக்கு ரஜினி, விஜய்க்கு அழைப்பு\n» ரயில் கட்டண உயர்வு திடீர் நிறுத்திவைப்பு. மோடியின் முதல் அதிரடி\n1 TVS BMW கூட்டணி\n1980-களில் இந்தியாவின் நம்பர் ஒன் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமாக இருந்தது டிவிஎஸ் மோட்டார்ஸ். 1980-ம் ஆண்டு முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட டிவிஎஸ்-50, இந்தியாவின் சூப்பர் ஹிட் மொபட். அதேபோல், முதன்முதலாக ஜப்பானின் பைக் தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து, நம் நாட்டில் மோட்டார் சைக்கிள் தயாரிப்புத் தொழிலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனதும் டிவிஎஸ்தான். 1984-ம் ஆண்டு சுஸ¨கி நிறுவனத்துடன் இணைந்து டிவிஎஸ் வெளியிட்ட 100 சிசி பைக்தான், இந்தியாவின் 2 வீலர் மார்க்கெட்டுக்கு ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.\nடிவிஎஸ் - சுஸ¨கி கூட்டணிக்குப் பிறகுதான் ஹீரோ நிறுவனம், ஹோண்டாவுடன் கூட்டணி அமைத்தது. அதன் பிறகு பஜாஜ் இன்னொரு ஜப்பான் நிறுவனமான கவாஸாகியுடன் கூட்டணி அமைத்தது. இப்போது அதில் அடுத்த கட்டம்.\nடிவிஎஸ் - சுஸ¨கி, ஹீரோ- ஹோண்டா கூட்டணிகள் பிரிந்துவிட்டன. பஜாஜ் தனது கூட்டணி கம்பெனிகளான கவாஸாகி மற்றும் கேடிஎம் ஆகியவற்றிடமிருந்து குறிப்பிட்ட பங்குகளை வாங்கிவிட்டது. ஹீரோ நிறுவனம், அமெரிக்காவின் 'எரிக் ப்யூல் ரேஸிங்’ நிறுவனத்தில் 110 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மூலம் பயனடைய இருக்கிறது. டிவிஎஸ் எந்த திசையும் இல்லாமல் பயணித்துகொண்டிருந்த வேளையில்தான், உலக மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் வகையில் ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் அது கூட்டணி அமைத்திருக்கிறது.\nஇந்தியாவில் ஆண்டுக்கு 1 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனையாகிறது. இதில், டிவிஎஸ் நிறுவனம் ஆண்டுக்கு சராசரியாக 20 லட்சம் மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனம், உலகம் முழுக்க 1 லட்சத்துக்கும் குறைவான மோட்டார் சைக்கிள்களையே விற்பனை செய்கிறது.\nபிஎம்டபிள்யூ எப்படி டிவிஎஸ் உடன் இணைந்தது\nடிவிஎஸ் - பிஎம்டபிள்யூ ஆகிய இரண்டு நிறுவனங்களுக்குமே இது நெருக்கடியான கால கட்டம். இந்திய பைக் மார்க்கெட்டில் ஹீரோ, பஜாஜ், ஹோண்டா என பின்னால் வந்தவர்களுக்கு எல்லாம் வழிவிட்டு, நான்காவது இடத்துக்குப் வந்துவிட்டது டிவிஎஸ். இன்னும் கொஞ்சம் விட்டால் யமஹா, சுஸ¨கி, மஹிந்திரா ஆகிய நிறுவனங்களும் டிவிஎஸ் நிறுவனத்தை பின்னால் தள்ளிவிடும் நிலைமை வரலாம். இன்னொரு பக்கம், பிஎம்டபிள்யூ மோட்டார் சைக்கிள்கள் உலகம் முழுவதும் விற்பனையில் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 'ஹஸ்குவானா’ எனும் இத்தாலிய மோட்டார் சைக்கிள் நிறுவனத்தை வாங்கிய பிஎம்டபிள்யூ நிறுவனம், அதை கேடிஎம் நிறுவனத்திடம் விற்பனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதுவிட்டது. அதனால், இரண்டு நிறுவனங்களுமே ஒரு திடமான திட்டத்துடன்தான் இணைந்திருக்கின்றன.\n1,000 மற்றும் 1,200 சிசி-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை மட்டுமே விற்பனை செய்துகொண்டு இருந்தால், எந்த காலத்திலும் லாபம் சம்பாதிக்க முடியாது என்பதை உணர்ந்துவிட்டது பிஎம்டபிள்யூ.\nஇந்தியா, சீனா, இந்தோனேசியா வியட்நாம். ஆகிய நாடு களில் தான் இப்போது மோட்டார் சைக்கிள்கள் அதிகமாக விற்பனையாகின்றன. இதில், சீனாவில் ஆண்டுக்கு 2 கோடி மோட்டார் சைக்கிள்கள் விற்பனை ஆகிறது. இந்தோனேசியாவில் மோட்டார் சைக்கிள் விற்பனை சுமார் 80 லட்சம். அதனால், இந்தியாவில் தொழில் தொடங்கினால் மட்டுமே, பெரிய முன்னேற்றம் காண முடியும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறது பிஎம்டபிள்யூ. மோட்டார் சைக்கிள்களுக்கு நம் நாட்டில் இருக்கும் மார்க்கெட் பற்றி சொல்லவேத் தேவையில்லை. அதனால் நம்நாட்டில், புதிதாக தொழிற்சாலை துவங்கி, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் அமைத்து, தொழிலாளர்களை பணியமர்த்தி, முழு மூச்சில் விற்பனையைத் துவக்க குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். அதனால், ஈஸி வழியில் சட்டென இந்தியாவுக்குள் நுழைய நேரம் பார்த்துக் காத்திருந்தது பிஎம்டபிள்யூ.\nடிவிஎஸ் நிறுவனத்துக்கு ம் இந்தியாவில் கடுமையான போட்டி முளைத்துவிட்டது. ஹீரோ, பஜாஜ், ஹோண்டா, யமஹா என எல்லா பக்கமும் இடி இறங்கியதோடு, போட்டியாளர்களைச் சமாளிக்க சிறப்பான பைக்குகளும் இல்லாமல் போராடிக்கொண்டு இருந்தது டிவிஎஸ். ஸ்கூட்டி மற்றும் அப்பாச்சி, ஸ்டார் பைக்குகளுக்காகத்தான் டிவிஎஸ் டீலர் ஷிப்புகளைத் தேடி மக்கள் வருகிறார்கள். ஆனால், அந்த நடமாட்டமும் இப்போது குறைய ஆரம்பித்துவிட்டது.\nஅதனால், பவர்ஃபுல்லான தரமான மோட்டார் சைக்கிள்களைத் தயாரிக்க வேண்டிய காலகட்டத்தில் இருந்த டிவிஎஸுக்கு, பிஎம்டபிள்யூ உடனான கூட்டணி பம்ப்பர் லாட்டரி அடித்ததுபோலக் க���டைத்திருக்கிறது. 250 சிசியில் இருந்து 500 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களை, பிஎம்டபிள்யூ இன்ஜின் தொழில்நுட்பத்தில் உலகத் தரத்துடன் இனி டிவிஎஸ் தயாரிக்கும். பிஎம்டபிள்யூ உடன் கூட்டணி வைத்திருப்பதால், டிவிஎஸ் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜ் இந்தியாவில் மட்டும் இல்லாமல் இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட ஆசிய மோட்டார் சைக்கிள் சந்தைகளிலும் பல மடங்கும் உயரும்.\nஇரண்டு மோட்டார் சைக்கிள் நிறுவனங்களுக்குமே இது வெற்றிதான். 2015-ல் முதல் இந்தப் புதிய கூட்டணியின் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்திய - ஜெர்மனியின் முதல் பைக் எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.\nடிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி பைக்குகள், டிவிஎஸ் நிறுவனத்தின் ஓசூர் மற்றும் மைசூர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.\n250 சிசி முதல் 500 சிசி வரையிலான மோட்டார் சைக்கிள்களைத் தயாரிப்பதற்கான தனி அசெம்பிளி லைன் அமைக்கும் பணிகள் ஓசூர் மற்றும் மைசூர் தொழிற்சாலைகளில் துவங்கி இருக்கிறது.\nபிஎம்டபிள்யூ உடனான இந்த புதிய முயற்சிக்காக, டிவிஎஸ் 140 கோடி ரூபாய் முதலீடு செய்யும்.\nடிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணி நிறுவனத்தின் முதல் பைக் 2015-ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு வரும்.\nடிவிஎஸ் - பிஎம்டபிள்யூ கூட்டணியின் 'புரோட்டோ டைப்’ பைக்குகள் 2014 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்படும்.\nஒரே தொழில்நுட்பம், ஒரே இன்ஜின் உடன் ஒரே சமயத்தில், டிவிஎஸ் - பிஎம்டபிள்யூ என ஒரே மாதிரியான மோட்டார் சைக்கிள்கள் இரண்டு பிராண்டுகளின் பெயரிலும் விற்பனைக்கு வரும். பிஎம்டபிள்யூ பைக்குகளும் இந்தியாவில் விற்பனையாகும். அதேபோல், பிஎம்டபிள்யூ தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் டிவிஎஸ் பைக்குகளும் வெளிநாடுகளில் விற்கப்படும்.\nSelect a forum||--GENERAL TOPICS/ பொது தலைப்புக்கள்| |--NEWS/செய்திகள்| |--TAMIL SOCIETY & POLITICS / சமூகம் - அரசியல்| |--TAMIL LITERATURE - HISTRY / இலக்கியம்-வரலாறு| |--TAMIL NOVELS & SHORT STORIES/கதைகள் - சிறுகதைகள்| |--EDUCATION, JOBS & TECHNOLOGY /கல்வி ,வேலைவாய்ப்பு & தொழில்நுட்பம்| |--ENTERTAINMENT/பொழுது போக்கு| |--POERTY /கவிதைகள்| |--SMS JOKES & COMEDY / குறுந்தகவல் நகைச்சுவை| |--PUZZLES AND RIDDLES / விடுகதை மற்றும் புதிர்| |--BEST QUOTES/பொன் மொழிகள்| |--SPORTS ZONE / விளையாட்டு அரங்கம்| |--CINEMA NEWS / சினிமா செய்திகள்| |--MOVIE TRAILERS/முன்னோட்டங்கள்| |--TAMIL REVIEWS/திரை விமர்சனம்| |--CINE GOSSIPS /சினி���ா கிசு கிசு| |--VIDEO SONGS / ஒலியும் ஒளியும்| |--TELEVISION SHOWS/ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்| |--SPECIAL TIPS CORNER/சிறப்பு குறிப்பு பகுதி| |--BEAUTY TIPS /அழகு குறிப்புகள்| |--COOKING RECIPS /சமையல் குறிப்புகள்| |--MEDICAL TIPS / ம‌ருத்துவ‌ குறிப்புகள்| |--TOURS AND TRAVELS/சுற்றுலா பகுதி| |--PARENTING TIPS/ குழந்தை பராமரிப்பு| |--DEVOTIONALS /ஆன்மிகம்| |--KTC POSTS/கலகலப்பு அரட்டை |--KTC ANNOUNCEMENT/அரட்டையறை அறிவிப்புகள் |--KTC PROGRAMS/ அரட்டையறை நிகழ்ச்சிகள் |--KTC GOSSIPS / கலகலப்பு கிசுகிசுக்கள் |--KTC WISHES / கலகலப்பு வாழ்த்துக்கள் |--COMPLAINTS/ முறையீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maalan.co.in/?p=863", "date_download": "2018-08-16T06:58:51Z", "digest": "sha1:WWMVLXSCCZO6Z6ANY4AXY26RCOKURXKJ", "length": 13981, "nlines": 118, "source_domain": "maalan.co.in", "title": " வாதாம் மரமும் வாழை மரமும் | maalan", "raw_content": "\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nவாதாம் மரமும் வாழை மரமும்\nமணற் குகையிலிருந்து வெளி வந்தது ரயில். குகையைக் கடந்ததும் வரிசையாய் வாழைத் தோட்டங்கள். குளுமை நிறைந்த கடற்காற்று காணமல் போயிருந்தது. வெப்பம். புழுக்கம். ஏழ்மையை அணிந்திருந்த அந்த அம்மாவும் பெண்ணும் ரயிலின் மூன்றாம் வகுப்புப் பெட்டியிலிருந்து இறங்கினார்கள். வாதாம் மரங்கள் ஆங்காங்கே நிழலை விரித்திருந்தன. நிழலில் ஒதுங்கி ஊரைப் பார்த்தார்கள். ஊர் உறங்கிக் கொண்டிருந்தது.ஒருவரையும் தெருவில் காணோம். கடைகள் எல்லாம் மூடிக் கிடந்தன. வீட்டின் கதவுகள் அடைக்கப்பட்டு கனத்த திரைச்சீலைகள் இழுத்துவிடப்பட்டிருந்தன.\nஅம்மாவும் பெண்ணும் ஊரிலிருந்த தேவாலயத்தை நோக்கி நடந்தார்கள். பூட்டியிருந்தது. அதன் இரும்புக் கதவுகளை உலுக்கினார்கள்.சிறிது நேரம் சென்று ஒரு பெண் கதவைத் திறந்தார். பாதிரியாரைப் பார்க்க வேண்டும் என்றார் அந்தத் தாய். அவர் உறங்கப் போய்விட்டார் மாலை நான்கு மணிக்கு மேல் வாருங்கள் என்றார் அந்தப் பெண். அவசரம் என்றாள் தாய்.\nசிலநாட்களுக்கு முன் திருட வந்த ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டானே அவனுடைய தாய் நான் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அவள், அவன் கல்லறைக்குப் போக வேண்டும், கல்லறைத் தோட்டத்தின் சாவிகள் வேண்டும் என்றாள்.\n”நீங்கள் அவனைத் திருத்த முயற்சிக்கவே இல்லையா\n”அடுத்தவர் உணவைத் ஒருபோதும் திருடாதே என்று சொல்லி வளர்த்திருக்கிறேன். அவன் ஒரு தொழில் முறை குத்துச் சண்டை வீரனாகத்தான் இருந்தான். சில சமயம் அவன் அடிவாங்கிக் கொண்டு மூன்று நாள் எழுந்திருக்க முடியாமல் கிடப்பான். அப்படி அவன் சம்பாதித்துக் கொடுத்து நாங்கள் உண்ட போது எங்கள் உணவின் ஒவ்வொரு கவளத்திலும் அவனது ரத்தம் படிந்திருந்தது”\nஇந்த விடுமுறை நாளில் வெம்மை நிறைந்த காற்று என் ஜன்னலுக்கு வெளியேயிருந்து வீசிய போது காபிரியல் கார்சியா மார்க்கசின் Tuesday Siesta (செவ்வாயின் மதியத் தூக்கம்) கதையை நான் படித்துக் கொண்டிருந்தேன். பூடகமான செய்திகளோடும் கூர்மையான வார்த்தைகளோடும் எழுதப்பட்ட கார்சியாவின் ஆரம்ப காலக் கதைகளில் அது ஒன்று.\nகார்சியாவின் கதைகளில் கண்ணுக்குத் தெரியாத ஓர் அரசியல் நீரோட்டம் ஒளிந்திருக்கும். கொலம்பியா நாட்டுக்காரர். தொன்மையும், ஏழ்மையும் சுரண்டலும் நிறைந்த ஒரு தேசத்தில் இருந்து எழுதுகிற எந்த ஒரு மனசாட்சியுள்ள எழுத்தாளனும் ‘அரசியலை’ – அப்பட்டமாக இல்லாவிடினும் பூடகமாகவாவது- எழுதாமல் இருக்க முடியாது. (இன்றைய தமிழ் எழுத்தாளர்கள் இதற்கு விதி விலக்கு)\n’கபோ’வின் (அப்படித்தான் லத்தீன் அமெரிக்கர்கள் அவரை அழைக்கிறார்கள், நாம் ஜெயகாந்தனை ஜெகே என அழைப்பதைப் போல) இந்தக் கதையும் அப்படித்தான். பல குறியீடுகள், சமிக்கைகள், சூட்சமங்கள். வாதாம் மரமும் வாழையைப் போல அகன்ற இலைகள் கொண்டது. ஆனால் வாழைமரத்தடியில் வெயிலுக்கு ஒதுங்க முடியாது. அவள் வந்திறங்கிய ஊர் அவள் வாழ்ந்த ஊரை விட வசதியானது. ஆனால் அவளது மகனால் அங்கு வாழத்தான் முடியவில்லை. எந்தப் பொருளையும் களவாட முன்னரே அவன் சுடப்பட்டு விடுகிறான்.\nஅவனைத் திருடன் என்று ஊர் சொன்னது. அவன் ஏழை எனத் தாய் சொல்கிறாள். வாழ்க்கை வாசல்களைத் திறக்காத போது ஏழைகளுக்கு வன்முறையும் ஒரு வழியாகிவிடுகிறது. வாழ்க்கையிடம் தோற்றுவிட்டாலும் நாங்களும் வீரர்கள் எனக் காட்டிக் கொள்ளத்தான் அவர்கள் அடிதடியைக் கையில் எடுத்துக் கொள்கிறார்கள். அவன் குத்துச் சண்டைக்காரன் என்ற குறியீடு இதைத்தான் உணர்த்துகிறது.\nவரி வரியாகப் பிளந்து உள்ளே உறைந்திருக்கும் சூட்சமத்தை, அதன் பின் உள்ள அரசியலை அவிழ்த்துக் கொட்ட இது இலக்கிய வகுப்புமல்ல, அதற்கு இங்கு இடமும் இல்லை. இணையத்தில் கதை கிடைக்கும். வாய்ப்புக் கிடைத்தால் வாசித்துப் பாருங்கள்.