diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0801.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0801.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0801.json.gz.jsonl" @@ -0,0 +1,348 @@ +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35045-topic", "date_download": "2018-06-21T21:32:03Z", "digest": "sha1:4KA4G2NQ6GFLLP4NIO6KVTUFJN2RDLUH", "length": 14564, "nlines": 153, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா?", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nதகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nதகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா\nதலைவர் தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா\nதமிழ் நாட்டுல எல்லா வசதியும் உள்ள ஜெயில் எதுன்னு..\nதலைவருக்கு சினிமா நாலெட்ஜ் கம்மின்னு எப்படி சொல்றே\n‘கும்கி’ங்கறது நடிகர் ராம்கியோட தம்பியான்னு கேட்கிறாரே…\nபோருக்கு சென்ற மன்னர் வந்து விட்டாரா..\nமணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாக\nநமக்கு தேவைப்படறது ரெண்டு நைட் வாட்ச்மேன்தான்…\nஆனா, இந்த வேலைக்கு என்ன இவ்வளவு பேர் போட்டி\n‘பவர்கட்’ பிரச்னையால இவங்களுக்கெல்லாம் ராத்திரியில தூக்கம்\nஆபரேஷனுக்கு அப்புறம் அந்த பேஷண்டுக்கு கண்களை\nபண்ணேன் டாக்டர்…பில்லைக் காண்பிச்சா தெரியலைன்னு\n சமந்தா போட்டோவைக் காண்பிச்சா தெரியுதுன்னு\nRe: தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா\nRe: தகவல் அறியும் உரிமை சட்டத்துல என்ன கேட்டார் தெரியுமா\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2013/03/", "date_download": "2018-06-21T21:40:55Z", "digest": "sha1:MQDRWMJLFZTIE24HLTEM26BGRSTTD7A5", "length": 8857, "nlines": 101, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "March 2013 | கோவை சக்தி", "raw_content": "\nசமூக முன்னோடி பத்திரிகையாளர் திரு .வி.பழனியப்பன்\nநல்ல விஷயம் ஆனாலும் சரி,தீய விஷயம் ஆனாலும் சரி அது மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு பத்திரிக்கை நிருபர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அத்தகைய பத்திரிக்கை நிருபர்களால் ,அவர்களுடைய எழுத்துக்களால் சமூகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் , அந்த மாற்றங்கள் எல்லாம் உண்மையான நேர்மையான எழுத்துக்களாக பிரசவிக்கப்படுவது நல்ல நிருபர்களால் மட்டும் தான் சாதிக்க முடியும் என்பதில் சந்தேகம் இல்லாத உண்மை .\nஅப்படிப்பட்ட சிறந்த ஒரு நிருபரை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிதான் இந்த பதிவு .\nகோவையை சேர்ந்த இளம் பத்திரிகையாளர் ,இளம் புயல் ,இளம் முன்னோடி ,நேர்மையானவர் , சமூக சிந்தனையாளர் ,சமூக சேவகர் ,போன்ற பாராட்டுகளை ஒருங்கே பெற்ற இளைஞரை பலருக்கு தெரிய வாய்ப்பில்லை .திரு .வி.பழனியப்பன் என்ற இளம் பத்திரிக்கையாளர் இளைஞரை நம் பதிவில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கிறோம் .\nஇவர் பல சமூக சேவகர்களையும் ,சாதனையாளர்களையும் இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரை சாரும் .\nபல சமூக சேவகர்களும் ,பல நல்ல சமூக அமைப்புகளும் உருவாக இந்த இளைஞர் காரணமாக திகழ்கிறார் என்பது உலகறியாத ஒன்று .\nதிரு .வி.பழனியப்பன் சிறந்த பத்திரிக்கையாளர் மட்டுமன்றி மிக சிறந்த புகைப்பட ஆர்வலருமாவார் .பத்திரிகை துறையை தன் உயிர் மூச்சாக கருதுபவர் .\nசமூக அவலங்களை கண்டும் காணாமலும் செல்லும் நபர் இவரல்ல , பல சமூக அவலங்களை , தன் புகைப்படங்கள் மூலமும் தன் வலிமையான எழுத்துக்களின் வல்லமையாளும் ,சமூகத்தையும் ,அரசு அதிகாரிகளின் பார்வையையும் ,கவனத்தையும் ஈர்த்து அந்த அவலங்களை களைய போராடியவர், போராடி கொண்டிருப்பவர் .\nபலர் தன் குடும்பத்தை விட்டு விலகி பல ஆண்டுகளாக தான் யாரென்றே தெரியாத நிலையில் உள்ளவர்களை அவர்களின் குடும்பத்தை தேடி அவர்களின் குடும்ப கூட்டில் இணைத்துள்ளார் .\nஇவர் இயற்கை வளங்களை காப்பதிலும் ,அதிக அக்கறை கொள்பவர் ,வன விலங்குகள் மேல் தீராத பாசமும் ,அக்கறையும் ,கொண்டுள்ளவர்.வன விலங்குகளின் நலனுக்காக பல நல்ல விஷயங்களை தன் எழுத்துக்கள் மூலம் உலகிற்கு உணர்த்தியவர் .\nபேனா என்ற சீவிய முனை கொண்டு சிந்தனைகளை மாற்றியவர் .இவரின் சீரிய சிந்தனைகளையும் ,எழுத்துகளையும் போற்றும் வகையில் பல அமைப்புகள் இவருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன .\nநண்பரின் செய்தி படைப்புகளை காண இங்கே சொடுக்கவும் \"க்ளிக்\"\nநாமும் இந்த இளைஞரை நம் மனதார வாழ்த்தி ,தன் வாழ்நாளில் இதே சீர் நோக்குடன் ,பல சாதனைகள் ,சேவைகளை பல புரிய வாழ்த்தும் ,பாராட்டுகளும் தெரிவிப்போம் .\nசமூக முன்னோடி பத்திரிகையாளர் திரு .வி.பழனியப்பன்\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/08/blog-post_29.html", "date_download": "2018-06-21T21:33:45Z", "digest": "sha1:5B5KFEPR4DBEUFVJJHWCP5DBQOIAKUAM", "length": 18145, "nlines": 281, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: இந்தி எதிர்ப்புப் போரில் வீரச்சாவடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர் இராசேந்திரன் சிலை...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 29 ஆகஸ்ட், 2008\nஇந்தி எதிர்ப்புப் போரில் வீரச்சாவடைந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்து மாணவர் இராசேந்திரன் சிலை...\nஇராசேந்திரன்.தோற்றம் 16.07.1947 மறைவு 27.01.1965\nஇராசேந்திரனின் உருவச்சிலை (வேறொரு கோணம்)\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழ் உணர்வாளர்கள் பலரைத் தந்த புகழ்பெற்ற கல்வி நிறுவனமாகும்.1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் இப் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பலரும் கலந்துகொண்டு தம் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.இப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் கணக்குப்பாடம் முதலாண்டு பயின்ற சிவகங்கையைச் சேர்ந்த இராசேந்திரன் என்ற மாணவர் காவல்துறையினரின் துமுக்கிக் குண்டுக்கு மார்புகாட்டி வீரச்சாவடைந்தார். இந்நிகழ்வு மிகப்பெரிய வரலாறாகத் தமிழக மொழிவரலாற்றில் பதிவாகியது.\nஇவர்தம் படம் பற்றி அண்ணன் அறிவுமதி அவர்கள் பல்லாண்டுகளுக்கு முன் ஒரு கவிதை எழுதியிருந்தார்.\n\"நல்லவர்கள் முகங்கள் தொலைந்துபோகின்றன...இப்பொழுது தெரிகிறது. பாளையங் கோட்டைக்கும் செயின்ட்சார்ச் கோட்டைக்கும் எவ்வளவு தூரம் என்று\" என அக்கவிதை வளரும்.\nஅன்றுமுதல் இராசேந்தினின் முகம் எவ்வாறு இருக்கும் எனப் பல நாள்களாக நினைத்திருந்தேன்.அண்ணாமலைப் பல்கலைக்கழகம் செல்லும்பொழுதெல்லாம் அந்த ஈகச் சிலையருகே நின்று பார்த்து அகவணக்கம் செலுத்திவருவது என் வழக்கம்.இன்று அதனைப் படம்பிடித்துவந்தேன்.\nஇணையத்தில் இட்டால் அனைவருக்கும் பயன்படும் என நினைத்து பதிவிட்டுள்ளேன்.\nஇப் படத்தை எடுத்தாள வ��ரும்புவோர் என் பக்கத்திற்கு ஓர் இணைப்பு வழங்கியும் என் பெயர் சுட்டியும் எடுத்து ஆளளாம்.\n16.07.1947 இல் பிறந்தவர் இராசேந்திரன்.27.01.1965 இல் குண்டடி பட்டு இறந்தார்.\nஇவருக்குச் சிலை வைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இடம் அளிக்கவில்லை. அப்பொழுதைய பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் அரசுக்கு உரிய நெடுஞ்சாலைத்துறை இடத்தை வழங்கியதாக அறிய முடிகிறது. அச் சிலையைக் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது 16.03.1969 இல் திறந்துவைத்தார்.தமிழ்ப்பற்றாளர் எசு.டி.சோமசுந்தரம் அவர்கள் தலைமை தாங்கியமை கல்வெட்டால் உறுதிப்படுகிறது.\nஇந்தி எதிர்ப்பு வல்லாண்மைக் குழுவில் திரு.பக்கிரிசாமி,கனிவண்ணன்,மா.நடராசன்(புதியபார்வை ஆசிரியர்),புதுவை முத்து(பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்),திரு.ஆறுமுகம்,திரு.துரைராசு உள்ளிட்ட உணர்வாளர்கள் இருந்து செயல்பட்டுள்ளனர்.இது பற்றிய விவரம் பின்பும் இணைப்பேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அண்ணாமலைப் பல்கலைக்கழகம், இந்தி, இராசேந்திரன், கலைஞர் மு.கருணாநிதி, NON HINDI\nஅந்த மறத்தமிழருக்கு எங்கள் வீர வணக்கங்களை காணிக்கையாக்குகின்றோம்.\nஜோ / Joe சொன்னது…\nவீர வணக்கம்..வீர வணக்கம் .தாய் தமிழ் காக்க தன்னுயிர் தந்த தங்க மகனுக்கு வீர வணக்கம்.\nநிறைய முறை கல்லூரியினை கடக்கும்போது சந்தித்த சிலை\nஅந்த போராட்ட காலத்து அனுபவங்களை என் அம்மா சொல்லி கேட்ட நாள்கள் நினைவுக்கு வருகின்றது\nமேற்படி மாணவரின் உறவினர்களின் தற்போதைய நிலை குறித்து எதுவும் தகவல் தெரியுமா\nஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.\n//இந்தி எதிர்ப்பு வல்லாண்மைக் குழுவில் திரு.பக்கிரிசாமி,கனிவண்ணன்,மா.நடராசன்(புதியபார்வை ஆசிரியர்),புதுவை முத்து(பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்),திரு.ஆறுமுகம்,திரு.துரைராசு உள்ளிட்ட உணர்வாளர்கள் இருந்து செயல்பட்டுள்ளனர்//\nஅடிக்கடி பார்த்த சிலையாயினும் இந்த இடுகையின் கருத்துப் பின்னணியுடன் பார்க்கும்பொழுது புதுப்பொருள் தொனிக்கிறது. உணர்வார்ந்த இடுகைக்குப் பாராட்டுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபுலம்பெயர்ந்த கவிஞர் நளாயினியுடன் ஒரு சந்திப்பு......\nஇந்தி எதிர்ப்புப் போரில் வீரச்சாவடைந்த அண்ணாமலைப் ...\nமதுரையில் பேராசிரியர் தமிழண்ணல் அவர்களின் பன்னிரு ...\nமதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழில் இணைய...\nமேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ...\nதிருச்சிராப்பள்ளி, சென்னி கல்வியியல் கல்லூரியில் \"...\nமதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் நடைபெற்ற இணை...\nநாடார் மகாசன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடார் கல்லூரிய...\nஜென்னி கல்வியியல் கல்லூரியில் தமிழ் இணையம் சார்ந்த...\nசெங்க(ல்)மேடு (கங்கைகொண்டசோழபுரம்) கலிங்கநாட்டுச் ...\nமண்மொழி எழுதிய மக்கள் பாவலர் பேராசிரியர் த.பழமலை\nவெள்ளாற்றங்கரையில் ஒரு தமிழ்த்துறவி: பேராசிரியர் அ...\nவாழும் வரலாறு: அறிஞர் சோ.ந.கந்தசாமி அவர்கள்(15.12...\nஉலகை வலம் வந்த தமிழரிமா முனைவர் ச.அகத்தியலிங்கம்.....\nதமிழையும் தொல்காப்பியத்தையும் உலக அளவில் பரப்பிய த...\nமொழியியல் பேரறிஞர் ச.அகத்தியலிங்கம் அவர்கள் சாலை ந...\nபாரதிதாசன் பல்கலைக்கழக நூலகத்துறையின் தேசியப் பயில...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:50:37Z", "digest": "sha1:B7JKWULBVE26GW7I75HU2SSBICOL77WF", "length": 2630, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "இரங்கல்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : இரங்கல்\nCinema News 360 Entertainment India News Sports Technology Uncategorized World health makkal athikaaram puradsifm slider tamil cinema tamil hd music tamil radio அனுபவம் அரசியல் கவிதை சினிமா சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நிகழ்வுகள் நிமிடச் செய்திகள் பிக் பாஸ் பிக் பாஸ் 2 புரட்சி வானொலி மக்கள் அதிகாரம் மருத்துவ செய்திகள் மருத்துவம் முக்கிய செய்திகள்: மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2015/03/blog-post_30.html", "date_download": "2018-06-21T21:53:58Z", "digest": "sha1:MP6AS5HTL7DQSIAW5L32JAEA2I373STP", "length": 18680, "nlines": 301, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: என�� தேவனே..", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nதிங்கள், 30 மார்ச், 2015\nஉன் முகம் பார்க்க ஏங்கி\nஎன் முகம் பூத்துப் போச்சு.\nநான் என்ற ஒன்றே இல்லை\n-- 95 ஆம் வருட டைரி .\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 8:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n31 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 6:59\n4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 1:34\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 1:34\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\n82 ஆம் வருட டைரி :) கடவுள். கடவுள் என்ற வார்த்தைக்கு அதன் பொருளுக்குச் சிறுவிளக்கம். கடவுளுக்கு உருவம் கிடையாது. ஏனெனில் அவர் உருவ...\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎழுதி அழிக்க மனசென்ன கரும்பலகையா வெட்டி முறிக்க ஸ்நேகமென்ன வெறும் கிளையா புதிதாய் ஸ்நேகம் பூத்தால் பழைய முகங்கள் ...\nசமையலும் மையலும் கலந்து தரும் தையலே.. நீ எங்கள் வாழ்வில் நிறைவான புதையலே.. மன்னன் மனராணியே மயக்கும் மது தேனீயே. அன்னமிட்ட தங்ககைக்கு ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nமீனு எத்தனை மீனு :-\nமீனு எத்தனை மீனு :- உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி மேலயும் கீழயும் உலாவித் துழாவி முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச் சுத்தம் செய்ய...\nநேரம் நகர மறுக்கிறது நீ உப்பு மூட்டை விளையாடிய முதுகில் அதுவும் இப்போது கண்ணே எங்கே சென்றாய் \nதோகைகளாய் மாறினதும் கண்கள் முளைத்தன. பார்வையற்ற விழிகளோடு உணர்கிறேன் உன்னைக் காற்றாய் வருடி.\nஅலைச்சல் ========== கோயில் முழுக்கக் குருக்கள்கள் நீயும் நானும் தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள் ... வா ....\nசெடிக்குள் சித்திரை:- தூணுக்குள் வேர்பதித்த செடிக்குள் சித்திரை தண்ணீரும் விலகி ஓடும் நிலவும் வெள்ளையுரிக்கும் அலைக்கரைகள் அ...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nவிவேகானந்தர் - சீடர். கவியரங்கம்\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2016/08/blog-post_5.html", "date_download": "2018-06-21T21:34:29Z", "digest": "sha1:LYUHVOE6Y5ST4KAHS4RZAT3WHGBG3EVN", "length": 19548, "nlines": 149, "source_domain": "ulaginazhagiyamuthalpenn.blogspot.com", "title": "Between body and the flesh: அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிளா", "raw_content": "\nஅமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிளா\nபுதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி\nமணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி 16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியோடு நிறுத்திவிடப்போவதாக அறிவித்திருக்கும் மணிப்பூரின் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா அடிப்படையில் ஒரு கவிஞர். 2014-ல் \"ரேப் நேஷன்\" என்ற என் ஆவணப்படத்திற்கான நேர்காணலுக்காக அவரை சந்தித்த போது மைதி மொழியில் எழுதப்பட்டிருந்த \"அமைதியின் நறுமணம்\"என்ற அவருடைய கவிதை தொகுப்பிலிருந்து,\n\"சிறையின் கதவுகள் அகல திறக்கட்டும்\nஎன்ற வரிகளை, வெளுத்த நாக்கும் - வெடித்த உதடுகளுமாய் வாசித்துக்காட்டியபோதே வாழ்வின் மீதான தீராத வேட்கை அவரின் கண்களில் ஒளிர்ந்தது. இவரைத்தான், இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் அடையாள விடுதலை செய்வதும் பின் சில மணி நேரங்களில் \"தற்கொலைக்கு முயற்சித்தார்\" என்ற குற்றச்சாட்டில் மீண்டும் சிறை பிடிப்பதுமான அபத்த நாடகத்தை விடாமல் நடத்தி வருகிறது. தன் உடலையே ஆயுதமாக்கி வாய்வழி நீரையோ உணவையோ உண்ணாமல், ஆம்னெஸ்டி விவரிப்பது போல மனசாட்சியின் கைதியாய் இவ்வளவு நெடிய காலம் அஹிம்ஸா வழி போராட்டத்தை தனி மனுசியாய் தொடர்ந்து வரும் இரோம் கேட்பதெல்லாம் தன் மண்ணிற்கான அமைதியும் விடுதலையும் தான். வெளுத்த முகமும், ஒடிசலான தேகமும், சுருள் முடியும், தீர்க்கமான கண்களும், வலுக்கட்டாயமாக மூக்கின் வழி திரவ உணவை ஏற்றும் அரசாங்கத்தின் ஸ��ரிஞ்சும், நம்பிக்கையை கைவிடாத புன்னகையுமாய் இரோம் ஷர்மிளா சர்வதேச அளவில் எதிர்ப்பின் குறியீடாய் கொண்டாடப்படுகிறார்.\nஇம்ஃபால் நகரத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியின் மருத்துவ மனையின் ஸ்பெஷல் வார்ட் அறையொன்றையே சிறைக்கூடமாக்கி ஆயுதமேந்திய காவலர்கள் சூழ இரோம் ஷர்மிளாவை அடைத்து வைத்திருக்கிறது அரசாங்கம். வழக்கமான சடங்காக, சிறை அதிகாரிகள் அவரை மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் நீதிபதியும் எப்போதும் போல இரண்டே கேள்விகள் கேட்பதுண்டு. \"உங்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறீர்களா\" என்ற கேள்விக்கு \"ஆம்\" என்றும் \"வேறேதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என்ற கேள்விக்கு, \"நண்பர்களையும் மீடியாவையம் சந்திக்க அனுமதியளியுங்கள்\" என்ற கோரிக்கையையும் தான் பதினாறு வருடங்களாக பதிலாகத் தந்திருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை 26ம் தேதி, அப்படியான ஒரு நீதிமன்ற விஜயத்தின் போது, \" உயிரோடு இருக்கும்போதே தான் மேற்கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதத்தை கைவிடப்போவதாகவும், ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து அமைப்பிற்குள்ளிருந்துக்கொண்டே மாற்றங்களுக்காக குரல்கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்றும், பல வருடங்களாகப் பிரிந்திருக்கும் காதலனைக் கைப்பிடித்து திருமணம் செய்ய விரும்புவதையும் ஒரே நேரத்தில் அறிவித்திருக்கிறார். இரோமின் இந்த திடீர் முடிவுகளால் அதிர்ச்சியுற்று சலசலக்கும் சிவில் சமூகம் தான், 2000 மாவது ஆண்டில், மலோம் பேருந்து நிலையத்தில் அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் படை இரண்டு குழந்தைகள் உட்பட பத்து அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ள, ராணுவத்திற்கு இப்படி கண்ட இடத்தில் சுடுவதற்கும், கைது செய்வதற்கும், வல்லுறவு கொள்வதற்கும் எதேச்சதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA சட்டம் நீக்கப்படும் வரை ஓய்வதில்லை என்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் அறிவித்த போதும் விமர்சித்தது. வரலாற்றின் இந்த இரண்டு தருணத்தையும் ஒரு கவிமனதின் வெடிப்பாக பார்க்கத் தவறுபவர்களுக்கு இரோம் ஷர்மிளா ஒரு புதிராகத் தான் இருப்பார்.\n\"பார்ப்பதும், கண்காணிப்பதும் பின் அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் திரும்புவதற்கும் நான் என்ன காட்சிப் பொருளா\" என்ற அவரின் கவிதை வரியொன்று உண்டு. தனி���ை தோய்ந்த பதினாறு வருடப் போராட்டத்தில் இருந்து இரோம் தன்னை விடுவித்துக்கொள்வதை தோல்வியாகப் பார்ப்பதும், திருமணம் மற்றும் தேர்தல் என்ற அவரின் தேர்வுகளை சந்தேகத்தோடு எதிர்கொள்வதும் மனஉயரமற்ற கையாலாகாத சிவில் சமூகத்தின் கோளாறுகளேயன்றி, அவரின் சரிவல்ல. தளத்தையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொள்கிறேனே அன்றி போராட்டத்தை கைவிடுவதில்லை என்னும் அவரை அள்ளியணைத்து அன்பை தெரிவிப்பது தான் நமது கடமை.\nபெல்லட் குண்டுகளால் சல்லடையாக்குவதும், சட்ட விரோதக் கைதுகளாலும் - கொலைகளாலும் - காணாமல் அடிக்கப்படுவதாலும் - பாலியல் வல்லுறவுகளாலும் சூறையாடுவதுமாய் காஷ்மீரிலும் மணிப்பூரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய தேசிய வல்லரசு தொடுத்திருக்கும் கொடும்போரில் இந்திய குடிமக்களாய் நம் ஒவ்வொருவரின் பெயர்களும் ரத்தத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரும்போது இரோம் என்ற ஆன்மாவின் சொற்களும் , பதினாறு வருடங்களாக அருந்தாமல் இனி அவர் அருந்தப்போகும் நீரின் துளிகளும் , உணவுப் பருக்கைகளும் அர்த்தம் பெறும்.\nLabels: AFSPA, இரோம் ஷர்மிளா, புதிய தலைமுறை, லீனா மணிமேகலை\nலீனா மணிமேகலையின் புதிய திரைச்சித்திரம்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஎன் தோலைக் கழற்றி வீசினேன்\nகரிய விழிகள் கொணட அவர்கள்\nநெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்\nஅந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்\nஉலகின் அழகிய முதல் பெண்\nநான் ஏன் கவிதை எழுத விரும்புகிறேன்\nஅமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிளா\nஒரு பெண் ஏன் எழுத வருகிறாள் வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.\nவெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.\nஆணுக்கு பெண் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும்.\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-trisha-17-04-1841598.htm", "date_download": "2018-06-21T22:07:32Z", "digest": "sha1:L37FJ3MZA5HCAUYGWNA7TE2HC4JPNFN5", "length": 7521, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "இது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்.! - Trisha - த்ரிஷா | Tamilstar.com |", "raw_content": "\nஇது என்னடா த்ரிஷாவுக்கு வந்த சோதனை, கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள் - வைரலாகும் புகைப்படம்.\nதமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா, தற்போதும் கை நிறைய படங்கள் வைத்து கொண்டுள்ளார். ஆனால் தமிழ் சினிமா ஸ்ட்ரைக்கால் வேலையில்லாமல் வெட்டியாக இருக்கின்றார்.\nஇதனால் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார், அங்கு தன்னுடைய தோழிகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.\nஏற்கனவே எடையை குறைத்து ஒல்லியாக இருந்த த்ரிஷா, தற்போது மீண்டும் எடையை குறைத்து ஒளியாகி உள்ளார். அதுமட்டுமில்லாமல் அவர் அணிந்திருந்த ஜீன்ஸை பார்த்து நெட்டிசன்களால் கலாய்க்காமலும் இருக்க முடியவில்லை.\n▪ தனிமையை விரும்பும் திரிஷா\n - உண்மையை போட்டுடைத்த சிம்பு.\n▪ அடக்கடவுளே த்ரிஷாவுக்கு என்னாச்சு புலம்பும் ரசிகர்கள் - ஷாக் புகைப்படம்.\n▪ என்னது த்ரிஷாவா இது, வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக், இதோ\n▪ த்ரிஷாவால் முடிவுக்கு வராத சாமி 2 , தவிக்கும் படக்குழுவினர் - அதிர்ச்சியில் ரசிகர்கள்.\n▪ விண்ணை தாண்டி வருவாயா கதை இவருக்காக உருவானது தான் - கவுதம் மேனன் வெளியிட்ட ரகசியம்.\n▪ நடிகைகளின் அம்மாக்களை பார்த்து இருக்கீங்களா - அழகிய புகைப்படங்கள் உள்ளே.\n▪ 3வது வருடத்தில் என்னை அறிந்தால்- படத்தின் முழு வசூல் உங்களுக்கு தெரியுமா\n▪ \"மோகினி\" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்\n▪ இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட விஷால் பட நாயகி\n• முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\n• சசிகலாவை கலாய்த்த கமல்\n• தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்\n• தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்\n• பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ\n• பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி\n• தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா\n• அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\n• தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\n• விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yixinhetrade.com/ta/", "date_download": "2018-06-21T21:23:41Z", "digest": "sha1:J4ZGVKNJJOMZQKF2GIAQXAXMN7CZGV6Z", "length": 4091, "nlines": 133, "source_domain": "www.yixinhetrade.com", "title": "புதிய பழம், சீனா பழம், புதிய பழம் மொத்த விற்பனை, சீனா புதிய பழம் சப்ளையர் - Yixinhe", "raw_content": "\n, லிமிடெட் Pujiang, செங்டு, சிச்சுவான் மாகாணத்தில், China.We அமைந்துள்ளது செங்டு Yixinhe இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தக இணை. புதிய பழங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வருகின்றன பல ஆண்டுகளுக்கு முக்கிய பொருட்கள் மாண்டரின் ஆரஞ்சு, cirtus பழங்கள், கிவி பழம், தேன் அடங்கும் Pomelo, Pomelo, அசிங்கமான மாண்டரின் ஆரஞ்சு, எஹிமி மாண்டரின் ஆரஞ்சு etc.We நிறுவன மேலாண்மை நோக்கமாக அவை \"ஆரோக்கியமான, சத்தான மற்றும் சுவையான\" புதிய பழங்கள் வழங்க ஒதுக்க.\nநீங்கள் எங்கள் தயாரிப்புகள் ஆர்வமாக இருந்தால்.\nNo37, GROUP3 Wuhui கிராமத்தில், Shou'an டவுன், Pujiang கவுண்டி, செங்டு\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=551694", "date_download": "2018-06-21T21:51:52Z", "digest": "sha1:ZLXFSS3PWGBER6YIGMUMPSB2HOCJHBUG", "length": 9290, "nlines": 85, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரதமர் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படும் தருணமே அனைவரதும் எதிர்பார்ப்பு!", "raw_content": "\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணு��� ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nபிரதமர் விசாரணைக் கூண்டில் ஏற்றப்படும் தருணமே அனைவரதும் எதிர்பார்ப்பு\nஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையினை காப்பாற்ற வேண்டும் என ஜனாதிபதியிடம், அரசாங்கத்திடமும் தாம் கோரிக்கையினை முன்வைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nதொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடுகையில்,\nநேற்றைய தினம் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம் ஆகியோரிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணை நடத்தியது.\nஎனினும், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது குறுக்குக் கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை. இந்த விடயம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மீது மக்களுக்கு சந்தேகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி மத்தியவங்கியில் இடம்பெற்ற மோசடியின் பின்னணியில் செயற்பட்டு வருபவர் யார் என்பது மக்கள் அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காண்பிக்கப்பட்டு விட்டது.\nஅதன்படி முழு நாடுமே தற்போது ரணில் விக்ரமசிங்க விசாரணைக் கூண்டில் எப்போது ஏற்றப்படுவார் என்பது தொடர்பிலேயே ஆர்வமாகவுள்ளனர்.\nஎவ்வாறாயினும் இன்னும் ஓரிரு தினங்களில் உண்மை நிலவரங்கள் வெளிப்படுத்தப்படும். மத்திய வங்கி மோசடியில் உண்மையான குற்றவாளிகளை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணை செய்யுமா என்பது விரைவில் தெரியவரும் என மஹிந்தானந்த தெரிவித்துள்ளார்.\nஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சி அணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடைநிறுத்தம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்\nஆதவனின் இணை அனுசரணையில் இடம்பெற்ற முத்தமிழ் விழா\nநாடாளுமன்ற அனுமதியின்றி மாகாண சபைகளின் பதவிக்காலங்களை நீடிக்க முடியாது: பவ்ரல் அமைப்பு\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு: நீதித்துறை அமைச்சகம்\nபலாலியில் பொதியிடல் நிலையத்தை திறந்து வைத்தார் நோர்வே அமைச்சர்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/3154", "date_download": "2018-06-21T22:09:21Z", "digest": "sha1:FEIRR7T6ST45WSKUXTAZYRGC7J7SE426", "length": 7670, "nlines": 79, "source_domain": "cineidhal.com", "title": "நைட்டி போடும் பெண்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும்! நைட்டி போடும் பெண்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும்!", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Shocking Videos நைட்டி போடும் பெண்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும்\nநைட்டி போடும் பெண்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும்\nநைட்டி போடும் பெண்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும். எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்.\nநடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை, இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postயூடியூபில் ஒரே நாளில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ Next Postகுளிக்கும் முன் பெண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய காரியம் வீடியோ பாருங்க\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paari.blogspot.com/2007/08/blog-post_8799.html", "date_download": "2018-06-21T21:29:09Z", "digest": "sha1:7RJVT7RLFRLPQXW33JQ6M6EFIFITUNC7", "length": 16627, "nlines": 114, "source_domain": "paari.blogspot.com", "title": "உறுமி மேளம்: ஒரு மாலை உணவு வேளையில்", "raw_content": "\nஒரு மாலை உணவு வேளையில்\nஒரு நாடுவிட்டு மறுநாட்டிற்கு செல்லும் போது, நமக்கு புதிய நாட்டின் மக்களின் பண்பாடு, மற்றும் பழக்க வழக்கங்களை எதிர்கொள்வது மிகவும் சுவையான மற்றும் மகிழ்ச்சியான அனுபவம். மற்ற ஐரோப்பிய நாடுகளை போல் அல்லாது, கனடாவில், பல் வகை நாட்டு மக்களும் வசித்து வருகின்றனர். இவர்களிடையே பண்பாடு மற்றும் பழக்க வழக்கங்கள், தங்களது தாய் நாட்டை சார்ந்து இருந்தாலும், இங்குள்ள இயற்கை நிகழ்வுகள் காரணமாக அவர்கள் அதில் சில மாறுதல்களை செய்து வாழ்வதை பார்க்க நல்ல அனுபவமாக இருக்கும்.\nமேலும் கனடாவின் மக்கள் என்று யாரை சொல்லலாம் என்றால், சிவப்பிந்தியர்களையும், இன்னுயிட்-களையும் சொல்லலாம்.\nஎனது பல்கலை கழக நண்பர் ஒருவர் இந்திய உணவு வகைகள் மேல் நாட்டம் கொண்டவர். திரு. பாடில் என்பது அவர் பெயர். அல்ஜீரிய நாட்டுக் காரர். அவருக்கு இந்திய உணவை எப்படி சமைக்க வேண்டும் என்பதை அறிய ஆர்வம். ஆகையால் அவரையும், எனது நண்பரும் வீட்டின் உரிமையாளருமான திரு குல்வந்த் என்ப்வரையும் அழைத்தேன். மாலை உணவு செய்து சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தோம்.\nதிரு பாடில் தனது அனுபவங்களை சொல்ல துவங்கினார்.\nஅவருக்கு ஒரு நண்பர். அவர் ஓண்டாரியாவில் வசிப்பவர். அந்த நண்பர் ஒரு முறை பணி நிமித்தமாக வட கனடா செல்ல வேண்டி இருந்தது. அவர் சென்ற பகுதியில் இன்னுயிட்ஸ் வாழ்ந்து வருகின்றார்கள். இரு வாரங்கள் அங்கிருந்து விட்டு, திரும்பி வந்தவர், உடனே யாரிடமும் எதுவும் சொல்லாமல், மறுபடியும் வடகனடா சென்று, ஒரு ஆறுமாதம் வாழ்ந்தார். பின்பு அங்கிருந்து வந்து, தனது குடும்பத்தினரையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்று, இந்த் ஆண்டுடன் 22 வருடங்களாகி விட்டது என்று பாடில் சொல்லும் போது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருந்தது. தொடர்ந்து திரு பாடில் கூறினார் , \"அவர் ஒரு எட்டு ஆண்டுகளுக்கு முன் என்னை அங்கு ஒரு பள்ளியில் பாடம் கற்பிக்க அழைத்தார். அப்போது எனக்கு தெரிந்து இருக்கவில்லை எத்தகைய அனுபவம் எனக்கு காத்திருக்கிறதென்று. நான் அங்கு சென்றேன். ஒரு ஆறு மாதம் இருந்தேன்\", என்று சொல்லிவிட்டு அம்மக்களின் வாழ்க்கை முறை பற்றி சொல்லத் துவங்கினார்.\nஇன்னுயிட்ஸ் மக்கள் சமூகமாக வாழ்வதையும் அவர்களது நேர்மையான சிந்தனைகளையும், எளிய வாழ்க்கை முறைகளையும் பற்றி சொன்னார்.\nஅவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தல், வேட்டையாடுதல். அனைவரிடமும் துப்பாக்கிகள் உண்டு. அவர்கள் தாங்கள் வேட்டையாடிய பொருட்களையும், சீல் மற்றும் மீன்களையும் ஒரு ஊருக்கு பொதுவான இடத்தில் சேமித்து வைத்து விடுவார்கள். அந்த ஊர் மக்கள் தங்களுக்கு அன்றன்றைய தேவைக்கானதை மட்டும் எடுத்துக் கொண்டு செல்வார்கள் \"இலவசமாக\". பாடிலிடம் கூட அவர்கள் இது உங்களுக்கும் சேர்த்துதான் என்று சொன்னதை அவரால் ஏற்க முடியாமல் பின்பு அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டதையும் சொன்னார்.\nஅவர்களுக்குள் சண்டைகள் வரும், மற்ற எல்லா சமூகத்தினரையும் போல. ஆனால், அவர்கள் துப்பாக்கியை பயன்படுத்துவதில்லை இச்சண்டைகளில். கத்தியால் கொலை கூட செய்வர். ஆனாலும், விசாரணையின் போது, \"ஆமாம் கொலை செஞ்சேன்\" என்று உரத்து கூறிவிடுவர்.\nஇவர்கள் சமூகத்தில் குழந்தைகளின் போக்கு சுவாரசியமானது. ஒரு ஐந்து வயது சிறுவன், தனது குளிர் உடுப்பை கழற்றி வைத்துவிட்டு, பனியில் சுருக்கி கொண்டு கிடந்துள்ளான். பாடில் அதை பார்த்துவிட்டு பதறி போய், அருகேயிருந்த பெரியவரிடம் சுட்டிக்காட்டி அவனை எழுப்ப சொன்னாராம். அந்த பெரியவர், \"அட போப்பா அவன் எதாவது வம்பு பண்ணிட்டிருப்பான்\" என்று சொன்னாராம். இவர் மேலும் மேலும் வலியுறுத்தவே, அவர் அவனை எழுப்பியுள்ளார். உடனே அச்சிறுவன் தலையை மட்டும் திருப்பி, \"ஹாய்\" என்றானாம் சிரித்தவாறே. உடனே அப்பெரியவர் சிரித்துக் கொண்டே, \"அவன் இந்த பனிக்கு பழகறான்\" என்று கூறி சென்றுவிட்டாராம். நம்ம ஆளு முகத்தில் ஈயாடவில்லை(கிளிசே :P )\nஅவர்களுக்கு கல்வியின்பாற் நாட்டமும் இல்லை. வெறுப்பும் இல்லை. இது சுவையன்றோ. இவர் முதன் முதலில் வகுப்புக்கு செல்கின்றார் பாடம் எடுக்க. வகுப்பில் யாரையும் காணவில்லை. ஆனால் சத்தம் மட்டும் வருகின்றது. என்னடா என்று பார்த்தால், குழந்தைகள் டெஸ்க்-கின் அடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தனராம். இவருக்கு ஒரே சிரிப்பு இதைக் கண்டு. அவர்களை ஒருவாறு ஒன்று சேர்த்து டெஸ்க்கில் உட்காரவைத்து பாடம் எடுக்கும் போது, மிட்டாய்களை கொடுத்து ஆர்வத்தை வரவழைத்த கதையையும் சொன்னார்.\nஇதை கேட்டு கொண்டிருந்த திரு. குல்வந்த், \" இந்த இடத்திலிருந்து இன்னும் வடக்கே இருந்து தெற்கு பகுதிக்கு சுற்றுலாவாக சில மாணவர்களை எங்கள் பள்ளி அழைத்திருந்தது. அவர்கள் வந்தார்கள். சுற்றி பார்த்தார்கள். மகிழ்ந்தார்கள். அவர்கள் திரும்பும் போது, அவர்களிடம் நாங்கள் கே��்டோம், உங்களுக்கு ஆச்சரியமும் சந்தோசத்தையும் அளித்த பொருள் என்ன என்று.\" அதற்கு அவர்கள் அனைவருமே ஒரு சேர அளித்த பதில் \"மரம்\". அவர்கள் இதற்கு முன் மரங்களை பார்த்ததில்லையாம். அவர்கள் இருக்கும் இடங்களில் கிடையாதாம்.\nமேலும் ஆங்கில மொழி பேராசிரியர் என்ற வகையில் அவர் கூறியது \" நாற்பது வருடங்கள் முன்பு வரை அவர்களது மொழியில் நான், எனது என்ற வார்த்தைகளே கிடையாது\". இது என்னை திகைப்புறச் செய்தது.\nஇதை குறித்து நான் மேலும் படிக்க முயல்கையில், சமூக அறிவியலாளர் ஒருவர், ஒரு இன்னுயிட்டிடம், பேச்சு வாக்கில் கேட்டாராம், \" என்ன யோசிச்சு கிட்டு இருக்கீங்க\" என்று. அதற்கு அந்த இன்னுயிட் நண்பர், \" நான் ஏன் யோசிக்கனும்\" என்று. அதற்கு அந்த இன்னுயிட் நண்பர், \" நான் ஏன் யோசிக்கனும் எங்ககிட்டே தேவையான மாமிச உணவு இருக்கே\" என்று மிக இயல்பாக கூறினாராம். இது ஸென் கதை மாதிரி இருக்கு. இல்லையா எங்ககிட்டே தேவையான மாமிச உணவு இருக்கே\" என்று மிக இயல்பாக கூறினாராம். இது ஸென் கதை மாதிரி இருக்கு. இல்லையா\nஅப்புறம், என் நண்பன் ஒரு சமூக அறிவியல் புத்தகத்தில் படித்த செய்தியை சொன்னான்.\nஅக்காலத்தில் இன்னுயிட்களில் வயதானவர்கள் தாங்கள் சமூகத்திற்கு பாரம் என்று நினைத்துவிட்டால் தங்களது ஆடைகளை களைந்து விட்டு, வடக்கு நோக்கி யாரிடம் எதுவும் கூறாமல் நடக்கத் துவங்கி விடுவர் என்று.\nஇயற்கை நமக்கு பாடங்களை கற்பித்தவாறே உள்ளது.\nஒரு கவிதையும் அது உருவாக்கிய சுழலும்\nபாஸ்தாவை எப்படியெல்லாம் சமைக்க கூடாது\nபூரணி கவிதைகள் : புத்தக அறிமுகம்\nவண்ண மலரும், வண்ணத்துப் பூச்சியும்\nதலித்துகளின் தொடரும் அவல நிலை: விவாதங்களின் தொகுப்...\nதலித்துகளின் தொடரும் அவல நிலை..\nஒரு மாலை உணவு வேளையில்\nபாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்\nபாரதி இன்று நெஞ்சை நிமிர்த்தி நடப்பான்\nநம்மிடையே இருக்கும் நம்மவர்கள்: 6 தபால்காரர்(கள்)\nஅணு என்ற கருத்துருவாக்கம் -2\nஅணு என்ற கருத்துருவாக்கம் -1\nநம்மிடையே இருக்கும் நம்மவர்கள் (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:41:23Z", "digest": "sha1:FDXRGLSQWKPOJNOWEV3KPYORRDOHOHU7", "length": 4611, "nlines": 51, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | என்.எம். புகார்தீன்", "raw_content": "\nவடமேல், ��டமத்தி, சப்ரகமுவ, ஊவா\n– முகம்மது தம்பி மரைக்கார் – தேசியப்பட்டியல் என்கிற ‘வஸ்து’வுக்கு முஸ்லிம் அரசியலில் கொஞ்சம் காரமும் பாரமும் அதிகமாகும். சிலவேளைகளில், முஸ்லிம் அரசியலில் கேலிக்குரியதொரு சொல்லாகவும் அது பேசப்பட்டிருக்கிறது. புத்தி ஜீவிகளையும் சமூகத்துக்காகத் தொண்டாற்றுகின்றவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக்குவதற்காக உருவாக்கப்பட்ட தேசியப்பட்டியல் முறைமையானது, அநேகமான தருணங்களில் அந்த இலக்கை நிறைவேற்றவில்லை என்பது, வேறு கதையாகும். தொடங்கிய கதை முஸ்லிம்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி\nநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nவிஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/privacy-policy/", "date_download": "2018-06-21T22:11:33Z", "digest": "sha1:R34AYR3MRLRM7AQ5V42CVJWEY7F4B5YP", "length": 6859, "nlines": 71, "source_domain": "tamilpapernews.com", "title": "Privacy Policy » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nஇங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை - தினகரன்\nநாக் அவுட் சுற்றுக்கு உருகுவே தகுதி - தினகரன்\nகுழந்தைகளை பிரிக்கும் உத்தரவு 'வாபஸ்' - தினமலர்\nநியூசிலாந்து பிரதமருக்கு பெண் குழந்தை பிறந்தது - தினமலர்\nரஷ்யாவில் தென் கொரிய அதிபர் மூன் - தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115585", "date_download": "2018-06-21T21:55:04Z", "digest": "sha1:AAUIYGGLAZNI2ECR6SZGBIDDDEDI6COZ", "length": 10460, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - World Cup football tournaments start tomorrow night in Moscow: Various stars including Ronaldo, Will Smith, Nicky Jam, உலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாஸ்கோவில் நாளை இரவு தொடக்கம்: ரொனால்டோ, வில் ஸ்மித், நிக்கி ஜாம் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்பு", "raw_content": "\nஉலக கோப்பை கால்பந்து போட்டிகள் மாஸ்கோவில் நாளை இரவு தொடக்கம்: ரொனால்டோ, வில் ஸ்மித், நிக்கி ஜாம் உள்பட பல்வேறு நட்சத்திரங்கள் பங்கேற்பு\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nமாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நாளை கோலாகலமாக துவங்க இருக்கிறது. மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு ரஷ்யா தயார் நிலையில் உள்ளது. இந்திய நேரப்படி நாளை இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவை பல்வேறு சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் நாளை நடக்கும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷ்யாவும், சவுதி அரேபியாவும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 8.30க்கு இந்த ஆட்டம் துவங்குகிறது. அதற்கு முன் பிரம்மாண்ட துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇதில் முதலில் 500 உள்நாட்டு கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடக்க��ன்றன. நடனம், இசை என கோலாகலமாக இருக்கும். மேலும் ரஷ்யாவில் பிரபலமான டிரம்போலின் கலைஞர்களின் கண்கவர் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர் ரோபி வில்லியம்ஸ் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. பிரபல ரஷ்ய இசைக் கலைஞர் அய்டா கரிபுலினாவின் நிகழ்ச்சி அடுத்து நடக்கிறது. வீரர்கள் சார்பில் இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற பிரேசிலின் ரொனால்டோ துவக்க விழாவில் பங்கேற்கிறார். பிரபல ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித், நிக்கி ஜாம் ஆகியோர், லிவ் இட் அப் என்ற உலகக் கோப்பை பாடலை பாடுகின்றனர். இதைத் தவிர துவக்க விழாவில் பல்வேறு நிழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.\nஇந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இந்த 32 நாடுகளும் தலா 4 அணிகள் என, 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்ததாக நடைபெறும் நாக் அவுட் சுற்றில் விளையாடும். 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பை இறுதி சுற்று போட்டிக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.\nஇந்த துவக்க விழா மற்றும் முதல் போட்டியைப் பார்ப்பதற்கு மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தவிர உலகெங்கும் நேரடியாக ஒளிபரப்பாகும் துவக்க விழாவை, கோடிக் கணக்கான மக்கள் பார்க்க இருக்கிறார்கள்.\nகோல் மழை பொழிவாரா ரொனால்டோ மொராக்கோவை முழுங்க காத்திருக்கும் போர்ச்சுகல்\nஇன்று கடும் போட்டி சவுதியை கசக்கிப் பிழிய காத்திருக்கும் உருகுவே\n4 ஆண்டுக்குமுன் கொலம்பியாவிடம் வாங்கியதை திருப்பிக் கொடுத்தது ஜப்பான்\nதுணிச்சலான துனிசியா இறுதி நிமிடத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது\nபேயாட்டம் ஆடிய பெல்ஜியம் தாக்குப்பிடிக்காமல் திக்குமுக்காடிய பனாமா\nபெல்ஜியம் பனாமா மோதல் முந்துவது யார்\n5 முறை உலக சாம்பியனான பிரேசில் சுவிட்சர்லாந்து அணியிடம் திணறல் நெய்மரை கதறவிட்ட குட்டிப் பசங்க\nஇன்றைய ஆட்டத்தில் துனீஷிய��வை துவைத்து எடுக்குமா இங்கிலாந்து\nநடப்பு சாம்பியன் முதல் ஆட்டத்திலேயே மண்ணை கவ்விய சோகம் ஜெர்மனியை பிரித்து மேய்ந்த மெக்சிகோ\n யார் யாருக்கு எப்போது போட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism.wordpress.com/2010/04/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-06-21T21:30:47Z", "digest": "sha1:2ATW42THDHAYBQYPXWEUGFBCUFIPHMNY", "length": 27757, "nlines": 88, "source_domain": "dravidianatheism.wordpress.com", "title": "திருக்குறளைக் கேவலப்படுத்திவிட்டு தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று பிதற்றும் தமிழ் துரோகிகள்! | atheism", "raw_content": "\n« சாவிலும் லாபம் தேடும் அரசியல்வாதிகள்-நாட்டுப்பற்றாளர்கள்\nநந்தவனங்களை அழித்துவிட்டு பூங்காக்களை அழகுபடுத்தும் நவீன குரங்குகள்\nதிருக்குறளைக் கேவலப்படுத்திவிட்டு தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று பிதற்றும் தமிழ் துரோகிகள்\nதிருக்குறளைக் கேவலப்படுத்திவிட்டு தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று பிதற்றும் தமிழ் துரோகிகள்\nஉண்மையிலேயே, திருக்குறளின் மீது, இந்த போலிகளுக்கு சிறிதளவிலாவது ஏதேனும் அக்கரை இருந்திருந்தால், திருக்குறளைக் கேவலப்படுத்திய கிருத்துவர்களையும், அசிங்கப்படுத்திய முஸ்லீம்களையும் தூக்கில் போட்டிருக்க வேண்டும்.\nஆனால், அதே பாதக துரோகிகளுடன் சேர்ந்து கொண்டு, நக்கிக் கஞ்சி குடித்து, ஈனம்-மானம் இல்லாமல், இன்று தமிழர்களை ஏமாற்றி இப்படியெல்லாம் கூத்தடுக்கின்றனர்.\nதிருக்குறள் சொல்வதில் ஒன்றைக்கூட பின்பற்றாத, இவர்களுக்கு திருக்குறள் மேல் என்ன அப்படி அக்கரை\nஅந்த முஸ்லீம் மாதிரி திருக்குறள் அச்சடித்து கொடுப்பேன் என்று கோடிகளை அள்ளி தமிழர்களை எமாற்றவா\nஇல்லை ஒண்ணுக்குப் போனா துடைத்துக் கொள்ளக் கூட உதவாது என்ற சொன்ன அந்த முஸ்லீம் சொன்னது போல மெய்ப்பிக்கப் போகிறார்களா\nஇல்லை, ஆராய்ச்சி நடத்துகிறேன் என்று லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளாரே, இன்னொரு முஸ்லீம். அதுபோல ஏமாற்றப் போகின்றனரா\nஎன்னத்தன் அவர்கள் மனதில் உள்ளது\nதமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு, திருக்குறளுக்குச் செய்து வரும் துரோகத்தை, ஏற்கெனவே இந்த கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன்:\n“திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்”,\nவீரமணி மறுபடியும் திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று கரூரில் இந்து முன்னணிக்கு எதிராக நடத்திய மாநாட்டில் தீர்மானத்தை வைத்தாலும், இன்னும் வெட்கம், மானம், சூடு, சுரணை…………இல்லாமல், திருக்குறளை, திருவள்ளுவரைக் கேவலப்படுத்தியவர்களை, தூஷித்தவர்களை கண்டு கொள்ளமல் இருப்பது, சரியான பச்சை துரோகம், தமிழுக்கு எதிராக செய்யும் துரோகம்……..\nசெம்மொழி மாநாடு நடைபெறும் நேரம் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் தமிழர் தலைவர் வேண்டுகோள்\nதிருவள்ளுவர் பெயரை வைத்து வியாபாரம் செய்யும் கூட்டங்கள்: சென்னை, ஏப். 11_ திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்-டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் கூறி விளக்க-வுரையாற்றினார். சென்னையில் உலகத் திருக்குறள் மய்யத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா, வள்ளுவர் கோட்-டத் திருக்குறள் உயர் ஆய்வரங்குகள் பத்தாம் ஆண்டுத் தொடக்கவிழா இரண்டுநாள் மாநாடு-கள் (10, 11 இரண்டு நாள்-கள்) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடை-பெற்றது. முதலாம் நாள் மாலை தொடக்க விழா 10.4.2010 அன்று காலை 10 மணிக்கு மிகச் சிறப்-பாகத் தொடங்கியது. திருவள்ளுவர் வாழ்த்தினை திருக்குறள் தூதர் சொ. பத்மநாபன் பாடினார். திருக்குறள் மாமுனிவர் பேராசிரியர் முனைவர் கு.மோகனராசு வரவேற்புரை ஆற்றினார். பின்னர் இனமானத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில், 133 திருக்குறள் திருத் தொண்டர்கள் வரலாற்-றினை ஆய்வு செய்யக் கூடிய இந்த மய்ய அறி-ஞர்கள் வரலாற்றில் இடம் பெறவேண்டும்.\nபெரியார் திருக்குறளை மதிக்கவில்லை: தந்தை பெரியார் அவர்-கள் திருக்குறளை மிகப் பெரிய அளவில் ஏற்றுக் கொண்ட ஒன்-றாகும். வேறு நூல்கள் எதையும் ஏற்றுக் கொள்ள-வில்லை.\nஅறிவுக்கு முதலிடம��: அறிவுக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய ஒரே நூல் திருக்குறள்தான். செம்மொழி மாநாட்டின் இலட்சினையிலே திருவள்ளுவர் படத்தினை வைத்து உருவாக்கி இருப்பது திருவள்ளுவருக்கு மிகச் சிறப்பு செய்வ-தாகும்.\nதஞ்சையில் நடத்துங்கள்: இது போன்ற நிகழ்ச்சி-களை சென்னையில் நடத்-தினால் போதும் என நிறுத்திவிடாதீர்கள். தஞ்சைக்கு வாருங்கள். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலே இது போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளை நடத்துங்கள். இரண்டு நாள் மாநாடு நடத்துங்கள். ஏற்பாடுகளையெல்லாம் நாங்கள் செய்து தருகிறோம். அடுத்த கட்டமாக திருக்குறள் சார்பாக உள்ள அமைப்புகளை ஒருங்கிணைத்து மாநாட்டினை நடத்த வேண்டும்.\nதேசிய நூல்- திருக்குறள்: இந்தியாவின் தேசிய பொதுநூலாக திருக்குறளை வைப்பதற்கு வலியுறுத்தவேண்டும். நீதிமன்றத்தில் பிரமாணம் எடுப்பதற்கு மத நூல்கள் உள்ளன. மதத்தை ஏற்காதவர்கள் பிரமாணம் எடுப்பதற்காக திருக்குறளை வைக்க வலி-யுறுத்த வேண்டும். அதை நீதிமன்றம் ஏற்கச் செய்ய வேண்டும். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகளை பெரியார் திடலில் நடத்த வாய்ப்பு உள்ள நேரங்-களில் பயன்படுத்தலாம் என குறிப்பிட்டு விளக்கவுரையாற்றினார்.\nவிழாக் குழுவின் சார்பாக தமிழர் தலைவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. திருக்குறள் வள்ளி-யம்மாள் தமிழர் தலைவருக்கு திருவள்ளுவர் படத்தினை அன்பளிப்பாக வழங்கினார். இது ஒரு இன உணர்வு விழா-வாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுறிச்சொற்கள்: Atheism, atheist interference, atheists, கருணாநிதி, குரளா-குரானா, குரானா-குரளா, செக்யூலார் நாத்திகம், தமிழுக்கு எதிராக செய்யும் துரோகம், திராவிட இனவெறி, திராவிடர், திருக்குறளை எதிர்க்கும் முகமதியர், திருக்குறளை கேவலப்படுத்தும் கிருத்துவர், திருக்குறள், திருவள்ளுவர், பச்சை துரோகம், பெரியார் நாத்திகம், மௌனமாகயிருக்கும் தமிழர், வியாபாரத்தில் ஆத்திகமும் நாத்திகமும், வீரமணி நாத்திகம், வீரமணியின் துரோகம், secularism\nThis entry was posted on ஏப்ரல் 11, 2010 at 11:11 முப and is filed under ஆறுமுக நாவலர், இந்துவிரோத திமுக-திக, கருணாநிதி, கருணாநிதி ஆட்சி, குரளா-குரானா, குரானா-குரளா, செம்மொழி மாநாடு, தமிழுக்கு எதிராக செய்யும் துரோகம், தமிழுக்குத் துரோகம், தமிழ்நூல்களை எரித்த வீரமாமுனிவர், திருக்குறளை எதிர்க்கும் முகமதியர், திருக்குறளை கேவலப்���டுத்தும் கிருத்துவர், திருக்குறள், திருவள்ளுவர், பச்சை துரோகம், மௌனமாகயிருக்கும் தமிழர், வீரமணியின் துரோகம்.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\n4 பதில்கள் to “திருக்குறளைக் கேவலப்படுத்திவிட்டு தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று பிதற்றும் தமிழ் துரோகிகள்\n11:12 முப இல் ஏப்ரல் 11, 2010 | மறுமொழி\nதமிழர்கள் என்று சொல்லிக் கொண்டு, திருக்குறளுக்குச் செய்து வரும் துரோகத்தை, ஏற்கெனவே இந்த கட்டுரையில் விளக்கமாக எழுதியுள்ளேன்:\n“திருக்குறளை எதிர்க்கும் முகமதியரும், கேவலப்படுத்தும் கிருத்துவரும், மௌனமாகயிருக்கும் தமிழரும்”,\n8:13 முப இல் மே 10, 2010 | மறுமொழி\nதொல்காப்பியன் மாபெரும் துரோகிதொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி.\nதிருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார். – பெரியார் எழுதிய “தமிழும் தமிழரும்’ என்ற நூலிலிருந்து.\n…குழந்தைகள் எல்லாம் வீட்டிலேயே இங்கிலீஷில் பேச வேணும். அது நல்ல நாகரீகத்தையும் கொண்டு வரது. ஏன் “குறளை’ எடுத்துக்குங்க. நான் மட்டும்தான் குறளைக் கண்டிக்கிறேன். குறளோடு நின்னுட்டா வளர்ச்சியே குன்றி விடுமேன்னுதான். குறள் இரண்டாயிரம் வருஷத்துக்கு முந்தினது. பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கி விட்டது. – பெரியார் பேட்டியிலிருந்துகெட்ட நாற்றம் வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், “எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் “இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் – அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பதுவள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், “எல்லாம் போய் விட்டால், நமக்கு எதுதான் நூல் என்று கேட்பார்கள். நான் “இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடு என்று கூறினால் – அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது’ என்று பதில் கூறுவேன். – “விடுதலை’ (1.6.50) “கலைமகள்’ (பிப்ரவரி 73)\n3:20 பிப இல் மே 10, 2010 | மறுமொழி\n12:47 பிப இல் ஜூலை 9, 2010 | மறுமொழி\nதிருக்குறள் இந்தியத் தேசிய நூலாகட்டும்\nகரூர் -_ திராவிடர் கழக மண்டல மாநாட்டில் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒவ்வொன்றும் இக்காலகட்டத்திற்குத் தேவையான ஒளிமுத்தாகும்.\nகோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து சற்றும் காலந்தாழ்த்தாமல் மாநாட்டு முடிவுகளைச் செயல்படுத்த முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் உடனடியாக மேற்கொண்டு-வரும் முயற்சிகள்_ முனைப்புகள் மிகவும் வரவேற்றுப் பாராட்டப்பட வேண்டியவையாகும்.\nநம் மக்களிடையே உள்ள மிகப்பெரிய குறைபாடு_ ஒரு செயல் முடிந்ததற்குப் பிறகு, அந்தச் செயலின் பெருமையை எண்ணி நமக்குள் பாராட்டிக் கொண்டு, தொடர் நடவடிக்-கைகளை கோட்டை விடுவதாகும்.\nஇன்னும் சொல்லப்போனால், அந்த விழா அல்லது நிகழ்ச்சி செயல்படுத்தப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைவிட, அது முடிந்தவுடன், மேற்கொள்ளப்படவேண்டிய முயற்சிகளும், திட்டங்களும் பல மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்.\nஅத்தகு செயல்பாடுகள்தான் _ விழா வெற்றிக்கான உண்மையான அர்த்தமும் ஆகும்.\nமுதல்வர் கலைஞர் கோவை மாநாட்டு நிறைவுரையில் அறிவித்த 16 அம்சத் திட்டங்கள் ஒவ்வொன்றும் பொறுக்கு மணியாகும். கரூர் மாநாடு அவற்றைப் பாராட்டி வரவேற்று உள்ளது.\nஇந்தியாவுக்குத் தேசிய பறவை இருக்கிறது; தேசிய மலர் இருக்கிறது. ஆனால், தேசிய நூல் என்று ஒன்றும் கிடையாது. இந்த நிலையில், திருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்று கரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விலை மதிப்பில்லா ஒரு பெரும் தீர்மானமாகும்.\nஈராயிரம் ஆண்டுகளுக்குமுன் _ மதச் சார்பற்ற முறையில் சிந்தித்து, மானுடத்திற்கு மாபெரும் வழிகாட்டும் சீலங்களை ஏழே சொற்-களில் ஒவ்வொரு குறளையும் தந்த ஈடு இணை-யற்ற சிந்தனையாளர் திருவள்ளுவர் ஆவார்.\nஅறிவுக்கும், ஒழுக்கத்திற்கும் முன்னுரிமை கொடுத்த முதன்மையான மனிதர்.\nமத நூல்களுக்கு அடுத்தபடியாக உலக மொழிகளுள் அதிகமாக மொழி பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையும் திருக்குறளுக்கு உண்டு.\nஇத்தகைய நூல் தமிழில் இல்லாமல் வேறு மொழியில் இருந்திருந்தாலும் அதனை இந்தியத் தேசிய நூலாக அறிவிக்கவேண்டும் என்ற குரலை திராவிடர் கழகம் கொடுத்திருக்கும் என்பதில் அய்யமில்லை.\nஎனவே, இதற்கான முயற்சியை தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் முன்னெடுத்துச் சென்று முடித்துக் கொடுத்தால், வரலாற்றுச் சாதனையின் மங்கா ஒளியாக காலாகாலத்திற்கும் வீசிக் கொண்டிருப்பார்.\nதிருக்குறளின் திட்பத்தை நன்கு உணர்ந்த எந்த மொழியினரும், எந்த நாட்டவரும் இதனை வரவேற்கவே செய்வார்கள். வட மாநிலங்களிலும் திருக்குறளை மொழி பெயர்த்துப் பரப்பும் பணியை உடனடியாகச் செய்வதுகூட நல்ல பலனை அளிக்கும்.\nநடுவண் அரசில் உள்ள தமிழ்நாட்டு அமைச்சர்களும் குறளின் மாண்பினை _ முதிர்ச்சியினை மத்திய அமைச்சரவையில் எடுத்துக் கூறி, குறளை இந்தியத் தேசிய நூலாக அறிவிக்கச் செய்வதன்மூலம் உலக அரங்கில் இந்தியா விழுமிய புகழை ஈட்டும் என்பதை நிறுவிடவேண்டும்.\nஓர் ஆட்சி எப்படி இருக்கவேண்டும்; ஆட்சியின் தலைமை எப்படி நடந்துகொள்ள-வேண்டும்; குடிமக்களின் கடமை என்ன என்பது உள்பட எடுத்துச் சொல்லுவதற்குக் குறளை விட்டால் வேறு நூல்தான் ஏது\nகரூர் _ திராவிடர் கழக மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தை வரவேற்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகளும், அரசியல் கட்சி-களும், தலைவர்களும், சான்றோர்களும், பொது-நலத் தொண்டர்களும் வலியுறுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2014/07/11/kantharuban/", "date_download": "2018-06-21T21:26:39Z", "digest": "sha1:P2QXP3LVCX7KKNKIAI3XRP2QPVJ7KIBY", "length": 19331, "nlines": 79, "source_domain": "eelamview.wordpress.com", "title": "கரும்புலி மேஜர் காந்தரூபன் | eelamview", "raw_content": "\nகாந்தரூபன் அறிவிச் சோலைக்கு வித்திட்ட கரும்புலி மேஜர் காந்தரூபன்.\n1987 இன் ஆரம்பம். அப்போது காந்தரூபன் தொண்டைமானாறு சிங்களப் படைமுகாமைச் சுற்றியிருந்த காவலரணில் கடமையில் இருந்தான். ஒரு நாள் முகாமிலிருந்து சிங்களப் படையினர் வெளியேறியபோது சண்டை தொடங்கியது. அச்சண்டையின் ஒரு சர்ந்தப்பத்தில், எதிரியின் கையில் உயிருடன் பிடிபட்டுவிடக்கூடிய சூழ்நிலை உருவாகியபொழுது, காந்தரூபன் குப்பியைக் கடித்துவிட்டான். ஆனால், அதிஸ்ரவசமாக சக தோழர்களால் மீட்க்கப்பட்டு காப���பாற்றப்பட்டான்.\nஇருந்தபோதும், சயனைட் விஷம் காந்தரூபனின் உடலில் ஒரு உட்பாதிப்பை உண்டாக்கியிருந்தது. இந்த உட்பாதிப்பிற்க்கான பராமரிப்பு முறைகளில் அத்தியாவசியமானதாக நிறை உணவு அருந்த வேண்டுமென, மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.\n1988, 1989ம் ஆண்டு காலம். இப்போது காந்தரூபன் தலைவர் அவர்களுக்குப் பக்கத்தில் மணலாற்றுக் காட்டில் நின்றான்.\nகாந்தரூபனிற்கு இப்போதும் நிறை உணவு தேவைப்பட்டது. ஒரு பசுமாடு இருந்தால் காந்தரூபனிற்கும், சுகவீனம் அடைகின்ற போராளிகளுக்கும் பால் கொடுக்க முடியும் எனக் கருதிய தலைவர், வெளியிலிருந்து பால்தரக்கூடிய நல்ல இனப் பசு ஒன்றை, காட்டுக்குள் இருந்த தளத்திற்கு கொண்டு வருமாறு சொன்னார். பசு வந்து சேர்ந்தது.\nதலைவரின் துணைவியார் (மதிவதனி அண்ணி) ஒரு தாயைப்போல இருந்து பால் காய்ச்சிக் கொடுத்தார்.\nஅந்தப் பொழுதுகளிலெல்லாம் காந்தரூபன் நெஞ்சு நெகிழ்ந்து நிர்ப்பான். தான் ஒரு கதியற்றவன் என்ற கவலையே அற்றுப்போகும்.\nஒரு நாள் அன்பு கலந்த மரியாதையோடு, காந்தரூபன் தலைவருக்குப் பக்கத்தில் வந்தான். பாசத்தோடு அவனை அழைத்து அருகில் இருத்திக் கதைத்தார் தலைவர்.\n“அண்ணை…. என்னை கரும்புலிகளில் சேர்த்துக் கொள்ளுங்கோ…” என்றான். அதோடு தனது உள்ளத்துக்குள் உறைந்து கிடந்த இன்னொரு விருப்பத்தையும் அவன் தலைவரிடம் சொன்னான். தயவு செய்து நீங்கள் அதைச் செய்ய வேணும் …. “அவனுக்கருகில் இருந்து அவன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார் தலைவர்.” என்னைப் போல எத்தனையோ பெடியள் இந்த நாட்டில அநாதைகளாக வாழுறாங்கள் … அப்பா, அம்மா இல்லாம, சொந்தக்காரரின் ஆதரவில்லாம அலைஞ்சு திரியிறாங்கள். வாழ இடமில்லாம, படிக்க வசதி இல்லாமல், எவ்வளவோ ஏக்கங்களோடையும், துன்பங்களோடையும் அவங்கள் இருப்பாங்கள் எண்டிறதை, நான் அனுபவித்ததில கண்டனான் அண்ணை….” “நீங்கள் என்னை அன்போட கவனிச்சுப் பார்த்ததைப் போல அவங்களையும் கவனிக்க வேணும். அவங்கள் எந்தக் குறையுமில்லாமல் வளரவும் நன்றாகப் படிக்கவும் வசதி செய்து கொடுங்கோ. அவர்களுக்கென்று ஒரு இடத்தை அமைத்து, அங்குவைத்து அவர்களையெல்லாம் வளர்த்தெடுத்து, அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுத்து விடுங்கள் அண்ணை …. ” தலைவரின் இதயத்தை இது தொட்டது. அப்படியான ஒன்றின��� தேவை பற்றி எண்ணியிருந்த தலைவருக்கு காந்தரூபனின் வேண்டுகோள் மகிழ்ட்சியைக் கொடுத்தது.\nஅவ்வாறான இல்லமொன்றை ஆரம்பித்து காந்தரூபனின் நினைவாக அதனை “காந்தரூபன் அறிவுச்சோலை” என்ற பெயரிலேயே இன்று செயற்ப்பட அவருடைய கண்கள் கலங்க்கிபோயிருந்தன. தனது சால்வையால் கண்களை ஒற்றிக் கொண்டார். அருகிலேயே நின்ற அம்மா சொன்னார். அன்றைக்கு முழுவதும் இவர் ஒரு மாதிரியா இருந்தார். நான் ஒன்றுமே கேட்கவில்லை. பின்னேரம், கடலில் பொடியள் கரும்புலியாய் போய் கப்பலடிக்கப் போறாங்களாம். எண்டு பாத்திட்டு வாறனெண்டு போனார். காந்தரூபனும் போகப் போறான் எண்டு இவர் சொல்லவில்லலை. இரவானதும் எனக்கு நித்திரை வரமறுக்குது. சத்தத்தையாவது கேப்பமென்று வீட்டு வாசலில் இருந்தன். கொஞ்ச நேரத்தில் கடலதிரச் சத்தங்கேட்டது. நான் வாசலிலேயே இருந்தன். சாமம் ஒரு மணியளவில் இவர் ஒரு மாதிரியாக சோர்ந்துபோய் வந்தார். வீட்டுக்குள்ள வந்தவர், எங்கட காந்தரூபனும் கரும்புலியாய்ப் போனவன் என்று சொல்லிப் போட்டு அழுதார்.\nயோகராசா அண்ணரும், மனைவியும் பிற்காலத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றார்கள். அவர்கள் தங்களுக்கு நான்கு குழந்தைகள் என்று சொல்கின்றார்கள். தங்களுடைய முதல் மகன் கோணேஸ்வரன் (காந்தர்ரூபன்) என்கிறார்கள். அவர்களுடைய மூத்த மகன் கரும்புலியாகிக் கடலிலே காவியமாகியபின், அவர்களுடைய நான்காவது மகன் பிறந்தான். இப்போது கைக்குழந்தையான அவனைத் தூக்கித் தோளில் சாய்த்தபடி அந்தத் தாய் சொல்கிறாள் ….\nகாந்தரூபனா நினைத்துத்தான் இவனை நான் வளர்க்கிறன். இந்தத் தாயுடன் கூடவே அவரது தமக்கையாரும் இருந்தார். அதே உணர்வு சின்ன வயது முதல் காந்தரூபன் மீது அன்பு செலுத்திய இந்த பெரியம்மாவும் சேர்ந்து கடந்த காலத்தை நினைவு கூர்ந்தார். சின்ன வயதில காந்தரூபன் என்ர பிள்ளைகளோட சேர்ந்துதான் விளையாடித்திரிவான். படிக்கிரதென்றால் அவனுக்கு சரியான கள்ளம். என்ர மகள் அவனைக் கூட்டிக்கொண்டு வந்து இருத்தி எழுதக் கற்றுக் கொடுப்பாள். ‘அ’ எழுதி ‘ஆ’ எழுதி ‘இ’ எழுதும் போது….., “இதென்ன கனக்க சுழிபோட வேண்டியிருக்கு…. எழுதப்படுதில்லை” என்று சொல்லிக் கொப்பியைத் தூக்கி எறிஞ்சுபோட்டு ஓடிவிடுவான். அப்படிப்பட்டவன் பிறகு இயக்கத்திற்குப் போய் கொஞ்சக் காலத்தில திரும்பி வரேக்�� பெரிய அறிவாளியாக இருந்தான். பெரிய அரசியல் மேதைகளைப் போல எங்களுக்கெல்லாம் விளக்கம் தருவான். அந்தளவுக்கு அவனை இயக்கம் தான் வளர்த்து விட்டது. பெரியம்மா தொடர்ந்து சொன்னார்.\nகப்பலடிக்கிறதுக்குப் போறத்துக்கு இரண்டு நாளைக்கு முன்னர் சரியான வெயிலுக்கை வீட்டுக்கு வந்தான். ‘தலையிடியாக் கிடக்கு பனடோல் தாங்கோ’ என்றான். கொடுத்தேன். வாங்கிக் குடித்தான்.\nநான் ஒரு முக்கியமான வேலையாக வேற ஒரு இடத்துக்குப் போறேன் பெரியம்மா என்றான். வருத்தம் என்று சொல்லுறாயேடா தம்பி ….. தலைவரிட்ட சொல்லிப் போட்டு நில்லன். இன்னொருதரம் போகலாம் தானே …. என்று ஆலோசனை சொன்னேன். “…. இல்லை பெரியம்மா. அந்த வேலைக்குப் போகப்போறன் என்று நானாத்தான் அவரிட்டைக் கேட்டனான்…. கட்டாயம் நான் தான் அந்த வேலைக்குப் போகோணும்…” என்றான்.\n“சரி தம்பி ….. சுகமாய் போய் சுகமாய் திரும்பி வா” என்று நான் சொல்ல, அவன் திரும்பிச் சொன்னான்…..\n“சுகமாய் போவேன் பெரியம்மா….. அதில பிரசினையில்ல….. ஆனா….. திரும்பி வாறதென்கிறது தான்….. சரிபார்ப்பம்…. என்றான்.\nஅதற்க்கு மேல் பெரியம்மாவால் பேசமுடியவில்லை. மறுபக்கம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டார்.\nJuly 11, 2014 in ஆடி மாவீரர்கள், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar. Tags: ஆடி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு\nவீரவணக்கம்: ஆடி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nவீரவணக்கம்: பங்குனி மாதம் வீரகாவியமான மாவீரர்களுக்கு வீரவணக்கம்\nகரும்புலிகள் :அடிமுடி தெரியாத அற்புத மாமனிதர்கள்\n← கடற்கரும்புலி கப்டன் கொலின்ஸ்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்��ுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%3F", "date_download": "2018-06-21T22:17:00Z", "digest": "sha1:KWNRO2Y6DYACIVKTDAIZG2BMPOLUX5KB", "length": 7746, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:துடுப்பாட்டம்/உங்களுக்குத் தெரியுமா? - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் துடுப்பாட்டம் வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.\nதாங்களும் விளையாட்டுக்கள் வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)\n|
'''[[வலைவாசல்:துடுப்பாட்டம்/உங்களுக்குத் தெரியுமா|...முன்மொழிய]]'''
\nஇந்தியாவிலேயே மிகப்பெரிய துடுப்பாட்ட (படம்) அரங்கம் ஈடன் கார்டன்ஸ்.\nசச்சின் டெண்டுல்கர் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 200 ஓட்டங்கள் (ஆட்டமிழக்காது) குவித்து உலகக் கிரிக்கெட்டில் புதிய சாதனையை ஏற்படுத்தினார். குவாலியரில், பிப்ரவரி 24, 2010 அன்று இப்போட்டி நடந்தது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சனவரி 2015, 11:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/aimperum-takkukanait-projects-in-india/", "date_download": "2018-06-21T21:56:29Z", "digest": "sha1:5GUFMGWY36YVVQWB6BKLXRZTMQFPLNOE", "length": 24231, "nlines": 247, "source_domain": "www.maanavan.com", "title": "Aimperum takkukanait projects in India", "raw_content": "\nHome » Tips » Maanavan Articles » இந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்\nஇந்தியாவின் ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்கள்\n1982 ம் ஆண்டில் இராணுவ ஆயுத ஆய்வு விருத்திக் கூடத்தின் ஆணையராக [Director of Defence Research & Development Organization (DRDO)] டாக்டர் அப்துல் கலாம் பணி புரிந்த போது, 1993 இல் கூட்டமைப்புக் கட்டளை ஏவுகணை விருத்த���த் திட்டம் [Integrated Guided Missile Development Program (IGMDP)] செயற்பட அவர் பொறுப்பில் விடப்பட்டது.\nஅத்திட்டமே இந்திய இராணுவத்தின் பேரளவு வெற்றிச் சாதனையாக விரிவு பெற்றது. அதன் மூலம் ஐந்து மாபெரும் ஏவுகணை படைப்புத் திட்டங்கள் இராணுவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் பூரணமாய் நிறைவேறின.\nஅவை யாவும் இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களில் முடிவு பெற வேண்டுமென முயற்சிகள் ஆரம்பமாயின. அந்த ஐம்பெரும் தாக்குகணைத் திட்டங்களின் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nநாக தாக்குகணை – இராணுவப் போர்க்கள டாங்க் வாகனத்தைத் தாக்கும் கட்டளை ஏவுகணை [NAG – An Anti-Tank Guided Missile (ATGM)]. அதன் பாய்ச்சல் நீட்சி தூரம் : 4 கி.மீடர் (2.5 மைல்). டாங்குகளின் எஃகுக் கவசத்தை ஊடுருவிப் பிளக்கும் ஆற்றல் உள்ளது. உலகிலேயே முற்போக்கானத் தாக்குகணை அது.\nபிரித்வி தாக்குகணை – தளப்பீடமிருந்து தளப்பீடம் ஏகும் யுத்தகளச் சூழ்ச்சித் தாக்குகணை [Prithvi -A Tactical Surface-to-Surface Battle Field Missile (TSSM)]. விமானப் படை உதவியின்றி கொந்தளிப்பு உண்டாக்கும் ஏவுச் சாதனம்.\nவேறுபட்ட போர் வெடிகளைத் தாங்கிக் கொண்டு அது பாய்ந்து செல்லும் நீட்சித் தூரம் 250 கி.மீ. [90 மைல்]. 1983 இல் பிரித்வி கணைகளின் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின. அதன் நீட்சித் தூரம் : 150-300 கி.மீ. (90-180 மைல்).\nசோவியத் யூனியனின் ராக்கெட் பொறிநுணுக்கத்தைப் பின்பற்றிய தாக்குகணை அது. பிரித்வி-1 நீட்சித் தூரம் 150 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம். 1994 இல் அதன் விருத்தி வேலைகள் ஆரம்பமாயின.\nபிரித்வி-2 நீட்சித் தூரம் 250 கி.மீ. பளுத்தூக்கு: 500 கி.கிராம். அதன் சோதனைகள் 1996 இல் ஆரம்பித்து, 2004 இல் விருத்தி வேலைகள் முடிந்தன. பிரித்வி-3 நீட்சித் தூரம் 350 கி.மீ. பளுத்தூக்கு: 1000 கி.கிராம்.\nஅதே கணை 500 கி.கிராம் பளுவை 600 கி.மீ. தூரத்துக்குக் கொண்டு போகும். அல்லது, 250 கி.கி. பளுவை 750 கி.மீ. தூரம் தூக்கிச் செல்லும்.\nஆகாஷ் தாக்குகணை – தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் இடைத்தூர ஏவுகணை (Akash – A swift Medium Range Surface-to-Air-Missile). எல்லாவற்றிலும் முற்பாடான மிக்க நவீன முறைத் தாக்குகணை இது.\nஅதன் சிறப்பென்ன வென்றால், அது 2.5 மடங்கு ஒலி மிஞ்சிய [2.5 Mach Number] வேகத்தில் போவது. நீட்சித் தூரம் 25 கி.மீ. [15 மைல்] கொண்ட இந்த தாக்குகணை எண்ணைக் கிணறுகள் பரவிய பெரும் பரப்பளவை எதிரிகள் தாக்கும் போது எதிர்த்தடிக்கப் பயனாகிறது.\nஆகாஷ் ஏவுகணையின் சோதனைப் பயிற்சிகள் 1990 இல் துவங்கி, முழு விருத்திப் பணிகள் 1997 இல் முடிந்தன.\nதிரிசூல் தாக்குகணை – விரைவில் ஏகித் தளப்பீடமிருந்து வானத்தில் தாக்கும் குறுந்தூர ஏவுகணை [Trishul (Trident) – A Quick Reaction Surface-to-Air Missile (SAM) with a Shorter Range] அவை தளப்படை, விமானப்படை, கப்பற்படை ஆகிய முப்பெரும் இராணுவப் போர்த் துறைகளிலும் பயன்படுகின்றன. தணிவாக அருகில் பறப்பனவற்றைத் தாக்கும் கணைகள் அவை. அவற்றின் பயண நீட்சி தூரம் : 5-9 கி.மீ. (3 முதல் 5 மைல்)\nஅக்கினி தாக்குகணை – எல்லாவற்றையும் விடப் பேராற்றல் கொண்ட இடைத்தூர ஏவுகணை (Agni – An Intermediate Range Ballistic Missile, The Mightiest). அக்கினித் தாக்கு கணைகளின் நீட்சித் தூரம் : 2500 கி.மீ. [1500 மைல்].\nஉலகிலே இது போன்ற முற்போக்குத் தாக்குகணையைப் பெற்ற ஐந்தாவது நாடாக (அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், சைனா) இந்தியா கருதப்படுகிறது. 1989 இல் முதல் அக்கினி ஏவுகணையின் சோதனைப் பயிற்சி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப் பட்டது. 2007 ஏப்ரல் 12 ம் தேதி 5000 கி.மீ. (3000 மைல்) பயணம் செய்யும் அக்கினி-3 தன் சோதனைப் பயிற்சியைச் செம்மையாக முடித்து, பாரத வரலாற்றில் ஒரு மைல்கல்லை தொட்டது.\nAndroid பற்றி எனக்கு தெரிந்தவை \nதேசிய திறனாய்வு தேர்வு தேதி திடீர் மாற்றம்\nஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி தெரியுமா\nதூய்மை நகரங்கள் பட்டியல்: இந்தூர், போபால் முதலிடங்களை பிடித்தது, திருச்சிக்கு 6-வது இடம்\nசெய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்\nகலாசாரத்தில் மட்டுமில்லை… வளர்ச்சியிலும் வித்தியாசம் காட்டும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/category/blogs/arthamulla-aanmeegam/page/6/", "date_download": "2018-06-21T21:45:02Z", "digest": "sha1:WO3BTRVOCB7NCKQZT4IY5RHUBSIFMTFN", "length": 13786, "nlines": 146, "source_domain": "aanmeegam.co.in", "title": "Science behind Hinduism | Spirituality & Science | Arthamulla Aanmeegam", "raw_content": "\nசிவபெருமான் மிக சிறந்தவர் என்பதற்கு மற்றும் சில காரணங்களைப் பார்ப்போம். சிவனுடைய வழிபாட்டால்...\nவியாழக்கிழமைகளில் இவைகளைச் செய்தால் வீட்டில் செல்வம் கொட்டும். நவகிரகங்களில் குரு மிகவும்...\n* பிரதான தோஷங்களை நீக்குவதுதான் பிரதோஷ வழிபாட்டின் முக்கிய சிறப்பு. யார் ஒருவரது...\nhow to live long life | ஆயுள் விருத்தி பெற நாம் செய்ய...\nசெல்வங்களுள் மிக பெரிய செல்வம் , ஆயுள் . ஆயுள் இல்லாதவனுக்கு 1000 வந்தென்ன , போயென்ன என்பர். இந்த...\nHow to attain moksha | பாவங்கள் தீர மோட்சம் பெற…\nமோட்சம் அளிக்கும் மணிகண்டனின் மகர ஜோதி தரிசனம்….. எவர் தா��் செய்த தவற்றை எண்ணி வருந்துகிறாரோ...\nTemple rules நம் மன குறைகளை தீர்க்க நாம் எதனும் ஒரு ஆலயத்தில் தங்கி இறைவனை மனமார வழிபட்டால்...\nPooja for happy life | கவலைகள் நீங்கி மகிழ்ச்சி பெற மகா விஷ்ணு...\nவசதிகள் ஆயிரம் இருந்தாலும் , மன அமைதியும் , மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை...\nVishnu sahasranamam | விஷ்ணு சஹஸ்ரநாமம் வரலாறு\nவிஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது… வரலாறு: 1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர்...\n10 rules for successful life | வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து...\n10 RULES FOR SUCCESSFUL LIFE வெற்றிகரமான வாழ்க்கைக்கு பத்து சூத்திரங்கள்: 1.உங்களுக்கு இழைக்கப்பட்ட...\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் இடுவதன் காரணங்கள்\nஇறைவழிப்பாட்டில் மிக முக்கியமானது. எந்த கோயிலுக்கு சென்றாலும் திருநீறு, சந்தனம், குங்குமம் ஆகியவை...\nSnake in dreams | பாம்பு கனவில் வந்தால் என்ன அர்த்தம் என்று...\nகனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா மற்ற விலங்குகளைப் பற்றி கனவு காண்பதை போல்...\nஅறம் என்பதன் பொருள் விளக்கம்| Meaning of aram\nஅறம் என்பதன் அற்புத பொருளை பற்றி நாம் அனைவரும் இங்கு காணலாம்… எது அறம்\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும்\nபதினெட்டு அபிசேகங்களும் அதன் பயன்களும் எந்த பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பயன் பெறலாம்...\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்… 🌻 ‘நமசிவாய” எனும்...\nதோஷங்கள் : இந்த உலகில் மனிதனாக பிறந்து ஜாதகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் பொதுவாக தோஷத்தை பற்றி...\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\nகோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால்...\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nநம் வேண்டுதல் நிறைவேற செய்ய வேண்டிய விஷயங்கள் : இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை உண்டு...\nPooja Room vastu | நமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற...\nநமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்புகள் : நாம் நமது வீட்டில் இருக்கும் பூஜை அறையில்...\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில செயல்கள்\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய சில செயல்கள் : திங்கள் முதல் வெள்ளி வரை பெயர்...\nவீட்டில் செல்வ வ���ம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nவீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் : 1.வீட்டில் பணம் வைக்கும் பெட்டி...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\n 🌷 பொதுவாக ஜாதகத்தில் மொத்தம் 12 கட்டங்கள் இருக்கும். அந்த ஜாதக...\n1008 வகையான காய்கறிகளுடன் சமைத்த அருந்ததி\n🙏🙏🙏🙏🙏🙏🙏🙏*அருந்ததி கூறிய அந்த ஸ்லோகம் என்ன உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா உலகில் 1008 வகையான காய்கறிகள் உண்டா\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை\nசெய்வினை நீக்கும் எளிய பரிகாரமுறை Pilli sooniyam yeval removal: இக்காலத்தில் பொறாமை, வஞ்சனை கொண்ட...\nநாம் தினசரி செய்யும் மற்றும் செய்யக்கூடாத விஷயங்களின் அர்த்தங்களை பார்ப்போம்… நம்...\nஉ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்\nஎந்த ஒரு காரியத்தையும் தொடங்குவதற்கு முன்னால் உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம்...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nசொர்க்கவாசல் உருவான கதை | வைகுண்ட ஏகாதசி | sorga...\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2008/11/blog-post_08.html", "date_download": "2018-06-21T21:43:50Z", "digest": "sha1:Q6R4H66S3IFCIY6YY36UB6G7LMMWKJFW", "length": 62059, "nlines": 517, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: இலங்கைப் பிரச்சினை - சோவின் பதில்கள்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஇலங்கைப் பிரச்சினை - சோவின��� பதில்கள்\nதுக்ளக் 05.11.2008 இதழில் இலங்கைப் பிரச்சினை சம்பந்தமாக வந்த கேள்வி பதில்களை நான் நகலெடுத்து ஒட்டி பதிவு போட நினைத்தேன். ஆனால் வேலை மும்முரத்தில் விட்டு போயிற்று. இன்று அனானி ஒருவர் அதை எனக்கு தட்டச்சு செய்து அனுப்பியுள்ளார். அவருக்கு என் நன்றி உரித்தாகுக.\nசோ அவர்கள் கேள்வி பதில்களை இங்கு தருமுன் இன்னொரு விஷயம். அவர் கருத்தில் எனக்கு ஏதும் மாற்று கருத்து உண்டா பதிவின் கடைசியில் பார்க்கவும். இப்போது கேள்வி பதில். நன்றி துக்ளக் மற்றும் அதை சிரமம் பார்க்காது காப்பியெடுத்த அனானி.\nகே : ஈழத் தமிழர்கள் ஆதரவின்றி, விடுதலைப் புலிகள் எப்படி இலங்கை ராணுவத்தை இத்தனை ஆண்டுகள் எதிர்த்து வர இயலும்\nப : \"சிறுவர்கள், விடுதலைப் புலி இயக்கத்தில் சேர்ந்து, அவர்களுடைய கேடயங்களாகப் பயன்படுகிறார்கள் என்பது, ஈழத் தமிழர்கள் ஆதரவில்லாமல் நடக்குமா' என்று கூடக் கேட்கலாம். \"தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா' என்று கூடக் கேட்கலாம். \"தமிழர்களின் மிதவாத, தீவிரவாதத் தலைவர்கள் பலர், கொல்லப்பட்டது பற்றி, ஈழத் தமிழர்கள் கொதித்தெழவில்லை என்பதிலிருந்தே, அவர்கள் விடுதலைப் புலிகள் செயல்பாட்டை ஆதரிக்கிறார்கள் என்பது தெரியவில்லையா' என்றும் கேட்கலாம். துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பெறப்படுகிற ஒப்புதல், ஆதரவாகிவிடாது.