\nஇந்தக் கதையை நான் தேடி வாசிக்கக் காரணம் இலக்கியமல்ல. அதில் நிழலிட்டிருக்கும் வாழ்க்���ை. என் நினைவடுக்கில் இருந்த இந்தக் கதையை எடுத்து நீட்டியவர்கள் இரு இளைஞர்கள். பாஸ்டன் குண்டு வெடிப்பிற்காகத் தேடப்பட்டவர்கள். இருவருமே குத்துச் சண்டை பயின்றவர்கள். தங்கள் பூர்வீக பூமியிலிருந்து இடம் பெயர்ந்து புதிய இடம் தேடி வந்தவர்கள். புதிய இடத்தில் பொருந்த முடியாமல் புழுங்கித் தவித்தவர்கள், வாழ்வின் வாசல்கள் அடைபட்டதாகக் கருதி வன்முறையைத் தேர்ந்தெடுத்தவர்கள். அடுத்தவர் உணவைத் ஒருபோதும் திருடாதே என அமெரிக்காவைப் பார்த்து அவர்களது அம்மா சொன்னதாகத் தெரியவில்லை. ஆனால் இவர்கள் நல்லவர்கள், இது FBIயின் சூழ்ச்சி என்கிறார்.\nநிழல் தராத வாழை மரங்களை விட வாதம் மரங்கள் மேல் என்று போனால் அங்கு நிற்கக் கூட முடிவதில்லை என்பதுதான் நிஜம். உண்மை சுடவும் கூடும்\nஉண்’மை’யைத் தொட்டு எழுதுகிற ஒவ்வொரு எழுத்துக்குள்ளும் உஷ்ணம் ஒளிந்திருக்கும். இருக்கட்டுமே. இளைப்பாற மட்டும்தானா இலக்கியம்\nபுத்தகத்தை வைக்க அலமாரியைத் திறந்தேன். அங்கும் காற்று வெம்மையாகத்தான் இருந்தது- வாழ்வின் சூட்டோடு.\nபுதிய தலைமுறை மே 2 2013\nமுகப்பு | அறிமுகம் | சிறுகதைகள் | கட்டுரைகள் | நேர்காணல்கள் | கடிதங்கள் | நூல்கள் | புகைப்படங்கள் |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/america-had-given-direct-warning-to-pakisthan-117100500030_1.html", "date_download": "2018-08-16T06:11:50Z", "digest": "sha1:JRFN6BWUYQUEAHSTTBOQYBB4UXMJXMEB", "length": 10479, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "பாகிஸ்தான் மீது பாய காத்திருக்கும் அமெரிக்கா: டிரம்ப் நேரடி எச்சரிக்கை!! | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 16 ஆகஸ்ட் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பாகிஸ்தானுக்கு எதிராக கடினமான நகர்வை முன்னெடுத்து வருகிறார்.\nஇந்ந��லையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இனியும் புகலிடம் தந்து கொண்டிருந்தால் அமெரிக்கா அமைதியாக பார்த்துக்கொண்டிருக்காது என நேரடியாக எச்சரிக்கை விடுத்தார்.\nமேலும், பாகிஸ்தான் எங்களுடைய வழிக்கு வரவில்லை என்றால் அந்த நாட்டின் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க தயார் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.\nஅதோடு பாகிஸ்தான் பயங்கரவாத புகலிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தவறினால் பாகிஸ்தான் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nமோடி ஒரு தீவிரவாதி; பாஜக ஒரு தீவிரவாத கட்சி என பாகிஸ்தான் கடும் விமர்சனம்\nஇசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு; 20பேர் உயிரிழப்பு\nநடுமைதானத்தில் தீக்குளிக்க முயன்ற கிரிக்கெட் வீரர்\nரூ.457 கோடி இழப்பீடு: இந்தியாவை நெருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\n40 ஆண்டுகள் தடை நீங்கியது: அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வரும் கச்சா எண்ணெய்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/49068-father-gave.html", "date_download": "2018-08-16T05:56:36Z", "digest": "sha1:MNOBWTLDZ3GMVYYAKYYKSXC2ZQ4Q7CCI", "length": 12557, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "குழந்தைகள் பட்டினிச்சாவு வழக்கில் திடீர் திருப்பம்! | Father Gave", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகுழந்தைகள் பட்டினிச்சாவு வழக்கில் திடீர் திருப்பம்\nகிழக்கு டெல்லியில் மூன்று குழந்தைகள் பட்டினியால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.\nகிழக்கு டெல்லியில் உள்ள மண்டாவலி பகுதியில் வசித்து வந்த 3 குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்த��ு. அவர்களை அங்கிருந்தவர்கள் சிலர், லால்பகதூர் சாஸ்திரி மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், மூன்று குழந்தைகளும் இறந்துவிட்டதாகத் தெரிவித் தனர். மூன்று குழந்தைகளும் பட்டினியால் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாஜிஸ்ட்ரேட் தலைமையில் விசார ணை நடத்த டெல்லி அரசு உத்தரவிட்டது.\nகிழக்கு டெல்லியை சேர்ந்தவர் மங்கள் சிங். ரிக்‌ஷா ஓட்டுநர். இவர் மதுபோதைக்கு அடிமையாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது குழந்தைள் தான், உயிரிழந்த மான்சி (8), பாரோ (6) மற்றும் சுகோ (2). இந்தக் குழந்தைகளின் தாய் மனநிலை பாதிக்கப்பட்டவர். வாடகை கொடுக்க இயலாத இந்தக் குடும்பம், சாலைக்கு ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் வசித்து வந்துள்ளது. தாய்க்கு மனநிலை சரியில்லாததால், குழந்தைகளை அவரால் கவனிக்க முடியவில்லை. தந்தையோ மதுவுக்கு அடிமையாகி இருந்துள்ளார். இருப்பினும் தனது குழந்தைகளுக்கு ரிக்‌ஷா ஓட்டி சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.\nஇந்நிலையில் அவரது ரிக்‌ஷா திருடு போயுள்ளது. இதனால் மேலும் குடிக்க ஆரம்பித்த மங்கள், வேலை தேடி ஒடிசா மாநிலத்துக்குச் சென்றுள் ளார். அங்கு சென்ற அவர் திரும்பவில்லை. தாயும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், குழந்தைகளை கவனிக்க யாருமில்லை. உணவின்றி வாடி வந்த குழந்தைகள், பல நாட்கள் பசியால் அழுதே பட்டினியால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.\nஇதன்பின்னர் குழந்தைகளை கண்ட அப்பகுதியினர் சிலர் மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு குழந்தைகள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் அந்த குழந்தைகளின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக் தகவல் வெளியாகியுள்ளது.\nஅந்த மூன்று குழந்தைகளும் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளனர். கடந்த 23-ம் தேதி குழந்தைகளின் தந்தை மங்கள், ஏதோ பெயர் தெரியாத மருத்து ஒன்றை சுடு தண்ணீரில் கலக்கி கொடுத்துள்ளார். அதைக் குடித்தபின் குழந்தைகள் வாமிட் எடுத்துள்ளன. பின்னர் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மயங்கிய குழந்தைகள் 24ம் தேதி இறந்துள்ளது. இதையடுத்து. குழந்தைகள் இருந்த பகுதியில் பாட்டில் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. அதுதான் அந்த மருந்து பாட்டிலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.\nஇதனால் குழந்தைக��் பட்டினியால் இறக்கவில்லை என்றால் பெற்ற தந்தையால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். தப்பியோடிவிட்ட மங்கள் சிங்கை தேடி வருகின்றனர்.\nவரி குறைந்தாலும் குறையாத உணவு விலை : ‘டாமினோஸ் பீஸா’வுக்கு நோட்டீஸ்\nஒரு புகைப்படம் - வெளிப்பட்ட பங்களாதேஷின் உண்மை முகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n\"விமர்சிப்பது எளிது; கட்டமைப்பது கடினம்\" : மவுனம் கலைத்த தலைமை நீதிபதி\nபாலியல் குற்றங்கள்‌ செய்வோர் மிருகங்கள் - மோடி\nஇந்தியரை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம் : மோடி அறிவிப்பு\nஅனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் : பிரதமர் மோடி\n72வது சுதந்திர தினம் : பாரதியார் கவிதையை கூறி பிரதமர் உரை\n72வது சுதந்திர தினம் : தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி\n72வது சுதந்திர தினம் : கோலாகல கொண்டாட்டம்\nஇந்து மனைவிக்கு காளி கோயிலில் இறுதி மரியாதை: முஸ்லீம் கணவருக்கு அனுமதி மறுப்பு\nபிச்சை எடுத்தல் கிரிமினல் குற்றமல்ல.. டெல்லி உயர்நீதிமன்றம்..\nRelated Tags : Delhi Girls , Starved , டெல்லி பட்டினிச் சாவு , டெல்லி , மங்கள் சிங்\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவரி குறைந்தாலும் குறையாத உணவு விலை : ‘டாமினோஸ் பீஸா’வுக்கு நோட்டீஸ்\nஒரு புகைப்படம் - வெளிப்பட்ட பங்களாதேஷின் உண்மை முகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/44583-twitter-trend-fans-speak-actor-ajith-hbdthalaajith.html", "date_download": "2018-08-16T05:56:33Z", "digest": "sha1:J2EC46QM2L6LOVUCXTSAW7K7FVTFXV2X", "length": 13735, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரோகிணி மேல காவேரி” - ட்விட்டரில் வைரலாகும் அஜித் ரசிகர் வைரல் வீடியோ | Twitter Trend : Fans speak Actor Ajith #HBDThalaAjith", "raw_content": "\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்\nஇந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\n“ரோகிணி மேல காவேரி” - ட்விட்டரில் வைரலாகும் அஜித் ரசிகர் வைரல் வீடியோ\nநடிகர் அஜித் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்கள் பேசிய பேச்சு ட்விட்டரில் வைரலாக பரவி வருகிறது.\nநடிகர் அஜித் தனது 47 வது பிறந்த நாளை கொண்டாடுகிறாரோ இல்லையோ வழக்கம் போல அவரது ரசிகர்கள் அவரது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். அந்தச் செய்தி #HBDThalaAjith என்ற ஹேஷ்டேக்கில் காலையிலேயே ட்ரெண்ட் ஆனது. அவரது ரசிகர்கள் பலர் வாழ்த்து செய்தியை தெரிவித்து வந்தனர். நடிகை பார்வதி தனது ட்விட்டர் பக்கத்தில் “ நான் வெளிப்படையாக கூறுகிறேன். அவர் பர்ஃபெக்ட்டான ஜெண்டில்மேன். அவர் ரசிகர்களை சந்திப்பதில்லை. அவர் பத்திரிகையை சந்திப்பதில்லை. அவர் மீடியா வெளிச்சத்திற்கு வருவதே இல்லை. ஆனால் அவர் ரசிகர்கள் உடன் ஒரு மேஜிக்கான தொடர்பு வைத்திருக்கிறார். நேர்மையான ரசிகர்களை பெற்றிருக்கிறார். இதை தொடருங்கள் சார்” என குறிப்பிட்டிருக்கிறார். அதே போல மலையாள நடிகர் நிவின்பாலி “பிறந்தநாள் வாழ்த்துகள் தல” என பதிவு போட்டிருக்கிறார். இதற்கு ஒருபடி மேலே போய் மோகன்லால் கூட அஜித் பிறந்தநாளுக்கு வாழ்த்து செய்தி போட்டிருக்கிறார்.\nஅஜித்தின் விவேகம் பட நாயகியான காஜல் அகர்வால், “பிறந்தநாள் வாழ்த்துகள். அற்புதமான நடிகர் மற்றும் அவரோடு நான் திரையை பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். அவரது உடல்நலம், மகிழ்ச்சி நிலைக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டிருக்கிறார். விஜயின் ரசிகரான காமெடி நடிகர் சதீஷ், “தல அஜித் கடுமையாக உழைப்பவர்கள் அனைவருக்கும் ஒன் ஆப் த இன்ஸ்பிரேஷன்” என கூறியிருக்கிறார்.\nஅஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள வரலக்ஷ்மி சரத்குமார், “ஜெண்டில்மேன். கரிஷ்மாடிக் நடிகர்” என கூறியிருக்கிறார்.\nஅஜித் உடன் நடித்ததன் மூலம் மறு உயிர் பெற்ற அ��ுண் விஜய் தனது பக்கத்தில் “எனக்கு தெரியும், அடக்கமானவர். இனிப்பான மனிதர்” என சுருங்க சொல்லி பெருக பேசியிருக்கிறார். நடிகை ஜனனி கூறியிருக்கும் செய்தியிலும் “ஜெண்டில்மேன்” என்ற வார்த்தை தவறாமல் இடம் பெற்றுள்ளது. அதேபோல பருக்கும் அவர் ஒரு உத்வேகம் என எழுதியிருக்கிறார். ரம்யா நம்பீசன், கெளதம் வாசுதேவ் மேனன் உட்பட பலரும் வாழ்த்தை அள்ளித் தெளித்துள்ளனர். “நான் விரும்பத்தக்க மனிதாபிமானம் உள்ள மனிதர் அஜித். மிக மரியாதையான நடிகர்களில் ஒருவர்.” என புகழ்கிறது கெளதம் ட்வீட்ஸ். ரம்யாவுக்கும் அஜித் ஒரு ஜெண்டில் மேன்தான். நீத்து சந்திரா கூட அஜித்தை மறக்காமல் வாழ்த்தியிருக்கிறார்.\nஇந்நிலையில் அஜித்தின் சென்னை ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. #ரோகினிமேலகாவேரி என ஹேஷ்டேக் போட்டு பலரும் அதை பரப்பி வருகின்றன. அதாவது சமீபத்தில் ஒரு வார பத்திரிகை ‘அஜித்திற்கு தமிழுணர்வு இல்லை’ என்பதுபோல காவிரி விவகாரத்தில் எழுதியிருந்தது. அதாவது காவிரி பிரச்னைக்காக நடந்த சினிமா நட்சத்திரங்களின் போராட்டத்தில் அஜித் பங்கேற்கவில்லை. ஆகவே அது ஒரு சர்ச்சையாக உருவெடுத்திருந்தது. அதை கண்டிக்கும் விதத்தில் அந்த அஜித் ரசிகர், “ தலக்கு தமிழுணர்வு இல்லையாணு கேட்குறாங்க. தலக்கு தமிழுணர்வு இல்லைனு யார் சொன்னது அவர் திருவான்மியூர் வீட்டுக்கு முன்னாடி காவிரிக்காக வந்து நின்னாருனா ரோகிணி தியேட்டர் மேல காவிரி ஓடும்” என பொங்கியிருந்தார். ஆகவே அதையே ஹேஷ்டேக் ஆக போட்டு பலரும் பரப்பரப்பாக அதை பரப்பி வருகிறார்கள்.\nகாலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் வெளியீடு\nஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nஅப்துல்கலாம் விருதை தட்டிச்சென்ற அஜித் டீம்\nவைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் லுக்\n“லவ் யூ பிரதர்...” - அஜித்தை பாராட்டிய விவேக் ஓபராய்\nஇந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அஜித்: என்ன ஸ்பெஷல்\nஎன்றும் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அஜித்\nகருணாநிதியை நலம் விசாரித்தார் அஜித்\nசிறையில் பிறந்தநாள் கொண்டாடிய கைதி : வீடியோ கசிந்து சர்ச்சை\nநம்ம வாழ்க்கை, நம்ம ஓட்டம்: நடிகர் சூர்யா பர்த்டே அட்வைஸ்\nகேரளாவில் தமிழக வியாபாரிகள் உணவின்றி தவிப்பு\nகேரளாவில் 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\n இவர்தான் இந்திய அணியின் புதிய 'கோச்'\nகொச்சி விமான நிலையம் மூடல்\nவரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார் \nரவி சாஸ்திரிக்கு இங்கிலாந்தில் டெலிவரியா என்ன குழந்தை பிறக்கும் \nதிமுகவுக்கு என்ன செய்தார் அழகிரி \nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாலா படத்தின் 'செம்ம வெயிட்' பாடல் வெளியீடு\nஒசாமா பின் லேடன் கொல்லப்பட்டது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vkalathurexpress.in/2016/11/blog-post_64.html", "date_download": "2018-08-16T06:39:36Z", "digest": "sha1:Q3N5QKZSUYKHIXFD6IO2DDPTLICUOTJY", "length": 11789, "nlines": 137, "source_domain": "www.vkalathurexpress.in", "title": "எழுந்து வா! வாழக்கை இனி நமதே !!! | வி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்", "raw_content": "\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல்\nHome » படித்ததில் பிடித்தது » எழுந்து வா\nகனவுகள் கண்டது போதுமடா.. கொஞ்சம் கண் திறந்து பாரடா.. உன்னை சுற்றி உனக்கென்று ஒன்றும் இல்லையடா.. ஆசைகள் மட்டும் கோடி உனக்கு.. ...