\nகே : \"சகோதர யுத்தத்தால் பலவீனப்பட்டு விட்டோம்' – என்று\nவிடுதலைப் புலிகளுக்கு கருணாநிதி அறிவுரை கூறியுள்ளது பற்றி\nப : ஒரு விதத்தில் பார்த்தால் இது உண்மையே. \"நாங்களும், சிங்களவர்களும் சகோதரர்கள்; எங்களிடையே நடக்கிற சண்டையில் அன்னியர்களான இந்தியர்கள் தலையிடத் தேவையில்லை' என்று முன்பு விடுதலைப் புலிகள் பிரகடனம் செய்தனர். ஆகையால், இப்போது நடக்கிற சிங்களவர்கள் – புலிகள் சண்டை, சகோதர யுத்தம்தான். அதுதான் இலங்கைத் தமிழர்களை நெடுங்காலமாகப் பலவீனப்படுத்தி வருகிறது, புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு, தங்கள் சகோதரர்களுடன் (நிஜமான) பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினால், இந்தப் பலவீனம் மாறும்.\nமு.ரா. பாலாஜி, கோலார் தங்கவயல்1\nகே : விடுதலைப் ப���லிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற தமிழர் கருணா, இலங்கை அரசில் எம்.பி. பதவி பெற்றிருக்கிறாரே, அவர் இப்போது தமிழர்களின் எட்டப்பனா\nப : முன்பு, இலங்கை அதிபர் பிரேமதாசாவுடன் கைகோர்த்து, உதவிகள் பல பெற்று, இந்தியாவைப் பிரபாகரன் எதிர்த்தாரே – அப்படி சிங்கள அரசின் உதவியைப் பெற்ற பிரபாகரன் அப்போது தமிழர்களின் எட்டப்பனா, அல்லது விபீஷணனா என்பதை\nமுதலில் முடிவு செய்து கொள்ளுங்கள். அதே முடிவை கருணா விஷயத்திலும் வைத்துக்கொள்ளுங்கள். சரியாக இருக்கும்.\nகே : \"விடுதலைப் புலிகளிடம் சிக்கிய ஈழத் தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசியல் தலைவர்கள் வலியுறுத்தினாலே போதுமானது' என்று தமிழ் ஐக்கிய விடுதலை\nமுன்னணி (டி.யூ.எல்.எஃப்.) தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளது – எதைக் காட்டுகிறது\nப : ஆனந்த சங்கரி, டி.யூ.எல்.எஃப். தலைவராக இருந்து, இலங்கைத் தமிழர்களிடையே பணியாற்றி வருபவர். பலமுறை அவர்களால் வெவ்வேறு அமைப்புகளுக்கு – பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இங்குள்ள புலிகள் ஆதரவாளர்கள், ஆனந்த சங்கரியைக் கூட தமிழராக ஏற்க மாட்டார்கள். \"புலிகளை ஆதரிக்காதவர்களின் கருத்து நிராகரிக்கத்தக்கது; அவதூறுக்கு உள்ளாக்கத்தக்கது' என்பது, தமிழகத் தலைவர்களின் கருத்து.\nகே : ஒருவேளை தமிழ் ஈழம் அமைவதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது அங்கே ஜனநாயகம், சர்வாதிகாரம் இரண்டில் எது கோலோச்சும்\nப : தனி ஈழம் அமைகிறது என்று வைத்துக்கொண்டால் – அங்கே\nவிடுதலைப் புலிகளின் ஆயுத ரீதியான சர்வாதிகாரம்தான் நடக்கும். தங்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாது என்பதை, அவர்கள் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்கள்.\nகே : \"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி\nப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது\n– \"விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.\nஜி. லட்சுமி வாசுதேவன், சென்னை42\nகே : \"இலங்கையில் ராணுவத் தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவால் கூற முடியாது. பிற நாட்டு விவகாரங்களில் நாம் தல��யிட முடியாது' – என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகிறாரே\nப : அவர் கூறியுள்ளது சரிதான். \"காஷ்மீரில் ராணுவம் எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; தனது ராணுவ நடவடிக்கையை இந்தியா உடனே நிறுத்த வேண்டும்' என்று பாகிஸ்தானோ, வேறு ஒரு நாடோ நிர்பந்திக்க முடியுமா முடியாதல்லவா நமக்கு ஒரு நியாயம், இலங்கைக்கு ஒரு நியாயமா\nகே : முரண்பட்ட கொள்கையை உடைய கட்சிகள் கூட்டணி அமைத்தால் ஏற்படும் விளைவுகளை அ.தி.மு.க.வும், ம.தி.மு.க.வும் இலங்கைப் பிரச்சனையில் சந்திக்கத் தொடங்கியுள்ளதே இதனால் அ.தி.மு.க., ம.தி.மு.க. கூட்டணியில் விரிசல் ஏற்படும் என நினைக்கிறீர்களா\nப : இலங்கை விஷயத்தில் முரண்பட்ட கொள்கையையுடைய தி.மு.க.வும்,\nகாங்கிரஸும் சேர்ந்தே இருப்பது போல – ம.தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் தங்கள் கூட்டணியைத் தொடர்ந்தாலும் தொடரலாமே\nஏ. முகம்மது மைதீன், சிவகங்கை\nகே : \"இந்தியாவில் தீவிரவாதம் ஒழிய வேண்டும் என்றால், புலிகள் மீதான தடை\nநீக்கப்பட்டு, பிரபாகரனின் உதவியை அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'\n– என்று பால்தாக்கரே கூறியுள்ளாரே\nப : வன்முறையாளர், வன்முறையாளரை ஆதரிப்பதில் வியப்பில்லை.\nபி. பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி\nகே : மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை, கலைஞர் வாபஸ் பெறும் அளவிற்கு துணிச்சல்காரரா என்ன\nப : மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வருகிற ஆதரவு வாபஸ் ஆகும் போலத் தெரிகிறது – என்று ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினாலே, அவருக்கு கடும் கோபம் வருகிறது. \"எப்படிச் சொல்லலாம் இப்படி நானாவது, மத்திய அரசை மிரட்டுவதாவது நானாவது, மத்திய அரசை மிரட்டுவதாவது இது வேண்டுமென்றே செய்யப்படுகிற சதி இது வேண்டுமென்றே செய்யப்படுகிற சதி' என்றெல்லாம் கோபித்துக் கொள்கிறார். நிலைமை இப்படியிருக்க, ஆதரவாவது, வாபஸாவது\nஒரு துணிவு அவருக்கு உண்டு. \"எம்.பி.க்கள் ராஜினாமா' என்று சொல்லிவிட்டு, \"இல்லை. மத்திய அரசுக்கு இன்னமும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது\n– ஆகையால் எம்.பி.க்கள் ராஜினாமா இல்லை' என்று ஒரு பல்டி அடிக்கிற துணிவு அவருக்கு உண்டு.\nகே : \"விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர், சட்டத்திற்குப் புறம்பான வன்முறையில் ஈடுபடுகின்றனர்' – என்று ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என். ராம் குறிப்பிட்டுள்ளது பற்றி\n��� : ராம் கூறியதில் என்ன தவறு விடுதலைப் புலிகளைக் கண்டனம் செய்து \"ஹிந்து' பத்திரிகையில் மாலினி பார்த்தசாரதி எழுதிய கட்டுரைக்கு – எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில், பெரியார் திராவிடர் கழகத்தினர் வன்முறையில் இறங்கி, கோயம்புத்தூரில் ஹிந்து பத்திரிகையின் அலுவலகத்தில் \"தாக்குதல்' நடத்தினர். ராம் அதைத்தான் குறிப்பிட்டிருக்கிறார்.\nதாங்கள் ஏற்காத கருத்தைக் கூறுபவர்கள் தாக்குதலுக்கு உரியவர்கள் என்கிற ஆபத்தான அணுகுமுறை கண்டனத்திற்குரியது. சம்பந்தப்பட்டவர்கள் மீது, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மாதிரி சட்ட விரோதப் போக்குகளை வளர விடுவது ஆபத்து. என்னைப் பொறுத்தவரையில் \"ஹிந்து' கட்டுரை முழு ஏற்புக்குரியதே.\nகே : இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையில், இந்தியாவின் அணுகுமுறை சரிதானா\nப : இதுவரை பழுது காண இடமில்லை.\nஇப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படி உடன்பாடு இல்லை என்று கூற ஒரு கருத்துமே இல்லை.\n“இந்த மாதிரி வெறுப்பேத்தறதே உனக்கு தொழிலாச்சு” எனச் சாடுவது முரளி மனோஹர்.\nஹிட் எண்ணிக்கை விரைவில் 4,00,000 தாண்டப் போகிறது.\nஅதுவும் இந்த சோவின் கேள்வி பதில்\nசோவின் கருத்துக்கள் சரியானது தான் ... சிங்களவர்களும் ஈழத் தமிழர்களும் சகோதரர்களாக வாழ்வதர்க்கு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவேண்டும் ..\n//இப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படியென்று ஒரு கருத்துமே இல்லை.\nகோவி அண்ணா தங்கள் கருத்து என்னவோ\nசோவின் கருத்துக்கள் சரியானது தான் ... சிங்களவர்களும் ஈழத் தமிழர்களும் சகோதரர்களாக வாழ்வதர்க்கு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவேண்டும் ..//\nவிவாதம் சூடு பறக்கப் போகிறது.\nசேரன் அண்ணே பத்த வச்சுட்டீங்களே\nவாழ்வுக்கு(அழிவுக்கு) வஞ்சம் தீர்க்க உத்தேசமா\n(அப்போ தண்ணி நேரத்துக்கு சிறைக் காவலன் கொடுக்கலேன்னு சேர மன்னன்\nஉயிர் நீத்தார் என்பது பள்ளியில் படித்த வரலாறு நினைவுக்கு வருகிறது)\nசோவின் கேள்வி பதிலை வெளியிட்டதிற்க்கு நன்றி. தங்களுக்கும்\nசோவிற்கும் நன்றி. நானும் ஒரு இலங்கை தமிழன் தான்.\nதமிழர்களும் சகோதரர்களாக வாழ்வதற்க்கு விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டவேண்டும்.\n//கே : \"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி\nப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது\n– \"விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.///\nஇந்த ஒரு கேள்வி பதில் போது சோ மாறியின் நிலையை எடுத்துக்காட்ட... போர் நிறுத்தம் என்று சொல்வதை கூட எப்படி மாற்றி பேச முடிகிறதென்றால்.. அவரின் தந்திரம் நன்றாக தெரிகிறது\nஇனப்பாசம், என்ன பன்றது. உள்ள நெளியறது, நெளிஞ்சுத்தானே ஆகும்..\nதமிழர் விஷயத்துல இவரெல்லாம் கருத்து சொல்ற நெலமடா சாமீ\nசோ உண்மையை உண்மையா சொல்லுறதுனாலதான் அவரோட கருத்துக்கள் சில கருத்து கந்தசாமிகளுக்குப் பிடிக்கவில்லையா கொள்ளையடிப்பவனை சோ கொள்ளைக்காரன் என்பார், இந்த \"காண்டு\"கள் தலைவர் என்றும், தமிழர்களை உய்விக்க வந்தவர் என்றும் சொல்லுவார்கள். இதுதான் வித்தியாசம். ஈழத்தமிழர் பிரச்சனையில் தலைவர் ஒன்றுமே செய்யவில்லை என்று வருத்தப்பட்டு பதிவு போட்ட டவுசர்கள் எல்லாம் இப்போது தலைவரை விட்டால் ஈழத்தமிழர்களுக்கு உதவ யாருமே இல்லை என்று ஜல்லியடிப்பது எதனால்\n//கே : \"இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் கூறுவதன் மூலம், விடுதலைப் புலிகளுக்கு அவர் உதவுகிறார்' – என்று ஜெயலலிதா கூறியுள்ளது பற்றி\nப : இலங்கை அரசு நடத்துகிற ராணுவத் தாக்குதல், விடுதலைப் புலிகளை எதிர்த்துத்தான். அந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறுவது\n– \"விடுதலைப் புலிகள் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்' என்பதுதான். ஜெயலலிதா கூறியுள்ளது நியாயமே.///\nஇந்த ஒரு கேள்வி பதில் போது சோ மாறியின் நிலையை எடுத்துக்காட்ட... போர் நிறுத்தம் என்று சொல்வதை கூட எப்படி மாற்றி பேச முடிகிறதென்றால்.. அவரின் தந்திரம் நன்றாக தெரிகிறது\nஇனப்பாசம், என்ன பன்றது. உள்ள நெளியறது, நெளிஞ்சுத்தானே ஆகும்..//\nஉரிமையில் நான்கு திசை கொண்டோம்\nஉறவினில் நண்பர்கள் பலர் கொண்டோம் மூத்தவர் என்னும் பெயர் கொண்டோம்\nமுத்தமிழ் என்னும் உயிர் கொண்டோம்\nஒரு தாய் மக்கள் நாம் என்போம்\nதமிழ் தாயின் மலரடி வணங்கிடுவோம்\nதமிழ் தாயின��� மலரடி வணங்கிடுவோம்\nஅமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்\nஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்\nஅமைதியை நெஞ்சினில் போற்றி வைப்போம்\nஆனந்த ஜோதியை ஏற்றி வைப்போம்\nஒரு தாய் மக்கள் நாம் என்போம்\nஒன்றே எந்கள் குலம் என்போம்\nசோவின் ஒரு பதிலை கூட இவர்களால் மறுக்கவோ அதற்கு பதிலளிக்கவோ முடியவில்லை..அதிலிருந்தே தெரிகிறது இவர்களது போராட்டம் எவ்வளவு சிறுபிள்ளை தனமானதும்..முட்டாள் தனமானதும் என்று...இவர்களது இந்த முட்டாள்தனத்தால் ஒரு இனமே கிட்ட தட்ட அழிந்து விட்டது...\nஇதற்கு அந்த பென்சில் புகழ் பாரதிராஜா , கட்ட பஞ்சாயத்து ரவுடி சீமான் போன்ற கேவலம் கேட்ட பொறுக்கிகள் தான் லாயக்கு..\nபெரியண்ணன் உலகப்போலிஸ் அமெரிக்காவின் புதிய அதிபரின் தேவையற்ற தலையீடு காஷ்மீர் பிரச்சனையில்.\nமத்திய அரசின் கண்டனம் கவனத்துக்குரியது.\nஅடுத்த ஆப்பு bpo பணிகளுக்கு போலுள்ளது.\nஇதையெல்லாம் அனைவரும் புரியும் வகையில் விளக்கவும்.தனிப் பதிவாக என்றால் நலம்.\nஇது எல்லாம் இந்தியாவுக்கு நல்லதிற்கா\nஅமெரிக்கவின் புதிய அதிபர் இந்தியாவுக்கு சாதமானவர் இல்லை என்ற செய்தி உன்மையாய் விடுமா\nஏற்கனவே வளர்ச்சி விகிதம் 9% .......->..6% ........->\nநானும் இதை துக்ளக்கில் படித்தேன். நீங்கள் கூறுவதைப் போல அவரின் கருத்துக்கள் சரியாகவே உள்ளதாக எண்ணுகிறேன்.\n//இப்போது டோண்டு ராகவன். மேலே சொன்ன சோவின் எந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை அப்படியென்று ஒரு கருத்துமே இல்லை.\nஇப்ப திருத்தி எழுதியிருக்கேன், பாருங்க கோபி.\nஇதில் எனக்கும் கருத்து சொல்ல ஒன்றுமில்லை. ஏனென்றால் நான் ரொம்ப சின்னபையன்\nஅமெரிக்கா பற்றி பின்னூட்டமிட்ட நண்பருக்கு மட்டும் சிறு கருத்து பரிமாற்றம்.\nஅமெரிக்காவின் புதிய பொறுளாதாரக் கொள்கை இந்தியாவில் BPO வேலை செய்பவர்களுக்கு எதிராக அமையலாம் என்பது உண்மை தான்.\nஆனாலும் ஒபாமாவின் இந்த முயற்சி அமெரிக்காவின் நலன் கருதியே என்பது என் கருத்து.\nஉள்ளூர்காரனுக்கே வேலையில்லை வெளியூர்காரனுக்கு அவன் ஏன் வேலை கொடுக்க வேண்டும்.\nதாராளமயமாக்கல் கொள்கையுடய ஒரு நாடு இப்படி திரும்பியிருப்பது ஆச்சரியமான விசயம் தான்.\nஅதே போல் நாமும் மற்ற நாட்டுகாரர்களை திரும்பி நிற்க வைத்து பெட்டக்ஷிலேயே அடித்து துரத்துவது சாலச் சிறந்தது.\n//உள்ளூர்காரனுக்கே வேலையில்லை வெளியூர���காரனுக்கு அவன் ஏன் வேலை கொடுக்க வேண்டும்.\nதாராளமயமாக்கல் கொள்கையுடய ஒரு நாடு இப்படி திரும்பியிருப்பது ஆச்சரியமான விசயம் தான்.\nஅதே போல் நாமும் மற்ற நாட்டுகாரர்களை திரும்பி நிற்க வைத்து பெட்டக்ஷிலேயே அடித்து துரத்துவது சாலச் சிறந்தது.//\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nஓப்பியப் போர்கள் - இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்ற...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nகலைஞர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை\nடோண்டு பதில்கள் - 21.11.2008\nஅடியைப் பிடிடா பாரத பட்டா\nஜெயமோகனின் ”ஊமைச் செந்நாய்” தூண்டிய எண்ணங்கள்\nஅடாது மழை பெய்தாலும் விடாது நடத்தப்பட்டது பதிவர் ச...\nமுகம்மது இஸ்மாயில் அவர்களது கேள்விகளுக்கு எனது பதி...\nடோண்டு பதில்கள் - 14.11.2008\nஇந்தத் திறமை என்னிடம் நினைவு தெரிந்த நாளிலிருந்து ...\nசட்டம் ஒரு கழுதை என்றால் கழுதை கோ��்சுக்கும்\nஇலங்கைப் பிரச்சினை - சோவின் பதில்கள்\nநானே கேள்வி நானே பதில் - டோண்டு ராகவன் ஸ்டைலில்\nநண்பர்களுக்கு நன்றி - 3\nரஜனி அரசியலுக்கு வந்தாலென்ன, வராவிட்டால் என்ன\nஇதப் பாருங்க ஒரு தமாஷ் மொழிபெயர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2015/03/", "date_download": "2018-06-21T21:37:29Z", "digest": "sha1:IBRYN25POVMSTGEVKXWXET6ON2NV4CRO", "length": 2921, "nlines": 89, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "March 2015 | கோவை சக்தி", "raw_content": "\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://pathanjaliyogasutram.blogspot.com/2017/04/293.html", "date_download": "2018-06-21T21:58:54Z", "digest": "sha1:GTZ37CPWKIPOUJERDQFVYGJ7S32MDNKP", "length": 3714, "nlines": 40, "source_domain": "pathanjaliyogasutram.blogspot.com", "title": "Pathanjali Yoga Sutram: 2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)", "raw_content": "\n2.9.3.வந்திடுமே பயம் வந்திடுமே(கண்படுமே பிறர் கண்படுமே)\nவந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா\nஅது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா\nசொல்லியதே சூத்திரத்தில் எம-பயம் நமை-விடுமா\nவந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா\nஅது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா\nகாடுகள் பலமுறை-சென்றாயே அங்கு-நீ-தீயால் வெந்தாயே (2)\nபல் பிறப்பினில்-நீயும் செத்ததன்-பயமும் இருந்திடும் என்றுமுன்னோடு\nவந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா\nஅது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா\nஎங்கோடி..னாலும் விடாதே மரணத்தின்-பயமும் போகாதே (2)\n*யோகி-என்றாலும் மரணத்தைக்-கண்டால் பயந்திடுவார்-கொஞ்ச நேரம்\nஇந்த மானிட-உடலில் வாழ்கிற-வரைக்கும் தொடர்ந்திடும்-மரணத்தின் பயமும்\nவந்திடுமே-பயம் வந்திடுமே உயிர் எளிதாய்த் தருவோமா\nஅது சென்றிடும்-நாளில் எமன்-வந்து கேட்டால் தந்திட மனம்-வருமா\nLabels: Sadhana Padham, கண்படுமே பிறர் கண்படுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/?category=spirituality%E2%80%8E", "date_download": "2018-06-21T22:05:43Z", "digest": "sha1:5XRDOTXCSA5UQ67TKRUTNJ2324HNLXWQ", "length": 10975, "nlines": 254, "source_domain": "pathavi.com", "title": "ஆன்மீகம் •et; Best tamil websites & blogs", "raw_content": "\nசினிமா விமர்சனம்: புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\nதிரைக்கடலோடி : 5 (தொழில் காண்டம்) – அனுபவஜோதிடம்\nஉங்களுக்கும் ராஜயோகம் : 9 (ஆன்மாவுடன் உரையாடல்) | அனுபவஜோதிடம்\nசக்தி விகடன் சக்தி ஜோதிடம் - சத்தியத்தை காப்பாற்றிய சிவபெருமான்\nவைத்தீஸ்வரன் கோயில் ஓலைச்சுவடி ஜோதிடம் - சில உண்மைகள்\nசாதாரண மனிதன் உலக புகழ் பெறுவதிற்கு காரணம் சுய ஜாதகத்தில் உள்ள யோக நிலையா\nOnlineArasan: சனி பகவான் அருள் கிடைக்க\n\"ஜீவ அப்பம்'' (பிப்ரவரி 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nபிரம்மகத்தி தோஷம் நீங்க பரிகார பூஜை\nசபரிமலை அய்யப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்: 22–ந்தேதி தொடங்குகிறது\nவெற்றி வாழ்க்கை சாத்தியமே (தொடர் செய்தி, பகுதி 1) ~ ஜீவ அப்பம்\nசெந்தமிழ் என்று சொல்லிப் பார்\nஎனக்கு எப்போது குழந்தை பிறக்கும்\nசுய ஜாதக ரீதியாக,ஏற்றுமதி இறக்குமதி தொழில் மூலம் வெற்றி பெற, யோகம் தரும் பாவகங்கள் எது\n மணமகன் மணமகளை தேர்ந்தெடுக்கும் பொழுது பெற்றோர்கள் ஜாதக ரீதியாக கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0", "date_download": "2018-06-21T21:47:41Z", "digest": "sha1:FJRCZEHEDR7KGFNC3G62CWMQ2725WFLZ", "length": 16720, "nlines": 79, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | தயாசிறி ஜயசேகர", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅர்ஜுன் அலோசியசிடம் பணம் வாங்கியமை தொடர்பில், தயாசிறியிடம் விசாரணை\nபேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜுன் அலோசியசிடம் பணம் பெற்றுக்கொண்ட விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயகேரவிடம் குற்ற��்புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலங்களை பதிவு செய்தது. இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 04 மணிவரை அவரிடம் விசாரணைகள் இடம்பெற்றன. நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கு அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கியதாக தயாசிறி\nஎனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாய் வழங்கினார்: தயாசிறி ஜெயசேகர\nபேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ், ஐ.தே.கட்சி உட்பட பல கட்சிகளின் பிரசார பணிகளுக்கும் வேறு தேவைகளுக்கும் என 1.3 பில்லியன் ரூபாவினை வழங்கியுள்ளார் என்று முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரசார பணிகளுக்காக தனக்கும் அர்ஜுன் அலோசியஸ் 10 லட்சம் ரூபாவினை வழங்கிய போதும், அவரை பாதுகாக்க ஒருபோதும் தான் முயற்சிக்கவில்லை\n– முகம்மது தம்பி மரைக்கார் –அரசியலரங்கில் ஒன்றை இன்னொன்றாலும், அதனை மற்றொன்றாலும் நாம் மறந்து கொண்டேயிருக்கின்றோம். அல்லது மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். சில வேளைகளில் முன்னைய சம்பவத்தை மக்கள் மறக்க வேண்டும் என்பதற்காகவே, புதிய சம்பவங்கள் அரசியலரங்கில் உருவாக்கப்படுகின்றன. நடக்கின்ற ஒவ்வொரு நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க்கத் தவருகின்றவர்களுக்கு எல்லாம், இயல்பாக நடக்கின்றவை போலவே தெரியும்.பிரமதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா\nஒவ்வொரு உறுப்பினருக்கும் 05 கோடி ரூபாய்: பிரதமர் லஞ்சம் வழங்கியதாக, அமைச்சர் தயாசிறி குற்றச்சாட்டு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கெதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையைத் தோற்கடிப்பதற்காக பெருந்தொகை பணத்தை லஞ்சமாக வழங்கினார் என்று அமைச்சர் தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார். ஊடகமொன்று வழங்கியுள்ள நேர்காணலொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். ரணில் விக்ரமசிங்க – தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக் கொள்ளும்பொருட்டு, தனக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க, நாடாளுமன்ற\nஅமைச்சரவைக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; பிரதமர் ரணில் பங்கேற்கவில்லை\nஅமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற வேளையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதில் கலந்து கொள்ளவில்லை என தெரிய வருகிறது. ��தேவேளை, ஐ.தே.கட்சினருக்கும் சுதந்திரக் கட்சியினருக்குமிடையில் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கடுமையான வாய்த் தர்க்கங்களும், வாக்கு வாதங்களும் இடம்பெற்றதாகவும் கூறப்படுகிறது. பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்க வேண்டுமென\nநிமல் பிரதம மந்திரி; சமல் சபாநாயகர்: புதிய அரசாங்கத்துக்கு சிபாரிசு\nஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை, புதிய பிரதமராக நியமிக்குமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய அரசாங்கத்தை அமைத்து, அதில் நிமல் சிறிபால டி சில்வாவை பிரதம மந்திரியாக நியமிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்\nரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதவளிப்போம்: சுதந்திரக் கட்சி அமைச்சர்கள், ஜனாதிபதியிடம் தெரிவிப்பு\nஅமைச்சர் பதவியிலிருந்து ரவி கருணாநாயக்கவை நீக்குமாறு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லாது விட்டால், ரவி கருணாநாக்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு – தாங்கள் ஆதரவளிக்கப் போவதாகவும், ஜனாதிபதியிடம் மேற்படி அமைச்சர்கள் கூறியுள்ளனர். ஓர் அமைச்சர் என்கிற வகையில் ரவி கருணாநாயக்கவின்\nரவி கருணாநாயக்க ராஜிநாமா செய்ய வேண்டும்; வலியுறுத்துகிறார் அமைச்சர் தயாசிறி: கூட்டுக்குள் குழப்பம்\nஅமைச்சர் ரவி கருணாநாயக்க தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கோரிக்கை விடுத்துள்ளார். பிணை முறி பரிமாற்ற விவகாரம் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களுக்காகவே, ரவி ராஜிநாமா செய்ய வேண்டுமென தயாசிறி சுட்டிக்காட்டியுள்ளார். குருணாகல் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார். “சிறந்த\nபதக்கங்களை ஏலமிடுவதைத் தடை செய்யும் சட்டம்: அறிமுகமாகும் என்கிறார் அமைச்சர் தயாசிறி\nசர்வதேச மெய்வல்லுனர் போட்டிகளில் நபர்கள் வென்றெடுத்த பதக்கங்களை விற்பனை ��ெய்வதையும், ஏலத்தில் விடுவதையும் தடை செய்யும் சட்டமொன்றினைக் கொண்டு வருவதற்கு உத்திதேசித்துள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். குறுந்தூர ஓட்ட வீராங்கனை சுசந்திகா ஜெயசிங்க, தனது ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கத்தை ஏலத்தில் விடவுள்ளதாக அறிவித்திருந்தார். விளையாட்டுத்துறை அமைச்சின் ஆலோசகராக சந்திகா நியமிக்கப்பட்டு, அதற்கான சம்பளமும் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், கடந்த ஏப்ரல்\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி நியமனம்\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நியமனம் இன்று செவ்வாய்கிழமை வழங்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறினார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் அமைச்சரவை இணைப் பேச்சாளர்களாகப் பதவி வகிக்கும்\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி\nநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nவிஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2009/11/blog-post_16.html", "date_download": "2018-06-21T21:41:38Z", "digest": "sha1:WMWPU2DKWAUDT3A7I3KERYG22BB24GME", "length": 13089, "nlines": 65, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் எத்தகைய செயலும் இந்தியாவுக்கு ஆபத்தானது", "raw_content": "\nதமிழர்களுக்கெதிரான இந்தியாவின் எத்தகைய செயல��ம் இந்தியாவுக்கு ஆபத்தானது\nவரலாற்று சிறப்பும், பெருமையும் வாய்ந்த தமிழினம், தனக்கென்று ஒரு நாடின்றி உலகெங்கிலும் ஏதிலிகளாக சிதைந்துக் கிடக்கிறது.\nஇலங்கையில் சிங்கள இன வெறியர்கள் ஈழத்தமிழ் சொந்தங்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்துவருகிறார்கள். தமிழர் நிலங்களில் சிங்கள\nகுடியேற்றமும், நில அபகரிப்பும் நடந்தேறுகின்றன.\nஇனவழிப்பை மேற்கொண்டு வரும் சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டத்தின் ஒரு கட்டமாக தமிழர்கள் கடந்த முப்பது ஆண்டுகாலமாக கருவியேந்தி களத்தில் போராடி வருகிறார்கள்.\nதனித் தமிழீழமொன்றே தீர்வென தங்கள் இன்னுயிரை பொருட்படுத்தாது களத்தில் நின்றனர்.\nஆனால், இலங்கை அரசு போர் முறைகளை மீறி தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக இலங்கை தீவிலிருந்து ஒழிக்க திட்டமிட்டு, தடைச் செய்யப்பட்ட கருவிகளையும், நச்சுப் பொருட்களையும், கொத்துக் குண்டுகளையும் பயன்படுத்தி, பாதுகாப்பு வலையத்தில் இருந்த அப்பாவி பொதுமக்களையும், மருத்துவமனைகளையும், கல்விக் கூடங்களையும் குறிவைத்து அல்லவா இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.\nஇரண்டு இலட்சத்திற்குமேலான தமிழர்களை கொன்று குவித்தனர்.\nகடந்த மே 16லிருந்து 18 வரையிலான மூன்று நாட்களில் வன்னிமண் பிணக்காடானது.\nஅந்நாட்களில் 50 ஆயிரம் தமிழர்கள் படுகொலைக்காளாயினர்.\nபல்லாயிரக் கணக்கான தமிழர்கள் ஊனமுற்றனர்.\nஅதுமட்டுமல்லாது, வதை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் இளம் பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொமைகளுக்கு ஆளாகிறார்கள்.\nமுகாம்களில், கருவுற்ற பெண்களுக்கு கட்டாய கருச்சிதைவும், கட்டாய கருத்தடையும் செய்யப்பட்டுள்ளது.\nதமிழ் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு... செல்வதோடு சரி, திரும்புவதே இல்லை.\nமுள்வேளி முகாம்களில் மூன்று இலட்சம் தமிழர்கள் வசதியற்ற வாழ்க்கையோடு வதைப்பட்டுக் கிடக்கின்றனர்.\nஉணவில்லாது, தண்ணீர் இல்லாது, போதிய சுகாதார வசதியற்ற நிலையில் அல்லலுறுகின்றனர்.\nஈழத்தில் கதறும் உறவுகளின் கதறல்கள் தாய் தமிழ் உறவுகளான தமிழகத்தின் காதுகளுக்கு கேட்காமலா போயிருந்தது...\nஆளும் அரசுகளுக்கு இன உணர்வற்று போயிருந்தாலும், மனித நேய உணர்வு கூடவா இல்லாமலா போயிற்று\nஇதோ போர் நிறுத்தம், அதோ மக்கள் விடுதலை, உண்ணாநிலை, தந்தி,மனித சங்கிலி எ��்றெல்லாம் உலகத்தின் கண்களுக்கு பூச்சாண்டி காட்டியது தானே மிச்சம்.\nஇலங்கையில் மனித நேய உணர்வை மீறித் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளையும், கொலைகளையும் செய்த சிங்கள இன வெறியர்களை எதிர்த்து, கண்டித்து, அய்நாவும், அமெரிக்கா, அய்ரோப்பிய நாடாளுமன்றமெல்லாம் அறிக்கையையாவது விடுத்ததே..\nஇந்திய அரசு பார்ப்பன, மலையாள ஊதுகுழல்களால் தமிழனத்தை அழிக்கும் பொருட்டு ஆயுதங்களையல்லவா அனுப்பி வைத்தது.\nஉலக வரலாற்றில் தம் இனத்தின் மீது இரண்டகத்தன்மையை காட்டிய பச்சைத் துரோகத்தனம் செய்தவர்களாக தமிழக ஆளும் அரசு ஆகிவிட்டது. இவர்களை உலக தமிழினம் மன்னிக்காது.\nமராட்டிய சட்டமன்றத்தில் தாய்மொழியில் பதவியேற்காத உறுப்பினரை தாடையில் அறைந்தனரே\nகேரளத்திலே மலையாளம் அறிந்தவர்களுக்கே அரசு வேலை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறதே\nஇங்கு தமிழுக்கு என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேட்பதற்கில்லை..\nகடல் எல்லையிலே தமிழக மீனவர்கள் என்ன குற்றம் செய்தனர். பிடித்து அடித்து உதைத்து நாளுக்கு நாள் சுட்டுக்கொல்லப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும், நிகழ்ந்தேறுவது மனித நேயமற்ற செயலல்லவா. இவர்கள் இந்நாட்டின் குடிமக்களல்லவா.. இவர்களுக்கான நீதியும் , உயிர்பாதுகாப்பும் எங்கே அளிக்கப்படுகிறது. என்ன பிழை செய்தார்கள் அவர்கள். நிரந்தரதீர்வாக இதற்கு என்ன செய்கிறது ஆளும் அரசு\nதமிழனை எங்கும் வாழவிடாமல் அழித்தொழிக்க திட்டமிடும் எத்தகைய கூட்டமும் பேரடியை சந்திக்கும் என்பது தமிழுலகம் நிரூபிக்கும்.\nதமிழர்கள் தமிழுணர்வும், தமிழ்தேச உணர்வும் மிக்கவர்களாக இருக்கிறார்கள்.\nஇனம் தங்கள் உயிருக்கு சமமாக கொண்டுள்ளார்கள். அடக்கு முறைகளை தங்கள் மயிருக்கு சமமாக கருதுகிறார்கள்.\nஈழத்தில் நடக்கும் கொடுமைகளுக்கு தீர்வை வேண்டி, உலக சமூகத்துக்கு எடுத்துக்கூறி, தன் உடலில் நெருப்பை ஏற்றி, தமிழர்களின் உள்ளங்களில் இன்னும் எரிந்துக் கொண்டுதான் இருக்கிறான் முத்துக்குமரன்.\nஅதை மீண்டும் மீண்டும் இந்தியா ஊதிவிட முயற்சிக்கிறது. அந்நெருப்பு தமிழர்களிடமிருந்து வெளிப்பட்டால் இந்தியா தாங்காது.\nதமிழர்களுக்கெதிரான இந்தியாவின் எத்தகைய செயலும் இந்தியாவுக்கு ஆபத்தானது.\nஅதை விரும்பினால், அதன் பயனை அவர்கள் பட்டறியும் நாளும் வெகு தொலைவில��� இல்லை.\nஇதனை எண்ணிப்பார்த்துக் கொள்வதே இந்தியாவிற்கு சாலச் சிறந்தது.\nமண்ணுள் இருக்கும் எம் மாவீரர்களின் இரத்தத்தின் சுவடுகள் , அதன் ஈரம் உலகத் தமிழினத்தின் மீது ஊறிக் கிடக்கிறது.\nஎண்ணற்ற தியாகங்களைச் செய்து, இறுதிவரை போராடிய போராளிகளும், விடுதலை போராட்டமும் பல நாட்டு கூட்டுச் சதியால் பின்னடைவை கண்டாலும், இது தற்காலிகமானதே.\nமீண்டெழும் இப்போராட்டம். ஓயாது தனி ஈழம் பெரும் வரை\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2015/06/blog-post_20.html", "date_download": "2018-06-21T21:54:31Z", "digest": "sha1:2YGSPHYNDPIZICGDYC2CSABEIOIGZZG4", "length": 20541, "nlines": 326, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: சல்லடைகள் :-", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nசதங்கை முத்திலுள்ள காற்றைப் போல.\n-- 85 ஆம் வருட டைரி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 7:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n20 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 6:59\nநாகம் பரவாயில்லை சீண்டினால்தான் கொத்தும்.\n22 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 12:11\n4 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 6:26\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n4 ஜூலை, 2015 ’அன்று’ பிற்பகல் 6:27\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்ன��� - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\n82 ஆம் வருட டைரி :) கடவுள். கடவுள் என்ற வார்த்தைக்கு அதன் பொருளுக்குச் சிறுவிளக்கம். கடவுளுக்கு உருவம் கிடையாது. ஏனெனில் அவர் உருவ...\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎழுதி அழிக்க மனசென்ன கரும்பலகையா வெட்டி முறிக்க ஸ்நேகமென்ன வெறும் கிளையா புதிதாய் ஸ்நேகம் பூத்தால் பழைய முகங்கள் ...\nசமையலும் மையலும் கலந்து தரும் தையலே.. நீ எங்கள் வாழ்வில் நிறைவான புதையலே.. மன்னன் மனராணியே மயக்கும் மது தேனீயே. அன்னமிட்ட தங்ககைக்கு ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nமீனு எத்தனை மீனு :-\nமீனு எத்தனை மீனு :- உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி மேலயும் கீழயும் உலாவித் துழாவி முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச் சுத்தம் செய்ய...\nநேரம் நகர மறுக்கிறது நீ உப்பு மூட்டை விளையாடிய முதுகில் அதுவும் இப்போது கண்ணே எங்கே சென்றாய் \nதோகைகளாய் மாறினதும் கண்கள் முளைத்தன. பார்வையற்ற விழிகளோடு உணர்கிறேன் உன்னைக் காற்றாய் வருடி.\nஅலைச்சல் ========== கோயில் முழுக்கக் குருக்கள்கள் நீயும் நானும் தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள் ... வா ....\nசெடிக்குள் சித்திரை:- தூணுக்குள் வேர்பதித்த செடிக்குள் சித்திரை தண்ணீரும் விலகி ஓடும் நிலவும் வெள்ளையுரிக்கும் அலைக்கரைகள் அ...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்:-\nஅந்தப் பூக்கள் வாடிக்கொண்டிருக்கின்றன. :-\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://traynews.com/ta/news/blockchain-news-09-06-2018/", "date_download": "2018-06-21T21:32:33Z", "digest": "sha1:T4KRLUT7ADJMLEXSYGYAZXTUSAT4HR7S", "length": 12626, "nlines": 140, "source_domain": "traynews.com", "title": "blockchain செய்திகள் 09.06.2018 - blockchain செய்திகள்", "raw_content": "\nசுரங்கங்கள் துறை பணிகள் 2018\nஜூன் 9, 2018 நிர்வாகம்\nகொரிய அதிகாரிகள் Bithumb விசாரணை எந்த சட்டவிரோத நடவடிக்கை கண்டுபிடிக்க\nதென் கொரியாவில் பெரிய பரிமாற்றம் குறித்த விசாரணையை, பல தென் கொரிய அதிகாரிகள் Bithumb நிறுவனத்தின் சார்பாக எந்த தவறுகள் இருக்கிறது என்று வெளிப்படுத்துகிறது, பெருமளவு வரி மசோதா போதிலும்.\nBithumb இப்போது ஒரு வரி மசோதா உள்ளது 30 பில்லியன் செலுத்த வென்றார், மதிப்பும் தோராயமாக தொகை $28 மில்லியன்.\nஒரு வரி மசோதா என்று பெரிய மிகவும் ஆச்சரியம் இல்லை, மேடையில் சராசரி கட்டணம் வசூலிக்கிறது போன்ற 0.3% மீது சுமார் $250 நாள் ஒன்றுக்கு பரிவர்த்தனைகளில் மில்லியன்.\nBithumb வர்த்தகத்திற்கு இந்த மிகவும் வசூலிக்கிறது என்றால், அந்த நிறுவனத்தின் சுமார் ஒரு அதிர்ச்சிய��ிக்கும் எண்ணுடன் செய்கிறது என்று அர்த்தம் என்று $750,000 ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட தொகை $274 வருடத்திற்கு மில்லியன்.\nஆண்டாலஜி தொடங்கப்படுகிறது சூழல் முடுக்கி - ஆண்டாலஜி ஒலிம்பஸ் முடுக்கி OOA\nதிட்டம் தொழில்முனைவோர் குறித்த ஒத்துழைத்து மற்றும் ஆண்டாலஜி அடுத்த தலைமுறை பொது சங்கிலி கட்டமைப்பின் அடிப்படையில் புதிய வழங்கிய வணிகப் பயன்பாடுகளை உருவாக்க துறைகள் முழுவதும் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு நிபுணர்கள் அழைக்கிறார் ஒரு திறந்த மூல உருவாக்க, திறந்த மனதுடன், கூட்டிணைவதற்கான விநியோகிக்கப்படுகிறது நம்பிக்கை சுற்றுச்சூழல்.\nஆண்டாலஜி ஒலிம்பஸ் முடுக்கி திட்டம் தொழில்நுட்ப முழு வழங்கும், சந்தைப்படுத்தல், நிதி, திறமை, மற்றும் சட்டப்பூர்வ இணக்கம் ஆதரவு. ஆண்டாலஜி அறக்கட்டளை சுமார் முதலீடு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் worth of tokens, இவை அனைத்தும் இருக்கும் தொடக்கங்களுக்கான மற்றும் தேர்வு அணிகள் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவாக பயன்படுத்தப்படும்.\nநார்வேஜியன் க்ரிப்டோ பரிமாற்றம் நடத்த ஏர் தலைமை நிர்வாக அதிகாரி\nகோடீஸ்வரர் நார்வேஜியன் ஏர் தலைமை நிர்வாக அதிகாரி கரடி கேஜோஸ் நார்வேஜியன் பிளாக் பரிமாற்றம் என்ற Cryptocurrency பரிமாற்றம் தொடங்குவதில் உள்ளது, மற்றும் சார்ந்த குறிப்பாக நோர்வேயின் ஏர் இப்போது ஊதியமாக Cryptocurrency ஏற்றுக்கொள்கிறார்.\nமுன்னதாக, நிறுவனம் NBX பரிமாற்றம், எழுப்பப்பட்டவன் $250,000 ஒரு நிதி திரட்டும் சுற்றில்.\nதலைமை நிர்வாக அதிகாரி \"நாங்கள் அளவிட எளிதாக இருக்கும் விஷயங்களை பார்த்து யார் கூற முடியும் சென்றார்… விமான கட்டணம் விருப்பமாகச் Cryptocurrency கொண்ட, நாம் நீங்கள் வாங்க மற்றும் Cryptocurrencies விற்பனையும் செய்யக்கூடிய ஒரு தீவிர சந்தையில் ஒரு தேவை இருக்கிறது என்று பார்க்க. \"\nNBX GDAX போன்ற பரிமாற்றங்கள் போட்டியாகக் நிலையை நோக்கி லட்சிய திட்டம் கிரேக்கன்\nஐந்து கிரேக்கன் டெய்லி சந்தை அறிக்கை 08.06.2018\nகிரேக்கன் டிஜிட்டல் சொத்து பரிமாற்றம்\n$88.8எம் அனைத்து சந்தைகளிலும் இன்று முழுவதும் வர்த்தகம்\nblockchain செய்திகள் 13 ஜனவரி 2018\nதென் கொரிய குடிமகன் ...\nஇரட்டை இலக்கம் இழப்புகள் மாற்றியமைக்கப்படும் கிரிப்டோ சொத்து சந்தை\nமைக் Novogratz: அமெரிக்க ஜி ...\nமுந்தைய போஸ்ட்:blockchain செய்திகள் 08.06.2018\nஅடுத்த படம்:blockchain செய்தி���ள் 10.06.2018\nஜூன் 13, 2018 மணிக்கு 5:16 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஎன் பெயர் சேமிக்க, மின்னஞ்சல், மற்றும் அடுத்த முறை நான் கருத்து இந்த உலாவியில் வலைத்தளத்தில்.\nஒவ்வொரு மூன்றாவது ஜெர்மன் ஒரு முதலீடாக Cryptocurrencies கருதுகிறது\nஜூன் 19, 2018 நிர்வாகம்\nவேலை விக்கிப்பீடியா வெளியீடு: மூலம் பரவலாக்கப்பட்ட மின்னணு நாணய அமைப்பு\nஜூன் 11, 2018 நிர்வாகம்\nஒவ்வொரு மூன்றாவது ஜெர்மன் ஒரு முதலீடாக Cryptocurrencies கருதுகிறது\nவிக்கிப்பீடியா என்றாலும், Ethereum அண்ட் கோ. சமீபத்தில் விலை வீழ்ச்சியுடன் கடுமையான பாதிக்கப்பட்டன,\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nFacebook இல் மறைத்திருக்கிறது ஐபி பட்டியலில்\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2013/03/blog-post_9293.html", "date_download": "2018-06-21T21:44:52Z", "digest": "sha1:5QIC7VZLMEZHLPVBMP4XCATNLWIVEKCV", "length": 39065, "nlines": 110, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: குர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்", "raw_content": "\nகுர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்\n25:44 - ”அல்லது, நிச்சயமாக அவர்களில் பெரும்பாலோர் விளங்கிக் கொள்கிறார்கள் என்று நீர் எண்ணிக் கொண்டீரா அவர்கள் கால்நடையைப் போன்றவர்களேயன்றி வேறில்லை; அன்றியும், அவர்கள் பாதையால் மிக வழிகெட்டவர்கள்.”\nமேற்கண்ட வசனம் குர்ஆன் விளங்கிக் கொள்ளப்பட வேண்டியதன் அத்தியா வசியத்தை நமக்கு உணர்த்துகிறது. மனிதன் என்ற அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொள்ள குர்ஆனை அறிந்திருக்க வேண்டியுள்ளது. மனிதனை மந்தைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுவதும் குர்ஆனிய அறிவே விளங்கிக் கொள்ளாதவர்களை அல்லாஹ் கால்நடைகள் என்றே கூறி யிருப்பது, நமக்கு தரப்பட்ட ஆறாவதறிவை, நுண்ணறிவை இலக்கு வைத்துக் கூறப்பட்டதே விளங்கிக் கொள்ளாதவர்களை அல்லாஹ் கால்நடைகள் என்றே கூறி யிருப்பது, நமக்கு தரப்பட்ட ஆறாவதறிவை, நுண்ணறிவை இலக்கு வைத்துக் கூறப்பட்டதே. இக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா. இக் குர்ஆனை அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா உய்த்துணர்ந்து நல்லறிவு பெற வேண்டாமா உய்த்துணர்ந்து நல்லறிவு பெற வேண்டாமா போன்ற கேள்விகள் அல்லாஹ்வால், நாம் குர்ஆனில் உள்ளவற்றை சிந்திக்க வேண்டும், உய்த்துணர வேண்டும் என்ற தூண்டுதலை உருவாக்கும் வினாக்களாக வெளிப்பட்டுள்ளன.\nஎதில் உங்களுக்கு தீர்க்கமான ஞானம் இல்லையோ அதனைப் பின்பற்றாதீர் என்ற குர்ஆனிய வசனம் கூட, குர்ஆன் அறியப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு உணர்த்திக் கொண்டு இருக்கின்றது. குருட்டு நம்பிக்கை பற்றியும் குர்ஆன் இழித்து‌ரைக்கின்றது. முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் என்ற அல்லாஹ்வின் அறைகூவல் எதனை நமக்கு உணர்த்துகின்றது குர்ஆன் அறியப்பட வேண்டியது என்பதை இல்லையா குர்ஆன் அறியப்பட வேண்டியது என்பதை இல்லையா தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனில் இருந்தே கொடுக்கப்பட வேண்டும் என்ற கட்டளையை நிறைவு செய்ய எதனைப் பார்வையிட வேண்டியுள்ளது\nஇதிலுள்ள மிகச் சிறந்ததைத் தேடுங்கள் என்பதுவும், அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற்குரிய வழியைத் தேடிக் கொள்ளுங்கள் போன்ற வசனங்கள் குர்ஆன் அறியப்பட வேண்டியதன் அவசியத்தை நமக்கு வலியுறுத்த வில்லையா இப்படிக் கூறிக் கொண்டே போகலாம் அந்தளவுக்கு அல்லாஹ் ‘குர்ஆனை அறிதல்’ பற்றிப் பேசி யுள்ளான். நமது வாழ்க்கையைச் சீராக நடத்திச் செல்வதற்கும் இந்த குர்ஆனே தேவைப்படுகின்றது. குர்ஆனை ஓதுவதனால் இதயங்கள் அமைதி அடைகின்றன எனக் கூறப்பட்டுள்ளதாலும் குர்ஆனை ஓத வேண்டிய தேவையே உள்ளது. இது ஓர் நோய் நிவாரணி என்பதாலும் அதனை அனுபவிக்க குர்ஆனையே அறிய வேண்டியுள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக, நமது, ஈமானைப் பலப்படுத்திக் கொள்ள, வேதங்களை அறிய வேண்டியதை நிறைவு செய்வதுடன், அல்லாஹ்வை, அவனது வானவர் களை, தூதுவர்களை, மறுமையை, கலா, கத்ர் முதலியவற் றையும் அறிய குர்ஆனையே புரட்ட வேண்டியுள்ளது. குர்ஆனிலேயே மூழ்க வேண்டி யுள்ளது. அல்லாஹ்வின் வார்த்தைகளே மேலேறிச் செல்கின்றன என்பதால், அவற்றை அறிந்து கொள்ள குர்ஆனைத் தவிர வேறு எதனில் அதனைக் கண்டு கொள்வது\nஇதற்கும் மேலாக, குர்ஆனே நமது இம்மை வாழ்வுக்கும், மறுமை வாழ்வுக்கும் வழிகாட்டியாகவிருப்பதால் அத��ையே அறிய வேண்டி யுள்ளது. நாயகத் திருமேனி அவர்களின் வாழ்கை பற்றி கருத்துக் கூறிய அவர்களது அருமை மனைவி ஆயிஷா நாயகியவர்கள், ரசூலே கரீம் அவர்களுடைய வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது எனக் கூறியிருந்ததும் “குர்ஆனை அறிவதன் இன்றியமையாமையை” நமக்கு உணர்த்துகின்றது.\nசுருக்கிக் கொள்வதற்காக, எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொன்றைக் கூறி, குர்ஆனை அறிவதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறேன். அதாவது, நபிகளார் தாமாக எதையும் செய்வதில்லை, அவருக்கு அறிவிக் கப்படும் வஹீயில் கூறப்பட்டதைத் தவிர என அல்லாஹ் சான்று பகர்ந்திருப்பதில் இருந்தும், நான் வஹீ மூலம் எனக்கு அறிவிக்கப் பட்டதைத் தவிர எதனையும் செய்வதில்லை என நாயகம் ஸல் அவர்களே கூறியதிலிருந்தும், குர்ஆனை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய கடமை ஒவ்வொருவர் மீதும் பாரப்படுத்தப்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. நமது வாழ்க்கையை குர்ஆனிய கட்டளைக்கமைய அமைத் துக் கொள்வதற்கும் அதன் அறிவே தேவைப்படுகின்றது.\nகுர்ஆனை எல்லோரும் அறிய முடியாதா\nஇந்தக் கேள்விக்கான விடையாக நம் கண்முன் நிற்பவர், நமது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே. ஆம் அவர்கள் எழுத, வாசிக்கத்த தெரியாத, எழுத்தறிவே என்னவென்றறியாத “உம்மி“ என அக்காலத்தில் அழைக்கப்பட்டவர் அல்லாஹ்வாலும் உம்மி என வர்ணிக்கப்பட்டவர் என்பதே\n87:6 - நாம் ஓதிக் ‌காட்டுவோம், நீர் மறக்க மாட்டீர். எனக் கூறுவதில் இருந்து, அல்லாஹ் அவருக்கு ஓதிக்காட்டி, அவரது மனத்தில் அவற்றை நிலைக்கச் செய்து விட்டமை புரிகிறது. 75:18 - ஆகவே, நாம் ஓதினால், பின்னர் அதனை நீர் பின்தொடர்ந்து ஓதுவீராக 75:19 - பின்னர் அதனை விளக்கி வைப்பது நிச்சயமாக நம்மீதே பொறுப்பாகும். இந்த வசனங்கள் போதும் மேற்கண்ட கேள்வி அவசியமற்றது என்பதை விளங்க. மொத்தத் தில் ஓத வைப்பதும், மனத்தில் இருத்துவதும், விளக்கி வைப்பதும் கூட அல்லாஹ்வின் கடமையாகவுள்ளது என்பது ஒன்றே இக்கேள்வியை இல்லாமலாக்குவது. விடையாக அமைவது. இஸ்லாத்தை அறிந்து ஏற்க உள்ளம் விரிவடைய வேண்டும்.\nகுர்ஆனை அறிவதில் முக்கியம் வேண்டப்படுவது, அதனை ஏற்பதே, எப்போது நம்மிடம் ஏற்கும் மனப்பான்மை வந்து விடுகின்றதோ அப்போது அல்லாஹ் அதனை ஏற்பதற்காக நம் நெஞ்சங்களை விரிவாக்கி விடுகின் றான் அப்படியானவர் தமது ��ப்பின் பிரகாசத்தின் மீது இருக்கின்றார். அல்லாஹ்வை நினைவு கூர்வதைவிட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கம் அடைந்தவிட்டவர்களுக்கு கேடுதான். அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கின்றனர் என அல்லாஹ்வே கூறுகிறான். மேலும், 6:125இல் அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவு படுத்துகின்றான். .....\nசில உலமாக்கள் தமது பிரசங்கங்களின் போது, சாதாரண மக்களுக்கு குர்ஆன் பற்றிக கதைக்க தகுதியில்லாதது போன்ற கருத்தை வெளிப்படுத்தும் நோக்கத்துடன், ‘இவர்கள் யார் குர்ஆன் பற்றிக் கதைக்க’ என்கின்றனர். அந்த கர்வமான, அடிப்படையற்ற, மார்க்கத்துக்கு முரணான, ஆணவம் நிறைந்த கேள்விக்கு விடையாகவே அமைவதாக உள்ளது, மேற்கண்ட அல்லாஹ் வின் வசனம். 28:56 இல் மிகத் தெளிவாக இது பற்றிக் கூறுகின்றான். நீர் விரும்பியவரை நிச்சயமாக நீர் நேர்வழியில் செலுத்திவிட முடியாது. எனினும், அல்லாஹ் தான் நாடியவரையே நேர்வழியில் செலுத்துகின்றான். நேர்வழி பெறுகின்றவர்களை அவன் மிக அறிந்தவன்.\nமேற்கண்ட சிந்தனை, முஸ்லிம்கள் மத்தியில் குர்ஆன் தம்மால் அறிந்து கொள்ள முடியாதது என்ற தோற்றப்பாட்டை வெளிப்படுத்துவதனால், அவர்கள் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா என்ற இறையாணை யை அறியாமல், நடைமுறைப்படுத்தாமல் போவதுடன், குர்ஆனைப் புறந் தள்ளியவர்களாகவும், யாரோ கூறுவதை மட்டும் கேட்டு அதுதான் இஸ்லாம் என்ற மாயையில் வாழும் நிலையிலும் உள்ளார்கள். இதனாலே யே அல்லாஹ் சுபுஹான ஹுவதஆலா தன் அருள்மறையின் 25:30 வசனத்தில், ”எனது ரப்பே நிச்சயமாக என்னுடைய சமூகத்தினர், இந்த குர்ஆனை புறக்கணித்து விட்டனர்” என்று தூதர் கூறுவார் எனக் கூறி யுள்ளான்.\nஇவ்வசாதாரண, அபாக்யநிலை மார்க்க அறிஞர்களாலேயே மக்கள் மனத்தில் ஊட்டப்பட்டுள்ளது என்பதை அறியும் போது குர்ஆனின் கீழ்கண்ட அல்லாஹ்வின் கண்டனம் நமது கண் முன் நிற்கின்றது. 6:119 - ....நிச்சயமாக பெரும்பாலோர் அறியாமையின் காரணத்தாலும், தங்களது மனோ இச்சையின் காரணத்தாலும் திட்டமாக வழி கெடுக்கின்றனர். நிச்சயமாக உம்முடைய ரப்பு வரம்பு மீறுவோரை மிக்க அறிந்தவன். மேலும், இத்தகையோர் தாமும் அறியாது பிறரையும் வழிகெடுக்கின்றனர். அவர்கள் தாம் வழிகெடுத்தவர்களின் சுமையையும் சுமப்பர் என எச்சரிக்கை ��ிடுத்துள்ளதும் நோக்கற் பாலது. தலைவர்களின் பேச்சைக் கேட்டு வழி தவறிவிட்டோம் எனக் கைசேதப்படுவார்கள் என்ற குர்ஆனின் கூற்றை நிரூபிக்கும் நிலையையும் தோற்றுவித்துள்ளது.\nமேலும், குர்ஆனின் 2:269இல்,”அவன் தான் நாடியவருக்கு ஞானத்தை வழங்குகின்றான்.மேலும் எவர் ஞானம் வழங்கப்படுகிறாரோ அப்பொழுது அவர் அதிகமான நன்மைகளை நிச்சயமாக வழங்கப்பட்டு விடுகிறார். தவிர, புத்திசாலிகள் அல்லாது உணர்ந்து கொள்ள மாட்டார்கள். மேற்கண்டவை இறைவன் யாருக்கும் தன் ஞானத்தைக் கொடுத்து விடலாம் என்பதையும், அப்படிக் கொடுக்கப்பட்டவர்களை, ‘புத்திசாலிகள், உணர்பவர்கள்’ எனக் கூறி, அப்படி அறியாதவர்கள் யார் என்பதை மறுதலையாகக் குறிப்பிட் டுள்ளான்.\nஇவையனைத்தும் குர்ஆன் எவரதும் ஏக போக உரிமையல்ல, படித்தவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன், சிறுவர், முதியோர் போன்ற தகைமை களைக் கொண்டு குர்ஆனை அறியும் பண்பை, தகுதியை அறிவிப்பன வல்ல, மாறாக எவர் அதனை ஏற்று முயற்சியில் ஈடுபடுகிறாரோ, அவரது முயற்சி கணக் கெடுக்கப்பட்டு, அவரை அறிந்த அல்லாஹ் அவருக்குக் கற்றுக் கொடுத்து விடுவதை வெளிப்படுத்துவது..\nஇவற்றுக்கும் அப்பால் அல்லாஹ் குர்ஆன் பற்றிக் கூறியுள்ள பல வசனங்கள், இந்த குர்ஆன் அறிவதற்கும், ஏற்று நடப்பதற்கும் ஏற்ற விதமாக, மிகவும் தெளிவாக, உதாரணங்களுடன், விரிவாக, சந்தேகம் இல்லாதவாறு, விளக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றன. குர்ஆனை ஒருவர் ஏற்பதற்கு அல்லாஹ்வின் நாட்டம் வேண்டுவதுடன்,அறிவுடையவர்களாகவும் இருக்க வேண்டியுள்ளது. ‘தான் நாடியவருக்கே வழிகாட்டுகிறான்’, ‘உபதேசம் அறிவாளிகளுக்கு மட்டுமே’ என்ற அல்லாஹ்வின் கூற்றுகள் இதனை உறுதிப்படுத்தும். நல்ல விடயங்களை ஏற்பவர் எப்போதும் அறிவுடைய வராகவே இருப்பர்.\nஇன்னொரு முக்கியமான விடயம் குர்ஆன் மனிதர்கள் அனைவருக்கும், அவர்கள் அறிவதற்காக அருளப்பட்டது என்பதை இடித்துரைக் கொண்டிருக் கின்றது குர்ஆன் ஓர் “நினைவு கூரல்“ என்ற சொல். தனியொருவர் நினைவு கூர வேண்டியிருப்பதை தெளிவாகக் கூறிக் கொண்டிருக்கின்றது. ஆம் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காக அவ்வப்போது தனது நபிமார்கள், ரசூல்மார்கள் மூலம் கூறப்பட்டவை அனைத்தையும் மெய்ப்படுத்தும் நோக்கில், அவற்றின் சேகரமாக, அருட்கொடையாக அருளப்பட்டுள்ளது. ஆக மறுமை வாழ��வை நிரந்தரமானது எனக் கூறும் குர்ஆன், அவ் வாழ்வில் அவனது நெருக்கத்தைப் பெற, அவனது திருப்தியை, சுவன பாக்கியத்தை யடைய, அவனை நினைவு கூரும்படி கூறுவதற்காகவே இறக்கி அருளப் பட்டுள்ளது என்பதை, தனது 7:172 இல் மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு உள்ளான்.\nஇது ஒன்றே அனைத்துக்கும் மேலாக, அல்லாஹ் நமக்கு குர்ஆன் இறக்கி அருளப்பட்டதன் நோக்கத்தையும், அனைவரும் ஏற்றத்தாழ்வு எதுவுமின்றி அதனை அறிய வேண்டியதன் அவசியத்தையும் விளங்கிக் கொள்ளப் போதுமானது. 7:172-இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளிலிருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக்கி வைத்த போது, “நான் உங்கள் ரப்பு அல்லவா“ (என்று கேட்டான்) “ஆம், நாங்கள் சாட்சி கூறுகிறோம்“ என்று அவர்கள் கூறியதை, நினைவூட்டும். ஏனென்றால், ”நிச்சயமாக, நாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. என்று மிகத் ‌தெளிவாகக் கூறியுள்ளமை, அவன் நமது புகல்கள் மறுமையில் ஏற்கப்பட மாட்டாது என்பதனை நியாயப்படுத்தி நிற்கின்றது. இப்போது யார் இவர்கள் இக்குர்ஆனைப் பற்றிப் பேச என்பதற்கான விடையை மேலதிகமாக குர்ஆனே தந்துள்ளது. மேற்கண்ட குர்ஆன் வசனத்தை அறிவதற்கு எவரு டைய உதவியும் தேவையா“ (என்று கேட்டான்) “ஆம், நாங்கள் சாட்சி கூறுகிறோம்“ என்று அவர்கள் கூறியதை, நினைவூட்டும். ஏனென்றால், ”நிச்சயமாக, நாங்கள் இதனைவிட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாதிருப்பதற்காக. என்று மிகத் ‌தெளிவாகக் கூறியுள்ளமை, அவன் நமது புகல்கள் மறுமையில் ஏற்கப்பட மாட்டாது என்பதனை நியாயப்படுத்தி நிற்கின்றது. இப்போது யார் இவர்கள் இக்குர்ஆனைப் பற்றிப் பேச என்பதற்கான விடையை மேலதிகமாக குர்ஆனே தந்துள்ளது. மேற்கண்ட குர்ஆன் வசனத்தை அறிவதற்கு எவரு டைய உதவியும் தேவையா இதில் என்ன விளக்கம் குறைவாக உள்ளது\nகுர்ஆனை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள முடியாது என்ற ஒரு நிலை முன்னர் இருந்தது என்பதை மறுக்க முடியாது. காரணம் அக்காலத்தில் புனித குர்ஆன் அரபு மொழியில் மட்டும் காணப்பட்டதும், அரபியரல்லாதோர் அம்மொழியில் போதிய அறிவு, தேர்ச்சி பெற்றிராமல் இருந்ததும் காரணமாகும். அத்தோடு மக்கள் மனத்��ில், அப்போதைய அறிஞர்களாகக் கருதப்பட்டவர்களால் இந்த குர்ஆனின் ஓர் (ஹர்பு ) எழுத்துக்குக் கூட கருத்தை அறிந்து கொள்ள முடியாது என ஊட்டப்பட்டமையே. உண்மையில் அவர்கள் கூறியதில் சில உண்மைகளும் இருக்கவே செய்கின்றன. அவற்றில் ஒன்று குர்ஆன் ஓரிரு எழுத்துக்களைக்கூட வசனமாக வெளிப்படுத்தி யுள்ளது. அதற்கான கருத்தை சாதாரண நிலையில் உள்ளோர் கண்டு கொள்வதற்கு மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டும். அல்லாஹ் நாடினால் அந்த அறிவை அவன் நமக்குப் புகட்டுவான். இது அவனது வாக்குறுதியே. அதற்காக, குர்ஆனை யாரும் விளங்கிக் கொள்ள முடியாது என்று எழுந்த மானமாகக் கூறுவோமாயின் அது அல்லாஹ்வின் கூற்றையே மறுதலிப்ப தாகும். காரணம் அந்த அளவுக்கு விளக்கமாக உள்ளதாக அல்லாஹ்வே கூறியுள்ளான். பல பொருள்களைக் கொண்ட சில வசனங்களும் உள்ளன. அவற்றின் கருத்தை அல்லாஹ்வே அன்றி அறிவதில்லை. அதனைப் பார்ப்போம்\n3:7 - “அவன்தான் உம்மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான். அதில் தெளிவான வசனங்களும் உள்ளன. அவைதான் இவ்வேதத்தின் அடிப்படை யாகும். இன்னும் பல பொருள்களைக் கொண்ட வேறு இருக்கின்றன. எனவே எவர்களின் இதயங்களில் சருகுதல் இருக்கின்றதோ, அவர்கள் குழப்பத்தைத் தேடியும் அதிலிருந்து பல பொருள்கள் உடையதையே பின்தொடர்கின்றனர். ஆனால், அதனுடைய விளக்கத்தை அல்லாஹ்வை யன்றி அறிய மாட்டார்கள். ஆனால், கல்வியறிவில் உறுதியுடையவர்கள் “நாங்கள் இவற்றை நம்பிக்கை கொண்டோம். அனைத்தும் எங்கள் ரப்பிடமிருந்தே வந்துள்ளன“ எனக் கூறுவார்கள். மேலும், அறிவாளர்கள் அன்றி நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\nவிளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனையை ஏற்படுத்தி விடுகிறான் என்ற திருவசனம் கூட விளங்கிக் கொள்ள வேண்டியதன் முக்கியத்து வத்தையும் அதனை விளங்காவிடில் வரக்கூடிய வேதனையையும் கூறுவதன் மூலம் குர்ஆன் விளங்கப்படுவது மக்களது கடமையாக்கப் பட்டுள்ளது. ஆக, குர்ஆனை விளங்குவது கடமையாக்கப்பட்டுள்ள ஒரு விடயம் என்ற பதிலே, ‘இவர்கள் யார் குர்ஆனைப் பற்றிப் பேச’ என்ற வினாவுக்கு விடை பகர்வதுடன், அவ்வினா இறைமறுப்பாகவும், வழி கேடாகவும் உள்ளதாகக் காட்டி நிற்கின்றது.\nமொத்தத்தில், குர்ஆனை விளங்கிக் கொள்ள மனிதனாக இருப்பதும், அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுமே முக்கியமானதாகும். மேலும், விளக்கங்கள் போதா���ென நினைப்போர் அல்லாஹ்வின் ஆணையான, அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், வேதம் கொடுக்கப் பட்டவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், நீங்கள் அறியாதவர் களாக இருந்தால் ஞானமுள்ளவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள், அல்லாஹ்வைப்பற்றி நன்கு அறிந்தவர்களிடம் அறிந்து கொள்ளுங்கள் போன்ற அவன் வசனங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் அறிந்து, அல்லாஹ் நாடினால் வெற்றியடையலாம். அல்ஹம்துலில்லாஹ்.\n73:19 - நிச்சயமாக இது (திக்ர்) நல்லுபதேசமாகும். எனவே, எவர் விரும்பு கிறாரோ அவர் தனது ரப்பின் பால் செல்லக்கூடிய வழியை எடுத்துக் கொள்வார்.\n76:3 - நிச்சயமாக, நாம் அவனுக்கு வழியை விளக்கினோம். ஆகவே, நன்றி செலுத்துபவனாகவும் இருக்கலாம். நன்றி கெட்டவனாகவும் இருக்கலாம்.\n39:41 - நிச்சயமாக, மனிதர்களுக்காக உண்மையைக் கொண்ட வேதத்தை நாம் உம்மீது இறக்கினோம். ஆகவே, எவர் நேர்வழி பெறுகிறாரோ, அது அவருக்கேயாகும். எவர் வழி தவறுகிறாரோ, அவர் வழி தவறுவதெல்லாம் அவரின் மீதே ஆகும். அவர்களுக்கு நீர் பொறுப்பேற்றுக் கொள்பவரும் அல்லர்.\n45:20 - இது மனிதர்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும், உறுதி கொள்கின்ற கூட்டத்தாருக்கு நேர்வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.\n38:29 - பாக்கியமிக்க வேதமாகும். இதனுடைய வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுடையோர் நல்லுபதேசம் பெறுவதற்காகவும், இதை உம்பால் நாம் இறக்கி வைத்தோம்.\n7:171 - .... நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயபக்தியாளர்களாகி விடலாம்.\nபொது பல சேனாவுடன் அரசுக்கு எவ்வித சம்பந்தமும் கிடை...\nமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள்\nதாக்குதல் சம்பவமானது எவ்வகையிலும் நியாயப்படுத்த மு...\nபோத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளிக் கிளம்பிய...\nஇலங்கையை வேடுவர்களிடம் ஒப்படைத்துவிட்டு எல்லோரும் ...\nஇலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள த...\nநீதி மொழிகள் பேணி நடக்க அபத்தைக் காத்து ஆபத்தைப்ப...\nமாட்டிறைச்சி உணவுகளில் குதிரை இறைச்சி கலப்படம்\nகுர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்\n“ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்ற...\nநபிகள் நாயகம் அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்...\nபிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம...\nஅமைச்சரவை உ��� குழுவின் முடிவு இன்னும் ஓரிரு தினங்கள...\nமுஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை அகற்ற முயற்சி\nஇலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை ஒர...\n50 ஆண்டுகளில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற விசேட ...\nஉள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இல...\n” பொது பல சேனாவிடம் ...\nParistamil Tamil News - உங்கள் கண்கள் நம்ப மறுக்கு...\nஅரசையும் வர்த்தகர்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள...\nParistamil Tamil News - ஹூகோ சாவேஸின் இறுதி அஞ்சலி...\nபோப் இராஜினாமா - மறைக்கப்பட்ட உண்மைகள்\nயாழ் முஸ்லிம் பிரதிநிதிகளை நோர்வே தூதுவர் சந்திப்ப...\nசட்டம் ஒழுங்கை மீறிய பொலிஸார் பணி நீக்கம்\nபொது பல சேனவிற்கு தலைமைத்துவ நிறுவகம்; கோட்டா திறந...\nபொது பல சேனாவின் நடவடிக்கையினால் ஆளுங்கட்சியே அச்ச...\nநாட்டின் உத்தியோகபூர்வமற்ற போலிஸ் நாமே \nParistamil Tamil News - உலகத்தை உலுக்கியிருக்கும் ...\nParistamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/34729-prisons-across-the-tamilnadu-make-rs-37-crore-bussiness.html", "date_download": "2018-06-21T22:11:33Z", "digest": "sha1:MNLHVAZD6RLLR255EPLHKHIE2TJO7JAF", "length": 8902, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்! | Prisons across the tamilnadu make Rs 37 crore bussiness", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nசிறை உணவகங்கள் மூலம் ரூ.37 கோடிக்கு வர்த்தம்\nதமிழகம் முழுவதுமுள்ள சிறைகளில் உள்ள சிறை உணவகங்கள் மூலம் கடந்த ஆண்டு 37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் தெரிவித்தா‌ர்.\nதமிழகத்தில் உள்ள சிறைகளில் உணவகங்கள் நடத்த���்பட்டு வருகின்றன. இதில் கைதிகள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் உள்ள உணவு விடுதி நவீன முறையில் புனரமைக்கப்பட்டுள்ளது. இதை சிறைத்துறை டி.ஐ.ஜி கனகராஜ் திறந்து வைத்தார்.\nபின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், உணவகப் பணியில் தமிழகம் முழுவதும் ‌600 கைதிகள் ஈடுபட்டிருப்பதாகவும் அவர்களுக்கு ஊதியம் தவிர, லா‌பத்தில் 20 சதவிகிதம் தரப்படுவதாகவும் கூறினார். அதோடு சிறை உணவகங்கள் மூலம் கடந்த ஆண்டு 37 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றதாகவும் கூறினார்.\nசூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம்\nமிடாஸ் ஆலையில் 5வது நாளாக சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“டீச்சர் ஆகணும் அங்கிள்” - எலும்பு மஜ்ஜை நோயில் வாடும் ஆர்த்தியின் கனவு\n“கேரி பேக் இல்லை; இது பயோ பேக்” - வழி காட்டுகிறது கோவை\n.. பூட்டப்பட்ட காவல் நிலையம்.. கொள்ளை போன 5 லட்சம்\nஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்கள்: மீட்க கோரி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்\nமாணவர்களின் பாசப்போராட்டத்திற்கு வெற்றி: ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தம்\nகமல், ரஜினி மீது கடும் தாக்கு \nஏர் இந்தியா விமானம் மீது மோதிய பறவை \nரூ.15 ஆயிரத்திற்கு சிறுவனை விற்ற அவலம்\nபுழல் சிறையிலேயே பிரபல ரவுடியை கொடூரமாக கொன்ற கும்பல்\nஃபேஸ்புக்கை வைத்து ஐபோன் திருடனை கண்டு பிடித்த கில்லாடி சென்னை இளைஞர்கள்\nவிஜய்யின் தளபதி62 ‘சர்கார்’ ஆனது\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\nகாவல்துறையை விமர்சித்த நடிகைக்கு ஜூலை 5 வரை நீதிமன்றக் காவல்\n“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசூரை மீன்கள் விலை வீழ்ச்சி : மீனவர்கள் வருத்தம்\nமிடாஸ் ஆலையில் 5வது நாளாக சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/even-you-can-do-to-protect-the-ozone/", "date_download": "2018-06-21T21:50:31Z", "digest": "sha1:OFEXCUG2EMDTZ6ZRQ7M5XKSRQ4D7CQLI", "length": 21644, "nlines": 237, "source_domain": "www.maanavan.com", "title": "Protection of the ozone layer", "raw_content": "\nHome » Tips » Maanavan Articles » ஓசோனை காக்க உங்களாலும் முடியும்\nஓசோனை காக்க உங்களாலும் முடியும்\nசெப்டம்பர் 16 – சர்வதேச ஓசோன் தினம்\nசூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை ஃபில்டர் செய்து பூமிக்கு ஒளியை அனுப்பும் பணியை செய்து வருவது ஓசோன் படலம். இந்த ஓசோன் படலம் சமீபகாலமாக சேதமடைந்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.\nமனிதனின் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பினால் ஓசோன் படலம் சிதலமடைந்து வருவதாகவும் இதனை தடுக்க வேண்டும் என 1970-ம் வருடங்களில் விஞ்ஞானிகள் எச்சரிக்கைமணி அடித்தனர். இதனை அடுத்து 1985-ம் வருடத்தில் வியன்னாவில் உலக நாடுகள் ஒன்றிணைந்து ஓசோன் படலத்தை பாதுகாக்கும் விஷயங்களை ஆராய்ந்தது.\nஅதன்பிறகு 1995-ம் ஆண்டு முதல் செப்டம்பர் 16-ம் தேதியை ஓசோன் தினமாக அனுசரிக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது.\nபூமியிலிருந்து சுமார் 10 முதல் 50 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஓசோன் படலம். இந்தப் படலம் இருப்பதினால் தான் சூரிய ஒளி நேரடியாக பூமிக்கு வருவதில்லை. ஆனால், சமீபகாலமாக ரெஃபிரிட்ஜிரேட்டரிலிருந்து வெளியாகும் குளோரோஃப்ளோரோ கார்பன் மற்றும் உரங்களில் பயன்படுத்தப்படும் மெத்தில் புரோமைட் போன்றவைகளால் ஓசோன் படலம் வெகுவாக பாதிப்புள்ளாகிறது.\nஅன்டார்டிக்கா மற்றும் ஆர்டிக் பகுதிகளில் இருக்கும் ஓசோன் படலத்தில் அதிகளவில் ஓட்டைகள் இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது. இதனால் பனி மலைகள் அதிகளவில் உருகும் எனவும், இந்தியாவிலும் அதிகளவில் பாதிப்பு ஏற்படும் என நாசா எச்சரித்திருக்கிறது.\nதோல் வியாதிகள், பார்வை இழப்பு மற்றும் பயிர்களை பாதிக்கிறது புற ஊதாக் கதிர்கள்.\nஒரு குளோரோஃப்ளோரோ கார்பன் மூலக்கூறினால் ஒரு மில்லியன் ஓசோன் மூலக்கூறை அழிக்கிறது. 2000-மாவது ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 29.9 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு ஓட்டை இருந்ததாகவும், 2010-ல் 22.2 மில்லியன் சதுர கிலோமீட்டராக குறைந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.\nஇந்த அளவுக்கு ஓசோனின் ஓட்டை சரியானதற்கு காரணம், உலகம் முழுவதும் இந்தப் படலத்தை பாதுகாக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் தான்.இன்றையச் ச���ழ்நிலையில் ரெஃபிரிட்ஜிரேட்டர், ஏ.சி. போன்ற பொருட்கள் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டதால் முழுவதும் தடைசெய்ய முடியாது. எனினும், தேவைக்கு மேல் பயன்படுத்தாமல் மிக மிக அவசியம் என்றால் மட்டுமே இந்தப் பொருட்களை உபயோகிக்கலாமே.\nகுளிர் பிரதேசங்களில் இருக்கும் நபர்கள் ஏ.சி., ஃபிரிட்ஜ் போன்றவற்றை தவிர்த்து, நம்மால் முடிந்தளவுக்கு ஓசான் படலத்தை பாதுகாப்போம்.வருங்கால சந்ததியினருக்கு நல்ல பூமியை விட்டுச் செல்வோம்\nஓசோன் அழிந்தால் ஓராயிரம் ஆபத்து\nஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி தெரியுமா\nதூய்மை நகரங்கள் பட்டியல்: இந்தூர், போபால் முதலிடங்களை பிடித்தது, திருச்சிக்கு 6-வது இடம்\nசெய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்\nகலாசாரத்தில் மட்டுமில்லை… வளர்ச்சியிலும் வித்தியாசம் காட்டும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://yourkattankudy.com/map/", "date_download": "2018-06-21T21:22:35Z", "digest": "sha1:DHC7BJ3JOPCJPQXN4COF3WH4JF26JO4F", "length": 5077, "nlines": 194, "source_domain": "yourkattankudy.com", "title": "MAP | WWW.YOURKATTANKUDY.COM", "raw_content": "\nகாத்தான்குடி பிரதேச வரைபடம் / KAATTANKUDY DIV. MAP\nபுதிய கா/குடி NEW KKY 03\nபுதிய கா/குடி NEW KKY 06\nஉலகக் கிண்ணப் போட்டிகளின் அட்டவணையைக் காண இங்கே சொடுக்குக.\nகுர்ஆன் மற்றும் ஹதீஸ்களை தமிழில் அறிந்துகொள்ள இங்கே சொடுக்குக\nகஃபாவில் மலக்கு இறங்கும் காணொளியும் புத்தி சுவாதீனமற்ற நம்மவர்களும்\nமாணவர்களின் மனதில் ஒழுக்க விழுமியங்களை பதியப்படுத்தும் நோக்கில் நற்சிந்தனை அடங்கிய பலகைகள் அன்பளிப்பு\nகாத்தான்குடியில் அருவடைக்கு தயாரான பேரீத்தம்பழங்களை தனது கையால் பறித்து சுவைத்த அமைச்சர் டக்ளஸ்\nபழைய செய்திகளை கண்டறிய உரிய திகதியை அழுத்துங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2265", "date_download": "2018-06-21T22:06:14Z", "digest": "sha1:5IQWINEW7QNSIKJUILQANZHEXAHB37ZC", "length": 8272, "nlines": 82, "source_domain": "cineidhal.com", "title": "தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் ���ேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome News தெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\nதெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “பொட்டு”\nஇந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் தயாரிப்பில் வடிவுடையான் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பரத், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கும் பொட்டு படம் பரபரப்பாக விற்பனையாகி விட்டது. மனிதர்கள் செய்யும் சாகசங்களை விட பேய்கள் செய்யும் சாகசங்கள் மக்களிடம் அதிகமாக வரவேற்பு கிடைக்கிறது.\nஅதனால் பொட்டு படம் விற்பனையில் சாதனை படைத்து கொண்டிருக்கிறது.\nதெலுங்கில் NkR பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் பொட்டு படத்தை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கி இருக்கிறார்கள். தெலுங்கில் சென்சார் ஆன உடனே எல்லா மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப் படும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.\nPrevious Postசிவகார்த்திகேயன் வெளியிட்ட \"வாண்டு\" படத்தின் பர்ஸ்ட் லுக் Next Postவிவேக் ஹீரோவாக நடிக்கும் தமிழ் சினிமாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம்\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத���துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/594384392/basketbol-v-3D_online-game.html", "date_download": "2018-06-21T22:10:54Z", "digest": "sha1:TAQ6H6SMYJYS4V2VCBPP7H5CTJG6JAH6", "length": 9826, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு 3D ல் கூடைப்பந்து ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு 3D ல் கூடைப்பந்து\nவிளையாட்டு விளையாட 3D ல் கூடைப்பந்து ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் 3D ல் கூடைப்பந்து\nஇந்த விளையாட்டின் அனைத்து ரசிகர்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் விளையாட்டின் நல்ல சிமுலேட்டர். . விளையாட்டு விளையாட 3D ல் கூடைப்பந்து ஆன்லைன்.\nவிளையாட்டு 3D ல் கூடைப்பந்து தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு 3D ல் கூடைப்பந்து சேர்க்கப்பட்டது: 21.01.2011\nவிளையாட்டு அளவு: 0.27 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.73 அவுட் 5 (49 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு 3D ல் கூடைப்பந்து போன்ற விளையாட்டுகள்\nமற்றும் ப வரை பிடிக்க\n3D - சிறப்பு படைகள்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\nவிளைய��ட்டு 3D ல் கூடைப்பந்து பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 3D ல் கூடைப்பந்து பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு 3D ல் கூடைப்பந்து நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு 3D ல் கூடைப்பந்து, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு 3D ல் கூடைப்பந்து உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமற்றும் ப வரை பிடிக்க\n3D - சிறப்பு படைகள்\nமான்ஸ்டர் டிரக் சாகச 3D\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008_03_26_archive.html", "date_download": "2018-06-21T21:28:22Z", "digest": "sha1:OJ23VDYSGHL54UJAQYTY5VYB7KGFJV3M", "length": 175894, "nlines": 1756, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "03/26/08 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில்\nமற்ற திரட்டிகளில் ஓசை செல்லா\nதிருமணத்துக்கு முன்னும்,பின்னும் தலைகீழான நகைச்சுவ...\nஇஸ்லாம் : அமைதியின் மார்க்கமா போரின் மதமா \nதமிழ்மண நிர்வாகி இரமணிதரன் தயவில் சில வாரங்கள் அதி...\nகிறிஸ்தவமும்,சாதீய கொடுமைகளும்-ஒரு விமர்ச்சனப் பார...\nஓசை செல்லாவின் பதிவு கட்\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஅன்பான வாசக பெருமக்களுக்கு தெய்வமகன் எழுதுவது இம்மட்டும் நீங்கள் கொடுத்து வரும் தொடர் ஆதரவுக்கு நன்றி.இது வரை என் பதிவுகளுக்கு நான் ஆபாச தலைப்பு வைப்பதாக அநேகர் சொல்லி வந்தனர்.ஆனால் என்னுடைய நிலைப்படி தமிழ்மணத்தில் உலாவின பலர் தங்கள் பதிவுகள் சூடான இடுகையில் வர பல வழிகளில் முயற்சித்தனர்.ஆனால் எல்லாரும் கடைபிடித்த வழி தலைப்புகள் மற்றவர்களை ஈர்க்கும் படி வைத்தது.\nஎன் பதிவை பொருத்த மட்டில் நான் என் கட்டுரைகள் எந்த பதிவரிடம் எடுத்தேனோ அந்த பதிவர் தன் கட்டுரையில் எழுதியிருந்த வரிகளை தலைப்பாக வைத்தேன்.அது படிப்பவர்களுக்கு ஆபாசமாக தெரிந்து இருக்கலாம்.ஆனால் என் கட்டுரைகளின் உள்ளே பெண்ணிய தக்குதல்கள்,திவிரவாதிகளின் முகமூடிகள்,சாதீய கொடுமைகள் ஆகியவற்றை பற்றியே எழுதப்பட்டு வந்துள்ளது.\nசரி நீங்கள் கேட்பது தெரிகிறது இந்த மாதிரி கட்டுரைக்கு எதுக்கு ஆபாச தலைப்பு வைக்க வேண்டும் என்று.அதனால் இனி என் பதிவில் கட்டுரைக்கு சமந்தப்பட்ட வார்த்தைகள் மட்டுமே தலைப்பாக வைக்க முடிவு செய்துள்ளேன்.\nஆனால் எதற்கெடுத்தால்ம் ஆபாசம் என்று கத்தி நான் எழுதும் கருத்துக்களில் மற்றவர்கள் சிந்தை வைக்ககூடாது என்று ஒரு சில கும்பல் அலைந்து கொண்டிருக்கிரது.அவர்களை நான் மதிப்பதில்லை.\nபெண் கற்பழிப்பு,தாகத உறவுகள்,உடலுறவு சம்மந்தமாக மார்க்க அடிப்படையில் பதில் என்று சொல்லி மாங்காமடையர்கல் இணையத்தில் எழுது கட்டுரைகளை ஆகியவற்றை பற்றி விமர்ச்சிக்கும் போது ஒரு சில வார்த்தைகள் தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிரது.\nதமிழ்மண்த்தின் சூடான இடுகைகள் நீக்கப்பட்டதில் இருந்து என் வலைபதில் வரும் எந்த கட்டுரைக்கும் அந்த மாதிரியான தலைப்புகள் வைப்பது இல்லை.ஆனால் தமிழ்மணம் அந்த மாதிரியான தலைப்புகளை விரும்பினார்களோ என்னவோ தெரியவில்லை.என் நிலையை மாற்றிக்கொண்ட பின் என் பதிவை தமிழ்மணத்தில் இருந்து எந்த விதமான முன் எச்சரிப்பும் இல்லாமல் நீக்கினார்கள்.\nஆனாலும் இந்த நிலைக்கு நான் மற்றவர்களுக்கு அறிமுகமாவதற்கு தமிழ்மணம் எனக்கு உதவியது என்பதில் தமிழ்மணத்திற்கு நன்றிக்கடன் உண்டு.\nதமிழ்மணம் நீக்கியும் ,தொடர்ந்து என் இடுகைகளுக்கு ஆதரவளித்து பல ஹிட்கள் கொடுத்தும், alexa ரேங்கில் என்னை உயர்த்தியும் வருகிர வாசகப்பெருமக்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.இதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் தேன்கூடு,திரட்டி,மற்றும் பல தன் நிலை திரட்டிகள் அனைத்துக்கும் என் நன்றி.\nஎனக்கு இவ்வளவு ஆதரவளிக்கும் உங்கள் மனவிருப்பப்படி இனி நல்ல சீரிய முறையில் பதிவுகள் கொடுக்க முனைகிறேன்.பிண்���ூட்டம் இடும் அனைவருக்கு நன்றி.மற்றும் என்னை திட்டி பிண்ணூட்டம் இடும் அனானிகள் கொஞ்சம் நாகரீகமாக திட்டினால் பிண்ணூட்டம் அனுமதிக்க வசதியாக இருக்கும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:47 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஆபாசம், தலைப்பு, தெய்வமகன், பார்பான், ஜிஹாதி\nஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில்\nஓசை செல்லாவும்,தமிழச்சியும் என் பதிவுகளில் என்ற தலைப்பை பார்த்து உள்ளே வந்துள்ள அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்.என் பிளக்கரில் இன்று முதல் rss மூலம் இரு பெறும் முன்னோடிகளின் கடைசி ஐந்து பதிவுகள் காட்டப்படுகிறது.தொடர்ந்து உங்கள் ஆதரவைத்தாருங்கள்.\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nநன்றி தமிழ்மணம்.... - OSAI Chella\nரமணீதராய நமஹ+ப்ளடி டமிழ்ஸ்மெல்+பரிகாரம் - OSAI Chella\nபெயரிலி அண்ணனனுக்கு ஒரு \"ஊ\" போடுங்க\nஎம் ஆர் ராதா விழாத் துளிகள்... - OSAI Chella\nதமிழச்சியின் பதிவுகள் இனி தமிழ்வெளி திரட்டியில்.... - தமிழச்சி\nதமிழ்மணத்தில் இருந்து என்னை நீக்கியதற்கு அரசியல் பின்னணிகளே காரணம்\nயோனி குறித்து நான் எழுதியது. ( கவிதை என்பதா பெண்ணீயத்தின் அறைகூவல் என்பதா\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:18 PM இந்த இடுகையின் இணைப்புகள் 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: Osai chella, ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம், தெய்வமகன்\nமற்ற திரட்டிகளில் ஓசை செல்லா\nஎன் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத்\nதிரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு\n எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என்\nபதிவுகளை தமிழ்வெளி மற்றும் தேன்கூடு திரட்டிகளின்\nமூலம் இனிவரும் நாட்களில் படிக்கலாம் - ஓசை\nநான் வேறுயாரைப்போன்றவனும் அல்ல..முதுகில் குத்த... நேரடியாக மறமுகமாக மோத தயாராகவே இருக்கிறேன்... என் வேண்டுகோளுக்கு இணங்கி என் பதிவுகளைத் திரட்டுவதை நிறுத்திய தமிழ்மண நிர்வாகிகளுக்கு மிக்க நன்றி எனது வாசக, பதிவுலக நண்பர்கள் என் பதிவுகளை தேன்கூடு தமிழ்வெளி , திரட்டி .காம் திரட்டிகளின் மூலம் படிக்கலாம்.\nஎன்ன நடந்தது தமிழ்மணத்தில்... படியுங்க\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:21 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஓசை செல்லா, தமிழச்சி, தெய்வமகன், மடிப்பாக்கம்\n(தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல.ஆங்கிலம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)\nஎன்னுடைய வாழ்க்கைய��ல் நடந்த காரியங்களையும், என்னை இயேசுவைப் பின்பற்றுபவனாக மாற்றிய சம்பவங்களைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.\n'தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும், நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.\"\n'இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்\nஎன் பெயர் சகரியா நான் தமிழ்நாட்டில் ஒரு வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தேன். எனக்கு ஏழு சகோதரர்களும் நான்கு சகோதரிகளும் இருக்கிறார்கள். சமுதாயத்தில் என் பெற்றோருக்கு நல்ல மதிப்பிருந்தது என்னை அவர்கள் மதச்சம்பந்தமான காரியங்களில் சிறப்பாக வளர்த்தினார்கள். எங்கள் குடும்பத்தி;ல் எல்லாரும் அரபி மொழயில் எழுதவும் படிக்கவும் தேறியிருந்தனர். நான் கிறிஸ்தவ பள்ளியில் படித்திருந்தாலும் எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை.\nஎன்னுடைய சட்டக் கல்லூரிப் படிப்பை முடித்ததும் எனக்கு எல்ஷி ஃபாத்திமா என்ற முஸ்லீம் பெண்ணுடன் திருமணம் நடந்தது அவள் தன்னுடைய பள்ளி நாட்களிலிருந்தே ஒரு இரகசிய கிறிஸ்தவளாயிருந்தாள். பத்து வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் அவள் தன்னுடைய விசுவாசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டாள். நான் மிகவும் வெறுப்படைந்தவனாக தொடர்ந்து ஆறு ஆண்டுகள் அவளை குறைகூறி வந்தேன். ஆனால் அவள் தன்னுடைய உறுதியான விசுவாசத்தை விடவில்லை.\nகடந்த வருடம் ஏற்பட்ட மாரடைப்பினிமித்தம் நான் வியாதிப்பட்டவனாக படுக்கையிலே கிடந்தேன், அது எனக்கு\nமூன்றாவது முறையாகும். என்னுடைய எல்லா நண்பர்கள்,உறவினாகள் எல்லாரும் இனி நான் உயிர்பிழைக்கவே மாட்டேன் என்று எண்ணினார்கள். ஆனால் என்னுடைய மனைவி என்னுடைய ஆத்தும விடுதலைக்காகவும், சரீர சுகத்திற்காகவும் கண்ணீரோடு ஜெபித்துவந்தாள்.\nமிகவும் சோதனையான நேரத்தில் என்னுடைய மேல் வழக்கறிஞர், அவருடைய தலைமையில் தான் நான் வழக்குகளை கையாண்டு பயிற்சி எடுத்து வந்தேன் .அவர் என்னைப் பார்த்து சொன்னார் ' இத்தனை வருடங்களும் அவருடைய கருணையிருந்தாலும் நீ உதவியற்றவனாகவே இருக்கிறாய் \" என்று . அவருக்கு என்ன பதில் கொடுப்பது என்று தெரியாமல் நான் என் இருதயத்திலே மௌனமாக இருந்தேன் . 2003 செப்டம்பர் 13 ம் தேதி ஒரு நாள் இரவில் நான் திடீரென்று விழித்தேன், அப்போது என் மனைவி ���ரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். 'ஒரு கேள்விக்கு பதில் வேண்டும் \" என்ற தமிழ் புத்தகம் அது. அதில் என்னதான் இருக்கிறது என்று பார்க்கும்படி என் மனைவி என்னை மிகவும் வேண்டினாள். நான் அந்த புத்தகத்தை அரைமணி நேரத்திற்குள் வாசித்து முடித்தேன், அது எனக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் என் மனைவிக்கு நான் எந்த உணர்வுகளையும் வெளிக்காட்டவில்லை. மறுநாளிலே ' நான் ஏன் கிறிஸ்தவனானேன்\" என்ற மற்றொரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தாள்;\nஅப்படியே நான் அதின் எல்லா தமிழ் மற்றும் அரபி வாக்கியங்களை படித்துமுடித்தேன். முதல் முறையாக என்னுடைய வாழ்க்கையில் நான் ஒரு சிறுபிள்ளைப் போல ஆண்டவரை நோக்கி கதறிஅழுதேன். ஆண்டவராகிய இயேசுவை அறிக்கையிட்டு இனி அவரைத் தான் பின்பற்றுவேன் என்று என்னை அர்ப்பணித்தேன். நான் ஜீவ வார்த்தையாகிய வேதாகமத்தை வாசிக்கத் தொடங்கினதிலிருந்து அது என்னோடு தனிப்பட்ட முறையில் பேசினது. என்னுடைய குடும்பத்தார் அனைவரும் என்னை ஒதுக்கிவிட்டனர் ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை, அவருடைய முகத்தை மட்டுமே நான் நோக்கிப் பார்க்கிறேன்.நான் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறேன் ஏனென்றால் இந்ந உலகத்தின் பாவங்களிலிருந்தும், பாரம்பரியக் கட்டுகளிலிடருந்தும் நான் விடுதலையடைந்திருக்கிறேன். நாங்கள் திருமுழுக்கு பெற்று அவருக்கு சாட்சியாக இருக்கிறோம். எங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 7:14 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இயேசு, இஸ்லாம், குரான், சக்கரியா, மதமாற்றம்\nதிருமணத்துக்கு முன்னும்,பின்னும் தலைகீழான நகைச்சுவைதான்\nஅவன்:ஆமாம்,கடைசியாக. காத்திருப்பது மிகவும் கடினமாக உள்ளது.\nஅவள்: நான் போகவேண்டுமென்று விரும்புகிறீர்களா\nஅவன்: இல்லை அதைப்பற்றி நினைக்கவே வேண்டாம்\nஅவள்: என்னை எப்பொழுதாவ‌து ஏமாற்றியிருக்கிறீர்க‌ளா\nஒன்னுமே புரியாட்டி மானிட்டரை திருப்பி தலைகீழாக படியுங்கள்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:29 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கணவன், தமிழ் கிறிஸ்தவம், திருமணம், பெண்கள்\nஇஸ்லாம் : அமைதியின் மார்க்கமா போரின் மதமா \nஇஸ்லாம் : அமைதியின் மார்க்கமா \nஅபுஹாலி���்: முதலாவதாக திரு.வராக் அமெரிக்கா போல கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் பொய்ப்பெயருடன் வாழும் ஒரு மனிதருக்கு பதிலளிப்பதே மடத்தனமாக எனக்குப்படுகிறது. அதெப்படியாயினும் சரி, எந்த மதத்திற்கும் சுத்தமான கரம் கிடையாது. எந்த மதமும் இல்லாத ஒரு உலகம் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் ஒரு குறிப்பிட்ட மதம் ஒழிந்து போவது அல்ல. மதச் சார்பற்ற மானுடவாதிகளும் இறை எதிர்ப்பாளர்களும் தத்துவார்த்த அடிப்படையில் சமயத்தை எதிர்ப்பவர்கள். ஆனால் ஒரு மதத்தை விட்டுவிட்டு ஒரு மதத்தை மட்டும் எதிர்ப்பது என்பது ஒன்று மதவெறி அல்லது குறுகிய கண்ணோட்டம் அல்லது இரண்டுமே.தேர்ந்தெடுக்கப்பட்ட விதத்தில் மதச்சார்பற்று இருப்பவர்கள் என்றுமே எனக்கு வியப்பளிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட மதம் சகிக்க முடியாததாகவும் மற்றொன்று சகிக்க முடிந்ததாகவும் உள்ளது. கிறிஸ்தவத்தின் வரலாற்றை பொறுத்தவரையில்: கடந்த நூற்றாண்டில் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கிலான மக்கள் இஸ்லாத்தால் கொல்லப்படவில்லை. கிறிஸ்தவ மேற்கத்திய அரசுகளாலேயே கொல்லப்பட்டனர். கிறிஸ்தவம் அமைதியின் மதம் என்பது அமெரிக்க அரசிலேயே பலராலும் மறுக்கப்படும்.. ஜெரி பால்வெல் எவரையும் கொல்லவில்லையாயிருக்கலாம் (ஆனால் கருகலைப்பு மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட பல அமைதியற்ற ஆர்பாட்டங்களை அவர் தூண்டியிருக்கலாம்.) ஆனால் கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொன்றிருக்கின்றனர்.\nவராக்: திரு.அபுஹாலில் என் 'நான் ஏன் முஸ்லீம் அல்ல ' எனும் நூலை படிக்கவேண்டும். நான் அனைத்து மதங்களை குறித்தும் கண்டிக்கும் போக்கையே எடுத்துள்ளேன். எனவேதான் கிறிஸ்தவர்களால் எழுதப்பட்ட இஸ்லாமிய எதிர்ப்பு நூல்களைப் போல என் நூல் சிறந்த விற்பனை நூல் ஆகவில்லை. நிறுவன சமயத்தையும் அரசையும் முழுமையாக பிரிப்பதை தீவிரமாக ஆதரிக்கும் மதச்சார்பற்ற மானுடவாதியே நான். கிறிஸ்தவர்கள் நிச்சயமாக கொலைகளை கிறிஸ்துவின் போதனைகளுக்கு புறம்பாக புரிந்துள்ளனர்.\nஆனால் முஸ்லீம்கள் ஜிகாத் என்கிற பேரில் நடத்தும் கொலைகளுக்கு குர்ரான், ஹாடித் மற்றும் சுன்னா ஆகியவற்றில் போதுமான அளவு நியாயப்படுத்துதல் உள்ளது.\nஇச்சமயத்தில் திரு அபுஹாலின் வாதத்தன்மை ஆதிக்கத்தன்மையும் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கி அவமானப்ப���ுத்தும் விதமாகவே தன்வாதங்களை வைப்பதாக உள்ளது. மேலும் என் நெருங்கிய குடும்பத்தினர் அனைவருமே முஸ்லீம்களே. என்நூலின் முகவுரையிலேயே இதனை கூறியுள்ளேன். என் உடன் பிறந்த சகோதரனைப் போல ஒரு உயிரை கனவில் கூட துன்புறுத்த துணியாத ஒரு மனிதரை நான் கண்டதில்லை. எனவே எல்லா முஸ்லீம்களும் கொலைவெறியர்கள் என நான் கூறவில்லை. 9/11 துயரச் சம்பவத்திற்கு பின் நான் எழுதிய கட்டுரையில் (காண்க WWW.SECULARISM.ORG) எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் அல்ல என்றும் முஸ்லீம்களுக்கான பாதுகாப்பு\nஅதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் எழுதியிருந்தேன்.முஸ்லீம்களிடையே அமைதிவாதிகள் இருந்தாலும் இஸ்லாம் சமரசப் போக்குடையதல்ல. இஸ்லாமுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் இடையேயான வேறுபாடு தரத்தினுடையதன்று அளவினுடையதே.\nஸ்பென்ஸர்: முஸ்லீம் வெறியர்கள் இஸ்லாமை விமர்சித்த முஸ்லீமான ரஷித் கலிஃபாவினை அரிசோனாவில் கொன்றது 1990 இல். எனவே இபின் வராக் தான் விரோதித்திருப்பது யாரை என நன்றாகவே அறிவார். எல்லா மதங்களிலும் மதவெறி சமமான தன்மையுடையது என்பது மடத்தனமானது.பால்வெல்லை கொலையுடன் இணைக்க உங்கள் கற்பனையை எவ்வளவுக்கு ஓடவிட வேண்டும் ஆனால் இஸ்லாமிய தீவிரவாதிகளும் கொலையும் இணைவது எத்தனை எளிதான விஷயம். ஏனென்றால் இஸ்லாமின் மரபுப் போதனைகளிலேயே போரும் வன்முறையும் உள்ளடங்கி உள்ளன. ஜிகாத் குறித்த வரலாற்று பெரும்பான்மை பார்வை ஹன்பலி மெளலானாவான இபின் தாய்மியாவால் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. சன்னி பார்வையினை ஏற்றுக்கொள்ளும் இவர் கூறுகிறார், 'நீதிக்குட்பட்ட போர் என்பது ஜிகாத்தான், ஏனெனில் ஏக இறைவனின் மதமே அதன் நோக்கமாகும். இறைவனின் வார்த்தையே அதன் முக்கிய விஷயமாகும்.இந்த நோக்கத்தின் பாதையில் நிற்போர் அனைவருடனும் போராட வேண்டியது ஒவ்வொரு முஸ்லீமினுடையவும் கடமையாகும்.. நம்மோடு போராட முடியாத பலஹீனர்கள் நமக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் வரை கொல்லப்படவேண்டியதில்லை. ' இது உண்மையில் முஸ்லீம், புகாரி மற்றும் அபு தாவுத் ஆகியவற்றில் இருக்கும் முகமதுவின் ஹாடித்தின் விரிவான விளக்கமே, 'அல்லாவைத்தவிர வேறு இறைவன் யாருமில்லை மற்றும் நானே அல்லாவின் தூதர் என்பதை மக்கள் ஏற்பது வரை நான் போராட கட்டளையிடப் பட்டிருக்கிறேன். அவ்வாறு நம்பிக்கை தெரிவிப்பவர்களின் இரத்தம் மற்றும் உடமைகள் என்பெயரால் பாதுகாப்பளிக்கப்படும். ' இத்தகையதோர் கோட்பாடோ அல்லது இதற்கு இணையான ஒன்றோ கிறிஸ்தவத்திலோ அல்லது இஸ்லாமைத் தவிர மற்ற மதத்திலோ கிடையாது.\nஅய்லோஷ்:இஸ்லாம் அமைதி விரும்பி மதமல்ல. இஸ்லாம் நம்பிக்கையாளர்களுக்கு தங்களையும் மானுடகுலம் முழுவதையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு எதிராக பாதுகாக்க\nபோராட வேண்டுமென விதிக்கிறது. இந்த நியாய போர்கூட கட்டுப்பாடான வரைமுறைகளுக்கு உட்பட்டது. குர்ரான் கூறுகிறது: 'உங்களுக்கு எதிராக போராடுவோருக்கு எதிராக இறைவனுக்காக போராடுங்கள் ஆனால் ஆக்ரமிக்காதீர்கள் ஏனெனில் இறைவன் ஆக்ரமிப்பாளர்களை அன்பு செய்வதில்லை ' (2:190) 'ஓ நம்பிக்கையாளர்களேஇறைவனுக்காக திடமாயிருங்கள்; நியாயத்தின் சாட்சியாயிருங்கள். ஒரு மக்களிடமான வெறுப்பு உங்களை நியாயமற்றவர்களாக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள். நியாயவான்களாயிருங்கள். அதுவே நன்மைக்கு அருகாமையிலிருக்கிறது. மேலும் இறை அச்சத்துடனிருங்கள்; ஏனெனில் நீங்கள் செயவதனைத்தையும் இறைவன் அறிந்திருக்கிறான். ' (5:8) யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பொறுத்தவரையில் இஸ்லாம் அவர்களை 'நூலின் மக்கள் ' என தனி அந்தஸ்து அளிக்கிறது. ஏனெனில் நாம் அனைவருமே ஆபிரகாமின் கடவுளாகிய ஒரே கடவுளை வழிபடுபவர்கள். மேலும் ஒரே இறைதூதர்களில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் மத்திய இழக்கில் 14 நூற்றாண்டுகளுக்கு பின் பல மில்லியன் கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்களுடன் பக்கத்து பக்கத்து வீடுகளில் கிராமங்களிலும் நகரங்களிலும் வாழ்கின்றனர். இச்சகோதரத்துவத்துக்கு எதிரான சிற்சில சம்பவங்கள் நம் அனைவரையுமே சமமாக பாதிப்பவை. நபிகள் நாயகம் (சல்) ஒரு கிறிஸ்தவரையும் யூதரையும் மணந்தவர், அவர் கூறினார், 'கிறிஸ்தவனையோ யூதனையோ துன்புறுத்துபவன் என்னையே துன்புறுத்துகிறான். '\nஅபுஹாலில்: செவ்விய கிழக்கத்தியம் எனும் இன்று அறிவுலகத்தால் புறக்கணிக்கப்பட்ட கருத்தாக்கத்தையே ஸ்பென்ஸர் நம்பியிருப்பதை பாருங்கள்.21 ஆம் நூற்றாண்டு முஸ்லீம்களை பற்றிய விவாதத்தில் பல நூற்றாண்டுகள் முற்பட்ட முக்கியத்துவமற்ற இபின் தய்மிய்யா மூலம் அவர் முயற்சிப்பதை காணலாம்.கிறிஸ்தவர்களற்றவர்களுடனான கிறிஸ்தவ அரசுகளின் வெளியுறவு கொள்கையை புனித அகஸ��தீனின் கோட்பாட்டால் விளக்க முற்பட்டால் எப்படி மடத்தனமாக இருக்கும் இஸ்லாமின் பழம் வரலாறு இன்றைய முஸ்லீம்களுக்கு விட ஸ்பென்ஸருக்கு முக்கியமானதாக உள்ளது போலும். மேலும் ஜிகாத்தை பொறுத்தவரையில் அது பல பொருள்களை உள்ளடக்கியது. என் அண்மை நூலில் இது குறித்து ஒரு பகுதியையே ஒதுக்கி உள்ளேன். இராணுவ விளக்கத்தை தாண்டி பல பொருட்பதம் அது. பின்லாடன் போன்ற வெறியர்களும் ஸ்பென்ஸர் போன்ற இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுமே அது புனித போர் மட்டுமே என பிரச்சாரம் செய்கின்றனர் என நான் அதில் விளக்கியுள்ளேன். இந்நூல் அராபியமொழியிலும் வெளியிடப்பட்டது. என் இந்த மதச்சார்பற்ற விளக்கத்திற்காக எந்த முஸ்லீம் மத வெறியனாலும் நான் கொல்லப்படவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஸ்பென்ஸரின் 10 ஆம் நூற்றாண்டு கணக்கு படி நான் கொல்லப்பட்டுவிட்டேனா \nவராக்கை பொறுத்தவரையில் எல்லா முஸ்லீம்களும் பயங்கரவாதிகள் இல்லை என சொல்லும் அவரது தாராள மனதிற்கு நான் என்ன பரிசா அளிக்க முடியும் ஏன் ஹிட்லரின் வெளியுறவு அமைச்சர் வான் ரிபெந்த்தாராப் கூட நியூரம்பர்க் விசாரணையில் இவ்வாறுதான் அனைத்து யூதர்களையும் தான் வெறுக்கவில்லை என கூறினான்.\nஸ்பென்ஸர்: நான் இஸ்லாமின் தொடக்க கால வரலாறு முதல் இன்றுவரை பல்வேறு அதிகார பூர்வ ஜிகாத் குறித்த விளக்கங்களை முன்வைக்க முடியும். ஆனால் அபு காலில் அவை எல்லாம் இஸ்லாமிய பொது நீரோட்டம் சாராத விளிம்பு நிலை விளக்கங்கள் என ஒதுக்கிவிட கூடும். உண்மையில் ஆசாத், இன்றும் புனித அகஸ்தினை படிக்கும் கிறிஸ்தவர்கள் உள்ளனர்.அதைப்போலவே தயிமியாவை பின்பற்றும் வன்முறை ஜிகாத்தை பின்பற்றும் இஸ்லாமியர்களும் உள்ளனர். நம்பிக்கையற்றோருக்கு எதிராக புனிதப்போர் தொடுப்பதே ஜிகாத் என கூறும் எஸ்.கே.மாலிக்கின் நூல் பாகிஸ்தானில் 1979 இல் வெளியிடப்பட்டது. பாகிஸ்தானிய அதிபர் ஜியா வுல் ஹக் ஜிகாத் ஒன்றேரொரு இஸ்லாமிய நாட்டிற்கான நியாயமான போர் வழிமுறை என்றார் . ஓ சரி சரி இதுவும் ஒரு விளிம்பு நிலை கண்ணோட்டம்தான். ஜியா வெறும் அதிபர்தான். ஜிகாத் எனும் பதத்திற்கு ராணுவரீதியான போர் என்பதற்கு அப்பால் பல பொருள்கள் உள்ளன என்பது உண்மையானதுதான். ஆனால் ஜிகாத் ராணுவரீதியான போருக்கான பதமே அல்ல என கூறினால் நீங்கள் மக்களை இஸ்லாமிய வரல���ற்றின் பெரும் பகுதியை குறித்தும் இன்றைய சூழலை குறித்தும் ஏமாற்றுகிறீர்கள்.\nஅய்லோஷ்: எந்த மதத்தையும் அதன் புனித நூலிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட சில மேற்கோள்கள் மூலம் மதிப்பிடக்கூடாது. எந்த புனித நூலிலும் பயங்கரவாதத்தை\nநியாயப்படுத்தும் வாசகங்களை பயங்கரவாதிகள் தேடி எடுத்துக்கொள்ள இயலும். உதாரணமாக பைபிள் வசனங்கள் எவ்விதமாக சிலுவைப்போர்களை, கிழக்கத்திய கிறிஸ்தவர்களையும், முஸ்லீம்களையும் கொல்லவதை, புனித இன்க்விசஷன்களை, கறுப்பின மக்களினை அடிமைப்படுத்துதல் மற்றும் அவர்களை வெட்டிக்கொல்லுதலை, நாஸி போர்வீரர்களுக்கு ஆசிர்வாதம் அளித்தலை, ஐரோப்பாவில் கத்தோலிக்கர்களும் புரோட்டஸ்டண்ட்டுகளும் சுழற்சி முறையில் ஒருவரை ஒருவர் கொன்று குவித்தலை,\nதென்னாப்பிரிக்காவில் இனவேற்றுமையை, கருகலைப்பு மருத்துவமனைகளை வெடிகுண்டு வைத்து தகர்த்தலை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டதென பாருங்கள். இவை எல்லாமே பொய்யாக இறைவனின் பெயரால் அல்லது ஏசுவின் பெயரால் நடத்தப்பட்டன.\n'நான் சமாதானத்தை கொண்டுவர வந்தேன் என எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல போர்வாளையே கொண்டு வந்தேன் ' (மத்தேயு 10:34)\n'வயதானவர்கள், இளைஞர்கள், பணிப்பெண்கள், பெண்கள் குழந்தைகள் அனைவரையும் கொல்லுங்கள் ' (எசேக்கியேல் 9:6)\n'உங்களிடமிருக்கும் ஆண் பெண் அடிமைகளை பொறுத்தவரையில்: உங்களை சுற்றியிருக்கும் தேசங்களிலிருந்து ஆண் மற்றும் பெண் அடிமைகளை வாங்கிக்கொள்ளுங்கள்,அந்த அடிமைகளை உங்கள் சந்ததியினர் உங்களுக்கு பின் அதனை தங்களை சொத்தாக ஏற்றுக்கொள்வார்கள் ' (லேவியாகமம் 25:44ெ46)\nஆனால் முஸ்லீம்களாகிய நாங்கள் கிறிஸ்தவத்தையும் யூத மதத்தையும் இத்தகைய வாசகங்களால் தீர்ப்பிடுவதில்லை, மாறாக இறைவாக்கினரான மோசஸ் மற்றும் ஏசு (அவர்கள் மீது அமைதி நிலவுவதாக) ஆகியோரின் செய்தின் முழுமையான அமைதியின் மீதான எங்கள் நம்பிக்கையின் அடிப்படையிலேயே முன்வைக்கிறோம். இஸ்லாமின் செய்தியின் இவ்வாறே அதன் 1.3 பில்லியன் நம்பிக்கையாளர்களால் பின்பற்றப்படும் நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றால் மதிப்பிட பட வேண்டும். எனவே வாசகர்களை முதலில் இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களால் ஏற்பட்ட முன்பார்வைகளற்று\nகுர்ரானை முழுமையாக வாசிக்க நான் அழைப்பு விடுக்கிறேன்.\nவாராக்: பைபிள் கடவுளின் நேரடி வார்த்தை என நம்பும் கிறிஸ்தவர்கள் ஒரு சிறு கூட்டமே. ஆனால் அனைத்து முஸ்லீம்களும் குர்ரானை இறைவனின் நேரடி வார்த்தையாக ஏற்கின்றனர். பல கிறிஸ்தவர்களுக்கு பல பண்பாடற்ற வசனங்களை முழுமையாக மறுப்பதில் எந்த கஷ்டமும் கிடையாது ஆனால் ஒரு முஸ்லீம் அவ்வாறு செய்ய முடியாது. ஆனால் அத்தகைய வசனங்களை குர்ராருஷ் பல நூறு காட்டலாம்.\nமேலும் குர்ரானே இஸ்லாமிய சட்டமான ஷரியத்தின் அடிப்படை, எனவே அதுவே பண்பாடற்ற தண்டனைகள் (கை,கால்களை ஊனப்படுத்துதல் போன்றவை), பெண்களுக்கான கீழான நிலை (ஆண்கள் அவர்களை சட்ட பூர்வமாக அடிக்க முடியும் போன்றவை), தீவிர யூத வெறுப்பு, முஸ்லீம் அல்லாதவர்கள் மீதான வெறுப்பு, மற்றும் இராணுவ பொருளிலான ஜிகாத் ( 'நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ') ஆகியவற்றின் மூலமாக விளங்குகிறது. ஜிகாத்தின் இராணுவ அடிப்படையிலான விளக்கமும் நடைமுறையும் செவ்விய முஸ்லீம் மறையியலாளர்களிடமிருந்தே நமக்கு வந்துள்ளன. உதாரணமாக இபின் தமியா, அவ்வெரோஸ், இபின் கால்துன் ஆகியோர் போன்ற கற்றறிந்த இஸ்லாமிய பெருமக்கள் ஏதோ குர்ரானால் புனித இரத்தம் சிந்தும் ஜிகாத்தை நியாயப்படுத்தும் விளிம்பில் உள்ள கூட்டம் அல்ல.சகிப்புத்தன்மையை போதிக்கும் மூன்று வசனங்கள் குர்ரானில் இருந்த போதிலும் அவை முஸ்லீம் அல்லாதவர்களை கொல்லச்சொல்லும் வாளின் வசனங்களால் மறுக்கப்பட்டு பின் தள்ளப்பட்டுவிட்டன.\nஇறுதியாக நான் ஒரு முஸ்லீமாக குர்ரானை கற்ற போது அதன் பண்பாடற்ற தன்மையை உணர்ந்ததாலேதான் நான் முஸ்லீமாக இன்று இல்லை.\nஅபுஹாலில்: நீங்கள் வரும் முடிவு உங்களுக்கு நன்மையை தரட்டும். ஆனால் நீங்களும் சரி ஸ்பென்ஸரும் சரி (உங்கள் இருவர் நூலையும் நான் படித்திருக்கிறேன்) யூத வெறுப்பாளர்கள் யூதர்களை நடத்தியது போன்றே முஸ்லீம்களை நடத்துகிறீர்கள். நீங்கள் முஸ்லீம்கள் ஒரு ஒற்றைத்தன்மை கொண்ட மக்கள் என கருதுகிறீர்கள். முஸ்லீம்கள் எல்லோருமே குர்ரானை கடவுளின் வார்த்தை என நம்பி செயல்படுவதாக கூறுவது மடத்தனமானது. அவ்வாறு நீங்கள் நம்பினால் ஒவ்வொரு முஸ்லீமும் இப்போது கொல்வதற்கு ஒரு நம்பிக்கையற்றவன் கிடைப்பானா என தேடித்திரிவதாகவும் ஒவ்வொரு முஸ்லீமும் தன் மனைவியை (அன் நிசா சுராவின் வரிகளின் அடிப்படியில்) அடிப்பதாகவும் எண்ணவேண்டும் . உண்மையில் எல்லா சமயங்களிலும் உள்ள மக்கள் அவர்கள் தங்கள் புனித நூல்களின் வரிகளுக்கு, அதை அவர்கள் கடவுளின் வார்த்தைகளாக மதிக்கிறார்களோ அல்லவோ, மிகுந்த நெகிழ்ச்சியான முறையில்தான் ஏற்றுக் கொள்கிறார்கள். குர்ரான் முத் 'தா எனும் தற்காலிக திருமணத்தை அனுமதிக்கிறது. ஆனால் முகமது நபியின் மரணத்திற்கு சில வருடங்களுக்கே பின் 'சன்னி ' முஸ்லீம்கள் அதனை தடை செய்தார்கள். இந்த மூன்று புனித மதங்களிலும் இருக்கும் சர்ச்சைக்குரிய, சகிப்புத்தன்மையற்ற வரிகளை நம்புபவர்கள் வன்முறைவாத வெறியர்கள்தான். அவர்களைதான் ஸ்பென்ஸரும் வாராக்கும் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறிவருகின்றனர்.\nஸ்பென்ஸர்: ஆசாத், நீங்கள் வாசித்தறிதல் குறித்து வகுப்புக்களுக்கு போக வேண்டிய நிலையில் உள்ளீர்கள். நான் ஒரு போதும் வன்முறைவாத முஸ்லீம் வெறியர்கள்தான் உலக முஸ்லீம்களின் பிரதிநிதிகள் என கூறவில்லை. நான் கூறுவதெல்லாம் குர்ரானில் காணப்படும் தத்துவங்கள் இராணுவத்தன்மை கொண்ட கொலைவெறிக்கு ஒருவரை கொண்டு செல்வதாகவே உள்ளன. நீங்கள் கூட இதை ஏறக்குறைய ஏற்றுக் கொள்வது போல படுகிறது. இவ்வுண்மை எதிர்கொள்ளப்பட்டு குர்ரானும் சன்னாவும் மறு மதிப்பீடு செய்யப்படும்வரை பெருமளவில், ஒரு சிறிய அளவில் அல்ல, மத வெறியாலான வன்முறை இஸ்லாமின் ஒரு பகுதியாகவே இருக்கும். அதனை நீங்கள் நீக்க முடிந்தால் நான் பெ¢ரு மகிழ்ச்சி அடைந்து உங்களை பாராட்டுவேன். ஆனால் உங்களால் அது முடியுமென எனக்கு தோன்றவில்லை. எனவே குர்ரானின், 'நம்பிக்கையற்றோரை காணுமிடங்களிலெல்லாம் கொல்லுங்கள் ' (சுரா 9:5) எனும் வசனத்திற்கும் தற்போது மேற்கோள் காட்டப்பட்ட பைபிள் வசனங்களுக்குமான வேறுபாடென்னவென்றால்,அவை அங்குமிங்குமாக பொறுக்கி எடுக்கப்பட்டவை. ஆனால் குர்ரானிலோ அது அடிப்படையானது. மேலும் மரபிலும் இறையியலிலும் அது உறைந்துள்ளது. டாக்டர்.முகமது முஷின் கான் ஷாகித் புகாரி எனும் ஹாடித் தொகுப்பின் மொழிபெயர்ப்பாளர் கூறுகிறார், 'முதலில் போராடுதல் விலக்கப்பட்டிருந்தது; பின்னர் அது அனுமதிக்கப்பட்டது; பின்னர் அது கடமையாக்கப்பட்டது. '. எஸ்.கே மாலிக் 'The Qur 'anic Concept of War ' எனும் நூலில் விளக்குகிறார், 'அல்லா முஸ்லீம்களுக்கு புனிதப்போரை இறைக்கடமையாக செயலாக்கும்படியாக கட்டளை அளித்துள்ளார். ' சன்னி இஸ்லாமிய மரபின் நான்கு முக்கிய நீதியியல் மரபுகளாகிய ஷாஃபி, மாலிகி, ஹனாஃபி,ஹன்பலி ஆகிய நான்குமே, ஜிகாத் குறித்து விரிவாக விவரிக்கின்றன, வன்முறைக்கு அனுமதி அளிக்கின்றன. இபின் கல்துன் (1406) கூறினார், 'முஸ்லீம் சமுதாயத்தில் புனித போர் ஒரு இறைக்கடமையாகும். இஸ்லாமின் உலகளாவிய பணிநோக்கு அனைவரையும் புரியவைத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ முஸ்லீம் ஆக்குவதாகும். மற்ற மதத்தினருக்கு ஒரு உலகளாவிய பணிநோக்கு இன்மையால் புனிதப்போர் எனும் தத்துவமும் இல்லை...இஸ்லாம் உலக நாடுகள் அனைத்தின் மீதும் ஆட்சி செய்வது என்பது அதன் கடமையாகும் '\nஇந்த முஸ்லீம்கள் எல்லாம், 'இஸ்லாமிய வெறுப்புத்தன்மை கொண்ட விமர்சகர்களா ' இஸ்லாத்திற்கு வன்முறையை இறையியல் ரீதியாக நியாயப்படுத்தும் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியம் உள்ளது. நவீன காலத்திலும் முஸ்லீம்கள் மதத்தின் பெயரால் செய்யும் வன்முறைகளை நியாயப்படுத்த அந்த மரபு துணைபோகிறது. கிறிஸ்தவத்திற்கு அத்தகையதோர் மரபு இல்லை.\nஅபுஹாலில்: ஸ்பென்ஸரின் அறியாமை எந்த அளவு இருக்கிறதென்றால், ஒரு சாதாரண முஸ்லீம் அறிந்திராத சிலருக்கும் ஒரு முக்கிய இஸ்லாமிய பார்வைக்குமான வேறுபாடு கூட அவருக்கு தெரியவில்லை. ஸ்பென்ஸரை நான் அதிர்ச்சி அடைய செய்கிறேன். முஸ்லீம்கள் தங்கள் ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு குர்ரான் வசனத்தை தேடிப்பிடித்து அதன் படி நடப்பதில்லை...\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:51 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், குரான், முஸ்லீம்\nதமிழ்மண நிர்வாகி இரமணிதரன் தயவில் சில வாரங்கள் அதிகமாக உயிரோடு இருந்த பதிவர்கள்\nதமிழ்மணம் குழுவினரின் செயல்பாடுகள் முழுக்க வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, அதன் முதற்கட்டமாக கூடுமான வரை எங்களுடைய மின்னஞ்சல்களும், இடுகைகளும் பணியாற்றுபவர்/எழுதுபவர் பெயர் தாங்கி இடப்படவேண்டும் என்று முடிவு செய்தோம். எடுத்துக்காட்டாக தொழில் நுட்பக் குழுவில் பணியாற்றுபவர்கள், அவர்கள் செய்து முடித்த பணி குறித்து நேரடியாக பதிவர்களுக்கு அவர்களுடைய பெயர் தாங்கியே இடுகை எழுத வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்சசி அண்மையில் இரண்டு இடுகைகளை எழுதியிருந்தார். அதுபோலவே ��டுகை நிர்வாகப் பணிகுறித்த மின்னஞ்சல்களில் அப்பணியாற்றுபவர்கள் தங்கள் பெயரிட்டு அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். தங்களுடைய பெயர்கள் வெளியிடப்படுவதனால் போலிகள் தங்களை அவதூறு செய்யக் கூடும் என்ற தயக்கம் எங்களிடம் இருப்பதும் உண்மையே. அதைத்தான் இப்பொழுது அனுபவிக்கிறோம். இருப்பினும் இந்த இடுகையையும் என்னுடைய பெயரில் எழுதுகிறேன். சில விசயங்களை பதிவர்களின் முன்பு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nநேற்று தமிழ்மணத்திலிருந்து சில இடுகைகளும் பதிவுகளும் நீக்கப் பட்டிருகின்றன. அவை நீக்கப்பட்டதற்கு தமிழ்மண நிர்வாகத்தில் பணிபுரியும் இரமணியுடன் எற்பட்ட தனிப்பட்ட பிரச்னைதான் காரணம் என்று ஒருசிலரால் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையைச் சொல்வதென்றால் நேற்று நீக்கப் பட்ட பதிவுகள் சில வாரங்களுக்கு முன்பே நீக்கப் படவேண்டும் என்று எங்கள் குழுவில் விவாதத்துக்கு வந்தபொழுது அப்பொழுது கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்க வேண்டாம், காத்திருந்து புரிய வைக்கலாம் என்று அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் தற்பொழுது குற்றஞ்சாட்டப்படும் இரமணிதான். அதனாலேயே அப்பதிவுகள் இன்னும் சில வாரங்கள் நீடித்து நின்றன.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 6:50 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: இணையம், ஓசை செல்லா, தமிழச்சி, தமிழ்மணம்\nகிறிஸ்தவமும்,சாதீய கொடுமைகளும்-ஒரு விமர்ச்சனப் பார்வை\nஇது ஒரு ஆராய்ச்சிக்கட்டுரையல்ல என்பதை முதலில் குறிப்பிட்டுவிடுகிறேன்.\nஜாதி அமைப்பு இந்திய சமூகவியலின் ஒரு கெட்ட அடையாளமாகத் தோன்றுகிறது. இந்து மத மூலங்களிலிருந்து தோன்றினாலும் இன்று ஜாதி என்பது ஒரு சமூகம் சார்ந்த அமைப்பாகத்தான் இருக்கிறது. இந்துக்கள் மட்டும்தான் ஜாதி அமைப்பை பின்பற்றுகிறார்கள் என்பது உண்மையல்ல.\nதமிழ் கிறித்துவர்கள் சாதீய அமைப்புகளுக்குட்பட்டே செயல்படுகிரார்கள். சாதாரண கிறித்துவர் முதல் கிறித்துவ மேலாண்மை அமைப்புகளும் ஜாதி அடிப்படையிலே நடைபெறுகின்றன.\nகத்தோலிக்க கிறித்துவர்களின் கடைசி பிரதிநித்துவ குழுமம் 'பங்கு' என அழைக்கப்படுகிறது. ஒரு ஊரின் அல்லது சில சிறிய ஊர்களுக்குப் பொதுவான ஒரு கோவிலை மையமாக வைத்து அங்கு வாழும் கிறித்துவ மக்களின் பிரதிநிதிகள் சிலரோடு, அந்தக் கோவிலின் தலமை பாதிரியாரின் தலமையில் இயங்குவது ஒரு 'பங்கு'(Parish).\nபல பங்குகள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு மறைமாவட்டம்(Diocese). சாதி அடிப்படையில், அண்மையில், சில மறைமாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. கோட்டாற்று மறைமாவட்டம் மொத்த கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள\nபங்குகளின் கூட்டமைப்பாக இருந்து வந்தது . நாடார்கள் அதிகமான பகுதிகளையும் கடற்கரை ஊர்களில் வாழும் பரவர், முக்குவர் எனும் மீனவர்களின் இனங்களையும் பிரித்து இரு மறைமாவட்டங்கள் உருவாக்கப்படுள்ளன. இதுபோலவே தூத்துக்குடியிலும் பிரிவினை ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nபாதிரியார்கள்கூட தங்களுக்குள்ளே சாதி வேற்றுமை பாரட்டுவதாக பல செய்திகள் வந்துள்ளன. தங்களுக்குள் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் போது தலீத்துகளுக்கோ பிற சிறுபான்மை இனம் சார்ந்த பாதிரியார்களுக்கோ உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பது உண்மை.\nஇதையெல்லாம் எதிர்த்துக் கேட்பவர்கள் பல விதமான தொல்லைகளுக்கும் மேலிருப்பவர்களின் வெறுப்புக்கும் ஆளாக்கப்படுகிறார்கள்.\nஇதுபற்றி ரோமுக்கு பல முறையீடுகள் செய்யப்பட்டுள்ளன இருப்பினும் வழக்கம்போல ரோம் தன் பாதிரிமார்கள் எல்லோரையும் நல்லவர்கள் என்றே நம்பிக்கொண்டிருக்கிறது.\nவேற்றுசாதியில் கிறித்துவர்கள் திருமணம் செய்துகொள்வதில்லை. இது நிச்சயம் மதம் சார்ந்த கொள்கை இல்லை, முற்றிலும் சமூக உளவியல் சார்ந்த முடிவு என்றாலும் இத்தகைய மனப்பாங்கை நீக்க கத்தோலிக்க குருமார்களும் மதமும் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை என்பதே உண்மை.\nபல சமூகவியல் மாற்றங்களை கிறித்துவ மதம், கிறித்துவர்களிடத்தில் கொண்டுவந்துள்ளது என்பதும் அதற்கான பலமும் அமைப்பும் முற்றிலும் அதற்கு உள்ளது என்பதும் உண்மை. இருப்பினும் சாதி அமைப்புகளை எதிர்க்காமல் அவற்றை தத்தம் உபயோகத்துக்குள்ளாக்குகிறார்கள் கிறீத்துவர்களும், குருக்களும்.\nகோவில்களில் தனித்தனியாக சாதிகளுக்கு இடம் ஒதுக்கும் வழக்கம் இன்னும் சில பங்குகளில் இருக்கிறது. இதில் சில சாதிக்காரர்களுக்கு இருக்கை வசதியும் செய்துதரப்படுகிறதாம்.\n'சாதி கிறித்துவர்கள்' எனும் ஒரு பதம் இருப்பதே எனக்கு ஆச்சரியமாகப் படுகிறது.\n'விரியன் பாம்பு குட்டிகளே' என இயேசு அன்று யூத மத தலைவர்களை திட்டினார்,'கடவுளின் கோவிலை வியாபாரக் கூடாரமாக்காதீர்கள்' என்று சாட்டை கொண்டு கோவிலில் கூடியிருந்த வியாபாரிகளை விரட்டினார். இன்று இயேசு வந்தால் தன் பெயரில் பணம் சம்பாதிதுக் கொண்டும், மக்களை துண்டுபோட்டுக்கொண்டுமிருக்கும் சிலரை என்ன செய்வாரோ.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nநான் எழுதியிருந்த தமிழ் கிறித்தவர்களும் ஜாதி அமைப்பும் பதிவுக்கு அடைக்கல ராசா என்பவர் எழுதியீருக்கும் பின்னூட்டங்கள். தனிப் பதிவுக்குத் தகுதியானது என்பதால் இதோ…\nசாதியின் கொடுமையை, தீண்டாமையின் கோரப்பிடியை உணர்ந்து வாழ்ந்தவன் நான். கடந்த ஐந்து ஆண்டுகால குருத்துவ பணிவாழ்வில் தாழ்த்தப்பட்ட மக்களிடையே வாழ்ந்து அனுபவித்த சாதியை, ஈழத்தமிழர்களிடேயும் கண்டபோது மனம் வெறுத்துப் போனேன். ஆனால் சற்று ஆறுதலான விடயம் தீண்டாமை என்னும் கொடிய அரக்கனை இந்தியாவில் மட்டுமே காணலாம். இருப்பினும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் வேறுபாடுகளும் இங்கும் காணக்கூடியதாக உள்ளது.\nசில ஊர்களின் பெயர்களில் சாதி அடையாளம் காணப்படுவது சாதியத்தின் தொன்மையைக் குறிக்கும் என்று நினைக்கிறேன். உடையார்கட்டு, முதலியார்குளம், பறையனாலங்குளம் போன்ற ஊர்கள் தமிழீழத்தில் உண்டு. பெரும்பாலும் இரண்டு சாதிகள் இங்குள்ளன. ஒன்று பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் வேளாளர் சாதி. இந்துக்களிலும், கிறிஸ்தவர்களிலும் இவ்வகை சாதியினர் பெரும்பான்மையில் உள்ளனர். மற்றொன்று பரதவர். இந்தியாவிலிருந்து மீன் பிடி தொழிலுக்காக இலங்கையில் குடியேறியவர்களாக கருதப்படுபவர்கள். மன்னார் மாவட்டத்தில் பேசாலை, தாழ்வுபாடு, வங்காலை, அரிப்பு, முள்ளிக்குளம் போன்ற கடலோர கிராமங்களில் பரதவர்கள் அதிகமாக வாழ்வதைக் காணலாம்.\nஇவர்களுடைய வாழ்க்கைமுறை, உணவு, சமய வாழ்வு அனைத்துமே தமிழ்நாட்டில் பரதவர்கள் அதிகம் வாழும் தூத்துக்குடி, நாகர்கோவில் போன்ற இடங்களில் காணக்கூடியதாக உள்ளது. மன்னார் மாவட்டத்திலுள்ள மடு தேவாலயத்தின் மேல் கூரையை தூத்துக்குடியைச் சேர்ந்த திரு. குருஸ் மோத்தா என்னும் பரதவருடைய குழந்தைகள் நிதியுதவி செய்து அமைத்துக் கொடுத்துள்ளனர். தொழில் சார்ந்த வாணிபம், வர்த்தகம் மட்டுமல்லாமல் பெண் கொடுத்து பெண் எடுக்கும் குடும்ப உறவும் இந்திய தமிழர்களுக்கும், ஈழத்தமிழர்களுக���கும் இருந்திருக்கிறது.\nஇங்கும் தாழ்த்தப்பட்ட சாதியினர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பலரும் பொருளாதார முன்னேற்றம் கண்டு கல்வியில் மேன்மையடைந்து சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளியேறிவிட்டனர். சிலர் இன்னும் தங்களது குலத் தொழிலை செய்து சாதியின் பிடிக்குள் சிக்கி தவிக்கின்றனர்.\n\"பிறப்பினால் ஒரு மனிதரை ஒரு சாதிக்குள் தள்ளிவிடும் சமூதாய அமைப்பானது காட்டுமிராண்டி தனமானது, ஒடுக்குமுறை நிறைந்தது. யாழ்ப்பாண சமூகத்தின் பொருளாதார சமூகவாழ்வில் இது பின்னிப் பிணைத்ததாயினும், சாதி அமைப்பானது மனித உழைப்புக்குக் கண்ணியமும், மரியாதையும் வழங்கும் நவீன சிந்தனைக்கு முரணானது….கடுமையாக உழைத்து, தன்னைத்தானே காப்பாற்றிக்கொள்ளத்தக்கதும், வளம் மிக்கதும், சமூக உற்பத்தி திறன் கொண்டதுமான ஒரு சமூகத்தை தாழ்ந்தது என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது\" என்று வெள்ளைக்காரத் தமிழ்ப்பெண் அடேல் பாலசிங்கம் சுதந்திர வேட்கை நூலில் வினவுகிறார்.\nதமிழ்நாட்டைப் போன்று சாதியமைப்பு ஈழத்தில் இறுக்கமாக இல்லாது போனதற்கான காரணங்கள் பல இருக்கலாம். அவற்றில் பிரதானமாக நான் கருதும் விடயம் போர். போரினால் ஏற்பட்ட இடப்பெயர்வுகளால் எல்லா மக்களும்; எல்லா இடங்களிலும் கூடிவாழ வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக மடுமாதா தேவாலயத்தைச் சுற்றியிருந்த அகதிகள் முகாமில் பல இடங்களிலுமிருந்து வந்த பலதரப்பட்ட மக்கள் ஒன்றுகூடி வாழ்ந்துள்ளார்கள். கற்றவன், கல்லாதவன், உயர்சாதி, தாழ்ந்த சாதி, பணக்காரன், ஏழை என்ற வித்தியாசம் இல்லாமல், ஊர், நகரம், கிராமம் என்று இல்லாமல் எல்லோரும் ஓரிடத்தில் தங்க நேரிட்டுள்ளது. அதுபோலவே புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மத்தியிலும் பெரிதாக இந்த வித்தியாசங்களை காணமுடியாமல் போயிற்று. போரினால் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய நன்மை இதுவென நான் நம்புகிறேன். தமிழர்கள் என்று அனைவரும் ஒன்றுகூடி வந்தமையினால் தங்களிடையே சாதிய உணர்வை மறந்துவிட்டனர்.\nஇரண்டாவது விடயம், இங்கு காதல் திருமணங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர்கள், இளம்பெண்கள் ஒருவரையொருவர் அறிந்து, திருமணம் செய்து கொள்வதால் ஓரளவு சாதியின் இறுக்கம் இங்கு தகர்ந்துள்ளதாக எண்ணுகிறேன். 1994ம் ஆண்டு மே ம��தம் தமிழ் நாட்டில் திருப்பத்தூரில் நாங்கள் நடத்திய இளையோர் மாநாட்டில் உரையாற்றிய திரு.தியாகு அவர்கள் இதே கருத்தை முன்வைத்தார்கள் என்பதை இப்போது நினைவுகூருகிறேன்.\nமூன்றாவதாக கல்வியும் சாதியின் இறுக்கத்தை பெருமளவில் தகர்த்துள்ளது. கல்வி கற்று நல்ல வேலைவாய்ப்பினை பெற்று பொருளாதார ரீதியில் மேன்மையடைந்த மக்கள், சாதியின் கொடுமையை உணர்ந்து அதை விலக்கியுள்ளனர். பிறப்பால் உயர்வு தாழ்வு என்பதை பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். மனிதர்களாக பிறந்த அனைவரும் சமம் என்ற கொள்கையே அனைவருக்கும் பொதுவானது.\nஇருப்பினும் சாதிரீதியாக ஈழத்தமிழர்களிடையேயும் சில பிரச்சனைகள் எழுந்துள்ளன. இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட அருட்பணி. மேரி பஸ்ரியன் அவர்களின் வாழ்க்கையை தீபங்கள் எரிகின்றன என்ற நூலாக கொணர்ந்த திரு. நாவண்ணன் அவர்கள், அப்புத்தகத்தில் சாதி பிரச்சனையைக் குறிப்பிட்டுள்ளார்.\n\"(யாழ்ப்பாணம்) இளவாலை புனித அன்னம்மாள் கோவிற் பங்கைச் சேர்ந்தவர் (அருட்பணி. மேரி பஸ்ரியன்) என்கிறபோது சமூகப் பிரச்சனை காரணமாகத் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் (1971 – 1977) இன்னுமொரு சமூகத்துக்கு ஆலயத்தில் சமத்துவம் அளிக்க மாட்டோம் என்ற பிடிவாதத்தில் ஆலயக் கதவுகளைப் ப+ட்டிவைத்துச் சாதனை புரிந்தவர்களின் உயர்வகுப்பைச் சார்ந்தவர்\". இந்நிகழ்வு அருட்பணி. பஸ்ரியன் அவர்களை வெகுவாக பாதித்த ஒரு விடயம் என்பதனையும் திரு. நாவண்ணன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்நிகழ்வைப் பற்றி அறிந்தபோது நான் தமிழ்நாட்டில் பணிசெய்த திண்டுக்கல் பெரிய கோயிலும் ஏறக்குறைய ஆறு மாதங்கள் (1995ம் ஆண்டு) சாதி பிரச்சனையால் மூடப்பட்டு கிடந்ததை நினைவு கூருகிறேன். தமிழ்நாட்டில் வேறு பல மாவட்டங்களிலும் இத்தகைய நிகழ்வுகள் நடந்துள்ளன என்பது வேதனைக்குரியது.\nமேலும் நான் யாழ்ப்பாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது பருத்தித்துறையில் அருகருகே இரண்டு கோயில்கள் இருவேறு சமூகத்தால் கட்டப்பட்டிருப்பதையும் பார்த்தேன். அதே போன்றதொரு நிலை மன்னார் மறைமாவட்டத்திலும் இருப்பதாக உணர்கிறேன். இந்நிகழ்வை நான் தூத்துக்குடி மறைமாவட்டம், மணப்பாடு என்ற பங்கோடு ஒப்பிட்டுப் பார்த்தேன். எனதருமை தந்தை கலாநிதி தே. ஜாண் அவர்கள் தென்தமிழகத்தில் கிறி���்தவம் என்ற தனது ஆராய்ச்சி நூலில் விரிவாக இதை ஆராய்ந்துள்ளார். இதில் இன்னும் வேதனையான விடயம் என்னவெனில் ஒரு சமூகத்தைச் சார்ந்த மக்கள் தங்களிடையே பட்டம் என்ற ஒரு பிரிவினை ஏற்படுத்தி அதிலும் ஏற்றத்தாழ்வு பார்க்கின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டிலும், இங்கும் காணப்படுகின்ற பரதவர் சாதியில் மட்டும் 63 உட்சாதி பிரிவுகள் உள்ளதாக அறிகிறோம். (கலாநிதி தே. ஜாண், தென்தமிழகத்தில் கிறிஸ்தவம், பக். 275) முள்ளிக்குளம் கிராமம் முழுவதும் ஒரே சாதி மக்கள் என்றாலும் அவர்களிடையே பட்டம் என்ற எட்டு பிரிவினையுண்டு. ஆகவேதான் காலம் காலமாக அச்சிறு கிராம மக்களிடையே உட்பகை இருந்து வந்துள்ளது. இடம்பெயர்ந்து 13 ஆண்டுகள் பல இடங்களிலும் வாழ்ந்து இன்று திரும்பி வந்துள்ள அவர்களிடையே இப்பிரிவினை, உட்பகை மாறாமல் இருப்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.\nஒரு நாள் நான் இங்கு ஆற்றிய ஞாயிறு திருப்பலியில் மறையுரையில் இதைப்பற்றி நான் அவர்களிடம் பகிர்ந்து கொண்ட கருத்து என்னவெனில், முள்ளிக்குளத்தில் ஒரே இனம், ஒரே மொழி, ஒரே மதம், ஒரே சாதி அமைப்பில் வாழும் 140 குடும்பங்கள் மத்தியில் பிரிவினையும், பகையும் இருந்தால், இரண்டு மொழி, மூன்று இனங்கள், நான்கு மதங்கள், பல சாதி அமைப்பில் வாழும் கோடிக்கணக்கான இலங்கை மக்களிடையே பரஸ்பரம் நம்பிக்கை, ஒத்துழைப்பு, புரிந்துணர்வு, சமாதானம் ஏற்படுமா என்பது மிகப்பெரிய கேள்வி. ஒரு நாள் நிச்சயம் தமிழீழம் மலரும். அந்த தமிழீழத்திலும் தமிழர்கள் பிரிந்து தமக்குள்ளே பகைமையோடுதான் வாழ்வார்களா\n\"இனி உங்களிடையே யூதர் என்றும், கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை\" (கலா 3:28) என்று முழங்கப்பட்ட திருச்சபையில் பிறப்பால், சமூக அந்தஸ்து ஏற்படுத்தி, பிளவுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் உருவாக்கி, கிறிஸ்தவராக சான்று வாழ்க்கை வாழ்வது எப்படி மேற்சொல்லப்பட்ட கருத்துக்கள் யாருடைய மனத்தையும் புண்படுத்த அல்ல, மாறாக போராடி நாம் பெறும் சுதந்திர வாழ்வில் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையோடும், சமாதானத்துடனும் வாழ வழிவகுக்கப்பட வேண்டும் என்பதே என் நல்ல எண்ணம். சாதியம் ஒழிய வேண்டும். மனித மாண்பும், சமத்துவமும் மலர வேண்டும்.\nஉங்கள் கருத்துக்களை cvalex at yahoo டாட் காமிற்கு அனுப்புங்கள்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:00 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: கிறிஸ்தவம், வர்ணாசிரமம்.மனு நூல், ஜாதி\nநேசமுடனுக்கு பதில்: மருமகளின் மாமனாரின்(முகமது) கல்யாணம் அல்லாவின் சொர்க்கத்தில் நிச்சயமானது.\n10. முகமது என்னும் மாமனார்: ஒரு சிறு குறிப்பு\nஇஸ்லாமியர்கள் யூதாவின் தாமாரின் இந்த கதை பைபிளில் இருப்பதினால், அது ஒரு வேதமல்ல என்றுச் சொல்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் இருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது, அதை அப்படியே பின்பற்ற அல்ல.\nஇஸ்லாமிலும் ஒரு மாமனார் வருகிறார், அவர் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் அல்லவா அவருடைய நடக்கைக்கும் குணத்திற்கும் உலக மக்கள் யாரும் ஈடு ஆகமுடியாது, அவ்வளவு நேர்மையாக பரிசுத்தமாக வாழ்ந்தார் என்று இஸ்லாமியர்கள் பெருமைபடுவார்கள். அவருடைய வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்கட்டாக உள்ளதா என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்யுங்கள். அவர் தான் முகமது.\nமுகமதுவிற்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான், அவனுக்கு முகமது ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஒரு நாள் அவர் தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், ஆனால், தன் வளர்ப்பு மகன் அங்கில்லை. அவர் மருமகள் அவரை வீட்டிற்குள் வரும்படி அழைக்கிறார், இவர் வரமறுக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இஸ்லாமியர் சரித்திர ஆசிரியர் \"டபரி\" என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள் .\nமுகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று \"தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்\" என்றுச் சொல்கிறார்.\nஅதற்கு முகமது, \"வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்\" என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.\n) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; \"அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்\" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)\nஅல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து \" உன் மனைவியை விவாகரத்து\" செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை \"நாம் செய்தோம் \" என்றுச் சொல்கிறார்.\nஇப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா\nஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, \"நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்\" என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்\n\"உன் மனைவியை நீயே வைத்துக்கொள்\" என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம்.\nமுகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்ட��் படித்துவரவேண்டிய அவசியமில்லை.\nஎனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி \"உன் மனைவியை நீயே வைத்துக்கொள் \" என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.\nதன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா\nமுகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா\nஇந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்\nஇந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது:\nஒரு நபர் தன் மருமகள் வேசியாக வேடமிட்டு உட்கார்ந்து இருப்பதை அறியாமல் அவளிடம் வேசித்தனம் செய்ததால், அந்த நிகழ்ச்சி பைபிளில் இருப்பதால், அது வேதம் என்று அழைக்கப்படக்கூடாது என்றால்.....\nதன் மருமகள் என்று தெரிந்தே அவள் மீது ஆசைப் பட்டு ( எப்படி ஆசை உருவானது என்று சரித்திர ஆசிரியர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம்), அதை அறிந்த மகன் அவளை விவாகரத்து செய்வதும், அதற்காகவே ஒரு வசனத்தை அல்லா இறக்குவதும் உண்மையானால். அப்படிப் பட்ட நபரை எப்படி ஒரு \"நபி\" இறைத்தூதர் என்றும், அவர் மூலமாக இறக்கிய வசனங்கள் இறைவேதம் என்றும் எப்படி நம்புவது\nஎந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா\nதன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்..... என்ன சொல்வது\nஇதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது\nயூதா தெரியாமல் பாவம் செய்தான், தெரிந்துவிட்ட பிறகு வேதனைப்பட்டான் பிறகு அதைச் செய்யவில்லை. ஆனால் முகமது முகமதுவை விட யூதாவே மிகவும் நல்லவன் என்றுச் சொல்லத் தோன்றுகிறது.\nவிவரம் 2: சிலர் இந்நிகழ்ச்சியை இப்படியும் சொல்கிறார்கள், முகமது முதலிலேயே ஜைனப்பை திருமணம் செய்ய ஜைனப் பெற்றோரிடம், கேட்டதாகவும், அதற்கு அவர்கள்(முஸ்லீம்���ளாக மாறியவர்கள்) வயது வித்தியாசம் முகமதுவிற்கும், ஜைபப்பிற்கும் அதிகமாக இருப்பதால், கொடுக்கமாட்டேன் என்றுச் சொன்னதாகவும், இதனால் ஏமாற்றமடைந்த முகமது, தன் வளர்ப்பு மகனை ஜைனப்பிற்கு மனமுடித்து கொடுத்ததாகவும், அவர்கள் இருவரும் அதிகமாக சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால், வளர்ப்பு மகன் விவாகரத்து செய்ததாகவும், ஜனப்பிற்கு வேறு வழியில்லாததால், கடைசியாக முகமதின் கோரிக்கையை அல்லாவின் வசனம் இறக்கியவுடன், ஜைனப் முகமதை திருமணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். Source : Read this Article\nவிவரம் 3: இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், ஜயத்(வளர்ப்பு மகன்), மற்றும் ஜைனப்(மருமகள்) இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது முகமது தான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருப்பதால், ஜையத் விவாகரத்து செய்யும் போது, அல்லாவின் கட்டளையின் படி, முகமது திருமணம் செய்தார் என்று.\nமேலே சொன்ன மூன்று விவரங்களில் எது சரி என்று ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்., இந்த கட்டுரைக்கு இது போதும்.\nசரித்திர ஆசிரியர் சொல்வதும், குர்-ஆன் வசனம் சொல்வதும் கவனித்தால், ஒரு உண்மை புரியும். அது என்ன முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை விவாகரத்திற்கு பின்பு திருமணம் செய்துக்கொண்டார் என்பது. சொன்ன விவரங்களில் எது உண்மையாக இருக்கும், என்பதை கீழுள்ள் தொடுப்புகளை பார்க்கவும். மற்றும் இஸ்லாமிய தளங்களில் இதைப் பற்றிச் சொல்லும் விவரங்களையும் படியுங்கள்.\n11. வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும் வேதம் என்பதின் அளவுகோல் என்ன வேதம் என்பதின் அளவுகோல் என்ன\nஇனி இஸ்லாமியர்கள் தான் ஒரு பட்டியல் இடவேண்டும். வேதம் என்றால், என்ன என்ன இருக்கலாம் ஒரு \"நபி\" அல்லது \"தீர்க்கதரிசி\" என்றால் எப்படி வாழவேண்டும் என்று\nயூதாவை பின்பற்றுங்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லவில்லை, எந்த சர்சிலும் இதைப் பற்றி பேசினால், யூதா செய்தது தவறு தான் என்றுச் சொல்லி, எல்லா பாஸ்டர்களும் மக்களை எச்சரிப்பார்கள். ஆனால், குர்-ஆன் முகமது செய்தது ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறது அதை மற்றவர்கள் பின்பற்றும்படி வாய்ப்பும் கொடுக்கிறது.\nயூதாவை கிறிஸ்தவர்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இன்னும் வளர்ப்பு மகன்களை தத்து எடுக்க பயப்படுகிறார்கள் ஏன் தெரியுமா மாமனாருக்கு தன் மருமகள் மீது ஆசை வந்துவிடுமோ, அதனால், அவன் விவாகரத்து செய்யவேண்டி வருமோ என்று தான்.\nமுகமது எத்தனை மனைவிகளை திருமணம் செய்தாலும், யாரை திருமணம் செய்தாலும், கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், இப்படிப் பட்டவர் மூலமாக வந்த புத்தகம், பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்வதனால் மற்றும் இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி தவறாக விமர்சிப்பதனால் தான், நாங்கள் உண்மையை வெளியே சொல்லவேண்டி வருகிறது.\nஇஸ்லாமியர்களே இதற்கு பதில் சொல்லுங்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் நண்பர் இதற்கு பதில் சொல்லவேண்டும்)\nவேதம் என்றால் அளவு கோல் என்ன\nஅதில் என்ன என்ன விவரங்கள் இருக்கலாம்\nஅவரிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன\nஇறைவன் ஒரு மனிதனை நபியாக தெரிந்தெடுக்க அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன \nஎன்று சொல்வார்களானால், எல்லாருக்கும் பிரயொஜனமாக இருக்கும்.\nஇதற்கு பதில் சொல்வீர்களானால், பைபிளில் வரும் நபிகள் (தீர்க்கதரிசிகள்), நீங்கள் சொல்லும் தகுதிகளை பெற்று இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்கிறோம். மற்றும் நாங்களும், \"நபி\" என்ற ஒருவருக்கு பைபிள் படி , யேகோவா தேவன் என்ன தகுதிகளை எதிர்பார்த்தார் என்றுச் சொல்கிறோம்.\n12. இயேசுவின் வம்ச வரலாறு\nயூதாவின் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட கி.மு. 1850ல் நடந்ததாகக் கொள்ளலாம். யூதாவிற்கும் இயேசுவிற்கும் தோராயமாக 1850 வருடங்கள் இடைவேளி உள்ளது. ஒரு வம்சத்திர்கு 25 அல்லது 30 வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், சுமார் 61 வம்சங்கள் உள்ளது (1850/30= 61.67).\nஇஸ்லாமியர்கள் எனக்கு ஒரு விவரத்தைச் சொல்லுங்கள். யூதா தாமார் நிகழ்ச்சி போன்று ஒரு தவறில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் அல்லாவை நம்பி, அல்லாவின் வழியில் தவறாது வாழ்கிறான். அவனை அல்லா ஏற்றுக்கொள்ளமாட்டாரா\nஇன்னும் ஒரு விவரத்தை இஸ்லாமியர்கள் மறந்து போகிறார்கள். உலம மக்கள் எல்லாரும் முகமதுவோடு கூட பிறந்தது சாதாரண கணவன் மனைவி உறவுமுறையில், ஆனால், இயேசு மட்டும் தான் தந்தையில்லாமல் பிறந்தவர். இதை மறுக்கமுடியுமா உங்களால்\nஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவன் மன்னிப்பு கோரினால், மற்றும் அதன் பிறகு அவன் அப்படிப் பட்ட தவறுகள் செய்யாமல் இருந்த��ல், அல்லா மன்னிக்க மாட்டாரா இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள் இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள்\nஇன்று உங்களுடைய மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் யார் விக்கிரகங்களை வணங்கியர்கள் தானே அதனால் உங்களை அல்லா வெறுத்து தள்ளுவாரா\nஇயேசு ஒரு இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர் என்பதை காட்டவே, பைபிளில் வம்சவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இயேசு இந்த வம்சத்தில் பிறந்தார், அது சரியல்ல என்றுச் சொல்லும் நீங்கள். இயேசுவின் உண்மையான வம்சத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம் உங்களால் அந்த விவரத்தைச் சொல்லமுடியுமா\nதாவீது இப்படி விபச்சாரம் செய்த போது, அதன் மூலம் பிறந்த குழந்தையை மரிக்கச் செய்த யேகோவா தேவன், ஏன் யூதா மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளை மரிக்கச் செய்யவில்லை\n1. ஆதாம் முதல் மோசே மூலம் 10 கட்டளைகள் கொடுக்கும் வரை முதல் காலகட்டம்.\n2. மேசேயின் கட்டளைகள் முதல் - இயேசுவரை இரண்டாவது காலக்கட்டம்.\n3. இயேசு முதல் - இன்று வரை மூன்றாவது காலக்கட்டம்.\nஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனிடம் தேவன் எதிர்பார்த்த தகுதிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.\nமுதல் காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தை (ஆபிரகாம் மற்றும் அவர் வம்சம்) தேவன் தெரிந்தெடுத்தார். இரண்டாம் காலக்கட்டத்தில் ஒரு நாடாக (கானானுக்கு வந்த இஸ்ரவேல் நாடு) மாறினார்கள். எனவே தான், பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டது, மற்றும் விபச்சாரம் செய்யவேண்டாம் என்ற கட்டளை, செய்தால் தண்டனை.\nமூன்றாம் காலக்கட்டம், நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே, அது விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம்.\nயூதா முதலாம் காலக்கட்டத்திற்கு சம்மந்தப்பட்டவன். அதனால், பாவம் செய்யலாம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கட்டளை வந்தபிறகு பாவம் செய்பவன் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்றுச் சொல்லவருகிறேன், தாவீதைப் போல.\nதாவீது இரண்டாம் கால கட்டத்தில் வாழ்ந்தவன். மோசேயின் கட்டளைகள் அனைத்தும் தெரிந்தவன், மட்டுமல்லாமல் ஒரு அரசன், அவனே தவறு செய்தால், தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். பைபிள் தேவன் குர்-ஆனில் அல்லா போல அல்ல, தவறு செய்தவன் தன் தீர்க்கதரிசியே ஆனாலும், தண்டனை உண்டு.\nஇனி, நாம் மூன்றாம் காலகட்டம், எங்களிடம் தேவன் எதிர்பார்க்கும் தகுதிகள், குணங்கள் இன்னும் அதிகம். புதிய ஏற்பாட்டின் மற்றும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் முன்பு, எந்த பழைய ஏற்பாட்டு நபரும் நீதிமான் ஆகமுடியாது. எனவே காலகட்டத்தைப் மாற்றி நாம் நல்ல குணங்களை அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, கூடாது.\nஎனவே, இஸ்லாமியர்கள் இனி ஏதாவது சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிப் பேசுங்கள். அவர் குணங்கள், நடத்தை, அற்புதங்கள், மன்னிக்கும் தன்மை, பொருமை போன்றவற்றைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். பழைய ஏற்பாட்டு நபர்கள் எங்களுக்கு ஒரு எச்சரிக்கையே தவிர, எங்கள் வாழ்விற்கு அடிப்படை இல்லை. எங்கள் அஸ்திபாரம் இயேசு மற்றும் எங்கள் கோட்பாடுகள் பெரும்பான்மையாக புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது.\nநீங்கள் பழைய ஏற்பாட்டு நபர் தவறு செய்தானே என்றுச் சொன்னால், நாங்களும் ஆமாம் என்றுச் சொல்லி இன்னும் சிலவிவரங்களை உங்களுக்கு சொல்வோம். அதனால், குர்-ஆன் வேதம் என்றும், முகமது ஒரு நபி என்றும் உங்களுக்கு சாதகமாக நிருபிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 3:59 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அல்லாஹ், இஸ்லாம், கிறிஸ்தவம், குரான், முஸ்லீம்\nஓசை செல்லாவின் பதிவு கட்\nஇன்று தமிழ்மணத்தில் வெளியான ஓசை செல்லாவின் பதிவு காட்டப்படவில்லை.சரியாக பாதி வெட்டப்பட்ட நிலையில் தமிழ்மணம் ஓடிக்கொண்டிருக்கிறது.\nசரி தொழில்நுற்ப கோளாறாக இருக்கலாம்.அப்படித்தான் நம்மை திருப்திப்படுத்திக்கணும்.நன்றிங்க\nகாலைல வந்து பதிவு எழுதலாமுன்னு கீபோர்டுல கைய வச்சா ஒரு பாலாப்போன எடுபட்ட சனியன் தான் கண்முன்னாடி நிக்கறான். நான் எதை ஒரு ஆல்டர்நேட்டிவ் மீடியா என்று நினைத்தேனோ அதை தன் பொச்சறிப்பிற்கு பயன்படுத்தி அராஜகம் செய்யும் இந்த சனி பகவானின் திருவருவம் கண்முன் வந்து தொலைக்கிறது... இந்த சனியனுக்கு பிடித்த எள் உருண்டை மட்டுமே படைப்பதா... இல்லை என் உருண்டை படைப்பதா என்று ஒரே குழப்பம். டமிழ்ஸ்மெல் நிலைமை இவ்வளவு கேவலமாகும் என்று நான் சத்தியமாக நினைக்கவில்லை... இருந்த ஒரே பெண்கலகக்குரலும் கழுத்து நெறிக்கப்பட்டுவிட்டிருக்கிறது.. அதுவும் இந்த சனியனின் வரிகளை மேற்கோள் காட்டியதற்க்காக... ��ன்னடா பரிகாரம்னு ஒரு ஜோசியன்கிட்ட கேட்டா... ரமணீதராய நமஹன்னு காலைல 1008 தடவை அடிச்சு அதை டமிழ்ஸ்மெல் லிஸ்ட் அட்மினுக்கு அனுப்பிவிட்டு பிறகு பதிவு எழுதனும்னு சொல்றாருங்க..\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:24 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115587", "date_download": "2018-06-21T21:55:11Z", "digest": "sha1:DY4ZU6HI2HGG4Q37NDKRIR4QVMLQEA7P", "length": 11830, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The CPI for abuse of blood donation in the treatment of the body element in the use of rich patients. The order should be ordered,பணக்கார நோயாளிகள் பயன்படும் வகையில் கொள்கை உடல் உறுப்பு தான சிகிச்சையில் முறைகேடு சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்", "raw_content": "\nபணக்கார நோயாளிகள் பயன்படும் வகையில் கொள்கை உடல் உறுப்பு தான சிகிச்சையில் முறைகேடு சிபிஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nகோவை: தமிழ்நாட்டில் மூளைச் சாவுக்கு உள்ளான நபர்களிடம் இருந்து உறுப்புகளை தானம் பெற்று, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவீந்திரநாத் கோவையில் கூறியதாவது: தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெளிநாட்டு பணக்கார நோயாளிகளே பெருமளவு பயன் பெற்றுள்ளனர். உறுப்பு மாற்று- திசு மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய அமைப்பின் இயக்குனர் பேராசிரியர் விமல் பண்டாரி இதை உறுதிப்படுத்தியுள்ளார்.\nகடந்தாண்டு இதய மாற்றுக்காக மூளைச் சாவு அடைந்தோரிடம் இருந்து பெறப்பட்ட இதயங்களில் 25 சதவீதமும் நுரையீரல்களில் 33 சதவீதமும் வெளிநாட்டினரே பெற்றுள்ளனர். அதே சமயம் 5,310 க்கும் மேற்பட்ட இந்திய நோயாளிகள், உறுப்புகளை பெறுவதற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இந்த முறைகேட்டிற்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையே காரணம். தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறையும் இணைந்தே இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளன. எனவே, இம்முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.\nதவறு செய்த மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறு செய்த மருத்துவமனைகளுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் நடந்த முறைகேட்டை கா��ணம் காட்டி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உறுப்புகளை பெற்று வழங்கும் அதிகாரத்தை தமிழக அரசிடம் இருந்து பறிக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. இது மருத்துவ சேவை வழங்குவதில் மாநில அரசின் அதிகாரத்தை, உரிமையை பறிக்கும் செயலாகும். வெளிநாட்டு நோயாளிகள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இந்தியா வருவதை தடுக்க மத்திய அரசு உரிய சட்டங்களை கொண்டு வரவேண்டும்.\nமருத்துவ சுற்றுலாவை ஊக்கப்படுத்துவது, மருத்துவ சேவையையே தொழிலாக மாற்றுவது, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கார்ப்பரேட் மருத்துவமனைகளை ஊக்கப்படுத்துவது, மருத்துவம் மூலம் அந்நிய செலாவணியை ஈட்டுவது போன்ற மத்திய அரசின் கொள்கைகளே இந்த முறைகேடுகளுக்கு அடிப்படை காரணம். எனவே, மத்திய அரசு தனது மருத்துவக் கொள்கைகளை மாற்ற வேண்டும். தரமான மருத்துவ சேவைகளை வழங்கும் 195 நாடுகளின் பட்டியலில் இந்தியா 145 வது இடத்தில் உள்ளது. நமது மக்களுக்கே தரமான சிகிச்சையை வழங்க மத்திய - மாநில அரசுகளால் முடியவில்லை.\nஇந்நிலையில், மருத்துவச் சுற்றுலா மூலம் வெளிநாட்டு பணக்கார நோயாளிகள் பயனடையும் வகையில் கொள்கைகளை வகுத்திருப்பது சரியல்ல. எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் நடக்கும் முறைகேடுகளை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையான முறையிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவும் தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு ரவீந்திரநாத் கூறினார்.\nரூ.6.28 லட்சம் தங்கம் பறிமுதல்\nசெம்மரக்கட்டை கடத்திய வனக்காப்பாளர் உள்பட 17 பேர் அதிரடி கைது\nவிடிந்தால் வேறொருவருடன் திருமணம்: மணப்பெண் கோலத்தில் இருந்த காதலி கத்தியால் குத்தி கொலை\nபுழல் சிறையில் கைதி குத்திக்கொலை\nகொலை செய்ய சதி திட்டம் ரவுடிகளிடம் துப்பாக்கி, ஆயுதம் பறிமுதல்\nகேரளாவில் 10க்கும் மேற்பட்ட வங்கிகளில் போலி ஆவணங்கள் மூலம் பல கோடிக்கு விவசாய கடன்: பாதிரியார் கைது\nஇளம்பெண்ணை கட்டிப்பிடித்து ‘‘இச்’’: மின் ஊழியருக்கு வலைவீச்சு\nசிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை\nஊனமாஞ்சேரியில் வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை\nஆசை வார்த்தைக்கு ஏமாந்த மக்கள் நிதி நிறுவனம் நடத்தி ரூ.360 கோடி மோசடி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/71547", "date_download": "2018-06-21T21:34:34Z", "digest": "sha1:3FTW2I3HJOVG6FCBKVBS7FMPRS2ITLQN", "length": 5349, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆப்பிளை முந்தியது Huawei - Zajil News", "raw_content": "\nகடந்த 2016ம் ஆண்டில் ஆப்பிள் விற்பனையை ஹுஆவி நிறுவனம் முந்தியுள்ளதாக அந்நிறுவனத்தின் தயாரிப்பு இயக்குனர் ஆலன் வாங் தெரிவித்துள்ளார்.\nமேலும் சாம்சங் போன்களுக்கு அடுத்தபடியாக தங்கள் நிறுவத்தின் போன்கள் விற்பனையாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஹுஆவி நிறுவனம் கடந்தாண்டு மட்டும் 13 கோடியே 90 லட்சம் ஸ்மார்ட்போன்களை 74 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.\nகடந்தாண்டின் விற்பனை சதவீதம் 13.2 என்றும், ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சதவீதம் 12 மட்டுமே எனவும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅறிமுகமாவதற்கு முன்னரே முன்பதிவில் பட்டையைக் கிளப்பும் Huawei Honor 9\nNext articleகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் கடலில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டம்\n(Flash) இஸ்ரேல் விவகாரம்; ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/blogs/customer-reviews", "date_download": "2018-06-21T21:52:27Z", "digest": "sha1:7N7MS5UH4CBV5B2QZ26A7HVVZMJUA6DA", "length": 22238, "nlines": 204, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "BuyHGHThailand.com பற்றி விமர்சனங்கள்", "raw_content": "\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nகூரியர் டெலிவரி இலவச & பண கட்டணம் | மணி: 9: 00 AM - 8: 00 மணி | அழைப்பு & WhatsApp, டெலிகிராம், Viber, வரி + 66 94 635 76 37\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nஅனைத்து தலைப்புகள் HGH ஆஸ்திரேலியா வாங்க சிட்னி உள்ள ஜெனோட்ரோபின் வாங்குதல் டெலிவரி HGH ஜெனோட்ரோபின் ஆஸ்திரேலியா ஜெனோட்ரோபின் ஆஸ்திரேலியா ஜெனோட்ரோபின் பாங்காக் ஜெனோட்ரோபின் BKK ஜெனோட்ரோபின் சியாங் மாய் ஜெனோட்ரோபின் கூவிக் ஜெனோட்ரோபின் கோவ்லிக் பேன் 5.3mg பாங்காக் ஜெனோட்ரோபின் பட்டாயா தாய்லாந்து ஜெனோட்ரோபின் பாங்காக் கோவிக் தாய்லாந்து HGH Patong HGH ஆஸ்திரேலியா HGH பாங்காக் HGH BKK HGH BOX HGH சியாங் மாய் HGH சோன் பர்ய் HGH கிளினிக் பாங்காக் தாய்லாந்து HGH ஹூ ஹின் HGH கிட் தாய்லாந்து HGH ஆன்லைன் HGH பட்டாயா HGH பேனா தாய்லாந்து HGH பேனா தாய்லாந்து HGH Pfizer Bangkok HGH Pfizer தாய்லாந்து HGH ஃபூகெட் HGH ஃபூகெட் பார்மசி HGH ஸ்டெராய்டுகள் பட்டாயா HGH சப்ளையர் ஃபூகெட் HGH தாய்லாந்து HGH தாய்லாந்து ஃபூகெட் HGH ஸ்லினிக் பாங்காக் அறிவுறுத்தல் ஜெனோட்ரோபின் கோவிக் சட்ட HGH ஃபூகெட் மருத்துவ குளிர்ச்சி கொள்கலன் தாய்லாந்து உண்மையான HGH பாங்காக் சோமாத்தாபின் பாங்காக் சமாத்ரோபின் சியாங் மாய் தாய்லாந்தில் சமாத்ரோபின் சோமாத்தொபின் தாய்லாந்து\nHGH பட்டாயா வாங்க - மாதாந்திர சந்தாவால் வளர்ச்சி ஹார்மோன் வழங்கல்\nHGH தாய்லாந்து மூலம் 28 மே, 2018\nமாதாந்திர சந்தா மற்றும் மனித வளர்ச்சி ஹார்மோன் மாதாந்திர கட்டணம் டெலிவரி - ஜெனோட்ரோபின் GoQuick பேனா 12mg (36I) எப்போதும் சிறந்த மற்றும் வேகமாக ...\nஅனுப்புக ஜெனோட்ரோபின் பட்டாயா, HGH சோன் பர்ய், HGH பட்டாயா\nHGH BOX - மனித வள வளர்ச்சி ஹார்ம��ன் ஒரு பேங்காக்கில் இருந்து HGH வாங்க\nHGH தாய்லாந்து மூலம் 23 மே, 2018\nதாய்லாந்தில் பேங்காக்கில் உத்தியோகபூர்வ சப்ளையரில் இருந்து சட்டபூர்வமான மனித வளர்ச்சி ஹார்மோனைப் பெறுங்கள். நோயாளிகளுக்கு உதவுதல் மற்றும் HGH அனைத்து பகுதிகளிலும் திஹாலின் விநியோகத்திற்க ...\nஅனுப்புக HGH பாங்காக், HGH BOX, HGH ஹூ ஹின், HGH தாய்லாந்து, தாய்லாந்து\nதாய்லாந்தில் HGH விற்பனைக்கு - பேங்காக்கில் மனித வளர்ச்சி ஹார்மோன் ஆன்லைனில் வாங்குங்கள்\nHGH தாய்லாந்து மூலம் 21 மே, 2018\nஇலங்கையில் இருந்து ஒரு வாடிக்கையாளர் HGH ஜெனோட்ரோபின் GoQuick பென் 12mg (36IU), எப்போதும் போல், நாங்கள் சிறந்த பேக்கேஜிங் மற்றும் ...\nஅனுப்புக HGH பாங்காக், HGH தாய்லாந்து, தாய்லாந்தில் சமாத்ரோபின்\nHGH தாய்லாந்து மூலம் 14 மே, 2018\nபேங்காக் கப்பல் விற்பனைக்கு வளர்ச்சி ஹார்மோன் - ஜெனோட்ரோபின் GoQuick Pen\nஅனுப்புக ஜெனோட்ரோபின் பட்டாயா, HGH பாங்காக், HGH பட்டாயா\nபட்டாயாவில் HGH வாங்க எங்கே விற்பனை பட்டாயா மனித வளர்ச்சி ஹார்மோன்\nHGH தாய்லாந்து மூலம் 10 மே, 2018\nபேங்கொக்கில் இருந்து சாமட்டோட்ரோபின் இலவச கப்பல் - ஜெனோட்ரோபின் கோவிக் பேனா 12mg (36IU) உண்மையான வளர்ச்சி ஹார்மோன் தயாரிப்புகள் தாய்லாந்து\nஅனுப்புக தாய்லாந்து ஜெனோட்ரோபின், HGH சோன் பர்ய், HGH பட்டாயா, HGH தாய்லாந்து\nதாய்லாந்தில் சட்ட வளர்ச்சி ஹார்மோன் - ஜெனோட்ரோபின் பட்டாயாவுக்கு வழங்கப்படுகிறது\nHGH தாய்லாந்து மூலம் 04 மே, 2018\nபங்களாதேஷ் சந்தாவில் இருந்து பத்தாயிரம் மாத மாதத்திற்கு மாதந்தோறும் ஜெனோட்ரோபின் பேனாக்களைப் பெறுதல் - சட்ட su ...\nஅனுப்புக HGH பாங்காக், HGH பட்டாயா, HGH தாய்லாந்து\nதாய்லாந்து தாய்லாந்து - டெலிவரி ஜெனோட்ரோபின் பேங்காக்கில் ஒரு மருந்தகம்\nHGH தாய்லாந்து மூலம் 01 மே, 2018\n- பைஃபயர் - ஜெனோட்ரோபின் கோவிக் பேனா 2mg (12IU) இருந்து XAMON Somatropin HGH பேனா ஐந்து பேங்காக் இருந்து ஆர்டர் - Su ஒரு ஹோட்டல் வளர்ச்சி ஹார்மோன் வழங்கல் ...\nபட்டாயாவில் உள்ள ஜெனோட்ரோபின் - பாங்காக்கில் இருந்து மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் அளித்தல்\nHGH தாய்லாந்து மூலம் ஏப்ரல் 26, 2018\nஜெனோட்ரோபின் கோவிக் பேனுக்கான புதிய ஆர்டர் 12mg (36IU) சோன்பூரி பட்டாயாவில் இருந்து - பணம் செலுத்துதல் - கூரியர் சேவை வழங்கல்\nஅனுப்புக தாய்லாந்து ஜெனோட்ரோபின், HGH பட்டாயா, HGH தாய்லாந்து\nசியாங் மாயில் HGH ஆன்லைனில் வாங்கவும் - தாய்லாந்தின் வ���க்கே ஜெனோட்ரோபின் விநியோகம்\nHGH தாய்லாந்து மூலம் ஏப்ரல் 19, 2018\nதாய்லாந்து வடக்கு தலைநகரில் இருந்து வளர்ச்சி ஹார்மோன் ஒரு புதிய ஒழுங்கு - Pizer - ஜெனோட்ரோபின் இருந்து சியோட்ரொபின் HGH க்கு சியாங் மாய் 3 பேனா அளவு ...\nஅனுப்புக ஜெனோட்ரோபின் சியாங் மாய், HGH சியாங் மாய், சமாத்ரோபின் சியாங் மாய்\nHGH பட்டாயா - விற்பனைக்கு பட்டாயாவில் உள்ள உண்மையான ஜெனோட்ரோபின்\nHGH தாய்லாந்து மூலம் ஏப்ரல் 16, 2018\nஎங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைபடித்துப்பார்த்து புரிந்துகொண்டீர்களா ஆம் இந்த வணிகம் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. கீழே உரிமை கோரவும். நீங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியாக இருந்தால் மட்டுமே, இந்த வணிகத்தை உரிமைகோர முடியும் மேலும் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.\nஅனுப்புக ஜெனோட்ரோபின் பட்டாயா, HGH பட்டாயா, HGH ஸ்டெராய்டுகள் பட்டாயா\nதாய்லாந்தில் அசல் வளர்ச்சி ஹார்மோன்\nHGH தாய்லாந்து மூலம் ஏப்ரல் 11, 2018\nஜெனோட்ரோபின் கோவிக் பேனா 12mg (36IU) பெல்ஜிய மனித வளர்ச்சி ஹார்மோன் மருந்துகளில் பாங்கொக்கில் இருந்து எங்கள் வழக்கமான வாடிக்கையாளரிடமிருந்து ஒரு ஆர்டரை பெற்றுள்ளது ...\nஅனுப்புக HGH பாங்காக், உண்மையான HGH பாங்காக்\nசட்ட HGH ஃபூகெட் - ஃபயர்ஸரில் இருந்து தாய்லாந்தில் அசல் ஜெனோட்ரோபின் வாங்கவும்\nHGH தாய்லாந்து மூலம் மார்ச் 30, 2018\nஃபூக்டில் அசல் HGH ஜெனோட்ரோபின் 36 IU சட்டத்தை எப்படி வாங்குவது மற்றும் எங்கு வாங்குவது ஃபூக்கெட் எங்கள் HGH மருந்தகம் டி அசல் மனித வளர்ச்சி ஹார்மோன் வழங்குகிறது ...\nஅனுப்புக HGH சப்ளையர் ஃபூகெட், சட்ட HGH ஃபூகெட்\nHGH உடன் எடை இழக்க\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/famous-director-talk-about-vijay/", "date_download": "2018-06-21T21:27:55Z", "digest": "sha1:QID6R4TFSMV7GJNPTQNKDMXHROYCTYHQ", "length": 5813, "nlines": 73, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய்க்கு கதை சொன்னேன், ஆனால் செட் ஆகவில்லை- பிரபல இயக்குனர் ஓபன் டாக் - Cinemapettai", "raw_content": "\nவிஜய்க்கு கதை சொன்னேன், ஆனால் செட் ஆகவில்லை- பிரபல இயக்குனர் ஓபன் டாக்\nஇளைய தளபதி விஜய்யை வைத்து படமெடுக்க பல இயக்குனர்கள் வெயிட்டிங். இந்நிலையில் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிற்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.\nவிஜய் 60 படத்தை முதலில் கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்குவதாக இருந்ததாம், அவர் கதையும் கூறினாராம்.ஆனால், அந்த கதை படமாக இயக்க செட் ஆகவில்லை, எனவே தான் விஜய்யை இயக்க முடியாமல் போனது என கூறியுள்ளார்.\nPrevious articleமா.கா.பாவிற்கு இப்படி ஒரு மார்க்கெட்டா\nNext articleஇறைவி படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றதாஇல்லையா\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nகட்டி பிடி கட்டி பிடிடா பாடலுக்கு ஆடிவிட்டு அழும் மும்தாஜ் நடந்தது என்ன பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ.\nநடிப்பை விரும்பாத தளபதியின் மகன்.. எதில் ஆர்வமாக இருக்கிறார் தெரியுமா\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nதீபாவளி ரேஸுக்கு குறி வைக்கும் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கண்டிப்பாக இருவருக்கு மட்டுமே வாய்ப்பு\nதளபதிக்கு பிடித்த கேம் என்ன தெரியுமா\nமெர்சல் காட்டும் தளபதியின் தெறி மேஷ் அப் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abiramamblogs.blogspot.com/2011/07/blog-post_8596.html", "date_download": "2018-06-21T21:18:23Z", "digest": "sha1:RP56VPO5IEJ6HFIN5A7AV3NPFHEUINVA", "length": 8973, "nlines": 77, "source_domain": "abiramamblogs.blogspot.com", "title": "அபிராமம் நத்தம்: இஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு", "raw_content": "\nநீங்கள்அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்துநடங்கள். மேலும், உங்களுக்குள் பிணங்கிக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்துவிடுவீர்கள்.மேலும், உங்கள் வலிமை குன்றிவிடும்.(அல் குரான்-8:46)\nஇஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல அனுமதி மறுப்பு\nகோழிக்கோடு:இச்சம்பவம் நியூயார்க்கிலோ, லண்டனிலோ, டெல் அவீவிலோ நடக்கவில்லை. கடவுளின் சொந்த நாடு (God’s own country) என்றழைக்கப்படும் கேரளாவில் நடந்த சம்பவம். துபாய் செல்வதற்கு விமான நிலையத்திற்கு வந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை துபாய் செல்வதற்கு எமிக்ரேசன் (குடிபெயர்வு) அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் வேறொன்றுமில்லை அவரது தாடிதான் பிரச்சனை.\nகேரள மாநிலத்தின் வடமாவட்டமான காஸர்கோட்டிலிருந்து 150 கி.மீ பயணித்து மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு தனது தாயாருடன் விசிட்டிங் (சுற்றுலா) விசாவில் செல்வதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வருகை தந்தார் முஹம்மது இக்பால். இவர்களது சுற்றுலா விசாவை அனுப்பியவர் இக்பாலின் சகோதரர் ஆவார். செல்லவிருந்த விமானம் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகும்.\nஎமிக்ரேசன் பகுதிக்கு சென்ற இவரது தாயாரின் பாஸ்போர்ட் மற்றும் விசிட்டிங் விசா நகலை சரிபார்த்த அதிகாரிகள் உள்ளே செல்ல அனுமதி அளித்தனர். ஆனால் இக்பாலை அனுமதிக்கவில்லை. அதற்கு அவர்கள் கூறிய காரணம் அவரது உடல் தோற்றமாம். இக்பாலுக்கு எதுவும் புரியவில்லை. உடனே அவர் அதிகாரிகளிடம் ‘எனது தாடியையா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என வினவ. ‘அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்’ என பதிலளித்துள்ளனர் அதிகாரிகள்.\nஇதனைத் தொடர்ந்து அதிகாரிகளுக்கும் இக்பாலுக்கும் இடையே சூடான விவாதம் நடந்துள்ளது. இறுதியில் தங்களது நிலையை நியாயப்படுத்த இக்பாலின் விசிட்டிங் விசா ஒரிஜினல்(அசல்) அல்ல எனக்கூறியுள்ளனர். உடனே இக்பால்,’எனது தாயாருடைய விசிட்டிங் விசாவும் ஒரிஜினல் அல்ல நகல்தான்’ என பதிலளித்துள்ளார். (ஆன்லைன் விசிட்டிங் விசாவை பொறுத்தவரை ப்ரிண்டட் காப்பி செல்லத்தக்கதாகும்). உடனே கோபமடைந்த அதி��ாரி, “யாருக்கு அனுமதி கொடுக்க வேண்டும் யாருக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்பதை முடிவு செய்ய எனக்கு அதிகாரம் உள்ளது” என பதிலளித்துள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து இக்பாலும் அவரது தாயாரும் வேறு வழியில்லாமல் மீண்டும் 150 கி.மீ தொலைவில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பி சென்றுள்ளனர். இக்பால் தனக்கு ஏற்பட்ட வித்தியாசமான அனுபவத்தைக் குறித்து கேரள மாநில முதல்வருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் புகார் அளித்துள்ளார்.\nநன்றி : தூது ஆன்லைன்\nஇடுகையிட்டது abiramamnatham நேரம் பிற்பகல் 7:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகட்டாய மதமாற்றம்:பஜ்ரங் தள் ஹிந்துத்துவா பயங்கரவாத...\nஇஸ்லாமியாஃபோபியா:முஸ்லிம் இளைஞருக்கு துபாய் செல்ல ...\nசிறைக்கு வெளியே கைதியாக வாழும் ஒரு தந்தை\n\"அல் இஸ்ரா\" & \"அல் மிஃராஜ்\"\nஅங்கீகாரம் பெற்ற ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் பட்...\nதீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/3157", "date_download": "2018-06-21T22:11:31Z", "digest": "sha1:UHYPCISXDZ5N6J5EL2UY2EI32DQDTQFO", "length": 7600, "nlines": 79, "source_domain": "cineidhal.com", "title": "யூடியூபில் ஒரே நாளில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ! யூடியூபில் ஒரே நாளில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ!", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Funny Videos யூடியூபில் ஒரே நாளில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ\nயூடியூபில் ஒரே நாளில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ\nயூடியூபில் ஒரே நாளில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ. எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்.\nநடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை, இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious Postவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா Next Postநைட்டி போடும் பெண்கள் இந்த வீடியோவை கட்டாயம் பார்க்கவும்\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jainworld.com/JWTamil/jainworld/sripalbooks/tamilagathil_jainam_3.html", "date_download": "2018-06-21T21:19:06Z", "digest": "sha1:KXYRAQHMFDVR6OWKY4ZEZHHHKI57VMOO", "length": 26299, "nlines": 32, "source_domain": "jainworld.com", "title": "sripal_inner", "raw_content": "\nசங்க இலக்கியங்களின் காலங்களைப் பற்றிக் கணித்துள்ள பல அறிஞர்கள் அவைகளில் சில கி.மு நூற்றாண்டைச் சார்நதவை என்றும் சில கி.பி நூற்றாண்டைச் சார்ந்தவை என்ற��ம் எழுதியுள்ளனர். பொதுவாகவே தமிழ் இலக்கியங்கள். நீதி நூல்கள் ஆகிய பலவற்றின் காலங்களைப்பற்றி ஆராய்ந்து கூறியுள்ள பலரும் ஒருவருக்கொருவர் மாறுபட்ட கருத்துக்களையே கொண்டுள்ளனர். எதைக் கொள்ளுவது. எதைத்தள்ளுவது என்ற நிலையே ஏற்பட்டுள்ளது. எது எவ்வாறாயினும் கால ஆராய்ச்சிக் குழப்பத்தில் புகுந்து நம் மூளையைக் குழப்பிக் கொள்ளாமல், சங்க இலக்கியங்களில் ஜைன ஆசிரியர்கள், மற்ற ஜைன இலக்கியங்கள் நீதி நூல்கள் மற்றும் பல்கலைகளின் சிறப்புகளையும், அவைகளின் தன்மைகளையும் விளக்கிச் செல்வதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.\nசங்க இலக்கியங்களான பத்துபாட்டு எட்டுத்தொகை, நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை, பதிற்றுபத்து, பா¢பாடல், கலித்தொகை போன்ற நூல்களில் காணும் ஆசிரியர்களில் பெரும்பாலோர். ஜைன சமய அறிஞர்களே. குறிப்பாக உலோசனார், பூங்குன்றனார், நிகண்டனார். அறிவுடை நம்பி. அகம்பன், ஆதிமந்தி, பதுமனார், சேரலாதன், காப்பியஞ்சேந்தனார். கணக்காயனார் போன்ற பலராவர். சங்க நூல்கள் பலவற்றிலும் அறநெறிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஜைன முனிவர்கள் காட்சி அளிகின்றனர். அறங்கூறும் அவைகள், பள்ளிகள். தத்துவக் கொள்கைகள் நிறைந்துள்ளன. இன்னோரன்ன பல ஜைன நெறிகளைப் புலவர் பெருமக்கள் பலரும்நன்கு அறிந்தே உள்ளனர்.\nஇங்கே ஒரு கேள்வி பிறக்கலாம் ஜைன புலவர்கள் முருகனையும், திருமாலையும் கொற்றவையையும் ஏன் பாடினார்கள் எனக் கேட்க உரிமை உண்டு தொல்காப்பியத்திலேயே இத்தெய்வங்கள் விளக்கப்பட்டுள்ளன.\nமேலே கூறிய தெய்வங்கள் எந்தச் சமயத்தின் சார்புடையவைகளும் அல்ல. மருதம், முல்லை, குறிஞ்சி, பாலை, நெய்தல் போன்ற நிலங்களுக்குரிய தெய்வங்களாக விளங்கின. அந்தந்த நிலங்களில் வாழும் மக்கள் அந்தந்த தெய்வங்களை வழிபட்டு வந்தனர். அது மட்டுமல்ல அந்தந்த நிலங்களுக்கேற்பப் பழக்க வழக்கங்களில் வழிபட்டனர். நரபலிகளும் உயிர்ப்பலிகளும் புரிந்து வழிபட்டுள்ளனர். எனவே சங்க கால புலவர்கள் அந்தந்த நிலங்களிலுள்ள மக்களையும், அவர்கள் பழக்கவழக்கங்களையும் படம் பிடித்துக் காட்டியுள்ளார்கள். அக்கால தமிழக மக்களில் ஒரு சிலா¢ன் வாழ்க்கை வரலாறுகள் எனக் கொள்வதில் தவறில்லை. பிற்காலத்தில் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்த மக்கள் நாடுகளில் குடியேறிவிட்டனர். இவர்கள் தங்கள் பழ���்க வழக்கத்திற்கேற்ப அவர்கள் வழி பட்ட தெய்வங்களையும், வழிபாடியற்றும் வழக்கங்களையும் இங்கு வந்த பின்னரும் புரிந்து வந்தனர்.