\nகொஞ்சம் கண் திறந்து பாரடா..\nஉன்னை சுற்றி உனக்கென்று ஒன்றும் இல்லையடா..\nஆசைகள் மட்டும் கோடி உனக்கு..\nஆனால் உன் சம்பளமோ இன்னும் லட்சங்கள் தாண்டவில்லை..\nவங்கியின் இறுப்போ நீ ஏற்றிற்கும் பொறுப்புக்கு சமந்தம் இல்லாதது..\nஎண்ணற்ற கடன் வசதிகள் உண்டு இங்கே உன்னை அசதி ஆக்கிவிட..\nசில்லரைகள் இல்லாமல் உன் சிரிப்புகூட உனக்கு சொந்தமில்லை...\nஇப்படியே போனால் நீ காணாமல் போவாய்...\nமேஜை மேல் அமர்ந்திருக்கும் உன் மரியாதைக்குரிய..\nமாயாபஜார் மாயாவிகளின் வார்த்தைகளை கேட்டு நீ மன்றாடியது போதும்..\nஉன் இளமையை உறிகின்ற கூட்டம் இங்கு பல உண்டு..\nஉன் இளமையை உனக்கென்று உழைத்துக்கொள்..\nகூச்சம் வேண்டாம் எந்த வேலையும் வேலையே \nகுறைகள் சொல்பவர்களை உன்னிடம் இருந்து குறைத்துக்கொள்..\nஇங்கு நீ மட்டும் தான் உனக்கு ஏணியை பிடிக்க ஆள் தேடாதே..\nநீயாக மேலே போ, உயரத்தையும் ஆழத்தையும் கண்டு அஞ்சாதே...\nதானே ஏறி போனவர்கள் பலர் உண்டு இங்கு..\nஅவர்களை தொடர்ந்து நீயும் போ..\nகனவில் மட்டும் இருந்தல்ல, நீயும் எழுந்து வா\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்\nஇந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுய இன்பம் செய்யவில்லை என்றால் ஹராமான செயல்களில் ஈடுபடும்படியாக ஆகிவிடும்\nநேரம், காலம் இல்லாமல் 10 வருடங்களாக சுய இன்பம் செய்து வருகிறேன், வெள்ளிக்கிழமையிலும் கூட செய்து விட்டு, குளித்தபின் பள்ளிவாசலுக்கு செல்வே...\nஉங்கள் உடல் எடை அதிகரிக்க மிக சிறந்த வழிகள்\nஉங்கள் உடல் எடையை அதிகரிக்க எத்தனை வழிகளில் முயன்றாலும் அது உணவு பழக்கத்தினால் அன்றி முடியாததே .ஆகவே கீழே குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உ...\nகுதிகால் வலிக்கு எளிய சிகிச்சை என்ன தெரியுமா\nநம்மில் பலர் காலையில் எழுந்தவுடன் செருப்பை தேடுகிறோம். காரணம் குதிகால் வலி. குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என 2 எலும்புகள் உள...\nசவுதியில் வேலைவாய்ப்பு விசா காலம் 1 வருடமாக குறைப்பு\nசவுதி அரேபியாவில் 'சவுதிமயப்படுத்தல்' (Nitaqat Saudization program) என்றத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட...\nவேகமாக தாடி வளர வேண்டும் என ஆசையா இந்த 10 டிப்ஸ் ட்ரை பண்ணுங்க\nநமது ஊரில் முடியும், தாடியும் வளர்ப்பதில் கூட ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றனர். பணக்கார வீட்டு பையன் முடி, தாடி வளர்த்தல் ஃபேஷன், ஸ்டைல்...\nமாமன்னர் அப்துல் அசீஸின் பேரன்..உலகின் 47 வது பணக்காரர் தலால் கைது செய்யப்படக் காரணம் என்ன\nசவுதி அரேபியாவில் ஊழல் வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையில் அந்நாட்டின் பில்லியனரும், இளவரசருமான அல்வாலித் பின் தலால் கைது ...\nசெக்ஸ் - இறைவன் தந்த மகத்தான அருட்கொடை (18+)\nஉடலுறவு என்பது ஆழமானதாக, டென்ஷனற்றதாக இருந்தால் வாரம் ���ருமுறை என்ற எண்ணிக்கைக்கு வந்துவிடும். இது போன்ற உடலுறவால் ஆண்மை இழப்பு ஏற்படா...\nஇஸ்லாமிய பெண்களின் ஆடைகளை ஆதரிக்கும் கனடா பிரதமர்\nமுஸ்லிம் பெண்கள் பொதுச் சேவையின் போது முகத்தை மூடி முக்காடு அணிவதை தடை செய்யும் வகையிலான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து...\nகணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா (18+) ஒர் சிறப்பு பார்வை\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள்விக்கு...\nவி.களத்தூர் எக்ஸ்பிரஸ் | மாற்றத்தை விரும்பும் மக்களின் குரல் © . All Rights Reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/karkadeswarar-temple-special/", "date_download": "2018-08-16T06:57:45Z", "digest": "sha1:TP3DBIU5VVYGO2NOHNSBCG4WKKMDYHG5", "length": 13612, "nlines": 152, "source_domain": "dheivegam.com", "title": "ஸ்ரீ கற்கடேஸ்வரர் கோவில் சிறப்பு | Karkadeswarar temple history", "raw_content": "\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nகுரு பெயர்ச்சி | Guru Peyarchi\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் ஸ்ரீ கற்கடேஸ்வரர் கோவில் சிறப்புகள்\nஸ்ரீ கற்கடேஸ்வரர் கோவில் சிறப்புகள்\nஆடி மாதத்தைக் `கடக மாதம்’ என்பார்கள். கடகம் என்றால் நண்டு. ஆக, கடக மாதத்தில் கடகம் வழிபட்ட ஒரு திருக்கோயிலைத் தரிசிப் போமா கும்பகோணம் – பூம்புகார் சாலையில், கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது திருவிசநல்லூர் ரிஷபக் கோயில்.\nஅங்கிருந்து சுமார் 2 கி.மீ.தொலைவிலுள்ளது திருந்துதேவன்குடி. இங்கு, மிக அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீகற்கடேஸ்வரர். இந்தக் கோயில் குறித்த புராணக் கதைகள் சிலிர்க்க வைப்பவை.\nமுற்காலத்தில் ஈசனின் சாபத்தின் காரணமாக நண்டாக மாறிய அம்பிகை, இந்தத் தலத்துக்கு வந்து ஈசனை தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வந்தாள். அதேநேரம், தான் கொண்ட ஆணவத்தின் காரணமாக இந்திர பதவியை இழந்த தேவேந்திரனும் குருபகவானின் ஆலோசனை யின்படி இந்தத் தலத்துக்கு வந்து, தினமும் 1,008 தாமரை மலர்களால் இறைவனை அர்ச்சித்து வழிபட்டு வந்தான்.\nஇந்த நிலையில், தான் அகழியில் மலரச்செய்த தாமரை மலர்களை நண்டு ஒன்று பறித்து வந்து இறைவனை அர்ச்சிப்பதைக் கண்டு கோபம் கொண்டான் இந்திரன். தனது வாளால் அந்த நண்டை வெட்டத் துணிந்தான். அவனது வாளின் முனை சிவலிங்கத்தின் மீது பட்டது. அப்போது, சிவலிங்கத்தின் உச்சியில் ஒரு துவாரத்தை ஏற்படுத்திய சிவபெருமான், நண்டின் வடிவத்தில் இருந்த அம்பிகையை தம்முள் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.\nநண்டின் வடிவத்தில் வந்தது அம்பிகையே என்பதை உணர்ந்த இந்திரன், தனது தவற்றுக்கு வருந்தி மன்னிப்புக் கேட்டு மனம் திருந்தினான். அதன் காரணமாக இந்தத் தலத்துக்கு திருந்து தேவன்குடி என்ற பெயர் ஏற்பட்டதாகத் தல வரலாறு. சிவலிங்கத் திருமேனியில் வெட்டுத் தழும்புகளையும், லிங்கத் திருமேனியின் உச்சியில் நண்டு ஐக்கியமான துளையையும் இன்றும் காணலாம். இன்னொரு திருக்கதையும் உண்டு.\nகடக ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய திருக்கோயில்\nகடக ராசி, ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குச் சிறப்பான பரிகாரத் தலம் இது. ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள், தங்களின் பிறந்த நட்சத்திரத்தில் அல்லது தேய்பிறை அஷ்டமி நாளில் இங்கு வந்து இறைவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வழிபட்டால் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.\nஅமாவாசை, செவ்வாய், சனிக்கிழமை ஆகிய நாள்களும் வழிபடுவதற்கு உகந்தவை. இந்தத் தலத்துக்கு வந்து கற்கடேஸ் வரரையும் அருமருந்து நாயகியையும் அர்ச்சனை செய்து வழிபட்டு, அபிஷேகம் செய்த நல்லெண்ணெயை உட்கொண்டால், நோய்கள் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.\nமுன்பே கூறியது போல கடக மாதமான ஆடி மாதத்தில் இந்த கோயிலிற்கு சென்று தரிசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டியதை தருவார் ஸ்ரீகற்கடேஸ்வரர் என்பது நம்பிக்கை. ஆகையால் கடக ராசிக்கார்கள் மட்டும் இன்றி அனைத்து ராசிக்காரர்களும் இந்த மாதம் ஸ்ரீகற்கடேஸ்வரர் கோயிலிற்கு சென்று அவரது அருளாசியை பெறலாம்.\nதலத்தின் பெயர்: திருந்துதேவன்குடி (காவிரியின் வட கரையில் அமைந்திருக்கும் 42-வது தலம் இது)\nஅம்பிகை: ஸ்ரீஅருமருந்து நாயகி மற்றும் ஸ்ரீஅபூர்வ நாயகி\nவழிபட்டவர்கள்: அம்பிகை, இந்திரன், கந்தர்வன்\nநடைதிறப்பு : காலை 9 முதல் மதியம் 2 மணி வரை; மாலை 4 முதல் இரவு 6 மணி வரை.\nகும்பகோணம் – பூம்புகார் சாலையில் கும்ப கோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவிலுள்ளது திருவிசநல்லூர் ரிஷபக் கோயில். அங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவிலுள்ளது திருந்துதேவன்குடி.\nதேய்பிறை அஷ்டமி விரத வழிபாடு பலன்கள்\nஇது ��ோன்ற மேலும் பல ஆன்மீக தகவல்கள் மற்றும் ஜோதிட குறிப்புகளை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nதிருப்பாம்புரம் கோவில் பற்றிய சிறப்பு தகவல்கள்\nஇன்றைய ராசி பலன் – 15-08-2018\nஎத்தகைய திருமண தோஷமும் விலக எந்த கோயிலிற்கு செல்லலாம் தெரியுமா \nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கு இருந்தால் அதிஷ்டம் அதிகம் தெரியுமா \nகொழுப்பு கட்டி வைத்திய குறிப்புக்கள்\nபில்லி சூன்யம் ஏவல் மந்திரக்கட்டு வசியம் என அனைத்தும் விலக பரிகாரம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n#1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.examsdaily.in/ctet-previous-year-question-pdf-in-tamil", "date_download": "2018-08-16T06:23:21Z", "digest": "sha1:CGGHTCZEMXBSZTRC2A7S4JVS3FBWO5XS", "length": 11486, "nlines": 268, "source_domain": "tamil.examsdaily.in", "title": "CTET Previous Year Question Papers |", "raw_content": "\nAllQuizஒரு வரிதினசரிமாத நிகழ்வுகள்முக்கிய நாட்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nஇந்திய பொருளாதாரம் – முக்கிய வினா விடைகளின் தொகுப்பு\nஇந்தியா பொருளாதாரத்தில் வேளாண்மை QUIZ\nஇந்திய பொருளாதாரத்தில் தொழிற்சாலைகள் QUIZ\nஇந்திய பொருளாதார வரி நிர்வாக அமைப்பு QUIZ\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 பாடக்குறிப்புகள்\nTNPSC மொழிபெயர்ப்பு அதிகாரி (Translation Officer) நுழைவு சீட்டு 2018\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) ஜூனியர் தனிப்பட்ட உதவியாளர் நுழைவு சீட்டு -2018\nIBPS PO/MT பணியிட விவரங்கள்\nகனரா வங்கி Probationary Clerk CWE VII தேர்வு முடிவுகள்\nSSC ஜூனியர் இன்ஜினியர் பேப்பர் II மதிப்பெண் பட்டியல்\nதமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் 2019\nTNPSC சிவில் நீதிபதி பாடத்திட்டம்\nதமிழ்நாடு அஞ்சல் வட்டம் MTS (GDS) தேர்வு பாடத்திட்டம்\nUPSC CAPF (ACs) பாடத்திட்டங்கள்\nHome முந்தய வினாத்தாட்கள் CTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nCTET முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nபதிவிறக்கம் செய்ய இங்கே கிள���க் செய்யவும் . . .\nமுந்தைய ஆண்டு வினாத்தாள் தாள் I\nமுந்தைய ஆண்டு வினாத்தாள் தாள் II\nஜனவரி 2011 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nஜனவரி 2012 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nமே 2012 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nசெப்டம்பர் 2014 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nபிப்ரவரி 2015 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nபிப்ரவரி 2016 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nமே 2016 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nசெப்டம்பர் 2016 பதிவிறக்கம் பதிவிறக்கம்\nசமீபத்திய அறிவிப்புகள் –கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் –கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்\nசமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்\nPrevious articleஅறிவியல் தொழில்நுட்பம் – ஜூலை 2018\nNext articleமுக்கிய திட்டங்கள் – ஜூலை 2018\nTNTRB Polytechnic Lecturer முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nSSC Constable GD முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nTNPSC Group 2 முந்தைய ஆண்டு கேள்வி தாள்கள்\nமுக்கியமான நிகழ்வுகள் ஜூலை – 22\nபிப்ரவரி 9 நடப்பு நிகழ்வுகள்\nமார்ச் 2 – நடப்பு நிகழ்வுகள்\nஜனவரி 24 நடப்பு நிகழ்வுகள்\nசாய்னா நேவால் பிறந்த நாள் – மார்ச் 17\nRRB NTPC நுழைவுச்சீட்டு 2018\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 16\nமுக்கியமான நிகழ்வுகள் ஆகஸ்ட் – 15\nஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 10 2018\nதமிழ்நாடு சீருடை ஊழியர் ஆட்சேர்ப்பு வாரியம் (TNUSRB) 2017 – 18\nதமிழ்நாடு பொது நுழைவு தேர்வு 2018 (TANCET)\nNEET – 2016 வினாத்தாட்கள்\nTNPSC Group – I முந்தய வினாத்தாட்கள் Mains\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=34222", "date_download": "2018-08-16T06:20:45Z", "digest": "sha1:KFHMKTGWJ4DDBXTX34HY726MNZO2VRGU", "length": 9187, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "பிரதமர் மோடியை போல் வேற�", "raw_content": "\nபிரதமர் மோடியை போல் வேறு எந்த இந்திய பிரதமரும் வெளிநாட்டு இந்தியர்கள் முன்னிலையில் உரையாற்றியதில்லை - சுஷ்மா\nமத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.