\nகிராம நகரங்களில் வழ்ந்திருந்த சிலமக்கள் புதிதாக வந்துள்ள மக்களோடு கலந்து அத் தெய்வங்களை வழிபட்டனர். பின்னர் பல்வேறு கொள்கைகளைக் கொண்ட மதங்கள் தோன்றின. தெய்வ வழிபாட்டை வற்புறுத்தும் பக்திமார்க்கம் பரவிற்று. இவ்வாறு அத்தெய்வங்கள் மத சார்புடையனவாக வளரவே, அவைகளுக்குப் புராணங்கள் இயற்றப்பட்டன. இப்புராணங்கள் தோன்றிய பின்னரே முருகன் ஆகிய தெய்வங்களை ஒன்றுபடுத்தி உறவு முறைகளையும் கற்பித்தனர். இவ் வரலாறு மறுக்கவியலாத உண்மைகள்.\nஎவ்வாறாயினும் ஜைன அறவோர்கள், புலவர்கள் தமிழகத்தில் நிலவும் வழக்கங்களையும், வழிபாடுகளையும் வரலாற்றுக்கண்கொண்டு தங்கள் தங்கள் நூல்களில் குறித்துக் சென்றுள்ளனர். இப்பரந்த உயர்ந்த, விரிந்த மனப்பாண்மையைத் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள், சிலப்பதிக்காரம், சீவகசிந்தாமணி, சூளாமணி, பெருங்கதை போன்ற ஜைன இலக்கியங்கள் பலவற்றிலும் கலங்கரை விளக்கம்போல் காணலாம்.\n\"கொல்லா விரதம் பூண்ட நலத்தோர்\nகருவிநூற் காவியம் கழறும் பொ¢யோர்\nகால கதியாற் கடை நிலைப்படுவோர்\nஎன ஜைன (சமண) அறவோர்களின் தமிழ்ப்பணிகளை நுண்ணிதின் ஆய்ந்து நோ¢தின் உணர்ந்த தமிழ்ச் சான்றோர் ஒருவர் பாடிய பழம்பாடல். இ·து பெருந்தொகை நூலில் காணப்படும் அரிய வரலாற்றுச் சிறப்பு மிக்க பாடலாகும். இப்பாடலால் ஜைன அறவோர்கள் சிறப்புற்று வாழ்ந்த காலத்தின் மாண்புதனை விளக்கமுறக் காண வைத்துள்ளார் அப்பெருந்தகைப் புலவர். இவர் ஜைன சமயத்தைச் சார்ந்த வரவல்லவென்பதை, சமண காலம் எனக்குறிப்பிடுவதினின்றும் அறியலாம்.\nஜைன அறவோர்கள் மனித குலம் அனைத்தும் கல்வி வளம் பெற்று, அறிவொளி வீசி அறநெறிச் செம்மல்களாய்ப் பண்புநலம் பெற்றுத் தூய வாழ்க்கையுடையோராய் விளங்கவும். ஆன்மீகத் துறையில் ஆர்வங்கொண்டு போ¢ன்ப நிலை பெறும் வெற்றிக்குரிய சின்னங்களாய்த் திகழும் வகையில் அறிவியல் (விஞ்ஞானம்) அடிப்படையில் பல்வேறு இலக்கியங்களையும், நீதி நூல்களையும் படைத்தது போன்றே தீர்த்தங்கரர்களை வழிபடடி அத்தூயோர் ஆற்றிய அறவுரை மண்டபமாகிய சமவசரணத்தின் அமைப்பைப் போன்ற அழகிய சிற்பக் கலைகளுடன் வானளாவுங் கோயில்களையும் படைத்தனர். தீர்த்தங்கரர்களின் வரலாறுகளையும் அம்மாபெருங் கோயில்களில் ஓவியங்கள் தீட்டி வைத்தனர் இவைமட்டுமல்ல இக்கலை பிற்கால சந்ததியர்கள் கற்று வளர்க்க வேண்டி கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஒவியக்கலை, இசைக்கலை, நாட்டியக்கலை, நாடகக்கலை, நுண்கலை, வானநூற்கலை, மனிதநூற்கலை, ஜோதிடக்கலை, மருத்துவக்கலை. ஆட்சிக்கலை போன்ற பலவற்றிற்கும் நூல்கள் இயற்றிய உலகுக்கு வழங்கினர். ஜைனர்களின் சிற்பக்கலைகளின் சிறப்பைப்பற்றி (wolhouse) வால் ஹெளஸ் என்ற பேரறிஞர்களைக் கொண்டு அறிய முடிகின்றது. உலோகம், கல், விலையுயர்ந்த மாணிக்கங்கள் ஆகிய எல்லாப் பொருள்களையும் கொண்டு எந்த எந்த அளவிலும் உருவங்களை அமைப்பதில் வல்லுநர். பளிங்கு, வெண்பளிங்கு இவைகள் முதலியவற்றைக்கொண்டு தீர்த்தங்கரர்களின் உருவங்களை உருவாக்கினர். முனிவர்கள் தங்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய மிகச்சிறிய உருவகச் சிலைகளைப் படைத்தனர். அதுமட்டுமா இக்கலை பிற்கால சந்ததியர்கள் கற்று வளர்க்க வேண்டி கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஒவியக்கலை, இசைக்கலை, நாட்டியக்கலை, நாடகக்கலை, நுண்கலை, வானநூற்கலை, மனிதநூற்கலை, ஜோதிடக்கலை, மருத்துவக்கலை. ஆட்சிக்கலை போன்ற பலவற்றிற்கும் நூல்கள் இயற்றிய உலகுக்கு வழங்கினர். ஜைனர்களின் சிற்பக்கலைகளின் சிறப்பைப்பற்றி (wolhouse) வால் ஹெளஸ் என்ற பேரறிஞர்களைக் கொண்டு அறிய முடிகின்றது. உலோகம், கல், விலையுயர்ந்த மாணிக்கங்கள் ஆகிய எல்லாப் பொருள்களையும் கொண்டு எந்த எந்த அளவிலும் உருவங்களை அமைப்பதில் வல்லுநர். பளிங்கு, வெண்பளிங்கு இவைகள் முதலியவற்றைக்கொண்டு தீர்த்தங்கரர்களின் உருவங்களை உருவாக்கினர். முனிவர்கள் தங்கள் கையில் எடுத்துச் செல்லக் கூடிய மிகச்சிறிய உருவகச் சிலைகளைப் படைத்தனர். அதுமட்டுமா ஆங்காங்கே கிடைக்கும் கற்களிலிருந்து பெரும் பெரும் சிலைகளைச்செய்து மகிழ்வெய்தினர் என எழுதியுள்ளார்.\nஜைன அறவோர்கள் இசையையும், நடனத்தையும் வளர்த்து வந்தனர். ஈரோடுக்கடுத்த அறச்சாலையூர் மலைப்பள்ளியிலும், குடுமியா மலைக்குகையிலும் உள்ள கல்வெட்டுச் செய்திகளே சான்றாகும்.\nபகவான் விருஷபதேவர் முதல் பகவான் மகாவீரர் வரையிலுள்ள தீர்த்தங்கரர்களின் அறவுரை மண்டபமாகிய சமவசரணத்தில் இந்திரன் தன் மனைவி இந்திராணியுடன் இசையோடு துதிப்பாடி நடனம் செய்த��� வழிபட்டதாகப் புராணங்களில் விளக்கப்பட்டுள்ளன. சீவக சிந்தாமணியில் காந்தருவத்தை இசைப் போட்டிக் காட்சியும் அனங்கமாலையின் நடனமும் நம் உள்ளத்திற்கு விருந்தாக விளங்குகின்றன. சிலப்பதிகாரம், சூளாமணி, பெருங்கதை போன்ற இலக்கியங்களில் இசை நிகழ்ச்சியையும் நடனக் காட்சியையும் காணலாம்.\nசமவசரணத்தை நினைவுறுத்தும் வகையில் பல சிற்பக் கலைகளுடன் அமைத்தது போன்றே கோயில்களிலும், குகைகளிலும் தீர்த்தங்கரர் வரலாறுகளையும் முனிபுங்கவர் அறவுரைக் காட்சிகளையும் ஓவியங்களாகத் தீட்டி ஓவியக்கலைகளை வளர்த்தனர். இத்தகு ஓவியங்கள் அஜந்தா ஜைன குகைகளிலும் புதுக்கோட்டை சித்தன்னவாசல் பள்ளியிலும் வட ஆற்காடு மாவட்டம் திருமலைக்குகையிலும், திருப்பருத்திக்குன்றம் கரந்தை கோயில்களிலும் இன்னும் காட்சியளிக்கின்றன. நாம் மேலே கண்ட ஒருபழம் புலவா¢ன் பாராட்டின் உண்மையை உறுதிப்படுத்துவது போன்ற மோனாட்டு அறிஞர் கால்டுவெல்டுதுரை மகனார் தம் நூலில் \"ஜைன சமயம் தமிழகத்தில் சிறப்புற்று விளங்கியது, அரசியலில் அன்று கல்வித் துறையிலும் அறிவுத் துறையிலுமேயாம். உண்மையில் அவர்கள் காலமே தமிழ் நாகா¢த்தின் பொற்காலம் எனலாம்.\" எனப் போற்றியுள்ளார்.\nஜெர்மனி நாட்டு பேராசிரியர் ஜி புஹ்லர் (G. Buhler) தமது ஆராய்ச்சி நூல் ஒன்றில் பின்வருமாறு எழுதியுள்ளார்.\n\"இலக்கியம், இலக்கணம், நீதிநூல்கள், விஞ்ஞானம் மற்றும் இதரகலைகளிலும் ஜைன முனிவர்கள் சாதித்துள்ளவை அவர்களுடைய பகைவர்களும் போற்றத்தக்க அளவுக்கு சிறந்துள்ளன. மேலும் அவற்றில் சில நூல்கள் தற்கால ஐரோப்பிய விஞ்ஞானத்திற்கு உறுதுணையாயுள்ளன. இந்தியாவின் தென்னாட்டில் ஜைன அறிஞர்கள் அம்மொழிகளையும் வளம்பபெறச் செய்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகளில் அவர்கள் பணி அளவிடற்கா¢யது. ஜைன அறவோர்கள் தோற்றுவித்த அடிப்படையின் மீதே அம்மொழிகள் வளர்ந்து வருகின்றன. மேற்கூறிய பணிகள் மக்கள் வாழ்க்கைப் பண்பிற்கும், ஆன்மீக வளர்ச்சிக்கும் உரியவை. இவ்வுயா¢ய குறிக்கோளுடன் இயற்றியருளிய நூல்களால் இந்திய இலக்கிய வரலாற்றிலும், நாகா¢கப் பண்பாட்டிலும் மேலான இடத்தை அளித்துள்ளன.\" எனப் புகழ்ந்து போற்றியுள்ளனர்.\n1958ம் ஆண்டில் செக்கோஸ்லோவேகியா நாட்டினின்றும் தமிழகம் விஜயம் செய்தவர். தமிழ் மொழி கற்று த���ிழ் அறிஞராய் விளங்கும் டாக்டர் கமில் சுவலேபில் அவர்கள்.\n\"தமிழ் மொழியும் அதன் இலக்கியமும் வளம் பெறுவதற்குப் பேருதவியாளராக ஜைனர்களின் எப்பொழுதுமே இருந்து வந்திருக்கின்றனர். தமிழ் நாகரித்திற்காக அவர்கள் ஆற்றியுள்ள தொண்டு குறைத்து அளவிடக் கூடியதன்று\" என அவர் சென்னை கோகலே மண்டபத்தில் நடந்து இலக்கியக் கூட்டத்தில் பேசிச் சிறப்பித்துள்ளனர்.\nசுமார் 40 ஆண்டுகளுக்கு முன் யசோதர காவியத்தின் மூலத்தை மட்டும் முதன் முதல் பதிப்பித்த பேரறிஞர் தில்லையம்பூதூர் திரு. வெங்கட்ராம அய்யங்கார் அவர்கள் அப்பதிப்புரையில் ஜைன அறவோர்களின் தமிழ்த்தொண்டின் மேன்மையை உள்ளங்கனிந்து எழுதியுள்ள புகழுரைகள்.\n\"ஜைனர்கள் போட்ட அடிப்படையை வைத்துக்கொண்டே பின்னாளில் சைவர், வைஷ்ணவர் முதலியோர் தங்கள் சமயக் கோட்பாடுகளைச் சீராக்கினார்கள். வடமொழி, தென்மொழி என்னும் இரண்டு பாஷைகளையும் நெடுங்காலம் பாடுபட்டுச் சீராக்கி, பத்திய நடையையும், கத்திய நடையையும் இவ்விரு பாஷைகளின் சேர்க்கையாலும் மணிப்பவளநடையையும், அமிழ்தினும் இனிய சுவையையும் ஆழ்ந்த கருத்தும் தெளிவும். தண்ணிய ஒழுக்கமும் குடிகொண்டு விளங்கும் மேன்மையுடையதாக்கி அவைகளிற்பல காவியங்களையும், நீதி நூல்களையும் செய்து என்றும் ஒளி மழுங்காத போ¢சை பெற்று விளங்குபவர் ஜைனர்களேயாம். இன்று தென்னாட்டில் வழங்கும் நிகண்டுகளும் நெடுங்கணக்கு நெல்லிலக்கம், எண் சுவடி, நீதிசாரம் முதலியனவும் இவர்கள் செய்து வைத்தவைகளேயாகும். இவர்கள் உன்னத நிலையிலோங்கிய காலத்தேற்பட்ட காவியங்கள் முதலிய பல நூல்களின் இனிய நடைபோன்ற நடை பிற்காலத்தவர் செய்த நூல்களில் இன்றுவரை காணப்படவில்லை. பெருங்காவியங்களில் ஐந்தையும், சிறு காவியங்களில் ஐந்தையும் தென்றமிழ் நாட்டில் என்றும் விளங்கும் பெருந்தனமாகப்பாடியளித்தவர் அச்சமயத்தாரே.\nஆதிகாலத் தொடங்கி மனிதர்கள் முறை முறையாய் நடை, உடை, பாவனைகளில் சீராய் வருவது போலவே பாஷைகளும் நானேற நாளேறச் சீரடைதல் உண்மையாயினும், ஜைனர்கள் உன்னதபதம் நீங்கித் தாழ்ந்த நிலை நேர்ந்து நெடுங்காலமாகியும் அவர்களின் உன்னத காலத்தில் அமைந்துள்ள பல நூல்களின் இனியநடை போன்ற நடையுள்ள நூல்கள் இந்நாள் அளவும் தலை நீட்டாமையே ஜைனர்களின் பாஷா வல்லமைக்குப் போந்த நிதர்���னமாகின்றது.\nகலைமகளாம் பெண்ணரசியை அன்போடு அவர்கள் வளர்த்து எழில் உண்டாக்கி, அணிகளையும் அணிவித்து, அவ்வழகையும், அணிகளையும் இனிது விளங்கச் செய்யும் இருகலைகளாம் வெண்பட்டாடை செம்பட்டாடை போன்ற வடமொழி, தென்மொழி இரண்டு கலைகளினுடைய கண்வழிக்கூறும் எழிலும், நயமும் காந்தியும், அகலமும், நீளமும் இத்தென்றமிழ் நாட்டார் என்றைக்கும் நினைக்கவும் போற்றவும் உரியமையாம். கலைமகளின் ஒரு கலை போஜன், காளிதாசன், இவர்கள் நாளில் அதாவது கி.பி. 11-ம் நூற்றாண்டில் ஒருவாறு மேன்மை பெற்றோங்கி யிருப்பினும், அதற்கு முன்பாகவே கலைமகளின் இருகலைகளாம் வடமொழி, தென்மொழிகளை எழில் பெறச் செய்தோர் ஜைனர்களே\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/05/blog-post_10.html", "date_download": "2018-06-21T21:29:32Z", "digest": "sha1:GKDIRUCI6M2WPCGXSHNUT7ONRKIEK64Y", "length": 15960, "nlines": 329, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிறந்த பதிவருக்கான விருது பெற்றேன்...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 10 மே, 2009\nசிறந்த பதிவருக்கான விருது பெற்றேன்...\nஎழுத்தாளர் முருகேசப்பாண்டியன் அவர்களிடம் விருதுபெறல்\nசென்னை தமிழ் ஸ்டுடியோ.காம் குறும்படம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அமைப்பு.ஒவ்வொரு மாதமும் குறும்படம் எடுக்கும் கலைஞர்கள் ஒன்றுகூடி சிறந்த குறும்படங்களை வெளியிட்டும் விவாதித்தும் குறும்படங்கள் தரமானவையாக வெளிவர இந்த அமைப்பினர் பாடுபடுகின்றனர்.\nஇந்த அமைப்பு சிறந்த வலைப்பதிவர்களைத் தேர்தெடுத்து விருது வழங்கி வருவதையும் தம் பணியாகச் செய்து வருகின்றது.அந்த வகையில் என் வலைப்பதிவுச் செய்திகளை உற்று நோக்கிய இந்த அமைப்பு என் பதிவுச்செய்திகள் அடிப்படையிலும்,தொடர்ந்த என் தமிழ் இணையப்பணியை ஊக்குவிக்கும் வகையிலும் நேற்று(09.05.2009) சென்னை இக்சா மையத்தில் நடைபெற்ற விழாவில் சிறந்த வலைப்பதிவருக்கான விருதை வழங்கியது.\nஎழுத்தாளர் ந.முருகேசப்பாண்டியன் அவர்கள் விருது வழங்கினார்.கலைத்துறை சார்ந்த பல்வேறு இயக்குநர்கள் நடிகர்கள் கலந்துகொண்டனர்.என் நண்பர்கள் நடிகர் தமிழியலன், இயக்குநர் அ.சந்திரசேகரன்,அருண் உள்ளிட்டவர்கள் வந்திருந்தமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்\nவிருது வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தும் பதிவுகள் குறித்தும் மு.இ.உரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சிறந்த வலைப்பதிவு விருது\nமென் மேலும் தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்\nதங்கள் விருது குறித்த செய்தி கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்த்துகள். தங்கள் மகத்தான சேவையை தொடருங்கள்.\nவாழ்த்துக்கள் முனைவர் மு.இ, அவர்களே\nதங்களுக்கு விருது கிடைத்தமைக்கு வாழ்த்துக்கள்\nதங்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத் தளத்தின் சிறந்த வலைப்பதிவர் விருது கிடைத்த செய்தியறிந்து மகிழ்ந்தேன். வாழ்த்துகிறேன்.\nதங்களுக்கு தமிழ் ஸ்டுடியோ.காம் இணையத் தளத்தின் சிறந்த வலைப்பதிவர் விருது கிடைத்த செய்தியறிந்து மகிழ்ந்தேன். வாழ்த்துகிறேன்.\nதங்களது சேவை வலையுலகத்திற்கு மென்மேலும் தொடர வேண்டும்..\nஉங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள் மு.இ.\nஉங்களுக்கு விருது கிடைத்ததை இப்பொழுதுதான் அறிந்தேன் .மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.\nசுப.நற்குணன் - மலேசியா. சொன்னது…\nதங்களுக்கு விருது கிடைத்திருப்பது மிகப் பொருத்தமே\nஇனியத் தமிழை இணையத்தில் வளர்த்தெடுக்கும் தங்கள் நற்பணி மேலும் சிறக்கட்டும்.\nதங்களின் சிறப்பான பணி தொடரட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் மதுரை க...\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தர...\nசிறந்த பதிவருக்கான விருது பெற்றேன்...\nஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தர...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/10/28051914-09-061981.html", "date_download": "2018-06-21T21:29:03Z", "digest": "sha1:CMQ6XS67LRKCBQZOYK6MUL44ZKQK2RRW", "length": 25749, "nlines": 275, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981) நூற்றாண்டு விழா", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 16 அக்டோபர், 2013\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981) நூற்றாண்டு விழா\nகுடந்தை ப.சுந்தரேசனார் (28.05.1914 - 09. 06.1981)\n“பண்ணாராய்ச்சி வித்தகர்” எனவும் “ஏழிசைத் தலைமகன்” எனவும் “திருமுறைச் செல்வர்” எனவும் போற்றப்பட்ட குடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் தமிழிசைப்பணி தமிழ் இலக்கிய வரலாற்றில் போதிய அளவில் இடம்பெறாமை ஒரு குறையே ஆகும். பரிபாடல், சிலப்பதிகாரம், பன்னிரு திருமுறைகள், நாலாயிரப் பனுவல், சிற்றிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள இசைநுட்பங்களைப் பாடி எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராகக் குடந்தை ப.சுந்தரேசனார் அவர்கள் விளங்கினார்கள். தமிழகத்தின் பல ஊர்களில் வாழ்ந்த தமிழன்பர்கள் இப்பெருமகனாரின் இசையார்வம் அறிந்து இயன்ற வகையில் துணைநின்றுள்ளனர். ஆயினும் இப்பெருமகனாரின் முழுத்திறனையும் எதிர்காலத் தமிழ்க் குமுகம் முற்றாக அறியும் வண்ணம் இவர் நூல்கள் பாதுகாக்கப்படாமல் போனமையும் தமிழிசை உரைகள் காற்றில் கரைந்தமையும் நம் போகூழ் என்றே சொல்ல வேண்டும்.\n“தமிழுக்குத் தொண்டு செய்தோன் சாவதில்லை” என்ற கூற்றுக்கு ஏற்பத் தமிழிசை பரப்பிய இப்பெருமகனாரின் சிறப்புகளை உலகம் வாழ் தமிழர்கள் அறியும் வண்ணம் நினைவுகூரவும், ஆவணப்படுத்தவும் தமிழன்பர்கள் சிலரின் துணையுடன் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினை நடத்த முடிவுசெய்துள்ளோம். உலக அளவில் இதற்கான ஓர் ஆய்வறிஞர் குழுவும், கருத்துரை வழங்கும் குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\nபுதுவையிலும் தமிழகத்திலும் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதுடன் தமிழர்கள் நிறைந்து வாழும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், அமெரிக்கா, கனடா, குவைத், பிரான்சு உள்ளிட்ட நாடுகளிலும் கொண்டாடுவதற்குத் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். குடந்தை ப.சுந்தரேசனார் நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடும்படித் தமிழ் அமைப்புகளை அன்புடன் வேண்டிக்கொள்வதுடன், தமிழக அரசு ��ுடந்தை ப.சுந்தரேசனார் அவர்களின் படைப்புகளைத் தொகுத்து வெளியிடவும் நூல்களை நாட்டுடைமை ஆக்கவும் தமிழிசை ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம். மேலும் நூற்றாண்டு நினைவாக இசைக்கல்லூரி ஒன்றிற்குக் குடந்தை ப. சுந்தரேசனாரின் பெயரை வைக்கும்படியும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.\nகுடந்தை ப.சுந்தரேசனார் பற்றிய குறிப்புகள்\nதஞ்சாவூர் மாவட்டம் குடந்தையில் வாழ்ந்த பஞ்சநதம் பிள்ளை, குப்பம்மாள் ஆகியோரின் மகனாக 28.05.1914 இல் பிறந்தவர்.\nதிருவநந்தபுரம் இலக்குமணபிள்ளை அவர்களிடம் தமக்கிருந்த இசையீடுபாட்டைச் சொல்லி இசை கற்பிக்கும்படி வேண்டினார். ப.சுந்தரேசனாரின் இசை ஈடுபாட்டைப் பாராட்டிய இலக்குமணபிள்ளை அவர்கள் அங்குத் தங்கிப்படிக்க வாய்ப்பின்மையைச் சொல்லிக் குடந்தைக்கு அனுப்பி வைத்தார்.\nப.சுந்தரேசனார் முதன்முதல் (பிடில்)கந்தசாமி தேசிகர் என்பவரிடம் இசைபயின்றார். பின்பு வேப்பத்தூர் பாலசுப்பிரமணியம் அவர்களிடம் சிலகாலம் இசைபயின்றார். அதன்பின்னர் 1935 முதல் ஏறத்தாழப் பதினேழு ஆண்டுகளுக்கும் மேலாகக் குடந்தையில் வாழ்ந்த வேதாரண்யம் இராமச்சந்திரன் அவர்களிடம் செவ்விசை பயின்றுள்ளார்.\nப.சுந்தரேசனார் அவர்கள் 1944 இல் திருவாட்டி சொர்ணத்தம்மாளை மணந்தார்.\nப.சுந்தரேசனார் அவர்களின் இசையில் ஈடுபாடுகொண்ட அன்பர்களால் ஆடுதுறையில் 1946 இல் அப்பர் அருள்நெறிக்கழகம் ஏற்படுத்தப்பட்டுத் தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றன. ஆடுதுறை திரு.வைத்தியலிங்கம் அவர்கள் இப்பணியில் முன்னின்றார். நாகைப்பட்டனத்தில் அந்நாள் வாழ்ந்த கவிஞர்கோ கோவை.இளஞ்சேரன் அவர்களின் ஏற்பாட்டில் அமைக்கப்பெற்ற நாகைத் தமிழ்ச்சங்கத்தில் ப.சுந்தரேசனார் சிலப்பதிகாரத்தை மாதந்தோறும் சொற்பொழிவாக நிகழ்த்தி அப்பகுதியில் தமிழிசை ஆர்வத்தை மக்களிடம் ஏற்படுத்தினார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருத்தவத்துறையில் இலால்குடி) ப.சு.நாடுகாண் குழு செயல்படுகின்றது.\n1949 முதல் 1952 வரை திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் வகுப்பு இசையாசிரியராகவும், 1952சூலை முதல் 1955 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார்.\nஅருட்செல்வர் நா.மகாலிங்கனார், நீதியரசர் செங்கோட்டுவேலனார் முதலானவர்கள் ப.சுந்தரேசனார் இச���யில் திளைத்தனர். இவர்தம் அருமை அந்நாள் முதலமைச்சர்கர்களாக விளங்கிய கலைஞர் மு. கருணாநிதி. ம.கோ.இராமச்சந்திரனார்(எம்.ஜி.ஆர்) முதலானவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதும் இவருக்குப் பல்வேறு சிறப்புகள் கிடைத்தன.\nம.கோ.இராமச்சந்திரனார் வள்ளுவர்கோட்டத்தில் இவர்தம் பாடலைக்கேட்டு வியப்புற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் சிலகாலம் தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.\nப.சுந்தரேசனார் அவர்களுக்கு விபுலானந்தரின் தொடர்பு கிடைத்ததும் சிலப்பதிகார இசையாய்வில் தோய்ந்தார். குடவாசல் என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்கொள்ளம்பூதூர்(திருக்களம்பூர்) என்ற ஊரில் 1947 இல் நடைபெற்ற விபுலானந்தரின் யாழ்நூல் அரங்கேற்ற விழாவில் அடிகளார் வியந்து போற்றும் வண்ணம் ப.சுந்தரேசனார் அரியவகையில் யாழ்நூலின் சிறப்பினை விளக்கியபொழுது அடிகளார் வியந்து பாராட்டினார்.\nஇவர் பஞ்சமரபு(1975) நூலுக்கு உரைவரைந்தமையும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.\nப.சுந்தரேசனார் அவர்களின் வழிவழி வாரிசுகளாகச் சிலரை உருவாக்கியுள்ளார் அவர்களுள் திரு.வைத்தியலிங்கம், திரு.கோடிலிங்கம் குறிக்கத்தக்கவர்கள்.\nகுடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் ப.சுந்தரேசனாரின் புகழை நினைவுகூர்ந்தவர்களில் முதன்மையானவர்.\n1.இசைத்தமிழ்ப்பயிற்சி நூல்(1971) திருப்பத்தூர்(முகவை)த் தமிழ்ச்சங்க இசைத்தமிழ் வெளியீடு\n2.முதல் ஐந்திசைப்பண்கள்(1956) பாரி நிலையம்,\n5. முதல் ஏழிசை நிரல்\nமேலும் ஓரேழ்பாலை, இரண்டாம் ஐந்திசை நிரல், இரண்டாம் ஏழிசை நிரல், பரிபாடல் இசைமுறை, பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை, இசைத்தமிழ்ப் பயிற்சி நூல், இசைத்தமிழ் அகரநிரல், வேனிற்காதை இசைப்பகுதி விளக்கம், சேக்கிழார் கண்ட இசைத்தமிழ், சமையக்குரவர்கள் கைக்கொண்ட இசைத்தமிழ், பெரும் பண்கள் பதினாறு, நூற்றுமூன்று பண்கள், தாளநூல்கள் 1 முதல் 6 வரை, கடித இலக்கிய இசைத்தமிழ்க்குறிப்புகள், இசைத்தமிழ்-தமிழிசைப்பாடல்கள், இசைத்தமிழ் வரலாறு முதலான இவர்தம் நூல்கள் வெளிவராமல் போயின.\nதமிழிசை குறித்த ப.சுந்தரேசனார் அவர்களின் முடிவுகள் :\n1.தமிழ்மக்கள் இசையை உணர்ந்தது குழற்கருவிகள் வழியாகும்.\n2.முல்லை நில மக்களே குழற்கருவிகளையும், யாழ்க்கருவிகளையும் கண்டுபிடித்தனர்.\n3.முதலில் குழல்கருவி ஐந்து துளைகளைக்கொண்டிருந்தது. அதுபோல் ஐந்து நரம்புகள் கொண்ட யாழ் பயன்படுத்தப்பட்டது.\n4.ஐந்து துளைகளின் வழியாக எழுந்த ஐந்து இசைகளே ஆதி இசையாகும்.\n5.குழற்கருவி முந்தியது எனினும் யாழ்க்கருவியின் வாயிலாகவே இசை வளர்ச்சியுற்றது.\n6.இசைத்தமிழில் முதல் இசைக்குப் பெயர் தாரம்.\n7.முதல் ஐந்திசைபண்ணின் இசைநிரல் முதலியன 1.தாரம், 2.குரல், 3.துத்தம், 4.உழை, 5.இளி என்பன\n8.முதற்பண்ணாகிய தாரம் என்பது ஆசான் எனவும், ஆசான்திறம் எனவும், காந்தாரம் எனவும் பல பெயர்களில் வழங்கின. இன்று மோகனம் என்று வழங்கப்படுகின்றது.\n9.இரண்டாவது பண் குரல் பண் என்பது செந்திறம், செந்துருதி, செந்துருத்தி என முன்பு வழங்கப்பட்டு இன்று மத்தியமாவதி எனப்படுகிறது.\n10.மூன்றாவதாகிய துத்தப்பண் இந்தளம், வடுகு எனப் பண்டு பெயர்பெற்று இன்று இந்தோளம் எனப்படுகிறது.\n11.நான்காவதாகிய உழைப்பண் சாதாளி எனப்பட்டு இன்று சுத்தசாவேரி எனப்படுகிறது.\n12.ஐந்தாம் பண்ணாகிய இளிப்பண் தனாசி எனும் பெயர்பெற்று, இன்று சுத்த தன்யாசி எனப்படுகிறது.\n13.தென்னிந்திய இசைக்கு அடிப்படையான இசை பழந்தமிழகத்தில் வழங்கப்பட்ட இசையேயாகும்.\n14.பழைய பண்முறைகள் இன்றளவும் தமிழ்நாட்டில் தேவாரங்களிலும், திருவாய்மொழியிலும் மற்றும் பிற திருமுறைகளிலும் உள்ளன.\nநினைவில் நிற்கும் குடந்தைக் கதிர். தமிழ்வாணன்\nமேலும் விரிவுக்கு என் பழைய கட்டுரையைக் காண இங்கே சொடுக்கவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குடந்தை ப.சுந்தரேசனார், தமிழறிஞர்கள், பண்ணாராய்ச்சி வித்தகர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nதொல்காப்பியப் பரவலில் ஒரு நம்பிக்கை விடிவெள்ளி பேர...\nபண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார் (28....\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2008/06/", "date_download": "2018-06-21T21:36:01Z", "digest": "sha1:5WYAUFX7HXWOH7HDFLIDN5MGXG2Y3DJF", "length": 58616, "nlines": 274, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: June 2008", "raw_content": "\nநான் புதி�� தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nSet என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன\nசற்று நேரத்திற்கு முன் மக்கள் தொலைகாட்சியில் செய்திகள் கேட்டுக் கொண்டிருந்தேன். டென்னிஸ் பற்றிய செய்தி சொல்லும் போது , .................... என்ற set கணக்கில் வெற்றி பெற்றார்கள் என குறிப்பிட்டார்கள். செட் என்பதற்கு தமிழ் சொல் தெரியவில்லை போலும். டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப் படும் இந்த SET என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் என்னவாக இருக்கும்\nஃபார்வர்ட் மெயில் அனுப்பறது குற்றமா\nஒரு புண்ணியவான் எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தான். அதோட தலைப்பு மட்டும் மாத்தி நான் அதை எனக்கு தெரிஞ்ச சுமார் நாநூத்தி சொச்சம் பேருக்கு அனுப்பினேன். அது ஒரு குற்றமா ஆளாளுக்கு என்ன வதைக்கிறாய்ங்க.. எனக்கு அழுகை அழுகையா வருது...\n... அவ அழகா தான் இருக்கா.. ஆனா எனக்கானு கேக்கறது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்ல\n... அடப்பாவி... மச்சினு ஆரம்பிச்சி மாமானு முடிச்சிட்டியேடா.. அவ்வ்வ்வ்வ்வ்வ் :((.. உன்னை எல்லாம் நல்லவன்னு நம்பி அனுப்பிட்டேனே மச்சி... :(.. பாவம்டா இஸ்ரேல் மக்களும் உன் யுனிவர்சிட்டியும்.. :((\n.... ஹிஹி.. என்ன வச்சி காமெடி கீமெடி பண்ணலையே.. :P... அந்த மெயிலை பார்த்ததும் இந்த மூஞ்சிக்கு இதுவா என்று நெனைச்சிட்டாங்க போல.. :)))\n... ஏன்.. ஏன்.. ஏன்.. என்ன தப்பு இதுல .. எதுக்கு இந்த கொலைவெறி மிரட்டல் .. எதுக்கு இந்த கொலைவெறி மிரட்டல் :(.. இவங்க சித்தார்த்த சைட் அடிப்பாங்களாம்.. நான் இந்த பொண்ண பாக்க கூடாதாம்.. என்ன கொடுமை அனு இது :(.. இவங்க சித்தார்த்த சைட் அடிப்பாங்களாம்.. நான் இந்த பொண்ண பாக்க கூடாதாம்.. என்ன கொடுமை அனு இது\n... டேய்.. டேய்... மகா பாவி...ஊரான் வீட்டு நெய்யே.. என் பொண்டாட்டி கைய்யேனு ஏண்டா இப்டி அலையற ஒழுங்கா அண்ணா யுனிவ் ல டாக்டர் பட்டம் வாங்கற வழிய பாருடா கர்மம் புடிச்சவனே.. :)\n.... இதுக்கு மகி மாதிரி மாமான்னே சொல்லி இருக்கலாம்.. :(... சாப்பாடு கிடைக்காம கொலை பட்டினியில இருக்கிறவன் உங்களுக்கு எப்படி சாமி சோறு போடுவான்.. யோசிக்காம பதில் வருதே ராசா.. :(.. BTW... உங்க கிட்ட மனச பறிகுடுத்த( அதெப்படி குடுக்கறது :P ) பொண்ண நெனச்சி பரிதாபப் படாம இருக்க முடியலை பால். :))\n... என்ன பன்றது.. ஓவரா தான் இருக்கு.. ஆனாலும் பொண்ணு அழகா இருக்கே... புத்தி வேணாம்னு சொல்லுது.. மனசு வேணும்னு சொல்லுதே.. ( எதோ சினி���ால கேட்ட வசனம்... ஆமா.. புத்திக்கும் மனசுக்கும் என்ன சாமி வித்தியாசம்\n... நோ .. நோ... இப்படி எல்லாம் தம்பி மனசு கஷ்டபடற மாதிரி பேசப் படாது... :P\n.. காண்டு.... உங்களுக்கு பாத்தேன்னு நெனைச்சிங்களாக்கும் ;(... ஊட்டியில இல்லாத ஃபிகர்ஸா மாம்ஸ்.. அதும் இல்லாம ஒரு முறை உங்களுக்கு கல்யாணம் கூட நடந்துடுச்சே.. :)\nமங்களூர் சிவா ( ஆர்க்குட்ல): கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சா\n.. யோவ் மாமா.. என்ன நக்கலா.. எனக்கும் ஒரு காலம் வரும்டி... எவ கைல கால்லயாச்சும் விழுந்து என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வச்சி அந்த கல்யாணத்துக்கு உங்கள கூப்ட்டு உங்க மூஞ்சில கரிய பூசல.... ( சாரி..இதுக்கு மேல சவால் விட தைரியம் வரல :P )\nஇம்சையரசி ஜிடாக்ல வந்து அந்த படம் தெரியலை.. உடனே திரும்ப அனுப்புங்கனு சொன்னாங்க.. அட புதுசா கல்யாணம் ஆன பொண்ணு இவ்ளோ ஆர்வமா கேக்கறாங்களே.. அனுப்பி வைப்போம்னு அனுப்பினேன்.. அப்போவும் தெரியலையாம்... சரி .. இவங்க நேரம் நல்லா இருக்கு போலனு நெனைச்சி அமைதி ஆய்ட்டேன்.. ஆனாலும் அம்மணி விடலை.. அவங்க அலுவலக ஐடிக்கு அனுப்புங்கனு சொன்னதோட மட்டும் இல்லாம எல்லா படங்களையும் அனுப்பாதிங்க.. 1 , 2 மட்டும் அனுப்புங்கனு அன்பா கேட்டாங்க.. கூடவே ஒரு மிரட்டல் . \" எதுனா மொக்கையா இருந்தது.. கொன்னுடுவேன்\".. இப்டி எல்லாம் மிரட்டினா எப்படி :(.. சரி அனுப்பிட்டு எஸ்கேப் ஆய்டலானு அனுப்பி வச்சிட்டேன்... நல்ல வேளை கொஞ்சம் சாதரனமாவே பதில் வந்தது.. :))\nஅடுத்து கொஞ்ச நேரத்துல ஒரு பாசக்கார நண்பர் தொலை பேசினார்...\n\"அடேய் பாவி.. ஜிடாக்ல தலைப்பை பார்த்ததும் போன் பண்ணி விஷ் பண்ணலாம்னு போன் எடுத்தேன்.. ஆனா நீ கொஞ்சம் வில்லங்கமான ஆள். அதும் இல்லாம உனக்கெல்லாம் கல்யாணம்னு ஒரு சம்பவம் நடக்கும்னு என்னால கற்பனை கூட பண்ணி பாக்க முடியலை.. அதனால மெயில் ஓபன் பண்ணி பாத்துட்டே உனக்கு கால் பண்ணலாம்னு நெனைச்சேன். நெனைச்ச மாதிரியே தான் இருந்தது.. உனக்கு கொஞ்சம் கூட அசிங்கமா இல்லையா\" ... இன்னும் ரொம்ப பாசமா பேசிட்டு இருந்தார்.... அதுக்கு அண்ணன் வடிவேல் அவர்களின் வசனத்தை சொன்னதும் எதுமே பேசாம போன் கட் பண்ணிட்டார்.. :)))\n..... என்ன தல பண்றது... இருக்கிறவன் வளத்துகிறான்.. இல்லாதவன் வச்சிகிறான்.. இத போய் பெரிசா எடுத்துகிட்டு...:P\n(... லைட்டா மானம்கெட்டத் தனமா இருக்குல :P. ஹிஹி......\nஇதெல்லாம் கூட பரவால்லைங்க... எங்க சித்���ப்பா ரிப்ளை பாருங்க\n... என்னா ஒரு வில்லத் தனம் காலா காலத்துல பையனுக்கு ஒரு பொண்ணு பாத்தா இப்படிலாம் ஊர்ல இருக்கிற சினிமாக்காரிங்களை எல்லாம் பாத்து வழிஞ்சிட்டு இருபபனா காலா காலத்துல பையனுக்கு ஒரு பொண்ணு பாத்தா இப்படிலாம் ஊர்ல இருக்கிற சினிமாக்காரிங்களை எல்லாம் பாத்து வழிஞ்சிட்டு இருபபனா\nசரி சரி.. அப்டி என்ன தலைப்பு.. என்ன மெயில்னு கேக்கறிங்களா\nதலைப்பு : பொண்ணு பாத்தாச்சி\nஅஸ்கி புஸ்கி : சமீபமாக தமிழில் வலைபதியும் ஒரு பெண் பதிவர் வழக்கமாக தாமதாம அலுவலகம் சென்று சீக்கிறமாக வீட்டிற்கு வருபவர். சில தினங்களாக காலையில் சீக்கிறமாகவே அலுவலகத்திற்கு சென்று மாலையில் தாமதமாக வீட்டிற்கு வருகிறாராம். இதற்கு காரணம் அவரின் தாய் ஊருக்கு சென்றுவிட்டதால் இவர் செய்த சமையலை இவராலேயே சாப்பிட முடியாததால் இப்போது 3 வேளையும் அலுவலக கேண்டினில் சாப்பிடுவதற்காக சீக்கிறம் சென்று தாமதமாக வருகிறாராம். ரொம்ப பொடி வச்சி பேசறனோ\nவாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உயர்கிறது.\nLables நுகர்வு, மார்க்கெட்டிங், விழிப்புணர்வு\nஇப்போ தான் முதன் முதலா நான் செய்கிற தொழில்சார்ந்த ஒரு பதிவை போடறேன். அது ஒன்னும் இல்லீங்க.. அப்புறம் எதுக்குடா பதிவு\n.... இதனால் பொது ஜனங்களுக்கு சொல்லிக்கிறது இன்னான்னா... இந்த மாதம் முதல் வீட்டு உபயோகப் பொருட்கள்.. குறிப்பாக டிவி, டிவிடி ப்ளேயர், வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏசி மற்றும் ஓவன் போன்ற பொருட்களின் விலை கன்னாபின்னவென்று ஏறி இருக்கிறது. இந்த விலை உயர்வு இந்த மாதம் மத்தியில் இருந்தே அறிவிக்கப் பட்டிருந்தாலும் புதிய விலையுடன் இந்த பொருட்கள் இன்னும் முகவர்களுக்கு போய் சேரவில்லை. இந்த மாத இறுதியில் அனுப்பப்படும் சப்ளையில் இருந்து விலையேற்றம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது..\nஇவற்றை தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை ஏறிவிட்டதால் இந்த விலையேற்றம் தவிர்க்க முடியாதது என அனைத்து நிறுவனங்களும் அறிவித்துள்ளன. இதில் முன்னனி , பின்னனி, கூட்டணி என எந்த வகை நிறுவனமும் விதிவிலக்கல்ல.\nஇப்போதே சில பெரிய முகவர்கள் முன்னனி நிறுவனங்களின் தயாரிப்புகளை வாங்கி பதுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த மாதம் முதல் இந்த பொருட்களையும் புதிய விலையில் தான் விற்பார்கள்.\nவிலையேற்றம் என்றால் ஏதோ வழக்கம் போல் இரண்டு அல்லது மூன்று சதவீதம் என்று நினைக்க வேண்டாம். சராசரியாக ஏழு சதவீதம் உயர்த்தி இருக்கிறார்கள். புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் 21\" கலர் டிவி ரூ.400 முதல் ரூ.750 வரையிலும் 29\" கலர் டிவிக்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரையிலும் உயர்த்தப் பட்டுள்ளது. LCD மற்றும் ப்ளாஸ்மா டிவிக்களின் விலையில் பெரிய உயர்வு இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் டிவியை பொருத்தவரை விலையேற்றத்திற்கு முக்கிய காரணம் Picture Tube மீதான இறக்குமதி வரியை உயர்த்தி இருப்பது தான். LCD மற்றும் Plasma டிவிக்களுக்கு PT தேவை படாததால் அதன் மீது பெரிய விலை உயர்வு இருக்காது.\nஆனால் ஃப்ரிட்ஜ் மற்றும் வாஷிங் மிஷின் மீது நடுங்க வைக்கும் அளவு விலையேற்ற இருக்கிறது. முன்னனி நிறுவங்களின் 21\" டிவியின் ஆரம்ப விலை சராசரியாக சுமார் 6500 முதல் 7000வரை இருக்கும். இதற்கே 400 முதல் 750 வரை விலை உயர்வு இருந்தால் , ஆரம்ப விலையே 7500 முதல் 8500 வரை இருக்கும் ஃப்ரிட்ஜ் விலை எவ்வளாவு உயர்ந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். அதிலும் ஆடம்பர(Luxury) மாடல்களும், Double Door மற்றும் அதற்கு மேலுள்ள மாடல்களும்( 300 லிட்டர்களுக்கு மேல்) எக்கச்சக்கமாக விலை ஏறி இருக்கிறது.\nவழக்கமாக இந்த சமயங்களில் மக்கள் ஆடி சிறப்பு விற்பனையை எதிர்பார்த்து இருப்பார்கள். இந்த முறை அதுவும் சாதகமாக இருக்க வாய்ப்பில்லை. வழக்கமாக ஆடி சிறப்பு விற்பனையின் போது தயாரிப்பு நிறுவனம் சில சலுகையை குடுக்கும். பிறகு விநியோகஸ்தர்கள் எண்ணிக்கை அடிப்படையில் சில சலுகைகளை குடுப்போம். இதை வைத்து சில முகவர்கள் விலை குறைத்து விற்பார்கள். சிலர் பழைய விலையில் சில கூடுதல் பொருட்களை குடுத்து விற்பார்கள். இன்னும் சிலர் சிறிது விலை உயர்த்தி உங்கள் பணத்திலேயே உங்களுக்கு ஏராளமான பரிசுப் பொருட்களை வாங்கி தருவார்கள்:).... இந்த முறை பெரிய அளவில் விலை உயர்வு இருப்பதால் பரிசு பொருட்கள் அல்லது தள்ளுபடி விலையினால் உண்டாகும் நஷ்டத்தை யாரும் விரும்ப மாட்டார்கள்.\nஆனால் இந்த முறை அதற்கெல்லாம் வாய்ப்பு மிக மிகக் குறைவு. காரணம் விலையேற்றத்தை சமாளிக்க தயாரிப்பு நிறுவங்கள் பெரிய ஆஃபர் எதும் தருவதாக தெரியவில்லை. விலையேற்றத்தின் காரணமாக நிச்சயம் விர்பனையில் சரிவு ஏற்படும். ஆகவே அதை ஈடுகட்டவே பெரும்பாடு பட வேண்டி இருக��கும். வினியோகஸ்தர்கள், முகவர்கள் எல்லோருக்கும் இதே நிலை தான்.\nஆகவே வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்கள் இந்த மாத இறுதிக்குள் வாங்குவது பயனளிக்கும். அடுத்த மாதம் முதல் நீங்கள் தற்போதுள்ள விலையிலிருந்து கூடுதலாக சுமார் 5% முதல் 7% வரை பணம் செலுத்த வேண்டி இருக்கும்.\n.....அஸ்கி புஸ்கி : எனக்கு தெரிந்த தகவல்களை வைத்து இந்த பதிவை எழுதி இருக்கிறேன். இந்த பதிவை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொண்டு தீர விசாரித்து வாங்குங்கள். இதனால் உண்டாகும் எதிர் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.....\n... எந்த பொருளை வாங்கினாலும் பல கடைகளில் விசாரித்த பின்பு வாங்குங்கள்... இல்லை எனில் நீங்கள் ஏமாறக் கூடும்...இதை பற்றி பின்னர் விரிவாக ஒரு பதிவிடுகிறேன்...\nபோராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..\nஇந்த கிரடிட் கார்டுங்கள பார்த்து எதுக்குத் தான் மக்கள் இப்படி பயப்படறாங்களோ தெரியலை. நாம ஒழுங்கா இருந்தா க்ரெடிட் கார்ட் மாதிரி நண்பன் வேற யாரும் இருக்க மாட்டாங்க. யாருக்கு எபடியோ .. ஆனா எனக்கு இவரு ரொம்ப நல்ல நண்பன்தாங்க... எந்த பொருள் வாங்கினாலும் 50 நாளைக்கு பணம் கட்ட டைம் வாங்கி தரான். எப்படி பார்த்தாலும் குறைந்த பட்சம் 30 நாள் டைம் வாங்கி தரான். ஆனா கடந்த சில மாதங்களாக இவனால கொஞ்சம் சிக்கல் ஆகிபோச்சிங்க... பணம் கட்டும் கெடுவுக்கு 4 நாட்கள் முன்னாடியே செக் தரனும்னு ப்ரிண்டட் ஸ்டேட்மெண்ட்ல சொல்லி இருக்காங்க. ஆனா நான் அதை எல்லாம் பாக்கறதில்ல. மெயில்ல வர ஸ்டேட்மெண்ட் மட்டும் தான் பாப்பேன். அதுல அந்த விவரம் இருக்காது.\nநான் எப்போவுமே கெடு தேதி அல்லது அதற்கு ஒரு நாள் முன்பு தான் காசோலை தருவது வழக்கம். ஆரம்பத்தில் இதனால் எனக்கு எந்த சிக்கலும் இல்லை. ஆனால் கடந்த சில மாதங்களாக தாமதக் கட்டணம் என்று 350 ரூபாய் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அதை கழித்தே பணம் செலுத்தினேன். ஒவ்வொரு மாதமும் தாமதக் கட்டணம் போட்டதுமில்லாமல் சென்ற மாதம் Finance Charge என்று ஒன்று புதியதாக போட்டிருந்தார்கள். வட்டியாக இருக்கலாம். நான் இதற்கு முன்பே சேவை மையத்தில் இதை பற்றி குறிப்பிட்டிருந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. தாமதமாக என் காசோலை Collection ஆகி இருப்பதாக பதில் சொன்னார்கள். ஆனால் நான் ஒருமுறை கூட கெடு தேதிக்கு பின்பு காசோலை க���டுத்ததில்லை. தாமதமாக அவர்களுக்கு பணம் போனதற்கு நான் காரணம் இல்லை.\nFinance charge என்பதை பார்த்து கடுப்பானதில் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு மெயில் அனுப்பினேன். ரொம்ப புத்திசாலித் தனமாக கடந்த 3 மாத அறிக்கையை குறிபிட்டு .. இவ்வளவு தொகை இருக்கிறது. நீங்கள் இவ்வளவு தான் கட்டி இருக்கிறீர்கள். ஆகவே தாமதக் கட்டணங்களும் ஃபினான்ஸ் கட்டணமும் வந்திருக்கு என்று பதில் அனுபினார்கள். என் கடுப்பை அதிகரிக்க வேண்டும் என்று அந்த பெண் சபதம் எதும் எடுத்திருப்பார் போல. உடனே நானும் அதற்கு பதில் அனுப்பினேன்.\nயக்கா மாரியாத்தா...\" நீங்கள் குறிப்பிட்டிருப்பது தாமதக் கட்டணத்தையும் சேர்த்து.. நான் அதை கழித்து கட்டி இருக்கிறேன். அநாவசியமாக நீங்கள் குறிப்பிடும் தாமதக் கட்டணத்தை கட்ட வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுமென்றால் என் காசோலைகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எனக்கு 50 நாள் அவகாசம் கொடுத்திருக்கிறீர்கள். ஆகவே நான் கடைசித் தேதியில் தான் காசோலை தருவேன். நான் கொடுப்பது உள்ளூர் காசோலை. இது பணமாக 24 மணி நேரத்துக்கு மேல ஆகாது. அப்படி இருக்க நான் ஏன் தாமதக் கட்டணம் செலுத்த வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள தாமதக் கட்டணத்தையும் செலுத்த மாட்டேன். உங்கள் வங்கி எடுக்கும் எந்த நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் இந்த தேவையற்ற கட்டணங்களை திரும்ப பெறவில்லை என்றால் உடனே உங்கள் வங்கி அளித்துள்ள கடன் அட்டையை ஒப்படைத்துவிடுகிறேன்\" என்று பதில் அனுப்பினேன்.\nஅடுத்த நாளே பதில் வந்தது. நீங்கள் எங்களின் மதிப்பு மிக்க வாடிக்கையாளர்... லொட்டு லொசுக்கு என்று அளந்து விட்டு, அந்த கட்டணங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். இன்று எனக்கு ஸ்டேட்மெண்ட் வரும் நாள். பார்த்தேன். அட.. சொன்ன மாதிரியே எல்லாவற்றையும் திரும்ப பெற்றுக் கொண்டார்கள் :)...\nஆகவே மக்களே .. இதனால் சகலமானவங்களுக்கும் தெரிவிப்பது இன்னான்னா.. பேராசையை கட்டுப் படுத்திக் கொண்டு கடன் அட்டையை சரியாகப் பயன் படுத்தினால் அதை விட நல்ல நண்பன் இருக்கவே முடியாது. ஆகவே கடன் அட்டையை பார்த்து பயப்படாதிங்க. நாம ஒழுங்கா இருக்கிறவரைக்கும் அவங்களால ஒன்னும் பண்ண முடியாது. கடன் அட்டை வழங்கிய நிறுவனம் \"தவறான\" கட்டணம் குறிப்பிட்டிருந்தால் கட்டாதீங்க.கேள்வி கேளுங்க... அவர்கள் என்ன நம்மை மிரட்டுவது.. நாம் அவர்களை மிரட்டுவோம்...ஜெயம் நமக்கே..\nஅஸ்கி புஸ்கி : இந்த பதிவை எழுதிமுடித்து எழுத்துப் பிழை திருத்த திரும்ப படித்த போது கொஞ்சம் டோண்டு பாணி பதிவாக தோன்றியது. இதில் சுய தம்பட்டம் அடிப்பது நோக்கம் அல்ல. எனக்கு நேர்ந்ததை உள்ளது உள்ளபடி சொல்லி கடன் அட்டை பற்றிய பயத்தை போக்குவதும் தவறை எதிர்த்தால் நிச்சயம் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதை வலியுறுத்தவுமே இந்த பதிவு. உங்களுக்கும் இது போன்ற அனுபவம் இருந்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடுங்கள். யாருக்காவது உதவலாம். ஹிஹி.. தலைப்பு கொஞ்சம் ஓவரா இருக்குல.. கண்டுக்காதிங்க.. :P\nசிவாஜி வாயில் ஜிலேபி - தமிழச்சி மற்றும் டோண்டு ஸ்பெஷல்\nநம்ம ரிஷான் அண்ணாவுக்கு ஒரு சினிமா எடுக்க ஆசை. அதற்காக சில பல Non Residential Ilichavayarகளை அனுகுகிறார். அவர்களை சம்மதிக்க வைக்க முடியாமல் தானே தயாரிப்பது என்று முடிவெடுக்கிறார். ஆனால் தன்னிடம் இருந்த பணமெல்லாம் நமீதா ரசிகர் மன்றத்துக்கு பேனர் வைத்தும் போஸ்டர் ஒட்டியுமே கரைந்து விட்டதால் தன்னிடம் உள்ள மிச்சம் மீதி பணத்தை வைத்து ஒரு பிட்டு படமாவது எடுக்க முடிவு செய்கிறார். அதாங்க டாக்குமெண்டரி படம்.\nஇந்த படத்தின் மூலம் சமுதாயத்திற்கு ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று விரும்புகிறார். என்ன கருத்து சொல்லலாம் என் கத்தாரில் ரூம் போட்டு தம் அடித்து யோசித்ததில் ஒன்றும் தோன்றாமல் போகவே போக்கிரி வடிவேல் ரேஞ்சில் தம் போச்சே என ஃபீல் பண்ணும் போது ஒரு பொரி தட்டுகிறது. அதாவது தம் அடிப்பதை நிறுத்துவதற்கு ஒரு பிட்டு படம் எடுக்க முடிவு செய்கிறார். அதை எப்படி எடுக்கலாம் என்று விவாதிக்க தமிழ்மணம் காப்ளக்ஸ் வளாகத்தில் வந்து உக்காருகிறார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டி கடையில் துக்ளக் புத்தகம் வாங்க வருகிறார். அவருடன் வால்பையனும் வருகிறார். அவர்களிடம் தன் பிரச்சனையை சொல்கிறார் ரிஷான் அண்ணாச்சி.\nடோண்டு : (பிட்டு படம் என்றதும் ஆர்வமாக)தம்பி ரிஷான்.. நீ ஒன்னும் கவலை படாத.. நான் சொல்ற மாதிரி எடு. அதாவது ஒவ்வொரு சிகரெட் கடைக்கு பக்கத்துலையும் நம்ம ஆள் ஒருத்தன் நிக்கறான். யாராவது சிகரெட் வாங்கி வாய்ல வச்சதும் நம்ம ஆள் அந்த ஆள்கிட்ட என்னோட உலக பிரசித்தி பெற்ற(எல��க் குட்டி சோதனை அல்ல) ஆட்டிடையர் ஜோக்கை சொல்லனும். உடனே அந்த ஆள் வாய பொளந்து அதை கேப்பான். அப்போ அந்த சிகரெட் கீழ விழுந்துடும். அப்புறம் அந்த ஆள் என் ஜோக் கேட்ட சந்தோஷத்துல சிகரெட் மறந்துட்டு போய்டுவான். இதே மாதிரி எல்லா இடத்துலையும் தொடர்ந்து செய்யறோம். கொஞ்ச நாள்ல எல்லோருக்கும் சிகரெட் பிடிக்கிற பழக்கமே மறந்து போய்டும்.\nவால்பையன் : ஆஹா.. டோண்டு சார் சூப்பர் ஐடியா.. கீழ விழற சிகரெட்டை அந்த கடைக்காரனே எடுத்து வச்சிப்பான். இப்படி விக்கிற சிகரெட் எல்லாம் அவனுக்கு திரும்ப கிடைச்சிட்டா புதுசா வாங்க மாட்டான். புதுசா வாங்க ஆளில்லைனா சிகரெட் கம்பனிகள் எல்லாம் தானாவே மூடிடுவாங்க... அப்படியே தம் அடிக்கிற பழக்கம் அழிஞ்சிடும். டோண்டு சாருக்கு எப்படி தான் இப்படி ஐடியா தோனுதோ....\nடோண்டு : அது ஒன்னும் இல்லப்பா... சமீபத்துல கி.மு. முப்பத்தஞ்சாயிரத்துல நான் ITPL ல வேலை பாக்கும் போது இப்படி தான்....\nவால்பையன் : (போனை காதில் வைத்தவாறு).. ஆங் சொல்லு இளையகவி.. அதுவா .. நீ கேட்ட அந்த போலிஸ் தொப்பி வாங்கிட்டேன்யா... இரு இன்னைக்கே கரூர் பஸ்ல குடுத்து விடறேன்..... என்றவாறு எஸ் ஆகிறார்..\nதமிழ்மணம் காம்ப்ளக்ஸ் சுவரில் ஷகிலா போஸ்டர் பார்க்க வந்த மங்களூர் சிவா பிட்டு படம் என்பது காதில் விழுந்ததான் இவர்கள் அருகில் வருகிறார்... அவர் பின்னாடியே ஒளிந்துகொண்டு சீனா சாரும் வரார்...\nஇது அவர் நினைத்த பிட்டு படமாக இல்லாமல் டாகுமெண்டரி படத்தை தான் அபப்டி சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிந்ததும் முகம் வாடிப் போய்விடுகிறது. ஆனாலும் எதாவது சொல்லி வைப்போமே என்று நினைத்தவாறு..\nசிவா : சிகரெட்டை வெறும் வெள்ளை தாளில் சுத்துவதை நிறுத்திவிட்டு அதற்கு பதில் கவர்ச்சியான பெண்களின் படம் பொறிக்கப் பட்ட தாளில் சுற்றலாம். அப்படி செய்தால் அதை பற்றவைக்க யாருக்கும் மனசு வராது... அப்புறம் தானாக புகைபிடிக்கும் பழக்கம் ஒழிஞ்சிடும்..\nசீனா சார் : ஆமாம்.. இது நல்ல திட்டம்.. பிறகு நாணையம், தபால் தலை சேகரிக்கிற மாதிரி இந்த கவர்ச்சி பெண்கள் இருக்கும் சிகரெட் தாள்களை சேகரிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம். இதை மையமாய் வைத்து பிட்டு படம்.. ச்ச.. டாக்குமெண்டரி படம் எடுங்க ரிஷான்...\nஅப்போது சிவாவுக்கு குசும்பனிடமிருந்து போன் வருகிறது.. பேசும் போது இந்த விவரங்களை சி���ா குசும்பனிடம் சொல்கிறார்.\nஆர்வமான குசும்பன் : சிகரெட் ஏற்றி செல்லும் வாகனங்களை வழியில் மடக்கி அதில் பட்டாசுகள் பொருத்திய சிகரெட்டுகளை கலந்துவிட வேண்டும். அதை பிடிப்பவர்கள் வாய் கிழிந்துவிடும். பிறகு எந்த சிகரெட்டில் பட்டாசு இருக்குமோ என்று பயந்து யாரும் சிகரெட் பிடிக்க மாட்டாங்க... இந்த ஐடியா வச்சி அவரை படம் எடுக்க சொல்லுங்க சிவா மாம்ஸ்...\nஇதை அப்படியே சிவா ரிஷான் கிட்ட சொல்றார்.\nபெரியார் பற்றிய புத்தகங்களை வாங்க அந்த பக்கமாக வந்த தமிழச்சி , விவரம் கேட்டு தான் ஒரு ஐடியா கொடுப்பதாக சொல்கிறார்..\nதமிழச்சி : இந்தியாவை பொருத்தவரை ஆண்கள் தான் சிகரெட் பிடிக்கிறார்கள். எனவே ஆண்கள் எல்லோரையும் நீளமான தாடி வளர்க்க சொல்லலாம். அப்படி பண்ணா சிகரெட் பிடிக்கும் போது தாடியை சுட்டுகொண்டால் என்ன செய்வது என்று பயந்து சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடுவார்கள். இதை கதை கருவாக வைத்து நீ படம் எடு ரிஷான்.\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கு வந்த\nஓசை செல்லா : ஆஹா.. அற்புதமான ஐடியா தோழர். இப்படி செய்தால் எல்லோரும் பெரியார் மீது கொண்ட பற்றினால் தான் தாடி வளர்க்கிறார்கள் என்று நீங்கள் ஒரு பதிவும் பெரியாரை பின்பற்றுவதால் தான் சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஒழிந்தது என்று நான் ஒரு பதிவும் போடலாம்..\nஇவர்களின் ஐடியாக்களை எல்லாம் கேட்டு கலவரமான ரிஷான் \" அடப்பாவிகளா... சினிமா எடுத்டு வெளிய விடலாம்னு பார்த்தா இவங்க எல்லாருமா சேர்ந்து என்ன உள்ள அனுப்ப ப்ளான் பன்றாங்களே\" என் பொலம்பியவாறே கிளம்ப பார்க்கிறார்.\nஅந்த சமயத்தில் அங்கு வரும் நம்ம தல இலவசக் கொத்தனார் தன்னிடம் ஒரு ஐடியா இருக்கு என்று கூறுகிறார்..\nகொத்ஸ் : தம்பி ரிஷான்.. ரஜினியால தான் சிகரெட் பிடிக்கிற பழக்கம் அதிகமானதா ஒரு தப்பான கருத்து இருக்கு.. ஆனா அதுவும் நல்லதுக்கு தான்.. ரஜினி சிகரெட் பிடிக்கிறதுக்கு பதில் ஜிலேபி சாப்பிடற மாதிரி ஒரு படம் எடுக்கலாம். அதை வைத்து மக்களிடம் \" பாருங்க மக்களே ரஜினி சிகரெட் பிடிக்கிறது தப்புனு சொல்லி ஜிலேபி சாப்பிடுங்கனு சொல்றார்...\" என்று சொல்வோம். இதன் மூலம் சிகரெட் பிடிக்கிறத நிறுத்தின மாதிரியும் ஆச்சி.. ஜங்க் புட் சாப்பிடற பழக்கத்துல இருந்து மக்களை மாற்றி நம்ம பாரம்பரிய இனிப்பு வகையான ஜிலேபியை சாப்பிட வைத்தத��� போலும் இருக்கும். என்ன சொல்றிங்க ரிஷான்...\nரிஷான் : இது கொஞ்சம் நல்ல ஐடியாவா தான் இருக்கு... இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைக்கலாம்\nகொத்ஸ் : \"சிவாஜி வாயிலே ஜிலேபி\"\nசி வா ஜி வாயிலே ஜி லே பி ... நன்றி சீனா சார்...\n3 வார்த்தைகளிலும் முதல் எழுத்துக்களை சேர்த்தால் - சிவாஜி இரண்டாவது எழுத்துக்களை சேர்த்தால் - வாயிலே\nமூன்றாவது எழுத்துக்களை சேர்த்தால் - ஜிலேபி\n................கண்ணன் பாட்டு புகழ் கவிநயா என்னை சி.வா.ஜி தொடர் பதிவு விளையாட்டில் சிக்க வைத்துவிட்டதால் உங்களை இப்படி கொடுமை படுத்த வேண்டியதாகிவிட்டது. :))..............\n.... இந்த பதிவு சும்மா நகைச்சுவைக்காகத் தான்... யாரையும் காய படுத்த அல்ல... இதில் சம்பந்த பட்டுள்ள யாராவது ஆட்சேபித்தால் அவர்களை பற்றிய பகுதி நீக்கப்படும்....\nதசாவதாரம் - பார்க்க வேண்டிய படம்\nஎன்னை பொறுத்தவரை சினிமா என்பது முழுக்க முழுக்க பொழுது போக்கு ஊடகம் தான். ஆனால் மக்கள் பெரும்பாலும் பாடம் படிக்கவே தியேட்டர் வருவதாக நினைத்து எப்போ பாத்தாலும் மெசேஜ் சொல்லியே படம் எடுக்கும் கருத்து கந்தசாமிங்க இம்சை தாங்கல. நாங்கலாம் வகுப்பறைல சொல்லி தந்ததயே காதுல வாங்கினது இல்லைனு தெரிஞ்சும் இந்த தப்பை பன்றானுங்க நம்ம சினிமாகாரங்க. அதுவும் இல்லைனா மரத்த சுத்தியே எப்போவும் பாட்டு பாடறானுங்க. அதுவும் இல்லைனா எல்லா படத்துலையும் பறந்து பறந்து சண்டை போடறானுங்க.\nஇவர்களுக்கு மத்தியில் கமல் ரொம்பவே வித்தியாசம் தான். எப்போதும் ஒரே மாதிரி படம் கொடுத்து போர் அடிபப்தில்லை. சினிமா என்பது பொழுது போக்கு அம்சம்தான் என்பதை உணர்ந்து ஒவ்வொரு படத்திலும் எதாவது வித்தியாசமாகவும் புதுமையாகவும் நம்மை ரசிக்க வைக்க \"முயற்சி\" செய்கிறார். இந்தியன், அவ்வை சண்முகி, ஆளவந்தான் வரிசையில் அவைகளை தூக்கி சாப்பிடும் வகையில் இது அபாரமான முயற்சி. நம்மை ரசிக்க வைக்க ரொம்பவே மெனக் கெட்டிருக்கிறார். இது தான் உண்மையான கலைஞனுக்கான அடையாளம்.\nசும்மா மரத்தை சுத்தி பாட்டு பாடியும், பறந்து பறந்து மட்டுமே சண்டை போட்டும், யதார்த்தமாய் கழட்டுகிறேன் என்று சொல்லி நம் பக்கத்து வீட்டில் நடப்பதயே சினிமாவாய் எடுத்து திரையிலும் காட்டி அல்வா கொடுக்கும் மஞ்சமாக்கனுங்களை விமர்சிபது போல் இந்த கலைஞனின் உழைப்பையும் விமர்சனம் என்ற பெயரில் கொச்சை படுத்த விரும்பவில்லை.\nதொழில்நுட்ப ரீதியில் கலக்கி இருக்கிறார்கள். லாஜிக் விளக்கெண்ணைகளை தவிர்த்து வித்தியாசமான , புதுமையான முயற்சியை ரசிக்கும் மனது இருந்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nSet என்பதற்கு சரியான தமிழ் சொல் என்ன\nஃபார்வர்ட் மெயில் அனுப்பறது குற்றமா\nவாங்க நினைத்தால் வாங்கலாம் - நுகர்பொருட்கள் விலை உ...\nபோராடுவோம் போராடுவோம் இறுதி வரை போராடுவோம்..\nசிவாஜி வாயில் ஜிலேபி - தமிழச்சி மற்றும் டோண்டு ஸ்ப...\nதசாவதாரம் - பார்க்க வேண்டிய படம்\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-21T21:40:50Z", "digest": "sha1:4LPIFTLJF4O3LVLOL4KRCF3HCN7DAUFX", "length": 11725, "nlines": 69, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பிபிசி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n– முகம்மது தம்பி மரைக்கார் – பூமராங் (boomerang) பற்றி முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது அவுஸ்திரேலிய ஆதிவாசிகளால் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதமாகும். குறிவைத்து எறியப்பட்ட ஆயுதம் இலக்கைத் தாக்கி விட்டு, எறிந்தவரை நோக்கித் திரும்பி வருவது பூமராங்கின் இயல்பாகும். ‘இலங்கையானது பௌத்த, இந்து மக்களின் பூமியாகும். அது வேறந்த மக்களுக்கும் சொந்தம்\nஹிட்லரின் மரணச் செய்தியை உலகத்துக்கு பிபிசி அறிவித்தது எப்படி\n1945ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி மாலை. லண்டன் மேற்கில் இருந்து 40 மைல்கள் தொலைவில் உள்ள ரீடிங் பகுதியில் தன் பணியில் இருந்தார் கார்ல் லேமான். பெர்லினை சோவியத் படைகள் சூழ்ந்துவிட, ஜெர்மனி உடனான போரும் அதன் இறுதி நிலைகளை அடைந்தது. 24 வயதான கார்ல், ஜெர்மனி அரசின் ரேடியோ ஒலிபரப்பை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு\nஊடகவியலாளர் அஸ்ஸாமுக்கு விடுத்த அழைப்பை, குற்றப் புலனாய்புத் திணைக்களம் மீளப் பெற்றது\nபிபிசி செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை விசாரணையொன்றுக்காக அழைத்திருந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம், அந்த அழை���்பினை இன்று வியாழக்கிழமை மீளப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ட்விட்டர் பதிவுக்கு கருத்தொன்றினை எழுதியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அஸ்ஸாம் அமீனை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று வியாழக்கிழ சமூகமளிக்குமாறு அழைத்திருந்தது. இந்த நிலையில், இன்று காலை தன்னைத்\nபிபிசி செய்தியாளர் அஸ்ஸாமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பு\nபிபிசி யின் இலங்கை செய்தியாளர் அஸ்ஸாம் அமீனை, குற்ற புலனாய்வு திணைக்களத்தில் நாளை வியாழக்கிழமை ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவின் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட தகவலொன்றுக்கு கருத்திட்டமை தொடர்பாக விளக்கமொன்றினைப் பெற்றுக் கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார். “எட்டாவது நாடாளுமன்றின் இரண்டாவது அமர்வில் ஜனாதிபதி ஆரம்ப உரையாற்றினார்” என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவின்\nபிபிசி செய்தியாளர் சுட்டுக் கொலை: ஆப்கானில் சோகம்\nபிபிசி ஆப்கானிஸ்தான் சேவையின் செய்தியாளர் அகமது ஷா, ஆப்கானிஸ்தானின் ஹோஸ்ட் மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். ஆப்கன் தலைநகர் காபூலில் இன்று திங்கள்கிழமை காலை நடந்த இரட்டை குண்டுத் தாக்குதலில் 08 ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையிலேயே, வேறொரு சம்பவத்தில் பிபிசி செய்தியாளர் கொல்லப்பட்டுள்ளார். பிபிசி இரங்கல் இது தொடர்பாக\nபுதிய கட்சியில் மஹிந்த இருப்பார்; கோட்டா தெரிவிப்பு\nபுதிதாக உருவாகவுள்ள கட்சியில் மஹிந்த ராஜபக்ஷ நிச்சயமாக அங்கம் வகிப்பார் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷ ‘பிபிசி’யிடம் தெரிவித்தார். இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு அரசியல் கலாசாரம் தற்போது நிலவுவதாகவும், அதனால் பலமான எதிர்க்கட்சி ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கோட்டா கூறினார். இவ்வாறு உருவாகவுள்ள\nஇந்தியாவும் அமெரிக்காவும்தான் ஆட்சி மாற்றத்துக்கு காரணம்: பசில் ராஜபக்ஷ\nஇலங்கையில முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு எதிராக புதிய ஆட்சியைக் கொண்டுவருவதில் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் பி��்னணியில் இருந்து செயற்பட்டதாக மகிந்த ராஜபக்ஷவின் சகோதரர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஆட்சி ஏற்பட்டு ஓராண்டு பூர்த்தியாகின்ற நிலையில் பிபிசிக்கு அளித்துள்ள பேட்டியிலேயே பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி\nநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nவிஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999969097/coloured-task_online-game.html", "date_download": "2018-06-21T22:12:58Z", "digest": "sha1:PLGU5QTART25ADK3ZNKXS4CJQWVGRZWW", "length": 9989, "nlines": 151, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு வண்ண பணியின் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவ���ளையாட்டு விளையாட வண்ண பணியின் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் வண்ண பணியின்\nஒரு காம்போ செய்யும் அல்லது ஒரு வரிசையில் ஒரு சில மண்டை சேகரிப்பதன் மூலம் உங்கள் எதிரியை கொல்ல. காம்போ சின்னம் கீழ் வலப்புறம் காட்டப்பட்டுள்ளது. . விளையாட்டு விளையாட வண்ண பணியின் ஆன்லைன்.\nவிளையாட்டு வண்ண பணியின் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு வண்ண பணியின் சேர்க்கப்பட்டது: 22.11.2011\nவிளையாட்டு அளவு: 1.89 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 5 அவுட் 5 (1 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு வண்ண பணியின் போன்ற விளையாட்டுகள்\nஒரு கரடி கொண்ட ஜுமா\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\nவிளையாட்டு வண்ண பணியின் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வண்ண பணியின் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு வண்ண பணியின் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு வண்ண பணியின், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு வண்ண பணியின் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஒரு கரடி கொண்ட ஜுமா\nகரா இன் பாக்கெட் தொடக்கம்\nமிக்கி மற்றும் நண்பர்கள். பாராகிளைடிங்\nஎன் ஓடுகள் வரிசைப்படுத்த: Coraline\nWinx ஸ்டெல்லா உடை: வட்ட புதிர்\nபுதிய Winx தேவதைகள் மிக்ஸ் அப்\nWinx மாயா: சுழற்று புதிர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-36-23/2014-03-14-11-17-57", "date_download": "2018-06-21T21:36:25Z", "digest": "sha1:XVYK7GYLZTBJUVEF73VO6S3IIM5NEN5W", "length": 12974, "nlines": 232, "source_domain": "www.keetru.com", "title": "திரைச் செய்திகள்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nபிரிவு த���ரைச் செய்திகள்-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nதெம்மாங்கு டிகேஎஸ்.நடராஜன் எழுத்தாளர்: ப.கவிதா குமார்\nஇயக்குநர் பாலா படங்களில் போலீஸ் எழுத்தாளர்: ப.கவிதா குமார்\nஎன்ன செய்யப்போகிறது நடிகர் சங்கம்\nமறக்கப்பட்ட புரட்சிதாசன் எழுத்தாளர்: ப.கவிதா குமார்\n அணுக வேண்டிய முகவரி - கமலாலயம், சென்னை - 17 எழுத்தாளர்: செ.கார்கி\nஇளமையின் நுனியை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் எழுத்தாளர்: கவிஜி\nநட்சத்திரங்களை வானில் மட்டுமே பார்க்க விரும்புகிறேன் எழுத்தாளர்: இரா.முருகவேள்\nபணப் பேய் பிடித்தாடும் தமிழ் சினிமா\nபைபாஸ் திரைப்படம் - ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தை ஒட்டிய அதிர்ச்சி தகவல்கள் எழுத்தாளர்: பொன்.சந்திரன்\n1916-2016 தமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ் சினிமா பாடல்களில் கவிஞர் வாலி முதல் சிம்பு வரை – பேசப்படும் பெண் பாதுகாப்பும், பேசப்படாத பெண்உரிமையும் எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nசிம்பு என்ற ‘மகா கலைஞனை’ நாம் அவமதிக்கலாமா\nதமிழ் சினிமாவின் வர்க்க அரசியலுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம் எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nபாலச்சந்தரும் பார்ப்பனியமும் எழுத்தாளர்: திப்பு\nசினிமா கொட்டகையும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையும்... எழுத்தாளர்: ப.கவிதா குமார்\nகின்ஸ்கி - மி ஃபுனே- தனுஷ்: பித்தநிலையும் பித்தக்கலையும் எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்\nபிரசன்ன விதானகே - மேற்குலக திரைப்படங்களின் அரசியல் சாட்சி எழுத்தாளர்: கௌதம சித்தார்த்தன்\nநகைச்சுவை நடிகர் வடிவேலு எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nஒளியால் திரைக்கு வழிகாட்டியவர் இயக்குநர் பாலுமகேந்திரா எழுத்தாளர்: கவிபாஸ்கர்\nஉழவாரப் பணியில் தமிழ்த் திரைப்படங்கள் எழுத்தாளர்: மணி.கணேசன்\nதமிழ் சினிமாவும் சாதியும் எழுத்தாளர்: ஜீவசகாப்தன்\nதிரைப்பட மொழியில் நழுவும் காலம் எழுத்தாளர்: நா.இளங்கோ\nகேளிக்கை வரி விலக்கு என்ற பெயரில் தமிழ் நாடு அரசு செய்யும் பித்தலாட்டம்\nதமிழ்த் திரைப்பட வரலாறு - அரிய தகவல்கள்\nஎல்லிஸ் ஆர். டங்கன் - சினிமாவைச் சினிமாவாக்கிய ஒரு சீமைக் கலைஞன் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nபி.பி.ஸ்ரீநிவாஸ் - குரல் வழியே ஒரு சுக அனுபவம் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nடி.எம்.சௌந்தரராஜன் - அவரது குரலும் தமிழும் எழுத்தாளர்: சோழ.நாகராஜன்\nகாலங்களில் அவர் வசந்தம் எழுத்தாளர்: கணேஷ் எபி\nகருத்துச் சுதந்திரமும், தணிக்கையும் - திரையுலகத்தின் பார்வையும் மறுபார்வையும் எழுத்தாளர்: மௌலியன்\nபக்கம் 1 / 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/09/14/thanks-5/", "date_download": "2018-06-21T22:09:20Z", "digest": "sha1:RVWATPLNDVYF24RAJGJP34Y2Y5FCM32T", "length": 16395, "nlines": 212, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "நன்றி நவிலல் இனையதளம். | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nநினைத்தவுடன் நன்றி சொல்ல உதவுவதற்காக என்றே ஒரு இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.உடனடியாக நன்றி சொல்வதை ஊக்குவிப்பதாக அந்த தளம் உற்சாகம் அளிக்கிறது.\nநன்றி நவிலல் என்பது தனிப்பட்ட விஷயம்.எப்போது,யாருக்கு நன்றி சொல்வது என்று அவரவருக்கு தெரியாதா/இதற்காக எல்லாம் ஒரு இணைய தளமா என்று கேட்கலாம்\nஆனால் எல்லாவற்றையும் இணையமயமாக்கி வாழ்க்கையை மேலும் எளிமையாக்கும் பல்வேறு இணைய சேவைகளின் வரிசையில் நன்றி சொல்வதையும் சுலபமாக்கி தரும் இந்த தளம் இணைய யுகத்தில் மிகவும் இயல்பானதே என்றே சொல்ல வேண்டும்.\nதீபாவளி வாழ்த்துக்களையும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் சொல்ல வாழ்த்து அட்டைகள் இருப்பது போல தேங்க்யூஸ் என்னும் இந்த தளம் நன்றி சொல்வதற்காக அழகான அட்டைகளை உருவாக்கி வைத்திருக்கிறது.\nநண்பர்கள்,உறவினர்கள்,சக ஊழியர்கள் என யாருக்கு வேண்டுமானாலும் உடனடியாக நன்றி சொல்லுங்கள் என்று உற்சாகப்டுத்துகிறது இந்த தளம்.இவ்வளவு ஏன் பிரபலங்கலூக்கும்,உங்கள் வாழ்க்கையின் சிறப்பான நபர்களுக்கும் நன்றி தெரிவியுங்கள் என்கிறது.\nஅதுவும் சரி தான்,என்று ஒப்பு கொண்டு நன்றி நவிலலுக்கு தயாராகி விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள்,நன்றி குறிப்பை உருவாக்கி கொள்ள வேண்டியது தான்.நன்றியை உருவாக்குங்கள் என்னும் பகுதியில் கிளிக் செய்தால் ஒரு கடித வாசகம் வந்து நிற்கிறது.நன்றிக்கான உடனடி வாசக அமைப்பான இதில் கோடிட்ட இடத்தை நிரப்புக என்பது போல இடை இடையே காலி இடம் கொடுக்கப்பட்டிருக்கும்.\nஅதில் நன்றிக்கு உரியவரின் பெயரையும்,நன்றி பெருக்கிற்கான காரணத்தையும்,மேலும் சில விவரங்களையும் பூர்த்தி செய்து நன்றி செய்தியை தயார் செய்து விடலாம்\nஆக யாருக்கு நன்றி சொல்வது என தீமானித்தால் போதும்,எப்படி சொல்வது,எந்த வாசகங்களை எழுதுவது என்றெல்லாம் யோசித்து குழம���ப வேண்டாம்.அதற்காக என்றே அழகான நன்றி படிவத்தை இந்த தளம் தயாராக வைத்திருக்கிறது.\nநன்றி படிவத்தை பூர்த்தி செய்த பின் தான் இன்னும் சுவாரஸ்யங்கள் இருக்கின்றன.\nநண்பருக்கா,உறவினருக்கா,சக ஊழியருக்கா, யாருக்க நன்றி தெரிவிக்கிறோம் என்பதையும் ,நன்றி உணர்வின் வெளிப்பாடா,பரிசளிப்பா எந்த வகையை சேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்டும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇவற்றில் பொருத்தமானவற்ரை கிளிக் செய்த பின் நன்றி சொல்பவரின் புகைப்படத்தையும் இனைக்கலாம்.நன்றி சீட்டுக்கான விதவிதமான எழுத்துரு வடிவங்களும் இருக்கின்றன.அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.இந்த எழுத்துருக்கள் கைப்பட கடித்தம் எழுதியது போனர உணர்வை தர வல்லவை.\nநன்றி குறிப்பை தயார் செய்த பின் பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உரியவருக்கு அனுப்பி வைக்கலாம்.இமெயில் மூலமும் அனுப்பலாம்.\nயோசித்து பார்த்தால் நாம் பலருக்கு நன்றி கடன் பட்டிருப்பது புரியும்.பல நேரங்களில் அவற்றை வெளிப்படுத்தவும் செய்திருப்போம்.சில நேரங்கள் தள்ளிப்போட்டிருப்போம்.மறந்திருப்போம்.சொல்லாமல் விட்டிருப்போம்.\nஆனால் நன்றி சொல்ல நினைத்ததும் அதனை செய்து முடிக்க இந்த தளம் உதவுகிறது.அதோடு யாருக்கெல்லாம் நன்றி சொல்லலாம் என யோசிக்கவும் வைக்கிறது.எதிரபாராத நேரத்தில் லிப்ட் கொடுத்து உதவிய நண்பருக்கி நன்றி சொல்லலாம்.நல்ல புத்தகத்தை அறிமுகம் செய்த நண்பருக்கு நன்றி சொல்லலாம்.காலையில் அத்தனை அவசரத்திலும் புன்னகையோடு வழியனுப்பும் மனைவிக்கு நன்றி சொல்லலாம்.\nஇந்தியாவுக்காக சாதனைகள் படைக்கும் சாசினுக்கு நன்றி சொல்லலாம்.பூங்கதவே பாடலி கேட்டு மெய்மறந்து ராஜாவுக்கு நன்றி சொல்லலாம். ஆதமாநாம் பாணியில் இத்துடனாவது விட்டதற்கு நன்றி என்று அரசியல்வாதிகளுக்கு நன்றி சொல்லலாம்.இப்படி சொல்லி கொண்டே போகலாம்.\nநண்பர்கள் இந்த நன்றி செய்தியை பார்த்து வியந்து மகிழ்வார்கள் அல்லவாஅதிலும் மோசமான மனநிலையில் இருக்கும் போது இந்த நண்றி செய்தி எட்டிப்பார்த்தால் மனது லேசாகி விடாது\nநன்றி என்பது ஒரு நல் உணர்வு ,அதை தள்ளிப்போடாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.எங்கும் அன்பு பெருகட்டும்.\n← என்ன வாங்கலாம்;ஆலோசனை சொல்லும் இணையதளம்.\nOne response to “நன்றி நவிலல் இனையதளம்.”\nமறுமொழியொன���றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-06-21T22:14:21Z", "digest": "sha1:5HVCW42MMOVCMVMQJNVKQNCZQLDBVERL", "length": 7373, "nlines": 164, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் ராமேசஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅபு ஸிம்பலில் இருக்கும் நான்கு சிலைகளில் ஒன்று.\nஇரண்டாம் ராமேசஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த அரசராக போற்றப்படுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த ஆண்டு கிமு 1305. இவர் தனது 14ம் அகவையில் இளவரசராகவும், 20ம் அகவையில் எகிப்து‎ அரியணையேறி கிமு 1279 முதல் கிமு 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது இது ஒரு சாதனையாகும்.\nஇரண்டாம் ராமேசசின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.\nKV7 இரண்டாம் ராமேசஸின் கல்லறை(டூம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2015, 04:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/biggboss-aarav-and-oviya-love/", "date_download": "2018-06-21T21:45:19Z", "digest": "sha1:KLETBIAXPYDHR56OBH3NMWKTAX3CRK2Q", "length": 10663, "nlines": 82, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஓவியாவுடன் படத்தில் நடிக்கிறேன்.!வாழமுடியாது ஆரவ் அதிரடி பேட்டி..! - Cinemapettai", "raw_content": "\nHome Tamil Cinema News ஓவியாவுடன் படத்தில் நடிக்கிற���ன்.வாழமுடியாது ஆரவ் அதிரடி பேட்டி..\nவாழமுடியாது ஆரவ் அதிரடி பேட்டி..\nபிக் பாஸ் தான் கடந்த சில நாட்களுக்கு முன் டிரென்டிங் டாப்பிக். யூடியூப் சென்று டிரென்டிங் வீடியோக்குள் சென்றால் 99% பிக் பாஸ் தமிழ் வீடியோக்கள் தான். சரி ஃபேஸ்புக்குள் வந்தால் அனைவரும் பிக் பாஸ் ஹேஷ்டாக் போட்டு தான் பதிவு செய்கிறார்கள்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டது, நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ் தான். ஆனால் மக்களால் இவரது வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதைத்தொடர்ந்து, தற்போது வெற்றியின் மகிழ்ச்சியில் இருக்கும் ஆரவ் தனக்காக ஓட்டுபோட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.\nஅதோடு டைட்டிலை அனைவருக்கும் சமர்பிப்பதாக ட்விட்டரில் கூறியுள்ளார். இவரது ட்விட்டுக்கு ஓவியா ஆர்மியினர் வறுத்தெடுத்துள்ளனர்.இதற்க்கு காரணம் ஓவியா காதல்.\nஇந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நாம் கண்டறிந்த விஷயம் மூன்று வகையிலான ஒருதலை காதல் கதைகள். இந்த மூன்று வகை காதல் கதைகள் எப்படி துவங்கும், எப்படி செயற்படும், இதன் முடிவுகள் எப்படி இருக்கும்…\nவெளிப்படையாக தனது காதலை வெளிக் கூறிவிட்டு, எதிர்பாலின நபர் பதில் கூறும் வரை காத்திருப்பது அல்லது அவர்களை கவர தங்கள் சுட்டித் தனத்தை, திறமைகளை வெளிப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவது முதல் வகை ஒருதலை காதல்.\nஇந்த வகைக் காதலில் தான் ஓவியா விழுந்தார்.\nஇந்த மாதிரியான ஒருதலை காதல் நாம் பல தமிழ் சினிமாக்களில், உலக சினிமாக்களில் பார்த்திருப்போம். இவர்கள் தாங்கள் காதலிக்கும் நபரை ஈர்க்க யாரையும் கூட்டு சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். தங்களால் முடிந்தவற்றை மட்டும் செய்துக் கொண்டு காதலுடன் காத்திருப்பர்.\nஇது போன்ற காதல் கதைகளின் முடிவு பெரும்பாலும் சுபமாக தான் இருக்கும். எத்தனை நாட்கள் தான் காத்திருக்க வைக்க முடியும். . ஒரு நாள் இறங்கி வந்து காதலை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு அதிகமாகத்தான் இருக்கும்.\nஅதுமட்டுமல்லாமல் ஓவியாவுடன் வேண்டுமானால் படங்களில் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன் ஆனால் தலைகீழாக நின்றாலும் வாழ்க்கையில் ஒன்று சேர வாய்ப்பில்லை என்று ஆரவ் பத்திரிக்கை ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.\nஓவியாவும் தற்போது ஆரவ்வை காதல் செய்வது போல��� தெரியவில்லை. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்கிரிப்டாக இருந்தால் ஓவியா ஆரவ்வை காதல் செய்யவில்லை என்று மக்கள் மத்தியில் பேசிக்கொள்கிறார்கள். ஆரவ் இவ்வாறு கூறியதற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்பு தெரிவித்துவருகிறார்கள்.\nPrevious articleகபாலி , பாகுபலி-2-விற்கு அடுத்து மெர்சலுக்கு மட்டுமே கிடைத்த இடம்.\nNext articleமீண்டும் இணையும் மெகா கூட்டணி. வரப்போகிறது டெர்மினேட்டர் படத்தின் அடுத்த பாகம்.\nதனது எளிமையால் விஸ்வாசம் குழுவை அதிர செய்த தல…\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்… எதற்கு தெரியுமா\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவின் சம்மர் கலெக்‌ஷன் நிலவரம் தெரியுமா\nகாலையிலேயே வேண்டாம் விட்டுடுங்க கதறும் மும்தாஜ் பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ.\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nதீபாவளி ரேஸுக்கு குறி வைக்கும் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கண்டிப்பாக இருவருக்கு மட்டுமே வாய்ப்பு\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nதளபதிக்கு பிடித்த கேம் என்ன தெரியுமா\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nதாறுமாறாக இணையதளத்தை கதரவிடும் விஜய் ரசிகர்கள்.\nஎங்களை வைத்து ட்ரையல் பார்த்த பிக்பாஸ் டீம்… கதறும் போட்டியாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t27768-topic", "date_download": "2018-06-21T21:43:29Z", "digest": "sha1:CHCIAAHT66FSIH5VAW44KCNDYWE3CTD7", "length": 14962, "nlines": 163, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நிச்சயதார்த்தம்...", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்��ாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஏன் நிச்சயதார்த்தத்தை பாத்ரூம்ல வைச்சிக்கலாம்னு சொல்றீங்க .. .. \nபொண்ணைப் பாடச் சொல்வீங்க .. .. பொண்ணுக்கு பாத்ரூம்ல தான் பாட வரும் அதுதான்.\nபர்ஹாத் பாறூக் wrote: அப்புறம் ஆடச்சொன்னா\nபர்ஹாத் பாறூக் wrote: அப்புறம் ஆடச்சொன்னா\n:”: :”: :”: இப்படிச் சிரிச்சிட்டா மட்டும் விட்டிடுவோமா பதில சொல்லுமா...\nபர்ஹாத் பாறூக் wrote: அப்புறம் ஆடச்சொன்னா\n:”: :”: :”: இப்படிச் சிரிச்சிட்டா மட்டும் விட்டிடுவோமா பதில சொல்லுமா...\nஇந்தக் கேள்விய நானே கேட்கலாம் என்று நினைத்தனுங்கோ ஆனால் நீங்கள் கேட்டுட்டீங்கோ :.”: :.”: :.”:\nபர்ஹாத் பாறூக் wrote: அப்புறம் ஆடச்சொன்னா\n:”: :”: :”: இப்படிச் சிரிச்சிட்டா மட்டும் விட்டிடுவோமா பதில சொல்லுமா...\nஇந்தக் கேள்விய நானே கேட்கலாம் என்று நினைத்தனுங்கோ ஆனால் நீங்கள் கேட்டுட்டீங்கோ :.”: :.”: :.”:\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள���.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1574", "date_download": "2018-06-21T22:08:29Z", "digest": "sha1:PTJDGZ27IEHXYENEASTVQFDY56T5ZX6D", "length": 6511, "nlines": 79, "source_domain": "cineidhal.com", "title": "கட்டிப்புடி வைத்தியத்தில் இருக்கும் ரகசியங்கள் - வீடியோ பாருங்க கட்டிப்புடி வைத்தியத்தில் இருக்கும் ரகசியங்கள் - வீடியோ பாருங்க", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Funny Videos கட்டிப்புடி வைத்தியத்தில் இருக்கும் ரகசியங்கள் – வீடியோ பாருங்க\nகட்டிப்புடி வைத்தியத்தில் இருக்கும் ரகசியங்கள் – வீடியோ பாருங்க\nகட்டிப்புடி வைத்தியத்தில் இருக்கும் ரகசியங்கள் வீடியோ கீழ இருக்கு பாருங்க…\nPrevious Postஒரு பொண்ணுக்கு உங்களை புடிச்சுருக்கானு தெருஞ்சுக்கனுமா - வீடியோ பாருங்க Next Postஇயக்குனர் பாலா மனைவி பற்றி யாரும் அறியாத விஷயங்கள் - வீடியோ பாருங்க\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் ���ந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsr-gentle.blogspot.com/p/blog-page_09.html", "date_download": "2018-06-21T21:47:29Z", "digest": "sha1:FXFM6PQEV7XL7UHI7LYJ4GKAOSJY2NEU", "length": 3846, "nlines": 82, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "தளத்தின் பதிவுகள் மொத்தமும் காணலாம்! ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nதளத்தின் பதிவுகள் மொத்தமும் காணலாம்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nவிமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nMP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தளத்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/category/articles/page/2/", "date_download": "2018-06-21T21:50:38Z", "digest": "sha1:DBDTFGUZXZRG6SEWLU2UG53O2UYWZJK5", "length": 20456, "nlines": 159, "source_domain": "bhakthiplanet.com", "title": "கட்டுரைகள் | Welcome to BHAKTHIPLANET.COM - Part 2", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nTamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு. New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018 New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION. New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nகன மழைக்கு காரணம் சுக்கிரன், சந்திரனே \nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. செவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன், மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம் பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை, கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன், கன்னியில் இருந்து துலா இராசிக்கு மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து, மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக அதிகமான மழை இருக்கும். […]\nOct 31 2017 | Posted in Bhakthi planet,Headlines,கட்டுரைகள்,கதம்பம்,செய்திகள்,ஜோதிடம்,தமிழகம்,முதன்மை பக்கம் | Read More »\nநரகாசுரனை வீழ்த்த உதவிய சத்தியபாமா\nWritten by Niranjana ஆண் சக்தி இருந்தாலும் அந்த ஆணுக்கு, பெண் சக்தியும் துணை இருந்தால்தான் எடுக்கும் முயற்சி விரைவாக முடியும் என்பதால்தான் சிவபெருமான் சக்திதேவியை தமது இடது பாகத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டார். அதுபோலவே, திருமாலும் தன் மார்பில் ஸ்ரீமகாலஷ்மியை இடம் பெற செய்தார். ஒரு ஆணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருக்கிறாள் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கிறது. அதுபோலதான், நரகாசுரனை வீழ்த்தியது கிருஷ்ணர் என்று பலர் நினைத்தாலும், சத்தியபாமாவால்தான் நரகாசுரனை வீழ்த்த முடிந்தது என்பது உங்களுக்கு […]\nOct 10 2017 | Posted in Headlines,Spiritual,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கதம்பம்,பிற கோயில்,பெருமாள் கோயில்,முதன்மை பக்கம் | Read More »\nதீபாவளி அன்று கடைபிடிக்க வேண்டிய சாஸ்திர பரிகாரங்கள் – தீபாவளி சிறப்பு கட்டுரை\nWritten by Niranjana “தீபாவளி அன்று என்னத்த சாஸ்திரம் கடைபிடிக்க வேண்டியிருக்கு காலையில குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா காலையில குளிச்சிட்டு புது டிரஸ் போட்டுகிட்டு, பட்டாசு வெடிச்சிட்டு வாய்க்கு ருசியா சாப்பிட்டோமா, அப்படியே டி.வி-ல போடும் நிகழ்ச்சியை பார்த்தோமா, அவ்வளவுதான் தீபாவளி” என்று பலர் நினைக்கலாம். அது சரியாக இருந்தாலும், நம் வாழ்க்கை வளர்ச்சிக்கு இது போதுமா என்றால் நிச்சயம் தவறுதான். பண்டிகை என்றால் என்ன என்றால் நிச்சயம் த���றுதான். பண்டிகை என்றால் என்ன நம் வாழ்வை வசந்தமாக மாற்ற வருவதுதான் பண்டிகை. சாஸ்திர பரிகாரம் என்பது நம் முன்னோர்கள் கடைபிடித்து, அவர்கள் […]\nOct 10 2017 | Posted in Headlines,Spiritual,ஆன்மிக பரிகாரங்கள்,ஆன்மிகம்,கட்டுரைகள்,கதம்பம்,பிற கோயில்,பெருமாள் கோயில்,முதன்மை பக்கம்,விரதங்களும் அதன் கதைகளும் | Read More »\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018\nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. :::குரு பெயர்ச்சி பொது பலன்கள் ::: குரு பகவான் 02.09.2017 அன்று கன்னி இராசியில் இருந்து துலாம் இராசிக்குள் பெயர்ச்சி ஆகிறார். சித்திரை நட்சத்திரமான செவ்வாய் சாரத்தில் குரு பகவான் வருவது, நாட்டில் பல நன்மைகளை தந்தாலும், சில தீமைகளும் நடக்கும். நாட்டின் பொருளாதாரம் மேன்மை பெறும். கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் பிடிப்படுவர். அண்டை நாட்டு போர் பிரச்னைகள் முறியடிக்கப்படும் புதிய தொழில்கள் அறிமுகம் ஆகும். அண்டை நாடுகளில் […]\nஇராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018\nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. பொது பலன்கள் இராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார் மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார் மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார் என்பதை 12 இராசிகாரர்களுக்கும் […]\nஅறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nபெருத்த தன வந்தன் யார் லக்கினாதிபதி, லக்கினத்திற்கு 2-க்குரியன் இணைந்து 9,11-ல் இருந்தாலும், 5, 10-ல் இருந்தாலும் பெருத்த தனவான். மிராசுதாரர் அதிக அளவில் நிலங்களுக்கு சொந்தகாரர் யார் லக்கினாதிபதி, லக்கினத்திற்கு 2-க்குரியன் இணைந்து 9,11-ல் இருந்தாலும், 5, 10-ல் இருந்தாலும் பெருத்த தனவான். மிராசுதாரர் அதிக அளவில் நிலங்களுக்கு சொந்தகாரர் யார் லக்கினத்திற்கு 10-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு எங்கு பார்த்தாலும் நிலங்கள் இருக்கும். பல வீடுகளுக்கு சொந்தகாரர் யார் லக்கினத்திற்கு 10-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு எங்கு பார்த்தாலும் நிலங்கள் இருக்கும். பல வீடுகளுக்கு சொந்தகாரர் யார் லக்கினத்திற்கு 4-க்குரியவனும், 9-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால் பல வீடுகளுக்கு சொந்தகாரர் ஆவார். படிப்பு இல்லை ஆனால் பணக்காரர் யார் லக்கினத்திற்கு 4-க்குரியவனும், 9-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால் பல வீடுகளுக்கு சொந்தகாரர் ஆவார். படிப்பு இல்லை ஆனால் பணக்காரர் யார் ஜாதகத்தில் புதன் கெட்டு, 5-க்குரியவனும், 9-க்குரியவனும் இணைந்து […]\nMay 15 2017 | Posted in Astrology,EBooks,Headlines,Video,கட்டுரைகள்,கதம்பம்,செய்திகள்,ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,ஜோதிடம்,முதன்மை பக்கம் | Read More »\nஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் \nSri Durga Devi upasakar, V.G.Krishnarau. எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு 14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும். வெளிநாட்டில் வேலை […]\nதமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் \nசினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்\n5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை\nநடிகை ஸ்ரீதேவியின் ஆயுளை முடித்த 7-ம் இடம்\nAstrology (102) Consultation (1) EBooks (12) English (199) Astrology (73) Bhakthi planet (99) Spiritual (76) Vaasthu (19) Headlines (1,233) Home Page special (117) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (16) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (454) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (382) ஆன்மிகம் (364) கோயில்கள் (301) அம்மன் கோயில் (121) சிவன் கோயில் (113) பிற கோயில் (122) பெருமாள் கோயில் (111) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (101) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (866) இந்தியா (137) உலக செய்திகள் (110) தமிழகம் (138) முதன்மை பக்கம் (828) ஜோதிடம் (185) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (84) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (21)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Newuser", "date_download": "2018-06-21T21:48:01Z", "digest": "sha1:6JJJVW2JJU4I24KKFC5YFAQEHXFDTRCB", "length": 7736, "nlines": 118, "source_domain": "ta.wikisource.org", "title": "வார்ப்புரு:புதுப்பயனர் - விக்கிமூலம்", "raw_content": "\nவாருங்கள் புதுப்பயனர், உங்களை வரவேற்கிறோம்\nவிக்கிமூலத்திற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிமூலம் தொடர்பான பொதுவான செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் கலந்துரையாடல்களை இந்த பக்கத்தில் பதியலாம்.பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும்.\nவிக்கிக்கு தாங்கள் முதல் முறையாக வருவதானால், விக்கியில் தொகுப்பது பற்றிய அடிப்படைகளை தாங்கள் இப்பக்கத்தில் காணலாம். விக்கிமூலத்தில் மின்னூல்களை படியெடுப்பது பற்றி இப்பக்கத்தில் காணலாம். நன்றி.\nபயனர்களுக்கு ஏதேனும் உதவி வேண்டுமானால் இங்கு கோரலாம். மேலும் விரைவான பதில்களுக்கு மின்னஞ்சல் குழுவையும் பயன்படுத்தலாம்.\nவிக்கிமூலத்திற்கு வரும் புதுப்பயனரை வரவேற்க இந்த கீழ்காணும் வார்ப்புருவை உபயோகிக்கவும்:\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 20 ஜனவரி 2018, 06:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maanavan.com/cauvery-issue-the-road/", "date_download": "2018-06-21T21:56:37Z", "digest": "sha1:XCTPUFY3ZX7UAZJ4E6XZTFHEKO2FML2Q", "length": 47655, "nlines": 263, "source_domain": "www.maanavan.com", "title": "Cauvery issue the road", "raw_content": "\nHome » Tips » Maanavan Articles » காவிரி பிரச்னை கடந்து வந்த பாதை…\nகாவிரி பிரச்னை கடந்து வந்த பாதை…\nமீண்டும் தண்ணீர் எண்ண���யாய் பற்றி எரிய துவங்கி இருக்கிறது. நைல் நதியை பங்கிட்டுக் கொள்வதில் எகிப்து, எத்யோப்பியா, சூடான் என மூன்று நாடுகள் அமர்ந்து பேசி சுமூகமான ஒரு தீர்வை எட்டி விட முடிகிறது. ஆனால், ஒரே தேசத்திற்குள் உள்ள மூன்று மாநிலங்களுக்குள், தண்ணீரைப் பங்கிட்டுக் கொள்வதில் கன அடிக் கணக்கில் பிரச்னைகள். பல லட்சம் கன அடி நீர் பகிர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம், இனி எப்போதும் உயிர்த்தெழ முடியாத இறந்த காலம் ஆகிவிட்டது. வெறும் 15,000 கன அடி நீர் பத்து நாட்களுக்கு பகிர்ந்துக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் சொல்லியதற்கே சாலை மறியல், முழுக் கடையடைப்பு என கர்நாடகவுக்கு காய்ச்சல் நூறு டிகிரியைத் தாண்டிவிட்டது.\nதமிழகத்திலிருந்து சென்ற பேருந்துகள், கர்நாடகாவுக்குள் நுழைய முடியாமல் வரிசைகட்டி ஒசூரில் நிற்கிறது. கர்நாடகாவும் தமிழகத்துக்குச் செல்லும் பேருந்து சேவையை நிறுத்திவிட்டது. மாண்டியா பகுதியில் பல பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இது எதுவும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அப்படியே அமல்படுத்தச் சொல்லியதற்காக இல்லை. வெறும் 15,000 கன அடி நீர் தரச் சொல்லியதற்கு தான் இவ்வளவும்.\nகாவிரி நதிநீர் பங்கீடு நூற்றாண்டு பிரச்னை:\nகாவிரி நதிநீர் பங்கீடு பிரச்சனை ஏதோ சில தசாப்தப் பிரச்னை அல்ல; அது ஏறத்தாழ ஒரு நூற்றாண்டு காலச் சிக்கல். 1807-ம் ஆண்டே காவிரி நதி நீரைப் பங்கீட்டுக் கொள்வதில் சிக்கல் துவங்கிவிடுகிறது. பேச்சு வார்த்தையும் அதே காலக்கட்டத்தில் துவங்கிவிடுகின்றன. பேச்சு வார்த்தை ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க 1866-ம் ஆண்டு மைச்சூருக்கான பிரித்தானிய நிர்வாகத்தைச் சேர்ந்த கர்னல் ஆர்.ஜே. சாங்கி மலைச்சரிவில் விழும் மழைநீரை முழுமையாகப் பயன்படுத்தும் நோக்கத்தோடு ஒரு பெருந்திட்டத்தைத் தீட்டுகிறார்.\nஇதற்கு முதலில் மெட்ராஸ் மாகாண அரசு ஒத்துக்கொண்டாலும், நாட்கள் செல்லச் செல்ல… இதனால் மெட்ராஸ் மாகாணத்துக்கு வரும் நீரின் அளவு குறையுமே என்று அச்சம் ஏற்படுகிறது. மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குகிறது. பலசுற்றுப் பேச்சுவார்த்தைக்குப் பின் 1892 பிப்ரவரி 18-ம் தேதி ஒரு ஒப்பந்தம் தயராகிறது. இதுதான் காவிரி நதிநீர் பங்கீட்டில் ஏற்படுத்தப்பட்ட முதல் ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் படி மைசூர் அரசு காவி���ியின் குறுக்கே ஏதேனும் அணை கட்டத் திட்டமிட்டால், அதற்கு மெட்ராஸ் மாகாண அரசின் அனுமதியைப் பெற வேண்டும். பாசனப் பரப்பை பெருக்குவதற்கும் மெட்ராஸ் அரசின் அனுமதியைப் பெற வேண்டும் எனப் பேச்சு வார்த்தையில் ஒரு முடிவு எட்டப்படுகிறது.\nமீண்டும் 1910-ம் ஆண்டு ஒரு பிரச்னை வெடித்தது. மைசூர்அரசு காவிரியின் குறுக்கே கண்ணாம்பாடி என்னும் இடத்தில் 41.5 டி.எம்.சி கொள் அளவில் ஒரு அணை (கிருஷ்ணராஜசாகர் அணை) கட்டத் திட்டமிடுகிறது. அதே காலக்கட்டத்தில், மெட்ராஸ் அரசும் சேலம் மாவட்டம் மேட்டூரில் ஒரு அணை கட்டத் திட்டமிடுகிறது. இது குறித்தப் பேச்சுவார்த்தை பல சுற்றுகளா நடக்கிறது. ஆனால், ஒருமித்த கருத்து எதுவும் எட்டப் படாதததால், இந்திய விவகாரங்களுக்கான பிரிட்டிஷ் அமைச்சகம் இதில் தலையிட்டதால், 1924-ம் ஆண்டு ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அந்த ஒப்பந்தம், இருவரும் அணையை கட்டிக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அது மட்டுமல்லாமல், இரு மாகாணங்களும் ஒரு குறிப்பிட்ட அளவு பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது. அதே நேரம், இந்த ஒப்பந்தத்துக்கான ஆயுள் 50 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்படுகிறது.\nஎல்லாம் சரியாகப் போய்கொண்டிருந்தது போல், ஒரு வெளித் தோற்றம் இருந்தாலும், உள்ளூர பிரச்னை புகைந்து கொண்டே இருந்தது. பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு கர்நாடகா, தான் வஞ்சிக்கப்பட்டதாகவே எண்ணியது. காவிரி ஆறு, கங்கை, பிரம்மபுத்திரா போல் வற்றாத நதி இல்லை. அது பெரும்பாலும் மழையை நம்பியே இருப்பதால், மழை குறையும் போதெல்லாம் நதிநீர் பங்கீட்டில் சிக்கல் வெடித்துக் கொண்டே இருந்தது. இதற்கிடையே 1960 களில், கர்நாடக அரசு மேலும் இரண்டு அணைகள் கட்டும் பணிகளைத் துவங்கியது.\nஅதற்குத் தமிழக அரசு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தது. ஒப்பந்தத்தின்படி, புதிதாக அணைகளை ஏற்படுத்த தமிழகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். ஆனால், கர்நாடகம் இதைப் பொருட்படுத்தாமல் பணிகளைத் துவங்கியது. ஒப்பந்தம் பிரிட்டிஷ் காலத்தில் ஒரு தலைபட்சமாகப் போடப்பட்டது. அதற்கு கீழ்படிய முடியாது என்பதுதான் கர்நாடகத்தின் வாதம். இதற்குள் 1924-ம் ஆண்டு ஒப்பந்தமும் காலாவதி ஆனது.\nகர்நாடகாவின் வாதம், காவிரி கர்நாடகத்தில்தான் உற்பத்தி ஆ��ிறது. அதனால், எங்களுக்கு அதன் மீது அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கிறது. இன்னொரு பக்கம், தமிழ்நாடு, காவிரி ஆறு தமிழநாட்டில்தான் அதிக தூரம் பயணிக்கிறது. அதனால், எங்களுக்கே அதிக உரிமை இருக்கிறது என்பதாக இருக்கின்றது.\nமீண்டும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. 1976-ம் ஆண்டு, காவிரி உண்மை அறியும் குழுவின் தரவுகளைக் கொண்டு, இரு மாநிலமும் ஏற்றுக்கொண்ட ஒரு ஒப்பந்தம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே, தமிழக அரசு கலைக்கப்பட்டு, தமிழகத்தில் குடியரசு ஆட்சி வருகிறது. அதன்பின், பொறுப்பேற்ற எம்.ஜி.ஆர் அரசு, இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மீண்டும் 1892 – 1924 ஒப்பந்தமே செயல்படுத்தவேண்டும் என்கிறது.\nஎந்த உருப்படியான தீர்வும் எட்டப்படாததால், தஞ்சை பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த பிரச்னையை எடுத்துச் செல்கிறார்கள். வழக்கை விசாரித்த நீதிமனறம், பிப்ரவரி 1990-ம் ஆண்டு, இரண்டு மாநிலங்களும் பேசி, இந்தப் பிரச்னைக்கு ஏப்ரல் 24-ம் தேதிக்குள் ஒரு தீர்வு காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. பேச்சுவார்த்தையில் எந்தச் சுமூகமான தீர்வும் எட்டப்படாததால், நீதிமன்றம், மத்திய அரசை ஒரு தீர்ப்பாயம் ஏற்ப்படுத்த உத்தரவிடுகிறது. ஜூன் 2, 1990-ம் ஆண்டு ஒரு தீர்ப்பாயம் உருவாக்கப்படுகிறது.\n1980 முதல் 1990 வரை தமிழகமும், கர்நாடகமும் பங்கிட்டுக் கொண்ட நதி நீர் அளவை ஆராய்ந்து, 1991-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி ஒரு இடைக்காலத் தீர்ப்பை வழங்குகிறது. அதன்படி, 205 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு கர்நாடகா வழங்க வேண்டும். அதே நேரம் கர்நாடகா, தன் சாகுபடிப் பரப்பை 11.2 லட்சம் ஏக்கருக்கு மேல் உயர்த்தக்கூடாது என்று கூறப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் பெரும் வன்முறை வெடிக்கிறது. ஏறத்தாழ 12 தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்படுகிறார்கள்.\nஆயிரக்கணக்கான தமிழர்கள் கர்நாடாகாவிலிருந்து அடித்து விரட்டப்படுகிறார்கள். தமிழர்கள் கணிசமான வாழும் பகுதியில் ஏறத்தாழ ஒரு மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்படுகிறது. கர்நாடக அரசு, இடைக்கால தீர்ப்புக்கு தடைவிதித்து ஒரு அவசர சட்டத்தை கொண்டு வருகிறது. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு, அவசர சட்டத்தை ரத்து செய்கிறது.\nடிசம்பர் 11, 1991-ம் ஆண்டு இடைக்கால���் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்படுகிறது. ஆனால், கர்நாடக அரசு அந்த ஆணைக்கு கீழ்ப்படிந்து, உரிய அளவு தண்ணீரைத் தர மறுக்கிறது. ஜூலை 1993, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் சமாதி அருகே , தண்ணீர் கோரி உண்ணாவிரதத்தில் அமர்கிறார்.\nஅடுத்தடுத்து ஆண்டுகளில் பெய்த பெருமழையால் காவிரிப் பிரச்சனையின் வெப்பம் குறைகிறது. எல்லாம் சில ஆண்டுகள் தான். மீண்டும் 1995-ம் ஆண்டு, போதிய மழையின்மையால் காவிரிப் பிரச்னை பூதகரமாகிறது. தமிழ்நாடு மீண்டும் உச்சநீதிமன்றம் செல்கிறது. உடனடியாக 30 டி.எம்.சி தண்ணீர் காவிரியில் திறந்துவிட வேண்டுமென்று கோருகிறது. உச்சநீதிமன்றம் 11 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடுகிறது. ஆனால், இதையும் கர்நாடகா அரசு நிராகரிக்கிறது. தமிழகஅரசு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்று, தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடக அரசு தண்ணீர் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது.\nஉச்சநீதிமன்றம், இதில் உடனடியாக இந்திய பிரதமர் தலையிட்டு, ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்று உத்தரவிடுகிறது. அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் ஒரு கூட்டத்தைக் கூட்டுகிறார். அதில் இரண்டு மாநில முதல்வர்களும் கலந்து கொள்கிறார்கள். அந்த கூட்டத்தில் கர்நாடகா அரசு 6 டி.எம்.சி மட்டுமே தரச் சம்மதிக்கிறது.\n1998-ம் ஆண்டு, பிரதமரின் தலைமையில் காவிரி ஆணையம் அமைக்கப்படுகிறது. இதில் புதுச்சேரி, தமிழ் நாடு, கேரளா மற்றும் கர்நாடகத்தின் முதல்வர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். இதற்கு ஆலோசனை வழங்க, காவிரி கண்காணிப்புக் குழு அமைக்கப்படுகிறது.\nமழையின் காரணமாக எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருக்க, 2002-ம் ஆண்டு மீண்டும் நதி நீர் பங்கீட்டில் பிரச்னை வெடிக்கிறது.\nஅப்போதைய பிரதமர் வாஜ்பாய் தலைமையில் கூடிய காவிரி ஆணையம், தமிழகத்துக்கு 9000 கன அடி நீர் வழங்க உத்தரவிடுகிறது. ஆனால், இது தமிழகத்துக்கு உவப்பானதாக இல்லை. தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை மீண்டும் அணுக முடிவு செய்கிறது. கெடுவாய்ப்பாக, தமிழகத்துக்கு மட்டுமல்ல, இந்த செய்தி கர்நாடகவுக்கும் நல்ல செய்தியாக இல்லை. தமிழகத்துக்கு தண்ணீர் தருவதை எதிர்த்து, செப்டம்பர் 18, 2002 ஒரு விவசாயி, கபினி அணையில் குதித்து தன்னை மாய்த்துக் கொள்கிறார்.\nஏறத்தாழ 16 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் ��ிறகு, 1000 பக்கம் கொண்ட தீர்ப்பை, காவிரி நடுவர் மன்றம், பிப்ரவரி 5, 2007-ம் ஆண்டு வழங்குகிறது. அதன்படி, கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும், கேரளாவுக்கு 21 டி.எம்.சி-யும் பகிர்ந்துக் கொள்ளவேண்டும். இம்முறையும் கர்நாடகா எதிர்த்தது. பிப்ரவரி 12-ம் தேதி, தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாநில அளவில் கடையடைப்பில் ஈடுபட்டது.\nமார்ச் 18, 2007-ம் தேதி, அப்போதைய தமிழக எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இந்தத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக்கோரி ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது.\nஆனால், அதன் பிறகும் பிரச்னை ஓய்ந்தப்பாடில்லை. உச்சநீதிமன்ற நீதிபதியே… ‘வாழுங்கள்… வாழவிடுங்கள்…’ என்று கருணை அடிப்படையில் தமிழகத்துக்கு நீரை ஒதுக்குங்கள் என்று கூறும் நிலையில்தான் நிலை உள்ளது.‘நடந்தாய் வாழி காவிரி…’ என்றது சிலப்பதிகாரம். ஆனால், உண்மையில் காவிரி தவழ்ந்துக்கூட வரவில்லை.\nதண்ணீர் பிரச்னை இல்லை. உண்மையில் காவிரியுடன் பின்னி பிணைந்திருக்கும் அரசியல்தான் பிரச்னை. கர்நாடகா காவிரி முழுவதையும் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கிறது. ஆனால், உலக அளவில் நதி நீர் பங்கீட்டுக்கு வழிகாட்டியாக இருக்கும் ‘நைல்’ ஒப்பந்தம். ஆறுகள் ஜனிக்கும் மாநிலத்தைவிட, அது பயணிக்கும் மாநிலத்துக்குத்தான் அதிக உரிமை என்கிறது. இதன்படி பார்த்தால், காவிரியில் தமிழகத்துக்குத்தான் அதிக உரிமை இருக்கிறது. ஆனால், இதைக்கூட முன் வைக்கவேண்டாம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்யையே பார்ப்போம்.\nஅதன்படி, காவிரியில் கர்நாடகாவுக்கு 270 டி.எம்.சி-யும், தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு 192 டி.எம்.சி-யும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அப்படியானல், தமிழகத்துக்கு ஏறத்தாழ 45 சதவிகித உரிமை இருக்கிறது. இது போன்ற, மழை குறைவான இக்கட்டான சூழலில் இருக்கின்ற தண்ணீரை, இந்த சதவிகிதக் கணக்கை வைத்துப் பகிர்வதுதான் அறமாக இருக்கும். ஆனால், காவிரி விஷயத்தில் கர்நாடகா என்றும் அறத்தின் பக்கம் நின்றதில்லை…\nகாவிரி நதிநீரைப் பெறவேண்டும். அது நம் உரிமை. அதில் எள் முனை அளவும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இத்தனை ஆண்டுகளில் தமிழகத்தில் நீர் ஆதாரத்தைப் பெருக்க நாம் என்ன செய்திருக்கிறோம்… காவிரி தண்ணீரைச் சேமிக்கப் புதிதாக 400 ஏரி, குளங்களை கர்நாடக அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இது ஏதோ, கர்நாடகாவை குற்றம் சுமத்துவதற்காக நாம் இட்டுகட்டும் குற்றச்சாட்டு கிடையாது. இது கர்நாடாகாவே ஒப்புக் கொண்ட பேருண்மை. நாம் என்ன செய்திருக்கிறோம்… எத்தனைப் புதிய நீர் நிலைகளைப் உருவாக்கி இருக்கிறோம். எத்தனை நீர் நிலைகளைச் செப்பனிட்டு இருக்கிறோம். நாம் நம்மையும் கொஞ்சம் சுயப்பரிசோதனை செய்து கொள்வோம்.உரிமையைக் கோரும் அதே நேரம். நம் கடமையிலும் பழுதில்லாமல் பார்த்துக் கொள்வோம்.\nஇது கர்நாடக அரசு நியாயத்தின் பக்கம் நின்றதில்லை என்பதையெல்லாம் கடந்து, மத்திய அரசின் துரோகமும் இதில் இருக்கிறது. ஆம். கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், நர்மதா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பு வந்தவுடன், அத்தீர்ப்பு உடனடியாக அரசிதழில் வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து மத்திய அரசு குறுகிய காலத்தில் அதற்கான பொறியமைவையும் ஏற்படுத்தியது. ஆனால், காவிரி விஷயத்தில் அவ்வாறு மத்திய அரசு செயல்படவில்லை. தீர்ப்பு வந்து ஆறு ஆண்டுகளுக்கு பிறகு தான், அத்தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டது. அதுவும் முழுமையாக வெளியிடப்படவில்லை.\nதீர்ப்பில், கிருஷ்ணா நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், ஏற்படுத்தப்பட்ட பக்ரா மேலாண்மை வாரியம் போன்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், இது நாள் வரை அது போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்த மத்திய அரசு எந்த முயற்சியும் மேற்கொண்டதாக தெரியவில்லை. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தால், நதி நீரை பங்கிட்டுக் கொள்வதில், மத்திய அரசின் கண்காணிப்பின் கீழ் உள்ள இந்த அமைப்பின் முடிவு தான் இறுதியானதாக இருந்திருக்கும். அதாவது அணைகள் சுயேட்சை அதிகாரம் கொண்ட இந்த அமைப்பின் கண்காணிப்பின் கீழ் வந்திருக்கும். ஆனால், அரசிதழில் வெளியிடப்பட்டு மூன்று ஆண்டு காலம் ஆகியும், இந்த வாரியம் அமைக்கப்படவில்லை.\nமத்திய அரசு தன் கடமையிலிருந்து தப்பிக்க, காவிரியை எப்போதும், தமிழக – கர்நாடகா பிரச்னையாக மட்டுமே வைத்திருக்க விரும்புகிறதோ… அதனால் தான், தீர்ப்பின் படி இன்னும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது… உண்மையாக காவிரி ப���ரச்னையில் மத்திய அரசிற்கு அக்கறை இருந்தால் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். அது தான் இப்பிரச்னைக்கு நியாயமான தீர்வாக இருக்கும்.\nஒரு மனிதனின் சிந்திக்கும் தன்மையை எப்படி பாதிக்கின்றது என்று பார்ப்போம்.\nஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகள் பற்றி தெரியுமா\nதூய்மை நகரங்கள் பட்டியல்: இந்தூர், போபால் முதலிடங்களை பிடித்தது, திருச்சிக்கு 6-வது இடம்\nசெய்தித்தாளை புதைத்தால் செடி வளரும்\nகலாசாரத்தில் மட்டுமில்லை… வளர்ச்சியிலும் வித்தியாசம் காட்டும் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2268", "date_download": "2018-06-21T22:06:08Z", "digest": "sha1:AN4IEGPW3I24UWPE4Y33HIYSWK2OMMVJ", "length": 8026, "nlines": 80, "source_domain": "cineidhal.com", "title": "சிவகார்த்திகேயன் வெளியிட்ட \"வாண்டு\" படத்தின் பர்ஸ்ட் லுக் சிவகார்த்திகேயன் வெளியிட்ட \"வாண்டு\" படத்தின் பர்ஸ்ட் லுக்", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome News சிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\n1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக நடந்த குத்துச்சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் வாண்டு.\nவடசென்னையில் மறைமுகமாக நடக்கும் குத்துச்சண்டையில் கலந்துகொள்ளும் குப்பைபொறுக்கும் சிறுவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளே இப்படத்தின் கதை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக��கை ஹீரோ சிவகார்த்திக்கேயன் வெளியிட்டார்.\nஇயக்குனர் வாசன் ஷாஜியிடம் கேட்ட போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிட பல ஹீரோக்களிடம் கேட்டோம். ஆனால் சூழ்நிலை சரியாக அவர்களுக்கு அமையவில்லை, அதனால் தயங்கினார்கள். ஆனால் வேலைக்காரன் படத்தின் டப்பிங் மற்றும் இயக்குனர் பொன்ராம் படத்தில் பிசியாக நடித்துக்கொண்டடிருக்கும் ஹீரோ சிவகார்த்திகேயன் நான் கேட்ட உடனே ஓகே பிரதர் பண்ணிக்கலாம் என்று கூறினார் உடனே நான் மிகுந்த சந்தோஷத்தில் தள்ளப்பட்டேன் இந்த உதவியே படத்தின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.”இவ்வாறு வாண்டு படத்தின் இயக்குனர் வாசன் ஷாஜி கூறினார்.\nPrevious Postஅண்ணாதுரை திரைவிமர்சனம் Next Postதெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t7703-topic", "date_download": "2018-06-21T21:51:52Z", "digest": "sha1:GTG3NNQTKUFGDTCNOKWSCK7GJIU3SJVL", "length": 25600, "nlines": 184, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "செல் பேசும் வார்த்தைகள்..", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஎல்லாத்துக்கும் மனசுன்னு ஒன்னு உண்டு. அப்பிடிங்கறப்போ பலர் தங்களோட செல்லமா நினைச்சுக்கிட்டிருக்கிற செல்போனுக்குன்னு ஒரு மனசு இருக்காதா என்ன.. ஒரு இளைஞன்.. அவனது செல்போன் மனம் விட்டு பேசினால் எப்படி இருக்கும் செல் பேசும் வார்த்தைகளாகவே எண்ணிப் படிக்கவும்.\n[color:d916=red]கீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்.. ( Message ஒன்று வந்தடைகிறது.)\nசெல் : நிம்மதியா தூங்க வுடுறாங்களா.. சாமத்துல யாருக்கு என்ன கொள்ளை போகுதுன்னு தெரியல.. இந்த நேரத்துல என்ன Message வேண்டி கிடக்கு இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது இப்ப இவன் எழுந்து பார்ப்பான். அப்புறம் விடிய விடிய Chat தான். என்ன பொழப்பு இது ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா ஆஹா எந்திரிசிட்டான்யா.. என்னை கையில் எடுத்துட்டானே... ஆஹா பொண்டாட்டி தான் மெசேஜ் அனுப்பியிருக்கா இன்னும் கல்யாணமே ஆகல, அதுக்குள்ள லவ்வரு நம்பர \"பொண்டாட்டி\"ன்னு ஸ்டோர் பண்ணி வச்சிருக்கான். ஆமா என்ன அனுப்பியிருக்கா..\nஅடிப்பாவி நடுராத்திரி ரெண்டு மணிக்கு தூங்காம மெகா சீரியலா பார்த்துகிட்டிருப்பாங்க\nஆஹா பதில் அனுப்ப தொடங்கிட்டாண்டா\n\"ஆமா செல்லம் இப்ப தான் தூங்���ினேன்.கனவுல நீ தான் வந்த. ரெண்டு பேரும் சுவிஸ்ல டூயட் பாடிக்கிட்டிருந்தோம்.\"\nடேய்,சத்தியமா சொல்லு உன் கனவில் அவளாடா வந்தா கடலை முட்டாயிலிருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமி தான வந்தாரு கடலை முட்டாயிலிருந்து காம்ப்ளான் வரை கடன் சொல்லி வாங்கின கடைக்காரர் + கடன்காரர் கந்தசாமி தான வந்தாரு ஏன்டா என்னையும் பொய் சொல்ல வக்குற.\nகீய்ங் கீய்ங்.. கீய்ங் கீய்ங்..\nபதில் வந்துடுச்சுடா. அவ இவனுக்கு மேல படுத்துவாளே, என்ன சொல்லியிருக்கா\n\"உன் கனவுல நான் என்ன கலர் டிரெஸ் போட்டிருந்தேன்\n என்ன டிரெஸ் போட்டிருந்த, லிப்ஸ்டிக் சரியா இருந்திச்சா\n\" டார்லிங், நீயும் நானும் ஒயிட் டிரெஸ் போட்டிருந்தோம். நீ தேவதை மாதிரி இருந்த..\"\nடேய் நீ தேவதைய முன்னப் பின்ன பாத்திருக்கியாடா ஒயிட் டிரெஸ்ல ரெண்டு பேரும் பேய் மாதிரி இருந்திருப்பீங்கடா\n\"டேய் புருஷா.. எனக்கு தூக்கம் வர மாட்டீங்கு நா என்ன பண்ண\nஆங்.. நல்லா வாயில வருது. ஏதாவது சொல்லிப்புடுவேன். உடம்பு, கீ-பேடுல்லாம் வலிக்குதுடா சாமி பேயெல்லாம் பிஸியா அலையற நேரத்துல என்னடா ரொமான்ஸ் வேண்டிக் கிடக்கு.. அடங்குங்கடா\n\"என் பேரை மந்திரம் மாதிரி சொல்லிக்கிட்டே கண்ணை மூடி தியானம் பண்ணு. அப்படியே தூங்கிடுவ அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா அப்புறமா உன் கனவுல வந்து உன்னை நான் தாலாட்டுவேன். உம்ம்ம்ம்ம்மா\nச்சீ.. தூ.. எச்சி எச்சி உம்மான்னு அடிச்சா போதாதா.. அந்த எழவை எனக்கு வேற\nகொடுக்கணுமா, கருமம் கருமம். ஆமா என்ன சொன்ன உன் பேரை மந்திரம் மாதிரி சொல்லணுமா, உனக்கே இது ஓவராத் தெரியல. அதெல்லாம் சொன்னா தூக்கம் வராதுடா, உன்னால தான் தூக்கம் கெட்டுப் போச்சுன்னு வெறுப்புத்தான் வரும். லூசுப்பய இதுக்கு அந்த மடச்சி என்ன அனுப்புறான்னு பார்ப்போம்.\n\" ஏய், எனக்கு உன் பேரைச் சொன்னா தூக்கம் வரல, வெட்கம் வெட்கமா வருது\nஎனக்கு வேதனை வேதனையா வருது. எப்படா தூங்குவீங்க தினமும் இதே தலை வேதனையாப் போச்சு தினமும் இதே தலை வேதனையாப் போச்சு 'கண்ணை படைத்து பெண்ணை படைத்த இறைவனை விட செல்லைப் படைத்து ப்ரீ எஸ்.எம்.எஸ்ஸை படைத்த மனுசன் தான் கொடியவன்'...........போன ஜென்மத்துல ஆந்தையா இருந்துருப்பாங்க போல\n\"செல்லம், என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்\n\" உலக ���ங்கியில இந்தியா வச்சிருக்கிற கடன் தொகையைவிட அதிகமாப் பிடிக்கும். என்னை உனக்கு எவ்வளவுடா பிடிக்கும்\nகடன்காரி, உதாரணம் சொல்ல வேற விஷயமே கிடைக்கலையா, நம்மாளு என்ன சொல்லுறான்னு பார்ப்போம்.\n\" முதல் டீச்சர். முதல் சம்பளம். முதல் கவிதை. முதல் காதல்... இதையெல்லாம் யாராவது எவ்வளவு பிடிக்கும்னு அளந்து சொல்ல முடியுமாடி நீதான் என் முதல் காதல்\"\n ரெண்டு மாசத்துக்கு முன்னாடி இன்னொரு நம்பருக்கும் இதே மெசேஜைத் தான நீ அனுப்புன. நடத்து,நடத்து எனக்கு மட்டும் உண்மையை அனுப்புற சக்தி இருந்தா மவனே செத்தடா நீ\n(அரை மணி நேரம் கழித்து, அந்த இளைஞன் ஒன்பதாவது முறையாக குட்நைட் சொல்லிவிட்டு 'சாட்'டை முடிக்கிறான்.)\n என்னது இவன் திருப்பி எதோ நோண்டுறான். ஓ.. என்னை எழுப்பச் சொல்லி அலாரம் வக்கப் போறானா.. எத்தனை மணிக்கு அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா அடப்பாவி உலகத்துலயே பகல் பன்னிரெண்டு மணிக்கு அலாரம் வைச்சு எந்திரிக்கிற ஒரே ஜீவராசி நீதாண்டா அதுவரைக்கும் 'பொண்டாட்டி' திருப்பி 'சாட்'டுக்கு வராம இருந்தா சரிதான்.\nஅட என்னமோ குறுகுறுங்குதே.. ஓ எதோ ரிமைண்டர் செட் பண்ணி வச்சிருக்கான்.\n\" இன்று திங்கள்கிழமை பல் தேய்க்க வேண்டும்.\"\n ரிமைண்டர் சிஸ்டத்தை கண்டுபிடிச்சவருக்கு இந்த விஷயம்\nதெரிஞ்சா 'ஏன்டா இப்படி ஒரு சிஸ்டத்தைக் கண்டுபிடிச்சோம்'னு தன்னைத் தானே அடிச்சுக்குவான்.விட்டா 'பல் தேய்ச்சதுக்கப்புறம் வாய் கொப்பளிக்க வேண்டும்'னு கூட ரிமைண்டர் வைப்படா நீ டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்திரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே டேய் எவ்வளவு நேரம் தாண்டா கத்துறது. தொண்டை வலிக்குது. எழுந்திரிச்சுத் தொலைடா. அடப்பாவி ரிமைண்டரை ஆப் பண்ணிட்டு தூங்க ஆரம்பிச்சுட்டானே அப்ப இன்னிக்கும் பல்லைத் தேய்க்க மாட்டான் போல\nடேய் நீ பல்லைத் தேய்க்க வேண்டாம்டா எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு எனக்கு சாப்பாடு போடு. பேட்டரில சார்ஜ் தீர்ந்துடுச்சு சார்ஜர்ல போடுறா இவன் காதுல எங்க விழப்போகுது. சோம்பேறி\n(அரை மணி நேரம் கழித்து, இன்கம்மிங் கால் வருகிறது.)\n'நந்தவனத்தில் ஓர் ஆண்டி..'(ரிங்க்டோன் ஒலிக்கிறது)\nஅவனவன் என்னன்னமோ லேட்டஸ்ட் டோன் வைச்சு அசத்திக்கிட்டிருக்கான். கஞ்சப் பய ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில் ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க ரிங்டோனைப் பாரு. நந்தவனத்தில் ஆண்டியாம். டேய் போனை எடுடா, யாரோ கூப்பிடுறாங்க\nRe: செல் பேசும் வார்த்தைகள்..\nஇப்பவே கண்ணக்கட்டுதே என்னால முடியல\nஅதிலும் பல் தேய்கும் மேட்டரு செம்ம சூப்பரு\nRe: செல் பேசும் வார்த்தைகள்..\nRe: செல் பேசும் வார்த்தைகள்..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: செல் பேசும் வார்த்தைகள்..\nமீனு wrote: இப்பவே கண்ணக்கட்டுதே என்னால முடியல\nஅதிலும் பல் தேய்கும் மேட்டரு செம்ம சூப்பரு\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: செல் பேசும் வார்த்தைகள்..\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: செல் பேசும் வார்த்தைகள்..\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப��புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t24479p25-topic", "date_download": "2018-06-21T22:20:57Z", "digest": "sha1:7Z6KY7JVRRT2SYQ6Q2RFMIJ5CLQOGX6J", "length": 44398, "nlines": 551, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்! - Page 2", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும�� கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\n1. பற்ற வையுங்கள் எண்ணையிட நாங்கள் தயார்\n2. கையை மட்டும் தட்டுவோம் பங்களிக்க மாட்டோம்\n3. வழிப்போக்கன் உனக்கு இது தேவையா...\nபாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஅன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா... யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nநானும் வாக்களித்துவிட்டேன்.ஆனா எதுக்கு இது சொல்லவே இல்லையே பெரியவரே\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇன்னா சொர்ணாக்கா... அவரு இம்புட்டு தெளிவா பேட்டின்னு இட்டுக்கிறாரு தானே... புரியாங்காட்டியும் என்னாண்ட கேக்கத்தல...\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇன்னா பேராசிரியரே நாங்க‌ நல்லா இருக்குறோம்ப்பா.நீ எப்படி கீரஎத பத்தி பேட்டின்னுதான் கேட்டேன்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\n[You must be registered and logged in to see this link.] wrote: இன்னா பேராசிரியரே நாங்க‌ நல்லா இருக்குறோம்ப்பா.நீ எப்படி கீரஎத பத்தி பேட்டின்னுதான் கேட்டேன���\nநானு நல்லாக்கீறேனுக்கா... அதுபொதுவான பேட்டியா இருக்கனும்னு நினைக்கிறேனுக்கா..\nஏன்னா .... வழிப்போக்கன் கில்லாடிக்கா... அவரைப்பத்தி போக போக தெரியும் ...இன்னா சூப்பரா கேள்வி கேப்பாரு தெரியுமா...\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஐயோ எனக்கு இப்பவே கண்ணைக் கட்டுதே.இந்த பேட்டி எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கலைன்னா எனக்கு மண்டை வெடிச்சுடும்போலயே.\nஐயோ சொக்கா அட சே, வழிப்போக்கன் பெரியவரே சீக்கிரம் வந்து உங்களொட பதிவ பத்தி விளக்கமா சொல்லக்கூடாதா\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]\nநீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\n[You must be registered and logged in to see this link.] wrote: இன்னா பேராசிரியரே நாங்க‌ நல்லா இருக்குறோம்ப்பா.நீ எப்படி கீரஎத பத்தி பேட்டின்னுதான் கேட்டேன்\nநானு நல்லாக்கீறேனுக்கா... அதுபொதுவான பேட்டியா இருக்கனும்னு நினைக்கிறேனுக்கா..\nஏன்னா .... வழிப்போக்கன் கில்லாடிக்கா... அவரைப்பத்தி போக போக தெரியும் ...இன்னா சூப்பரா கேள்வி கேப்பாரு தெரியுமா...\nஎதுக்கு இத்தனை அக்கா கலை பெரியவரே.எத்தன அக்கா\nஇந்த வழிப்போக்கன் பெரியவர் உங்க ஸ்டுடண்டா\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]\nநீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா\nநான் அரபிக் குதிரைகளை மேய்க்கிறேன் உன்னைய மாதியா [You must be registered and logged in to see this image.]\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]\nநீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா\nநான் அரபிக் குதிரைகளை மேய்க்கிறேன் உன்னைய மாதியா [You must be registered and logged in to see this image.]\nஅப்ப நான் என்ன செய்கின்றேன்டா லூசு\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]\nநீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா\nநான் அரபிக் குதிரைகளை மேய்க்கிறேன் உன்னைய மாதியா [You must be registered and logged in to see this image.]\nஅப்ப நான் என்ன செய்கின்றேன்டா லூசு\nஇதுபோன்ற தலைப்புக்கு தொடர்பில்லாத விடயங்களை \"அரட்டைதளம்\" பகுதியில் விவாதிக்கலாம் என பலமுறை கூறிவிட்டேன் நண்பர்களே இனிமேல் இதுபோன்ற வாத விவதங்கள் இக் களஞ்சியத்தில் பாதுகாக்கப் படமாட்டாது இனிமேல் இதுபோன்ற வாத விவதங்கள் இக் களஞ்சியத்தில் பாதுகாக்கப் படமாட்டாது\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஇங்க என்னா ஒட்டகம் மேய்க்கவா ஆள் எடுக்குறாங்க நீயும் முன்னாடி வந்து நிக்கிற [You must be registered and logged in to see this image.]\nநீ மேய்க்கும் போது நான் வந்த என்னடா\nநான் அரபிக் குதிரைகளை மேய்க்கிறேன் உன்னைய மாதியா [You must be registered and logged in to see this image.]\nஅப்ப நான் என்ன செய்கின்றேன்டா லூசு\nஇதுபோன்ற தலைப்புக்கு தொடர்பில்லாத விடயங்களை \"அரட்டைதளம்\" பகுதியில் விவாதிக்கலாம் என பலமுறை கூறிவிட்டேன் நண்பர்களே இனிமேல் இதுபோன்ற வாத விவதங்கள் இக் களஞ்சியத்தில் பாதுகாக்கப் படமாட்டாது இனிமேல் இதுபோன்ற வாத விவதங்கள் இக் களஞ்சியத்தில் பாதுகாக்கப் படமாட்டாது\nஓகே தல சாரி இனி இவ்வாறு நடக்காது மன்னிக்கவும்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nvalippokkan wrote: அன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பேட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும் எண்ணத்தில் உள்ளேன், இதற்கு உங்கள் ஆதரவு கிடைக்குமா... யாரெல்லாம் ஆதரவு தருவீர்கள் எனக் கை உயர்த்துங்கள், உங்கள் பதில்களைப் பொறுத்தே இத்திரி தொடரலாமா இல்லையா என்பதனை முடிவு செய்ய முடியும். [You must be registered and logged in to see this image.]\nஅன்பின் ஈகரை உறவுகளே இத்திரியில் பார்ட்டி நிகழ்ச்சி ஒன்று நடத்தலாம் எனும்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nகருத்திட்ட அனைவரிற்கும் நன்றி, [You must be registered and logged in to see this image.] இங்கு பேட்டி நிகழ்ச்சி போட்டி நிகழ்ச்சி அல்ல என்பதனைத் தெளிவு படுத்திக் கொண்டு, முதலில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவராக பேட்டி காண உள்ளேன்.\nமுதலில் இத்திரிக்கு வருகை தந்து பதிந்தவர்களின் வரிசையில் நடைபெறும் பின்னர், இத்திரிக்கு வராதோர்களையும் சேர்த்துக் கொள்வேன்.\nஐந்து கேள்விகள் எனது சார்பிலும் மிகுதிக் கேள்விகள் யாராவது குறிப்பிட்ட நபரைக் கேட்க நினைத்தால் அதனை எனக்குத் தனிமடலிட்டால் கேள்விகளை தொகுத்துப் போடுவேன், பேட்டி காணப் படும் நபர் எந்த ஒரு கேள்வியையும் நிராகரிக்கலாம்.\nபேட்டிக்கான கேள்விகள் திங்கள் பதியப்படும் பேட்டியாளர் தேவையான நேரத்தினை எடுத்து வெள்ளிக்கு முன்னதாக பதில்களைப் போடவேண்டும், எந்த ஒரு கேள்வியோ பேட்டியாளரைப் புன்படுத்தாத வாறு கேளுங்கள் நண்பர்களே\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nநானும் என் வாக்கினை அளித்துள்ளேன்...\nஅடுத்த அடுத்த வாரம் யார்யென்று முன்னரே (மீண்டும் ஒருமுறை) தெரியப்படுத்துங்கள்... அவரைபற்றி வினா கேட்பதற்கு உங்களுக்கு நாங்கள் மடல் அளிக்க இல(க்)குவாக அமையும்...\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nமுதல் பேட்டியாளர் சிவா அவர்கள்.\nசிவா அவர்களிடம் கேள்வி ஏதும் கேட்க நினைப்பவர்கள் எனது தனி மடலிற்கு வெள்ளிக்கு முன்னர் கேள்வியை அனுப்பும் படி கேட்டுக் கொள்கின்றேன். ஒருவர் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். அதன் பின்னர் எனது கேள்விகளையும் தொகுத்து திங்கள் ஈகரையில் பதிவேன், சிவா அவர்கள் வெள்ளிக்கு முன்னர் பதில் தந்தால் சரி... பின்னர் இதே போல் அடுத்து வருபவர்களையும் பேட்டி காண்போம்.\nமதிப்பிற்குரிய பேட்டியாளர் பட்டியல் பின்வருமாறு\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nவழிப்போக்கனை பேட்டியெடுக்க உங்களிடமிருந்து கேள்விகனைகளை எதிர்பார்க்கின்றோம்...\nஅவரை குறித்து உங்கள் மனதில் தோன்றியிருக்கும் வினாக்களை சிவா அண்ணணுக்கும்(தலைக்கு) எனக்கும் தனிமடலில் அனுப்பி வைக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்... [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]\nRe: ���ாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nமுதல் பேட்டியாளர் சிவா அவர்கள்.\nசிவா அவர்களிடம் கேள்வி ஏதும் கேட்க நினைப்பவர்கள் எனது தனி மடலிற்கு வெள்ளிக்கு முன்னர் கேள்வியை அனுப்பும் படி கேட்டுக் கொள்கின்றேன். ஒருவர் ஒரு கேள்வி மட்டும் கேட்கலாம். அதன் பின்னர் எனது கேள்விகளையும் தொகுத்து திங்கள் ஈகரையில் பதிவேன், சிவா அவர்கள் வெள்ளிக்கு முன்னர் பதில் தந்தால் சரி... பின்னர் இதே போல் அடுத்து வருபவர்களையும் பேட்டி காண்போம்.\nமதிப்பிற்குரிய பேட்டியாளர் பட்டியல் பின்வருமாறு\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஎப்படி இப்படியல்லம் யோசிப்பீங்க வலிபோக்கன் ரூம்போட்டா\nRe: பாசமுடன் நேசமும் வாசம் செய்யும் வாசமுள்ள நேசன் ஸ்ரீனிவாசன் வருகின்றார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: நட்பு\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t51544-topic", "date_download": "2018-06-21T21:45:28Z", "digest": "sha1:DE54CRAD2L46PGFBX4CJFO4VF3XYXULS", "length": 22732, "nlines": 216, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உன் வாழ்க்கை உன் கையில்", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நி��மனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஉன் வாழ்க்கை உன் கையில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nஉன் வாழ்க்கை உன் கையில்\nநீங்கள் உயிர் வாழ்வதற்கான முக்கிய அம்சங்களில் ஒன்று உங்கள் உடல். ஆனால், இதன் வலிமையை விலங்குகளுடன் ஒப்பிடவே முடியாது. ஒரு வெட்டுக்கிளியை எடுத்துக்கொள்ளுங்கள். தன் உடலின் நீளத்தைவிட 50லிருந்து 100 மடங்கு வரையிலான உயரத்திற்கு அதனால் குதிக்க முடியும். அப்படியானால் நீங்கள் ஆறடி உயரம் இருந்தால் 600 அடி உயரத்திற்கு குதிக்க வேண்டும். அப்போதுதான் ஒரு வெட்டுக்கிளிக்கு நீங்கள் நிகராக முடியும்.\n“உடல் வலிமை’ என்று வரும்போது மனிதர்களைவிட விலங்குகளே வலிமையானவை. ஆனால், பிழைப்பு என்கிற எல்லையைத்தாண்டி வாழ்வை அணுகவும், கையாளவும் மனிதர்களுக்கு தகுதி இருக்கிறது. ஆனால், மனிதனோ தன்னுடைய பிழைப்பின் தரத்தை உயர்த்த மட்டுமே தன் சக்தியைப் பயன்படுத்துகிறான். ஒரு காலத்தில், உயிர் வாழ்வதற்கு வெறுமனே இரண்டு வேளை உணவு மட்டுமே போதுமானதாய் இருந்தது. இப்போது அதன் எல்லைகள் நீட்டிக்கப்பட்டிருக்கிறது, அவ்வளவு தான் மனிதன் தன் அடிப்படையான செயல் கட்டமைப்பை மிகவும் முட்டாள்தனமாக கையாள் கிறான் என்பதற்கு இது அடையாளம். மிகவும் வித்தியாசமான முறையில் அதனை பயன் படுத்தும் வாய்ப்பு மனிதனுக்கு இருக்கிறது.\nயோகமரபில், மனிதனின் முதுகுத்தண்டு “மேருதண்டம்’ என்று அழைக்கப்படுகிறது. இதற்கு “பிரபஞ்சத்தின் அச்சாணி’ என்று பொருள். ஒரு மனிதனுடைய முதுகுத்தண்டு எப்படி பிரபஞ்சத்தின் அச்சாணி ஆகமுடியும்\nஉலகிலுள்ள ஒவ்வொரு பொருளுக்கும் ஓர் அதிர்வு இருக்கிறது என்பதை நவீன விஞ்ஞானம் நிரூபித்திருக்கிறது. மனிதனைப் பொறுத்தவரை அடிப்படையான அதிர்வுகள் முதுகுத் தண்டிலிருந்து தொடங்குகின்றன. அது எவ்வளவுக்கெவ்வளவு சூட்சுமமான நிலையை அடைகிறதோ, அந்த அளவுக்கு மேல் நோக்கிச் செல்கிறது. இல்லையென்றால் தொடங்கிய இடத்திலேயே நின்றுவிடுகிறது. அது சூட்சுமமாகிறபோதுதான் அதனை எல்லா இடங்களுக்கும் நீங்கள் கொண்டுசெல்ல முடியும். அந்த அதிர்வுகள் எல்லா இடங்களிலும் பரவுகிறபோது உங்கள் புரிதலும் எல்லா இடங்களுக்கும் பரவுகிறது.\n“சிவன் தனது மூன்றாவது கண்ணைத் திறந்தார்’ என்றால் தன் அனுபவங்களை எல்லையில்லாத அளவுக்கு விரிவுபடுத்தினார் என்று பொருள். அதாவது, இந்த பிரபஞ்சமே அவருக்குள் ஒரு பகுதி என்றும், அவரே அனைத்திற்கும் மையம் என்றும் பொருள். இந்தப் புரிதலி��் அடிப்படையில்தான்\nசில நாட்களுக்கு முன்பாக ஈஷா ஹோம் ஸ்கூலில் மனித உடல், உணவு பற்றி புதையல் வேட்டை ஒன்றை நடத்தினோம். அதில் பங்கேற்ற ஒரு குழந்தை என்னிடம் “”ஒரு மனிதன் ஆண்டு ஒன்றுக்கு 1100 கிலோ உணவு சாப்பிடுகிறான்’ என்றது. இன்னொரு குழந்தை, “”ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 50 டன் உணவு சாப்பிடுகிறான்,” என்றது.\nஅப்படியானால் உங்கள் எடை எவ்வளவு இருக்க வேண்டும் உணவை சேர்த்துக்கொண்டே போவது பற்றி மட்டுமல்ல இது. நீங்கள் சேகரித்துக்கொண்டே போகும் கர்மவினை எவ்வளவு என்று பாருங்கள். ஒவ்வொரு பிறவியிலும் இந்த உடம்பை உதறிவிட்டு இன்னொரு உடம்பை எடுத்துக்கொள்கிறீர்கள். ஆனால் கர்ம\nமனித உடல் அற்புதமான ஒரு கருவி. இதன் நுணுக்கமான விஷயங்களை நீங்கள தெரிந்துகொள்ள ஒரு பிறவி போதாது. ஈஷா யோகாவின் அறிமுக வகுப்பிற்கு வந்த முதல் நாளிலேயே உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் நடுவே ஒரு இடைவெளியை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம். அப்போதுதான் எவ்வளவு நல்ல கருவி ஒன்று உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து நீங்கள் ஆனந்தம் கொள்ள முடியும். இந்த உடல் சாதாரணமான ஒன்றல்ல. பந்தத்திற்கும் விடுதலைக்குமான அனைத்து அம்சங்களும் இதில் இருக்கின்றன. இதன் சக்தி நிலையை சரியான விதத்தில் நீங்கள் மேலெடுத்துச் சென்றால் இதையே தெய்வீகத்தின் உச்சமாக உருவாக்கவும் முடியும் பிணம் போல் வாழவும் முடியும் பிணம் போல் வாழவும் முடியும்இந்த உடம்பை நீங்கள் சிவமாக்குகிறீர்களாஇந்த உடம்பை நீங்கள் சிவமாக்குகிறீர்களா சவமாக்குகிறீர்களா என்பது உங்களைப் பொறுத்தது.\nபுதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாகனத்தில் என்னவெல்லாம் உள்ளது என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் திறமைமிக்க ஓட்டுனர் ஒருவரிடம் அதனை ஒப்படைக்க வேண்டும். இது உங்கள் உடம்புக்கும் பொருந்தும். அதனை எப்படி சரியாக பயன்படுத்துவது என்று தெரிந்துகொண்டுவிட்டால் இந்த உடலை தெய்வீகத்திற்கான ஏணியாக பயன்படுத்தலாம். இன்னும் சரியாக பயன்படுத்தினால் உடலே தெய்வீகம் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.\nRe: உன் வாழ்க்கை உன் கையில்\nமிக அரிய தத்துவங்கள்... சிற்றெரும்பு தன்னை விட 50 மடங்கு எடையை சுமந்து செல்ல வல்லது என்பது வியப்பில்லையா... மனிதன் உயர்ந்த இனம் தான் ... சிந்திப்பதில் மட்டும்..\nRe: உன் வாழ்க்கை உன் கையில்\nRe: உன் வாழ்க்கை உன் கையில்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makalneya.blogspot.com/2017/08/blog-post_78.html", "date_download": "2018-06-21T21:37:28Z", "digest": "sha1:XHZKRZLKXTERGVPMXN7LCFUIK2YZKWFW", "length": 77923, "nlines": 358, "source_domain": "makalneya.blogspot.com", "title": "வ சு மி த் ர: “இடது” இதழ் வெளியிடாத கடிதம்.", "raw_content": "வ சு மி த் ர\n“இடது” இதழ் வெளியிடாத கடிதம்.\n( இடது’ இதழ் (2016) இதழின் தலையங்கம் குறித்து நான் எழுதி, இடது இதழ் வெளியிடாத கடிதம்.)\nஇதழின் பொறுப்பாசிரியர் ஓடை.பொ. துரை அரசன் அவர்களுக்கும்,\nநடப்பு இதழான செப்டம்பர் 2016 இதழில் உங்களது தலையங்கத்தைப் படித்தேன். அதில் எஸ்.வி.ராஜதுரை குறித்து தேனியில் எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞரா எனக் கேள்வி எழுப்பப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தக் கேள்வியை எழுப்பியது நான்தான். அது குறித்தான எனது விளக்கங்களையும் கேள்விகளையும் முன்வைத்தே இதை எழுதுகிறேன்.\nதோழர்களே... கடந்த செப்டம்பர் 2016 ராஜதுரைக்கு தமுஎகச வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. என் வரையில் அது வரவேற்கத் தகுந்த ஒன்றே. விருதுக்கான தொகையை ராஜதுரை தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கு அப்போதே அளித்தார். அதுவும் வரவேற்கத்தக்கதே. (அதே சமயம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற பெயருக்கும், சாதி ஒழிப்புக்கும் உள்ள பாரதூரமான வித்தியாசங்களை இன்னும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.) உங்களது தலையங்கத்தில் ராஜதுரையின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும் அவரது மார்க்சிய ஈடுபாடு குறித்து எவரொருவரும் ஐயம் கொள்ள மாட்டார்கள் என்ற குறிப்பும் உள்ளது. இதையொட்டியே எனது கருத்தையும், ரங்கநாயகம்மா நூல் விசயத்தில் அங்கு நடந்ததையும் விளக்க எண்ணுகிறேன். இதுகுறித்து தாங்கள் எனது முக நூல் பக்கத்திலோ, வலைப்பக்கத்திலோ படித்திருக்கும் பட்சத்தில், இக்கடிதம் கூறியது கூறலாக இருக்கும் தன்மையைக் கொடுக்கும். அதையும் கவனத்தில் கொள்கிறேன். அது குறித்து நீங்கள் ஏதும் அறியாத பட்சத்தில் இது உங்களுக்கு உதவும்.\nரங்கநாயகம்மா நூல் வெளிவந்து, கிட்டத்தட்ட ஒர��� மாதகாலம் சவ அமைதியே நிலவியவது. பிற்பாடு ஆதவன் தீட்சண்யா என்பவர் நூலின் மீதான அவதூறுகளை முதலில் தொடங்கி வைத்தார். நூலின் குறைந்த விலை உட்பட அனைத்தையும் மிக மோசமான குறுக்குப் புத்தியுடன் விமர்சிக்கத் தொடங்கினார். ரங்கநாயகம்மா நூலை “பீ” க்கு ஒப்பாகவும் அவரால் துணிந்து எழுத முடிந்தது. அவரது அவதூறுகளை மறுக்கும் முகமாக முகநூலிலும் வலைப்பக்கங்களுலும் நானும் கொற்றவையும் பதில் கொடுத்தோம். அத்தோடு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்படலாம் என்கிற மறைமுகமான மிரட்டலையும் ஆதவன் விடுத்தார்.\nஅவர் நூலை முழுதாக படிக்காமலேயே ( இது அவரது எழுத்திலேயே உள்ளது ) அவதூறுகளை இட்டு நிரப்பத் தொடங்கினார். மேலும் ஆதவனது அவதூறுக்கு வக்காலத்து வாங்கும் முகமாக தமுஎகச தொண்டர்களும் களத்தில் இறங்கினார்கள். அப்படி அவர்கள் இறங்கியதானது, நான் சின்னத்திரைத் தொடர்களில் மானம் இல்லாமல், கேவலமாகச் சம்பாதிக்கிறேன் என்ற அரிய கருத்தை வழங்கும் வரை சென்றது.\nசம்பந்தப்பட்ட ஆதவன் ஒரு எழுதாளாராக இதில் பேசியதைவிடவும், தமுஎகச மாநிலக் குழுவில் ஒரு தலைவராக அவரை தமுஎகச தொண்டர்கள் முன்வைத்து பேசியிருக்கிறார்கள் என்பதற்கு, அவர்கள் முகநூலில் எதிர்வினையாற்றிய விதமே சாட்சி சொன்னது. அதற்கான ஆதாரங்கள் தேவையெனில் அதையும் சேர்த்து அனுப்புகிறேன். சம்பந்தப்பட்ட விழா குறித்த அழைப்பிதழில் விருதுகொடுப்பதோடு எஸ்.வி,ஆருடன் கலந்துரையாடல் என்று போட்டிருந்தார்கள். அதை நம்பியே நானும் பேசினேன். (ஆனால் அது கலந்துரையாடல் இல்லை. மேடையில் அவர் அமர்ந்திருக்க, கீழிருந்து கேள்வி கேட்டு, மேலிருந்து அவர் பதில் சொல்லும் வகையிலானதாக அமைதிருந்தது) கலந்துரையாடலின் முதல் கேள்வி தமுஎகசவின் மாவட்டக் குழுவில் இருக்கும் மோகன் குமாரமங்கலம் என்பவரால் கேட்கப்பட்டது. அவர் கேட்ட கேள்வி “ரங்கநாயகம்மா நூல் குறித்து இரு வேறு பார்வைகள் நிலவுகிறதே அது குறித்து உங்களது கருத்து என்ன முதல் கேள்வி தமுஎகசவின் மாவட்டக் குழுவில் இருக்கும் மோகன் குமாரமங்கலம் என்பவரால் கேட்கப்பட்டது. அவர் கேட்ட கேள்வி “ரங்கநாயகம்மா நூல் குறித்து இரு வேறு பார்வைகள் நிலவுகிறதே அது குறித்து உங்களது கருத்து என்ன ” இதுதான் அவரது கேள்வி. அதற்கு பதில் அளிக்கும் வ��தமாக ராஜதுரை தான் நினைத்தையெல்லாம் பேசினார்.\nரங்கநாயகம்மா குறித்து அவர் பேசியதன் சுருக்கத்தை அளவு கருதி இங்கு சுருக்கித் தருகிறேன் .\nஅவர் பேசியதாவது; “ரங்கநாயகம்மாவின் நூலை தெலுங்கில் யாருமே கண்டுகொள்ளவில்லை, எவருமே பெரிதாக எடுத்துக்கொள்ளாத நூல் அது, அந்த நூலை சத்யமூர்த்தி போன்றவர்களே மறுத்துவிட்டார்கள், நக்சல் பாரிகளும் ஏற்றுக்கொள்ளவில்லை, ரங்கநாயகம்மா போன்றோரை நாங்கள் குகைமார்க்சியர் என அழைப்போம், அம்பேத்கர் நூல்களை முழுதாகத் தொகுக்கவில்லை, மார்க்சின் நூல்களையும் முழுதாகத் தொகுக்கவில்லை, அம்பேத்கர் கூறியதான மார்க்சியத் தத்துவம் பன்றிகளின் தத்துவம் என்பதற்கு மாவோ காலத்தில் வரலாறு இருக்கிறது” என்று உளறி முடித்தார். நடந்தது இதுவே. இதில் தங்களுக்கு விளக்கங்கள் தேவைப்படுமாயின், சந்தேகங்கள் இருப்பின் கூட்டத்தை கூட்டிய சம்பந்தப்பட்ட தமுஎகசவிடம் நீங்கள் அவர் என்ன பேசினார் என்று பதில் கேட்டுப் பெறலாம்.\nகேள்விக்கு பதில் சொல்கிறேன் எனத் தொடங்கி, அவர் பேசிய அனைத்தும் உளறல்களே. அவரது உளறல்களில் எனக்கு பல கேள்விகள் எழுந்தது. தெலுங்கில் யாருமே ஒரு நூலைக் கண்டுகொள்ளாவிட்டாலோ, சத்யமூர்த்தி போன்றோர் பதில் சொல்லிவிட்டாலோ நக்சல்பாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலோ ஒரு நூலின் பெறுமதி இல்லை என்றாகிவிடுமா, இல்லை, இவர்களைக் கேட்டுத்தான் சம்பந்தப்பட்ட விசயங்களை, ஆய்வுகளை எழுத வேண்டுமா என்ற கேள்வி முதல் கொண்டு, அம்பேத்கரையும் தொகுக்கவில்லை, மார்க்சையும் தொகுக்கவில்லை என்ற பதிலின் மூலம் ராஜதுரை என்ன சொல்லுகிறார் என்று எனக்கும் விளங்கவில்லை, அங்கிருந்தவர்களுக்கும் விளங்கவில்லை. ஒருவேளை தொகுக்கப்படாத அரைகுறை நூல்களை வைத்துத்தான், இத்தனை காலத்தை மார்க்சின் பெயரால் ஓட்டினோமோ என்கிற சந்தேகம் மட்டும் வந்தது. மேலும் இதை அடியொட்டி எனக்குப் பல கேள்விகள் எழுந்தன.\nஅக்கேள்விகளை பேசும் முகமாக நான் மேடை ஏறப்போனதும், ஒருங்கிணைப்பாளரான ஆதவன் பதறி நிலைகுலைந்து வேகமாக வந்து ( இதில் மிகைக் கூற்று எதுவும் இல்லை. எஸ்.வி.ஆருடன் மேடையில் ஆதவன் அம்ர்ந்திருந்தாலும், கிழிருந்து நான் எத்தனை முறை தண்ணி குடித்தேன். எப்படி நடந்தேன் கழுத்தை எப்படிச் சாய்த்து வைத்திருந்தேன் என தான் கவனித��ததாக முகநூலில் எழுதியிருக்கிறார். அவரது அடிப்பொடிகளில் ஒருவர் நான் என்ன வகையான உடை உடுத்தியிருந்தேன் என்று கூட சிலாகித்து எழுதியிருக்கிறார். மேடையில் அமர்ந்திருக்கும் ஒருவர் என் குறித்து இத்தனை எழுதியிருக்கிறார் என்றால், அவரது ஒட்டுமொத்த கவனமும் என் மேல்தான் இருந்திருக்க வேண்டும். அப்படி கவனம் குவிகிறதென்றால் அதற்கான அச்ச உணர்ச்சியை எஸ்.வி.ஆரின் உளறல்களே காரணமாக இருந்திருக்க வேண்டும்...இல்லையா) என்ன பேசப் போகிறீர்கள் என்று கேட்டார். நான் உங்களைக் கேட்டுத்தான் பேச வேண்டுமா என்றேன். என்ன விசயம் சொல்லுங்கள் என்று அழுத்தம் கொடுத்தார். நான் உங்களிடம் சொல்ல முடியாது ராஜதுரையிடம் தான் கேட்க வேண்டும், அவருடன்தானே கலந்துரையாடல் என்று அழுத்தமாகச் சொன்னேன். உடனே வேகமாக ஓடிப் போய் மைக்கைப் பிடித்த ஆதவன் இது எஸ்.வி,ஆருக்கு விருது வழங்கும் மேடை, இதை ரங்கநாயகம்மா நூல் மேடையாக யாரும் மாற்ற வேண்டாம் என்ற எச்சரிக்கைக் குறிப்பை எனக்குத் தெரிவிக்கும் விதமாகச் சொன்னார். இதுகுறித்து எந்த எச்சரிக்கையும் பார்வையாளர்களுக்கு சொல்ல வில்லை. இதை இதை கேட்கலாம் என்ற குறிப்புகள் எதும் வழங்கப்படவில்லை. ஆனால் நான் பேசுவேன் என்றதும் பதறி நிலைகுலைந்து எச்சரிக்கை விடப்பட்டது.)\nஉண்மையில், கேட்ட கேள்விக்கு எந்த சம்பந்தமும் இல்லாமல், கிட்டத்த 30, 40 நிமிடங்கள் ரங்கநாயகம்மா நூல் குறித்து பேசுகிறேன் என இஷ்டத்துக்குப் உளறி, அதை ரங்கநாயகம்மா மேடையாக மாற்றியது ராஜதுரைதான். அதுகுறித்து கேள்வி கேட்கப் போன எனக்கு எச்சரிக்கைக் குறிப்பு இருப்பினும் அக்குறிப்பை மதித்து மேடையேறிய நான் ராஜதுரையின் பங்களிப்புகள் குறித்து எனது புரிதலை வைத்துவிட்டு அவரை மார்க்சிய அறிஞர் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது, அந்நியமாதல், இருத்தலியம் சார்த்தர் என அவர் ஒரு தலைமுறை சீரழியத் துணை போனவர் எனச் சொன்னேன். (மேடையில் நான் என்ன பேசினேன் என்பதற்கு காணொளி ஆதாரம் எனது முக நூலில் உள்ளது) சொல்லி முடித்ததும் பதற்றத்துக்குள்ளான ராஜதுரை (உண்மையில் அவர் பதற்றப்படவே செய்தார். நேரில் கண்டதன் மூலமாகத்தான் இதைச் சொல்கிறேன் ) வேகமாக மைக்கைப் பிடித்து முதலில் பேசியது, “என்னை நான் மார்க்சிய அறிஞர் எனச் சொல்லவில்லை தமுஎகச தான் அப்படிச் சொன்னது” என்று கூறினார். (இந்தச் சொல்லுக்கு அரங்கு நிறைந்த கைதட்டல் பரிசாகக் கிடைத்தது. இதன் உளவியல் குறித்தும், இதனடிப்படையில் அங்கிருந்த தமுஎகச தோழர்களின் வாசக குணம் எப்படி அமைந்திருக்கிறது என்பது குறித்தும் ஒரு நூறு பக்கம் தனியே எழுதலாம்) அப்பொழுதே அவர் கூட்டத்தை என்ன மனநிலைக்குத் திருப்புகிறார் என்பதை நான் உணர்ந்து கொண்டேன். தொடர்ந்து “வசுமித்ர போன்றவர்கள் என்னை மார்க்சிஸ்ட் இல்லை என அவதூறு செய்யலாம்...அவரின் வயதென்ன...” என்றெல்லாம் பேசத் தொடங்கினார். உண்மையில் நான் மதித்த ராஜதுரையா அப்படிப் பேசுவது என்ற அதிர்ச்சியே என் மனதை முதலில் தாக்கியது.\nஒரு புத்தகம் குறித்து தன் கருத்தைத் தெள்ளத் தெளிவாகச் சொல்லத் தெரியாத ராஜதுரையா இவர் நான் மார்க்சிய அறிஞர் இல்லை என்று சொன்னதற்கு அவர் “நான் மார்க்சிஸ்ட் இல்லை என இவர் சொல்லலாம் ” எனத் திரித்தது உட்பட எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகள் ஏராளம்.\nமேடையில் ஒரு நபர் தன்னை மார்க்சிய அறிஞர் இல்லையென்று சொன்னால், அது எப்படி என வினாத் தொடுக்க முடியாது, அதற்கான விளக்கங்களையோ, பதில்களையோ சொல்லமுடியாது, தன்னை முன்னிலைப்படுத்தி நிறுவும் ஒரு நபரையா இத்தனை வருட காலம் படித்து வந்தோம் என்ற உணர்வை எனக்கு தந்தது. எல்லாவற்றிற்கு மேலும் “நீங்கள் தேர்வு செய்த நபரை இவன் அசிங்கப்படுத்துகிறான் நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே” என்ற உளவியல் தூண்டுதலைத்தான் மறைமுகமாக அவர் கூட்டத்தை நோக்கி வீசினார்.\nவீசிய வேகம் வேலையும் செய்தது. அவர் உளறிய பின் அந்த உளறல்கள் குறித்துக் கேள்வி கேட்க மேடையை நோக்கித் திரும்பியதும், தமுஎகச தொண்டர்கள் சூழ்ந்தனர். அங்கிருந்த எஸ்.ஏ.பெருமாள் என்பவர் ஒரு தெரு நாயை விரட்டுவது போல் “அதான் பதில் சொல்லியாச்சுல போ போ போப்பா” என்று ஆரம்பித்தார். அதற்கு நான் “என்னங்க என்னமோ நாய் மாதிரி விரட்டுறீங்க” என்று இரண்டு எட்டுக்கள் முன்னே வைத்ததும் சற்று பின் வாங்கி “போப்பா போப்பா” என்றார் உடனே மோகன் குமாரமங்கலம், சிவாஜி போன்ற தோழர்கள் என்னை இழுத்து வெளியே கொண்டு போய் விட்டனர்.\nஅரங்கில் இருந்த தமுஎகச மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன், மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் மார்க்சிய அமைதி காத்தனர். மேலும் மார்க்சிய அறிஞருக��கே காத்தனர். மேலும் மார்க்சிய அறிஞருக்கே உரிய மௌனத்தை ராஜதுரை சிறப்பாக வெளிப்படுத்தினார். இதுவரை அவர்கள் பேசி வந்த கருத்துச் சுதந்திரத்தின் கடைவாய் நகைப்பை நான் அன்று முழுதாக உணர்ந்தேன்.\nஅதற்கு மேல் அங்கு தமுஎகச தொண்டர்கள் என்ற பெயரில் எழுத்தாளர்களும், ரசிகர்களும், விசிலடிச்சான் குஞ்சுகளும்(ரஜினி கமல்ஹாசனுக்கு மட்டுமல்ல, புரட்சிகரம் என்ற பெயரில் எஸ்.வி.ராஜதுரைக்கும் அப்படிப்பட்டோர் உண்டு) ராஜதுரைக்கு பாதபூஜையே செய்யத் தொடங்கினர். பாதபூஜை எனச் சொல்லும் போது உங்களுக்கு எரிச்சல் வரலாம் தோழர்களே என்ன செய்வது. சகித்துக்கொள்ளத்தான் வேண்டும். தமுஎகசவின் மாநிலச் செயலாளர் சு.வெங்கடேசன் மேடையில் “எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் எனச் சொன்னது தவறு அவரை மார்க்சியப் பேரறிஞர் எனச் சொல்லியிருக்க வேண்டும்” என்று சொன்னாராம். அதுகுறித்து தமுஎகச தொண்டர் ஒருவர் கூறியது, “சு.வெங்கடேசன் அப்படிச் சொல்லியது கூடியிருந்த கூட்டத்தை உற்சாகப்படுத்தவாம்.” எனக்கு தலையும் புரியவில்லை காலும் புரியவில்லை. அரங்குக்கு வெளியே தமுஎகச தொண்டர்கள் நடந்த விதம் அதை விட மோசம். எங்க அமைப்பு யாருக்கு வேணா விருது கொடுப்போம் என்று தொடங்கி இஷ்டத்துக்கு பேசியது. (நான் விருது குறித்து எந்த வினாவையும் தொடுக்கவில்லை. மார்க்சிய அறிஞராக அவரின் பங்களிப்புகள் எவை என்பதுதான் என் கேள்வி)அப்பொழுதுதான் எனக்குப் புரிந்தது அவர்களில் எவரும் எஸ்விஆரைப் படித்தது இல்லை என்று.\nஇதுதான் அங்கு நடந்தது. ஒரு சிறிய கூட்டம் போட்டாலே, அதை பொதுவெளியில் புரட்சிகர அனுபவமாக அனைத்து தளங்களிலும் விளக்கி எழுதும் தோழர்கள், சம்பந்தப்பட்டக் கூட்டம் குறித்து விரிவாக எதையும் முன்வைக்கவில்லை. போனோம் வந்தோம் என்ற பாணியில் பதிவை வைத்து அமைதி காத்தது. தேனியிலிருந்து ஒரு வாரத்திற்குப் பின் சென்னை வந்த நான் அதுகுறித்து எழுதியதும், மறுபடியும் வசைகளை முன்னெடுத்தது.\nஆனால் இன்றுவரை எஸ்.வி.ராஜதுரை ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் எவை என்ற எனது கேள்விக்குப் பதிலே வரவில்லை. இக்கேள்வியை நான் தமுஎகசவுக்கு வைத்தும் பதில் இல்லை. பாரதிபுத்தகாலயம் என் கேள்விக்கு பதில் சொல்லாமல் என்னை முடக்கியதோடு, கேள்வி கேட்பது அத்துமீறல் எனச் சொல்லி, அதன் முகநூல் பக்கத்தில் நான் நுழைய தடை விதித்தது. இதுகுறித்தும் அறிவுசார் சமூகம் தன் வாயை இறுக மூடிக்கொண்டது.\nநாங்கள் மார்க்சிய அறிஞர் என பட்டம் கொடுக்கவில்லை என்ற வியாக்கியானங்கள் தூள் பறந்தது. அப்படி நாங்கள் சொல்லவில்லை என மழுப்பியது. ஆதரத்தோடு எடுத்துப் போடவும் வசைகளை அள்ளித் தெளித்தது. இதையெல்லாம் விட மிக மோசமாய், புதிய புத்தகம் பேசுது இதழ் வாழ்த்துகிறோம் என்ற பெயரில், விருது வாங்கியவர்களின் பெயர்கள், புத்தகங்களின் பெயர்களைக் குழப்பி அடித்துப் போட்டிருந்தார்கள்.\nஇதற்கிடையே, இப்பொழுது தங்களது இடது இதழின் தலையங்கத்தில், ஒரு தகவலாக அதை நீங்கள் போட்டிருந்தது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது. கருத்துச் சுதந்திரம் குறித்து உங்களது அக்கறையும் கவனமும் மதிப்பளிக்கக் கூடியது. அதே சமயம். ஒரே ஒரு புத்தகத்தை மொழிபெயர்த்தன் மூலம் நாங்கள் ஆதிக்கச் சாதியாவதும், நான் கேவலமான வேலை செய்பவனாகவும் மாறிய அற்புதங்கள் குறித்து எனக்கு இன்னும் ஆச்சரியம் நீங்கவில்லை.\nமேலும், தோழர் துரைஅரசனுக்கு நான் முகம் தெரியாதவனும் அல்ல. கூட்டம் குறித்த செய்திகள் தேவையிருப்பின் என்னை நேரடியாகத் தொடர்பு கொண்டு கேட்டிருக்கலாம். கேட்கவில்லை. ஆனால் அதே சமயம் எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என நீங்களும் அழுத்தம் திருத்தமாக கூறவில்லை. இது, எனது கேள்வியை உங்களுக்குள்ளும் சில சந்தேகங்களை எழுப்பியிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.. (அதே சமயம் “கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது போல் மார்க்சியத்தில் அவரளவுக்கு உயரத்தை எட்டியவர்கள் தமிழகத்தில் யாரும் இல்லை என்றே குறிப்பிட வேண்டும். அவ்வகையில் தமுஎகசவின் தேர்வு பொருத்தமானது என்றே “இடது” கருதுகிறது.” என்று உங்கள் கருத்தை கூறியுள்ளீர்கள். (தமுஎகசவின் மாநிலப் பொறுப்பில் இருக்கும் ஆதவன் சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோவில் பார்ப்பனர்கள் அதிகம் உள்ளது குறித்தும் அதில் தனக்குக் கேள்விகள் இருப்பதாகவும் சொல்கிறார். அக்கட்சியின் வெகுஜன அமைப்பில் இருப்பவரே சொல்லிவிட்டார் அதனால் வேறு அத்தாட்சி தேவையில்லை. எனவே சிபிஎம் கட்சி பார்ப்பனக் கட்சிதான் என முடிவுக்கே வரலாம்..இல்லையா\nஎஸ்.வி.ஆர் ஒரு மனித உரிமை போராளி என்ற குறுவட்டை இடது வெளியிட்டிருப்பதால், ராஜதுரை குறித்து உங்களுக்கு பல்வேறு அபிப்ராயங்கள் இருக்கலாம். சாய்வுகள் இருக்கலாம். இது என் சந்தேகமே. இருப்பினும் இது நியாயமான சந்தேகந்தான்.\nசெம்மலரில் எஸ்.வி ஆர் ஒரு திரிபுவாதி என எழுத இடம் கொடுத்தவர்கள், இப்பொழுது அவர் மார்க்சிய அறிஞர்தான் என விளக்கம் ஏதும் கொடுக்காமல் மல்லுக்கு நிற்கிறார்கள். நீங்கள் அவருக்கு தனி படமே எடுத்துள்ளீர்கள். அதை நான் மதிக்கும் வேளையிலும் சந்தேகம் வருவது நியாயந்தான் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். அதற்கு மேலும் ராஜதுரை மார்க்சிய அறிஞரா என கேள்வி எழுப்பப்பட்டது தவறு, அது மிக மோசமான கருத்து, விவாதிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் உடையது என நீங்கள் கருதியிருக்கும் பட்சத்தில், ராஜதுரை அறிஞராக மார்க்சியத்துக்கு அளித்த பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டுவதன் மூலமே அதை நிறுவமுடியும், ஆனால், நீங்களும் அவர் மார்க்சிய ஈடுபாட்டில் ஐயம் கொள்ளமுடியாது. அறிவுப் பங்களிப்புகள் செய்தவர், கோவை ஞானியே அவரது உயரத்தைச் சொல்லிவிட்டார் என்ற கருத்தையே முன்வைத்து நகர்கிறீர்கள். ஆனால் இடையிலுள்ள ஒரு வார்த்தைதான் என் சந்தேகத்தை ஆழமாக ஊர்ஜிதப்படுத்தப்படுகிறது.\nஅது “எஸ்.வி.ஆரின் சில கருத்துக்கள் வாதப் பிரதிவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டாலும்” அப்படி எந்த வாதம் பிரச்சினைகளாக உள்ளது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். அந்த சில கருத்துக்கள் மார்க்சியத்துக்கு வலு சேர்ப்பவையா, மார்க்சியத்தை வேறு திசைக்கு நகர்த்துபவையா என நீங்கள் விளக்க வேண்டும். உங்கள் குறிப்புகளில் உள்ள சுட்டல்களுக்குப் பொருந்தி, மார்க்சிய அறிஞராக துடித்துக்கொண்டிருக்கும் நபர்கள், அறிவுசார் சொத்தை அடைய விரும்புபவர்கள், அதன் மூலம் தங்களது அடையாளப் பிரச்சினையை, இருத்தல் பிரச்சினையை தீர்த்துக்கொள்ளத் துடிப்பவர்கள் எண்ணற்றோர் என்பது நீங்கள் அறியாததல்ல.\nதோழர்களே, உங்களது தலையங்கத்துக்கு எதிர்வினையாக எனது கருத்தையும் சில கேள்விகளையும் முன்வைக்கிறேன். கோவை ஞானி எஸ்.வி,.ஆர் குறித்துச் சொல்லியுள்ள கருத்து அவரது கருத்து மட்டுமே. கோவை ஞானி சொல்லிவிட்டதானலேயே எஸ்.வி.ஆரை மார்க்சிய அறிஞர் என இடது கருதலாம். அது அதனுடைய கருத்து. ஆனால் அதை வைத்து அவரை மார்க்சிய அறிஞர் என்று என்னால் அளவிடமுடியாது.\nஅப்படி அமைய வேண்டும் என்றால் எஸ்.வி.ஆர் ஒரு அறிஞராக இத்தனை வருடங்கள் மார்க்சியத்திற்கும் தத்துவத்திற்கும் அளித்த பங்களிப்புகள், கொடை என்ன. இதற்கான விளக்கங்களை அளிக்க வேண்டும். உதாரணத்திற்கு சமீபத்திய எஸ்.வி ஆரின் மொழிபெயர்ப்பு நூலான சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும் என்ற நூலில் தனது முன்னுரையில் எஸ்.வி.ஆர் மார்ஸெல்லோ முட்டோவை இளம் மார்க்சிய அறிஞர் என்கிறார், அருண் பட்நாயக்கை மார்க்சிய அறிஞர் என்கிறார். ஆனால் வால்ட்டர் பெஞ்சமினை மார்க்சிய சிந்தனையாளர் என்றே வகைப்படுத்துகிறார். எனவே யாரை மார்க்சிய அறிஞராக முன்மொழியமுடியும் என்கிற தேர்வும் அவருக்கிருக்கிறது.\nமார்க்சிய அறிஞர் யாரென என்னைக் கேட்கும் பட்சத்தில், ராஜதுரை ‘குகை மார்க்சியர்’ எனச் சுட்டிய தோழர் ரங்கநாயகம்மாவை உதாரணம் காட்டுவேன். மார்க்சிய அறிஞராக அவர் செய்த பங்களிப்புகளாக கீழ்க்கண்ட பங்களிப்பைச் சுட்டிக்காட்டுகிறேன்.\nஇவைகளிலிருந்து நான் யாரை மார்க்சிய அறிஞர் என்ற பதத்தின் கீழ் அடையாளப்படுத்துவேன் என்பதை தாங்கள் அறிவீர்கள். இதில் ஒருவேளை உங்களுக்கு மாற்றுக் கருத்து இருப்பின், மார்க்சிய அறிஞர் என்ற பட்டத்திற்கு யார் பொருந்துவார், இல்லை அப்பதத்தின் பெறுமதிகள் என்ன என்று நீங்கள் எனக்குச் சுட்டினால் மேற்குறித்து நாம் விவாதிக்கலாம்.\n ராஜதுரை ஒரு நூலை ( சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு…..) விமர்சித்த முறையை வைத்துப் பார்த்தால், அவர் வெறுமனே அறிஞர் என்று அழைப்பதற்குக் கூட தகுதியற்றவர் என்பதே என் கருத்து. விமர்சனங்களில் நட்புச் சோரம் போவதோ, தெரிந்தவர் அறிந்தவர் என்ற முகதாட்சண்யங்களைத் தாங்களும், விரும்ப மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.\nராஜதுரையின் அளவுகோலின்படி, ஒரு நூலை யாரும் கண்டுகொள்ளாததானாலேயே அதைப் பொருட்படுத்தத் தேவையில்லை, என்ற வாதம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இந்தக் கூற்றை அடிப்படையாக வைத்துப் பார்த்தால் அங்கு வந்திருந்த தமுஎகச தோழர்களில் நூற்றுக்கு 99 சதமானோர் ராஜதுரை அவர்களின் நூலைப் படித்திருக்கவே வாய்ப்பில்லை. இதை உறுதியாக என்னால் கூறமுடியும். தேனி தமுஎகச பொறுப்பாளர்கள் கூட எஸ்.வி.ஆரைப் படித்தது இல்லை என்பதை அவர்கள் பேச்சில் உணர ம���டிந்தது.\nநிலைமை இப்படியிருக்க, ராஜதுரை ரங்கநாயகம்மாவின் நூல் கண்டுகொள்ளப்படவில்லை என்பதை ஏதும் அறியாத ஒரு கூட்டத்தில் விமர்சனமாக முன்வைக்கிறார். இதுதான் ஒரு மார்க்சிய அறிஞர் நூலை அளவிடும் முறையா ஒரு தர்க்கத்திற்காக இந்தக் கேள்வியை எதிர்கொண்டு அதிகம் விற்ற நூல்தான் கண்டுகொள்ளப்பட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா\nமுடியுமெனின் ஒரு விவாதத்திற்காக, தெலுங்கில் ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினை...நூல் தெலுங்கில் 11 பதிப்புகளைக் கண்டிருக்கிறது. ஆனால் ராஜதுரையின் நூல் இரண்டாம் பதிப்பு வருவதற்கே இருபது வருடங்கள் ஆகிறது தமிழில் ரங்கநாயகம்மா நூல் நான்கு மாத காலங்களில் மூன்று பதிப்புகளைக் கண்டிருக்கிறது. முதல் பதிப்பில் 500 பிரதிகள், இரண்டாம் பதிப்பில் 1000 பிரதிகள், மூன்றாவது பதிப்பில் 2000 பிரதிகள் போட்டு அதுவும் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் இதுவா ஒரு நூலை மதிப்பிடும் அளவுகோல்.\nஇரண்டாவது, கண்டுகொள்ளப்படாத அந்த நூலை சத்யமூர்த்தி போன்றோர் விமர்சித்துவிட்டார்கள்(கண்டுகொள்ளப்படாத நூலை முதலில் ஏன் சத்யமூர்த்தி விமர்சிக்க வேண்டும், நூல் எழுதவேண்டும்) என்று சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் ராஜதுரை. சத்யமூர்த்தி போன்றவர்கள் மார்க்ஸ் தேவையில்லை என்று சொன்னால், உடனே ராஜதுரை அவரே விமர்சித்துவிட்டார் என்று சொல்லி மார்க்ஸைப் புறக்கணியுங்கள் என்று சொல்வாரா) என்று சொல்வதன் மூலம் என்ன சொல்ல வருகிறார் ராஜதுரை. சத்யமூர்த்தி போன்றவர்கள் மார்க்ஸ் தேவையில்லை என்று சொன்னால், உடனே ராஜதுரை அவரே விமர்சித்துவிட்டார் என்று சொல்லி மார்க்ஸைப் புறக்கணியுங்கள் என்று சொல்வாரா சத்யமூர்த்தியே விமர்சித்து விட்டார் என்பதன் மூலம் ராஜதுரைக்கு சத்தியமூர்த்தி தத்துவ வழிகாட்டி போலவும், அவரே விமர்சித்ததால் அந்த நூல் ஒன்றும் பெரிய விசயமாகப் படவில்லை என்பது போலவும் ஒரு தொனியை முன்வைத்து நகர்வதன் அர்த்தம் என்ன இதற்குப் பெயர்தான் மார்க்சிய அறிஞரின் வாதமா சத்யமூர்த்தியே விமர்சித்து விட்டார் என்பதன் மூலம் ராஜதுரைக்கு சத்தியமூர்த்தி தத்துவ வழிகாட்டி போலவும், அவரே விமர்சித்ததால் அந்த நூல் ஒன்றும் பெரிய விசயமாகப் படவில்லை என்பது போலவும் ஒரு தொனியை முன்வைத்து நகர்வதன் அர்த்தம் என்ன இதற்குப் பெயர்தான் மார்க்சிய அறிஞரின் வாதமா இப்படி அவருக்கு உகந்தவர்கள் யாரேனும் விமர்சித்துவிட்டால் அந்த நூலைப் படிக்கவேண்டியதில்லையா\nமூன்றாவது களப்பணி செய்யவேண்டும் “சும்மா கம்யூட்டர் முன்னால் தட்டிக்கொண்டிருந்தால் போதாது அவர் ஒரு குகை மார்க்சியர்” என்று உளறுவதன் மூலம் ரங்கநாயகம்மா கம்யூட்டர் முன்னால் வேலையில்லாமல் உட்கார்ந்து கொண்டு ஏதோ தட்டிக்கொண்டிருக்கிறார் என்கிற சித்திரத்தை அங்கு வந்திருந்த தோழர்களுக்கு அவர் உணர்த்த விரும்பிய விதம் மிகுந்த மோசமான ஒன்றென இங்கு நான் சுட்டிக்காட்டுகிறேன்.\nமார்க்சிய அறிஞராக அவர் அம்பேத்கரையாவது படித்திருக்கிறாரா என்றால், அதுவும் எனக்கு சந்தேகமாகத்தான் தோன்றுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ராஜதுரை படித்த அம்பேத்கரை அவரது வார்த்தைகளிலேயே இங்கு முன்வைக்கிறேன்.\n“புத்தரா கார்ல் மார்க்ஸா என்னும் சொற்பொழிவில் மட்டுமின்றி, தனது இறுதி நாட்களில் எழுதி முடித்த ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலிலும் கூட, புத்தரையும் மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியைச் செய்திருப்பதைக் காணலாம்.” என ராஜதுரை எழுதியிருக்கிறார்.\nஅவர் குறிப்பிட்ட அந்த கட்டுரையில், புத்தரும் அவர் தம்மமும் நூலில் அம்பேத்கர் அப்பணியைச் செய்திருக்கிறாரா என்று பாருங்கள். புத்தரை மார்க்ஸையும் இணைக்கும் மகத்தான முயற்சியை அம்பேத்கர் எந்த நூலில் எந்தக் கட்டுரையில் கூறினார் என்பதை நீங்களே படித்துப் பார்த்துக் கூறுங்கள்.\nஇடது பத்திரிக்கைக்கு எனது கேள்விகள்.\n1.எஸ்.வி.ஆர் ஒரு அறிஞராக மார்க்சியத்துக்குச் செய்த பங்களிப்புகள் என்ன\n2.மார்க்சிய அறிஞர் என்ற வரையறைக்கு இடது இதழ் வைத்திருக்கும் அளவுகோல் என்ன\n3.மொழிபெயர்ப்புகளே மார்க்சியத்துக்கு அறிஞராக மாறும் தன்மையைக் கொண்டதாகிவிடுமா\n4. ஞானி சொல்லிவிட்டார் என்றால் அதை ஒரு ஆவணமாக எடுத்துக் கொண்டு, அந்த பட்டத்தின் கீழ் இடது ஆசிரியர் குழு அவரை மார்க்சிய அறிஞராக கருதுகிறதா\nசிறுகுறிப்பு; எஸ்.வி. ராஜதுரை அவர்களின் மார்க்சிய ஈடுபாட்டை நானறிவேன். அவரது பணிகளையும் நான் மதிக்கிறேன். அதே சமயம் அவரை மார்க்சிய அறிஞர் எனச் சொல்வது மார்க்சிய அறிஞர்களை கொச்சைப்படுத்த வாய்ப்பளிக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன். இன்னும் சிறிது நாட்கள் சென்றால் கோவை ஞானி, எஸ்.என்.நாகராசன், அ.மார்க்ஸ், எஸ்.ஏ.பெருமாள் ( இவரை மார்க்சிய அறிஞர் என அவரது கட்சியே சொல்கிறது, அதோடு இவர் கேரளாவில் பிறந்திருந்தால் ‘மாஷே’ என்றும், பெருமாள் மாஸ்டர் எனவும் அழைக்கப்படுவார் என தமிழ்ச்செல்வனே சொல்லிவிட்டார். இந்த மாஷே கேமரா ரீடிங் பற்றி எழுதிய தத்துவ முத்துக்களையும் நீங்கள் அவரது நூல்களில் காணலாம். எல்லாம் தமிழக மார்க்சியர்களின் தலையெழுத்து) இவர்களும் மார்க்சிய அறிஞர்களாகிவிடுவார்கள்.\nஇப்படிப்பட்ட மார்க்சிய அறிஞர்கள், முகநூலில் தோழர் ரங்கநாயகம்மாவுக்குச் சூட்டிய பட்டங்கள், மற்றும் சில அறிவார்ந்த விமர்சனங்களில் சிலவற்றை ஒரு பார்வைக்காக கீழே வைக்கிறேன். அது நிலவி வரும் விமர்சன அறிவுச் சூழலை, உங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் உணர்த்தும் வல்லமை கொண்டவையாக இருக்கும் என நம்புகிறேன்.\n.ரங்கநாயகம்மாவின் நூல் அம்பேத்கருக்கு செறுப்பு மாலை போட்டிருக்கிறது.\n.ரங்கநாயகம்மா ஒரு மார்க்சியப் பொறுக்கி.\n.வன்கொடுமை சட்டத்தின் மூலமாக மிரட்டல்.\n.புத்தகம் மூலம் நிறைய பணத்தை ஆட்டையப் போட்டுள்ளார்கள்.\n.டெல்டும்டே தலித் காவலன்னு கம்பு சுத்தினார்.\n.இந்த மொழிபெயர்ப்பு இப்பொழுது ஏன் வரவேண்டும்.\n.மார்க்ஸ் தேவையில்லை, மார்க்ஸ்க்குப் பின்னாடி வந்த அத்தனை பேரும் தேவை.\n.எலும்புக்கு பட்டுப்புடவை கட்டிவிட்டாற்போல் இருக்கிறது.\n.மார்க்ஸியத்தோட சாரம்சத்தை மார்க்ஸ்க்கு முன்னாடியே புத்தர் சொல்லிட்டார்.\n.மொழிபெயர்க்கத் தகுதி இல்லாத புத்தகம்.\n.மண்டை சூம்பிப்போய் கண்டபடி உளறுபவர்கள்.\n.ரங்கநாயகம்மா ஒரு குகை மார்க்சியர். அந்த நூலை யாருமே பொருட்படுத்தவில்லை.\n.கம்யுனிஸ்ட் என்றதும் வரலாற்று பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம் என்று சொல்லி, 'வாழைப்பழத்தை விளக்கெண்ணையில் தோய்த்து' எழுதுவார்களே அப்படியொரு பழைய கபாலி எழுத்து இது.\n.ரங்கநாயகம்மா நூலைப் படித்தால் ரத்தம் கக்கி சாவான்.\nதோழர்களே... மார்க்சியத்துக்கு தமிழகத்தில் பல அறிஞர்கள் தேவைப்படும் சூழல் இங்கு நிலவுகிறது அதை நாம் வரவேற்போம். ஆனால் அதற்காக, மார்க்சியத்துக்கு அறிஞராக எந்தப் பங்களிப்பையும் செய்யாது, தன் மனம் போன போக்கில் அந்நியமாதல், இருத்தலியம், சார்த்தரியம், வைண�� மார்க்சியம், மேலை மார்க்சியம், கீழை மார்க்சியம், மண்ணுக்கேற்ற மார்க்சியம், தேசத்துக்கு ஏற்ற மார்க்சியம், நாட்டுக்கேத்த மார்க்சியம், தெருவுக்கேற்ற மார்க்சியம், பின்நவீனத்துவ மார்க்சியம், என்று வகைபிரிப்பவர்களை எல்லாம் மார்க்சிய அறிஞர் என்றால் அது மார்க்சியத்துக்கே கேட்டை உண்டாக்கும் என்பதை நினைவு படுத்துகிறேன்.\nமேற்கொண்டு எனது விமர்சனங்களை அறிய http://makalneya.blogspot.in/ வலைப் பூவை பார்க்கவும்.\n11- 26 -2016 அன்று இக்கடிதத்தை இடது பத்திரிக்கைக்கு அனுப்பினேன்.\nJun 30, 2017 அன்று, விமர்சனத்தை வெளியிட்டீர்களா என்று தோழர் கணகுறிஞ்சிக்கு பதில் கேட்டிருந்தேன். பதில் வரவில்லை. பின் இடது இதழைக் கண்டதும் எனது விமர்சனம் வெளிவராதது கண்டு தோழர் ஓடை பொ.