\nகஜகஸ்தான் செல்லும் வழியில் துர்க்மெனிஸ்தான் சென்ற அவரை அஸ்காபாத் விமான நிலையத்தில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர், ரஷித் மெரிதோவ் வரவேற்றார். விமான நிலையத்தில் நடைபெற்ற சந்திப்பில் இருநாட்டு உறவுகள் வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர்.\nதுர்க்மெனிஸ்தானில் இருந்து கஜகஸ்தான் தலைநகர் அஸ்டானா சென்றடைந்த சுஷ்மாவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு, கஜகஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி கைராட் அப்தரக்மனோவை சந்தித்து வர்த்தக உறவுகளை ஊக்கப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.\nகஜகஸ்தான் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஷ்மா, ’பிரதமர் மோடியை போன்று ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரையிலான எந்த பிரதமரும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்த கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றியது இல்லை. முன்பு எப்போதும் இல்லாத வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் தற்போதய அரசு பிணைப்பை கொண்டுள்ளது’. என தெரிவித்தார்.\nஇதையடுத்து, கிர்கிஸ்தானில் ஆகஸ்ட் 3, 4ஆம் தேதிகளிலும், பின்னர் உஸ்பெகிஸ்தானில் ஆகஸ்ட் 4, 5ஆம் தேதிகளிலும் சுஷ்மா பயணம் மேற்கொள்கிறார்.\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்து��ுளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/trisul/", "date_download": "2018-08-16T06:56:55Z", "digest": "sha1:Q6YR5XXUTHQ7KN4AYMPEMSFPY5ITYKNY", "length": 63355, "nlines": 218, "source_domain": "tncpim.org", "title": "மோடியின் ஈராண்டு: மூன்று முகங்கள் ! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகவிக்கோ அப்துல் ரகுமான் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nவறட்சி நிவாரணம் கோரியும் தமிழக மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை முன்வைத்தும் டிச.20 தமிழகம் முழுவதும் சிபிஐ (எம்) எழுச்சிமிகு மறியல் போர்\nமாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை 500, 1000 ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nஆந்திராவில் 32 தமிழர்கள் கைது, சிபிஐ(எம்) கண்டனம்\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்���ாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nமோடியின் ஈராண்டு: மூன்று முகங்கள் \nபாஜக தலைமையிலான நரேந்திர மோடி அரசு 2016 மே 26 அன்று இரு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது அகில இந்திய மாநாடு முடிவுற்ற சமயத்தில், இந்த அரசாங்கத்தின் கீழ் ஒரு புதிய ‘திரிமூர்த்தி’ செதுக்கப்படுகிறது என்ற எச்சரிக்கையை விடுத்தோம். அந்த மூன்று முகங்கள் எப்படிப்பட்டவை\n1 இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தை ஆர்எஸ்எஸ் கூறிவரும் ஒரு வெறிபிடித்த சகிப்புத்தன்மையற்ற பாசிஸ்ட் ‘இந்து ராஷ்ட்ரம்’ ஆக மாற்றுவதற்கான முயற்சிகளில் கொடூரமான முறையில் ஈடுபடுவது.\n2 நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் தலைமையிலிருந்த ஐமுகூ அரசாங்கம் பின்பற்றியதைவிட மேலும் தீவிரமான முறையில் பின்பற்றுவது; அதன் மூலம் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சுமைகளை ஏற்றுவது.\n3 ஜனநாயக உரிமைகளையும், சிவில் உரிமைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அமைப்புகளை வேரறுக்கும் விதத்தில் எதேச்சதிகார நடவடிக்கைகளை அதிகரிப்பது.மோடி அரசாங்கத்தின் கடந்த ஈராண்டுகால ஆட்சி அனுபவம் என்பது, நாம் விடுத்த எச்சரிக்கையை எவ்வளவு சரியானது என்பதை மெய்ப்பித்துக்காட்டியிருக்கிறது. இம்மூன்று முகங்களுமே முன்பிருந்ததைவிட இன்றையதினம் மிகவும் கோரமாக மாறி இருக்கின்றன என விவரிக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.\nநரேந்திரமோடி பிரதமர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட உடனேயே, அவரது அமைச்சரவை சகாக்களையும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களைய��ம் கொண்ட துதிபாடும் பஜனைக் கோஷ்டியினர் வெறுப்பைக் கக்கும் பேச்சுக்களை உமிழத் தொடங்கினார்கள். மோடி பிரதமரானபின் நடைபெற்ற நாடாளுமன்றக்கூட்டத்தின் முதல் அமர்விலேயே, அவரது அரசாங்கம், இத்தகைய வெறுப்பை உமிழும் பேச்சுக்களை பேசுவோர் மீது கிரிமினல் குற்றத்தின்கீழ் நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது மட்டுமின்றி, பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் மக்களுக்கு அத்தகைய உறுதிமொழி எதையும் இதுநாள்வரையில் அளிக்கவில்லை.நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் டாக்டர் கல்புர்கி முதலானோர் பட்டப்பகலிலேயே கொல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டிலுள்ள அறிவுஜீவிகள், அறிஞர்பெருமக்கள், அறிவியலாளர்கள், வரலாற்றாசிரியர்கள் மற்றும் பலராலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன.\nதங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யும் விதத்தில் இவர்களில் பலர் தாங்கள் அரசாங்கத்தில் வாங்கிய விருதுகளைத் திருப்பி அனுப்பியுள்ளனர். மோடி அரசாங்கம் இந்த எதிர்ப்புகளை எல்லாம் கூட சற்றும் வெட்கமின்றி உதாசீனம் செய்திருக்கிறது.மதச் சிறுபான்மையினருக்கு எதிராக, அதிலும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தக்கூடியவிதத்தில் ‘காதலுக்கு எதிரான புனிதப் போர்’; ‘தாய்மதத்திற்கு திரும்புதல்’, ‘மாட்டுக்கறி உண்பதற்கு எதிரான கூச்சல்’, ‘பெண்கள் உடைகள் எப்படி அணிய வேண்டும் என்ற கட்டளை’ மற்றும் ஒழுக்கநெறிகளை அமல்படுத்தும் கலாச்சார போலீஸ் போன்று பல்வேறு மதவெறிப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டனர்.மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று கூறி எவ்வித விசாரணையுமின்றி முகமது இக்லக் கொல்லப்பட்ட சம்பவம், ஜார்கண்ட் மாநிலத்தில் லடேகார் என்னுமிடத்தில் மாட்டு வியாபாரிகளான இரு இளைஞர்களை மரத்தில் தூக்கில் தொங்க விட்டு படுகொலை செய்த சம்பவம் போன்றவை மதவெறிச் சூழலை மேலும் மோசமாக்கின.\nகல்வி நிலையங்கள் மீது பயங்கரத் தாக்குதல்\nஅதேபோன்று ஒட்டுமொத்த கல்வி அமைப்பையும், கல்வி சார்ந்த ஆராய்ச்சி மையங்களையும் வகுப்புவாத சகதியில் தள்ளுவதற்கு படிப்படியான முயற்சிகளில் மோடி அரசு இறங்கி இருக்கிறது. இத்தகைய ஆராய்ச்சி மையங்களின் கேந்திரமான பதவிகள��ல் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்தவர்கள் நியமிக்கப்படுவது தொடர்கிறது. பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டங்களை மாற்றி அமைப்பதற்கான முயற்சிகள் தங்குதடையின்றி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம், புனே திரைப்படக் கல்லூரி, ஐஐடி-க்கள் மற்றும் இதர முக்கிய கல்வி நிலையங்கள் போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களில், பயிலும் மாணவர் சமுதாயமும், போதிக்கும் ஆசிரியர் சமுதாயமும் தங்களுடைய இந்துத்துவா சித்தாந்தத்திற்கு அடிபணிந்து சேவை செய்ய வேண்டும் என்கிற நோக்கத்தோடு அவர்களின் மதச்சார்பற்ற முற்போக்கு சிந்தனைகள் மீது மிகவும் இழிவான முறையில் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.\nகணினி மூலம் மோசடியாக உருவாக்கப்பட்ட ஒரு காணொளி சாட்சியத்தின் அடிப்படையில் ஜேஎன்யு மாணவர்கள் மீது தேசவிரோதக் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடிய அளவிற்கு மோடி அரசாங்கம் சென்றிருக்கிறது.ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் தலித் ஆராய்ச்சி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை பல மாதங்களாக நிறுத்தி வைத்தும், அவர்களை விடுதிகளிலிருந்து விரட்டி, அவர்களை மிகவும் மோசமாக நடத்தியதன் விளைவாக ரோஹித் வெமுலா என்பவர் துயரமான முறையில் தற்கொலை செய்து கொள்ளக்கூடிய அளவிற்கு, இவர்கள் தங்கள் இந்துத்துவா உயர்சாதி வெறியைக் காட்டி இருக்கிறார்கள். இந்தியக் குடியரசை ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளான ‘இந்து ராஷ்ட்ரம்’-ஆக மாற்ற வேண்டும் என்கிற நோக்கத்துடன், மோடி அரசாங்கம் இந்தியாவின் வரலாற்றையே இந்துமதப் புராணங்களின் அடிப்படையில் மாற்றிடவும், இந்து வேத சாஸ்திரங்களையே இந்தியத் தத்துவஞானமாக மாற்றிடவும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறது.\nமாலேகான் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது இந்துத்துவா பயங்கரவாத அமைப்புதான் என்று தெள்ளத்தெளிவாக சாட்சியங்கள் மூலம் தெரியவந்த போதிலும், அதனைக் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிப்பதற்காக மிகவும் இழிவான முறையில் என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை தன் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்திருப்பது இந்த அரசாங்கத்தின் சமீபத்திய எடுத்துக்காட்டாகும். இதேபோன்று இந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்ட ஹைதராபாத் மெக்கா மசூதி தாக்குதல், ஆஜ்மீர் தர்கா ஷெரீப��� தாக்குதல் மற்றும் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் மீதான தாக்குதல் ஆகியவைகளும் சமரசம் செய்துகொள்ளப்பட்டிருக்கின்றன.மோடி அரசாங்கம், நாட்டிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுப்பதற்கான போராட்டத்தில் சமரசம் செய்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் காணப்படும் பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை, சாதி இல்லை, பிராந்தியமும் இல்லை என்பது அனைவரும் ஏற்றுக்கொண்டஒன்று. பயங்கரவாதத் தாக்குதல்கள் எவரால் ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடாது அல்லது சகித்துக் கொள்ளக்கூடாது என்பதற்கு மாறாக, மோடி அரசாங்கமானது இந்துத்துவா பயங்கரவாதத்தை ஊட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறது.\nமோடி அரசாங்கம் தன்னுடைய குறுகிய ஒருதலைப்பட்சமான குறிக்கோள்களை முன்னெடுத்துச் செல்வதற்காக நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களையும் பலவீனப்படுத்தும் வேலைகளில் கடந்த இரண்டு ஆண்டு காலத்திலும் படிப்படியாக இறங்கி இருக்கிறது.கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதற்காக நிலம் கையகப்படுத்தலை எளிமைப்படுத்துவதற்காக அடுத்தடுத்து அவசரச் சட்டங்களை கொண்டு வந்தது. இதன்மூலம் விவசாய நெருக்கடி காரணமாக ஏற்கனவே நொந்து நூலாகிப் போயிருக்கும் விவசாயிகளின் வயிற்றில் அடித்திட முடிவு செய்தது. ஆயினும் மூன்று முறை மோடி அரசாங்கம் அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும், மாநிலங்களவையில் அது நிறைவேறாமல் தோல்வியடைந்ததால் கடைசியில் மோடி அரசாங்கம் அதனைக் கைவிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.மக்களவையில் இருப்பதுபோல் மாநிலங்களவையில் தனக்குப் பெரும்பான்மை இல்லாததால், அந்த அவையையே புறந்தள்ளுவதற்காக, இழிவான முறையில் பல தந்திரங்களைக் கையாளத் தொடங்கி இருக்கிறது. சாதாரண சட்டமுன்வடிவுகளைக் கூட ‘நிதி சட்டமுன்வடிவு’ என்று பெயர் மாற்றி நிறைவேற்றிக் கொண்டு வருகிறது. ஏனெனில் நிதிச் சட்டமுன்வடிவு என்றால் அது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. இவ்வாறு மாநிலங்களவையைப் புறந்தள்ள வேண்டும் என்பதற்காக அரசமைப்புச் சட்ட விதிமுறைகளையே தவறான முறையில் வியாக்கியானம் செய்துகொண்டு வருகிறது.இவ்வாறு நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவில் ‘ஆதார் சட்டமுன்வடிவு’ ஒன்றாகும்.\nஇதனை ‘நிதி சட்டமுன்வடிவு’ என்று மத்திய அரசு முத்திரை ��ுத்தி இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு, அதனை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் விசாரித்து வருகிறது.அடுத்து, மோடி அரசாங்கத்தின் எதேச்சதிகார முகம் எதிர்க்கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை டிஸ்மிஸ் செய்வதற்காக அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவை துஷ்பிரயோகம் செய்வதிலும் அப்பட்டமாகத் தெரிய வந்தது. உத்தரகாண்டில் பாஜக மேற்கொண்ட முயற்சி, உச்சநீதிமன்ற தலையீட்டால் இப்போது முறியடிக்கப்பட்டிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் 356ஆவது பிரிவை துஷ்பிரயோகம் செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றம் மத்திய அரசைக் கடுமையான வார்த்தைகளில் கண்டித்திருக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், பேச்சுரிமை மற்றும் உயிர்வாழ்வதற்கான உரிமைகள் என அனைத்தின் மீதும் தாக்குதல்கள் நாடு முழுதும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.