துரையரசனை செல்லில் அழைத்து, கடிதத்தை வெளியிட விருப்பமில்லையா எனக் கேட்டதற்கு, அந்த நூலுக்கு ( சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு: புத்தர் போதாது அம்பேத்கரும் போதாது)ச் விமர்சனக் கூட்டம் நடத்தி அதன் பின் வரும் விமர்சனங்களோடு எனது விமர்சனத்தையும் இணைத்து வெளியிடுவதாகச் சொன்னார். கூட்டம் நடந்தபாடில்லை, அதற்கு மேலாக நான் இடது தலையங்கம் குறித்துதான் என் கேள்வியை கடிதத்தின் வாயிலாக வைத்தேன். கடிதம் வராமலேயே போகும் வாய்ப்பு இருப்பதால் இங்கு பொதுவெளியில் முன்வைக்கிறேன்.\nஇந்து கலாச்சாரக் காவலர்களுக்கு சற்றும் சளைக்காத புரட்சிகர வசைகளை எழுதிய. தமுஎகச தோழர்கள், மார்க்சிய அறிஞர்கள், நவீன பௌத்த பிக்குணிகள், தலித்திய அம்பேத்கரிய அறிஞர்கள் குறித்து நான் சொல்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் ரங்கநாயகம்மா புத்தகத்திற்குப் பின் இவர்கள் அடைந்த பதட்டங்கள், அச்ச உணர்ச்சிகளின் உளவியல் குறித்து தனியே எழுத வேண்டும் என்கிற ஆவல் உள்ளது.\nLabels: இடது, எம், சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு, சி.பி.ஐ, தமுஎகச, ரங்கநாயகம்மா\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - பலிக்கலாம் அல்லது பலிக்காமலும் போகலாம் வகை சீர்திருத்தவாதிகள் (hit-or-miss reformer...\nநந்தலாலா : தாய்மைச் சுமை\nஅன்னை பூமி, தாய் நாடு, தாய்மை, போன்ற கருத்தியல்களைச் சுமந்து வந்திருக்கும் இன்னுமொரு திரைப்படம் நந்தலாலா. காலங்காலமாய் பெண்ணின் மேல் ஆண்கள...\nஅடுத்த அம்பேத்கர் நாந்தாண்டா… எனக் கு��ுறும் ஆதவன் தீட்சண்யாவுக்கு...\nமுதலில் ஆதவன் தீட்சண்யாவுக்கு நூலை அனுப்பிய அதியன் ஆதிரை பற்றிச் சொல்ல வேண்டுமானால் அம்பேத்கருக்குப் பிறகு ரஜினிதான் அவரது தலைவர...\nகோவனை கைது செய்ததன் மூலம் அரசு தனது சகிப்பின்மையைக் காட்டியது போல, கோவனை அப்பாடலை நிகழ்த்தலாம் எனச் சொன்ன ம க இ க வும் தங்களது ...\nஇனி நீங்கள் சாதி குறித்து, மார்க்சிய அரசியலை முன்வைத்து, எதை எழுதினாலும் அதில் உள்ள கருத்தை மறுத்து, நீங்கள் உ...\nமான அவமானமும் மனுஷ்ய புத்திரனும்.....\nசு . வெங்கடேசனின் காவல் கோட்டத்திற்கு சாகித்ய அகாதமி விருது வழங்கியது குறித்து பின்னட்டை எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் சற்று கனங்கூடிய வயிற...\nஅறிவு நாணயமற்ற ஆதவன் தீட்சண்யா\nநேற்று ஒரு தோழரிடம் பேசிக்கொண்டிருந்த போது ஆதவன் தீட்சண்யா ரங்கநாயகம்மாவின் சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு என்கிற நூல் குறித்து த...\n“இடது” இதழ் வெளியிடாத கடிதம்.\nபுத்தரும் அவரது தம்மமும் (5)\nஅ.மார்க்ஸ். மார்க்சிய அறிஞர். புத்த தேவ் பட்டாச்சார்யா. (1)\nஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன. வசுமித்ர. (1)\nகவிதை. கவிதைகள் வசுமித்ர (1)\nகுளச்சல் முகமது யூசுப். காலச்சுவடு. மலையாளம் (1)\nகோணங்கி வசுமித்ர நேசமித்ரன் (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு (1)\nசாதியப் பிரச்சினைக்குத் தீர்வு. (1)\nசி.பி.எம். அ.மார்க்ஸ். குண்டர்கள் (1)\nசின்ன விசயங்களின் கடவுள். (1)\nஜெராக்ஸ் காப்பி. அட்டு. (1)\nதமிழ் இலக்கியம். வசுமித்ர. (1)\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் (1)\nதா.பாண்டியன். கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nதீர்க்கதரிசி. வெ.கோவிந்தசாமி. மொழிபெயர்ப்பு (1)\nதேகம் நாவல் விமர்சனம். சாரு நிவேதிதா (1)\nதேவ தச்சன். வசுமித்ர (1)\nபுத்தரா கார்ல் மார்க்ஸா (1)\nபுத்தரும் அவர் தம்மமும் (1)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. (1)\nமொழிபெயர்ப்பு கவிதை. நிகரகுவா. எஸ்.வி.ராஜ துரை. வ.கீதா (1)\nராஜ சுந்தர ராஜன் (1)\nகலை ஒரு வாணிபப் பொருளாதல் - “அறிவார்ந்த உழைப்பின் சில பிரிவுகளுக்கு, உதாரணமாக கவிதை, ஓவியம் ஆகியவற்றுக்கு முதலாளித்துவ உற்பத்தி முறை எதிரானதாக உள்ளது’ (மார்க்ஸ்-உபரி மதிப்புக் கோட்...\nசாதியப் பிரச்சினையும், மார்க்சியமும் – தொடரும் விவாதம் - “பழைய ஏற்பாடு ஒவ்வொன்றும் எவ்வளவுதான் அநாகரிகமானதாகவும் அழுகிப்போனதாகவும் தோன்றிய ��ோதிலும் ஏதாவது ஓர் ஆளும் வர்க்கத்தின் சக்திகளைக் கொண்டு அது நிலைநிறுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/265-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1260-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-radish-sambar.html", "date_download": "2018-06-21T21:54:35Z", "digest": "sha1:6HS3CV74JGHD4IWXLP2NMLCGP2JUGU7T", "length": 7409, "nlines": 226, "source_domain": "sunsamayal.com", "title": "முள்ளங்கி சாம்பார் / RADISH SAMBAR - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nமுள்ளங்கி சாம்பார் / RADISH SAMBAR\nPosted in சாம்பார் வகைகள்\nகடலைப் பருப்பு - 1 கப்\nமுள்ளங்கி - 1 பொரியதாக நறுக்கியது)\nசின்ன வெங்காயம் - 6\nபச்சை மிளகாய் - 2\nதேங்காய் எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1 தேக்கரண்டி\nசீரகம் - 1 தேக்கரண்டி\nகாயத் தூள் - 1/4 தேக்கரண்டி\nமஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி\nமல்லித் தூள் - 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 2 தேக்கரண்டி\nபுளி - 2 மேஜைக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nசர்க்கரை - தேவையான அளவு\nகடலைப் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்\nஎண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும் ஜீரகத்தை தாளிக்கவும்\nஅதனுடன் சாம்பார் வெங்காயம், முள்ளங்கி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்\nஅவற்றின் பச்சை வாசம் போகும் வரை அவற்றை வதக்கவும்\nபின்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்\nமிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்\nபின்பு எண்ணெய் தனியே வரும் வரை வேக வைக்கவும்\nபின்பு சிறிது நீர் மற்றும் புளி சேர்க்கவும்\nபின்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்\nபின்கு வேக வைத்த பாசிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்\nபின்பு அதனை கொதிக்க வைக்கவும்\nஒரு மூடியால் மூடி வேக வைக்கவும்\nஅனைத்தும் வெந்தவுடன் மல்லித்தளை சேர்க்கவும்\nநெய் சாதம் / G...\nசோயா சாதம் / S...\nகோழி கறி சாதம் ...\nகேரட் சாலட் / C...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilarivukadhaikal.blogspot.com/2013/09/blog-post_18.html", "date_download": "2018-06-21T21:30:23Z", "digest": "sha1:PMT2HYURWMP7A3DJN4BBKFZYPA4L6Q5Q", "length": 16130, "nlines": 159, "source_domain": "tamilarivukadhaikal.blogspot.com", "title": "புத்திசாலி கிளி | ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு... கதை | தமிழ் அறிவு கதைகள்", "raw_content": "\nகதை களஞ்சியம் - குழந்தைகளுக்காக | பாபு நடேசன்\nமறவாதீர்கள் - பாபு நடேசன்\nதமிழ் அறிவு கதைகள் | பாபு நடேசன்\nஒரு நடுத்தர விவசாய குடும்பத்திலிருந்து முன்னேறத்துடிக்கும் மூன்றாம் தலைமுறை நான். நேர்மையான வழியில் பணம் ஈட்டத் துட���க்கும் தலைமுறையைச் சேர்ந்தவன்தான் நானும். உலகமெல்லாம் பாஸ்போர்ட்டுடன் தங்கத்தைத் தேடிப் பறக்க நினைக்கும் தலைமுறையின் நடுவே சாகசமாக இருக்கிறது வாழ்க்கை. அவர்களுக்கு இணையாக மேலோங்கி சொல்கிறது வாழ்க்கை.\nகணிபொறி மென்பொருள் வல்லுனராக பெங்களூருவில் பணி புரிகிறேன். எனது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே உள்ள நெய்வேலி வடபாதி என்ற அருமையான கிராமம்.\nஇது ஒரு குழந்தைகளுக்கான கதை களஞ்சியம்.\nதாத்தா, பாட்டியிடம் கதை கேட்டு வளர்ந்த காலம் இன்றைக்கு இல்லை. அவர்களின் இடத்தை கருத்துச் சித்திரம் (கார்டூன்) தொலைகாட்சிகளும், யுடுயுப்பில் பாடலுடன் கதைகளும், நிரப்பி வருகின்றன. வெயிலுக்கு வெளியில் சென்று விளையாடாமல் தொலைக்காட்சியும், கணினியுமே கதி என்று கிடக்கிறார்கள் குழந்தைகள். கதை சொல்லி வளர்த்தால் குழந்தைகளின் கற்பனை சக்தியும், ஆக்கத்திறனும் வளரும் என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.\nகதையின் மூலம் அவர்களுக்கு, வாழ்க்கைப் பாடங்களான உதவி புரிதல், வேலை செய்தல், நேர்மையாக இருத்தல், உண்மை பேசுதல், ஏமாற்றங்கள் / தோல்வி ஏற்பட்டால் துவளாமல் இருத்தல், போராடி ஜெயிப்பது போன்றவற்றை சொல்ல முடிகிறது.\nபழங்காலத்து கதைகள் மூலம் பாரம்பரியம், ஒழுக்கம் ஆகியவற்றை கற்றுக் கொடுக்கலாம். கதை கேட்பதன் மூலம் குழந்தைகளுக்கு அடுத்தவர் பேசுவதை கேட்கும் பழக்கம் ஏற்படுகிறது. கதை சொல்வதன் மூலம் கேள்வி கேட்பது போன்ற ஆக்கபூர்வமான உரையாடல்களுக்கு வழிவகுக்கும்.\nகற்பனை சக்தியை தூண்டும் கதைகள் சொல்லும் போது, அவற்றை கேட்டு வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் ஆக்கபூர்வமான முறையில் பிரச்சினைகளை கையாள்பவர்களாக இருக்கிறார்கள் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nகதை சொல்லும் போது வெறுமனே உணர்வின்றி சொல்லாமல், தகுந்த குரல் மாற்றங்கள், முக பாவங்களோடு சொன்னால், குழந்தைகள் இன்னும் ஆர்வமாக கேட்பார்கள். உங்களுக்கும் குழந்தைக்குமான நெருக்கம் அதிகரித்து, நீங்கள் அவர்கள் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று குழந்தைக்கு உங்கள் மேல் நம்பிக்கையும் வளரும்.\nகுழந்தைகளை அவர்களே கற்பனை செய்து கதை சொல்லத் தூண்டுவதன் மூலம், கற்பனை சக்தி வளருவது மட்டுமின்றி, அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை அதன் மூலம் வெளிக் கொண்டுவர வழி வகுக்கும். அவர்களே கதை சொல்லும் போது, மற்றவர் முன் பேசுவதற்கான திறன் கூடும். தன்னம்பிக்கை வளரும். உங்கள் குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை வெளிகாட்டும். ஆக்கத்திறன், கற்பனை திறன் வளரும்.\nsiruvar kadhaikal tami arivu kathaikal tamil arivu kadhaikal tamil kadhaikal Tamil Kathaikal tamil story for kids teachers day அறிவு கதைகள் ஆசிரியர் தின சிறப்பு கதை ஆசிரியர் தினம் ஆன்மிகக் கதைகள் எலிக் கதை ஒழுக்கம் ஓஷோ கதைகள் கதைகள் குட்டி கதைகள் குட்டீஸ் கதைகள் குழந்தைகளுக்கான கதைகள் சிந்தனை கதைகள் சிந்திக்க கதைகள் சிரிப்பு கதைகள் சிறுவர் கதைகள் சுஜாதா புதிய நீதிக் கதைகள் சேவலும் நரியும் தமிழ் அறிவு கதைகள் தமிழ் கதைகள் தமிழ் சிறு கதைகள் தன்னம்பிக்கை கதைகள் திருக்குறள் கதைகள் தெனாலிராமன் கதை நகைசுவை கதைகள் நல்ல கதைகள் நீதி கதைகள் நீதிக் கதைகள் பள்ளி புதிய நீதிக் கதைகள் புதுக்கோட்டை மாணவர் முல்லா கதைகள் வலைபதிவர் திருவிழா 2015 விழிப்புணர்வு ஜப்பானியர் கதை ஜென் சிறுகதை\nஆசிரியர் தின சிறப்பு கதை (1)\nசுஜாதா புதிய நீதிக் கதைகள் (4)\nதமிழ் அறிவு கதைகள் (59)\nதமிழ் சிறு கதைகள் (24)\nபுதிய நீதிக் கதைகள் (12)\nவலைபதிவர் திருவிழா 2015 (1)\nபுத்திசாலி கிளி | ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு......\nபூஜ்யம் ஒரு ராஜ்ஜியம் | ஆசிரியர் தின சிறப்பு கதை\nபுத்திசாலி கிளி | ஜோடி கிளி எங்கே சொல்லு சொல்லு... கதை\nPosted by தமிழ் அறிவு கதைகள் | Labels: அறிவு கதைகள், குட்டி கதைகள், குழந்தைகளுக்கான கதைகள், நகைசுவை கதைகள்\nஆப்பிரிக்கக் கிளி ஒன்றை கூண்டினுள் வைத்து ஒருவர் வளர்த்து வந்தார். ஒரு முறை அவர் ஆப்பிரிக்கா செல்லும் போது கிளி சொல்லிற்றாம், ''என் ஜோடிக் கிளி அங்கிருக்கும்.அதனிடம் நான் இங்கு கூண்டில் இருப்பதாகச் சொல்லுங்கள்.''\nஅவரும் தன வேலை முடிந்த பின் சிரமப்பட்டு காட்டில் தனியாக இருந்த அந்தக் கிளியைக் கண்டு விபரம் சொல்ல, அது உடனே கண்ணீர் உகுத்துக் கீழே சுருண்டு விழுந்து விட்டது. 'அடடா, இந்தக் கிளி இறந்ததற்கு நாம் காரணமாகிவிட்டோமே,' என்று வருத்தப்பட்டு ஊருக்கு வந்து கூண்டுக் கிளியிடம் விபரம் சொல்ல, அக்கிளியும் கண்ணீர் உகுத்து கூண்டினுள்ளேயே விழுந்து விட்டது.\nநம்மால் இந்தக் கிளியும் அநியாயமாய் இறந்து விட்டதே என்ற வருத்தத்துடன் கூண்டைத் திறந்தார். உடனே அந்தக் கிளி ஜிவ்வென்று பறந்து போய் பக்கத்திலிருந்த ���ரக்கிளையில் அமர்ந்தது. உடனே அவர், ''உன் ஜோடிக் கிளி இறந்தது தெரிந்தும் நீ என்னிடம் நடித்துத் தப்பி விட்டாயே\nஅதற்கு அக்கிளியும், 'என் ஜோடிக் கிளியும் இறக்க வில்லை.கூண்டில் அடைபட்ட நான் தப்பிக்கும் வழியை உங்களிடமே அது சொல்லி அனுப்பியிருக்கிறது.' என்று கூறி விட்டுத் தன ஜோடிக் கிளியைத் தேடி பறந்து விட்டது.\n | பறவைகளை கூண்டுக்குள் அடைக்காதீர்கள் | சுதந்திரம் நமக்குமட்டுமல்ல அவைகளுக்கும்தான்...\nஆப்பிரிக்கா போயிட்டு வர கால தாமதமாகாதான்னு கேட்குறது புரியுது | இது கதைதான் | ரீலு சுத்துறான்னு சொல்லுவாங்கல்ல அது போல வச்சுக்கோங்க நன்றி\nPosted by தமிழ் அறிவு கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kodikkalpalayam.in/p/blog-page_19.html", "date_download": "2018-06-21T21:37:57Z", "digest": "sha1:PMKGQLAFLMTAR4M34Z4BVYMPTZ4UJDPK", "length": 9974, "nlines": 118, "source_domain": "www.kodikkalpalayam.in", "title": "நன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு) « கொடிக்கால்பாளையம்.இன் - kodikkalpalayam.in ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதமிழகம் கண்ட தவ்ஹீது புரட்சி\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nநன்கொடை அனுப்புவோர்( வங்கி கணக்கு)\nTNTJ சேவைகள் தொடர நன்கொடைகளை அள்ளித்தாருங்கள்\nகொடிக்கால்பாளையம் கிளையின் வங்கி கணக்கு தகவல்)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொடிநகர் கிளைக்காக நமது ஊர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் புதிய வங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது.\nஆன்லைன் டிரன்ஸ்ஃபர் (Online Transfer) மூலம் பணம் அனுப்ப விரும்புபவர்கள் மேற்காணும் வங்கி கணக்கிற்கு அனுப்பலாம்.\nபணம் அனுப்பிய பின் எந்த வகைக்கு எவ்வளவு தொகை அனுப்பினீர்கள் என்பதை கண்டிப்பாக கிளை பொருளாளரிடம் தெரிவிக்கவும்.\nதவ்ஹீத் பள்ளிக்கான கட்டிட நிதி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மார்க்க மற்றும் சமுதாய பணிக்களுக்கான உங்களின் நன்கொடைகளை மேற்காணும் வங்கி கணக்கிற்கு மட்டும் அனுப்பவும்.\nமேலதிக விபரங்களுக்கு கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்.\nமேலே உள்ள வங்கி கணக்கு எண்னை தவிர்த்து வேற எந்த வங்கி கணக்கும் செயல்பாட்டில் இல்லை என்பதை தெரியப்படுத்துகிறேம்.\nஇணையைதள பொறுப்பளாரின் ஆய்வுக்கு பின் வெளியிடப்படும்\nநமது பள்ளிவாசல் பெண்கள் மேல்தளத்திற்கு AC-2\nதேவைப்படுவதால் பொருளாதார உதவி செய்ய விருப்பம் உள்ளவர்கள் நிர்வாகத்தை தொடர்புகொள்ளவும்\nஇன்றைய தினத்தந்தி நாளிதழில் கொடிக்கால்பாளையம் விபத்து செய்தி\nகொடிநகர் பாச்சோற்று பெருநாளும் (பொங்கல் திருவிழா) படைத்தவனின் எச்சரிக்கையும்..\nகொடிநகர்சகோதர்களின் ஃபேஸ்புக்கில் பெருநாள் படங்கள்.\nஇன்ஷா அல்லாஹ் நவம்பர் 18 ல் தமிழகத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் – TNTJ அறிவிப்பு\nநமதூரில் போலிசுன்னத் ஜமாத்தார்கள் போடும் குத்தாட்டம்\nகொடிநகர் அரசுமேல்நிலை பள்ளியில் ஆங்கிலவழி கல்வி.\nநமதூர் அரசுமேல்நிலை பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் ஆங்கிலவழி அட்மிஷன் நடைபெறுகிறது என்று பள்ளிநிர்வாகம் அறிவித்துள்ளது தனியார் பள்ளிகளில்...\nகொடிக்கால்பாளையம் கிளை -2 மெகா போன் வாங்கப்பட்டது..\nஅல்லாஹ்வின் அருளால் கடந்த 10-01-2017 அன்று கொடிக்கால்பாளையம் கிளை -2 ற்க்கு புதிய # MEGA_PHONE வாங்க பட்டது வழங்கிய சகோ குடும்பத்தார்கள...\nஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் உணர்வு சங்கமம் நிகழ்ச்சி 15.1.2017 அன்று மாலை 04:10 மணிக்கு திருவாரூர் வடக்கு மாவட்ட கொடிக்கல்பாளயம் கிளையில...\nகொடிக்கால்பாளையம் கிளையில் பெண்கள் பயான்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையம் கிளை சார்பாக 08/01/2016 MMI நகரில் பெண்கள் பயான் மாலை நடைபெற்றது.இதில் ச...\nமரண அறிவிப்பு வடக்குத்தெரு ஜெகபர் சாதிக் 01/06/2018\nநமதூர் வடக்குத்தெரு விலாப்பழத்துவீட்டு சைக்கில் கடை மொய்தீன் என்கின்ற N.முஹம்மது மைதீன் அவர்களின் மகனாரும் N.தமீமுன் அன்சாரியின் சகோதரரும...\nபதிவுகளை ஈ மெயில் பெற\nதள ஆக்கங்களை மின் அஞ்சலில் பெற்றுக் கொள்ள, உங்கள் மின் அஞ்சல் முகவரியை இட்டு உறுதி செய்யவும். நன்றி\nதீ விபத்து முழு கொனொலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sathyaraj-02-04-1736595.htm", "date_download": "2018-06-21T22:01:42Z", "digest": "sha1:EDSPEVJHVU75GNEXAR5AY4PULX3BN3J7", "length": 6739, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "கொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் உதவி - Sathyaraj - சத்யராஜ் | Tamilstar.com |", "raw_content": "\nகொலை செய்யப்பட்டவர் குடும்பத்திற்கு நடிகர் சத்யராஜ் உதவி\nநடிகர் சத்யராஜ் பெரியாரின் தீவிர தொண்டர் என்பது அனைவர்க்கும் தெரியும். அவர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக கருத்துகள் தெரிவித்ததற்காக கொலை செய்யப்பட்ட பரூக் என்பவற்றின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் உதவி வழங்கியுள்ளார்.\nபரூக் இஸ்லாம் மதம் பற்றி தவறாக தொடர்ந்து பேசிவந்ததால் அவரை கொலை செய்ததாக ஏற்கனவே கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n▪ SIFWA வெளியீட்டு விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது என்ன\n▪ சிபிராஜால் விஜய் மீது கோபமான சத்தியராஜ் - ஏன்\n▪ சத்யராஜ் - ஷிவ்ராஜ் இணையும் புதிய படம்\n▪ ரஜினி, கமலின் அரசியல் குறித்து நடிகர் சத்யராஜின் பேச்சுக்கு பார்த்திபன் பதிலடி\n▪ கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்\n▪ கமலுக்கு பெருமை சேர்க்கும் படமாக சத்யா இருக்கும் - சத்யராஜ்\n▪ சிவாஜி அனைவரையும் ஒரே மேடையில் அமரவைத்து விட்டார்: சத்யராஜ் பேச்சு\n▪ சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்த சத்யராஜ்- ஈகோ இல்லாத மனிதர்\n▪ சத்யராஜின் \"கணக்கை\" முடக்கிய ஃபேஸ்புக்: காரணம் மகன் சிபி\n▪ பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்\n• முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா\n• சசிகலாவை கலாய்த்த கமல்\n• தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்\n• தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்\n• பிக்பாஸ்-2 வீட்டிற்குள் செல்வதற்கு முன் ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம், இதோ\n• பிக்பாஸ்-2விற்கு இப்படி ஒரு சோதனையா, கடும் வருத்தத்தில் தொலைக்காட்சி\n• தமிழ் சினிமாவில் வசூலில் ரஜினிகாந்த் மட்டுமே செய்த சாதனை, இனி விஜய் கையில் தான் உள்ளது, என்ன தெரியுமா\n• அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா\n• தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ\n• விஜய் மகனின் அடுத்தக்கட்டம், என்ன படிக்கப்போகிறார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2008/11/28/nandan/", "date_download": "2018-06-21T22:01:42Z", "digest": "sha1:GKHVPM4TUDOZSWY2RTAORIDAL7LHF5E6", "length": 40003, "nlines": 396, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "நந்தன் கதை | மனம் போன போக்கில்", "raw_content": "\nகடைசியாக, இயக்குனர் மணிரத்னத்தின் புகைப்படத்தை எங்கே பார்த்தீர்கள்\nபோகட்டும், அவர் ராமாயணக் கதையைப் படமாக எடுக்கிறார் என்று ஊரெல்லாம் பேசிக்கொள்கிறார்களே, அந்தத் திரைக் காவியத்திலிருந்து ஏதாவது ஸ்டில் பார்த்தீர்களா\nம்ஹும், சான்ஸே இல்லை. சாதாரணமாக மணிரத்னம், அல்லது அவருடைய அப்போதைய ‘Work In Progress’ திரைப்படத்தின் புகைப்படம், பேட்டிகளை எங்கேயும் பார்க்கமுடியாது. பத்திரமாக ரகசியம் காப்பதில் மனிதர் ரொம்ப சமர்த்து.\nஆனால் அவருடைய திரைப்படம் வெளியாகிறது என்றால்மட்டும், அதற்கு ஒன்றிரண்டு வாரங்கள் முன்னதாக எல்லாப் பத்திரிகைகளிலும் மணிரத்னம்தான் கவர் ஸ்டோரியாக இருப்பார், தனது புதிய படத்தின் பளபளா ஸ்டில்ஸ் மத்தியில் அதைப்பற்றி விரிவாக, உணர்வுபூர்வமாகப் பேசியிருப்பார்.\nஇது புத்திசாலித்தனமான மார்க்கெட்டிங் தந்திரமா, அல்லது படப்பிடிப்பு நேரத்தில் அநாவசிய பப்ளிசிட்டி தேடாமல் ‘ஒழுங்காக வேலையைப் பார்’த்துவிட்டு, பிறகு ஓய்வாக இருக்கும்போது அதைப்பற்றி ரிலாக்ஸாகப் பேசுகிறாரா\nஅதுபோல, அதிகம் செய்திகளில் அடிபடாமல் வேலையைப் பார்க்கிற நபர்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கிறார்கள். உதாரணம், இன்ஃபோசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் நிலேகனி.\nஅவருடைய கம்பெனியின் மொத்த வருமானம் எத்தனையோ ஆயிரம் கோடிகளைத் தாண்டிவிட்டது என்கிறார்கள். அதில் ஒன்றிரண்டு சதவிகிதம் நந்தனுக்கு என்று கணக்குப் போட்டால்கூட, மனிதர் பெரும் பணக்காரராகதான் இருக்கவேண்டும்.\nஆனால், நந்தனின் தனிப்பட்ட வாழ்க்கைபற்றி அநேகமாக யாருக்கும் எதுவும் தெரியாது. எப்போதாவது அபூர்வமாகக்கூட அவர் தன்னைப்பற்றிப் பேட்டிகளில் பேசியதாகத் தெரியவில்லை.\nஇந்தப் பின்னணியில் யோசிக்கிறபோது, கடந்த சில வாரங்களில் ஒரு மிகப் பெரிய ஆச்சர்யம். எந்த இந்தியச் செய்தி ஊடகத்தின் பிஸினஸ் பக்கத்தைப் புரட்டினாலும் நந்தன் நிலேகனியின் சிரித்த முகம் தவறாமல் கண்ணில் பட்டுக்கொண்டிருந்தது.\nகாரணம், வழக்கம்போல் இன்ஃபோசிஸ் காலாண்டு முடிவுகள் அல்ல, அத்தனை வேலைப்பளுவுக்கு நடுவிலும் ஒரு புத்தகம் எழுதி முடித்திருக்கிறார் நந்தன் நிலேகனி. ‘Imagining India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் புத்தகத்தை, பெங்குவின் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.\nபல மாதங்களுக்குமுன்னால், பெங்களூரில் நந்தன் கலந்துகொண்ட ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். அதில் ‘நானும் ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்று போகிறபோக்கில் சாதாரணமாக அறிவித்தார்.\nஅவர் இப்படிச் சொன்னதும், பெரும்பாலானோர் நந்தன் இன்ஃபோசிஸ் சரித்திரத்தை எழுதப்போகிறார் என்றுதான் நினைத்தார்கள். ஆனால் அவர் மனத்தில் இருந்த யோசனையே வேறு.\nகடந்த பல ஆண்டுகளாக பிஸினஸ் இந்தியாவின் பிரதிநிதியாக உலகம் சுற்றிக்கொண்டிருக்கும் நந்தன், தன்னுடைய பார்வையில் இந்தத் தேசத்தின் இப்போதைய, நாளைய வளர்ச்சிக்குத் தேவையான யோசனைகள் / சிந்தனைகளைத் தொகுத்திருக்கிறார். அவைதான் ‘Imagining India’ என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கின்றன.\nஇன்று பெங்களூர் கிராஸ்வேர்ட் புத்தகக் கடையில் நடைபெற்ற இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆசிரியர் நந்தன் நிலேகனி புத்தகத்தைப்பற்றிப் பேசினார், வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார், புத்தகம் வாங்கியவர்களுக்குக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.\nமும்பை தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளில் மரணம் அடைந்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியுடன் கூட்டம் தொடங்கியது\nபெரும்பாலான வாசகர்கள் வருவதற்குமுன்பாகவே நந்தன் வந்துவிட்டார். எல்லோருக்கும் ஹலோ சொன்னபடி சகஜமாக உள்ளே நுழைந்தார், ஏற்கெனவே அறிமுகமானவர்களைப் பெயர் சொல்லி அழைத்து விசாரித்தார்\nமேடையில் அவருக்கென்று வசதியான நாற்காலி / சோஃபா போட்டிருந்தார்கள். அவருக்கு ஏனோ நின்றபடி பேசுவதுதான் பிடித்திருந்தது\nபுத்தகத்தில் உள்ள பெரும்பாலான சிந்தனைகளை நன்கு அறிமுகப்படுத்திப் பேசியதில் அவர் ஒரு நல்ல ’வாத்தியார்’போலத் தெரிந்தது\nஆங்காங்கே ஒன்றிரண்டு நகைச்சுவைத் தெறிப்புகள், மற்றபடி சீரியஸ் புத்தகத்துக்கு ஏற்ற சீரியஸ் கூட்டம்\nநூலில் உள்ள 18 யோசனைகள் 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன:\nபழைய சிந்தனைகள் (நாம் இதுவரை பின்பற்றி, முன்னேறியவை)\nநாம் ஏற்கெனவே ஏற்றுக்கொண்டுவிட்ட, ஆனால் இன்னும் செயல்படுத்தத் தொடங்காத, அல்லது முழுமையடையாத சில சிந்தனைகள் (உதாரணம்: அனைவருக்கும் கல்வி)\nஇன்னும் விவாதத்தில் இருக்கிற, முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படாத சிந்தனைகள் (உதாரணம்: உயர் கல்வி, ஆங்கிலம்)\nஇனி நாம் சிந்திக்கவேண்டிய ‘வருங்கால’ச் சிந்தனைகள் (உதாரணம்: சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பென்ஷன் திட்டங்கள் போன்றவை)\nஇந்தியாவின் சரித்திரம்பற்றி ஒரு பிஸினஸ்மேன், நிறுவன மேலாளருக்குத் தெரியவேண்டிய அளவுக்குமேலேயே நந்தனுக்கு ஞானம் இருக்கிறது (உதாரணம்: ஆங்கிலம் போய் ஹிந்தித் திணிப்பு வந்தபோது தமிழ்நாடு அதை எப்படி எதிர்த்தது என்று அவர் விவரித்த விதம்), நமது மனித வளம் இன்னும் சரியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்கிற அக்கறையும் இருக்கிறது\nகேள்விகளுக்குப் பதில் சொல்லும்போதுமட்டும், நந்தனிடம் ஏனோ கொஞ்சம் அவசரம், அலட்சியம் தெரிந்தது. ஆனால் அநேகமாக எல்லா விஷயங்களிலும் அவர் ஓர் உறுதியான கருத்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதை மையமாக வைத்து (இப்போது) விவாதம் நடத்த அவர் தயாரில்லை எனத் தோன்றியது\nஅதேசமயம், ’இந்த நூலின் நோக்கம், எனது யோசனைகளை உங்கள்மீது திணிப்பது அல்ல, இதை மையமாக வைத்து நல்ல விவாதங்களை உருவாக்குவதுதான்’ என்றார்\nபிறகு ஏன் தீவிர விவாதங்களைத் தவிர்ப்பதுபோல், அல்லது தள்ளிப்போடுவதுபோல் விரைவுபடுத்துகிறார் அந்தப் புதிருக்கான விடை கடைசியில்தான் புரிந்தது: கூட்டம் முடிந்து, நந்தன் வேறொரு நிகழ்ச்சிக்குச் செல்லவேண்டியிருந்தது, தவிர, வந்தவர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு, நந்தன் தனது பதில்களை ஏற்கெனவே புத்தகத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறாராம்\nகேள்வி நேரத்தின்போது நிகழ்ந்த மிகப் பெரிய காமெடி, நந்தனிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம், முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஓர் அம்மையார் தன்னுடைய பதில்களை அதுவும் சத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். பல சந்தர்ப்பங்களில் அவருடைய பதில்கள் ‘Politically Incorrect’, அவ்வப்போது கூட்டம், நந்தன் நெளியவேண்டியிருந்தது\nஆனால் கூட்டம் முடிந்து எல்லோரும் காஃபி சாப்பிடக் கிளம்பியபோது, வாசகர் கும்பலில் அந்த அம்மையார்தான் சூப்பர் ஸ்டார், எல்லோரும் அவரைச் சூழ்ந்துகொண்டு விசாரிக்க, அவர் இன்னும் சத்தமாகத் தனது சிந்தனைகளை விவரித்துக்கொண்டிருந்தார்\nபுத்தகம் வாங்கிய எல்லோருக்கும் நந்தன் கையெழுத்து இடுவார் என்று அறிவித்தார்கள். பெரிய க்யூ.\nநான் ஏற்கெனவே புத்தகம் வாங்கிவிட்டதால் (இன்னும் படிக்கவில்லை, தலையணை சைஸ்) அந்த க்யூவில் நிற்காமல் கிளம்பிவிட்டேன்\nபுத்தகம்பற்றிய மேலதிக விவரங்களுக்கு: http://www.imaginingindia.com/\nநந்தனின் பேச்சு, கேள்வி – பதில் நிகழ்வுகளை MP3 வடிவத்தில் பதிவு செய்திருக்கிறேன். சுமார் 33 MB அளவு உள்ளதால், இங்கே பிரசுரிக்கவில்லை. அவற்றை எல்லோருடனும் பகிர்ந்துகொள்ளச் சுலபமான வழி என்ன என்று தெரிந்தவர்கள் தயவு செ���்து பின்னூட்டத்தில் சொல்லவும், இப்போதைக்கு, ஆர்வம் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் (nchokkan@gmail.com) செய்தால், ஈமெயில் வழியே அனுப்புகிறேன் (முன்னெச்சரிக்கைக் குறிப்பு: செல்பேசியின் ஒலிப்பதிவு வசதியைப் பயன்படுத்திப் பதிவு செய்யப்பட்ட உரைகள், ஒலித் தரம் சுமாராகதான் இருக்கும், ஆங்காங்கே இடையூறுகளும் இருக்கலாம், ஆனால் கேட்டுப் புரிந்துகொள்ளமுடியும்)\nநூல் அறிமுகத்திற்கு நன்றி. நூலுக்கு உலகளாவ பெரிய வரவேற்பு கிடைத்தால் மட்டுமே படிக்க உத்தேசித்திருக்கிறேன்.\nஇன்போஸிஸ் துவங்கிய நான்கு பேரும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வெளியிடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். இத்தனை ஏன், பெரிய நிறுவனங்களின் உயர்பதவிகளில் வசிப்பவர்கள் (எ.க. பில் கேட்ஸ்) தன்னுடைய நிறுவன வலதளத்தில் தான் கல்வி கற்றது முதல், முதன்முதலின் வேலை செய்த நிறுவனத்தைப்பற்றிய குறிப்புகளை கொடுத்திருப்பதை பார்க்க முடியும். ஆனால் இன்போஸிஸ் துவங்கிய நால்வரும் அப்படிப்பட்ட அறிமுகங்கள் செய்யாதிருப்பதை கவனித்திருக்கிறீர்களா\n1. எனக்கும் புத்தகத்தின்மீது பெரிய ஆர்வம் இல்லை, தலையணை சைஸைப் பார்த்ததும் பயமாகிவிட்டது, புரொஃபஸர்மாதிரி பாடம் நடத்தியிருப்பாரோ என்று\n2. ஆனால், நந்தன் தனது ‘ஐடியா’க்களுக்காகப் புகழ் பெற்றவர் என்று என் Boss சொல்கிறார், நிஜமா தெரியவில்லை\n3. இந்தப் புத்தகத்துக்கு 699 ரூபாய் விலை வைத்து அநியாயத்துக்கு மார்க்கெட்டிங் செய்யும் பெங்குவினை நினைத்தால் பயமாக இருக்கிறது, கொஞ்சம் எரிச்சலாகவும்\n4. நிஜமாகவே தனது ஐடியாக்கள் எல்லோருக்கும் சென்று சேரவேண்டும் என்று நந்தன் நினைத்திருந்தால், இன்ஃபோசிஸ் அதனை subsidize செய்து 99 ரூபாய்க்கு பேப்பர் பேக் வடிவத்தை முதலில் கொண்டுவந்திருக்கவேண்டாமோ (முதலில் பணக்காரர்களைக் கறந்துவிட்டு, பிறகு இதைச் செய்வார்களோ என்னவோ (முதலில் பணக்காரர்களைக் கறந்துவிட்டு, பிறகு இதைச் செய்வார்களோ என்னவோ\n5. இன்ஃபோசிஸ் தொடங்கியவர்கள் 7 பேர், இப்போது அதில் தொடர்பவர்கள் 6, ஒருவர் இடையில் விலகிவிட்டார். நீங்கள் சொல்வதுபோல் ஏழு பேரும் தங்களைப்பற்றிய முழுமையான அறிமுகத்தைத் தரவில்லை, தவிர்க்கிறார்களா, அல்லது பர்ஸனல் விஷயங்களைப் பேச விருப்பமில்லையா தெரியவில்லை, இப்போது ஓய்வு பெற்றுவிட்ட நாராயணமூர்த்தி ஒரு வ���ரிவான இன்ஃபோசிஸ் கதையை எழுத நினைத்தால் எழுதலாம், வழியா இல்லை பூமியில்\nஅந்த ஏழு பேரும் பத்னி (patni computers) இல் இருந்து வெளியே வந்தவர்கள் தானே இது பொதுவாக வெளியே தெரிந்த விஷயம் தானே இது பொதுவாக வெளியே தெரிந்த விஷயம் தானே டைனோ, இதிலென்ன ஃபிச்ஷி அப்படி ஏதாவது இருந்தால் சொல்லவும், சினிமாவை விடச் சுவாரசியமானது இந்த கார்ப்பரேட் காசிப் 🙂\nபத்னி உண்மைதான், அவர்களுடைய முதல் சில க்ளையன்ட்ஸ் எங்கிருந்து கிடைத்தார்கள் என்பதில்தான் கொஞ்சம் மர்மம் இருப்பதாகக் கேள்வி, பத்னி அதிபர் (அல்லது அவருடைய வாரிசுகள்) நெட்டில் புலம்பியிருப்பார்கள், தேடிப் பாருங்கள் 😉\nPatni குடும்பத்தினர் அந்த விஷயத்தில் very gentlemanly\n/…தலையணை சைஸைப் பார்த்ததும் பயமாகிவிட்டது,/\nபடிச்சிட்டு point by pointஆ ஒரு பதிவு போடுங்களேன்… 😉\n/த்னி உண்மைதான், அவர்களுடைய முதல் சில க்ளையன்ட்ஸ் எங்கிருந்து கிடைத்தார்கள் என்பதில்தான்…/\nஇதலாம் ‘அரசியல’ சகஜம் இல்லையா..\nமுயற்சி செய்யறேன், ஒரு பத்திரிகையில் அறிமுகக் கட்டுரை கேட்டிருக்கிறார்கள். ஆனால் அது ஜனரஞ்சகமான அறிமுகமாக இருக்கும், நெட்டில் போட்டால் திட்டுவார்கள், பயமாக இருக்கிறது 🙂\nஹார்ட் பவுண்ட் புத்தகம் 699 என்றால், அதனை எத்தனை சப்சிடைஸ் செய்தாலும் 99க்குக் கொண்டுவர முடியாது. எத்தனை பக்கங்கள் என்று பார்க்கவும். யாராவது தருமப்பிரபு மனசு வைத்து செலவை ஏற்றுக்கொண்டால் [வர்த்தமானன் புத்தகங்களுக்கு மகாலிங்கம் செய்வது போல] 99 ரூபாய்க்குத் தரலாம்.\nபி.கு. உன்னுடைய ஒரு சட்டை, பேண்டின் விலை என்ன அதை ஏன் சப்சிடைஸ்ட் விலையில் நீ பெற முயற்சி செய்வதில்லை\n1. இன்னொரு தர்ம பிரபு எதற்கு அதான் இன்ஃபோஸிஸ் அறக்கட்டளை இருக்கிறதே. ஐடியாவை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதுதான் நோக்கம் என்றால், அவர்கள் இலவசமாகக்கூட தரலாம்.\n2. நந்தனின் நோக்கம் இதன்மூலம் சம்பாதிப்பது என்றால், அதை வெளிப்படையாகவே சொல்லலாம், எதற்கு சிந்தனையாளர், சமூக சேவகர் வேஷம் (அவர் எழுதி சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது வேறு விஷயம்)\n3. என் சட்டை, பான்ட்போலவே இந்த புத்தகத்தையும் முழு விலை கொடுத்து வாங்கியிருக்கிறேன். நான் சொன்னது, இன்னும் அதிக பேரை சென்று சேர்வதற்கு\n மனிதர் Interpersonal skillsஇல் (தமிழில்) சமர்த்தர் என்று, Pricol நிறுவனத்தில் IPT போனபோது அங்கு நூலகத்தி���் படித்த ஞாபகம். இந்த வார சென்னை ergo வில்(திங்களோ, செவ்வாயோ) சமர்த்தர் என்று, Pricol நிறுவனத்தில் IPT போனபோது அங்கு நூலகத்தில் படித்த ஞாபகம். இந்த வார சென்னை ergo வில்(திங்களோ, செவ்வாயோ) இதைப் பற்றிய ஒரு அறிமுகம் வந்திருக்கிறது.\nபுத்தக விலை நீங்கள் குறிப்பிட்டபடி ரொம்ப அதிகம்தான்\n என்னை தங்களுக்கு நினைவிருக்குமென நம்புகிறேன் (2006ல் புத்தகக் காட்சியில் தாங்கள் கிழக்கு ஸ்டாலின் பக்கம் ஒதுங்கி (அல்லது ஒளிந்து) நின்றபோது தங்களை அடையாளம் கண்டுகொண்டு பேசியது நினைவிலுள்ளதா\nஇந்தத் தகவல் (எனக்குப்) புதிது, நன்றி 🙂\nஎனக்கு அவ்வளவாக Interpersonal skills போதாது, ஆகவே, உங்கள் புகைப்படம் பார்க்கும்வரை பெயர் நினைவு வரவில்லை 😉 இப்போது ஞாபகம் வந்துவிட்டது\nமணிரத்னத்தின் மகன் பெயர் நந்தன்\nஅட, அபூர்வமான ஒற்றுமை … இந்தக் கட்டுரையும் மணிரத்னத்தில் தொடங்கி நந்தனுக்குச் சென்றிருக்கிறது 😉\n15 | என். சொக்கன்\nஇந்தப் புத்தகம் குறித்த எனது அறிமுகக் கட்டுரை இன்று வெளியாகியிருக்கும் ‘குமுதம்’ இதழில் வந்துள்ளது, வாய்ப்புள்ளவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லவும். அட்வான்ஸ் நன்றி\nஅடுத்த வாரக் குமுதம் வெளியானபிறகு, அந்தக் கட்டுரையை இங்கே பதிகிறேன்.\nஇப்போது 30% off and free shipping என ரூ.500க்கும் குறைவாக இணையத்தில் கிடைக்கிறது. ஆனால், தலையணை சைஸ்தான் பயமுறுத்துது.. 🙂\nஇதுவே நல்லதொரு அறிமுகம்.. உங்கள் குமுதம் கட்டுரையை இன்னும் படிக்கவில்லை. காத்திருக்கிறேன்..\n18 | இந்தியா எனும் க(னவு)ற்பனை « மனம் போன போக்கில்\n[…] அதுபற்றிய என் முந்தைய பதிவு இங்கே, விழாவில் எடுத்த புகைப்படங்கள் […]\n19 | என். சொக்கன்\nகுமுதம் அறிமுகக் கட்டுரை இங்கே:\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2014-dec-16/special/101256.html", "date_download": "2018-06-21T22:00:13Z", "digest": "sha1:FHIFMVKCVYJB2ERLVSHLJ2UMICUGEXXP", "length": 18070, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "சிறிய துளையில்... பெரிய அறுவை சிகிச்சை! | heart surgery | டாக்டர் விகடன்", "raw_content": "\nவெளியானது சர்கார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர்.. 5 நிமிடத்தில் 2K ரீட்விட் ஃபிரான்ஸ் வெற்றி... வெளியேறியது பெரு.. 5 நிமிடத்தில் 2K ரீட்விட் ஃபிரான்ஸ் வெற்றி... வெளியேறியது பெரு.. #WorldCup கடற்படைத் தளத்தில் நடந்த யோகா பயிற்சி: பெண்கள், குழந்தைகள் பங்கேற்பு\nஉலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா வீழ்த்தியது குரோஷியா #ARGCRO வெளியானது `சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - சாதனை படைக்கத் தயாராகும் விஜய் ரசிகர்கள் #Sarkar போலீஸார், வங்கி அதிகாரிகளை அலறவிட்ட செக் மோசடி மன்னன்\n’ : விஜய் - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. #Sarkar ``நான் ஸ்டீரியோ டைப் கேர்ள் அல்ல #Sarkar ``நான் ஸ்டீரியோ டைப் கேர்ள் அல்ல’’ - நெய்மரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கூறும் நீலகிரி சிறுமி மளிகைக்கடைக்கு வந்தார்களா மாவோயிஸ்ட்டுகள்’’ - நெய்மரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கூறும் நீலகிரி சிறுமி மளிகைக்கடைக்கு வந்தார்களா மாவோயிஸ்ட்டுகள்- திடுக் தகவலையடுத்து தீவிர தேடுதல்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nடாக்டர் விகடன் - 16 Dec, 2014\nகொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு\nசிறிய துளையில்... பெரிய அறுவை சிகிச்சை\nகாஸ்மெட்டிக்ஸ் தேர்வு செய்வது எப்படி\nஎதிர் நீச்சல் போட்ட ‘நீச்சல்’ வீரர் மாற்றுத்திறனாளி ஜஸ்டின்\nகாய்ச்சல் ஊசியால் பக்க விளைவு\nஒரே வேளையில் 5000 கலோரி\n27 ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச சிகிச்சை...\nநலம், நலம் அறிய ஆவல்\nஎவர்கிரீன் இளமைக்கு... நதியாவின் அழகு சீக்ரெட்\nசுகமான தூக��கத்துக்கு சுலபமான வழிகள்\nஆறு சுவையும் அஞ்சறைப் பெட்டியும் - 19\nஅம்மா ரெசிப்பி; புத்துணர்வு தரும் ஹெர்பல் காபி\nசிறிய துளையில்... பெரிய அறுவை சிகிச்சை\nமிகப்பெரிய அறுவை சிகிச்சைகளையும் சிறுதுளை இட்டு செய்யக்கூடிய அளவுக்கு மருத்துவ விஞ்ஞானத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் வியப்பை அளிக்கிறது. அந்த சிகிச்சையை இதயநோய்க்கும் செய்யலாம் என்பதற்கு குளோபல் மருத்துவமனையில் செய்யப்பட்ட இதய அறுவை சிகிச்சையே உதாரணம்.\nபெங்களூரை சேர்ந்த 45 வயதான கருணாகரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதயத்துக்குச் செல்லும் ரத்தக் குழாயில் இரண்டு இடங்களில் அடைப்பு. உடனடியாக அறுவைசிகிச்சை செய்தாக வேண்டும் என்று மருத்துவர்\nகாஸ்மெட்டிக்ஸ் தேர்வு செய்வது எப்படி\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t126104-topic", "date_download": "2018-06-21T21:46:04Z", "digest": "sha1:KPFG2X6E32SWX5DQYGWQHYOMTHQD77AU", "length": 17406, "nlines": 242, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கார்த்திகேயன் பிறந்தநாள்.", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இ���ற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nகார்த்திகை தீபத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த\nதினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை\nமுதல் விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர் அகல் விளக்கேற்றி\nவரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள்.\nஇது தான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.\nசிவன் தனது மூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் ஆறு\nபொறிகளை தெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில்\nஆறு சுடர்களாக மிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன.\nஅங்கே சக்தியானவள் தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை\nஉருவாக்கி ஆளுக்கொரு சுடரை வளர்க்க வைக்கிறாள்.\nஅந்த ஆறு சுடர்களும் ஆறு குழந்தைகளாக வளர்கின்றன. அந்தக்\nகுழந்தைகளை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள்\nகுழந்தை வளர்ந்ததும் சிவனும் சக்தியும் அங்கே வருகின்றனர்.\nஅப்போது சக்தி ஆறு குழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக\nமாற்றுகிறாள். அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர்\nசிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாக\nமாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று\nஅழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்த\nகார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவது கார்த்திகேயன்\nமேற்கோள் செய்த பதிவு: 1176310\nராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி, அனும ஜெயந்தி இவைகள்தான் உண்டு. பரம்பொருளுக்கு அதாவது முருகனுக்கு பிறந்த நாள் கிடையாது. உயிர்களுக்குதான் பிறந்தநாள் உண்டு.\n\"செம்மான் மகளைத் திருடும் திருடன்\nபெம்மான் முருகன், பிறவான், இறவான்\n.. சும்மா இரு, சொல் அற .. என்றலுமே\nஅம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே\"\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி ���ஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learning-tamil.blogspot.com/2010/02/tamil-reading-brief-narrative.html", "date_download": "2018-06-21T21:37:43Z", "digest": "sha1:YMNACZGGTS7IIWXR6AHCGDQRIIKJWCEX", "length": 9412, "nlines": 176, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: Tamil Reading: A brief narrative", "raw_content": "\nராம் என்னுடைய நெருங்கிய நண்பன். நூனும் அவனும் ஒன்றாகப் படிக்கிறோம். அவனுடைய அப்பா பெரிய மருத்துவர். சேலத்தில் பணி செய்கிறார். ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறார். அவருடைய பெரிய மகாலிங்கம். அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர் லண்டனில் படித்தவர். முருகன் ராமுடைய அண்ணன். முருகன் கல்லூரியில் வேலை செய்கிறார். அவர் ஒரு பேராசிரியர். கமலா அவனுடைய தங்கை. அவர் மிக நன்றாகப் பாடுவாள், நடனமும் ஆடுவாள்.\nஎன் பெயர் கண்ணன். என்னுடைய அப்பா ஒரு மில் முதலாளி. அம்மா ஒரு பேராசிரியை. மணி என்னுடைய அண்ணன். அவர் ஒரு வியாபாரி. அவர் பஞ்சு வியாபாரம் செய்கிறார்.\nஇன்று சனிக்கிழமை. நான் அண்ணனோடு வெளியே போகிறேன். நாங்கள் முதலில் கோளிலுக்குப் போகிறோம். பிறகு இருவரும் சினமா பார்க்கப் போகிறோம். சினமா முடிந்ததும், ஹோட்டலில் சாப்பிடுவோம். பிறகு, அண்ணனுடைய காரில் வீட்டுக்குத் திரும்புவோம்.\nஅண்ணன் எனக்குச் சில புத்தகங்களைப் போன வாரம் வாங்கிக் கொடுத்தார். நான் அந்தப் புத்தகங்களை நாளை படிக்க வேண்டும். படிப்பது எனக்கு மிகவும் படிக்கும்.\n1. ராம் என்னுடைய நெருங்கிய நண்பன். Ram is my close friend. 2. நூனும் அவனும் ஒன்றாகப் படிக்கிறோம். He and I study together.\n3. அவனுடைய அப்பா பெரிய மருத்துவர். His father is a big doctor.\n5. ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறார். He manages a big hospital. (நடத்து= conduct, manage)\n6. அவருடைய பெரிய மகாலிங்கம். His name is Maagaalingam.\n10. முருகன் கல்லூரியில் வேலை செய்கிறார். Murugan works in college.\n11. அவர் ஒரு பேராசிரியர். He is a professor.\n15. என்னுடைய அப்பா ஒரு மில் முதலாளி. My father is a great owner.\n19. அவர் பஞ்சு வியாபாரம் செய்கிறார். He sells cotton.\n22. நாங்கள் முதலில் கோளிலுக்குப் போகிறோம். We first go to the temple.\n23. பிறகு இருவரும் சினமா பார்க்கப் போகிறோம். Then, both of us go to watch the cinema.\n25. பிறகு, அண்ணனுடைய காரில் வீட்டுக்குத் திரும்புவோம். Then, in older brother's car we will get back home.\n27. நான் அந்தப் புத்தகங்களை நாளை படிக்க வேண்டும். I want to read those books tomorrow.\n28. படிப்பது எனக்கு மிகவும் படிக்கும். I like reading very much.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://mayvee.blogspot.com/2009/12/blog-post_04.html", "date_download": "2018-06-21T21:53:18Z", "digest": "sha1:22XIIHNTNES4L3MWXHYQKKPXFUXS7IFB", "length": 6686, "nlines": 170, "source_domain": "mayvee.blogspot.com", "title": "தினசரி வாழ்க்கை: டார்கெட் கவிதை", "raw_content": "\nகனவு வருவது போல் ....\nபோவதை கண்டேன் எண்ண சிதறல்கள்\nஅளித்த தொல்லை ; டார்கெட்\nமுடிக்க கடைசி நாள் நாளை....\nயாரோ, கவிதை எழுதுற பக்கம் உரையாடல் போட்டி முடியுற வரைக்கும் போக மாட்டாங்கன்னு சொன்னாங்களே, அவங்கள பார்க்கலாம்ன்னு வந்தேன்.\nஇந்த தொந்தரவு, வார்த்தைகள் தொலைதல் எல்லாம் -எல்லாருக்கும் ஏற்பட கூடியவையே... ஆனால் என்ன... அதையும் கவிதையாக்கி விட்டீர்கள்\n@ ராஜூ : அப்படியா வாங்க. தொலை தூரத்திலிருந்து என் ப்ளாக் க்கு வந்து இருக்கும் டக்லஸ் அண்ணனுக்கு ஒரு ஜெ\n@ கார்த்திக் : ஒரு இலக்கியவாதி இன்று சென்னை வருகிறார் ...அதனால் தான்\n@ வால்ஸ் : ரைட்டு ஓகே\n@ தமிழ் உதயம் : பிரஸ்ட் டைம் கமிங் அஹ \n@ தாரணி பிரியா : நம்ம எல்லாம் எப்போ முடிச்சோம் ... இப்ப கவலை பட\nவளராத ஒரு கவிதை பற்றி\nஎன்ன கொடுமை சார் இது........\nஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் - 2010\nபுத்தகங்கள் : பிரபல பதிவர் பேட்டி அல்ல\nமேவி .....ஐ லவ் யூ - 3\nமேவி .....ஐ லவ் யூ - 2\nமேவி .....ஐ லவ் யூ\nபதிவுலக கவர்ச்சி படங்கள் - வயதானவர்களுக்கு மட்டும்...\nவேட்டைக்காரன் - பட விமர்சனம்\nதேவதையின் கை - 4\nரஜினி - ரஜினி -ரஜினி\nகலவை- இது நின்று கொண்டு யோசித்தது\nதேவதையின் கை - 3\nஉயர்ந்த மனிதன் - பட விமர்சனம்\nதேவதையின் கை - 2\nSubscribe To தினசரி வாழ்க்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.jesusredeems.com/Family_Blessing_Plan.php", "date_download": "2018-06-21T21:28:49Z", "digest": "sha1:VUTITNR5TOPDVY5Z44OESKDQLVZACU76", "length": 3039, "nlines": 62, "source_domain": "tamil.jesusredeems.com", "title": "இயேசு விடுவிக்கிறார்", "raw_content": "\nகர்த்தரே உனக்கு வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம் (ஏசாயா 60:20)\nகுடும்ப ஆசீர்வாத ஜெபத் திட்டம்\nஇயேசு விடுவிக்கிறார் - குடும்ப ஆசீர்வாத ஜெபத் திட்டம்...\nசிறுவர்கள் - ஜாலி டைம்\n24 மணி நேர ஜெப உதவிக்கு\n2014 - வாக்குத்தத்த செய்தி\nவேதாகம தேசங்களில், சகோ.மோகன் சி லாசரஸ் உடன்(Holy Land - DVD)\nஇந்த மாதம் : 20060\nஎங்களிட��் 4 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180609218352.html", "date_download": "2018-06-21T21:37:18Z", "digest": "sha1:FF5AUASWAGVWKFMX4L2EULSJQ3MSTZIS", "length": 3615, "nlines": 30, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி மங்களேஸ்வரி துரைரத்தினம் - மரண அறிவித்தல்", "raw_content": "\nபிறப்பு : 16 ஓகஸ்ட் 1939 — இறப்பு : 8 யூன் 2018\nயாழ். மயிலிட்டி தேவன்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியை வதிவிடமாகவும் கொண்ட மங்களேஸ்வரி துரைரத்தினம் அவர்கள் 08-06-2018 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற Dr. C.K. துரைரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,\nபிரேம்குமார், ஜெயக்குமார், காலஞ்சென்ற ராஜ்குமார், உதயகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nசிவலட்சுமியம்மா, ஜெயலட்சுமியம்மா, பஞ்சாட்சரசிவம், பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nசாந்தி, தயாளினி, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசிவலிங்கம், வசந்தி, ரூபாமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,\nசுஜிதா, தர்மேஷ், நரேந்திரன், கலைச்சுடர், கிசோக்குமார், மாதுளன், மிதுஷனா ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 11-06-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 3:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/09/09/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-06-21T21:33:09Z", "digest": "sha1:5BZTDQYKIQ6GRA6LHQULAMVNQXCBPQ5J", "length": 7308, "nlines": 117, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "அசத்தும் படங்கள் – பாகம் 2 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஅசத்தும் படங்கள் – பாகம் 2\nPosted: செப்ரெம்பர் 9, 2011 in சுட்டது, புகைப்படங்கள்\nஇப்படி படங்கள் எடுக்க எங்க சொல்லி கொடுக்கிறாங்க அப்படின்னு தெரிஞ்சுட்டு போய் நாமளும் படிக்கணும் போல ..\nபாகம் 1 பார்த்து ரசித்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இதோ உங்கள் பார்வைக்கு பாகம் 2\n2:13 பிப இல் செப்ரெம்பர் 9, 2011\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்திய சினிமாவின் பத்து விதிகள்\nகுறும்பு குழந்தைகள் – பாகம் 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:46:12Z", "digest": "sha1:F6DPW5I5TXKLU3ZTW7AN3MZKAW7NTHSG", "length": 7177, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | கவிஞர் அஸ்வின்", "raw_content": "\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\n‘உறுநச்சுத்தீயே…’ பாடல் மூலம் பலராலும் அறியப்பட்ட இசையமைப்பாளர் செல்வராஜா துஷ்யந்தனின் ‘வேணா பங்காளி…’ என்ற புதிய பாடல் கடந்த வாரம் வெளிவந்துள்ளது. தென்னிந்திய திரையுலகில் கால் பதித்துள்ள நம் கவிஞர் அஸ்வினின் வரிகளில் உருவான இப்பாடலை இலங்கையின் ‘சுப்பர் ஸ்டார...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-06-21T21:42:52Z", "digest": "sha1:GUXVI3VXYYE237PPSHACM3OCDS2LJCPS", "length": 26854, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மருத்துவமனை", "raw_content": "\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஸ்காபரோ பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழப்பு\nஸ்காபரோ பகுதியில் அமைந்துள்ள தனித்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் பயிலும் வெளிநாட்டு மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோர்னிங் சைட் அவனியூ மற்றும் எல்ஸ்மீர் வீதிப் பகுதியில் நேற்று முன் தினம் (புதன்கிழமை) குறித்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இத்தீ வி...\nபிரித்தானிய ரக்பி வீரர் இலங்கையில் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை\nபிரித்தானிய ரக்பி வீரர் ஒருவர் இலங்கையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (திங்கட்கிழமை) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஹாவட் தோமஸ் அன்ட்ரூ எனும் 26 வயதுடைய ரக்பி வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், ஒரு பிரித்தானிய வீரர் உயிராபத்தான நிலைய...\nசர் அலெக்ஸ் பெர்குசனுக்கு அவசர அறுவை சிகிச்சை\nஇங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்து அணியான மென்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் முன்னாள் மேலாளர் சர் அலெக்ஸ் பெர்குசன் மூளை இரத்த அழுத்தத்தினால் அவசர அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அவசரமாக மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தற்போது அவரது உடல்நிலையில...\nமிசிசாகா விபத்து: படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதி\nமிசிசாகாவின் வின்ஸ்டன் சர்ச்சில் பவுல்வர்ட் பகுதியில் ஏற்பட்ட விபத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இருவருக்கும் ஆபத்தான காயங்கள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதும், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று...\nரொறன்ரோ தீவிபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு\nரொறன்ரோ கிழக்கில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில், படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 70 வயது முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...\nஒரே ஆண்டில் வீடு அற்ற 100 பேர் உயிரிழப்பு\nகடந்த 2017ஆம் ஆண்டு மட்டும் வீடு அற்ற 100 பேர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. ரொறன்ரோ பொதுச் சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நகர நிர்வாகத்தால் நடாத்தப்படும் தங்குமிடங்களில் தங்கியோர் அல்லது ஒருமுறை அதில் தங்க வந்தோர் என மருத்துவமனைக்க...\nரொறன்ரோ டவுண் ரவுன் பகுதியில் விபத்து: பெண்னொருவர் கவலைக்கிடம்\nரொறன்ரோ டவுன்ரவுன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், படுகாயமடைந்த பெண் ஒருவர் ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் தற்போது உயிராபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது நிலைமை குறித்து தற்போது தெளிவாக க...\nநோர்த் யோர்க் தீ விபத்து: இருவர் கவலைக்கிடம்\nநோர்த் யோர்க் பகுதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற தீவிபத்தில், இருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யங் வீதி மற்றும் செப்பேட் அவனியூவில் உள்ள பொரஸ்ட் லேன்வே அடுக்கு மாடிக் குடியிருப்பின் 20ஆவது மாடியில் நேற்று (திங்கட்கிழமை) குறித்த த...\nதொழிற்சாலைக்கு சொந்தமான வாகனம் கவிழ்ந்தது: தொழிலாளர்கள் காயம்\nதொழிற்சாலை ஒன்றிற்கு சொந்தமான ஊழியர்களை ஏற்றிவரும் சிற்றூர்தி கவிழ்ந்ததில் 30க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியருகே இன்று (சனிக்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்திற்கு காரணம் சாரதியின் வேகம் எனக் கூறப்படுகி���்றது. சிற்றூர் அருகே உள்ள பள்ளத்தில் வேகக்கட்ட...\nதயாரிப்பாளர் பட்டியல் சேகர் காலமானார்\nஇயக்குனர் விஷ்ணுவர்தன், நடிகர் கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் இன்று (புதன்கிழமை) உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். பரத், ஆர்யா, பூஜா நடிப்பில், விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 2006ஆம் ஆண்டு வெளியான படம் ‘பட்டியல்’. இந்தப் படத்தைத் தயாரித்தவர் விஷ்ணுவர்தன். நடிகர் கிருஷ்ணா ஆகியோரின் தந்த...\nயாழில் காப்புறுதி நிறுவனத்தினால் ஏமாற்றப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு\nயாழ்ப்பாணத்தில் காப்புறுதி நிறுவனமொன்றில் ஏமாற்றப்பட்ட ஆறு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார். இரு தினங்களுக்கு முன்னதாக நஞ்சருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர், இன்று (திங்கட்கிழமை) உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி பகுதியை ...\nFARC கிளர்ச்சிக்குழுத் தலைவர் மருத்துவமனையில் அனுமதி\nகொலம்பிய முன்னாள் கிளர்ச்சிக்குழுத் தலைவர் ரொட்றிகோ லண்டனோ நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நொம் டி கியூரர் டிமோசென்கோ என்று அறியப்படும் இவர் நேற்று (வியாழக்கிழமை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றத...\nநாவலப்பிட்டியில் கோர விபத்து: ஒருவர் உயிரிழப்பு-மற்றுமொருவர் படுகாயம்\nநாவலப்பிட்டி-ஹப்புகஸ்தலாவ பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இன்னுமொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ருவான்புர ஹப்புகஸ்தலாவ வீதியில் ருவான்புர பிரதேசத்தில் சென்றுக்கொண்டிருந்த போதே குறித்த முச்சக்கரவண்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இ...\nமஹிந்த- ரணில் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல்\nபதுளையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. பதுளை – மீகஹகிவுல அருகே கந்தகெட்டிய பிரதேசத்தில் இடம் பெற்ற குறித்த சம்பவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களை பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள் தாக்க ம...\nகனடாவில் உயிர்கொல்லி காய்���்சலால் ஒருவர் உயிரிழப்பு\nகனடாவில் வீடற்றோர் தங்குமிடத்தில் பரவிய உயிர்கொல்லிநோய் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒன்பதுபேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோவில் வீடற்றவர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட சீட்டன்ஹவுஸில் அதிகளவில் முதியவர்களே தங்கியுள்ள நிலையில் திடீரென கடந்த ஞாயிற்றுக்கிழமை ...\nகியூபெக்கில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nகியூபெக் மருத்துவமனைகளில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவசர மருத்துவப் பிரிவுகளில் நோயாளர்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்படுகிறது. குளிர்கால சளிக்காய்ச்சல் நோய்களாலேயே குறித்த மருத்துவமனைகள் ஸ்தம்பித்து போயுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மொன்றியல் யூத பொது மருத்...\nவைரஸ் தொற்று குறித்து ஆராய அமைச்சர் குணசீலன் மருத்துவனைகளுக்கு விஜயம்\nமுல்லைத்தீவில் தீவிரமாக பரவி வரும் இன்புளுவன்சா பி வைரஸ்தொற்று தொடர்பில் ஆராய, வடமாகாண சுகாதார அமைச்சர் ஞா.குணசீலன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைகளுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய மருத்துவமனைகளுக்கு விஜயம் மேற்கொண்ட அ...\nசென்னையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் விபத்துகள்: இருவர் உயிரிழப்பு\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட விபத்துகளில் 179 பேர் படுகாயம் அடைந்துள்ளதுடன் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை பல்வேறு இடங்களில் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 179 பேர் காயமடைந்திருப்பதாகவும், 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு...\nபொலநறுவை இளைஞர் மீது காரணம் இன்றி பொலிஸார் தாக்குதல்\nபொலநறுவை பகுதியில் எவ்வித காரணமும் இன்றி இளைஞர் ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெந்திகம- மாஓயா பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பெந்திகம- மாஓயா கிராமத்தில் உள்ள கலாச்சார மண்டபத்திற்கு அருகில் புத்தரின் சிலைகளுக்கு நிற...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைக��் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1973", "date_download": "2018-06-21T22:10:30Z", "digest": "sha1:W2UFUWEXXUARUSATQCSHGFT7XLGUNVRE", "length": 7667, "nlines": 81, "source_domain": "cineidhal.com", "title": "உங்களின் ஒரு ஷேர் இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றும் - அவசியம் அனைவரும் ஷேர் செய்யுங்கள் உங்களின் ஒரு ஷேர் இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றும் - அவசியம் அனைவரும் ஷேர் செய்யுங்கள்", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome General உங்களின் ஒரு ஷேர் இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றும் – அவசியம் அனைவரும் ஷேர் செய்யுங்கள்\nஉங்களின் ஒரு ஷேர் இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றும் – அவசியம் அனைவரும் ஷேர் செய்யுங்கள்\nமேலே உள்ள புகைப்படத்தில் இருக்கும் சிறுவனின் உயிரை காப்பாற்ற உங்களால் முடிந்த அளவுக்கு DONATE செய்து உதவியை செய்யுங்கள். கீழே இருக்கும் லிங்கை க்ளிக் செய்து உதவி செய்யலாம். நன்றி இப்படிக்கும் திவ்யா தமிழச்சி.\nPrevious Postஇளம் பெண்களை அநியாயமாக விபச்சாரத்தில் தள்ளும் கும்பல். வெளிவந்த அதிர்ச்சி தகவல் Next Postஉலகை மாற்றியமைத்த அசாத்திய மனிதர்கள் - டாப் 10 வரிசை இதோ\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆப��்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newindian.activeboard.com/t64390160/topic-64390160/?page=1", "date_download": "2018-06-21T21:36:50Z", "digest": "sha1:DTYN4RFOYF6JEFEOSKO4AIPCKOEIKX7E", "length": 28682, "nlines": 58, "source_domain": "newindian.activeboard.com", "title": "ஆர்மேனியர்களா - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் -> ஆர்மேனியர்களா\nவணிகப்பாதைகள் உள்ள ஊர்களுக்கெல்லாம் உலகின் பல பகுதிகளிலிருந்தும் வணிகர்கள் வந்தார்கள். பலர் வந்து வணிகம் செய்து திரும்பினார்கள். சிலர் தாங்கள் புதிதாக வந்த ஊர்களிலேயே தங்கி விட்டனர். தங்கியவர்கள் புதிய ஊர்களில் உள்ள பண்பாடு மொழி கலை, சமயம் என அனைத்தையும் முற்றும் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதில்லை. எங்கே சென்றாலும் தனது மொழி, பண்பாடு, கலை, சமயம், வாழ்வியல் கூறுகள் ஆகியவற்றை தாங்கள் செல்லும் புதிய நிலப்பகுதியிலும் பரவச் செய்வதைத் செய்திருக்கின்றனர்; செய்கின்றனர். ஒரு குறிப்பிட்ட இனத்தவர் மட்டும் இத்தகைய முயற்சிகளைச் செயல்படுத்துவது எனச் சொல்லி விடமுடியாது. எல்லா இன மக்களும் இதனை இயல்பாகச் செய்வதைத் தான் இன்றைய வரலாறு நமக்கு வெளிச்சப்படுத்துகின்றது.\nநான் பிறந்து வளர்ந்தது பினாங்கு மாநிலத்தில் தான். அங்கு ஜோர்ஜ்டவுன் பகுதில் ஆர்மேனியன் சாலை என்ற ஒரு சாலை இருக்கின்றது. சீன வணிகர்கள் நிறைந்த பகுதியாக இப்பகுதி தற்சமயம் இருக்கின்றது. இதற்கு ஏன் ஆர்மேனியன் சாலை எனப் பெயர் வைத்திருக்கின்றார்கள் என நான் முன்னர் பல முறை யோசித்ததுண்டு.\n19ம் நூற்றாண்டில், அதாவது 1808ம் ஆண்டு வாக்கில் ஆர்மேனிய வணிகர்கள் பலர் வணிகம் செய்யும் பொருட்டு பினாங்குக்கு வந்திருக்கின்றனர். பினாங்கு ஒரு தீவு அல்லவா இங்கே உள்ள பினாங்கு துறைமுகம் கடல் வழிப்பயணத்தின் மிக முக்கிய துறைமுகமாக பல ஆண்டுகளாகப் புகழ்பெற்ற ஒரு பகுதி. இன்றைக்கும் கூட இங்கு வந்து தங்கிச் செல்லும் கப்பல்கள் இக்கடல்பகுதியின் வணிக வளத்தை நமக்கு வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆக, பினாங்குக்கு அன்று வந்த ஆர்மேனியர்கள் பெருமளவில் வீடுகள் கட்டிக்கொண்டு பினாங்கில் தங்கிய சாலைதான் இன்று ஆர்மேனியன் சாலை என அழைக்கப்படும் பகுதி. இங்கே ஆர்மேனிய கிருத்துவ தேவாலயம் ஒன்றைக் கட்டி வழிபாடு செய்திருக்கின்றனர். 1937 வாக்கில் இந்தத் தேவாலயம் சிதைத்து அழிக்கப்பட்டது எனத் தெரிகிறது. இங்கு வந்து வாழ்ந்த ஆர்மேனியர்கள் ஹோட்டல்கள் கட்டியிருக்கின்றனர். பினாங்கின் ஜோர்ஜ் டவுன் என்றால் E&O Hotel (The Eastern & oriental Hotel) பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. கண்களைக் கவரும் கலை நயத்துடன் பினாங்கில் 1885ம் ஆண்டு ஆர்மேனியர்களான சார்க்கீஸ் சகோதரர்களால் கட்டப்பட்ட ஒரு தங்கும்விடுதிதான் இது. பள்ளி நாட்களில் E&O Hotel அருகாமை பகுதிகளில் செல்லும் போதெல்லாம் இதன் கட்டட அமைப்பை நான் மிக ரசித்துப் பார்ப்பதுண்டு. இதுதான் பினாங்கில் ஆர்மேனியர்கள் பின்னணியோடு இன்றும் தொடரும் வரலாறு.\nதமிழகத்திற்கும் ஆர்மேனியர்கள் வந்திருக்கின்றார்கள். வணிகம் செய்திருக்கின்றார்கள். வீடுகள் கட்டி வாழ்ந்திருக்கின்றார்கள். தேவாலயம் கட்டி வழிபட்டிருக்கின்றார்கள். ஆம். அத்தகைய ஒரு தேவாலயத்திற்குக் கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் சென்றிருந்தபோது சென்று பார்த்து அதன் வரலாற்றுச் செய்திகளைச் சேகரித்து வந்தேன்.\nமெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் அருகே ஆர்மேனியன் சாலை என்று ஒரு சாலை இருக்கின்றது. நான் ஒரு அலுவலாக அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்தது, சென்ற இடத்தில் கோப்புக்களைச் சரிபார்க்க நேரம் எடுக்கும் என ஒரு அதிகாரி தெரிவித்ததால் இருந்த நேரத்தில் அப்பகுதியைச் சுற்றி பார்க்கலாம் எனக் கிளம்பியபோது நண்பர் ஒருவர் அப்பகுதியில் வரலாற்றுச் சிறப்புடன் ஒரு புராதனச் சின்னமாகிய 18ம் நூற்றாண்டு தேவாலயம் ஒன்று இருப்பதைப் பற்றி முன்னர் கூறியது நினைவுக்கு வந்தது. ஆக, அதனைத் தேடிச் செல்வோம் என வழியில் இருந்தோரை ஆர்மேனியன் சாலை எங்கிருக்கின்றது எனக் கேட்டு அப்பகுதிக்குச் சென்று சேர்ந்தேன்.\nஆர்மேனியன் சாலையின் இருபுறமும் கடைகள் நிறைந்திருக்கின்றன. முதலில் என்னால் இந்தத் தேவாலயத்தை அடையாளம் காண முடியவில்லை. தேவாலயத்தைக் காணாது சற்று தூரம் நடந்து சென்று விட்டேன். பின்னர் வழியில் சென்ற ஒருவரைக் கேட்டு மீண்டும் அதே தெருவில் நடந்து வந்து அந்தத் தேவாலயத்தைக் கண்டுபிடித்து உள்ளே சென்று ஓரளவு சுற்றிப் பார்த்து தகவல் பதிந்து கொண்டு வந்தேன்.\nஇந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆரம்பக்கால வடிவமாகிய ஜான் கம்பெனி காலத்திலேயே, தமிழகப் பகுதியில் அவர்களோடு வியாபாரம் செய்தவர்கள் ஆர்மேனியர்களும் யூதர்களும் தான் என்ற தகவல்களோடு மேலும் ஆர்மேனியர்களின் அன்றைய தமிழகச்சூழல் பற்றிய சில குறிப்பிடத்தக்கச் செய்திகளைத் தமது மதராசப்பட்டினம் நூலில் பதிந்திருக்கின்றார் கடலோடி நரசய்யா. மெட்ராஸைப் பற்றி வரலாற்றுத் தகவல்களை வழங்கும் நல்லதொரு நூல் இது.\nஆர்மேனியர்களுக்கும் தென்னிந்தியாவிற்குமான தொடர்பு இன்றைக்கு 300 ஆண்டுகள் மட்டுமே என நினைத்து விடக்கூடாது. இன்று நமக்குக் கிடைக்கின்ற ஆவணங்கள், வாஸ்கோட காமா இந்தியா வந்து 'இந்தியாவைக் கண்டுபிடித்தேன்' என அறிவிப்பு செய்வதற்கு முன்னரே, அதாவது கி.பி. 780ல் மேற்கு கடற்கரையில் வந்திறங்கியிருக்கின்றார் 'தோமஸ் கானா'. அவர் அங்குக் 'கானா தோமா' என அறியப்பட்டிருக்கின்றார். ஆர்மேனிய மொழியில் இதற்கு தோமா பாதிரி என்று பொருள். தமிழகப் பகுதியில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்த முன்னோடிகளில் இவரும் ஒருவராக அறியப்படுகின்றார்.\nசரி.. உலக வரலாற்றில் ஆர்மேனியர்களைப் பற்றியும் சற்று தெரிந்து கொள்வோமே\nஆர்மேனியா துருக்கிக்கு மேற்கே உள்ள நாடு. துருக்கியால் மிகப் பெரிய மனிதக்குல நாசத்தை அனுபவித்த ஒரு நாடு என்றும் சொல்லலாம். ஜோர்ஜியா, அஜீர்பைஜான், ஈரான் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டது. அதோடு கிருத்துவ மதம் உருவாகிய காலகட்டத்தில் கிருத்துவ மதத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக ஏற்றுக் கொண்டு முதன் முதலில் அறிவித்த நாடு ஆர்மேனியா. இது நிகழ்ந்தது கி.பி.4ம் நூற்றாண்டில், அதாவது கி.பி 40 தொடங்கி பல பகுதிகளுக்குக் கிருத்துவ மதம் பரவி வந்த வேளையில் ஆர்மேனியாவை ஆண்டுவந்த மன்னன் மூன்றாம் ட்ரீடாஸ் (Tiridates III of Armenia (238–314)) நாட்டில் அதிகாரப்பூர்வ மதமாக கி.பி. 301ம் ஆண்டு பிரகடனப்படுத்தினார். அதன் பின்னர் பைஸண்டைன் ஆட்சி, அதன் பின்னர் ஒட்டோமான் பேரரசின் கீழ் வீழ்ச்சி, 20ம் நுற்றாண்டின் ஆரம்���த்தில் துருக்கி நிகழ்த்திய மிக மோசமான இனப்பேரழிவால் பாதிக்கப்பட்டு, பின்னர் ரஷியாவுடன் இணைந்து, பின்னர் 1991ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற நாடு தான் ஆர்மேனியா.\nபண்டைய பேரரசுகள் பல தோன்றி மனித குல நாகரிகம் செழித்த பகுதிகளில் இதுவும் ஒன்று. ஆனால் மிக மோசமாகப் போர்களால் சிதைக்கப்பட்ட ஒரு நாடு என்பதுவும் உண்மையே. ஆயினும் ஆர்மேனியர்கள் உலகம் முழுவது வணிகத்தில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடப்படும் ஒரு இனமாகவே தம்மை நிலைப்படுத்தியிருக்கின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை.\nதமிழகத்தின் மெட்ராஸ், வணிகர்களுக்கு ஒரு சுவர்க்கபுரி அல்லவா வணிகத்திற்காக ஆர்மேனியர்கள் மெட்ராஸில் 1660 வாக்கில் குடியேறியிருக்கின்றனர். இதனை உறுதிப் படுத்தும் வகையில் மெட்ராஸில் உள்ள ஒரு ஆர்மேனியரின் 1663 ஆண்டு பொறிக்கப்பட்ட கல்லறை ஒன்று சின்னமலைப் பகுதியில் இருந்தது,. வணிகர்களாக வந்தவர்கள் சிலர் மெட்ராஸிலேயே தங்கி வாணிபம் செய்யத் தொடங்கினர். ஆங்கிலேய அரசுக்கு பிரச்சனைகள் ஏற்படுத்தாதவகையில் இவர்கள் செயல்பாடுகள் அமைந்திருந்தபடியால் ஆங்கிலேயர்கள் இவர்கள் தங்குவதற்காக மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இருக்கும் பகுதியில் ஒரு பகுதியை அன்று வழங்கினர். அங்கு தான் இன்றும் இந்தத் தேவாலயமும் இருக்கின்றது.\nஇந்தத் தேவாலயம் மட்டுமன்றி ஆர்மேனியர்கள் 1820ம் ஆண்டில் ஒரு பள்ளிக்கூடத்தையும் மெட்ராஸில் கட்டியிருக்கின்றார்கள். ஜாவா ஜார்ஜ் மானுக் என்ற ஒரு செல்வந்தர் 30,000 ரூபாய்களை இந்தப் பள்ளிக்கூடத்திற்காக தானம் செய்தார் என்று தெரிகிறது. ஆனால் மெட்ராஸிலிருந்த ஆர்மேனியர்களின் எண்ணிக்கையோ குறைவு. ஆக, படிப்படியாக மாணவர்கள் குறைந்து 1889ம் ஆண்டில் இப்பள்ளிக்கூடம் மூடப்பட்டது.\nஆர்மேனியர்கள் ஆரம்பித்த முதல் பத்திரிக்கையும் மெட்ராஸில் தான் தொடங்கப்பட்டது என்பதும் ஆச்சரியம் அளிக்கும் உண்மை. பாதிரியார் ஹாரோஷியன் ஷிமவோனியன் என்பவர் அஸ்டார் என்ற பெயரில் முதல் ஆர்மேனியன் சஞ்சிகையைத் தொடங்கியிருக்கின்றார். இது குறுகிய காலம் மட்டுமே செயல்பட்டது. பின்னர் 1796ல் நிறுத்தப்பட்டது. ஒரு அச்சகத்தை மெட்ராஸில் நிறுவி அங்கு இச்சஞ்சிகையையும் மேலும் சில நூற்களையும் ஆர்மேனிய மொழியில் அச்சடித்து விற்றிருக்கின்றனர். இதே அச்சகத்தில் பெர்சிய ���ொழியிலும் நூல்கள் அச்சுப்பதிப்பு செய்யப்பட்டன. பெர்சிய மொழியில் முதல் அச்சுப்பதிப்பாக்கம் நடந்த இடமும் மெட்ராஸ் தான். அக்கால கட்டத்தில் ஆர்மேனியர்கள் தொடக்கிய மூன்று அச்சகங்கள் செயல்பாட்டில் இருந்தன என்பதுவும் 19ம் நூற்றாண்டின் இறுதிக்குள் இவை செயல்பாடில்லாமல் மூடப்பட்டன என்றும் அறிய முடிகின்றது.\nஇன்றைய சென்னையில் ஆர்மேனியன் சாலையைக் குறிப்பிடுவோர் 'அரண்மனைச் சாலை' என்று சொல்லிச் செல்வதால் ஆர்மேனியன் என்ற சொல் வழக்குக் குறைந்து 'அரண்மணைத்தெரு' என்ற வழக்கு வந்துவிட்டது. எதற்காக அரண்மனைத் தெரு என அழைக்க வேண்டும், எனக் கேட்டால் அவர்களுக்கு அதற்கான பொருள் தெரியாது.. 'அது யாருக்குத் தெரியும்' என கைகளை விரித்துச் சொல்லி விட்டுச் சென்று விடுவர். இப்படி காரணம் தெரியாமல் ஊர்களின் பெயரையும் சாலைகளின் பெயரையும் மாற்றி அழைப்பதும் வரலாற்றை மறையச் செய்யும் ஒரு செயல்பாடாகத்தான் காண வேண்டியுள்ளது.\nமெட்ராஸில் உள்ள ஆர்மேனியன் தேவாலயத்திற்கு நான் சென்ற போது மதியம் ஏறக்குறைய இரண்டு மணி இருக்கும். கொளுத்தும் வெயில். வாசலை மறைத்திருக்கும் கடைகளைத் தாண்டி உள்ளே செல்லும் போது தேவாலயத்தின் வாசல்பகுதியில் தேவாலயம் கட்டப்பட்ட ஆண்டு 1712 என்ற குறிப்பு இருப்பதைக் காணமுடிந்தது . முழுவதும் வெள்ளை நிறத்தினாலான தேவாலயம். உள்ளே சிறிய தோட்டம் ஒன்றும் உள்ளது. வலது புரத்தில் தேவாலயம். மிக எளிமையான வகையில் கட்டப்பட்ட அமைப்புடன் கூடிய அழகிய தேவாலயம் இது. சுவர்களில் இப்பகுதியில் வாழ்ந்த ஆர்மேனியர்களில் முக்கியஸ்தர்களின் புகைப்படங்கள், வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய காட்சி என சுவரில் மாட்டி வைத்திருக்கின்றனர். இங்கே உள்ளே வந்து பார்த்தால் வெளியே உள்ள சாலைகளும் ஆர்மேனியன் சாலையின் வியாபாரிகளும் இல்லாத, இன்றைக்கு 200 ஆண்டுகள் பின்னோக்கி வந்த உணர்வினைப் பெறக்கூடிய வகையில் இந்த அமைப்பு மாறாது அழகாகப் பேணப்படுகின்றது.\nமக்கள் கூட்டமும் வாகன நெரிசலும் நிறைந்த இந்தச் சாலையில் இப்படி ஒரு புராதனச் சின்னமா, என என்னை வியக்க வைத்தது இந்த 300 ஆண்டுகள் பழமையான இந்தத் தேவாலயம். மதிய நேரத்து வெயிலில் இப்பகுதியில் சுற்றி அலைந்து தேடி கண்டுபிடித்துப் பார்த்ததில் ஏற்பட்ட களைப்பு தீர, இந்தத் தேலாயத்திற்கு ���திர்புரம் இருக்கும் ஒரு உணவகத்தில் ஜிகிர்தண்டா வாங்கி அருந்தி என் களைப்பைப் போக்கிக் கொண்டேன்.\n'சென்னையில் அப்படி என்ன இருக்கின்றது பார்ப்பதற்கு' எனச் சொல்லும் சில நண்பர்களை நான் அறிவேன். அறியப்படாத தமிழகத்தில், அறியப்படாத மெட்ராஸ் என்ற ஒரு பகுதி இருக்கின்றது, என்பதை அறிந்து கொள்வதோடு ஆவணப்படுத்தவும் வேண்டும். அதும் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஒரு பணியாக அமையும்.\nNew Indian-Chennai News & More -> ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமிழர் நாகரிகம் -> ஆர்மேனியர்களா\nJump To:--- Main ---NEWS -Indian-Chennai Real Estat...ontogeny-phylogeny-epigeneticsஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...கிறிஸ்துவமும் இஸ்லாமும்புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...Prof.Larry Hurtado Articles Bart D. Ehrmanதமிழர் சமயம்எஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...Umar- Answering Islam Tamilisedபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldKalvai VenkatProtestant criminal acts Justice Niyogi Commission Repor...Andal Controversy -சங்க இலக்கியங்கள்Vedaprakash-Blogs வேதபிரகாஷ் கட...Indian secularsimஆரியன் தான் தமிழனாதிருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுஅரவிந்தன் நீலகண்டன் SCAMS & SCANDALSProf.James Tabor ArticlesIndian Antiqityபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=528:2011&catid=23:ramblings&Itemid=101", "date_download": "2018-06-21T21:21:46Z", "digest": "sha1:OIXU2C42OJF5BEBCGXHZSSCPFDR2IQA6", "length": 22351, "nlines": 129, "source_domain": "onlinegalatta.com", "title": "புது வருஷம்... புது ஆசைகள்!!!", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம�� எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\nபுது வருஷம்... புது ஆசைகள்\nஎனது வாசக நண்பர்கள் அனைவருக்கும் எனது மற்றும் குடும்பத்தினரின் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புது வருடம் உங்களுக்கு எல்லாவித சௌக்கியங்களையும், சௌபாக்கியங்களையும் அளிக்கட்டும் என்று கடவுளிடம் பிரார்த்தித்து கொள்கிறேன். கடந்த 2-3 வருடங்களாக நான் புத்தாண்டுக்கு \"திரும்பி பார்க்கும்\" பதிவுகள் எதுவும் போடவில்லை. காரணம் ஏக்கத்தோடு திரும்பி பார்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாக போனதில்லை. ஆனால் 2010-இல் எனக்கு ஏதோ குறையாகவே பட்டது. திரும்பி பார்த்தால் பல நல்ல நிகழ்வுகள் நடந்திருந்தன. நடந்த அத்தனை நல்ல நிகழ்ச்சிகளுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொள்ளவேண்டும் என்று தோன்றியது. எனினும் வாழ்க்கையில் ஒரு நிறைவே இல்லை என்று தோன்றியது.\nநான் பெரிதும் எதிர்பார்த்து, ஆசையோடு செய்த இடமாற்றம் செம ஏமாற்றமாக 2010-ளில் முடிந்தது. சொல்லப்போனால் இந்த இடமாற்றத்தில் ஐ.டி துறையில் பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் முதல் முறையாக அனுபவிக்க நேர்ந்தது. ஒன்று முழுவதுமான பகல் நேரத்தில் வேலை செய்யவேண்டும் அல்லது முழுவதுமான இரவு நேரத்தில் வேலை பார்க்கவேண்டும். ஆனால் இரண���டுக்கும் நடுவே UK ஷிப்ட்டில் வேலை செய்வது எவ்வளவு கஷ்டம் என்று புரிந்தது. கிட்டத்தட்ட எனது குடும்ப வாழ்க்கைக்கே உலை வைக்கும் அளவுக்கு போய்விட்டது. இதை எனது மேலாளரிடம் சொன்னபோது \"IT-ல வேலை செய்யணும்னா இதுக்கு எல்லாம் பழகிக்கணும்\" என்று பதில் கிடைத்தது. \"ஐயா நான் இல்லைன்னா வேற யார் வேணும்னாலும் அந்த வேலையை செய்யலாம், ஆனால் என் வாழ்க்கையை நான் தான் வாழனும். அதனால என்னை இந்த project-ல இருந்து கழற்றிவிட்டுட்டுங்க\" என்று சொல்லியபோது ஏதோ ஒரு நிம்மதி. இந்த ரெண்டுங்கெட்டான் சமயத்தால வார இறுதிகளிலே பயணம் செய்யமுடியாமல், தளர்ச்சி காரணமாக பிடித்த வரைதல், படித்தல் போன்ற வேலைகளை செய்யமுடியாமல் வெறுமனே திரைப்படங்கள் பார்த்து நாட்களை வீணடித்தது என்னுடைய பதிவுகளிலேயே தெரிந்திருக்குமே\nஇந்த வருடம் நான் மானாவாரிக்கு படங்கள் பார்த்தது தான் எனது பொழுதுபோக்கின் வரையறை. கணக்கு வழக்கில்லாமல் படங்கள் பார்த்ததில் எதை பார்த்தோம், எதை பார்க்கவில்லை என்று சமயத்தில் மறந்துபோய் விட்டது. முன்பெல்லாம் ஒரு படம் பார்த்தாலும் அதை ஆழமாக ஆராயும் அளவுக்கு பார்ப்பேன். ஆனால் இப்போது பார்த்த படத்தை பற்றி 4 வரிகளுக்கு மேல் எழுத வரமாட்டேன்கிறது. அதனால் இந்த வருஷம் படங்கள் பார்ப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். அளவாக பார்த்தாலும் ஆழமாக பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.