\nமோடி அரசாங்கம் மிகவும் படாடோபமாக அறிவிக்கும் முழக்கங்கள் அனைத்துமே மிக விரைவில் பொய் என மக்கள் மத்தியில் வெட்டவெளிச்சமாகிவிடுகின்றன. ஊழலற்ற அரசாங்கத்தை அளிப்போம் என்று மக்களுக்கு வாக்குறுதி அளித்தது. ஆனால் இந்த வாக்குறுதியானது எந்த அளவிற்கு பொய் என்பதை மத்தியப் பிரதேச வியாபம் ஊழல் போன்று பாஜக ஆளும் மாநில அரசுகளின் எண்ணற்ற ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்குத் தப்பி ஓடிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடிக்கு மத்திய அயல்துறை விவகாரங்கள் அமைச்சரும், ராஜஸ்தான் மாநில பாஜக முதலமைச்சரும் பாதுகாப்பு அளித்த விவரங்கள் வெளிச்சத்திற்கு வந்து நாடாளுமன்றத்தின் ஒரு கூட்டத்தொடரே அதிர்ந்தது. மோடி அரசாங்கம் பின்பற்றிவரும் “சலுகைசார் முதலாளித்துவக் கொள்கை’’ பெரிய அளவில் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nநிச்சயமாக இவை வெளி உலகுக்கு ஒருநாள் வந்தே தீரும் என்பதில் ஐயமில்லை. ஐமுகூ அரசாங்கத்தின் ஊழல்கள் வெளி உலகிற்குத் தெரிய வர ஆறு ஆண்டுகள் ஆனது. மோடி அரசாங்கத்தின் அடுத்த மூன்றாண்டுகளில் அதேபோல் எண்ணற்ற ஊழல்கள் மக்களின் பார்வைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.மோடி அரசாங்கம் ‘‘குறைவான அரசாங்கம், நிறைவான ஆட்சி’’ என்று படாடோபமாக அறிவித்தது. குஜராத் மாநிலத்தில் உயர்ச��தியினரான பட்டேல் இனத்தவரின் ஆணவக் கிளர்ச்சியும், ஹரியானா மாநிலத்தில் ஜாட் இனத்தவரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும் பாஜகவின் ஆட்சியின் லட்சணத்தை நன்கு தோலுரித்துக் காட்டி இருக்கின்றன.\nகடந்த ஈராண்டுகால மோடி ஆட்சியில் இந்தியாவின் சுதந்திரமான அயல்துறைக் கொள்கை மிகவும் கடுமையான முறையில் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறது.பிரதமர் மோடி என்ற தனிநபரின் சித்திரத்தை அயல்நாடுகளில் உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முன்னுரிமைகளுக்கு உதவிடும் விதத்தில் தன் அயல்துறைக் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. அமெரிக்காவின் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றுடன் மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்கள் உட்பட இரு அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள எண்ணற்ற ஒப்பந்தங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் நம் நாட்டின் ராணுவம் மற்றும் உள்நாட்டு அமைப்புகளில் புகுவதற்கு வழிவகுத்திருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன. அமெரிக்காவும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் தங்கள் இராணுவத் தளவாடங்களை கொள்ளை லாபத்திற்கு இந்தியாவிற்கு விற்பதற்கு இந்த அரசு வழியேற்படுத்தித் தந்திருக்கிறது.உலகத்தின் பார்வையில் மோடி அரசாங்கம் இந்தியாவின் அயல்துறைக் கொள்கையை, பாகிஸ்தானின் கொள்கையுடன் ஒப்பிடக் கூடிய அளவிற்கு தரம்தாழ்த்திவிட்டது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு நம்பகமான அடிமை தான்தான் என்று காட்டுவதிலேயே மிகவும் ஆர்வத்துடன் மோடி அரசாங்கம் இருந்து வருகிறது.\nஇதன்மூலம் இதுநாள்வரை உலக அரங்கில் வளர்முக நாடுகளின் தலைவன் என்று இந்தியாவிற்கு இருந்து வந்த கௌரவம் அடிபட்டுவிட்டது.நம் நாடாளுமன்றத்தில் வரையப்பட்ட ‘சிவப்புக் கோடுகளை’ மறுதலித்துவிட்டு, பாரீசில் நடைபெற்ற சிஓபி 21 என்னும் காலநிலை மாற்ற மாநாட்டில் அமெரிக்காவின் கட்டளைக்கிணங்க கையெழுத்திட்டதில் இதனைப் பார்க்க முடிந்தது. அதேபோன்று, நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் தோஹா சுற்று பேச்சுவார்த்தைகள் உச்சிமாநாட்டிலும் இந்தியாவின் விவசாயம் மற்றும் சந்தைகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும், நம் நாட்டின் மக்களைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய விதத்தில் உணவுப் பாதுகாப்பு அம்சங்களிலும் சமரசம் செய்துகொண்டு திரும்பி இருக்கிறது. பிரதமர் மோடி, “பாரக் ஒபாமா என் நண்பர்” என்று கூறுவது சமூகவலைத் தள கருத்துகளுக்கான பேசுபொருளாக இருக்கலாம். ஆனால், இது இந்தியாவை ஒபாமாவின் தலைமையிலான அமெரிக்காவுடன் மிகவும் ஆழமான முறையில் கீழ்ப்படிந்து சேவகம் செய்திடும் ஒரு நாடாக மாற்றிவிட்டதையே காட்டுகிறது.வளர்ச்சி என்ற மாயைபாஜக தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது நாட்டின் பொருளாதாரம் சீரமைக்கப்படும் என்று மிகப்பெரிய அளவில் உறுதிமொழியை அளித்தது. பாஜகவின் படு பிற்போக்கான சமூக மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுடன் ஒத்துப்போகாத பலரைக்கூட இந்த உறுதிமொழி கவ்விப்பிடித்தது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனால் அனைத்து முனைகளிலும் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தையே இன்று நாம் பெற்றிருக்கிறோம்.உலகின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருக்கக்கூடிய இன்றைய நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருக்கிறது என்று கூறப்படுவதை இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர், “கண் தெரியாதவர்கள் தேசத்தில் ஒரு கண் உள்ளவன் ராஜா என்பதுபோல’’ என்று சித்தரித்திருக்கிறார்.ஏற்றுமதி கடும் வீழ்ச்சிநாட்டின் ஏற்றுமதி 2013-14ஆம் ஆண்டில் 465.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பது 2019-20ஆம் ஆண்டிற்குள் தோராயமாக 900 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தப்படும் என்று மோடி அரசு உறுதி அளித்திருந்தது. ஆனால் எதார்த்தம் என்ன கடந்த தொடர்ச்சியான 17 மாதங்களில், 261.13 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற அளவிற்கு ஏற்றுமதி வீழ்ச்சி அடைந்திருக்கிறது.\nகடந்த 63 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான நிலைமை இது. ஏற்றுமதி மூலமான வளர்ச்சி நிலைகுலைந்துள்ள நிலையில், என்ன செய்திருக்க வேண்டும் நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை விரிவுபடுத்திட அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதன்மூலம் உள்நாட்டு தேவைகளின் வளர்ச்சியை முடுக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால் ஐஐபி எனப்படும் நாட்டின் தொழில் உற்பத்தி அட்டவணை பிரதிபலிப்பது என்ன தெரியுமா நாட்டு மக்களின் வாங்கும் சக்தியை விரிவுபடுத்திட அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அதன்மூலம் உள்நாட்டு தேவைகளின் வளர்ச்சிய��� முடுக்கிவிட்டிருக்க வேண்டும். ஆனால் ஐஐபி எனப்படும் நாட்டின் தொழில் உற்பத்தி அட்டவணை பிரதிபலிப்பது என்ன தெரியுமா மார்ச் மாதத்தில் வெறும் 0.1 சதவீதம் மட்டுமே அதிகரித்திருக்கிறது. ஒட்டுமொத்த 2015-16ஆம் ஆண்டிற்கும் இது வெறும் 2.4 சதவீதமேயாகும். ஆனால் இதே ஐஐபி 2013-14ஆம் ஆண்டில் 4.8 சதவீதம் அதிகரித்திருந்தது. தொழில்துறை எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை இவை காட்டுகின்றன.\nமுதலீடுகளும் கடந்த ஈராண்டுகளில் மிகவும் அவலமான சித்திரத்தையே காட்டுகின்றன. முதலீட்டுக்கான முன்மொழிவுகள் 2013ஆம் ஆண்டில் 5.3 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 2014ஆம் ஆண்டில் 23 சதவீதம் வீழ்ந்து வெறும் 4 லட்சம் கோடியாக மாறி இருக்கிறது. 2015இல் மேலும் 23 சதவீதம் வீழ்ந்து 3.11 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. 2016ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதலீட்டுக்கான முன்மொழிவுகள் 60,130 கோடி ரூபாய் மட்டுமே. இந்தப் போக்கு தொடருமானால், முதலீடுகள் இந்த ஆண்டு மேலும் வீழும்.\nவேலைவாய்ப்பில் வரலாறு காணாத வீழ்ச்சி\nதொழில்துறை வீழ்ச்சி அடைவதால், ஒவ்வோராண்டும் சந்தைக்குள் நுழையும் 1 கோடியே 40 லட்சம் இந்தியர்களுக்கு வேலை இல்லை. தொழிலாளர்கள் அதிகம் இருக்கின்ற தொழிற்சாலைகளிலேயே கடந்த ஆறு ஆண்டுகளில் புதிய வேலைகள் எதுவும் இல்லை என்று அரசாங்கத்தின் தரவுகள் காட்டுகின்றன. வெறுமனே 1.35 லட்சம் வேலைகள்தான் உருவாக்கப்பட்டிருப்பதாக அது கூறுகிறது. சென்ற ஆண்டு ஏப்ரலுக்கும் ஜூனுக்கும் இடையில் வேலைகளின் எண்ணிக்கை உண்மையில் 43 ஆயிரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.2015 அக்டோபர் – டிசம்பருக்கு இடையில் ஐ.டி.-பிபிஓ துறையில் 14 ஆயிரம் பேர், ஆட்டோமோபைல் துறையில் 13 ஆயிரம் பேர், உலோகத் தொழிலில் 12 ஆயிரம் பேர், தங்க நகைகள் மற்றும் கற்கள் துறை வணிகத்தில் 8 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளார்கள். இவை வேலைவாய்ப்பில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும். ஒவ்வோராண்டும் 2 கோடி பேருக்கு வேலை வழங்குவோம் என்று உறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசாங்கம், இவ்வாறு ஒவ்வோராண்டும் பல்லாயிரக்கணக்கானோரை வேலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இருள்மயமான பேரிடரை அளித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nரூ.13 லட்சம் கோடி அம்போ\nஏற்றுமதிகளில் வீழ்ச்��ி, உற்பத்தித் துறையில் முன்னேற்றம் ஏதுமின்றி இருத்தல், முதலீடு மிகவும் குறைவாக இருத்தல் ஆகியவை வங்கித்துறையையும் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. ஆட்சியாளர்கள் சலுகைசார் முதலாளித்துவத்தைத் தூக்கிப்பிடித்ததன் விளைவாக பல்வேறு வங்கிகள் இன்றைய தினம் மிகவும் ஆழமான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கின்றன. வங்கிகளுக்கு வரவேண்டிய கடன்தொகைகள் (இதற்கு வங்கித்துறையில் கூறப்படும் நாசூக்கான வார்த்தைகள் ‘இயங்கா சொத்துக்கள்’ என்பதாகும்) சுமார் 13 லட்சம் கோடி ரூபாய்களாகும். இதுஅடுத்த ஆண்டு மேலும் அதிகரிக்கும். இந்தத் தொகை உலகில் உள்ள 112 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாகும். அதுமட்டுமல்ல, வராக்கடன்களின் அளவு உண்மையில் வங்கிகளின் சந்தை மதிப்பை விட அதிகமாகும்.இவ்வாறு கடன்களை வாங்கிவிட்டு வங்கிகளுக்குத் திருப்பித்தராதவர்கள் யார் இதனை மக்களுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை. இந்நிலையில் இவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுத்து, இவர்களைத் தண்டித்திட முடியும் இதனை மக்களுக்கு வெளிப்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை. இந்நிலையில் இவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுத்து, இவர்களைத் தண்டித்திட முடியும் ஆனால் இதே பேர்வழிகள், வெறும் ஐயாயிரம் ரூபாய் கடன் வாங்கி முறையாக அடைக்கவில்லை என்று கூறி ஏழை விவசாயிகளின் சொத்துக்களை ஏலம் விடத் தயங்குவதில்லை. அதே சமயத்தில் தொழிலாளர்களின் மீதான சுமையும் இந்த அரசாங்கத்தால் பல்வேறு வரிகளின் மூலம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மறைமுக வரிகள் மூலமாக சுமார் 20,600 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் பணக்காரர்கள் செலுத்தும் நேரடி வரி 1,600 கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக மதிப்பிடப்பட்டுள்ள இலக்கையும் அரசு அடைந்திடவில்லை. பணக்காரர்கள் செலுத்த வேண்டிய 6 லட்சம் கோடி ரூபாய் வரியை வசூலித்திட எந்த முயற்சியையும் இந்த அரசு எடுத்திட வில்லை. அது மட்டுமல்ல அவர்களுக்கு “ஊக்கத்தொகை’’ என்ற பெயரில் மேலும் 6 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் வரிச் சலுகைகள் அளித்திருக்கிறது.\nஏழைக் கூலிகளை வதைக்கும் கொடூரம்\nஅரசாங்கத்தின் புள்ளிவிவரங்கள் (உண்மையில் இவை உண்மையான எண்ணிக்கைகளைக் குறைத்தே காட்டுகின்றன) சென்ற ஆண்டு 2,997 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றும், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 116 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் காட்டுகிறது. ஆயினும் பிரதமர் பல்வேறு கூட்டங்களில் இவர்களுக்காக வாயால் இரங்குவதைத் தவிர செயலில் எதுவும் செய்திடவில்லை.விவசாயிகளுக்கு தாங்கள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களுக்கு அதற்கான செலவுடன் 50 சதவீதம் உயர்த்தி விலை நிர்ணயிக்கப்படும் என்று பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதிமொழி அளித்தார். ஆனால் அதனையும் இந்த அரசு செய்யத் தவறிவிட்டது. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே இருக்கிறது.போதிய மழையின்மை மற்றும் வறட்சி ஆகியவற்றிற்கு எவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்பாக முடியாது. எனினும், இதனால் மக்களுக்கு ஏற்படும் துன்ப துயரங்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் பொறுப்பாகும்.\nகிராமப்புறங்களில் உள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகி இருக்கக்கூடிய அதே சமயத்தில், அரசாங்கம் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலை செய்த ஏழை மக்களுக்கு கூலியை தரக்கூட முன்வரவில்லை. உச்சநீதிமன்றம் சென்ற ஆண்டு அரசாங்கத்தின் தலையில் கடுமையாகக் குட்டியபிறகுதான் அத்தொகையை அரசாங்கம் விடுவித்தது. இந்தப் பிரச்சனை மீது கடந்த வாரமும் கூட உச்சநீதிமன்றம் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி இருக்கிறது. “அரசாங்கம் அரசமைப்புச்சட்டத்தை மீறியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. … சமூக நீதி சன்னலுக்கு வெளியே இந்திய அரசாங்கத்தால் தூக்கி எறியப்பட்டிருக்கிறது,’’ என்று குறிப்பிட்டிருக்கிறது.