\nபடம் பார்ப்பதை குறைத்துவிட்டு, மீண்டும் புத்தகம் படிப்பதை அதிகப்படுத்த வேண்டும். சமீபத்திய சென்னை பயணத்தின்போதும், சேலத்திலும் கொஞ்சம் ஜெயகாந்தனின் குறுநாவல்களை வாங்கினேன். அவற்றை எல்லாம் படித்து முடிக்கவேண்டும். ஒருவகையில் நல்ல புத்தகங்கள் படிக்கும்போது வாழ்க்கையில் ஒருவித சமன் நிலை ஏற்படுவதை கவனித்திருக்கிறேன். (இல்லை வாழ்க்கை சீராக போகும்போது தான் நிறைய படிக்க தோன்றுகிறதா). எனவே இந்த வருடம் என் புத்தக அலமாரியில் கிடக்கும் படிக்காத புத்தகங்களை எல்லாம் முடித்துவிட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.\nகடந்த 3-4 வருடங்களாக எனது பதிவுகளில் என்னை சுற்றி நிகழும் சம்பவங்களை பற்றிய கருத்துக்கள், புத்தகங்கள் என சினிமா சாராத பதிவுகள் நிறைய இருக்கும். ஆனால் கடந்த வருடத்தில் இது போன்ற கருத்துப் பதிவுகள் மிக குறைந்த அளவே இருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. வாழ்க்கையில் ஒரு நிம்மதியே இல்லாத சமயத்தில் எனது கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்று தோன்றவே இல்லை. அப்படியே தோன்றினாலும் வார இறுதிகளில் ஏற்பட்ட அலுப்பும், அசதியின் காரணமாக பல முறை தோன்றியதை எல்லாம் எழுதாமல் விட்டிருக்கிறேன். இந்த வருடம் எனது வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமன் செய்து நான் விரும்பிய வகையில் வாழ்க்கை பாதையை அமைத்து எனது கருத்துகளை பதிவு செய்யவேண்டும் என்பதை முதல் வேலையாக செய்யவேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன்.\nவேலை வகையில் இந்த வருடம் சம்பளத்துக்கு முக்கியத்துவம் தராமல் நல்ல Implementation Project-களை தேடிப்பிடித்து வேலை செய்யவேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். இதனால் Freelancer-ராக மாறினாலும் பரவாயில்லை, ஆனால் எனது resume-வில் நல்ல வேலைகளை போட்டுக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல இப்போது செய்யும் வேலையால் பிற்காலத்தில் நல்ல Trainer-ராகவோ அல்லது Project Manager-ராகவோ செட்டில் ஆகமுடியும். அப்போது தான் நான் இன்னும் 12-17 வருடத்தில் IT-யீல் இருந்து விலகி எனது ஆர்வமான வரைதலையும், புகைப்படக்கலையையும் முழுநேர தொழிலாக எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு இப்போதே முடிந்த வரை பொருளாதார ரீதியாக நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக்கொள்ள இந்த வருடம் அமையவேண்டும் என்று முயற்சிக்கிறேன்.\nஇந்த வருடம் முடிந்தவரை குடும்பத்தோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும், கடந்த வருடம் செய்த தவறுகளை இந்த வருடம் தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் யோசித்திருக்கிறேன். முடிந்தவரை இவற்றை பின்பற்றுவேன் என்று நம்புகிறேன்.\na. இந்த வருடம் முதலில் பிரெஞ்சு கிளாசில் சேரவேண்டும்.\nb. மீண்டும் ஏதாவது ஒரு பெயிண்டிங் workshop-க்கு போகவேண்டும். அது சென்னையில் ஆனாலும் சரி, ஆனால் ஏதாவது ஒரு கிளாசுக்கு போகவேண்டும்.\nc. பொருளாதார ரீதியாக நலம் பெற நல்ல வெளிநாட்டு அஸ்ஸைன்மெண்டுகளுக்கு முயற்சிக்க வேண்டும்.\nd. எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு முறை தஞ்சாவூர் கோவிலுக்கு போய்விட்டு வரவேண்டும். கடந்த வருடம் 4-5 முறைகள் டிக்கெட் புக் செய்தும் போகமுடியவில்லை. அதனால் தஞ்சை பெருவுடையாரே, இந்த வருடம் என்னை உம்மிடம் வார உத்தரவு கொடுங்கள் கடவுளே\nO.K - இனி ���டந்த வருடம் நடந்த நல்ல விஷயங்களுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லும் நேரம்.\n1. பெங்களூருவில் புதிய வீட்டில் குடிபுகுந்ததற்கு முதலில் என் அம்மாவுக்கு தான் நன்றி. சமயத்தில் அம்மா பொருளாதார ரீதியாக செய்த உதவியால் தான் இது சாத்தியமானது.\n2. வேலை நிமித்தமாக லண்டன் சென்றது ஒரு நல்ல அனுபவம். யூரோப் இதுவரை ஒரு கனவு பிரதேசமாகவே இருந்தது. இப்போது அதையும் கொஞ்சமாவது பார்த்தாச்சு.\n3. புட்டுவின் மழலையை அனுபவிக்க முடிந்தது என் வாழ்க்கையின் பெரும்பாக்கியங்களில் ஒன்று. அவன் தவழ்ந்தது, நடக்க ஆரம்பித்தது என ஒவ்வொரு நிலையையும் உணர்ந்து அனுபவிக்க நேர்ந்தது உண்மையிலேயே அழகான தருணங்கள். வாழ்க்கையில் ஒரு பிடிப்பையும், குறிக்கோளையும் கொடுப்பதே குழந்தைகள் தான். சொல்லப்போனால் நாம் அவர்களுக்கு வாழ்க்கை கொடுப்பதில்லை, மாறாக அவர்கள் தான் நாம் வாழ ஒரு காரணத்தையும், வாழ்க்கையையும் கொடுக்கிறார்கள். எனவே புட்டுவின் முதலாம் ஆண்டு (2010) எனது வாழ்க்கையிலும் மிக அழகானது.\n{oshits} வாசிப்புகள் & வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinegalatta.com/index.php?option=com_content&view=category&id=23&Itemid=231&limitstart=20&limit=4", "date_download": "2018-06-21T21:34:15Z", "digest": "sha1:2XHN2VIYBZUFT5BME7UYYOKTFBE4I6AU", "length": 4998, "nlines": 93, "source_domain": "onlinegalatta.com", "title": "Ramblings", "raw_content": "\nகல்லூரியில் காதல்... சோதனைகள் வந்தபோதும் விடாது இணைந்து நின்று கல்யாணம் செய்த காதலர்கள்.. கணவன் தன் படிப்பை முடிக்கட்டும், அதுவரை அடுப்பெரிய நான் வேலைக்கு போகிறேன் என்று யதார்த்தத்தை உணர்ந்த துணிச்சலான காதல் மனைவி ... அவள் ஆசைப்படியே கணவனுக்கு வேலை கிடைக்கிறது. கஷ்டங்கள் எல்லாம் முடிந்தது என சென்னைக்கு சென்று தன் கல்யாண வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் என்று சந்தோஷத்தோடு பிறந்தநாளுக்கு ஆடை எடுக்க சென்றவர்களுக்கு விதி வேறு பரிசளிக்கிறது. அவள் கண் முன்னே அவள் காதல் கணவன் மூன்று அடியாட்களால் நடுத்தெருவில் கொல்லப்படுகிறான். இது ஏதோ சினிமா கதை அல்ல.. சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் நடந்த கொடூரம். கல்லூரியில் படிக்கையில் காதலித்து மணந்த சங்கர் - கௌசல்யா ஆகியோரின் கண்ணீர் கதை இது.\nதிரைகடல் ஓடியும் திரவியம் தேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-25-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:37:40Z", "digest": "sha1:NZDYJAQZ6DPM2SWK6CNEE63W7B52GZG3", "length": 9301, "nlines": 67, "source_domain": "sankathi24.com", "title": "எதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக அதிகரிக்கும்! | Sankathi24", "raw_content": "\nஎதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் 25 மணி நேரமாக அதிகரிக்கும்\nஎதிர்காலத்தில் பூமியில் ஒரு நாள் என்பது 24 மணி நேரத்திலிருந்து 25 மணி நேரமாக மாற வாய்ப்பு உள்ளதாக புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் விஸ்கான்சின் - மேடிசன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளராக இருக்கும் ஸ்டீபன் மேயர்ஸ் கூறுகையில்,\n140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமிக்கு அருகில் நிலவு இருந்தது. தற்போது அது 44 ஆயிரம் கிமீட்டர் தூரம் விலகி சென்று உள்ளது. 140 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் ஒரு நாள் என்பது வெறும் 18 மணி நேரம் 41 நிமிடமாக இருந்தது தற்போது 24 மணி நேரமாக உள்ளது.\nநிலவு வருடத்திற்கு 3.82 சென்டி மீட்டர் விலகி சென்றுள்ளது.சென்று கொண்டு இருக்கிறது இவ்வாறு செல்வதால் சில மில்லியன் ஆண்டுகளுக்கு பின்னர், நிலவு அதிகம் தூரம் சென்று விடும் இதனால் பூமியின் சுற்றும் வேகத்தி மாறுபாடு ஏற்பட்டு பூமியில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\n\"ஒரு நாளைக்கு நான் பார்க்கும் வேலைக்கு 24 மணி நேரம் போதவில்லை..\" என நேரத்தை குற்றம் சொல்பவர்கள் நம்மில் பலர் இருக்கிறோம். பல வேலைகள் நேரமின்மை காரணத்தாலும், சோம்பேறித்தனத்தாலும் ஒத்திவைக்கப்படுவது வழக்கம். ஒரு நாளில் அதிக மணி நேரம் கிடைக்காதா என்று பலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு விரும்பியது போல் எதிர்காலத்தில் ஒரு நாள் என்பது 25 மணி நேரமாக இருக்கும் என்று புவியியல் ஆராய்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறியுள்ளார்.\nகடந்த சில நூற்றாண்டுகளாகவே பூமி சுற்றும் அளவு இரண்டு மில்லி நொடிகள் அதிகரித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணிநேரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்நிலையில், இந்த இரண்டு மில்லி நொடிகள், இன்னும் 6.7 மில்லியன் ஆண்டுகளில் ஒரு நிமிடமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த கணக்கின் அடிப்படையில், இன்னும் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர��� இது ஒரு மணி நேரமாக மாறும் என கூறப்படுகிறது. எனவே அப்போது ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பது மாறி 25 மணி நேரமாக மாறக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.\nமுகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் நாய்கள்\nவீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் முகபாவங்களை கொண்டு\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்\nகூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:48:32Z", "digest": "sha1:JMYL2MJJBQ4QPWWP73OJXTBA6S7VEYOA", "length": 6084, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "நாடற்றவர்களுக்கான உலகக் கோப்பை உதைபந்தாட்டம்! | Sankathi24", "raw_content": "\nநாடற்றவர்களுக்கான உலகக் கோப்பை உதைபந்தாட்டம்\nநேற்றய தினம் நாடற்றவர்களுக்கான உலகக் கோப்பை உதைபந்தாட்டத்தில் பரவா தமிழீழ அணிகள் மோதிக் கொண்டன\nகாணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் பிரதிநிதிகள் குழு ஜெனீவா சென்றடைந்தனர்\nஐ.நா மனிதவுரிமைகள் சபையின் 38வது கூட்டத்தொடரிற்காக ஜெனீவா\nயேர்மனியில் நடைபெறும் உலக அகதிகள் தினம்\nஇன்று உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியில் \"விட்டன்\" எனும் நகரத்தில்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nதூத்துக்குடி படுகொலைக்கு நீதிகேட்டு ஐ.நா மனித உரிமைகள் சபையில் தமிழர் இயக்கம்\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nபிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் \nபிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/karthi-speaks-about-surya-in-kadaikutti-singam-audio-launch-118061200020_1.html", "date_download": "2018-06-21T22:08:46Z", "digest": "sha1:P7J7OOB2QDRVQKL337YTDAQITDPZ633D", "length": 12392, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "அண்ணனிடம் அடிதான் கிடைக்கும் - கார்த்தி கலகல | Webdunia Tamil", "raw_content": "வெள்ளி, 22 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய��‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் என கலகலப்பாகப் பேசியுள்ளார் கார்த்தி.\nகார்த்தி நடிப்பில் உருவாகிவரும் படம் கடைக்குட்டி சிங்கம். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சயீஷா ஹீரோயினாக நடித்துள்ளார். பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு இருவரும் கார்த்தியின் மாமன் மகள்களாக நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார்.\nஇதன் இசை வெளியீட்டு விழா, சத்யம் தியேட்டரில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய கார்த்தி, “கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாகத்தான் முடியும். இயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். இயக்குநர் பாண்டிராஜ் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார். ஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.\nபட்டினத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும். நான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். இப்படத்தில் நல்ல பாடல்கள் உள்ளது.\nநான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. இப்படத்தை அவர் தயாரித்துள்ளார். அவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம்.\nசின்ன வயதிலிருந்து எனக்கு அக்கா என்றால் மிகவும் பிடிக்கும். அக்கா தான் நாம் என்ன கேட்டாலும் கொடுப்பார். நாம் வேலை முடிந்து சோர்வாக வீட்டுக்கு வந்தால் நமக்கு காபி போட்டு கொடுப்பார். ஆனால் அண்ணனிடம் அதை எதிர்பார்க்க முடியாது அடிதான் கிடைக்கும்” என்று கலகலப்பாகப் பேசினார்.\nரஜினி- கார்த்திக் சுப்புராஜ் படம் ; 40 நாள் ஷூட்டிங் : புதிய தகவல்\nகார்த்திகை சோமவார விரதம் தரும் பலன்கள்...\n“கார்த்திக் சுப்பராஜுக்கு சூப்பர் ஆல்பம் கிடைக்கப் போகுது” - சந்தோஷ் நாராயணன்\nக��ர்த்திக் ராஜு இயக்கத்தில் சனந்த் ரெட்டி\nரஜினி- கார்த்திக் சுப்புராஜ் படம் குறித்த புதிய அப்டேட்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4/", "date_download": "2018-06-21T22:04:25Z", "digest": "sha1:SORRY6CEIEMPYRAP4GOV7A5LMEEFL5HT", "length": 12103, "nlines": 86, "source_domain": "tamilpapernews.com", "title": "நாடு முழுவதும் பரவும் மதவாத நோய்! » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nநாடு முழுவதும் பரவும் மதவாத நோய்\nநாடு முழுவதும் பரவும் மதவாத நோய்\nபுது டெல்லி 17 ஏப்ரல் 1950\nஉத்தர பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்துவிட்டன. உண்மையில், உத்தர பிரதேசம் எனக்கு அந்நிய நாடாக மாறிவருகிறது. உத்தர பிரதேச நிலைமையுடன் என்னால் ஒத்துப்போக முடியவில்லை. 35 ஆண்டுகளுக்கும் மேலாக நான் தொடர்பு வைத்திருக்கும் உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டி, இப்போது செயல்படும் விதம் என்னை வியக்கவைக்கிறது. உத்தர பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் இப்போதைய குரல், நான் அறிந்த காங்கிரஸின் குரல் அல்ல… எனது வாழ்நாளின் பெரும்பாலான நேரங்களில் எதிர்த்துவந்த குரல்\nஒருகாலத்தில் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக விளங்கிய தலைவர்களின் இதயத்திலும் மனத்திலும் மதவாதம் புகுந்துவிட்டது எனக்குத் தெரிகிறது. இது, நோயாளியால்கூட உணர்ந்துகொள்ள முடியாத மிக மோசமான பக்கவாத நோயாகும். அயோத்தியில் மசூதி மற்றும் கோயில்களிலும் பைசாபாத்தில் விடுதிகளில் நடந்தவை மிக மோசமானவை. இதில் இன்னும் மோசமான செயல் என்னவென்றால், இத்தகைய செயல்கள் தொடர்ந்து நடப்பதை நமது தலைவர்கள் சிலரே அங்கீகரிப்பதுதான்.\nஏதோ சில காரணங்களுக்காக அல்லது அரசியல் லாபத்துக்காகவோ இந்த நோயை நாம் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். இதனால், இந்த நோய் நமது மாநிலம் உட்பட நாடு முழுவதும் பரவிவருகிறது. மற்ற அனைத்துப் பிரச்சினைகளையும் விட்டுவிட்டு, இதை மட்டும் எடுத்துக்கொண்டு போராடலாமா என்று சில நேரங்களில் நான் நினைப்பது உண்டு. இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் அப்பணியை மேற்கொள்வேன். அப்போது எனது முழு பலத்தையும் காட்டி இந்தத் தீமையை எதிர்த்துப் போராடுவேன்.\n(இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், பாபர் மசூதி விவகாரம் 22.12.1949 அன்று நள்ளிரவு பெரிதாகத் தலைதூக்கியபோது, பிரதமராக இருந்த நேரு பெரும் மன வருத்தம் அடைந்தார். 1949 டிசம்பர் 26 அன்று, தன்னுடைய கட்சியைச் சேர்ந்த அன்றைய முதல்வர் கோவிந்த வல்லப பந்த்துக்கு அனுப்பிய தந்தியிலேயே, ‘அயோத்தியில் நடந்த நிகழ்வுகளை அறிந்து வேதனை அடைந்தேன். இந்த விஷயத்தில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த நிகழ்வின் மூலம் உத்தர பிரதேசத்தில் ஒரு மோசமான முன்னுதாரணம் ஏற்படுத்தப்படுகிறது. இதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும்’ என்று எச்சரித்தார். தொடர்ந்து இதுகுறித்துப் பல கடிதங்களை அவர் எழுதினார்.)\n இந்தியாவில் ஏனைய […] Posted in அரசியல், இந்தியா, சிந்தனைக் களம்\nவளரும் நாடுகளில் இந்தியாவின் நிலை மிக மோசமான நிலையை அடைந்துள்ளது ஏன் சமீபத்தில் வெளியான […] Posted in அரசியல், இந்தியா, விமர்சனம், கட்டுரை, பொருளாதாரம், சுற்றுப்புறம், சிந்தனைக் களம்\nகட்சிகளின் சொத்து மதிப்பில் பாஜக முதலிடம் கடந்த 11 […] Posted in அரசியல், இந்தியா, பொருளாதாரம், கார்டூன், சிந்தனைக் களம்\n தூத்துக […] Posted in தமிழ்நாடு, போராட்டம், விமர்சனம், கட்டுரை, சுற்றுப்புறம், சிந்தனைக் களம்\n« ஹாதியா வழக்கு: தனிநபர் சுதந்திரம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்\nவாரகடனால் மூழ்கும் இந்திய வங்கிகள்\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் ப���்றியோ ...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nஇங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை - தினகரன்\nநாக் அவுட் சுற்றுக்கு உருகுவே தகுதி - தினகரன்\nகுழந்தைகளை பிரிக்கும் உத்தரவு 'வாபஸ்' - தினமலர்\nநியூசிலாந்து பிரதமருக்கு பெண் குழந்தை பிறந்தது - தினமலர்\nரஷ்யாவில் தென் கொரிய அதிபர் மூன் - தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/health-news/page/2/", "date_download": "2018-06-21T22:12:31Z", "digest": "sha1:4L4L5I5Z5VDLW67MDQMBM3VG5JIRESVY", "length": 12122, "nlines": 71, "source_domain": "tamilpapernews.com", "title": "உடல்நலம் Archives » Page 2 of 6 » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nநலமாய் வாழ மூன்று மந்திரங்கள்\n”நான் வியக்கும் ஒரே இனம் மனித இனம். தன் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, செல்வத்தை சேர்க்க ஓடுகிறான். பின் ஆரோக்கியத்தை சீர்படுத்த சேர்த்து வைத்த பணத்தை செலவழித்து, இழக்கிறான்” என மார்டின் லுாதர் கிங் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” ”சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்”என ஆரோக்கியத்தை முன்னிலைப்படுத்தி பல பொன் மொழிகள் இருந்தாலும், இயந்திர கதியில் சுழன்று கொண்டிருக்கும் இக்கால ...\nமனித இனம் ஒரு மிகப்பெரிய ஆபத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை யாருமே சட்டை செய்வதாகத் தெரியவில்லை. மருத்துவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எல்லோரையுமே ஓர் இனம்புரியாத அச்சம் பற்றிக் கொண்டிருக்கிறது. காரணம், வேறொன்று���ல்ல. நுண்ணுயிரிகள் (பாக்ட்டீரியாக்கள்) மருந்துகளுக்குக் கட்டுப்படாத நிலைமை ஏற்பட்டு வருகிறது. நுண்ணுயிரிக் கொல்லி (ஆன்டிபயாட்டிக்) மருந்துகளுக்குப் பல நுண்ணுயிரிகள் (மைக்ரோப்ஸ்) எதிர்ப்பு சக்தி பெற்றுவிட்ட நிலைமை காணப்படுகிறது. பாக்டீரியாக்கள் என்பது பரவலாக அறியப்படும் நுண்ணுயிரிகள். ...\nஇனிமை தரும் இயற்கை ஒளி\nஇயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி இனிய இல்லத்துக்கு மிகவும் அவசியம். எவ்வளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வீட்டுக்கு நல்லது. சூரிய ஒளி வீட்டுக்கு உள்ளே தங்கு தடையின்றி வருவதால் வெளிச்சம் கிடைப்பது ஒரு பயன் என்றால் நமது ஆரோக்கியத்துக்கும் அது உதவும் என்பது கூடுதல் பயன். ஏனெனில் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது. மேலும் போதுமான சூரிய ஒளி ...\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்\nவைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. டென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர். இந்த ஆய்வை நடத்திய டென்மார்க் நாட்டின் ஹெர்லெவ்-ஜெண்டாப்ட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கேமிலா கொபைலெக்கி என்பவர் கூறும்போது, “வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் ...\nநூடுல்ஸ் முடிச்சுக்கு சுருக்கு போட்டவர்\n“இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. இந்த விஷயத்தை வைத்து ஒரு கதாநாயகனாகவோ ஊடக வெளிச்சத்தின் முன் தர்மசங்கடமாக உணரவோ நான் விரும்பவில்லை” என்று சர்வசாதாரணமாகச் சொல்கிறார் 40 வயது நிரம்பிய அந்த மனிதர். அவர் பெயர் வினீத் குமார் பாண்டே. சுருக்கமாக வி.கே. பாண்டே. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த அவர், அம்மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் பணிபுரியும் நேர்மையான அதிகாரி. இன்றைய தேதிக்கு ...\nதைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம்\n2010-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தைராய்டு நோயால் சுமார் 4 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம் பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நோய் பாதிப்பு ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 10 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இது கழுத்தின் ...\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nஇங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை - தினகரன்\nநாக் அவுட் சுற்றுக்கு உருகுவே தகுதி - தினகரன்\nகுழந்தைகளை பிரிக்கும் உத்தரவு 'வாபஸ்' - தினமலர்\nநியூசிலாந்து பிரதமருக்கு பெண் குழந்தை பிறந்தது - தினமலர்\nரஷ்யாவில் தென் கொரிய அதிபர் மூன் - தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/15598/", "date_download": "2018-06-21T21:44:51Z", "digest": "sha1:M7RI7U4DQSIRALID744JE2HN4RNYF5GG", "length": 10436, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "வங்கதேச ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று ராகுல் காந்தி சொல்வாரா? | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nவங்கதேச ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று ராகுல் காந்தி சொல்வாரா\nவங்கதேச ஊடுருவலை தடுக்க காங்கிரஸ் அரசு தவறி விட்டது என்று அமித்ஷா குற்றம்சாட்டினார். அசாம் மாநிலம் தாகுவாகோனாவில் பாஜக சார்பில் நடைபெற்ற பிரச்சாரகூட்டத்தில் பாஜக தலைவர் அமித்ஷா பேசியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் தேர்தல் பிரச்சாரத்துக்காக இங்கு வர உள்ளனர். அப்போது, வங்கதேச ஊடுருவலை தடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று அவர்களால் சொல்லமுடியுமா முடியாது. ஏனென்றால், வங்கதேச ஊடுருவல் காரர்களை தங்களது வாக்கு வங்கியாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது.\nஅசாம் மாந��லத்தில் பாஜக ஆட்சிக்குவந்தால் வங்கதேச எல்லையை மூடுவோம். இதன்மூலம் வங்க தேசத்தினரின் ஊடுருவல் பிரச்சினை முடிவுக்குவரும். வங்கதேசத்தினரின் ஊடுருவல் அசாம் மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கே பெரும்பிரச்சினையாக உள்ளது.\nமேலும் சுதந்திரத்தின் போது அசாம் மாநிலத்தை இந்தியாவுடன் சேர்க்க நேரு ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அசாம்மாநிலத்தை இந்தியாவின் அங்கமாக சேர்த்ததில் மகாத்மா காந்தியும் கோபிநாத் பர்தோலோவும் (அசாம் முதல் முதல்வர்) முக்கியபங்காற்றினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஎல்லையை ஒட்டி முள்வேலி அமைக்க வங்கதேச அரசு முடிவு September 26, 2016\nடில்லி, அசாம், ராஜஸ்தான் இடைத் தேர்தல் பா.ஜ., முன்னிலை April 13, 2017\nவங்கதேச எல்லை மாநில முதல்வர்களுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை December 5, 2017\nஅதிபர் ஷேக் ஹசினாவுக்கு சிவப்புகம்பள வரவேற்பு April 9, 2017\nஉ.பி., பாஜக ஆட்சியமைத்தால் கால்நடை வதைக் கூடங்கள் அனைத்தும் தடை செய்யப்படும் February 20, 2017\nவன்முறையின் மூலம் பாஜகவின் வளர்ச்சியை தடுத்துநிறுத்த முடியாது May 17, 2017\nராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப் பாட்டை ராகுல் காந்தி தெளிவுபடுத்த வேண்டும் December 5, 2017\nபல மாநிலங்களில் பாஜக முன்னேற்றம் November 22, 2016\nவளர்ச்சியில், மக்களின் நலன்களில் ஆளும் காங்கிரஸுக்கு அக்கறையில்லை February 13, 2017\nஉத்தவ் தாக்கரேவுடன் அமித்ஷா சந்திப்பு June 18, 2017\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nமிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை\nஅதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் ...\nகாரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2008/11/blog-post_5665.html", "date_download": "2018-06-21T21:30:48Z", "digest": "sha1:33BBWUSSWMKGGPKNROPQIZUNX67RCDBI", "length": 6564, "nlines": 42, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: மாற்றுக்கருத்துச்சுதந்திரத்துக்கு மதிப்பளிப்போம்", "raw_content": "\nகண்டிப்பாக, ஆனால் எதில் மாற்று கருத்து என்பதில் தெளிவு வேண்டும், தமிழ் மக்களை எதை வைத்து கொல்வது குண்டு போட்டா, வெள்ளை வான் மூலம் கடத்தி அல்லது அவனை நாய் மாதிரி அலைய விட்டே கொல்லனும் என்பதில் எந்த மாற்று கருத்துக் கூடாது நண்பரே, அவர்களும் மனிதர்களே மனிதர்களே மனிதர்களாக பாருங்கள் முதலில் அவன் உயிரை காப்பாற்றுங்கள். இந்த தினமலர், சோ, துக்ள்க், தேசம்.னெட் எல்லாம் இதுல மாற்று கருத்து கேட்டால் எங்கையா போவது.\nகொல்வதை நிறுத்துங்கள் முதலில், பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் மாற்று கருத்து குறித்து விவாதிப்போம். அதை விட்டு முதலில் கொல்வோம் என்பது எந்த விதத்தில் நியாயம்.\nமைக் சார் அவரோட கிண்டலை நீங்க புரிஞ்சுக்கலன்னு நெனைக்கேன்.\nமன்னிக்கவும் நண்பரே நான் தவறாக புரிந்திருந்தால். எந்த மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்பது இந்த பதிவின் செய்தியாக போகட்டும் இந்த தமிழின துரோகிகளுக்கு.\nகொல்வதை நிறுத்துங்கள் முதலில், பேச்சு வார்த்தைக்கு வாருங்கள் மாற்று கருத்து குறித்து விவாதிப்போம். அதை விட்டு முதலில் கொல்வோம் என்பது எந்த விதத்தில் நியாயம்\nஆனால் தின மலர், சோ சொல்வதை பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டாம் என்பது என் எண்ணம். நானும் தின மலர் படிப்பதுண்டு, சோவின் துக்ளக்கும் சில நேரங்களில் படிப்பதுண்டு.. அவரின் சில கருத்துகளில் உடன்பாடு இருந்தாலும் இலங்கை நிலவரத்தில் அவர் கருத்துகள் குறித்து எனக்கு எந்த உடன்பாடும் இல்லை..\nநான் சொல்ல வருவது என்னவென்றால் தினமலர் படித்தோ, சோ சொல்வதை கேட்டோ யாரும் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்வார்கள் என்று தோணவில்லை.. இவர்களை ஒதுக்கிவிட்டு போகலாம் என்பது என் கருத்து\nவருகைக்கு நன்றி அது சரி அவர்களே, உண்மைதான் இந்த தமிழின துரோகிகளை அப்படியே குரைக்க விடவேண்டியதுதான். ஆனாலும் இவனுங்க ஒன்னும் தெரியாத அப்பாவி மக்களை பத்திரிக்கை என்ற ஒன்றால் எப்படி ஏமாற்ற பார்க்கிறான் பாருங்கள். தமிழால் பிழைக்கும் இவர்கள் தமிழனுக்கே ஆப்பு வைப்பது எந்த விதத்தில் நியாயம். நன்றி கெட்ட மனிதர்கள்.\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1758:2009-12-26-09-58-26&catid=964:09&Itemid=218", "date_download": "2018-06-21T21:54:58Z", "digest": "sha1:S4U6BGFDUERTUB475UXYBK27A4BMRDBO", "length": 39743, "nlines": 235, "source_domain": "www.keetru.com", "title": "keetru.com", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nவெளியிடப்பட்டது: 26 டிசம்பர் 2009\nதீபாவளிக்கு இரு நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் ஏற முன்பதிவு செய்து கொள்ள முடியாத பயணிகளின் நீளம் பெரும் எண்ணிக்கையில் நின்று கொண்டிருந்தது. ரயிலின் முன்புறம் இரண்டும், பின்புறம் இரண்டுமாக மொத்தம் நான்கு பொதுப் பெட்டிகள் வழக்கமாக இணைக்கப்பட்டிருக்கும். ஆனால், தீபாவளி கூட்டத்தின் காரணமாக நிர்வாகத்திற்கு வருமானத்தை பெருக்குகிறேன் பேர்வழி என்று யோசித்த ஒரு அதிகாரி இரண்டு பெட்டிகளை முன்பதிவுப் பெட்டியாக மாற்றி மீதமிருந்த இரண்டு பெட்டியை மட்டும் பொதுப் பயணிகளுக்கு ஒதுக்கி இருந்தார். அலைமோதிய கூட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் நசுங்கிக் கொண்டிருந்தனர். உள்ளே ஏறவே முடியாத மக்கள் திரள் நடைமேடையில் நின்று பெரும் சத்தங்கொடுத்துக் கொண்டிருந்தது.\nஅந்நேரம் ஸ்டேசன் வாசலில் ஆட்டோவில் வந்து தோழர் மோகனும், நானும் இறங்கினோம். \"இந்தக் கொடுமையை நீங்களாவது கேட்கக் கூடாதா சார்\" என்று நடைமேடையில் நாலு எட்டு வைக்கும் முன் மக்களின் குரல் அவரை நோக்கி வந்தது. நடைமேடையின் எல்லையில் இருந்தவர்கள் எல்லாம் அவரை நோக்கி ஓடி வந்தார்கள். அவர்களை \"கொஞ்சம் பொறுங்கள்\" என்று சமாதானப்படுத்தியபடி நிலைய மேலாளர் அறைக்குப் போனார். அங்கு அவர் இல்லை. அவருக்கு அடுத்த நிலையில் இருந்த அதிகாரிகள் தான் இருந்தார்கள். தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்தனர்.\nசிலருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர்கள் எல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தார்கள். ரயில் புறப்பட ஐந்து நிமிடம்தான் இருந்தது. பயணிகளின் வேகமும், கோபமும் கூடியபடியே இருந்தது. அதில் அதிக கோபமும் வேகமும்கொண்ட பயணியாக அவர்தான் இருந்தார்.\nநேராக இன்ஜின் பெட்டியை நோக்கி நடந்தார். கூட்டம் ஒழுங்குபடுத்தப்படாத பெரும் பேரணி போல் அவர் பின்னே சென்றது. ரயில் ஓட்டுநரிடம் போய் \"பொதுப் பெட்டி இரண்டு இணைக்கப்பட வேண்டும். நீங்கள் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு சொல்லுங்கள்\" என்று சொன்னார். \"ரயில் கிளம்ப இரண்டு நிமிடத்துக்கு முன்னால் இதெல்லாம் செய்ய முடியாது சார்\" என்று சொன்ன ஓட்டுநர் \"நீங்க போயி வேகமா வண்டியில ஏறுங்க சார்\" என்று சொல்லியபடி தலையை உள்ளே இழுத்துக் கொண்டார்.\nரயில் கிளம்ப ஒரு நிமிடமே இருந்தது. உள்ளே தலையை இழுத்துக் கொண்ட ஓட்டுநர், சிறுகணப் பொழுதில் தலையை வெளியே நீட்டிப் பார்த்தார். இன்ஜின்னுக்கு முன்னே தண்டவாளத்தில் முதல் நபராக தோழர் மோகனும், அவரைச் சுற்றி பெருங்கூட்டமும் உட்கார்ந்திருந்தது. கடிகார முள்ளைவிட வேகமாகச் சுழல ஆரம்பித்தது ரயில்வே நிர்வாகம். அறையில் இல்லாத அதிகாரிகள் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தவர்கள் தொடர்பே இல்லாமல் இருந்தவர்கள் எல்லாம் வந்து சேர்ந்தார்கள்.\n45 நிமிட காலதாமதத்தில் நான்கு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்ட பொழுது தண்டவாளத்தின் மேல் ரயில் செல்லுவது போல பயணிகளின் தோள்களின் மேல் மோகன் சென்று கொண்டிருந்தார். நடைமேடையில் கால்பதிக்காமலே அவரது பெட்டியில் கொண்டு வந்து பயணிகள் இறக்கினர்.\nதோழர் மோகனின் வாழ்வில் இப்படிப்பட்ட ஓராயிரம் சம்பவங்களை எழுத முடியும். திட்டமிடப்படாத, முன்தயாரிப்புகள் அந்த நிகழ்வுகளைக் கையாளுவதில் அவரின் திறமை அளப்பெரியது. தற்செயல்களை அசாத்தியமாக மாற்றத் தெரிந்தவர்.\nமாணவர் பருவத்தில் அரசியல் வாழ்வுக்கு வந்து வாலிபர் இயக்கத்தின் வழியே வளர்ந்து, மார்க்சிஸ்ட் கட்சியின் நகர்ச் செயலாளராகத் திறம்படச் செயலாற்றி மதுரை மக்களின் தலைவராக உயர்ந்தவர்.\nஒரு மனிதனின் மீது சாதீய அடையாளம், மத அடை.யாளம் பதவி அடையாளம��ன எத்தனையோ அடையாளங்கள் அப்பிக் கிடக்கிறது. ஆனால் தன்மீது இருக்கும் அடையாளங்களை எல்லாம் உதிர்த்துவிட்டு தானே ஒன்றின் அடையாளமாக மாறுவது சாதாரணக் காரியமல்ல. தோழர் மோகன் அப்படித்தான் தனது செயல்களின் மூலமும், சேவையின் மூலமும் கொஞ்சம் கொஞ்சமாக மதுரையில் மார்க்சிஸ்ட் கட்சியின் அடையாளமாக மாறியவர்.\n1999 ஆம் ஆண்டு மதுரை நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற பொழுது மதுரை மக்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, சொந்த வீடும், காரும் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்தனர். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் மதுரை மக்கள் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு தேர்தல்இல்லாத நேரத்தில் கூட நாடாளுமன்ற உறுப்பினரைப் பார்த்தனர்.\nபார்க்க மட்டுமே முடிந்த பதவியை மக்களின் பழகும் தூரத்திற்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியவர் மோகன். தோழர் ஒரு டீ சாப்பிட்டு போங்க' என்று பெயர் சொல்லி அழைத்து டீ போட்டுத் தரும் டீக்கடைக்காரர்களாவது இருப்பார்கள். பதவியையும் அதிகாரத்தையும் அதற்கும் கீழே வைத்து அவரால் வாழ முடிந்தது என்பதற்கான சாட்சியங்களே அவர்கள். அவர் வகித்தப் பதவியில் அவருக்கு முன்னும், பின்னும் இருந்த இருக்கிறவர்கள் அவரின் மகத்துவத்தை அதிகப்படுத்திய படியே தான் இருப்பார்கள்.\nஒவ் வொரு மனிதனும் பெற்றுத் தர முடியாத கோரிக்கையுடனும், இறக்கி வைக்க முடியாத வேதனையுடனும் அலையும் இக்காலத்தில் திறந்தே இருக்கும் அலுவலகத்தில் எளிதில் அவரை அணுகலாம். எனும்பொழுது அவரை நோக்கி குறைகளும், தேவைகளும் சொல்லப்பட்டவாறே இருந்தன. காது கொடுத்துக் கேட்பது என்பது எவ்வளவு பெரிய அரசியல் பணி என்பதை மற்றவர்களுக்கு உணர்த்தியவர் அவர். சொல்லுபவனுக்குக் கிடைக்கும் முதல் நிவாரணமாக அது இருந்தது.\nஅவரின் சாததனைகள் அவரைப்போலவே எளிமையானது. எளிய மக்களுக்கானது. எளிமையை வலிமையின் எதிர்நிலையாகப் பார்ப்பவர்கள் தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் எளிமையைப் போல் ஒரு வலிமை எதுவும் இல்லை.\n1991ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கட்சியால் முதன்முறையாக நாடாளுமன்ற வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அன்றிலிருந்து தொடர்ந்து 6 முறை கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியது. 1991 முதல் 2009 வரை பத்தொன்பது ஆண்டுகள் மதுரையில் அனைவராலும் எந்நேரமும் கவனிக்கப்படுகி�� மனிதராகவும், பல நேரங்களில் அரசாங்கத்தாலும், எதிர்க்கட்சியினராலும் கண்காணிக்கப்படுகிற மனிதராகவும் இருந்த பொழுதும் யாராலும் விரல் நீட்டிக் குற்றம் சுமத்த, வதந்தியாகக் கூட வாய்ப்பளிக்காமல் வாழ்ந்தது மோகனுடைய சாதனையின் மகுடம் எனலாம்.\nதோழர் லீலாவதி கொலை, தா.கிருட்டிணன் கொலை, தினகரன் எரிப்பு என மதுரை கொலைகளின் நகரமாக மாறிய பொழுது தீரத்துடன் அதனை எதிர்கொண்டதில் அவர் வகித்த பங்கும், பாப்பாபட்டி, கீரிப்பட்டி துவங்கி உத்தப்புரம் வரை சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அவர் வகித்த பாத்திரமும் மதுரையின் அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்.\nதமிழ் செம் மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் நாடாளுமன்றத்தில் தனது உரையை துவக்கியவர். பத்தாண்டுகளில் எம்.பி.க்கள் சராசரியாக எழுப்பும் கேள்விகளின் எண்ணிக்கையைப்போல் இரு மடங்கு அதிகமான கேள்விகளை எழுப்பினார். தேசத்தின் நலன், தமிழக நலன், தொழிலாளி வர்க்கத்தின் உரிமை என மூன்று தளங்களில் அவர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்துப் போராடி வந்தார்.\nமதுரை மற்றும் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக சதா இயங்கியவர். அதுசார்ந்த பெருங்கனவை எந்நேரமும் தூக்கிச் சுமந்தவர். தான் நோய்வாய்பட்டு படுத்திருந்த இறுதி நாட்களில் கூட தென்னக்கத்தின் தொழில் வளர்ச்சிக்காக மதுரையில் பெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட வேண்டும் என்று சொல்லியவாறே இருந்தார்.\nஅவரது உடல் இறுதி மரியாதைக்காக கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்ட அன்று பல்லாயிரம் பேர் வந்து அஞ்சலி செலுத்தினர். 'மதுரையோட மாணிக்கம் போச்சே...' என்று துப்புரவுத் தொழிலாளிகளும், சுமைப்பணி தொழிலாளிகளும் கதறிக் கதறி அழுதனர். 'மதுரைக்காக குரல் கொடுக்க இனியார் சார் இருக்கா' என்று தொழில் அதிபர்களம், பெரும் வணிகர்களும் வேதனையோடு சொல்லிச் சென்றனர். இரு எதிரெதிர் துருவங்களில் வசிப்பவர்களின் மனதையும் வென்றெடுக்க முடிந்த மாமனிதராக அவர் வாழ்ந்தார். அவரது மூச்சுக் காற்றில் மார்க்சியமும், மாமதுரையும் கலந்திருந்தது.\nகடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரையில் சொல்லவொண்ணா அராஜகம் அரங்கேறியது. உடல்நலம் பாதிக்கப்பட்டு சொன்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை முடிந்து திரும்பும் பொழுது ஜெய்ஹிந்த்புரத்தில் வரவேற்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அக்கூட்டத்தில் பேசினார். 'இவ்வளவு கடுமையான போராட்டத்தைத் தோழர்கள் நடத்திய பொழுது நான் உடன் இருக்க முடியாது போய் விட்டேனே...' என்று பேசிய பொழுது நாதழுதழுத்து கண்ணீர் கொட்டியது. அதன் பின் அவர் பேசவில்லை.\nஇன்று அதே வரியை நாதழுதழுக்க கண்ணீர் சிந்தியபடி அவரை நினைத்து எத்தனையோ தோழர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர்.\n'கடந்த சில மாதங்களாக குடல்வால்வு ரத்தக் கசிவுப் பிரச்சனையால் அவதியுற்று வந்த மதுரையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.மோகன் சென்னையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பலனின்றி அக்டோபர் 30 அன்று காலமானார்.'\nதோழர் மோகனின் மரணம் பற்றி செய்தி வெளியிட்ட பத்திரிகைகள் அனைத்தும் மேற்கண்ட வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அவரது வாழ்வு பற்றிப் பேசுவது எவ்வளவு முக்கியத்துவம் உடையதோ அதே போல அவரது மரணம் பற்றிப் பேசுவதும் முக்கியத்துவம் உடையது.\nதென் தமிழகத்தில் பெரும் அரசு மருத்துவமனையாக இருப்பது மதுரை ராஜாஜி அரசு மருத்துவ மனையே. நாளொன்றுக்கு பத்தாயிரம் நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். 2500 உள்நோயாளிகளும், 7500 வெளிநோயாளிகளும் ஆனால் இம்மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்கள், மருந்தாளுனர்கள், நுண் கருவிகள், படுக்கைகள், தரப்படும் மருந்துகளின் அளவுகள் எல்லாம் 30 ஆண்டுகள்கு முன்பு இருந்த நிலையிலே இருந்தது.\nஇத்தகைய பின்னணியில்தான் 1997 ஆம் ஆண்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் மேம்பாட்டுக்காக பெரும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு மோகன் தலைமையேற்றார். போராட்.டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய கொடூரமான தடியடியில் பல தோழர்கள் படுகாயமடைந்தனர். தோழர் மோகனின் உடல் மீது காவல்துறையில் லத்திகள் இஷ்டபடி விளையாடின. மக்களின் உடல் நலம் மற்றும் மருத்துவ நல மேம்பாட்டிக்காகத் தங்களின் உடலையும் நலத்தையும் பணயம் வைத்த போராட்டம் அது. நல்ல சிகிச்சை கேட்டவர்களுக்குக் கிடைத்த கொடூரமான காயங்கள்.\nஇதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து 1999 ஆம் ஆண்டு மதுரையின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட்டார். பத்து ஆண்டுகள் அவர் பொறுப்பில் இருந்த பொழுது மதுரை ���ாஜாஜி மருத்துவ மனையின் மேம்பாட்டிற்காக கண்ணும் கருத்துமாக உழைத்தார். அதுவரை மதுரை மற்றும் தென்னகத்தைச் சார்ந்த மக்கள் பிரதிநிதிகள் இம்மருத்துவமனைக்காக ஒதுக்கிய நிதி 10 சதவீதம் என்றால் தோழர் மோகன் ஒருவர் மட்டும் ஒதுக்கித் தந்தது 90 சதமான நிதியாகும்.\nஅதே போல, மருத்துவமனை மேம்பாட்டிற்காகவும், விரிவாக்கத்திற்காகவும் தொடர்ந்து இயங்கினார். மருத்துவர்களை அதிகரிக்க, மருந்தாளுனர்களை அதிகரிக்க, இன்சுலின் மருந்து தொடர்ந்து கிடைக்க, இவர் எடுத்த முயற்சிகள் நல்ல பலனைத் தந்தன. 'எய்ம்ஸ்' மருத்துவமனை மதுரைக்குக் கொண்டு வரத் தொடர்ந்து போராடினார். அவற்றின் ஒரு பகுதியாக ஆஸ்டின்பட்டியில் ரூ.150 கோடிக்கு சிறப்பு மருத்துவமனைக்கான அனுமதியைப் பெற்றார்.\nஉலகமய, தாராளமயமாக்கலின் விளைவாக மருத்துவச் சேவையில் இருந்து அரசு தன்னைப்படிப்படியாக விலக்கிக் கொண்டு தனியார் கையில் ஒப்படைப்பதுவும்,கார்ப்ரேட் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதுமான கொள்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து போராடினார். குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் மருந்து உற்பத்தியை நிறுத்த அரசு முடிவு செய்த போது அதற்கு எதிராகப் போராட்டத்தில் முன்னணி வீரனாக நின்று செயலாற்றினார்\nஇவகைள் அனைத்தும் தான் நேசிக்கிற அடித்தட்டு மக்களுக்கு செய்கிற உளமார்ந்த சேவை என நினைத்து, தனக்கு நேர்கிற பொழுது தனியார் மருத்துவமனைக்கு ஓடோடிப் போய் சிகிச்சை எடுத்துக் கொண்டவரல்ல.\nநாடாளுமன்ற உறுப்பினரான பிறகு அவரது இரைப்பையில் ஏற்பட்ட நோய் காரணமாக சிகிச்சைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார். சுமார் ஒருமாதம் அங்கு தங்கி சிசிச்சை பெற்றும் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை. நுணுக்கக் கருவிகள் பற்றாக்குறை, நிபுணர்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களால் அங்கிருந்த மருத்துவர்களின் தொடர் ஆலோசனை மற்றும் கண்டிப்பான வழிகாட்டுதலின் அடிப்படையில் வேறு வழியேயின்றி அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். வேறு வார்த்தைகளில் சொல்லுவதாக இருந்தால் நமது மருத்துவமனைகளின் போதாமை, நோயாளிகளைத் தனியார் மருத்துவமனை நோக்கிக் கழுத்தைப் பிடித்துத்தள்ளுகிறது. அதற்கு எவ்வித விதிவிலக்கும் இல்லை.\nஇறுதியாக நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ��டல் நலங்கருதி முழு ஓய்வில் இருக்குமாறு கட்சி அவரை பணித்தது. முழு ஓய்வில் இருந்த அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டதன் காரணமாக அக்டோபர் 20ம்தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் போய்ச் சேர்ந்தார். அவரது உடலை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் வழக்கம்போல் தனியார் மருத்துவமனை நோக்கி அவரைத் தள்ளினர். காசு பறிப்பதையே குறியாகக் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனைக்கு நான்போகச் சம்மதிக்கவே மாட்டேன் என்று விடாப்பிடியாக இருந்தார்.\nவசதியின்மையும், போதாமையும், நிரம்பி வழிகிற இடத்தில இருக்கும் மருத்துவர்கள் எவ்வளவோ சொல்லியும், அவரது நிலைபாட்டை மாற்ற முடியவில்லை. 12 தினங்கள் கழித்து மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்ற ஆலோசனையை ஏற்றார். அங்கும் 12 நாட்கள் தங்கி சிகிச்சை பெற்றார். ஆனால், அரசு மருத்துவமனைக்கே உரிய வசதியின்மைக்கு இடையேயும் மருத்துவர்கள் நம்பிக்கையோடு இயங்கியும் தேவையான சிறுபகுதியை மட்டுமே பூர்த்தி செய்ய முடிந்தது.\nஅவர் நினைவோடு இருந்த கடைசி நிமிடம் வரை தனியார் மருத்துவமனைக்கு போகக் கூடாது என்று அவர் நடத்திய போராட்டத்தை எழுதும் பொழுது மனதில் ரத்தம் கசிகிறது. பெரும் நிர்ப்பந்தம் கொடுத்து இறுதியாகத்தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தான் கொஞ்சமும் விரும்பாத அவ்விடத்தில் அவர் அதிக நாள் இருக்க விரும்பவில்லை. ஆறாவது நாளே வெளியேறிவிட்டார். வழக்கமான வழியில் இல்லாமல் இம்முறை மரணத்தின் வழியே\nதமிழக முதலமைச்சர் தமது இரங்கல் செய்தியில் 'மோகனின் இழப்பு மதுரையின் இழப்பு' என்று குறிப்பிட்டிருந்தார். அது உண்மை. அதற்கு இணையான இன்னொரு உண்மை அவரின் இழப்பு மக்கள் நல மருத்து வத்தின் இழப்பும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2014/08/gender2/", "date_download": "2018-06-21T21:20:05Z", "digest": "sha1:MW63WERY6JLDLINTW5NWLMUSJPP232LV", "length": 41420, "nlines": 178, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2 | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » இந்து மத மேன்மை, இந்து மத விளக்கங்கள், உடல்நலம், சமூகம், தேசிய பிரச்சினைகள், மஹாபாரதம், வரலாறு\nஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\n ஆண் பெண் என்ற இரு பாலினங்கள் தான் உள்ளனவா\nஇல்லை அதற்கும் மேற்பட்ட பாலினங்கள் இருக்கின்றனவா\nஎன போன தொடர் முடிந்திருந்தது. ஆமாம் அதுதான் தெரியுமே… மூன்றாவது திருநங்கைகள் … ஆனால் உண்மையில் அந்த பெரும் போர்வைக்குள் பல்வேறு பாலினங்கள் உள்ளன. கிருஷ்ணன் பகவத் கீதையில் ஸ்வபாவம் என ஒன்றை கூறுகிறான். தன்னியற்கை. இந்த தன்னியற்கை என்பது பன்மைத்தன்மை கொண்டது. எல்லா தளங்களிலும் செயல்படுவது. இந்த பெரிய உண்மையை கண்ணன் சொன்னான். நாம் வழக்கம் போல நம் சமுதாய அதிகார மோகத்துக்கு அதை பிறப்படிப்படையிலான சாதியை சொல்வதாக குறுக்கிவிட்டோம். ஆனால் கண்ணன் தன்னியற்கை குறித்து கூறியதை பாலினங்களுக்கும் விரிக்க முடியும். மறைநூல்களின் பெரும் அழகே அதுதான். அவற்றின் தொன்மங்கள் தொடங்கி அவற்றிலுள்ள தரிசனங்கள் வரை பல தளங்களில் விரித்திட இயலும். இயல்பாக மானுட மனம் விரிவடைய தடையாக இருக்கும் சில கசடுகளை அவை நீக்கிடும் ஆற்றல் கொண்டவை. ஆனால் அவற்றை அப்படி விரித்திட புத்தியும் அதற்கும் மேலாக இதயமும் வேண்டும்.\nஒருவருடைய பாலினத்தை தீர்மானிப்பது எது\nபாலினம் என்பது ஒரு தனிப்பட்ட மனிதனின் உரிமை, சுகந்திரம், விருப்பம், இயற்கை. இவற்றை ’இவை இப்படித்தான். இப்படி மட்டும்தான்’ என ஒரு எல்லைக்குள் சுருக்குவது என்பது சரியல்ல. அது ஒரு அடக்குமுறை. பெரும்பாலான மதங்களும் அரசியல் சித்தாந்தங்களும் மனித உடலின் மீது தனி மனிதனுக்கு உள்ள உரிமையைத்தான் முதலில் அழிக்கின்றன. அவற்றை தம் அதிகார பீடங்களால் கையகப்படுத்துகின்றன. இதை நாம் உணருவது கூட இல்லை. இதை நாம் அனுமதித்துவிடுகிறோம். ஆனால் இவை கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nபாலின அடிப்படையிலான அதிகார அடுக்குகளை கேள்விக்குட்படுத்தியவர்\nவங்காளத்தில் ஒரு கிராமம். அங்கே ஒரு படு சுட்டியான சிறுவன். அவன் வாழ்ந்த காலத்தில் சமுதாயத்தில் பெண் குழந்தைகளை ஆண் குழந்தைகளுடன் விளையாட விடுவதே ஒரு கீழ்மையான செயல் என நினைப்பவர்கள் சமுதாயத்தின் மேல்மட்டங்களில் வாழ்ந்தனர். அப்படி ஒருவர்தான் துர்காதாஸ்.அவர் தன் வீட்டு பெண் குழந்தைகளை கோஷாவுக்குள் வளர்த்தார். தன் வீட்டு பெண்களை பிற ஆண்கள் பார்க்க முடியாது என்று ஜம்பம் அடிப்பார். அந்த சிறுவனுக்கு இது பிடிக்கவில்லை. துர்காதாஸின் பெண் குழந்தைகளுடன் விளையாட கிராம பெண் குழந்தைகள் மட்டும் அவர் வீட்��ுக்கு செல்லலாம். ஒரு நாள் புதிதாக ஒரு பெண் குழந்தை வந்தாள். தான் நெசவாளர் பெண் என்றும் கிராமத்துக்கு புதிது என்றும் சொன்னாள். அந்த ஜமீன்தாரின் பெண் குழந்தைகளுடன் நன்றாக விளையாடினாள். வீட்டு பெண்களுடன் நன்றாக பேசினாள். நாள் முழுக்க ஆடலும் பாடலும் வித விதமான கிராமத்து விளையாடல்களுமாக கழிந்தன. அன்று மாலை துர்காதாஸின் கண் முன்னாலேயே அந்த புதிய பெண் குழந்தையை தன் அலங்காரங்களை கலைத்து கொண்டு தனது சகோதரன் அழைத்த போது ஓடி சென்ற போதுதான் துர்காதாஸுக்கு புரிந்தது. அது அவள் அல்ல அவன். அந்த சிறுவனேதான்… அவன் பெயர் கதாதரன்… பின்னாட்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.\nஇன்று அறிவியல் என்பது நமக்கான தேவைகளை எளிமை படுத்தவும், சுலபமாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. நம் வாழ்க்கையை புறத்தில் எளிமையாக்க வசதியாக்க பல தொழில்நுட்பங்கள். தானியங்கி வண்டிகள் நம் போக்குவரத்துக்கு; குளிர்சாதன பெட்டிகள்; சந்திரனுக்கு பயணம், செவ்வாய் கிரகத்துக்கு பயணம். இவ்வளவு செய்த நாம் ஒரு தனி மனிதனின் உணர்வுகளை மதிப்பதற்கு ஒன்றும் முயற்சி எடுக்கவில்லை. அதை அறிந்துகொள்ள கூட வாய்ப்புகளை புற உலகை ஆராய்ந்த அதே வேகத்துடன் ஏற்படுத்தவில்லை. இதன் விளைவாக வேற்று பாலினத்தாரை மட்டுமல்ல ஒரே பாலினத்துக்குள்ளே இருக்கும் வேறுவித பாலின ஈர்ப்பாளர்களைக் கூட சரியாக நாம் அறிந்து கொள்ளவில்லை. பலருக்கு வேற்று பாலினங்களுக்கும் வேற்று பாலின ஈர்ப்புகளுக்கும் உள்ள வேறுபாடு கூட தெரிவதில்லை.\nஇப்படி பாருங்கள்: ”பசி” என்பது நம் அனைவருக்கும் பொதுவான ஒரு உணர்வு. பசிக்கும்போது நம்மை ஒருவர் “நீ இதைத்தான் சாப்பிடனும்” என்று நமக்கு பிடிக்காத ஒரு உணவை சாப்பிட சொன்னால் என்ன செய்வது நமக்கான உணவை நாம் தேர்ந்தெடுக்கும் உரிமை என்பது நமக்கு வேண்டும். அதேபோல “காமம்”, “பாலின ஈர்ப்பு” என்கிற விஷயங்கள் கூட தனிமனிதனின் ஒரு உணர்வு. அந்த உணர்வில் நம் சமூகத்தை காரணம் காட்டி, இதைத்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தனிமனித உரிமைகளை பறிக்கும் செயல்தான். பசிக்கு மட்டுமல்ல பாலின ஈர்ப்புக்கும் இதுதான் உண்மை. இன்னொரு விதத்திலும் சொல்லலாம்: எல்லோரும் வலது கை பழக்கம் உள்ளவர்களாக இருப்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களை தவறாக பார்ப்பது எவ்வளவ��� அறிவற்ற செயலோ அதே போலத்தான், எல்லோரும் எதிர்பால் ஈர்ப்பு கொண்டிருக்கும்போது சிலர் மட்டும் சமபால் ஈர்ப்பாளர்களாக இருப்பதை பார்த்து குற்றம் சொல்வதும்.\nசமபால் ஈர்ப்பு என்பது மேற்கத்திய தாக்கத்தின் விளைவு என்ற பொய் பிரச்சாரங்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல நம் இந்தியாவின் பண்டைய வரலாறும் ஆன்மிக மரபுகளும் ஆராயப்பட்டால் இதைப்போன்ற விஷயங்கள் மானுடம் தோன்றியது முதல் என்றும் இருப்பதுதான் என்று உரக்க சொல்லும் உண்மைகள் வெளிப்படும். மேற்கத்திய வரலாறுகள், இந்திய வரலாறுகள், பாலினங்கள் தொடர்பாக நடக்கும் அரசியல், பால் உரிமைகள் மறுக்கப்பட்டு புலம் பெயர்ந்த அகதிகள், என்று இதை உலகியல் கண்ணோட்டத்தோடு மட்டுமல்லாமல் அறிவியல், மருத்துவம், உளவியல் போன்ற கண்ணோட்டத்திலும் இவை பார்க்கப்பட வேண்டும். இதை நாம் செய்யாவிட்டால் உலகத்துக்கு ஒரு வளமையான மாற்றுப்பாலின பண்பாட்டை அளித்த ஒரு பரிமாணம் பாரத பண்பாட்டிலிருந்து அழிந்துவிடும். உலகெங்கும் வாழும் பாலின சிறுபான்மையினருக்கு அது எப்படிப்பட்ட ஆன்மிக இழப்பு என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன\nசமூகம் சில விஷயங்களை திணிக்கும்போது, சிலர் உரிமைகளை இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. ஆணும் பெண்ணும் மணந்தால்தான் அது இல்லறமாக கருதும் சமூகம், ஒரு ஆணும் ஆணுமோ, பெண்ணும் பெண்ணுமோ இணைவதை விரும்பவில்லை. அதற்கு பலத்த எதிர்ப்பையும் காட்டப்படுகிறது. சமூகத்தின் நிர்பந்தத்தால் பல ஒருபால் ஈர்ப்பாளர்களும் எதிர்பாலினத்தவரை மணம் புரிந்து, வாழ்க்கை முழுவதும் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்படி பல தனி மனிதர்களும் துன்பத்தை அனுபவித்துதான் ஒரு சமூகம் தன் கட்டமைப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம் உண்மையில் பாரதத்திலும் அப்படிப்பட்ட நிர்பந்தங்கள் இருக்கத்தான் செய்தன. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ பண்டைய பாரதம் சமுதாய தீமைகளே இல்லாத பொற்காலம் என்று சொல்ல முடியாது. அன்றைய சமூக சூழ்நிலை, பொருளாதார உற்பத்தி உறவு முறைகள், அரசு சூழல்கள், பேரரசுகளின் உருவாக்கங்கள் இவை எல்லாம் சேர்ந்துதான் அன்றைய சமுதாயத்தை அமைத்திருக்கும். ஆனால் அதையும் மீறி மாற்றுப்பாலினங்களுக்கான ஒரு மரியாதையான இடம் இந்த பண்பாட்டில் ���ருந்து வந்திருக்கிறது. அந்த இடத்தைதான் கண்டடைந்து பின்னர் மீட்டெடுத்து விரிவாக்க வேண்டும். அதைத்தான் சிருஷ்டி செய்கிறது.\nஎனக்கான பசியை, வலியை, இன்பத்தை, துன்பத்தை உங்களுக்கு நான் உணர்த்த முடியாது. அவற்றை விளக்குவதன் மூலம் அதில் இருக்கும் உண்மையை உங்களுக்கு உணர்த்தலாமே தவிர, முழுமையாக என் உணர்வுகளை வேறு ஒருவருக்கு வெளிப்படுத்த முடியாது. அதேபோலத்தான் பாலின ஈர்ப்பு என்கிற எண்ணமும். பிறக்கும் பிறப்பு, வளரும் விதம், சேரும் சேர்க்கை, வாழும் சூழ்நிலை, கற்ற அனுபவம் – இவை அனைத்தும் தாக்கங்கள் அளித்தாலும் இவற்றின் மூலம் மட்டுமே இது தீர்மானிக்கப்படுவதில்லை. இயற்கைக்கு புறம்பானதாக சில வேட்கைகளை சிலர் சித்தரிக்கிறார்கள். எது இயற்கை என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா என்பதை அவர்கள் எந்த வரையறையை வைத்து தீர்மானிக்க முடியும். இனப்பெருக்கம் மட்டும் தான் இயற்கையா இயற்கை என்று அவர்கள் நிர்ணயித்துள்ள கோட்பாடே அடிப்படை தவறானது.\nமெக்காலே கல்வி அமைப்பு திணிக்கப்பட்ட நம் இந்திய சமூகத்தில் பாலினம் தொடர்பாக போதுமான விழிப்புணர்வு கொடுக்கப்படவில்லை. பதின்மவயது மாணவர்களுக்கு முறையான பாலியல் கல்வி போதிக்கப்படுவதில்லை. பெற்றோர்களும், ஆசிரியகளுமே பாலினம் பற்றியும் ஈர்ப்பு பற்றியும் தெளிவான மனநிலையோடு இல்லை. பாலினம் பற்றி பேசினாலே குற்றம் என்ற அளவில் அணுகுகிறார்கள். பாலினம் பற்றியும், பாலின ஈர்ப்பு பற்றியும் அடிப்படை தெளிவு கூட இங்கு அமையவில்லை. அதற்கான களமும் இதுவரை அமைக்கப்படவில்லை. பாலினம் பற்றியும் உணர்வுகள் பற்றியும் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒதுங்கி நிற்பதால் அந்த பிள்ளைகளே அவற்றை தேட முற்படுகின்றனர். இந்த நவீன யுகத்தில் இணையம், ஊடகங்கள் என்று அவர்கள் தேடும் போது அவர்களுக்கு கிடைப்பதெல்லாம் உடலுறவு சம்மந்தப்பட்ட இச்சைகள் மட்டுமே. அதை தாண்டிய ஒரு விழிப்புணர்வும், தெளிவும் அவர்களுக்கு கொடுக்கப்படாததால், அந்த இச்சைகளுக்கு அவர்கள் அடிமையாகிவிடுகிறார்கள். எனவே இன்றைய சூழலில் பாலினக்கல்வி என்பது மேலும் அவசியமாகிறது.\n[இங்கு பேசப்படுவது பாலினக்கல்வியை குறித்து பாலியல��� கல்வியைக் குறித்து அல்ல. பாலியல் கல்வி என்பதும் அவசியமானதுதான். அது குறித்து பின்னர் பார்க்கலாம்.]\nபாலினக்கல்வி என்றால் அது மேற்கத்திய பாணியில் இருக்க வேண்டியதில்லை. நம் புராண இதிகாசங்களிலிருந்து ஆரம்பிக்கலாம். ஒருவரின் பாலினம் என்பது நெகிழ்ச்சி தன்மை கொண்டது என்பதை ஒரு குழந்தைக்கு எப்படி சொல்வது மகாபாரதத்திலிருந்து தொடங்கலாம். அர்ஜுனன் பிருகன்னளையாக வாழ்ந்த கதை இருக்கிறதே. அது சாபமல்ல வரம் என்பதை சொல்லமுடியும். சிகண்டியின் கதை பிரசித்தி பெற்றது. யட்சன் ஸ்தாணுகர்ணனும் சிகண்டியும் தங்கள் பாலினங்களை பரஸ்பரம் மாற்றிக் கொண்டதாகக் கூட மகாபாரதம் கூறுகிறது. இன்னும் எத்தனையோ இருக்கின்றன. உதாரணமாக தேவி பாகவதத்தை எடுத்துக் கொள்ளலாம். சுத்தியும்னன் என்கிற அரசன் குமாரவனம் எனும் காட்டிற்குள் நுழைந்ததும் அவன் பெண்ணாக மாறிவிட்டான். அவன் வந்த குதிரை கூட பெண்ணாக மாறிவிட்டது. இவை எல்லாம் பாலினங்கள் குறித்து ஒரு முன்முடிவு சார்ந்த இறுக்கமான பார்வையை குழந்தைகளுக்கு தளர்த்தி விடும். பாலினம் இரண்டுதான் அதுவும் பிறப்பு உடற்கூறு அடிப்படையில் முடிவாகக் கூடியது என்பது போன்ற மனத்தடைகளை இந்த கதைகளை கேட்டு வளர்ந்த குழந்தைகள் எளிதாக தாண்டிவிட முடியும். பாலினக்கல்வியை குழந்தைகளுக்கு அளிக்க கல்வியாளர்கள் இந்த மரபுசார்ந்த தொன்மங்களை பயன்படுத்த வேண்டும்.\nகுறிச்சொற்கள்: LGBT, இந்து பண்பாடு, இந்து மத மேன்மை, இந்துத்துவம், இயற்கை, ஓரினச்சேர்க்கை, சமபால் ஈர்ப்பு, சுபாவம், தன்னியற்கை, தேவி பாகவதம், பாலின அறிவு, பாலின சிறுபான்மையினர், பாலியல் கல்வி, மஹாபாரதம், மூன்றாம் பாலினம், மெக்காலே கல்வி\n4 மறுமொழிகள் ஆணல்லன் பெண்ணல்லன்… பாலினங்கள் தொடர்-2\nMr.An unknown man அவர்களின் கருத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.இக் கட்டுரைத்தொடர் எழுதும் திரு.கோபிசங்கர் அவர்களும் இது பற்றி சற்று தெளிவு படுத்தினால் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.\nகோபி சங்கர் மாற்றுப்பாலினதவர்க்கும் பாரதப்பண்பாடு காலம் காலமாக இடம் உரிமைகள் ஆகியவற்றினை வழங்கிவந்திருக்கிறது என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். பாரதப்பண்பாடும் பாரம்பரியமும் பரந்து விரிந்தவை உலகளாவியவை. அந்நிய சிந்தனைகளின் ஆதிக்கத்தினாலேயே மாற்றுப்பாலினத்தவர் ��ன்று இந்நாட்டிலும் மாற்றுப்பாளினத்தவர் ஒதுக்கப்படுகின்றனர். என்பதெல்லாம் தெற்றென விளங்குகின்றன. கட்டுரையின் அடுத்தப்பகுதியை வெளியிடும்படி ஆசிரியர் குழுவினை வேண்டுகிறேன்.\nஹிந்துக்களாகிய யாம் சகிப்புத்தன்மைக்கும் ஏற்றுக்கொள்ளுதலுக்கும் உள்ள வேற்றுமையை அறிவோம். ஒருபால் ஈர்ப்பை இயல்பானதென்று ஒத்துக்கொள்ளுகிறோம் ஏற்றுக்கொள்ளுகிறோம். அது பாவமோ குற்றமோ அன்று. அது ஆண் பெண் போன்ற பால்களுக்கும் அப்பால் உள்ள கடவுளுக்கு எதிரானதும் அன்று என்பதே எமது நிலைப்பாடு. இதற்க்கு ஆயிரம் ஆண்டு பாரதப்பண்பாட்டில் அதன் வரலாறு சான்று பகர்கிறார் ஸ்ரீ கோபி சங்கர்.பாராட்டுகிறேன் அவரை.\nஒன்னும் ஆகாது. வானம் இடிந்துவிடுமா கடல்தான் குமுறி கொந்தளிக்குமா. கதைவிடாதீர்கள். மேற்கத்தியர்கள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தத்தளிக்கிறார்கள். எமக்கு அந்த சிக்கல் இல்லை.கடவுள் எல்லையில்லாதவர். பொறாமை பேராசைபிடித்த வஞ்சகர் அல்லர். கருணைக்கடலே அன்பே இன்பமே ஈசா இந்த குறுகிய புத்தி கொண்ட அபிராஹாமியரின் அறிவை விரிவு செய் அகண்டமாக்கு.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n• அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\n• இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n• நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n• ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\n• நம்பிக்கை – 9: மௌனம்\n• ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\n• டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nபாஜக சாதிக்க இயலாத மாநிலங்கள்- ஒரு மதிப்பீடு\nதிருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்\nஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்\nஅரவான் – அபத்தத்தில் இருந்து சொதப்பலுக்கு\nஅடுத்த தேர்தல் கூட்டணிகள் குறித்து சில ஹேஷ்யங்கள்\nகாஷ்மீர் விவகாரமும் ஒமர் அப்துல்லாவும்\nஉலக இந்து சம்மேளனம் 2014\nபாரதி: மரபும் திரிபும் – 4\nலடாக் பகுதியில் இயற்கைப் பேரழிவு: மீட்புப் பணியில் இந்து இயக்கங்கள்\nஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்\nரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1\nசி.பி.ஐ. நடத்துவது விசாரணையல்ல, வீட்டுப் பாடம்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nதமிழ்க் கேள்வி பதில்: இது ஒரு நல்ல முயற்சி. பிற கட்டுரைகளையும் தமிழில் வெளியிடுவது…\nஅ.அன்புராஜ்: அல்தக்கியாவை தமிழ் ஹிந்து வாசகர்கள் நன்றே அறிவர் அல் தக்…\nகாவிரிமைந்தன்: RV, மன்னிக்கவும். நான் லேட் விசிட்டர்... வலைத்தளம் த…\nஅ.அன்புராஜ்: ஒரு இல் -ஒருவனுக்கு ஒருத்தி- மனித சமூகத்தின் அடிப்படை அலகு க…\nஅ.அன்புராஜ்: மடங்களின் எண்ணிக்கை போதிய அளவில் உள்ளது.சிதம்பரத்தில் இன்னும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=95327", "date_download": "2018-06-21T22:00:05Z", "digest": "sha1:2ZTELYU7GP3CZXMA3XHCWCVSWM6QED2O", "length": 6324, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - SA Engineering College Seminar,எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு", "raw_content": "\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nதிருவள்ளூர், -பூந்தமல்லி எஸ்.ஏ.,பொறியியல் கல்லூரியில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில், ‘கட்டுப்பாட்டு அமைப்புகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி இயக்��ுனர் ப.வெங்கடேஷ்ராஜா தலைமை வகித்தார். செயலாளர் டி.தசரதன், கல்லூரி முதல்வர் பி.கே.நாகராஜன் முன்னிலை வகித்தனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை தலைவர் எஸ்.பிரியா வரவேற்றார். அண்ணா பல்கலைக்கழக கருவியியல் பொறியியல் துறை பேராசிரியர் ஜெ.பிரகாஷ் கலந்துகொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து, கட்டுப்பாட்டு அமைப்புகளின் பயன்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். இதில் கல்லூரி தலைவர் டி.துரைசாமி, துணைத் தலைவர் டி.பரந்தாமன், பொருளாளர் எஸ்.அமர்நாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஇந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி\nகுஜராத் பள்ளி பாட புத்தகத்தில் சிவாஜி பற்றி தவறான தகவல் மோடி மன்னிப்பு கேட்க சரத்பவார் கட்சி வலியுறுத்தல்\nவேலம்மாள் பன்னாட்டு பள்ளி மாணவிகள் பரத நாட்டியம் அரங்கேற்றம்\nபனிமலர் பொறியியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்\nஸ்ரீசாஸ்தா கல்வி குழுமம் சார்பில் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி\nஆசிரியர் இல்லாவிட்டால் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாணவர்களுக்கு பாடம் புதிய திட்டம் தொடக்கம்\nபொன்னேரி வேலம்மாள் பள்ளிகளின் ஓவிய கண்காட்சி துவக்கம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2017/03/simple-remedies-for-toothache/", "date_download": "2018-06-21T21:39:31Z", "digest": "sha1:REDZWHZ3CDXBPQXAA63GE62FD3NIM57J", "length": 7798, "nlines": 132, "source_domain": "bhakthiplanet.com", "title": "பல்வலிக்கு எளிய தீர்வு என்ன? | Simple Remedies For Toothache | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nTamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு. New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018 New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION. New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nபல்வலிக்கு எளிய தீர்வு என்ன\nதமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் \nசினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்\n5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை\nநடிகை ஸ்ரீதேவியின் ஆயுளை முடித்த 7-ம் இடம்\nAstrology (102) Consultation (1) EBooks (12) English (199) Astrology (73) Bhakthi planet (99) Spiritual (76) Vaasthu (19) Headlines (1,233) Home Page special (117) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (16) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (454) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (382) ஆன்மிகம் (364) கோயில்கள் (301) அம்மன் கோயில் (121) சிவன் கோயில் (113) பிற கோயில் (122) பெருமாள் கோயில் (111) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (101) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (866) இந்தியா (137) உலக செய்திகள் (110) தமிழகம் (138) முதன்மை பக்கம் (828) ஜோதிடம் (185) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (84) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (21)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T22:17:44Z", "digest": "sha1:OBFGCL4OXNHIDYW5Q6R3GR55WOTG47PS", "length": 20156, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "ருதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் போல் இல்லை. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையைச் செம்மைப்படுத்தி உதவலாம்.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவல��ம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nருதம் (ऋतं; Rta) என்ற சொல்லை உண்மையைப் பற்றிய அறிவு எனப் பொதுவாகப் பயன்படுத்தலாம். இந்திய வாழ்வியல் சிந்தனைகள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் ஒருசேர காண்கிறது. ருதம் இந்து சமயத்தின் அடிப்படைக் கொள்கையுடன் நெருங்கிய தொடர்பினைப் பெற்றுள்ளது.[1] இது இயற்கையின் அமைப்பு, ஒழுக்கம், அதில் ஏற்படும் மாற்றம், இயற்கையின் படைப்பில் ஒளிந்திருக்கும் விதிகள், கோட்பாடுகள், ரகசியங்கள் போன்ற யாவற்றையும் உட்கொண்டுள்ளது.[2]\n4 சத்யம் மற்றும் ருதம்\n5 தர்மம் மற்றும் ருதம்\nசம்ஸ்கிருதம் எனும் மொழியை தமிழில் குறிப்பிடும் பொழுது வடமொழி எனறே குறிப்பிடுவது வழக்கம், ஏனெனில் சம்ஸ்கிருதம் எனும் சொல்லை சரியாக தமிழ் மொழியில் மொழிபெயர்த்தால் செம்மை ருதம் என்றே மொழிபெயர்க முடியும். தமிழ் என்றச் சொல்லின் உற்பத்தியைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும், தமிழ் என்ற சொல் வடமொழியில் ருதம் எனும் சொல்லையைக் குறிக்கிறது என்பதற்காகன காரணம், தமிழ் மொழியில் ऋ (ரி க்கும் ரு விற்கும் இடைப்பட்ட எழுத்து) எனும் எழுத்து இல்லை, அதுபோல ழ் எனும் எழுத்து வடமொழியில் இல்லை, வடமொழியில் ऋ எனும் எழுத்து சொல்லின் இறுதியில் வராது, அதுபோல ழ் எனும் எழுத்து தமிழ் மொழியில் சொல்லின் முன்னில் வராது. ஆகையால் ருதம் என்னும் சொல்லையே தமிழ் குறிக்கிறது எனக் கொள்ளலாம். சம்ஸ்கிருதம் என்றச் சொல்லும் செந்தமிழ் என்றச் சொல்லும் ஒரேப் பொருள் தரக்கூடிய இரண்டு மொழிகளின் பெயர்களைக் குறிக்கிறது.\nஅன்பு பொதுவாக நான்கு வகைப்படும், அவை பாசம், காதல், நட்பு மற்றும் பக்தி. இதில் பாசம் எனும் அன்பு பெற்றோரும் அவர்களின் மக்களுக்கும் இடைப்பட்டது, காதல் தலைவனுக்கும் தலைவிக்கும் இடைப்பட்டது, நட்பு தொழர்கள் அல்லது தொழியர்கள் இடைப்பட்டது. பக்தியெனும் அன்பு பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் இடைப்பட்டது. இங்கு பக்தியைத் தவிர்த்து மற்றுள்ள அன்பு நேரடியான தொடர்பினால் வருவது. ஆனால் பக்தி எனும் அன்பு எல்லாம் வல்ல ஏக கடவுளான இறைவனிடம் உள்ள நேரடி தொடர்பினால் உண்டாவதல்ல, இறைவனின் மகத்துவத்தை பல்வேறு சூல்நிலைகளால் உணர்ந்து அவனைச் சரணடைவதால் ஏற்படுவது. சாம வேதம், இறைவனை மகிழ்ச்சி அடையச் செய்ய பக்தி பண்ணுங்கள் எனக்கூறுகிறது. காணக்கிடைக்கதா, நேரடியாக பேசமுடியாத, ஐம்புலன்களாலும் உணரமுடியாத இறைவனை மனதினால் மட்டுமே உணரமுடியும். சைவ சமயப்படி இறைவனே படைத்து, காத்து, அழிக்கின்றான் என நம்பப்படுகிறது. இந்த படைப்பில் காணப்படும் மகத்துவத்தை உணர்ந்து இறைவனே அனைத்திற்கும் மேலானவன் என்று அவனைப் போற்றி வணங்கி அவன் திருவடிகளை சேர்வதே பக்தியாகும். இதற்கு உண்மையை ருதத்தை அறிய வேண்டும்.\nசாமவேதம் கண்டம் 19-ல் முதல் வசனம்\nஇறைவனைத் தேடும் முயற்சி உடையவர், இறைவனைக் கண்டு தம் வெற்றியைப் பெற்றவராகின்றனர்.\nஎல்லா வேதப் பொருளுமே அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கையும் அடைந்தே ஆக வேண்டிய சிறப்பு பற்றி மனிதருக்குக் கற்பிப்பதே. அதோடு தனிச் சிறப்பாக மேலான கடவுளை, வழிபட்டு அவரைச் சேரும் விடயத்தை உணர்த்துவதே. இவ்வாறான வேதத்தில் ருதம் எனும் சொல்லெ மிக அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. சத்தியம் (உண்மை) எனும் சொல்லோடு இணைந்து இது அதிகமாக பயன்படுத்தப் பட்டுள்ளது. கடவுளும் அவரைச் சேர்ந்தவையும் இணைந்த தொகுதியே 'உண்மை', இதைப்பற்றிய அறிவு (ஞானம்) ருதம் எனச் சொல்லலாம்.\nருக் வேதம்:- விஞ்ஞான மந்திர வடிவமானது ருக் வேதம். ருக் என்னும் சொல் செய்யுள் வடிவை குறிக்கும். செய்யுள் வடிவானவற்றை தமிழ் மொழியில் இயற்றமிழ் (Rta of Nature) எனலாம்.\nசாம வேதம்:- முழுமுதற் கடவுளான இறைவன் மீது இசையால் பக்தி செய்து துதிக்க சாம வேதம் கற்பிக்கிறது. தமிழ் மொழியில் இறைவனை துதித்து போற்றுவதற்காக அமையப் பெற்றதே இசைத் தமிழ் (Rta of Music).\nயஜுர் மற்றும் அதர்வ வேதங்கள்:-\nயாக யஜ்ஞங்களுடன் வீரவாழ்வை யஜுர் விளக்கும். அதாவது வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய செயல்களால் அமைந்தது. தமிழ் மொழியில் இதை இனியவை எனக்கூறலாம்.\nதீயசக்திகளை, பாவத்தை போக்க அதர்வம் கூறுகிறது. அதாவது வாழ்வில் தவிர்க்க வேண்டிய செயல்களால் அமைந்தது. தமிழ் மொழியில் இதை இன்னாதவை எனக் கூறலாம்.\nதமிழ் மொழியானது முழுமையாக அற இலக்கியங்களைக் கொண்டது. இந்நூட்கள் பலவும் வாழ்வியல் செயல்களில் இனியவை இன்னாதவை ஆகியனவற்றை கூறுகிறது. அற செயல்களால் அமையப் பெற்றதே நாடகத் தமிழ் (Rta of Action).\nநான்கு வேதக் கருத்துக்களில் இருந்து ருதத்தை அறிய நினைத்தால், ருதத்தில் உயிருள்ள, உயிரற்ற மற்றும் இயற்கையில் மறைந்துள்ள கோட்பாடுகள் மற்றும் மானிடர்கள் தங்கள் வாழ்நாளில் கடைபிடிக்க வேண்டிய நெறிகள் ஆகிய யாவும் உட்படும் எனலாம்.\nருக் வேதத்தில் சத்யம் மற்றும் ருதம் ஆகிய இரு சொற்களும் இணையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. சத்யம் எனும் சொல் உண்மை எனும் சொல்லைக் குறிக்கிறது. உண்மை எனும் சொல் உள்ளது எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். வடமொழியில் சத்யம் எனும் சொல் சத் எனும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இந்த சத் அல்லது உள்ளது எனும் சொல் மூன்று காலங்களிலும் மாறாமல் இருப்பதாகும். அதாவது கடந்த காலங்களில் இருந்ததும், தற்காலத்தில் இருப்பதும், வரும் காலங்களில் இருக்கப்போவதும் ஆனவற்றை குறிப்பதாகும் உள்ளது எனும் சொல். இவ்வாறு இருப்பது உண்மை/சத்யம் ஆகும். இங்கு ருதம் எனும் சொல் பல்வேறு கோணங்களில், ஒழுங்கு (order), இணக்கம் (harmony), சட்டம் (Law) எனும் பொருள்களைத் தரும். மனிதனால் ஆக்கப்பட்ட சட்டத்தைப் போன்று அல்லாது ருதம் இயற்கையானது. ருதம் பொருட்களின் தன்மையில் உள்ளது. ருதம் பிரபஞ்சத்தின் ஒழுங்கு மற்றும் இணக்கம் ஆகியவற்றின் பின்னில் உள்ள உண்மையாகும்.\nருக் வேதத்தில் ருதத்துடன் நெருக்கமாக இணைந்து பயன்படுத்தப்பட்டுள்ள மற்றொரு சொல் தர்மம். இது தமிழ் மொழியில் அறம் என அழைக்கப்படுகிறது. ருக் வேதத்தில் முந்தையப் பிரிவுகளில் தர்மமும் ருதமும் நேருங்கிய தொடர்புடைய, ஆனால் தனித்தனி சொற்களாக, பயன்படுத்தப்பட்ட நிலையில் பிந்தைய பிரிவுகளில் இந்த இரண்டு சொற்களும் ஒத்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. உபநிஷத் காலங்களில் தர்மம் ருதத்திற்கு ஒத்தச் சொல்லாக மாறியது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/blog-post_56.html", "date_download": "2018-06-21T21:46:06Z", "digest": "sha1:W6LAGFKDV3KHLGDGER2Q6GLROTINJJ4H", "length": 25968, "nlines": 218, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: தஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள் ~ பயன்பெற அழைப்பு!", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம�� ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள் ~ பயன்பெற அழைப்பு\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதஞ்சாவூர் மாவட்டம், அன்னை சத்யா விளையாட்டரங்கில் அமைந்துள்ள குந்தவை நீச்சல் குளத்தில் கோடைகால விடுமுற���யினை முன்னிட்டு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்புகள் (12 நாட்கள்) 6 கட்டங்களாக நடைபெற உள்ளது.\nமுதற்கட்டமாக 01.04.2018 முதல் 14.04.2018 முடியவும், இரண்டாம் கட்டமாக 15.04.2018 முதல் 28.04.2018 முடியவும், மூன்றாம்கட்டமாக 29.04.2018 முதல் 13.05.2018 முடியவும், நான்காம் கட்டமாக 15.05.2018 முதல் 27.05.2018 முடியவும், ஐந்தாம் கட்டமாக 29.05.2018 முதல் 10.06.2018 முடியவும், இறுதியாக 12.06.2018 முதல் 24.06.2018 வரை நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்புகள் காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரையிலும், 7.00 மணி முதல் 8.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை இருபாலருக்கும் ஏப்ரல் 1ந்தேதி முதல் நடத்தப்படவுள்ளது.\n9-வயதிற்கு மேற்பட்ட சிறுவர் மற்றும் சிறுமியர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், ஆடவர் மற்றும் மகளிர் ஆகியோர் நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்பில் சேர்ந்திடலாம். தொடர்ந்து 12 நாட்கள் நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்புக்கள் மாவட்ட நீச்சல் பயிற்றுநரைக்கொண்டு சிறப்பான முறையில் நடத்தப்பட உள்ளது.\nநீச்சல் கற்றுக் கொள் பயிற்சி கட்டணம் ரூ.1500/-ஆகும். பயிற்சி கட்டணத்தினை நீச்சல் குள அலுவலகத்தில் உடன் செலுத்தி இரசீதினை பெற்றுக்கொள்ளலாம். நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்பு முடியும் நாளன்று பயிற்சி மேற்கொள்பவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்புக்களின் போது சம்பந்தப்பட்ட சிறுவர், சிறுமியர் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் பெற்றோர்கள் நீச்சல் குள வளாகத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nமாவட்டத்தில் மிக குறைந்த கட்டணத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நீச்சல் கற்றுக் கொள் பயிற்சி வகுப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது. நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி வகுப்பு குறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது.\nமாவட்ட விளையாட்டு அலுவலக தொலைபேசி எண்.04362-235633 மாவட்ட விளையாட்டு அலுவலரின் கைபேசி எண்.7401703496 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு நீச்சல் பயிற்சி வகுப்பு குறித்த விபரங்களை பெற்றுகொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றது.\nதஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ, மாணவியர்கள் நீச்சல் கற்றுக்கொள் பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/34666-virat-kohli-needs-to-speak-to-ms-dhoni-separately-sourav-ganguly.html", "date_download": "2018-06-21T22:11:27Z", "digest": "sha1:2PHFQQOBHK7ON3CMEWGBEQRFW5OSSEKF", "length": 11292, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோனியிடம் பேசி புரிய வையுங்கள் கோலி: கங்குலி கருத்து | Virat Kohli Needs To Speak To MS Dhoni Separately Sourav Ganguly", "raw_content": "\nமணிப்பூர் மாநிலத்தில் இந்தியா- மியான்மர் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்- ரிக்டா அளவில் 4 ஆக பதிவு\nயோகா பயிற்சியால் மன அமைதியை பெற முடியும், எதிர்காலத்தை கட்டமைக்க முடியும்- பிரதமர் நரேந்திர மோடி\nவேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றம் காரணமாக 2 ஆவது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை\nயோகா அரசியலோ, மதம் சார்ந்த ஒன்றோ அல்ல; யோகா மக்கள் இயக்கமாக வேண்டும்- வெங்கையா நாயுடு\nடெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்\nபோராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்\nதோனியிடம் பேசி புரிய வையுங்கள் கோலி: கங்குலி கருத்து\nமகேந்திர சிங் தோனி, டி20 போட்டிகளுக்கு தகுந்தபடி விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.\nநியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி தோற்றதற்கு தோனியின் மந்தமான விளையாட்டே காரணம் என்று விமர்சனம் எழுந்தது. முன்னாள் வீரர்கள் லஷ்மண், அகர்கர் உள்ளிட்டோர் தோனிக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். அதேபோல், தோனிக்கு ஆதரவாக கேப்டன் விராட் கோலி, கவாஸ்கர் உள்ளிட்டோர் குரல் கொடுத்தனர்.\nதுபாயில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய தோனி, வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும், அது மதிக்கப்பட வேண்டும் என்று கூறி தன் மீதான விமர்சனங்களுக்கு அனுபவபூர்வமாக பதில் அளித்தார். இருப்பினும், தோனி தொடர்பான சர்ச்சை ஓய்வதாக இல்லை. தற்போது, தோனிக்கு எதிராக முன்னாள் கேப்டன் கங்குலி களத்தில் இறங்கியுள்ளார்.\nடி20 போட்டிகளில் அதன் தன்மைக்கேற்ப விளையாடுமாறு தோனியிடம், கேப்டன் விராட் கோலிதான் அறிவுறுத்த வேண்டும் என்று சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.