துயரங்களை கொண்டாடும் அரசுஆனால் உச்சநீதிமன்றத்தின் கண்டிப்பு குறித்தெல்லாம் அரசாங்கம் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.\nஅது பல வழிகளிலும் உற்சாகமாகவே இருக்கிறது, கொண்டாட்டங்களுக்கும், விளம்பரங்களுக்கும், சந்தைப் படுத்தலுக்கும் ஏராளமாக செலவு செய்கிறது. சந்தைப்படுத்தலில் இந்தியர்கள் சிறந்தவர்கள் அல்ல என்று பிரதமர் கூறலாம். ஆனாலும் அவரது அரசாங்கம் இதற்கு விதிவிலக்கு. இந்த ஆண்டு அவரது அரசாங்கம் விளம்பரத்திற்கு என்று 20 சதவீதம் வரை – அதாவது 1200 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது.எனவே, மோடி அரசாங்கம் மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கக்கூடிய சமயத்தில், இந்திய மக்களுக்கு முன் உள்ள கடமைகள் மிகவும் தெளிவானவைகளாகும்.ஒரு நாகரிகமான வாழ்வாதாரத்திற்குத் தேவையான விதத்தில் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்திட, அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திட,நாட்டை பேரழிவிலிருந்து காப்பாற்றிட வலுவான எதிர்ப்பியக்கங்களைக் கட்டுவோம். நம் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை நொறுக்கிட ஆட்சியாளர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளையும் முறியடித்திடுவோம்.\nஆட்சி இரண்டாண்டுகள் ஊழல் கருப்புப்பணம் சலுகைசார் முதலாளித்துவம் பதுக்கல் மோடி. பாஜக வறுமை விலையேற்றம்\t2016-07-14\nசட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்ட தொடரிலேயே நிறைவேற்று\nசட்டமன்றம், நாடாளுமன்றத்தில் 33% தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யும் சட்டத்தை நடப்பு மழைக்கால கூட்ட தொடரிலேயே நிறைவேற்று\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nஇரு நூறாண்டாக வாழும் மாமேதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nகருத்துரிமை காத்து நிற்போம் – சிபிஐ(எம்) – விடுதலைத் திருநாள் வாழ்த்து\nசோம்நாத் சாட்டர்ஜி மறைவு – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்\nபெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை ஒழித்துக்கட்ட ஆக.15 மனித சங்கிலி இயக்கம்\nவெள்ளத்தால் துயருற்றுள்ள கேரள மக்களுக்கு துணை நிற்போம் – கட்சி அணிகளுக்கு வேண்டுகோள்\nமுதுகுளத்தூர் காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் – படுகொலை செய்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்திடுக\nதிருமுருகன் காந்தி கைதுக்கு கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_162834/20180804104456.html", "date_download": "2018-08-16T06:59:20Z", "digest": "sha1:5P7TMCJ2UIEWGPIXW2VV7GH6TPLXDXSH", "length": 9704, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது", "raw_content": "சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 25–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ஜெகதீசன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக் நாக், தோதாத்ரி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஅடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும்; ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும்: கங்குலி யோசனை\nஇந்திய அணிக்குத் தேர்வாகாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்\nஇந்திய அணி படுதோல்வி: கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\nலார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு நெருக்கடியளிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்\nகரீபியன் பிரீமியர் லீக் டி20: 40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்\nஆன்டர்சன் மிரட்டல் பவுலிங்.. 107க்கு ஆல் அவுட்.. இந்திய அணி சுருண்டது\nடி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் திண்டுக்கல்: 2வது சுற்றுக்கு முன்னேறியது கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/12/shia-kolhai-12.html", "date_download": "2018-08-16T05:49:36Z", "digest": "sha1:WESQBNLBAXILREJH4BWP6RLJBSIXDAB5", "length": 32512, "nlines": 300, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஅரஃபா நோன்பு, ஹஜ் பெருநாள் தொழுகை சட்டங்கள்\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nதிருக்குர்ஆன் கூறும் தலாக் சட்டம்\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nதூதர்களுக்கு ம���லான ஷியா இமாம்கள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -12)\nஅல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம்.\nஅல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம்.\nஅல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் ஒப்புக் கொண்டனர்; சிலர் மறுத்தனர். யூனுஸ் நபி அதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவர் அதை ஒப்புக் கொள்கின்ற வரை அவரை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்து விட்டான்.\nஷியாக்களின் திமிரை, தீவிர இறை மறுப்பை இங்கே தெளிவாகக் காணலாம்.\nஇறைக் கோபமும் சிறை வாசமும்\nஅல்லாஹ், தனது தூதர் யூனுஸ் அவர்களை எதற்காக மீன் வயிற்றில் சிறை வைத்தான்\nஎல்லா இறைத் தூதர்களையும் போலவே யூனுஸ் நபி தமது சமுதாயத்தாரிடம் சத்தியத்தைப் போதிக்கிறார்கள். மக்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஎனவே அந்தச் சமுதாயத்தின் மீது வேதனை நிச்சயமானது. இறை வேதனை வரும் போது இறைத் தூதர்கள் அந்த ஊரை விட்டும் வெளியேறி விடுவர். அந்த அடிப்படையில் யூனுஸ் நபியும் வெளியேறி விடுகின்றார்.\nஆனால் அந்தச் சமுதாயத்தினர் வேதனை வருமுன் திருந்தி விட்டனர். உலக வரலாற்றில் வேதனை வரு முன் இவ்வாறு திருந்திய சமுதாயம் யூனுஸ் நபியின் சமுதாயம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகுவாகப் பாராட்டிச் சொல்கிறான்.\n(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.\nதமது பிரச்சாரத்தை ஏற்காத மக்கள் அழிந்து போயிருப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த யூனுஸ் நபிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வேரறுந்த மரங்களாக வீழ்ந்து கிடப்பார்கள் என்று எண்ணியிருந்த யூனுஸ் நபியின் கண் முன்னால் சீராக, சிறந்த மக்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே கோபம் கொண்டார்கள்.\nஅதனால் அங்கிருந்து வெளியேறினார்கள். கடலை நோக்கிச் சென்று கப்பலில் பயணமாகின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.\nயூனுஸ் தூதர்களில் ஒருவர். நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.\nதன்னிடமே கோபம் கொண்டு சென்ற யூனுஸ் மீது அல்லாஹ் கொண்ட கோபத்தைப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.\nமீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். \"அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம்' என்று நினைத்தார். \"உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.\nஅவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.\nயூனுஸ் நபி அனுபவித்த சிறைவாசம், மேன்மையும் மேலாண்மையும் மிக்க அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட கோபத்தினால் தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. ஆனால் இந்த ஷியா விஷமோ அலீயின் விலாயத்தை யூனுஸ் நபி ஏற்க மறுத்ததால் தான் என்று கூறுகின்றது. இது அப்பட்டமான இறை மறுப்பில்லையா\nஇது ஒரு புறம் என்றால், இவ்வாறு கூறுவதன் மூலம் யூனுஸ் நபியை விட அலீ (ரலி) அவர்களை உயர்த்திக் காட்டி இறை மறுப்பின் உச்சக்கட்டத்திற்���ுச் செல்கிறது ஷியாயிஸம்.\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nஅலீ (ரலி) அவர்களை இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்துவதுடன் இவர்கள் நிற்கவில்லை. தங்களது பன்னிரெண்டு இமாம்களையும் இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்தி மகிழ்கின்றார்கள்.\nயூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:\nநாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், \"ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, \"உளவாளி யாரும் இல்லையே'' என்று சொன்னோம். அதற்கு அவர், \"கஅபாவின் இறைவன் மீது ஆணையாக'' என்று சொன்னோம். அதற்கு அவர், \"கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கட்டமைப்பின் நாயன் மீதுஆணையாக நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.\n\"வானங்கள், பூமியில் உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.\nநூல்: அல்காஃபி ஃபில் உசூல்\nபாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்\n\"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான்தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.\nயூனுஸ் நபியை விட அலீ உயர்ந்தவர் என்று கூறிய ஷியாக்கள், ஒரு படி மேலே சென்று மூஸா, கிழ்ர் ஆகியோரை விட தங்கள் இமாம்கள் மேலானவர்கள் என்று தூக்கி நிறுத்துகின்றார்கள்.\nஇங்கு இவர்களது நெஞ்சழுத்தத்தையும், இறை மறுப்பின் ஆழத்தையும் நாம் உணரலாம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக மிகத் தன்னடக்கத்துடன், தம்மை மூஸாவுடன் மட்டுமல்ல, யூனுஸ் நபியை விடவும் உயர்த்தக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்கள்.\nயூனுஸ் நபி அல்லாஹ்வின் முடிவில் கோபம் கொண்டதால், அவரைப் போன்று ஆகி விடாதீர் என்று முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் எச்சரிக்கின்றான்.\nஉமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்\nஅல்லாஹ்வின் மீது கோபம் கொண்டது யூனுஸ் நபிக்கு ஒரு குறை இந்தக் குறை அவர்களுக்கு ஏற்பட்டதால் மக்கள் அவரைக் குறைவாக எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும், இதை வைத்துக் கொண்டு தம்மை யூனுஸ் நபியை விட உயர்த்தி விடக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இந்த முன்னெச்சரிக்கையைவிடுக்கின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.\nநூல்: புகாரி 3415, முஸ்லிம் 4376\nஇறைத் தூதர்களுக்கு இடையில் ஏற்றத் தாழ்வு காட்டுவதை கடுமையாகக் கண்டிக்கும் நபி (ஸல்) அவர்கள், மூஸா நபியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் மரியாதையையும் மாண்பையும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மறுமை நாளில் அனைவரும் மூர்ச்சையாகி எழும் போது மூஸா நபியவர்கள் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.\nஇப்படிப்பட்ட மூஸா நபியவர்களைத் தான் இந்த ஷியா விஷக் கிருமிகள், தங்கள் பன்னிரெண்டு இமாம்களை விட உயர்த்திக் கூறுகின்றார்கள்.\nஐம்பது நேரத் தொழுகைகளை ஐந்து நேரமாகக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த இறை மறுப்பாளர்களுக்கு எங்கே மூஸா நபியின் அருமை புரியப் போகின்றது.\nஇவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா மூஸா நபியவர்களால் இந்தச் சமுதாயத்திற்கு விளைந்த அருட்கொடை விளங்கும் இவர்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதால் இவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை.\nநபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியை விடவும் தம்மை உயர்த்தாதீர்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஷியா பாவிகளோ இந்தக் கட்டளையைப் புறந்தள்ளிவிட்டு அலீ (ரலி) அவர்களை யூனுஸ் நபியை விடவும் உயர்த்துகின்றார்கள். தங்கள் இமாம்களை மூஸா, கிழ்ரை விடவும் உயர்த்துகின்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் முஹம்மது (ஸல்) அவர்களை விடவும் அலீயை உயர்த்துகின்றார்கள்.\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamintamil.forumakers.com/c6-category", "date_download": "2018-08-16T05:53:41Z", "digest": "sha1:77TIVQ5OO2JXYYVAVBPXBF6VLV4CAIM2", "length": 4820, "nlines": 101, "source_domain": "islamintamil.forumakers.com", "title": "தொழில் நுட்பம்", "raw_content": "உம்மத் எழுச்சி பெற அதன் சிந்தனைத்தரத்தை உயர்த்தும் பொறுப்பை நாம் ஏற்போம்...\nகணினி மற்றும் இணையம் குறித்த தகவல்கள்\n2011 இல் அதிகமாக சம்பாதித்த 10 இணையதளங்கள். 700 மி...\n500 புதிய சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் விண்டோஸ்-...\nLegend : [ தலைமை நடத்துனர் ][ துணை நடத்துனர் ][ தலைமை வழி நடத்துனர் ][ வழி நடத்துனர் ]\n» கால்நடைகளை கொல்வது இரக்கமற்ற செயல். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த கால்நடைகளை இரக்கமற்ற முறையில் கொன்று அதன் இறைச்சியை உண���கிறார்களே. ஏன்\n» கத்தருக்கு போன மச்சான் \n» உன்னால் மட்டுமே சாத்தியமாகும் \n» எல்லா நேரமும் அல்லாஹுவை நினையுங்கள் \n» துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களின் சிறப்புகளும் செய்யவேண்டிய நல்ல அமல்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=32441", "date_download": "2018-08-16T06:17:53Z", "digest": "sha1:5IZMQNRJGUCTZKZ6QFHVNGLZHSSRNNXA", "length": 10817, "nlines": 103, "source_domain": "tamil24news.com", "title": "என்ன தவம் செய்ததையா இந்�", "raw_content": "\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…\n“நாங்கள் எல்லோரும் முகாமில் உறங்கிகொண்டிருந்தோம் இரவு 2 மணியிருக்கும் அண்ணண் வந்தார் எங்களுக்கு ஓரே ஆச்சர்யம் என்ன இவர் இந்த நேரத்தில் வந்திருக்கின்றாரே என்று\n“நான் உங்கள் நித்திரையை குழப்பிட்டேன் என்னென்டால் நான் இந்த தாக்குதல் திட்டத்தில் சில மாற்றங்களை செய்திருக்கின்றேன் நீங்கள் இந்த வழியாக போகவேணும் அந்த முனையிலிருந்து அந்த படையணி அந்த தடுப்பை ஊடறுத்து அங்கால வருவினம் அதற்க்கு நான் வேற ஒழுங்கு செய்திட்டேன் இரண்டு படையணியும் இந்த இடத்தில் இணைந்து இங்கிருந்து தாக்குதல்களை தொடங்கி முன்னேற வேண்டும் கனமாக போகவேணும் சரியோ விளங்கிட்டுதோ”\nஎன்று தாக்குதல் திட்டத்தை விளங்கி விட்டு மின்னலென மறைந்துவிட்டார்.எங்களுக்கு ஒரே வியப்பு இவர் நித்திரை கொள்வாரா மாட்டாரா என்ன மனிதர் இவர்\nஎவ்வாறு தாக்குதல் திட்டத்தை அமைத்தால் இழப்புகளை குறைக்கலாம்,\nகுறைந்தளவு போராளிகளை கொண்டு எவ்வாறு வெற்றியை ஈட்டலாம்,\nதூப்பாக்கியின் தோட்டாக்களை எவ்வாறு மிச்சப்படுத்தலாம்,\nநாங்கள் தாக்க தொடங்கிய பிறகு எதிரி எப்படியான தாக்குதல் யுத்திகளை கையாள்வான்,அதை எவ்வாறு நாங்கள் முறியடித்து முன்னேர வேண்டும்,\nஎன்று சதாசர்வ காலமும் போராட்டத்தை பற்றியும் போராளிகள் பற்றியும் தமிழ் மக்கள் முன்னேற்றம் பற்றியும்தான் சிந்தித்துக் கொண்டிருப்பாரா\nஇப்பேர்பட்ட மாமனிதனையா நாங்கள் தலைவனாக அடைந்திருக்கின்றோம் என்று எங்களுக்கு நாங்களே பெருமை கொள்வதுண்டு காரணம்,\nஎவ்வாறு தோன்றுவார் என்பது யாருக்குமே தெறியாது\nபெரும்பாலும் களமுணைகளில் படையணிகளை வழிநடத்திகொண்டு நிற்கதான் விரும்புவார்.தளபதிகளும் போராளிகளும் இங்க பாதுகாப்பில்லை நீங்கள் போங்கள் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பினம்.தம்பியாட்கள் கவனம் தம்பியாட்கள் கவனமாக போகவேண்டும் என்று கூறிக்கொண்டே அந்த இடத்தைவிட்டு பிரிய மனமில்லாமல் போவர்.\nஎன்ன தவம் செய்ததையா இந்த தமிழினம் உன்னை தலைவனாய் அடைய…\nயாழில் 11 வயதான மகளுக்கு நடந்த விபரீதம்...\nமீள் குடியேற்ற மற்றும் சமாதானத் திட்டத்திற்கு தொடர்ந்தும் நிதியுதவி...\nதாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்; தயார் நிலையில் மீட்புக்குழு\nசிங்களப் பொலிசாரின் பாதுகாப்பிலேயே தமிழ் அரசியல்வாதிகள்;ரெஜினோல்ட்......\nஇலங்கை குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ள 242 பேர்... ...\nயோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா\nமுதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி அக்காவின் 24ம் ஆண்டு வீர......\nமறக்க முடியாத குயிலி.. விடுதலை வேள்வியில் இன்னுயிர் ஈந்த வீரத் தமிழச்சி\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் எம்.ஜி.அர்.ஓர் நம்பிக்கை நட்சத்திரமாக......\nசெஞ்சோலை படுகொலையின் 12 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்...\nபுதிய பகவத்கீதை ஒன்று தமிழ் மக்களுக்கு தேவைப்படும்...\nதிருமதி அரியமலர் பாலச்சந்திரமூர்த்தி (அட்டாச்சி A.B மூர்த்தி அம்மா, ஓய்வுபெற்ற ஆசிரியை- யாழ். மத்திய கல்லூரி)\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nபிரான்சில் செஞ்சோலைப் படுகொலையின் 12ஆம் ஆண்டு நினைவு நாள்...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாணவர் - இளையோர் அமைப்பின் பயிற்சிப்......\nலெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பா தழுவிய 4வது......\nகார்ல் மார்க்ஸ்: 200 ஆவது பிறந்த தின நினைவுக் கருத்தரங்கு...\nவாகை இன்னிசை இரவு நிகழ்வு...\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழின அழிப்புக்கு நீதிகேட்டு ஈருருளிப்பயணம்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ”...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/31_161804/20180716135346.html", "date_download": "2018-08-16T06:58:18Z", "digest": "sha1:EFFEWCJNYQWQL4HRZBGRSYQY4XXFGB6R", "length": 7004, "nlines": 66, "source_domain": "tutyonline.net", "title": "நவதிருப்பதி கோவிலுக்கு செல்லும் சாலை மோசம் : ஆட்சியரிடம் பாஜக புகார் மனு", "raw_content": "நவதிருப்பதி கோவிலுக்கு செல்லும் சாலை மோசம் : ஆட்சியரிடம் பாஜக புகார் மனு\nவியாழன் 16, ஆகஸ்ட் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநவதிருப்பதி கோவிலுக்கு செல்லும் சாலை மோசம் : ஆட்சியரிடம் பாஜக புகார் மனு\nஸ்ரீவைகுண்டத்தில் படுமாேசமாக உள்ள சாலைகளை சீரமைத்து தர வேண்டுமென பாஜக சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கபட்டுள்ளது.\nஇது தொடர்பாக பாஜக ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய தலைவர் சித்திரைவேல் தலைமையில் பாஜகவினர் துாத்துக்குடி மாவட்டஆட்சியரை சந்தித்து அளித்த மனுவில், \"ஸ்ரீவைகுண்டம் டவுன் பஞ்சாயத்தில் உள்ள 18 வார்டுகளிலும், சாலை மிகவும் மோசமாக உள்ளது. நவதிருப்பதிகளில் முதலாவது தலமான கள்ளர்பிரான் சுவாமி கோவிலுக்கு செல்லும் நான்கு ரத வீதிகளிலுள்ள சாலைகளும் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.\n5 வது வார்டில் தெருவிளக்குகள் 3 மாதமாக எரியவில்லை. அங்கு துப்புரவு பணிகளும் சரியாக நடக்கவில்லை. பேரூராட்சி நிர்வாகம் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டு கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்பிக் நிறுவனம் சார்பில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அறிமுகம் : பிளாஸ்டிக் பாட்டிலுக்கு பரிசுக் கூப்பன்\nகோவில்பட்டி நகராட்சிக்கு விருது : அமைச்சர் வாழ்த்து\nதூத்துக்குடியில் ஸ்பிக் அரிமா சங்கம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள்\nதுப்புரவு பணியாளர்வளுக்கான புதிய திட்டம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்\nசுதந்திர தின விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள் மீது நடவடிக்கை\nதூத்துக்குடி என்.டி.பி.எல். மூலம் ரூ.218.48 கோடி லாபம் : அதிகாரி தகவல்\nதூத்துக்குடி விமான நிலையத்தில் சுதந்திர தின விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://goldtamil.com/2018/01/02/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-08-16T06:42:12Z", "digest": "sha1:QMKXZORWURWDNUTJEFNRJ2MVZPBL7Y5D", "length": 10007, "nlines": 141, "source_domain": "goldtamil.com", "title": "விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News", "raw_content": "\nHome / சினிமா /\nவிஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் இசையமைப்பாளர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் `தளபதி 62′ படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது\n`மெர்சல்’ படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.\nசன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக கிரிஸ் கங்காதரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், படத்தொகுப்பு பணிகளை தேசிய விருது வென்ற ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்ள இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்திற்கு பிறகு தளபதி 62-வது படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர கலை பணிகளை சந்தானம் கவனிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தின் நாயகி, வில்லன் மற்றும் மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.\nவிஜய்யின் 62-வது படமாக உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.\nபடம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nமதுகோடாவின் 3 ஆண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைப்பு\nபாராளுமன்ற நிலைக்குழுவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதா\nடிடிவி தினகரன் ஆதரவு நிர்வாகிகள் 9 பேரின் கட்சி பதவிகள் பறிப்பு\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nPosted On : ஆன்மீகம்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nPosted On : ஆன்மீகம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nPosted On : ஆன்மீகம்\nPosted On : ஆன்மீகம்\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\nPosted On : ஆன்மீகம்\nதிருவாலங்காடு கோவிலில் ஆருத்ரா தரிசன விழா\nPosted On : ஆன்மீகம்\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு – வைரமுத்து எச்சரிக்கை\nகவுதம் மேனன் படத்தில் இருந்து விலகிய விஷ்ணு விஷால்\nபணக் கஷ்டம், திருமண தடை நீக்கும் வடஸ்ரீரங்க பெருமாள்\nசபரிமலை: 12 மணிநேரம் காத்திருந்து ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம்\nஇஸ்லாம் : இல்லறம் நல்லறமாக\nநல்லதை செய்யும் நவக்கிரக துதி\n2017: டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்\nரூ.1000 விலை குறைக்கப்பட்ட மோட்டோ ஸ்மார்ட்போன்\nபுதிய அம்சங்களுடன் மைஜியோ ஐ.ஓ.எஸ். அப்டேட்\nதாய்லாந்தில் மோசடி பேர்வழிக்கு 13,275 வருடம் ஜெயில்\nசீன வர்த்தக நிறுவனத்தில் டிரம்ப் வடிவத்தில் நாய் பொம்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-08-16T06:20:47Z", "digest": "sha1:7JSFMBEZ6D7VNNYRRVSGDEDYCKDDR7EZ", "length": 4412, "nlines": 59, "source_domain": "kumbabishekam.com", "title": "ஸ்ரீநாகாத்தம்மன் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை ஸ்ரீமுல்லைவன நாதர் திருக்கோயில் – பகுதி -1 | Kumbabishekam", "raw_content": "\nஸ்ரீநாகாத்தம்மன் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை ஸ்ரீமுல்லைவன நாதர் திருக்கோயில் – பகுதி -1\nby Kumba | posted in: கும்பாபிஷேகம் நடந்த கோயில்கள், சைவம் | 0\nஸ்ரீநாகாத்தம்மன் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை ஸ்ரீமுல்லைவன நாதர் திருக்கோயில் ஒற்றைவாடை தெரு, கோடம்பாக்கம், சென்னை – 13-04-2014 அன்று கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது.\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணை��� தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/sri-kalapeetam-award-function-part-1/", "date_download": "2018-08-16T06:19:55Z", "digest": "sha1:P2M6QXHDVRK5M25OSWAPL3PBU4P23BEE", "length": 3742, "nlines": 65, "source_domain": "kumbabishekam.com", "title": "SRI KALAPEETAM AWARD FUNCTION – PART 1 | Kumbabishekam", "raw_content": "\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிகளை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/utaletaiyaikuraikkumtenir", "date_download": "2018-08-16T05:49:39Z", "digest": "sha1:VAYFVT4XBFJELIPFPE4LBTPG3P4Y3VEK", "length": 4490, "nlines": 50, "source_domain": "old.veeramunai.com", "title": "உடல் எடையை குறைக்கும் தேநீர் - www.veeramunai.com", "raw_content": "\nஉடல் எடையை குறைக்கும் தேநீர்\nஉடல் எடையை பருமனை குறைக்க சிலர் படாதபாடுவார்கள்.உணவு கட்டுப்பாடு, கடுமையான உடற்பயிற்சி என பலவாறாக முயன்றும் உடல் பருமன் குறையவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.\nஅப்படியானவர்கள் தேநீர் அருந்தி உடல் பருமனை குறைக்கலாம் என கண்டுபிடித்துள்ளனர் ஜப்பான் கோப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். தொடர்ந்து தேநீர் அருந்துவதால்,கொழுப்பு உணவுகளால் உடல் பருமன் ஏற்படுவதையும், டைப் 2 சர்க்கரை வியாதி ஏற்படுவதையும் தடுப்பதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.\nஇந்த ஆராய்ச்சியின்போது, சில எலிகளுக்கு கொழுப்பு அதிகம் நிறைந்த உணவுகளும், வேறு சில எலிகளுக்கு சாதாரண உணவுகளும் கொடுக்கப்பட்டன.பின்னர் இந்த இரண்டு வகை எலிகளும் தனித்தனியான குழுக்களாக பிரிக்கப்பட்டு,அவைகளுக்கு தண்ணீர், பிளாக் டீ அல்லது கிரீன் டீ ஆகியவை 14 வாரங்களுக்கு கொடுக்கப்பட்டன.\nஇதில் இந்த இரண்டு வகை தேநீரும் உடல் பருமனை க���றைப்பதோடு, தொப்பை வயிறையும் குறைக்கிறது என்பது தெரியவந்ததது.\nஅதே சமயம் பிளாக் டீயை விட கிரீன் டீ எனப்படும் பச்சை தேயிலை தேநீர் மிகவும் பயனுள்ளது என்றும், உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்றும் கூறும் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்,பச்சை தேயிலை தேநீருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/sitemap-pt-post-2018-06.xml/", "date_download": "2018-08-16T06:55:59Z", "digest": "sha1:VRC2FQ5VP46VTTDDYQSKXO2WRZLED3Y2", "length": 12757, "nlines": 127, "source_domain": "tamilthamarai.com", "title": "TamilThamarai.com | தமிழ்த்தாமரைTamilThamarai.com | தமிழ்த்தாமரை - தமிழ் செய்திகள், இந்திய, தேசிய தமிழக பாஜக செய்திகள்", "raw_content": "\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது நமது சுதந்திரம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், சத்தீஸ்கர் மாநில ஆளுநருமான பால்ராம்ஜி தாஸ் மரணம்\nஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த கருத்தையே உனது வாழ்க்கைமயமாக்கு. அதையே கனவுகாண். அந்த கருத்தை ஒட்டியே வாழந்துவா. நரம்புகள், ... [Read More…]\nமத்திய அரசின் ‘’ஆயுஷ்மான் பாரத் யோஜனா”\nஆயுஷ்மான் பாரத் தேசியசுகாதார பாதுகாப்பு திட்டத்தை (AB-NHPS) சுதந்திர தினத்தன்று சோதனை முயற்சியாக பிரதமர் நரேந்திரமோடி ... [Read More…]\n2019–ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை நோக்கி எல்லா அரசியல்கட்சிகளும் செல்ல இருக்கிறது. ஆளும்கட்சியாக இருக்கும் பா.ஜ.க. ... [Read More…]\nதமிழகத்தில் பாஜக. எங்கே இருக்கிறது\nஎன்னை போன்ற கட்சி நிர்வாகிகளுக்கு இன்றைய தினம் மகத்தான நாள் ஆகும். நம்முடைய எதிர்ப் பாளர்கள் ... [Read More…]\n70 ஆண்டுகளாக உங்களை ஏமாற்றியவர்களை புறக்கணிங்கள்\nஷாங்காய் நகரம் மக்கள் பெருக்கத்தினால் பிதுங்கிவழிந்தது, எங்கு பார்த்தாலும் டிராபிக் ஜாம் -ஆராய்ந்து பார்த்த சீன ... [Read More…]\nபல போராட்டங்கள், தியாகங்களைக் க ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க மு� ...\nஆண்டுந்தோறும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர ...\nபா.ஜ.க நிறுவனர்களில் ஒருவரும், ச� ...\nசத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ். திடீர் உடல்நலக் ...\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம� ...\nதிடீரென வரும் நடிகர்கள் எல்லாம் கலைஞர், ஜெயலலிதா இடத்தை ...\n1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு என்ன நடந்தது\nசுதந்த��ரம் அகிம்சையால் மட்டும் சாத்தியமானதா\nபாராளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத� ...\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சிதறும்\nஎதிர்க்கட்சிகளின் கூட்டணி உடைந்து சிதறும்\nசத்ரபதி சிவாஜியைப் போல் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல ...\nசிலை திருட்டு, கடத்தல் – உண்மையான குற்றவாளிகள் தண் ...\nவங்காளத்துக்கோ, வங்காளிகளுக்கோ பா.ஜனதா ஒரு போதும் எ� ...\n1947ம் வருடம் ஆகஸ்ட் 14ம்தேதி இரவு என்ன நடந்தது\n\"\"தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா - இப்பயிரை கண்ணீரால் காத்தோம்'' -எனும் பாரதியின் வரிகளிலே நம் முன்னோர்கள் பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை நாம் அறிந்து கொள்ளலாம் . கொடுங்கோல் ஆட்சி புரிந்து வந்த, ஆங்கிலேயர்களின் ... மேலும்,,,\nசுதந்திரம் அகிம்சையால் மட்டும் சாத்தியமானதா\nசெல்சியாவின் அருங்காட்சி யகத்தில் 100க்கும் அதிகமான பிரதிநிதிகள் ... மேலும்,,,\nவரப்போகும் தலைமுறையை மனதில் வைத்தே செயல்படுகிறோம்\nபிரதமர் நரேந்திர மோடி ‘தினத் தந்தி’க்கு இ-மெயில் மூலம் ... மேலும்,,,\nமோடி சர்காரின் எட்டு மாத சாதனைக ...\n1)வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணம் 3500 கோடி முதற்கட்டமாக மத்திய அரசின் ...\nகாங்கிரஸ் கட்சிக்கு சிம்மசொப்� ...\nஅரசியல் வரலாற்றில் முதல் முறையாக காங் கிரஸ் அல்லாத அரசை 5 ஆண்டுகள் ...\nவிவேகானந்தரைப் பற்றி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nசுவாமி விவேகானந்தரைப் பற்றி நான் நினைத்தாலும், எழுதினாலும் என் மனம் மகிழ்ச்சிக் கடலில் ... மேலும்,,,\nவேதம் கண்ட விஞ்ஞானம் Part 1\nபதின்மூன்று, பதினான்கு, பதினைந்து முக ருத்ரா ...\nபெர்முடா முக்கோணம் வட அட்லாண்டிக் கடலின் மேல்பகுதியில் உள்ளது இது பெர்முடா, ப்ளோரிடா, ... மேலும்,,,\nவிண்கற்கள் தினமும் பூமியை நோக்கி வந்தபடியே இருக்கின்றன. சில விண்கற்கள் பூமியின்மீது விழுந்து ... மேலும்,,,\nபல போராட்டங்கள், தியாகங்களைக் கொண்டது � ...\nநாட்டின் 72வது சுதந்திரதின விழா இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டில்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து செங்கோட்டைக்கு வந்தவர் முப்படை வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர் ...\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, ம� ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-08-16T07:02:55Z", "digest": "sha1:DMEJ4SZPS6HHKZ2A53BAWVAXA2CLCNKD", "length": 5740, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பாய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபகுப்பாய்வு (ஆங்கிலம்: Analysis) என்பது மிக நல்ல புரிந்துணர்விற்காக ஒரு சிக்கலான பொருள் அல்லது கருத்தைச் சிறியப் பகுதிகளாக பிரிக்கும் ஒரு செயல்பாடாகும். இது முறையான கொள்கையினால் தற்கால வளர்ச்சியென கருதினாலும் இந்த நுட்பத்தை அரிசுட்டாட்டில் போன்றோர்களால் எண்முறையியல் மற்றும் கணிதத்தில் கி.மு 384-322 காலக்கட்டத்திலேயே இதைப் பயன்படுத்தியுள்ளமைக்கு சான்றுகள் உள்ளன.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 மார்ச் 2016, 01:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/awards/58th-idea-filmfare-awards-2012-ranbir-vidya-168304.html", "date_download": "2018-08-16T06:19:42Z", "digest": "sha1:ZIXR6DWQWO3YWCETYO3NJ6PSGWS5ZCDX", "length": 12935, "nlines": 166, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை | 58th Idea Filmfare Awards 2012: Ranbir-Vidya win Best Actor Awards at Filmfare! | பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை - Tamil Filmibeat", "raw_content": "\n» பிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை\nபிலிம்பேர் விருது: இலியானா சிறந்த அறிமுகம்… வித்யா பாலன் சிறந்த நடிகை\nமும்பை: மும்பையில் நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகருக்கான விருதின�� ரன்பீர் கபூரும், சிறந்த நடிகைக்கான விருதினை வித்யா பாலனும் பெற்றனர். சிறந்த இந்தி திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 'பர்பி' 7 விருதுகளை தட்டிச் சென்றது.\nஇந்திய அளவில் சினிமாத்துறையினருக்கு தரப்படும் மிக முக்கியமான விருது பிலிம்பேர் விருது. 58வது 'பிலிம் பேர்' விருதுகள் வழங்கும் விழா அந்தேரியில் உள்ள ஒய்.ஆர்.எஃப் ஸ்டுடியோவில் நேற்றிரவு நடைபெற்றது. பாலிவுட் நட்சத்திரங்களின் கண்கவர் நடனம்.... நடிகர், நடிகையர்களின் ரெட் கார்பெட் அணிவகுப்பு என கலர்ஃபுல்லாக இருந்தது விழா அரங்கம்.\nஇந்த ஆண்டிற்கான சிறந்த பாலிவுட் திரைப்படமாக 'பர்பி' தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த திரைப்படம் சிறந்தநடிகர், சிறந்த இசை உள்ளிட்ட 7 பிரிவுகளில் விருதினை பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதினை இந்த ஆண்டு 'பர்பி' படத்துக்காக நடிகர் ரன்பிர் கபூர் பெற்றார். இவர் கடந்த ஆண்டு 'ராக் ஸ்டார்' படத்தில் நடித்ததற்காக சென்ற ஆண்டின் சிறந்த கதாநாயகனுக்கான பிலிம்பேர் விருதினை பெற்றார்.\nதொடர்ந்து 2 வது முறையாக\n'கஹானி' படத்தில் கதாநாயகியாக நடித்த வித்யா பாலன், இம்முறையும் சிறந்த நடிகை விருதினை பெற்றுக்கொண்டார். கடந்த ஆண்டு 'டர்ட்டி பிக்சர்' படத்தில் மறைந்த நடிகை சில்க் ஸ்மிதா வேடத்தில் நடித்த வித்யா பாலன் இவ்விருதினை பெற்றது குறிப்பிடத்தக்கது.\nதென்னிந்திய நடிகையான இலியானா முதன் முறையாக பர்பி படத்தில் அறிமுகமானர். இந்த படத்தில் இலியானாவின் நடிப்பு பெருமளவில் பேசப்பட்டது. அவருக்கு சிறந்த புதுமுக நாயகி விருது கிடைத்துள்ளது.\nசிறந்த இயக்குநருக்கான விருதினை கஹானி பட இயக்குநர் சுஜாய் கோஷ் பெற்றார். வாழ்நாள் சாதனையாளர் விருது யாஷ் சோப்ராவிற்கு வழங்கப்பட்டது.\nவிழா மேடையில் ஷாருக்கான், சயீப் அலிகான் ஆகியோரின் நடனங்கள் இடம்பெற்றன. அதேபோல் நடிகை கத்ரீனா கைப் நடனம் அமர்களப்படுத்தியது. பிரபல பாப் பாடகி உஷா உதூப்பின் பாடல்களுக்கு திரை உலக பிரபலங்களும், ரசிகர்களும் உற்சாகமாய் ஆட்டம் போட்டனர்\nதெருவோரம் இறந்து கிடந்த நடிகை\n\"தளபதி\" ரசிகர்களுக்கு \"மெர்சல்\" செய்தி.. சர்வதேச விருதுகளுக்கான போட்டியில் விஜய்\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nகாணாமல் போன பென் டிரைவ்.. தென்றல் வந்து தீண்டும்���ோது.. ஒரு இளையராஜா ரசிகனின் கதை\n'எத்தனை டெக்னிக்கல் விஷயம் இருந்தாலும் கதை தான் ஹீரோ' - குறும்பட இயக்குநர் சீனு\nவேலையில்லாமல் கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்காக ரூ 10 லட்சம்\nஒரு நடிகையின் வீடியோவை தேடித் தேடிப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள் #Oscars\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nதீபிகா படுகோனேக்கு நவம்பர் 20ஆம் தேதி இத்தாலியில் கல்யாணமாம்.. மாப்பிள்ளை\nகபாலி, காலாவைத் தொடர்ந்து.. கவர்ச்சி நடிகையின் வாழ்க்கை வரலாறை படமாக்கும் பா.ரஞ்சித்\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nஸ்ரீரெட்டி லிஸ்டில் அடுத்து அஜித், விஜய், சூர்யா...வீடியோ\nமதுவுக்கு எதிராக டி. ராஜேந்தர் குரலில் கபிலன் வைரமுத்துவின் பாடல்-வீடியோ\nசஸ்பென்ஸ் திரில்லர் படமாக வருகிறது தன்னாலே வெளிவரும் தயங்காதே-வீடியோ\nசிம்புவுக்கு ஏன் இந்த வேண்டாத வம்பு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/how-governor-invited-bjp-form-the-government-ask-judges-sc-320089.html", "date_download": "2018-08-16T06:41:16Z", "digest": "sha1:EWEA2FSZ4UVRY4ILXZ34Q3VLQYLQXUI6", "length": 12710, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெயர் இல்லை.. பெரும்பான்மையும் இல்லை.. எப்படி எடியூரப்பாவை அழைத்தீர்கள்.. நீதிபதிகள் காரசாரம் | How Governor invited BJP to form the government ask Judges in SC - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெயர் இல்லை.. பெரும்பான்மையும் இல்லை.. எப்படி எடியூரப்பாவை அழைத்தீர்கள்.. நீதிபதிகள் காரசாரம்\nபெயர் இல்லை.. பெரும்பான்மையும் இல்லை.. எப்படி எடியூரப்பாவை அழைத்தீர்கள்.. நீதிபதிகள் காரசாரம்\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nகர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை\nபதவியேற்புக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை- வீடியோ\nடெல்லி: ஆட்சி அமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை, அந்த நிலையில் ஆளுநர் ஏன் அவரை ஆட்சி அம��க்க அழைத்தார் என்று நீதிபதிகள் காரசாரமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் சிக்ரி, அசோக் பூஷண, பாப்தே பெஞ்ச் விசாரணை நடத்துகிறது இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.\nஇக்கடிதங்களை பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோத்தகி இன்று தாக்கல் செய்தார். எடியூரப்பா பதவி ஏற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த நீதிபதிகள் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பதவி ஏற்க தடையில்லை. மே 15-ம் தேதி ஆளுநரிடம் தாக்கல் செய்த ஆதரவு எம்.எல்.ஏ.க்களில் கடிதங்களின் நகல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.\nஇது பற்றி நீதிபதிகள் மூன்று பேரும் காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். முக்கியமாக எடியூரப்பா சமர்ப்பித்த இரண்டு கடிதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கடிதங்களை கொடுத்துத்தான் எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் மூலம் பதவிப் பிரமாணம் செய்தார். இந்த கடிதம் தான் தற்போது பெரும் பிரச்னையை உருவாக்கி உள்ளது.\nஇந்த கடிதம் குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதில் ஏன் எந்தெந்த எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தார்கள் என்ற விளக்கம் கொடுக்கப்படவில்லை. எந்த அடிப்படையில் இந்த கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்.\nஇதில் ஒருவர் பெயரும் இல்லை, 105 எம்எல்ஏக்கள் ஆதரவுதான் இருக்கிறது, எப்படி பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். அவர்கள் எந்த பெரும்பான்மையை ஆளுநரிடம் காட்டினார்கள். எந்த விவரமும் இந்த கடிதத்தில் கொடுக்கப்படவில்லை. இதை எப்படி ஆளுநர் ஏற்றுக்கொண்டார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.\nமுக்கியமாக எடியூரப்பாவிடம் பெரும்பான்மை இல்லை, ஆனால் மஜத காங்கிரஸ் கட்சியிடம் பெரும்பான்மை இருக்கிறது. ஆளுநர் அவர்களைத்தான் அழைத்து இருக்க வேண்டும். ஆளுநர் எப்படி பாஜகவை அழைக்க முடியும், அவரே பாஜகவிற்கு பெரும்பான்மை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாரா என்று கோபமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221210463.30/wet/CC-MAIN-20180816054453-20180816074453-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}