\nஇது குறித்து கங்குலி கூறுகையில், “தோனியின் டி20 ரெக்கார்டு ஒருநாள் போட்டிகளில் இருப்பது போன்று சிறந்ததாக இல்லை. கோலியும், அணி நிர்வாகமும் தோனியிடம் தனிப்பட்ட முறையில் பேசுவார்கள் என்று நம்புகிறேன். தோனியிடம் மகத்தான திறமை உள்ளது. ஒருநாள் போட்டிகளில் நிச்சயம் விளையாட வேண்டும். அவர் டி20 போட்டிகளை வேறு விதமாக அணுகினால் நிச்சயம் வெற்றி பெற்றுவார்” என்று கூறினார்.\nபாஜக செயற்குழு கூட்டம்: உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர்கள்\nடெல்லி விமான நிலைத்தில் 10 மாதத்தில் 110 கிலோ கடத்தல் தங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“‘யோ யோ’வை காட்டி வீரர்களின் வாழ்க்கையுடன் நீங்கள் விளையாடுகிறீர்கள்” - எச்சரிக்கும் சந்தீப் பாட்டீல்\n“எனக்கு ரிவால்வர் வேண்டும்” - தோனி மனைவி லைசென்ஸுக்கு விண்ணப்பம்\n���டைசி நேரத்தில் திக்..திக்..திக் - ‘யோ யோ’ சோதனையில் பாஸ் ஆனார் ரோகித்\nஅதிரடி சதத்தால் கிடுகிடுவென்று உயர்ந்த ஷிகர் தவான்\n'யோ யோ' டெஸ்ட்டில் பாஸ் ஆவாரா 'ஹிட்மேன்' \nதனி ஒருவனாக பயிற்சி எடுக்கும் தல தோனி\nதெருவில் குப்பையை போட்டவரை கண்டித்த அனுஷ்கா ஷர்மா: வைரலாகும் வீடியோ\nமலைப் பாம்பு வயிற்றில் கண்டெடுக்கப்பட்ட பெண் \nஇசாந்த் வேகத்தில் சரிந்தது ஆப்கான் - 50 ரன்னுக்கு 5 விக்கெட்\nஃபேஸ்புக்கை வைத்து ஐபோன் திருடனை கண்டு பிடித்த கில்லாடி சென்னை இளைஞர்கள்\nவிஜய்யின் தளபதி62 ‘சர்கார்’ ஆனது\nவந்தது வாட்ஸ் அப் “குரூப் வீடியோ கால்” : பயன்படுத்துவது எப்படி\nகாவல்துறையை விமர்சித்த நடிகைக்கு ஜூலை 5 வரை நீதிமன்றக் காவல்\n“எனது கடமையைதான் செய்தேன்” - ஆச்சர்யம் தருகிறார்‘வைரல்’ஆசிரியர் பகவான்\nஇசை எங்கே இருந்து வருது இன்று உலக இசை தினம்\nமிரட்டும் ’யோ- யோ’: மற்ற நாடுகளில் எப்படி\nபூனையும் கிளியும் யார் ஜெயிப்பாங்கனு சொல்லுது \n”கட்சியெல்லாம் மாற மாட்டோம் கடைசி வரை சசிகலா கூடத்தான்” தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ பார்த்திபன் சிறப்பு பேட்டி\nஇந்தியா எவ்ளோ 'கோல்' போட்டிருக்கு புட்பால் அறிவை கலாய்க்கும் 'மீம்ஸ்கள்'\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக செயற்குழு கூட்டம்: உயிருடன் இருப்பவர்களின் புகைப்படங்களுடன் பேனர்கள்\nடெல்லி விமான நிலைத்தில் 10 மாதத்தில் 110 கிலோ கடத்தல் தங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/2017/09/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-21T21:48:59Z", "digest": "sha1:EPGJBTQJX5SEAHTREWG4ZGLGH3ZIHBMK", "length": 34561, "nlines": 205, "source_domain": "www.tamilhindu.com", "title": "வாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா ! | தமிழ்ஹிந்து", "raw_content": "\nமுகப்பு » அனுபவம், இந்து மத விளக்கங்கள், சமூகம், சூழலியல்\nவாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nவாத்சல்யம் என்றால் என்ன என்று கூகிளில் தேடினால் கிடைப்பது இது\n“வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது”\nஆங்கிலத்தில் “Parental Love” என்று சொல்லலாம். இவை எல்லாம் கஷ்டம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படத்தை பார்க்கலாம்.\nநேற்று இந்தப் படம் ‘வாட்ஸ் ஆப்’ , ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்ந்தார்கள். அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் கன்றுக்குட்டியுடன் ‘வாத்சல்யத்துடன்’ இருக்கும் காட்சி.\nஇதே போல கன்றுக்குட்டியுடன் சில வருடங்கள் முன் ஸ்ரீமத் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவன் ஸ்வாமிகள் படம் ஒன்றும், ஸ்ரீமத் பறவாக்கோட்டை ஆண்டவன் , ஸ்ரீமத் பவுண்டரிகபுரம் ஆண்டவன் ஸ்வாமிகளுடன் படங்களை பார்த்திருக்கிறேன்.\nஇவை எல்லாம் சாதாரண படங்கள் கிடையாது. நமக்கு வாத்சல்யம் என்ற குணத்துடன் சனாதன தர்மத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாகப் பசுக்களிடம்.\nபல காலமாக ’வாத்சல்யம்’ என்ற சொல்லுக்கு பசு கன்றிடம் நக்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது மாதிரி என்ற உதாரணம் பல காலமாக மேற்கோள் காட்டப்படுகிறது.\n“தாய் நினைந்த கன்றேயொக்க, என்னையும்\nதன்னையே நினைக்கச் செய்து” (பெரிய திருமொழி)\nதிருமங்கை ஆழ்வார் கன்று தாய்ப் பசுவை நினைப்பது போல உலகுக்கெல்லாம் தாயாகிய பெருமாளைத் தான் நினைத்திருக்குமாறு செய்தவன் அவனே என்று பாடுகிறார்.\nஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ‘சிற்றம் சிறுகாலே வந்துன்னை..’ என்ற பாடல் மிக முக்கியமான ஒன்று. நாலாயிரமும் தெரியாவிட்டாலும் இது ஒன்று தெரிந்தால் போதும் என்று கூறுவர். அந்தப் பாசுரத்தில் ‘பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து” என்ற வரியைத் தினமும் நாம் சேவிக்கிறோம். அதன் அர்த்தம் ‘பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ எங்கள் சிறு கைங்கரியங்களை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்” என்கிறாள் ஆண்டாள். ( தியாகராஜரின் ’ஸாமஜ வர கமன’வில் ’யாதவ குல முரளீ வாதன வினோத’ ஞாபகம் வருகிறதா \nகோயிலில் க்யூவில் நாம் நின்றுகொண்டு இருக்க, சாதாரண உடை தரித்து கைங்கரியம் செய்பவர்கள் கோயிலுக்குள் நுழைவார்கள். அவர்களுக்குக் கிடைத்த பேறு என்று நமக்கு ஒருவித பொறாமையாக இருக்கும். நாச்சியார் திருமொழியில் ஒரு பாசுரத்தை பார்க்கலாம்.\n*பட்டி மேய்ந்து ஓர் காரேறு\nஇனிது மறித்து நீர் ஊட்டி*\nஇதில் இருக்கும் வரிகளை உன்னிப்பாக கவனியுங்கள். கண்ணன் மாடு மே��்க்கும் அழகை நாமும் ஆண்டாளுடன் கொஞ்சம் ரசிக்கலாம்.\nகண்ணனுக்கு மாடு மேய்ப்பது என்றால் கொள்ளை ஆசை. வைகுண்டத்தில் இருப்பதைவிடப் பசுக்களை மேய்ப்பதில் தான் அவனுக்கு ஆனந்தம். இதை நான் சொல்லவில்லை நம்மாழ்வார் சொல்லுகிறார்.\nதிவத்திலும் பசு-நிரை மேய்ப்பு உவத்தி;\nசெங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே\n’குங்பூ’ சண்டைக் காட்சியில் வருவது மாதிரி ‘ஹாய், ஊ’ என்று நாம் கூப்பிடுவது போலக் கண்ணன் மாடுகளைக் கூப்பிட மாட்டான். கண்ணன் எல்லாப் பசுக்களுக்கு பெயர் வைத்துத் தான் கூப்பிடுவான். கண்ணன் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது அவை வாலை ஆட்டிக்கொண்டு வருமாம். ”இனிது மறித்து நீர் ஊட்டி” என்கிறாள் ஆண்டாள்.\nபசுக்களின் தாகத்தை தணிக்க நீர் நிலைகளுக்கு அழைத்துச் செல்கிறான். அப்படிச் செல்லும் போது பெரிய பசுக்கள் நீரைக் குடிக்கிறது. ஆனால் இளம் கன்றுகளுக்கு அந்த நீர் நிலைகளில் எப்படிக் குடிக்க வேண்டும் என்று தெரியவில்லை.\nகண்ணன் கையை முதுகுக்கு பின் கட்டிக்கொண்டு குளத்தில் இறங்கி, மாடுகளைப் போல குனிந்து தன் வாயால் நீரைப் பருகுகிறான். ‘அட இது தான் டெக்னிக்கா’ என்று கன்றுகளும் ஆனந்தமாக நீரைப் பருகுகிறது. கன்றுக்குட்டிகளுக்கு கிடைத்தது கண்ணனின் பிரசாதம்\nஎன் பாட்டியுடன் கோயிலுக்குச் செல்லும் போது பசுமாட்டின் பின் பாகத்தை தொட்டு வணங்குவதைப் பார்த்திருக்கிறேன். “அங்கே தான் மகாலக்ஷ்மி வசிக்கிறாள்” என்பாள்.\nசரி. பசுவிற்கு ஏன் இவ்வளவு ஏற்றம் மஹாபாரதத்தில் ஒரு கதையை பார்க்கலாம். ’சியவனர்’ என்ற ரிஷி தண்ணீருக்குள் தவம் இருந்தார். நீரில் வாழ்ந்த மீன் முதலிய ஜீவராசிகள் அவருக்கு நண்பராயின. ஒரு நாள் மீன்பிடிக்க வந்த மீனவர்கள் மீனுடன் இவரையும் வலையில் சேர்த்து பிடித்துவிட்டார்கள். மற்ற முனிவர்கள் போல இவர் கோபம் கொள்ளவில்லை.அதனால் சாபம் எதுவும் கொடுக்கவில்லை. இருந்தாலும் மீனவர்களுக்கு தாங்கள் இப்படிச் செய்துவிட்டோமோ என்று அதிர்ச்சியாக இருந்தது.\n“மன்னித்துவிடுங்கள்.. இப்ப நாங்கள் என்ன செய்ய வேண்டும் \n“வலையில் பிடித்துவிட்டதால் இந்த மீன்களைப் போல நானும் இப்போது உங்களுடைய சொத்து. நீங்கள் என்னை உங்கள் விருப்பம் போல செய்துகொள்ளுங்கள்”\nமீனவர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் அந்த நாட்டின் அரசனான நகுஷனிடம் சென்றார்கள். அரசனும் பதறி “மீன்களுடன் இந்த முனிவரையும் வாங்கிக்கொள்கிறேன்.. இந்தாருங்கள் ஆயிரம் பொற்காசுகள்” என்றார்.\nமுனிவரும் “என்ன என் மதிப்பு வெறும் ஆயிரம் பொன்னா \nமுனிவர் மீண்டும் “வெறும் லட்சமா \nகோடி, பாதி ராஜ்யம், முழு ராஜ்யம் என்று வரிசையாகச் சொல்ல, முனிவர் இது எல்லாம் தனக்கு ஈடாகாது என்று சொல்லிவிட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் அரசன் முழிக்க கவிஜர் என்ற முனிவர் அங்கே வந்தார். நடந்தவற்றைக் கேட்டு அறிந்தார்.\n“நகுஷனே முனிவரை விலைக்கு வாங்கத் தகுந்த ஒன்றை நான் சொல்லுகிறேன்” என்றார். “அப்பாடா அது என்ன சொல்லுங்கள்” என்றான் அரசன் நம்மைப் போல ஆவலாக “முனிவர்களும் பசுக்களும் ஒன்று அதனால் ஒரு பசுமாட்டை விலையாகக் கொடுத்துவிடு” என்றார்.\nஸ்ரீரங்கத்தில் மணவாள மாமுனிகள் திருவரசை சுற்றிபார்த்த போது நண்பர் வீரராகவன் ஸ்வாமி சாலைகளில் அடிபட்டு கால் ஒடிந்த மாடுகளைக் பார்த்தவுடன் ”எவ்வளவு கிலோ தேறும்” என்று யோசிக்கும் இந்தக் காலத்தில், அவற்றை கசாப்புக் கடைக்கு அனுப்பாமல், இங்கே கொண்டு வந்து ஒரு மிஷின் உதவியுடன் எப்படி சிகிச்சை அளிக்கிறார்கள் என்று விளக்கியதை வியப்புடன் கேட்டுக்கொண்டேன். அமுதன் ஒரு சின்ன கன்றுக்குட்டிக்கு தழை எல்லாம் கொடுத்து “வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போகலாமா \nநம்மாழ்வார் திருவாய்மொழியில் (10.3.4) இப்படிச் சொல்லுகிறார்:\nதுறந்து எம்மை இட்டு, அவை மேய்க்கப் போதி*\n’நாராயணனே நமக்கே’ என்பது போல இங்கே ’பசுக்களையே’ என்ற ஏகாரத்தைக் கவனியுங்கள். இதற்குப் பிள்ளை அமுதனார் என்ற ஆசாரியர் “பசுவின் காலில் முள் தைத்தாள், அந்தப் பசுவின் இடையன் தலையில் சீப்பிடிக்கும்” என்று விளக்கம் கூறுவாராம். அதாவது பசு படும் வேதனையை விட இடையன் அதிகமான வருத்தத்தை அடைவான். அதே போல கண்ணனும் பசுக்களின் துன்பத்தைப் பொறுக்கமாட்டான்.\nபோன வருடம் அக்டோபர் மாதம் பிருந்தாவன், மதுரா, துவாரகா என்று யாத்திரை சென்ற போது எல்லா இடங்களிலும் ஒன்றைக் கவனித்தேன். அது பசுக்களை தெய்வமாகவே பாவிக்கிறார்கள். சந்து பொந்து எல்லா இடங்களிலும் அவை நம்மைப் போல உலாவுகின்றன. கடைக்கு முன் நின்று சப்பாத்தி வாங்கிச் சாப்பிடுகிறது. சாலைக் குறுக்கே சென்று டிராபிக் ஜாம் செய்தால் அவற்றை ‘ஹார்ன��’ அடித்து யாரும் விரட்டுவதில்லை.\nசாலை ஓரங்களில் பசுக்களுக்கு கழணீர் தொட்டிகள் நிறையக் கட்டியுள்ளார்கள். பல இடங்களில் காய்ந்த புல், தழைகளைப் பெரிய மிஷின் வைத்து பொடியாக்கி பசுக்களுக்கு மூட்டை மூட்டையாகக் கட்டிவைத்துள்ளார்கள். உஜ்ஜைனில் ஸ்ரீராமானுஜ கூடம் முன்பு நமக்கு தெரிவது ஒரு சின்ன மாட்டுத் தொழுவம் தான்.\nதுவாரகாவில் ஒரு பசுமாட்டுக்கு என்னிடம் இருந்த வெள்ளரி பிஞ்சுகளை கொடுத்தேன். தீடீர் என்று ஒரு பசுமாட்டுக்கூட்டமே என் பின்னாடி வந்தது.\nகுஜராத்தில் பெட்டிக் கடை ஒன்றில் பசுமாட்டு பொம்மை ஒன்றைப் பார்த்தேன். உற்றுப் பார்த்த போது அது உண்டியல்.. கடைக்காரரிடம் பேச்சு கொடுத்தேன்\n“பத்து மைல் தொலைவில் ஒரு கோ சாலை இருக்கிறது. அவற்றை பராமரிக்க இந்த உண்டியல்”\n“சில ஆயிரங்கள் இருக்கும்.. பசுக்களைப் பார்த்துக்கொள்ள 24/7 டாக்டர்கள் இருக்கிறார்கள். பசுக்களுக்கு தீனி .. இந்த உண்டியலை எல்லா இடத்திலும் பார்க்கலாம்”\n“ஐந்து பேர் கொண்ட குழு இதை நடத்துகிறார்கள். அதில் ஒருவர் முஸ்லீம்\nஓவியர் கேஷவின் கண்ணன் படங்களை அடுத்த முறை பார்க்கும் போது அதில் வாத்சல்யம் உங்களுக்குத் தெரிந்தால் சந்தோஷம் \nபி.கு: ஜீயர் படங்களை எடுத்தவர்கள் யார் என்று அடியேனுக்கு தெரியாது. அவர்களுக்கு நன்றி.\n(சுஜாதா தேசிகன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியது)\nகுறிச்சொற்கள்: அன்பு, அஹோபில மடம், ஆழ்வார்கள், கண்ணன், கருணை, கருணை உணர்ச்சி, கிருஷ்ணன், கோமாதா, ஜீயர் சுவாமிகள், ஜீவகாருண்யம், தூய அன்பு, நாட்டுப் பசுக்கள், நாலாயிர திவ்யப் பிரபந்தம், பகவான் கிருஷ்ணர், பசு, பசு. காளை, பசுநேசம், பசுப் பாதுகாப்பு, பசுமடம், பிராணிகள் நேசம், வயதான பசு பாதுகாப்பு, வாத்சல்யம், ஸ்ரீமுஷ்ணம்\n2 மறுமொழிகள் வாத்சல்யம்: மாடு மேய்க்கும் கண்ணா \nசமய இலக்கியங்களில் அன்னை சாரதாமணி தேவியாா் அவா்களைப் பற்றிச் சொல்லும் போது அவரது அன்பின் பாிமாணத்தை வாத்ஸல்யம் என்று வா்ணிக்கப்பட்டுள்ளது. பகடு புறந்தரும் பாரம் ஒம்புமின் என்று புறநானூற்றில் ஒரு வாி உள்ளது.கால்நடைச் செல்வங்களை பாரமாக இருந்தாலும் காப்பாற்ற வேண்டும்.ஆதாய நோக்கம் இருக்கக் கூடாது.ஒரு தாய் தனது பிள்ளையை பணம் பதவி பாவம் …. என்று எந்த எதிா்பாா்ப்பும் இன்றி முழுமையான அன்பை காட்டுவது வாத்ஸல்யம். அருமையான கட்டுரை.படித்தேன்.மனதில் தைத்தது. பாராட்டுக்கள்.\nதாயன்பு அனைத்திலும் உயர்வாகப் போற்றப் படுகிறது.\nமறுமொழி இடுக: Cancel reply\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப் படமாட்டாது.\nஉங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள:\nதமிழ்ஹிந்து தளத்தில் வரும் மறுமொழிகளை ஓரளவு மட்டுறுத்தலுக்குப் பின்பே வெளியிடுகிறோம் என்றாலும், தனிப்பட்ட முறையில் தாக்காத, ஏளனம் செய்யாத மறுமொழிகளை எல்லாம் வெளியிடவே நினைக்கிறோம் என்றாலும், மறுமொழிகளின் உண்மைத் தன்மைக்கும், கருத்துகளுக்கும் தமிழ்ஹிந்து பொறுப்பேற்காது.\nமறுமொழிகள் எழுதும் நண்பர்கள் தங்களின் பொறுப்பறிந்து எழுதுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\n• ஸ்ரீசங்கரரின் கோவிந்தாஷ்டகம்: தமிழில், விளக்கவுரையுடன்\n• ‘வேதம் நிறைந்த தமிழ்நாடு’ ஓசூர் கருத்தரங்கம்: வீடியோ பதிவுகள்\n• அழகிய மரம்: பாரதத்தின் பண்டைய பாரம்பரியக் கல்வி\n• இராவணனின் சிவபக்தி: ஒரு சைவசமய விளக்கம்\n• நம்பிக்கை – 10: பிராணாயாமத்தின் பயன்கள்\n• ராவணனை ஹீரோவாக்குதல்: ஒரு பார்வை\n• நம்பிக்கை – 9: மௌனம்\n• ஸ்டெர்லைட்: திசைமாறிய போராட்டமும் விடைதெரியா வினாக்களும்\n• டார்கெட் இந்தியா: பிரிவினைவாத அபாயங்கள்\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nபிரபஞ்சம்: நெய்ல் டிகிரீஸ் டைசனின் பார்வையில்\n2 ஜி ஏலம், திருடர்கள் கும்மாளம்\nபிரதமர் பதவியேற்பு விழாவில் அண்டை நாடுகள்: ஒரு பார்வை\nகன்னியின் கூண்டு – 3\nஇரட்டைவேடம் போடும் கருத்து சுதந்திரவாதிகள்\nபுதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்\nகோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்\nமக்கள் வழங்கிய மகத்தான தீர்ப்புகளின் பின்னணி – ஓர் அலசல்.\nபாரதப்பிரதமரின் விஜயம் ஈழத்து தமிழ்ஹிந்துக்களுக்கு நலம் தருமா\nஆக்ராவிலிருந்து சத்ரபதி சிவாஜி தப்பிய வரலாறு – 2\nபழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – 7\nகடிதமாக முடிந்து போன ஒரு கடைசிக் கதறல்-03\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] �� 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nதமிழ்க் கேள்வி பதில்: இது ஒரு நல்ல முயற்சி. பிற கட்டுரைகளையும் தமிழில் வெளியிடுவது…\nஅ.அன்புராஜ்: அல்தக்கியாவை தமிழ் ஹிந்து வாசகர்கள் நன்றே அறிவர் அல் தக்…\nகாவிரிமைந்தன்: RV, மன்னிக்கவும். நான் லேட் விசிட்டர்... வலைத்தளம் த…\nஅ.அன்புராஜ்: ஒரு இல் -ஒருவனுக்கு ஒருத்தி- மனித சமூகத்தின் அடிப்படை அலகு க…\nஅ.அன்புராஜ்: மடங்களின் எண்ணிக்கை போதிய அளவில் உள்ளது.சிதம்பரத்தில் இன்னும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/sivapuranam/", "date_download": "2018-06-21T21:47:57Z", "digest": "sha1:7FEW2UK6HIOSQSKXXAHUABQ2BAIGE4DU", "length": 4695, "nlines": 98, "source_domain": "aanmeegam.co.in", "title": "sivapuranam Archives - Aanmeegam", "raw_content": "\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஆடி மாதம் | ஆடி விரதம் | Aadi Masam | ஆடி...\nசாஸ்தாவுக்கு மூன்று விரதங்கள் | Sastha vratham\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://hashmaths.blogspot.com/2014/07/blog-post_14.html", "date_download": "2018-06-21T21:35:49Z", "digest": "sha1:O46572VLCMANWSOC6PNWYERFYPLZORYA", "length": 5441, "nlines": 67, "source_domain": "hashmaths.blogspot.com", "title": "உன் கண்களின் கோவம் புரிகிறது... - Hashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு", "raw_content": "\nHashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு\nHome » Facebookஇலிருந்து » கவிதைகள் » நெஞ்டைத் தொட்டவை » படித்ததில் பிடித்தது... » பலஸ்தீனம் » உன் கண்களின் கோவம் புரிகிறது...\nஉன் கண்களின் கோவம் புரிகிறது...\nஇந்த புனித மிக்க ரமலானுடைய மாததில் உலகமே உன்னை ��ேடிக்கை பார்க்கின்றது.\n.தட்டி கேட்க உன் தாய் உன்னோடு இல்லை..\nஇத்தனை கொடுமை அனுபவிக்க காரணம் தான் என்ன..உறுதியான இறைவனை நீ வழிப்படுவதால் தான்.. கவலை கொள்ளாதே.. அதற்காக வருந்தியும் விடாதே..\nஇங்கு உல்லாசமாக வாழ்பவர் நாளை மறுமையில் உன்னை விட பல மடங்கு வேதனைகளை அனுபவிப்பார்கள்..இங்கு நரக வேதனை அனுபவிக்கும் நீ., நாளை சொர்கத்தின் தேவதையாக ஆவாய்..\nஇந்த இஸிரேலிய அயோக்கியர்ளை தட்டி கேட்க முடியவில்லையே என்று ஏங்கும் லட்சத்தில் நானும் ஒருவன் என்றும் கண்ணிருடன்\nLabels: Facebookஇலிருந்து, கவிதைகள், நெஞ்டைத் தொட்டவை, படித்ததில் பிடித்தது..., பலஸ்தீனம்\nArtical (6) Facebookஇலிருந்து (32) Fun (9) Song (1) Story (11) Tips (11) WhatsApp இல் வந்தது (4) Wish (1) அப்பா (1) அறிவுரை (19) இணையத்தில் படித்தவை (1) உண்மைச் சம்பவம் (7) உறவுகள் (2) கதைகள் (15) கல்வி (3) கவிதைகள் (8) குழந்தைகள் (2) தத்துவம் (10) தந்தை (8) தாய் (5) தெரிந்திருக்க வேண்டியவை (8) நெஞ்டைத் தொட்டவை (9) படித்ததில் பிடித்தது... (47) படிப்பினைகள் (17) பலஸ்தீனம் (2) பார்த்து சிரித்தவை (4) பெண்கள் (5) பொது அறிவு (1) மருத்துவம் (1) மெய்லில் வந்தது (7) வாழ்க்கைக்கு (9)\nஇதுதான் அப்பா, மகன் உறவு\nஎல்லாக் குழந்தைகளுக்கும் தந்தைதான் முதல் கதாநாயகன். பேச்சு வராத மழலைகள்கூட அப்பா செய்வதைப்போல செய்து காட்டி குதூகலம் அடையும். ''அப...\nஒரு குட்டிக்கதை.... ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். \"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி ...\nஉன் கண்களின் கோவம் புரிகிறது...\nஇந்த புனித மிக்க ரமலானுடைய மாததில் உலகமே உன்னை வேடிக்கை பார்க்கின்றது. .தட்டி கேட்க உன் தாய் உன்னோடு இல்லை.. தந்தை உயிரோடு இல்லை.. இதை யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/fire-in-colorado-500-homes-evacuated/", "date_download": "2018-06-21T21:47:41Z", "digest": "sha1:3BIKS6UVZFBEKONOODZRYHTQQFZTG5YT", "length": 18165, "nlines": 277, "source_domain": "vanakamindia.com", "title": "கொலராடோவில் காட்டுத் தீயினால் 1500 குடும்பங்கள் வெளியேற்றம்.. ஹெலிகாப்டர் மூலம் தீ அணைப்பு! – VanakamIndia", "raw_content": "\nகொலராடோவில் காட்டுத் தீயினால் 1500 குடும்பங்கள் வெளியேற்றம்.. ஹெலிகாப்டர் மூலம் தீ அணைப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை வித���த்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nகொலராடோவில் காட்டுத் தீயினால் 1500 குடும்பங்கள் வெளியேற்றம்.. ஹெலிகாப்டர் மூலம் தீ அணைப்பு\nதீ அணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினாலும் 40 சதவீதம் தீ அதிகமாக பரவி விட்டது. தற்போது காற்று வீசுவது நின்றுள்ள காரணத்தினால், மேலும் பரவாமல் தீ அணைப்பு வீரர்கள் தடுத்து வருகின்றனர். வெள்ளிக் கிழமை காலை வரையிலும் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவி எரிந்து வருகிறது.\nடென்வர் : கொலராடோ மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் காட்டுத் தீ பரவியுள்ளதால் 1500 குடும்பங்கள் வெளியேற்றப் பட்டுள்ளனர். குறுக்கே செல்லும் நெடுஞ்சாலைக்கு மேற்கு பகுதியில் தீ பரவியது. கிழக்கு பகுதிக்கு பரவாமல் சாலை தடையாக இருந்தது. பின்னர் சாலையைத் தாண்டி கிழக்குப் பகுதிக்கும் தீ பரவி விட்டது.\nதீ அணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடினாலும் 40 சதவீதம் தீ அதிகமாக பரவி விட்டது. தற்போது காற்று வீசுவது நின்றுள்ள காரணத்தினால், மேலும் பரவாமல் தீ அணைப்பு வீரர்கள் தடுத்து வருகின்றனர். வெள்ளிக் கிழமை காலை வரையிலும் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவுக்கு தீ பரவி எரிந்து வருகிறது. ஹெலிகாப்டர் மூலமாகவும் தண்ணீர் பீச்சியடிக்கப்படுகிறது. வெளியேற்றப் பட்டுள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.\nகடந்த மாதம் நியூ மெக்சிகோவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சுமார் 37 ஆயிரம் ஏக்கர்கள் கருகின. அலாஸ்காவிலும் காட்டுத் தீ பரவி வருகிறது. 13 ஆயிரம் ஏக்கர்கள் நாசமாகி உள்ளன. கோடை காலம் நெருங்க நெருங்க அமெரிக்காவில் இத்தகைய காட்டுத் தீ பரவலாக ஏற்படுகிறது.\nTags: AmericaColoradoEvacuationWild Fireஅமெரிக்காகாட்டுத் தீகொலராடோவெளியேற்றம்\nஅமெரிக்க நீர்மூழ்கி கப்பல் டெக்னாலஜியை திருடிய சீன ஹேக்கர்ஸ்\nவெள்ளை மாளிகையில் முதன் முறையாக அதிபர் ட்ரம்ப்பின் இப்தார் விருந்து\nஅமெரிக்காவில் மே மாதம் 2 லட்சத்து 23 ஆயிரம் புதிய வேலைகள் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைகிறதா\nநியூஜெர்ஸியில் குப்பை லாரி மோதியதில் பள்ளிப் பேருந்து விபத்து.. இருவர் பலி\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindraf.co/index.php/component/content/?view=featured&start=66", "date_download": "2018-06-21T21:19:25Z", "digest": "sha1:B74UFSOVSL6X5GVATHCTY77BBAOHTDLU", "length": 4800, "nlines": 82, "source_domain": "www.hindraf.co", "title": "Hindraf - Hindraf", "raw_content": "\nவாருங்கள் பெர்சே பேரனியில் களம் இறங்குவோம் - ஹிண்ட்ராப் ஆதரவாளர்களுக்கு ஒரு முழக்கம்\nசமூகத்தின் மேற்தட்டில் அழுகல் தன்மை ஏற்பட்டால் அதிகமாக பாதிக்கப்படுவது சமூகத்தில் அடி மட்டத்தில் இருப்பவர்கள் தான் என்பது வரலாற்றுபூர்வ உண்மையாகும். ஒவ்வொரு நாடும் தமது வரலாற்றில் மாற்றங்களின் அனுபவங்கலை அவ்வப்போது காண்கின்றன. மாற்றங்களை, அதிலும் அடிப்படை மாற்றங்கள் விரும்பும் மக்கள் இந்த மாற்றுதின் சாதக சூழ்நிலைகளை உணர வேண்டும். அம் மாற்றங்களினால் ஏற்படும் வாய்புக்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கு பரந்த சகோதரத்துவ அடிப்படையில் ஒன்றுபட்டு நாட்டின் வரலாற்றை மக்கள் திசையில் திருப்ப முயல வேண்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/09/Flying-Machine-Cotton-Jacket.html", "date_download": "2018-06-21T21:34:14Z", "digest": "sha1:3MHFY7DOMBEQ7RRVBRVFC6IIUJXETX6Q", "length": 4192, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல விலையில் Flying Machine Men's Jacket", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Flying Machine Men's Cotton Jacket 70% சலுகையில் குறைந்த விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 5,499 , சலுகை விலை ரூ 1,649\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=112514", "date_download": "2018-06-21T21:54:02Z", "digest": "sha1:5UZNMHJPG3ZJLLZK2IRIZZWZOSHKQBCU", "length": 6897, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - The highest recognition for diligence: Aswin's appreciation for Kohli, who has been awarded awards,விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் : விருதுகளை அள்ளிய கோஹ்லிக்கு அஸ்வின் பாராட்டு", "raw_content": "\nவிடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் : விருதுகளை அள்ளிய கோஹ்லிக்கு அஸ்வின் பாராட்டு\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nசெஞ்சுரியன்: 2017ம் ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒரு நாள் கிரிக்கெட் வீரர் விருதுகளை இந்திய கேப்டன் விராட் கோஹ்லி வென்றுள்ளார். அத்துடன் ஐசிசி ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கனவு அணிகளின் கேப்டனாகவும் விராட் கோஹ்லியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக விராட் கோஹ்லிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘’உங்கள் (விராட் கோஹ்லி) கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் இது’’ என பாராட்டியுள்ளார். 2016ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ெடஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுகளை ரவிச்சந்திரன் அஸ்வின் வென்றது குறிப்பிடத்தக்கது.\nகோல் மழை பொழிவாரா ரொனால்டோ மொராக்கோவை முழுங்க காத்திருக்கும் போர்ச்சுகல்\nஇன்று கடும் போட்டி சவுதியை கசக்கிப் பிழிய காத்திருக்கும் உருகுவே\n4 ஆண்டுக்குமுன் கொலம்பியாவிடம் வாங்கியதை திருப்பிக் கொடுத்த��ு ஜப்பான்\nதுணிச்சலான துனிசியா இறுதி நிமிடத்தில் இங்கிலாந்திடம் வீழ்ந்தது\nபேயாட்டம் ஆடிய பெல்ஜியம் தாக்குப்பிடிக்காமல் திக்குமுக்காடிய பனாமா\nபெல்ஜியம் பனாமா மோதல் முந்துவது யார்\n5 முறை உலக சாம்பியனான பிரேசில் சுவிட்சர்லாந்து அணியிடம் திணறல் நெய்மரை கதறவிட்ட குட்டிப் பசங்க\nஇன்றைய ஆட்டத்தில் துனீஷியாவை துவைத்து எடுக்குமா இங்கிலாந்து\nநடப்பு சாம்பியன் முதல் ஆட்டத்திலேயே மண்ணை கவ்விய சோகம் ஜெர்மனியை பிரித்து மேய்ந்த மெக்சிகோ\n யார் யாருக்கு எப்போது போட்டி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism.wordpress.com/2010/01/27/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-06-21T21:28:17Z", "digest": "sha1:W5DLIN52YZ4P5SM42LHL7FIE7Q7RT4P2", "length": 19761, "nlines": 107, "source_domain": "dravidianatheism.wordpress.com", "title": "தேசியவிருது பெற்றதற்காக இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் – இயக்குநர் பாலா! | atheism", "raw_content": "\nசரித்திரத்தை மறைத்த கிருத்துவ பாதிரிக்கு கருணாநிதி கௌரவம்\nதேசியவிருது பெற்றதற்காக இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் – இயக்குநர் பாலா\nதேசியவிருது பெற்றதற்காக இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் – இயக்குநர் பாலா\nநான் கடவுள் படத்தை இயக்கியதற்காக தேசிய விருது பெற்றுள்ள இயக்குநர் பாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nகேள்வி: தேசிய விருதுபெற்றதற்காக நீங்கள் கடவுளுக்கு நன்றி தெரிவித்தீர்களா\nபதில்: நான் கடவுள் படத்தில் கடவுளா வந்து நடித்தார் கடவுளா வந்து மேக்கப் போட்டார் கடவுளா வந்து மேக்கப் போட்டார் கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார் கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார் கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார் கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார் கஷ்டப்பட்டு நடித்தவர்கள் நடிகர், நடிகைகள். கஷ்டப்பட்டு உழைத்தவர்கள் தொழிலாளர்கள். இல்லாத ஒருவருக்கு நான் ஏன் நன்றி சொல்லவேண்டும்\nதிறமை என்ற அளவுகோலைத்தவிர, ஒவ்வொரு நடிகரும், நடிகையும் எப்படி ஒரு விருது பெற அல்லது தேர்ந்தெடுக்கப்பட என்ன காரியங்களையெல்லாம் செய்கிறார்கள் அல்லது செய்யப்படுகின்றன என்பதையெல்லாம் இங்குச் சொல்லித் தெரியவேண்டியதில்லை\nபரிந்துரைப்பெற எந்த கட்சித் தலைவர், யாரிடத்தில் சொல்லி பெயர்களை நுழைக்கச்சொல்கின்றனர் அல்லது நுழைத்தப்பெயர்கள் நீக்கப்படுகின்றன என்ற விவகாரங்களையும் சொல்லவேண்டியதில்லை\nஅதுவும் சினிமாத்தொழில் என்றால் கேட்கவே தேவையில்லை, உண்மைகளைச் சொன்னால் நாறிவிடும்.\nமாநில, தேசிய விருதுகள் (ஏன் நீதிதுறை நியமனங்களே) எல்லாம் கட்சிவாரியாக அவரவர் விருப்பு-வெறுப்புகளுக்கு ஏற்றாவரையில் பங்குப்போடுகிறது என்பது, எல்லொருக்கும் தெரிந்த விஷயம்.\nஆகவே, இதில் உழைப்பு, வேர்வை சிந்துதல் என்றெல்லாம் பேசவேண்டிய அவசியமே இல்லை.\nஎது சிந்தினால், கிடைக்குமோ, அதை சிந்த எவனும், எவளும் தயாராக இருக்கும்போதுதான், அருகதையற்றவர்கள்கூட நோபல் பரிசு பெறுகிறார்கள்\nஆகவே விருதை வாங்கினோமா, வந்தோமா என்று மூடிக்கொண்டு இருந்தால் நலம்\nவிருது வாங்கியவர்களை பக்கத்தில்-பக்கத்தில் வைத்து பார்க்கும்போதே தெரிந்துவிடுமே, அந்த மூஞ்சிகளிலேயே எழுதி ஒட்டி இருக்கிறதே\nஇல்லை பரிந்துரைத்த்வர்கள் ஒட்டி அனுப்பினார்களா\nஇதை பதிவு செய்தவுடனே, இன்னுமொரு செய்தி படிக்க நேரிட்டது அதாவது வங்கி மோசடி செய்து மாட்டிக்கொண்டவருக்கு பத்மபூஷன் கொடுக்கப்பட்டிருக்கிறதாம்\nகுறிச்சொற்கள்: அகங்காரம், கடவுள், திமிர், நாத்திகம், பரிந்துரைத்தல், விருது, விருது கொடுத்தல், விருது வாங்குதல்\n8 பதில்கள் to “தேசியவிருது பெற்றதற்காக இல்லாத கடவுளுக்கு நான் ஏன் நன்றி சொல்ல வேண்டும் – இயக்குநர் பாலா\n12:12 முப இல் ஜனவரி 28, 2010 | மறுமொழி\nயுஎஸ்-வங்கி மோசடியில் சிக்கியவருக்கு பத்மபூஷண்\nசெவ்வாய்க்கிழமை, ஜனவரி 26, 2010, 12:15[IST]\nடெல்லி: வங்கி மோசடியில் சிக்கியவரான அமெரிக்க இந்தியர் சந்த் சிங் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று க���ரி குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் அது கடிதம் எழுதியுள்ளது.\nசத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டிருப்பது குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ள பாஜக, இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து கட்சியின் லோக்சபா துணைத் தலைவர் கோபிநாத் முண்டே இருவருக்கும் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மோசடி புகாரில் சிக்கிய சத்வாலுக்கு பத்ம பூஷண் விருது அளிக்க பரிந்துரைத்தது பெரும் ஏமாற்றம் அளிக்கிது.\nஇதன் மூலம் பெருமை வாய்ந்த பத்ம பூஷண் விருதுக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் பெரும் நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக சர்ச்சைக்குள்ளானவர் சத்வால். அப்படிப்பட்டவர் இந்த விருதைப் பெற பொருத்தமற்றவர். எனவே இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளதாக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜாவேத்கர் கூறினார்.\nஅமெரிக்காவில் ஹோட்டல் குழுமத்தை நடத்தி வருகிறார் சத்வால்.\nஅங்கு 9 மில்லியன் டாலர் வங்கி நிதியை மோசடி செய்ததாக அவர் சர்ச்சைக்குள்ளானார். மேலும், இதுதொடர்பாக கைதும் செய்யப்பட்டவர். இதனால்தான் சத்வாலுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஆனால் தனக்கு இந்த விருது கிடைத்திருப்பது திரில்லாக இருப்பதாக சத்வால் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், இந்தியத் தூதர் மீராசங்கர் மூலம் எனக்கு விருது கிடைத்துள்ள தகவலை அறிந்தேன். மிகவும் திரில்லாக இருக்கிறது. இந்திய அரசுக்கு நான் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.\nபாஜகவின் எதிர்ப்பு குறித்து எனக்குத் தெரியாது. எனது நாட்டை நான் நேசிக்கிறேன். கடந்த 30 ஆண்டுகளாக இந்தியாவின் நலனுக்காகவும் நான் உழைத்து வருகிறேன்.\nகட்சிகள் குறித்து எனக்குக் கவலை இல்லை. அவை வரும் போகும். நாடு மாறாது.\nஇந்த விருதின் மூலம் எனது முயற்சிகளையும், சேவைகளையும் அங்கீகரித்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று கூறியுள்ளார் சத்வால்.\nசத்வால் தவிர மேலும் 12 என்.ஆர்.ஐகளும் பத்ம விருது பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n9:57 முப இல��� ஜனவரி 30, 2010 | மறுமொழி\nநக்கீரனில் ஒரு பதில் இப்பையுள்ளது:\nகடவுளை நம்பாத அறிஞர்களே, உமக்கு ஆண்மை இருந்தால் கீழ்கண்ட கேள்விகளுக்கு விடையை யோசித்துப்பார்க்கவும்.:-\n1. இஸ்லாமியர்களான டைரக்டர் பாலா, நடிகர் ராஜ்கிரண், நடிகர் ஷாம் போன்றோர் ஏன் தங்களது உண்மையான இஸ்லாமிய பெயரை சினிமாத்துறையில் வைத்துக்கொள்ளவில்லை\n2. கடவுள் நம்பிக்கை உள்ள பல்லாயிரம் ரசிகர்கள் மனதினை பாலா புண்படுத்தலாமா \n3. கடவுளை நம்பும் முகேஷ் அம்பானி, “லக்ஷ்மி” மிட்டல் போன்றோர் உலகிலேயே டாப் கோடீஸ்வரர்களாக உள்ளனரே, அது எப்படி அவர்களெல்லாம் சதையை காட்டித்தான் சம்பாதித்தனரா\n10:01 முப இல் ஜனவரி 30, 2010 | மறுமொழி\n10:05 முப இல் பிப்ரவரி 2, 2010 | மறுமொழி\nபுகழ் போதையில் பாலா பேசுகிறார். கடவுள் இல்லை என்று சொல்லி விளம்பரம் தேடுகிறார். அவ்வளவே…\n11:07 முப இல் பிப்ரவரி 2, 2010 | மறுமொழி\nகடவுள் இல்லை என்பதற்கு என்ன பிரச்சினையும் இல்லை.\nஆனால், “நான் கடவுள்” என்றே தனது படத்திற்கு பெயர் வைத்து, அதில் –\n– கடவுளா வந்து நடித்தார்\n– கடவுளா வந்து மேக்கப் போட்டார்\n– கடவுளா வந்து உடையலங்காரம் செய்தார்\n– கடவுளா வந்து காமிராவை ஆபரேட் பண்ணினார்\nஎன்று கேள்விகளை அடுக்கியிருக்கிறார் பாருங்கள் அதுதான் மமதை, திமிர், அகங்காரம், கொழுப்பு…………….எல்லாமே.\nஅதுதான் இன்று “நாத்திகம்” பேசுகின்ற தமிழனின் போலித்தனம்\n10:42 முப இல் பிப்ரவரி 2, 2010 | மறுமொழி\n//ஆகவே விருதை வாங்கினோமா, வந்தோமா என்று மூடிக்கொண்டு இருந்தால் நலம்\nசரியான கருத்து. கொஞ்சம் காட்டத்தைக் குறைத்திருக்கலாம்.\n11:10 முப இல் பிப்ரவரி 2, 2010 | மறுமொழி\nஎன்ன செய்வது, காட்ட வேண்டியதை அவர்களே காட்டும்போது, நாமும் காட்டதான் வேண்டியுள்ளது\n11:09 முப இல் பிப்ரவரி 3, 2010 | மறுமொழி\nஇவர்கள் சும்மா நாடகம் ஆடுகிறர்கள்.\nநேற்ற மறுபடியும் கருவிடம் சென்று நன்றி சொல்வதிலிருந்தே தெரிகிறது, எப்படி பரிசு வாங்கியிருப்பார் என்று\nதுலுக்கர்களாக இருந்து கொண்டு இந்து பெயர்களில் மறைவானேன்\nதொழுகை செய்து நடிக்கும்போது, தைரியமாக “சம்ஸுத்தீன்” என்று உலாவரவேண்டியதுதானே\n அதிலும் விஷமத்தனம் தான் போலும் “திராவிட்” என்று வைத்துக் கொள்ளலாமே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/05/06/%E2%80%8B%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-06-21T21:25:19Z", "digest": "sha1:2AVUFJ5K4AILGCQF5QQ2VVAMONOR3YKJ", "length": 3730, "nlines": 73, "source_domain": "sripadacharanam.com", "title": "​(என் கேள்விக்கு, என்ன பதில்?….) – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\n​(என் கேள்விக்கு, என்ன பதில்\nதாலாட்டுப் பாடி, தலை கோதி விடவே−என்\nகோலாட்டம் இடையே, குழலூதும் கண்ணன்,\nபசி என்னும் நோயே, எனை வாட்டும் போது,\nபுசிப்பாயே என்று, ராதை பாலும் தருவாளா\nகசிகின்ற ஈரம், கண்ணிணையில் கண்டு,\nகண்ணன், துடைக்கும் கரமும் தருவானா\nஉறவெல்லாம் என்னை ஒதுக்கிடும் நேரம்−\nஉனக்காக நானுள்ளேன் என ராதை சொல்வாளா\nபெற உனக்கு இங்கு, ஒரு தடையுமில்லை என\nபரந்தாமன் எனக்கு, பரிந்து சொல்வானா\nதனியாக இந்த தரணியில் நானும், தவித்திருக்க−\nதாங்கிடவே என்னை, ராதை இசைவாளா\nஇனி உனக்கு என்றும் ஒரு துயருமில்லை என−\nபிறந்திறந்து நீயும் பெருந்துன்பம் கண்டாய்;\nபோதுமடா யாவும் என, ராதை கனிவாளா\nமறந்தும் இனி உன்னை, மறுபிறவி தள்ளேன் என,\nமாதவன், மனம் நெகிழ்ந்து, எனையும் மீட்பானா\nNext Next post: ​(தயை புரிவாயா, தாமோதரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/blogs/customer-reviews/customer-feedback-from-pattaya", "date_download": "2018-06-21T21:52:18Z", "digest": "sha1:PDJCTNKVCKCOR6FEHD336BVGGVJBLPL6", "length": 14754, "nlines": 164, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "HGH பட்டாயா - அஸோமோன் வளர்ச்சி ஹார்மோன் வாங்கும் பிறகு வாடிக்கையாளர் கருத்து", "raw_content": "\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nகூரியர் டெலிவரி இலவச & பண கட்டணம் | மணி: 9: 00 AM - 8: 00 மணி | அழைப்பு & WhatsApp, டெலிகிராம், Viber, வரி + 66 94 635 76 37\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nபட்டாயாவில் இருந்து வாடிக்கையாளர் கருத்து\nHGH தாய்லாந்து மூலம் ஜூலை 16, 2017\n- வாடிக்கையாளருடன் இலவச ஆலோசனை\n- பட்டாயா இருந்து 800IU அன்சாமோன் HGH வரை வளர்ச்சி ஹார்மோன் ஒரு உத்தரவை பெற்றார்\n- நாங்கள் எங்கள் வாடிக்கையாளர் தள்ளுபடி மற்றும் பொருட்டு முழு கட்டணம் பெற்றார்\nஅடுத்த நாள் பட்டாயாவுக்கு எக்ஸ்பிரஸ் பதவிக்கு ஒரு பார்சல் ஆர்டர் அனுப்பப்பட்டது\n- நன்றி, நல்ல வாடிக்கையாளர் சேவை. நேர்மையான கடை. ஒரு நண்பர் 8 தொகுப்புகளுடன் சேர்ந்து ஆர்டர் செய்தார், கடை மிகவும் நல்ல தள்ளுபடி செய்தது. பணத்தை அனுப்ப ஒரு சிறிய பயம். ஆனால் உரையாடலுக்குப் பிறகு நாங்கள் கடையின் வங்கிக் கணக்கில் பணத்தை அனுப்பினோம். ஆணையை 3 நாட்களில் பெற்றுள்ளது நல்ல மற்றும் நேர்மையான கடை, நன்றி\nபகிர் Facebook இல் பகிர்\nபரிந்துரை, நேர்மையான கடை. நன்றி\nடாமி ஜூலை 16, 2017\nதயவு செய்து கவனிக்கவும், வெளியிடப்படும் முன்பு கருத்துகள் ஏற்கப்பட வேண்டும்\nசியாங் மாயில் HGH ஆன்லைனில் வாங்கவும் - தாய்லாந்தின் வடக்கே ஜெனோட்ரோபின் விநியோகம்\nதாய்லாந்து வடக்கு தலைநகர் இருந்து வளர்ச்சி ஹார்மோன் ஒரு புதிய ஒழுங்கு - Pizer - ஜெனோட்ரோபின் இருந்து சியோட்ரோபின் HGH க்கான சியாங் மேய் வது சியாங் மே இருந்து எங்கள் வழக்கமான வாடிக்கையாளர் ஐந்து பத்து அளவு ...\nHGH பட்டாயா - விற்பனைக்கு பட்டாயாவில் உள்ள உண்மையான ஜெனோட்ரோபின்\nதாய்லாந்தின் மற்ற பகுதிகளான பட்டாயா (சான்பூரி) க்கு HGH தயாரிப்புகளின் பெப்டிட்கள் மற்றும் ஸ்டீராய்டுகளின் இலவச விநியோகத்தை பங்களாக்கில் எங்கள் ஆன்லைன் வளர்ச்சி ஹார்மோன் மருந்தகம் வழங்குகிறது. வளர்ச்சி ஹார்மோன் ப ...\nதாய்லாந்தில் அசல் வளர்ச்சி ஹார்மோன்\nஜெனோட்ரோபின் கோவாக் பேனா 12mg (36IU) பெல்ஜிய மனித வளர்ச்சிக் ஹார்மோன் மருந்தியல் நிறுவனம் \"பிஃபைர்\" - பாங்கொக்கில் இருந்து எங்கள் வழக்கமான வாடிக்கையாளரிடமிருந்து ஒரு ஒழுங்குப் பத்திரம் பெற்றுள்ளது.\nHGH உடன் எடை இழக்க\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள���: HGH தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2669", "date_download": "2018-06-21T22:10:14Z", "digest": "sha1:CAFEKONQ3GX6S7Y7EIH6EPILZFRBY6UP", "length": 7396, "nlines": 79, "source_domain": "cineidhal.com", "title": "பைக்கில் செல்லும்போது இந்த காதல் ஜோடிக்கு நடந்த விபரீதத்தை பாருங்க - வீடியோ இணைப்பு பைக்கில் செல்லும்போது இந்த காதல் ஜோடிக்கு நடந்த விபரீதத்தை பாருங்க - வீடியோ இணைப்பு", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Funny Videos பைக்கில் செல்லும்போது இந்த காதல் ஜோடிக்கு நடந்த விபரீதத்தை பாருங்க – வீடியோ இணைப்பு\nபைக்கில் செல்லும்போது இந்த காதல் ஜோடிக்கு நடந்த விபரீதத்தை பாருங்க – வீடியோ இணைப்பு\nபைக்கில் செல்லும்போது இந்த காதல் ஜோடிக்கு நடந்த விபரீதத்தை பாருங்க – வீடியோ இணைப்பு. வீடியோ கீழே உள்ளது தவறாமல் தவிர்க்காமல் பாருங்கள் மறக்காமல் நண்பர்களுக்கும் பகிருங்கள்.\nபைக்கில் செல்லும்போது இந்த காதல் ஜோடிக்கு நடந்த விபரீதத்தை பாருங்க – வீடியோ இணைப்பு. வீடியோ தொகுப்பு கீழே உள்ளது. அனைவருக்கும் பகிருங்கள். இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள். வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். சுவாரசியமான பதிவுகளுக்கு இணைந்திருங்கள்.\nPrevious Postஉறுப்புகளை மாற்றி திருமணம் இந்த கொடுமையை பாருங்க Next Postபஸ்சில் சீட் தராததால் இந்த கல்லூரி பெண்கள் என்ன செய்றாங்க பாருங்க - வீடியோ இணைப்பு\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவால��பரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itnewshot.blogspot.com/2012/08/blog-post_9.html", "date_download": "2018-06-21T21:33:06Z", "digest": "sha1:2URQSPITAQRBEZA2AG7YM3JY5PYV5Z2M", "length": 19161, "nlines": 181, "source_domain": "itnewshot.blogspot.com", "title": "IT HOT NEWS: ஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி? #navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }", "raw_content": "\nதொழில்நுட்பங்களையும், நுட்பங்களை அறிந்துகொள்ள வாருங்கள்\nஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி\nஎன்னதான் ஆன்டிராய்டு அலைபேசி இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்களாக வந்தாலும் வந்தது இன்று நோக்கியா, மைக்ரோசாப்டு, ஐபேடு புகழ் ஆப்பிள் நிறுவனத்திற்கும், பெரிய கலக்கமே வந்துவிட்டது.\nபின்னே இருக்காத, அலைபேசியை தன்னுள்ளே வைத்திருந்த பிளாக்பெர்டி கூட ஆடிப்போய்விட்டது. அந்த அளவிற்கு ஆன்டிராய்டு எங்கும் எப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nநாம் இப்போது ஆன்டிராய்டு நிறைய பேர் வாங்கினாலும் அதில் மென்பொருட்களை தேவைப்படும் மென்பொருட்களை எப்படி நிறுவுவவது என்று தெரியவில்லை.\nஅதைத்தான் பார்க்கப்போகின்றோம். ஆன்டிராய்டு போன்ற நவீன நுட்ப(ஸ்மார்ட) அலைபேசிகள் மிகப்பெரிய பலம் வாய்ந்தவை. ஆனால் அவற்றினை நாம் பயன்படுத்துவதில்தான் அதன் பணியே இருக்கின்றது.\nஎனவே ஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி என்று பார்க்கலாம்.\nஅதற்கு முன்னர் எல்லா இயங்குதளங்களுக்கும் இயங்கும் சில நீட்சிகள் (Extensions) உள்ளன.\nமைக்ரோசாப்ட் . இயங்குதளம் - EXE\nமைக்ரோசாப்ட் எம்படட் - .CAB\nஇப்படி பலவகையான நீட்களில் இயங்கும். அதேபோல் ஆன்டிராய்டில் இயங்கும் மென்பொருட்களுக்கு சில நீட்சிகள் உள்ளன.\nசரி இந்த மென்பொருளை நேரடியாக இயக்க முடியுமா முடியும் என்றாலும் பாதுகாப்பு காரணம் கருதி கூகிள் நிறுவனம் பொதுவான ஒரு இடத்தில் பதிந்துவைத்துள்ளது. எந்த மென்பொருட்கள் வேண்டும் என்றாலும் அங்கே இருந்து பெற்றுக்கொள்ளலாம். அந்த பொதுவான இடத்திற்கு பெயர்தான் Market தற்போது Play Store.\nசரி, கூகிள் நிறுவனம் ஏன் இப்படி செய்கிறது.தேவைப்படுபவர்கள் எல்லாம் அப்படியே நேராக இன்ஸ்ட்டால் செய்யலாமே என்கிறீர்களா\nஆனால் அங்கேயும் சில பிரச்னைகள் உள்ளது. என்ன தெரியுமா\nநீங்கள் நேரடியாக மென்பொருளை நிறுவும் பட்சத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்டு அலைபேசி/ டேப்ளேட் உங்களுக்கே தெரியாமல் உங்களைப்பற்றிய தகவல்களை வேறு ஒருவருக்கு மாற்றும் ஸ்பை வேலையை செய்துவரும்.\nஅல்லது வைரஸ்களை இன்ஸ்ட்டால் செய்யும்.\nஇப்படி தனித்தனியாக மென்பொருட்களை நிறுவினால் நிறைய பிரச்னைகளை வரும் என்பதை கருத்திக்கொண்டே எல்லா நிறுவனங்களுக்கும் தனக்கென்று ஒரு மென்பொருள் சந்தையை உருவாக்கியுள்ளன.\nமேற்கண்ட நிறுவனங்களின் மென்பொருட்களை நிறுவும்போது நீங்கள் நிறுவும் மென்பொருள் சரியானதா அல்லது அதனுள் வேறு ஏதேனும் நச்ச நிரல்கள் உள்ளிணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து அதன் பின்னரே வெளியிடுவார்கள். இதனால் அவர்களுக்கும் பிரச்னையில்லை. அவர்களின் வாடிக்கையாளர்களான நமக்கும் பிரச்னையில்லை.\nஇவ்வாறு நாம் பிளே அல்லது மார்க்கெட்டில் மென்பொருட்களை நிறுவும்போது சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். என்னவெனில் நாம் நிறுவ நினைக்கும் மென்பொருட்களை நம்மால் நிறுவிட இயலாது. அந்த சமயத்தில் அங்கே நமக்கு ஒரு பிழை தகவல் காட்டப்படும். என்னவெனில் இந்த மென்பொருள் உங்கள் அலைபேசி (டேப்ளேட்) ஒத்திசை ( Comp ability) இல்லை. என்று.\nநமக்கு நமது அலைபேசி/ டேப்ளேட்களில் நிறுவிட நினைக்கும் மென்பொருட்களை உருவாக்கியவர் இதை ஒரு குறிப்பிட்ட கருவிகளில் அல்லது குறிப்பிட்ட அளவுகளில் உள்ள மென்பொருட்களில் மட்டுமே நிறுவிட முடியும் என்று அதற்கேற்றார்ப்போல் அந்த மென்பொருட்களை உருவாக்கியிருப்பார். அந்த குறிப்பிட்ட கருவிகளில் மட்டுமே அ��்த மென்பொருட்களும் இயங்கும். அவ்வளவுதான் வித்தியாசம்\nஎப்படியெனில் நாம் அலைபேசியை பயன்படுத்தினால் அதன் திரை அளவு 320x240, 800*480 என்று வரும். அதே சமயத்தில் பெரிய டேப்ளேட் கணினிகளில் பல திரை அளவுகள் இருக்கும். இப்படி பல அளவுகள் உள்ளதால் அந்த மென்பொருள் வடிவமைப்பாளர் குறிப்பிட்ட திரை அளவுகளுக்கு மட்டுமே அனுமதி அ ளித்திருப்பார். அந்த அளவுகள் கொண்டவற்றில் மட்டுமே நிறுவிடவும் முடியும்.\nசில மென்பொருட்கள் மேம்பட்ட ஆன்டிராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே மென்பொருட்களை நிறுவிட வழிவகை செய்யும். எனவே அவற்றினையும் நம்மால் நிறுவிட இயலாது.\nஆனால் எல்லா மென்பொருட்களையும் நிறுவிட வழிவகைகள் உண்டு என்றாலும் நாம் நிறுவும் மென்பொருட்களை நமக்கு தீங்கு செய்யாது என்று நமக்கு என்னமிருந்தால் நிச்சயமாக நிறுவலாம்\nசரி இப்போது நாம் மென்பொருட்களை நிறுவலாமா\nவழி 1 : உங்கள் அலைபேசி அல்லது டேப்ளேட் கணினியில் இந்த குறும்படம் உள்ளதா என்று பாருங்கள் . இருந்தால் கிளிக் செய்யவும்\nவழி 2: முதல்முறை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கான தனி கணக்கினை துவக்கும் படி அறிவுறுத்தும். பின் ஒரு முறை கணக்கு விபரங்களை கொடுத்து சேமித்துவிட்டால் மீண்டும் மீண்டும் தானாகவே எடுத்துக்கொள்ளும். கணக்கு இல்லாதவர்கள் உருவாக்கிக்கொள்ளவும். இருப்பவர்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தந்து உள்ளே செல்லவும்\nமேலே உள்ள Search Button உள்ள இடத்தில் கிளிக் செய்தால் உள்ளீட்டு பெட்டி ஒன்று தோன்றும் அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரினை தட்டச்சு செய்த கடைசியில் உள்ள பூதக்கண்ணாடியை :) கிளிக் செய்தால் விபரங்கள் காட்டப்படும். அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளை கிளிக் செய்தால் கீழ்க்கண்டது போல் காட்டப்படும்.\nபின் அந்த திரையில் Install என்ற பட்டனை அழுத்த வேண்டும்\nஅந்த மென்பொருள் இயங்க என்னென்ன அனுமதி தேவை மற்றும் அந்த மென்பொருள் நம்முடைய அலைபேசி/டேப்ளேட் கணினியில் என்னென்ன மென்பொருட்களுடன் இயங்கும் என்பது போன்ற தகவல்கள் இருக்கும். அதன்பின் accept & Download என்பதினை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் உங்கள் அலைபேசி/ டேப்ளேட் கணினிகளில் நிறுவப்படும்.\nமேற்கண்ட இதே வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு தேவையா மென்பொருட்களை ந��ங்கள் நிறுவிக்கொள்ளலாம். முக்கியமாக ஒன்று. நீங்கள் தரவிறக்கும் மென்பொருள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் தயவு செய்து அந்த மென்பொருளுக்கு நட்சத்திர மதிப்பை வழங்குங்கள். அது அந்த மென்பொருள் உருவாக்குநருக்கு ஊக்கமாக இருக்கும்\nஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா\nLabels: ஆன்டிராய்டில், ஆன்டிராய்டு, ஆன்டிராய்டு மென்பொருட்கள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஇலவச மருத்துவ ஆலோசனைக்கான இணையதளம் (1)\nதமிழில் வெப்சைட் பெயர்கள் (1)\nதமிழ் இணையப் பயிலரங்கம் (1)\nஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/data-privacy-day/", "date_download": "2018-06-21T22:02:38Z", "digest": "sha1:6NZMSFJUPRPGALXP6B375X3HOFHDZMBX", "length": 32454, "nlines": 329, "source_domain": "itstechschool.com", "title": "தரவு தனியுரிமை நாள்: ஏன் கவலை மற்றும் என்ன செய்ய வேண்டும் - அதன் தொழில்நுட்ப பள்ளி", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறு��ன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nதரவு தனியுரிமை நாள்: ஏன் கவலை மற்றும் என்ன செய்ய வேண்டும்\nஅமெரிக்காவில் காங்கிரஸ் எஸ். ரெஸ். ஒரு \"தேசிய தரவு தனியுரிமை தினம்\" நியமனம் செய்வதற்கான ஆதரவைத் தொடர்புபடுத்தும் ஒரு இடைக்கணிப்புத் தீர்மானத்தை ஜனவரி 29 இல் காண முடிந்தது, அந்த வார்த்தையைப் பெறுவதற்கான நேரம் ஏதும் இல்லை. சிறிது.\nஎனினும், நான் தரவுத் தனியுரிமை தினத்திலிருந்தே முதலில் கவனிக்க வேண்டிய திகதி இதுவேயன்றி, மசோதாவின் பிரிவினரிடமிருந்த ஆண்டுகளில், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு ஒரு சாம்பியனாகவும், கூடுதலாக, தரவு பாதுகாப்புக்காகவும் நான் இருக்கிறேன்.\nஜனவரி மாதம் 17 ம் தேதி முடிவு எடுக்கப்பட்டது. அந்த நாளில், ஐரோப்பாவில், கவுன்சில் ஆஃப் ஐசி தனிப்பட்ட நபர்களின் தானியங்கி நடைமுறைப்படுத்துதலுடன் தனிநபர்களின் பாதுகாப்புக்கான மாநாட்டை நடத்தியது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அந்த நிகழ்விற்கான ஒரு பிட் பெயரை சுருக்கமாகவும், மாநாடு XXX எனவும் குறிக்கப்பட்டனர், முக்கியமாக சட்டப்பூர்வமாக பேரம் பேசும் பாதுகாப்பு மற்றும் தரவு உத்தரவாதத்தை கட்டுப்படுத்துகிறது.\nடேட்டாவின் தனியுரிமை தினம், அமெரிக்காவில் என்னென்பது தொடங்கியது, ஜனவரி மாதம் ஜனவரி மாதம், ஐரோப்பாவில் தரவு பாதுகாப்பு தின விழாவில் ஒரு பெருக்கம் என்று கனடாவில். உலகளாவிய சந்தர்ப்பம் பாதுகாப்பு மற்றும் தரவு உத்தரவாதம் சிறந்த நடைமுறைகள் நனவு முன்னேற்றம். அமெரிக்க, கனடா மற்றும் ஐரோப்பிய ஐரோப்பிய நாடுகளில் அறிந்திருக்கும் தரவு, தரவு தனியுரிமை தினத்தின் அறிவுறுத்தல் செயல்பாடு இணையத்தில் தரவைப் பாதுகாப்பதற்கான முக்கியத்துவத்தின் வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள சிக்கல்களைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதாகும். பாதுகாப்பு இடைவெளிகளைக் கொண்டிருக்கும் பல ஆண்டுகளில் நபர் தொடர்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், இது மிகவும் முக்கியமானது.\nதரவின் தனியுரிமை தினம், கற்பனை மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் கூடிய நிறுவனங்கள், கடைக்காரர்கள் மற்றும் குடும்பங்களை கற்பிப்பதோடு, அவற்றின் தரவை தீங்கிழைக்கக்கூடிய மென்பொருள், நோய்த்தாக்கம் மற்றும் தீம்பொருளிலிருந்து தங்களைக் காப்பாற்றுவதற்கு சிறந்த நடைமுறைகளைத் தக்கவைத்துக்கொள்ளும். தரவு தனியுரிமை தினம் புதுமை மக்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்களையும், துறையினர் மற்றும் பயனீட்டாளர்களையும் சேர்த்து தொழில்துறை பகுதிகளை கடந்து செல்லும்.\nஎனவே நீங்கள் தரவு பாதுகாப்பு பற்றி என்ன செய்ய முடியும் உங்கள் தரவின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உங்களுக்கு முக்கியமானது என்பதைத் தவிர, தரவின் தனியுரிமை நாள் என்பது உங்கள் தரவை சிறப்பாகத் தொடங்குவதற்கு ஒரு அசாதாரண நேரம். இலக்கு, சோனி மற்றும் யாகூ அனைத்து சாத்தியமான மிகவும் கடினமான வழியில் எடுத்து. ஒவ்வொரு வியாபாரத்தின் பெரும் நன்மையும் பெரிய தரவு துணிகரப் பயிற்சியைப் பின்பற்றுவதாகும் அல்லது அவை நியூயார்க் டைம்ஸில் சிஎன்என் அல்லது பின்வரும் மகத்தான அம்சத்தில் பின்வரும் முன்னணி கதைகளாக இருக்கும். இது உங்கள் வங்கி, சிறப்பு, மருந்து கடை அல்லது கூட என்பதை வேலையிடத்து சூழ்நிலை, உங்கள் தரவை போதுமான அளவிற்கு பாதுகாக்க அவர்களை வலியுறுத்துங்கள். நிச்சயமாக உங்கள் தரவு உறுதி செய்யப்படாது. உங்கள் சொந்த தரவு பாதுகாப்பு வழக்கறிஞராக இருங்கள்.\nதேசிய சைபர் செக்யூரிட்டி அலையன்ஸ் தரவு தனியுரிமை தின பயிற்சிகள் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது. தரவு தனியுரிமை தினத்தை முன்னேற்றுவதற்கு அவர்கள் எங்களைக் கோரும் விஷயங்களில் ஒரு பகுதி இங்கே உள்ளது:\nஅதை மிஞ்சும். உங்கள் சொந்த தரவு உறுதிப்படுத்த, நீங்கள் வலை அடிப்படையிலான சமூக வலைப்பின்னல் அஞ்சுகின்றனர் தேவையில்லை. Tweet பாதுகாப்பு குறிப்புகள். உங்கள் Facebook மற்றும் LinkedIn கணக்குகளில் செய்திகளை இடுக. அதிகாரப்பூர்வ தரவு தனியுரிமை தினம் ஹேஸ்டேக் # தனியுரிமை மெனுவைப் பயன்படுத்தலாம் மற்றும் @DataPrivacyDay ஐப் பிறகு அதிகபட்சமாக ஒரு மாதிரியைப் பயன்படுத்தலாம் பகுதி மிக சமீபத்திய தரவு தனியுரிமை நாள் குறிப்புகள் உங்கள் சங்கங்கள் மற்றும் பக்தர்களுக்கு வழங்க.\nஅதை அதிகாரப்பூர்வமாக செய்யுங்கள். அதிகாரப்பூர்வ தரவு தனியுரிமை தின சாம்பியனாக மாற்றுவதன் மூலம் தரவு தனியுரிமை தினத்தின் ஆதரவை உங்கள் சங்கம் நிரூபிக்க பரிந்துரைக்கலாம். ஒரு வருடம் முன்பு, டேனிஸ் தனியுரிமை தின சாம்பியன்களாக பட்டியலிடப்பட்ட 450 க்கும் மேற்பட்ட சங்கங்கள். இது சேர விரும்பத்தக்கது மற்றும் எளிமையானது.\nஅதை தனிப்பட்டதாக்குங்கள். தரவு பாதுகாப்பு வீட்டில் தொடங்குகிறது, எனவே உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் தங்களுடைய சொந்தத் தரவுகளுக்கு குறிப்பாக, குறிப்பாக குழந்தைகள் வலை அடிப்படையிலான வலைப்பின்னல் ஊடக சேனல்கள். நெட்ஃபிக்ஸ், ஹுலு, அமேசான் பிரைம் மற்றும் ஐடியூன்ஸ் போன்ற ஊடாடத்தக்க செய்தி ஊடகங்கள் தொடர்புடைய உங்கள் PC, டேப்லெட் அல்லது ஷெரெட் டிவியுகளில் நீங்கள் ஒரு பரஸ்பர பதிவுகளை வைத்திருப்பதற்கான வாய்ப்பை உங்கள் தரவைப் பாதுகாக்கவும்.\nதிட்டப்பணி தோல்வி தவிர்க்கப்பட வேண்டிய 3 எசென்ஷியல்ஸ் புள்ளிகள்\n - ரவுட்டிங் வரையறை | வலையமைப்பு\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nசைபர் பாதுகாப்பு நிபுணர்களின் தேவை\nவெளியிட்ட நாள்19 ஜூன் 2018\nDevOps - ஐடி இன்டஸ்ட்ரீஸ் இன் எதிர்காலம்\nவெளியிட்ட நாள்15 ஜூன் 2018\n CCNA பற்றி நாம் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்\nவெளியிட்ட நாள்14 ஜூன் 2018\nவெளியிட்ட நாள்13 ஜூன் 2018\nஉயர் PR அடைவு தளங்கள் பட்டியல் 2018\nவெளியிட்ட நாள்23 மே 2018\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனிய���ரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1977", "date_download": "2018-06-21T22:10:08Z", "digest": "sha1:QZN3IKFDGATNTHK5P2ZBNMAFC7NWVP4U", "length": 9081, "nlines": 82, "source_domain": "cineidhal.com", "title": "இளம் பெண்களை அநியாயமாக விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இளம் பெண்களை அநியாயமாக விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்.! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Shocking Videos இளம் பெண்களை அநியாயமாக விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்.\nஇளம் பெண்களை அநியாயமாக விபச்சாரத்தில் தள்ளும் கும்பல்.\nஇளம் வயது அகதிகள் ,சிறுவர் ,சிறுமிகள் தான் அதிக அளவில் விபசாரத்தில் தள்ளப்படுகின்றனர். அகதிகள் விடுத்தி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள் அங்கு தங்கியிருக்கும் அகதிகளிடம் பணம் கொடுப்பதாக கூறி விபச்சாரத்தில் தள்ளுகிறார்கள்.\nஇதற்கான கமிஷன் தொகையை சம்மந்தபட்டவர்களிடம் வாங்கி கொள்கிறார்கள். 16 வயது மற்று அதற்கு அதிகமான பெண்கள் தான் இவர்களின் குறியாக உள்ளது. இளம் வயது பெண்கள் அதிக விலைக்கு போகிறார்கள்.\nஇதனையடுத்து தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாதுகாப்பு ஊழியர் ஒருவர் கூறுகையில் ஒரு அகதி பெண்ணை விபச்சாரத்தில் தள்ளினால் தனக்கு ஒரு குறிப்பிட்ட பணம் கிடைபாதாக தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணுடன் உறவு கொண்டால் 30 லிருந்து 40 டாலர்கள் வரை பணம் சம்பாதிக்கலாம் என கூறினார்.\nஇது அவமானமாக இருந்தாலும் எங்களுக���கு பணம் சம்பாதிக்க வேறு வழி தெரியவில்லை. தொழிலாளார் மற்றும் சமூக துறை சார்பில் பேசிய நபர் இந்த செய்தி குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். ஆனால் இது சம்மந்தாமான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை.\nஐரோப்பாவிற்கு செல்லும் அகதிகள் 75 சதவீதம் பேர் பாலியல் தொல்லைக்கு ஆளாவாதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த மாதம் தெரிவித்தது.\nPrevious Post15 வயது சிறுமி காதல் மோகத்தால் வாலிபருடன் செய்த காரியம். அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் Next Postஉங்களின் ஒரு ஷேர் இந்த சிறுவனின் உயிரை காப்பாற்றும் - அவசியம் அனைவரும் ஷேர் செய்யுங்கள்\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jegadeeswara.blogspot.com/2010/12/blog-post_30.html", "date_download": "2018-06-21T21:22:59Z", "digest": "sha1:MVQYW3YDV7UI4XGLTNOJOZELCOCRRYVX", "length": 3951, "nlines": 74, "source_domain": "jegadeeswara.blogspot.com", "title": "தாடகை பெருநிலத்தான்: நாளைய விடியலின் நல்வாழ்த்துக்களுடன்.", "raw_content": "\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nபல தோல்விகளை சிம்மாசனமாக ஏற்று அமரும் நம் உயரம்\nசில வெற்றிகளால் அடையும் உயரத்ததை விட மேலானதாக இருக்கும்.\nஅடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nபதிவு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nசீறிப் பாயும் சில எண்ணக் கிறுக்கல்களும், சிதறுண்டு ஓடும் பல சிந்தனைக் கோணங்களும் ஒன்றாய் பரிணமித்து ஒருவழிக் குவித்தலில் உண்டான பிரளயத்தின் ஊடே பயணிக்கின்றேன்...\nஓங்கட்டும் நமது கரம் மனித உரிமை மீறல்களை உடைத்தெறிய.\nஎன்ன குற்றம் செய்தோம், பேசும் மொழி தமிழைத் தவிர.\nநவீன சேகுவேரா விக்கி லீக்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100282", "date_download": "2018-06-21T21:37:18Z", "digest": "sha1:TGES4MIW55BTCUSU3YCD7Q5G7IFBARCQ", "length": 16858, "nlines": 179, "source_domain": "kalkudahnation.com", "title": "எமது பிரதேசத்தில் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் – அமீர் அலி | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் எமது பிரதேசத்தில் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் – அமீர் அலி\nஎமது பிரதேசத்தில் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் – அமீர் அலி\nதமிழர்களுக்கு உரிமை ரீதியாக பேசினால் போதுமானது, சிங்கள சமூகத்தை அந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும், ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட மீறாவோடை அமீர் அலி வித்தியாலயத்தில் முப்பெரும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nபாடசாலை சமூகம் மற்றும் பெற்றோர்கள் போன்று பின்புலம் பெரும் பலமான அணியினராக இருக்க வேண்டும். அப்படியிருந்தால் மாத்திரம் ஒரு கட்சியின் தவிசாளர், ஒரு பிரதியமைச்சர் தேசியத்தில் நிமிர்ந்து பேச முடியும். பாராளுமன்றத்தில் தைரியத்தோடு பேச முடியும்.\nமகிந்தவை தைரியத்தோடு புரட்ட முடியும், ஜனாதிபதி மைத்திபால மற்றும் பிரதமர் ரணில் ஆகியோரோடு தைரியமாக பேச முடியும், கேட்க முடியும். எங்களது பிரச்சனைகளான இரண்டு விடயங்களாக அபிவிருத்தியும், உரிமை அரசியலையும் பேச வேண்டிய நிகழ்வு.\nமூன்று மாடிக் கட்டடம் கட்டிக் கொடுக்க வேண்டும், மீன் பிடிக்கவில்லை என்றால் அதற்கும் தீர்மானம் பெற்றுக் கொடுக்க வேண்டும். வேறு பிரச்சனை வந்தால் அதவும் பேசப்பட வேண்டும். இது இந்த நாட்டில் இருக்கின்ற முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கின்ற தனிப்பட்ட பிரச்சனை.\nதமிழர்களுக்கு உரிமை ரீதியாக பேசினால் போதுமானது, சிங்கள சமூகத்தை அந்த அரசாங்கம் பார்த்துக் கொள்ளும், ஆனால் முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டும் ���ேச வேண்டும். சாப்பாடும் வழங்க வேண்டும், பக்கட்டில் பணமும் வழங்க வேண்டும். இரண்டும் செய்ய முடியாது. பெரும் சிரமத்தோடு உங்களுக்காக அரசியல் பயணத்தை செய்து கொண்டிருக்கின்றோம்.\nகல்குடாப் பிரதேசத்தில் கல்வி ரீதியான மாற்றங்கள் வர வேண்டுமாக இருந்தால், கடந்த காலத்தை போன்று வரவேண்டுமாக இருந்தால் பிரதேசத்திலுள்ள கற்றவர்கள் ஒன்றுகூடி தைரியமாக பேசுகின்ற அந்த நிகழ்வுக்கு வரவேண்டும்.\nபுடவைக்குமேல் சொறிகின்ற கல்வியலாளர்களாக இருந்தால் அது சாதித்துக் கொள்ள முடியாமல் போகும். நாம் எங்கிருக்கின்றோம் என்ற விடயம் ஒரு அதிகாரி மற்றும் அரசியல்வாதிக்கு தெளிவாக இருக்க வேண்டும். ஆகாயத்தில் பறந்தாலும் எங்களது காலை நிலத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற திறமை இருக்க வேண்டும். இல்லை என்றால் அவரால் சாதிக்க முடியாது.\nஇதனை கல்வி அதிகாரிகள் இனிவரும் காலங்களில் பிழைகளை செய்யாது ஒற்றுமையாக இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில், எமது பிரதேசத்தில் கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற விடயத்தை கோரிக்கையாக முன்வைக்கின்றேன் என்றார்.\nபாடசாலை அதிபர் எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவு விழா, நஜா மலர் வெளியீடு, 06வது பரிசளிப்பு விழா என்பன இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், மட்டக்களப்பு மத்தி வலய உதவிக் கல்விப் பணிப்பாளர், ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எல்.கே.றகுமான், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.ருவைத் மற்றும் பாடசாலை அதிபர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது பாடசாலையில் அதிக சித்திகளைப் பெற்ற மாணவர்கள், தேசிய மட்டத்தில் பாடசாலைக்கு பெறுமை சேர்த்த மாணவர்கள் மற்றும் அதிதிகள், ஊர் பிரமுகர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாடசாலை அதிபர் எம்.மஹ்ரூப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.\nமேலும் 06வது பரிசளிப்பு விழாவின் நஜா மலர் முதல் பிரதியை கிராமிய பொருளாதார அபிவிரு��்தி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலிக்கு பாடசாலை அதிபரால் வழங்கி வைக்கப்பட்டது, மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது.\nPrevious articleவாழைச்சேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் பயணிகளுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு\nNext articleயாழ்ப்பாணம் கொக்குவிலில் வாள் வெட்டு குழு அட்டகாசம்\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடு உள்ளிட்ட ஏனைய விடயங்களை களத்திலிருந்து கவனம் செலுத்தும் ஹரீஸ்\nஆசிரியர் நியமனப் போட்டிப் பரீட்சையை ஒத்திவைக்க ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை\nகலாச்சார அதிகார சபை கூட்டம்\nகொழும்பு கைரியாவில் இல்ல விளையாட்டுப்போட்டி\nஅரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில் திறந்து வைப்பு\nகாத்தான்குடி அல் அமீன் வித்தியாலயத்தின் சித்திரக் கண்காட்சி\nஎனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மஹிந்தவின் விசுவாசிகள், கஜேந்திரகுமாரின் ஆதரவாளர்களுக்கெதிராக விரைவில் சட்ட நடவடிக்கை-எஸ்.யோகேஸ்வரன்...\nகிண்ணியா மீனவனின் பிரச்சனைக்கான தீர்வுகள்\nநாட்டைப்பாதுகாக்க ஒன்றுபடுங்கள்- நாமல் ராஜபக்ஸ அழைப்பு\nஎனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திய மஹிந்தவின் விசுவாசிகள், கஜேந்திரகுமாரின் ஆதரவாளர்களுக்கெதிராக விரைவில் சட்ட நடவடிக்கை-எஸ்.யோகேஸ்வரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naachiyaar.blogspot.com/2008/05/297.html", "date_download": "2018-06-21T22:06:17Z", "digest": "sha1:ADDIVZFAXWLJAJJTZF5OZDDD26OBLDVF", "length": 38904, "nlines": 997, "source_domain": "naachiyaar.blogspot.com", "title": "நாச்சியார்: 297,அன்னை,அம்மா,மாயி,ஆயா வாழ்த்துகள்", "raw_content": "கண்டது,கேட்டது,நினைத்தது எல்லாம் இங்கே பதிவாகிறது.\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஅகில உலக அன்னையரனைவருக்கும் வணக்கம்.\nஇந்தத் தமிழன்னைக்கும் வந்தனம்.உன்கண்களில் ஆனந்தம்பொங்காட்டும்\nஏசுவைஈன்று உலகத்துக்க்கு விட்டுக்கொடுத்த அம்மா.\nமே 11.(மற்ற எல்லாதினங்களூம் க்கூடத்தான்)\nஅனைவருக்கும் அன்னையர் தினத்துக்கான இனிய வாழ்த்து(க்)கள்.\nவாழ்த்துகள் வல்லி, 2,3 முறை தொலைபேசியில் முயற்சி செய்தேன், ஊரில் இல்லையோனு இப்போத் தான் சந்தேகம் வந்தது.\nவாழ்த்துகள் வல்லி, 2,3 முறை தொலைபேசியில் முயற்சி செய்தேன், ஊரில் இல்லையோனு இப்போத் தான் சந்தேகம் வந்தது.\nவல்லியம்மா, துளசி அம்மா எல்லாருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்\nதுளசிக்கும் மற்ற எல்லா அன்னை உள்ளம் கொண்டவர்களுக்கும் வாழ்த்துகள்.\nகீதாவுக்கும் அவரது சுற்றத்தாருக்கும் ,குழுமப் பெண்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்\nவரணும் சின்ன அம்மணி, உங்களுக்கும் உங்களைச் சுற்றி வரும் தாய்மை உள்ளம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.\nஉங்கள் மனைவிக்கும் உங்கள் அன்னைக்கும் வாழ்த்துகள்.\nஎன்ன சிவமுருகன் கல்யாணம் ஆயிருச்சா\nஎன்ன சிவமுருகன் பிரம்மாச்சாரியா. எனக்குத் தெரியாதே. சாரிம்மா.\nஇனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் உங்களுக்கும்\nபி.கு: அது என்ன விஷயம் பானுமதி பத்தி, புரியலையே ஏதோ புரட்சி மாதிரி இருக்கு ஏதோ புரட்சி மாதிரி இருக்கு தத்தெடுத்தாங்களா\nஅவங்க பிள்ளை பெத்தவங்க தான்.\nஅந்தப் படம் அன்னை சினிமாவிலேருந்து எடுத்தது.\nஅதிலத் தன் தங்கை மகனைத் தத்து எடுத்துத் தாய்மையை வெகு அழகாக வெளிப்படுத்துவார்.\nஏஞ்சலினா ஜோலிய யாரும் பீட் பண்ண மாதிரி தெரியலை:)\nயாதேவி சர்வ ரூபேன மாத்ருபேன ஸ்ம்ஸ்திதா\nநமஸ் தஸ்மை நமஸ் தஸ்மை நமோ நமஹ:\nநம்மைச் சுத்தி இருக்கிற எல்லா உயிரிலேயும் அம்மா இருக்கிறாள் என்றே நம்புவோம்.\nஅனைத்து அன்னையர்களுக்கும் மனமார்ந்த அன்னையர் தின வாழ்த்துக்கள் ;)))\nஅபி அப்பாவின் வாழ்த்துதான் சூப்பர்\nஎல்லா அன்னையரையும் வாழ்த்தி, எல்லாரது அன்பான வாழ்த்தையும் பெற நானும் வந்துட்டேன்:))\nபுகைப்பட போட்டிக்கு சாலை விளக்குகள் மற்றும் ஜோடி\n302, அமீரகத்தின் அழகிய பக்கம்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் அதுவும் ஒரு கணவர் பல மனைவிகள் பலவிதமாகக் குழந்தைகள் ஒற்றுமையாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஒரு த...\nகண்டதும் கேட்டதும் நினைத்ததும் இங்கே பதிகிறேன்.\nஇதுவும் ஒரு வித வியர்ட்தான்\nஇந்த நாள் இனிய நாள்\nஎங்க வீட்டுப் போகன் வில்லா\nஎங்கள் ப்ளாக் சவுடால் போட்டி.\nஎங்கள் ப்ளாக் பரிசு. அலசல்.\nகார்த்திகைத் தீபத் திரு நாள்\nகுளிருக்கு விடை. வசந்த வரவேற்பு.\nதந்தை சொல் காத்த ரா���ன்\nதுபாய் பயண முடிவும் பார்த்த இடங்களும்\nதோற்றம் பதினாலு டிசம்பர் இரண்டாயிரம்.\nபங்குனி உத்திரமும் ஒரு திருமணமும்\nபதின்ம வயதுக் குழந்தைகளின் பிரச்சினைகள்\nபிறந்த நாள் திருமண நாள்\nமங்கையர் தினம் மார்ச் 8\nமங்கையர் நலம் பெற்று வாழ..\nமாசி மாசமும் வடாம் பிழிதலும்\nமாசி மாதமும் வடாம் பிழிதலும்\nவாம்மா மின்னலு கொடுத்தது கயலு\nஇனிய விநாயக சதுர்த்தி வாழ்த்துகள்\nபாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்.. கோலம் செய் துங்கக் கரிமுகத்துத்தூமணியே நீ எனக்குச் சங...\nஇன்று படம் பார்க்க நினைத்தது பிசிபிசுத்துப் போய்விட்டது. மழையினால். பாத்திரங்களைத் தேய்க்கும் டிஷ்வாஷர் இல்லாமல் கைகளால் தேய்க்கு...\nதுபாயில் அதிகாரிகளின் ஆதரவு 2013 January\nகாலையில் கொஞ்சம் வெயில் வந்ததும் நடக்கப் போவது எஜமானருக்கு வழக்கம் இரண்டு மணி நேரத்துக்குள் வந்துவிடுவார்,. இன்று 12 மணி ஆகிவிட்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முன்பொரு காலத்தில் என்று நினைக்க வைக்கிறது இந்தக் கொலு. கொலு நாட்களின் முதல் நினைவுஏழு வயதில் ஆரம்...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் இரண்டு அனுபவங்கள் எழுத நினைத்தேன். முதல் இங்கு பள்ளிகளில் அடுத்த வருடம் கல்லூரிகளுக்குப் போகிறவ...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் #அமெரிக்க அனுபவம் 6 ++++++++++++++++++++++++++++ கோடை வந்துவிட்டது .மகள் வீட்டுத்தோட்டம் மெல்ல ...\nபாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.\nகிட்டத்தட்ட 16 தீர்த்தங்கள் எண்ணினேன். எல்லா இடங்களிலும் கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள். ...\nகாக்டஸ் மலர்கள். இவைகள் எப்போதுமே பூத்திருக்கும் நித்திய அழகுகள். அமெரிக்காவில் பிறந்து , ஸ்விட்சர்லாண்டில் மலர்ந்த லில்லிப் பூ. நேரில் ப...\nசுவிஸ் மங்கைகள் என் பார்வையில்\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் முதல் முறை இந்த சுவிஸ் நாட்டுக்கு வந்தபோது பார்த்து அதிசயித்தது இங்கிருக்கும் பெண் களின் உடல்வா...\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும் 12 வருடங்களுக்கு முன் மனதில் ஓடும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க ஆரம்பித்தேன். அதுவும் ஒரு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-06-21T21:48:42Z", "digest": "sha1:UYSMIZBHYO6KIXOK4SKXKDUPICNID63K", "length": 5915, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | பசு", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பசு: கொன்று விடுமாறு வலியுறுத்தல்\nஎல்லை நாடான சேர்பியாவுக்குள் தவறுதலாக நுழைந்த பல்கேரியாவைச் சேர்ந்த பசு ஒன்றினை கொன்று விடுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடுகளில் தொற்று நோய் பரவலை தடுக்கும் பொருட்டு கால்நடைகள் வளர்ப்புக்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குள், மற்ற நாடுகளில் இருந்து கால்நடைகளை கொண்டு வரவேண்டும் என்றால் அதற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.கால்நடை\nமாட்டைக் கொன்றதாகக் கூறி, முஸ்லிம்கள் மீது தாக்குதல்\nமாடு ஒன்றைக் கொன்றதாக குற்றம்சாட்டி முஸ்லிம்கள் இருவர், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 21 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கைகளில் இரும்புக் கம்பிகளையும் தடிகளையும் தாங்கியிருந்த 500 பேர் வரையில் அப்பகுதியில் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளுக்கு தீ வைத்ததாகவும், அவர்களை போலிஸார் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் செய்து விரட்டியதாகவும் கூறப்படுகிறது. “தாக்கப்பட்டவர்கள், மாடு ஒன்றைக் கொன்றுவிட்டதாக\nPuthithu | உண்மையின் குரல்\nபத்தாம்பசலித்தனங்களை வெளியிட புதிது தயாரில்லை; கள்ள மௌனம் ஏமாற்றமளிக்கிறது\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, ஹட்டனில் பேரணி\nநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஆர்ப்பாட்டம்\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல் விவகாரம்: ஆலையடிவேம்பு பிரதேச சபைத் தவிசாளரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு\nவிஜேதாஸவின் குற்றச்சாட்டுகளுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில், கன்னி உரையில் பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/3143", "date_download": "2018-06-21T21:49:01Z", "digest": "sha1:GL33GEN6TKTS6R4N24JX6VRRLYFJ3VTK", "length": 4774, "nlines": 84, "source_domain": "viralulagam.com", "title": "ட்ரக்குகள் பிரம்மாண்டமான பொருட்களை தூக்கி செல்வதைக் காட்டும் 20 புகைப்படங்கள் - Viral Ulagam", "raw_content": "\nட்ரக்குகள் பிரம்மாண்டமான பொருட்களை தூக்கி செல்வதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nட்ரக்குகள் பிரம்மாண்டமான பொருட்களை தூக்கி செல்வதைக் காட்டும் மிரள வைக்கும் 20 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.\n← தெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி 1 , 20 புகைப்படங்கள்)\nதெறிக்க வைக்கும் நகைச்சுவை புகைப்படங்கள் (பகுதி 2 , 25 புகைப்படங்கள்) →\nBefore Marriage vs After Marriage மனம் விட்டு சிரிக்க வைக்கும் 10 நகைச்சுவை புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின்பு ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் நகைச்சுவை மாற்றங்களைக் காட்டும் 10 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nகடைகளின் நகைச்சுவையான பெயர்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nயாருய்யா இந்த புத்திசாலிகள் என்று ரசிக்க வைக்கும் 25 புகைப்படங்கள்\nவேற லெவல் ஆட்களைக் காட்டும் 27 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amep.tafeqld.edu.au/courses/tells/adult-migrant-english-program/are-you-eligible-ta.html", "date_download": "2018-06-21T22:09:16Z", "digest": "sha1:3FBCYRTZN5GZZMDE2OJWHNLCAI6ONGQ3", "length": 12869, "nlines": 296, "source_domain": "amep.tafeqld.edu.au", "title": "Are you eligible? (Tamil)", "raw_content": "\nபுதிதாக வந்திறங்கியவர்களுக்கு இலவச ஆங்கிலப் பாடங்கள்\nவயதுவந்த புலம்பெயர்ந்தோர் ஆங்கில நிகழ்ச்சித் திட்டம் பற்றி\n510 மணி நேரம் வரையிலான இலவச ஆங்கிலப் பாடங்களையும், இலவச குழந்தைப் பராமரிப்பையும் பெறுதல் (தகுதியுடையவராய் இருந்தால்).\nஆஸ்திரேலியாவில் வாழ, பணிபுரிய மற்றும் கல்வி கற்கத் தேவையான நடைமுறை ஆங்கிலத்தைப் படித்தல்.\nஅரசு மற்றும் சமூக சேவைகளை அணுகுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளல்.\nஅண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுடன் புதிய நட்பை ஏற்படுத்திக் கொள்ளல்.\nவேலை அல்லது படிப்புக்காகத் தயாராகுதல் மற்றும் உங்கள் எதிர்காலத்துக்கெனத் திட்டமிடுதல்.\nஉங்களுக்குத் தகுதியுடையோர் புலம்பெயர்வு விசா வழங்கப்பட்டுள்ளது. தயவுசெய்து உங்கள் விசா கடிதம் கிடைத்த ஆறு மாதங்களுக்குள்ளாகப் பதிவு செய்து கொள்ளவும்.\nஉங்களிடம் குடும்ப விசா, திறமைக்கான விசா, மனிதாபிமான அடிப்படையிலான விசா, வாழ்க்கைத்துணை விசா அல்லது அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக விசா* உள்ளது.\nஉங்களுக்கு ஆங்கிலம் பேசவோ/படிக்கவோ/எழுதவோ தெரியாது அல்லது உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டும்.\nஉங்கள் வயது 18 –க்கு மேல் உள்ளது. 15 முதல் 17 வயதுடைய சில புலம்பெயர்ந்த இளையோரும் தகுதியுடையவராக இருக்கலாம்.\n*அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக விசாக்களில் வேலை மற்றும் விடுமுறை விசா, பணிபுரியும் விடுமுறை விசா அல்லது விருந்தினர் விசா போன்றவை அடங்காது என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.\nகுயின்ஸ்லாந்து முழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் முழு நேர அல்லது பகுதி நேரப் படிப்பு.\nமுழு நேரப் படிப்பில் நீங்கள் கலந்து கொள்ள முடியவில்லையென்றால், வீட்டில் தனியாகப் பயிற்றுவிக்கும் தன்னார்வ ஆசிரியரின் ஆதரவு.\nதொலைதூரக் கல்வி மூலம் இணையத்தில் படிப்பு.\nஆஸ்திரேலியாவில் வந்திறங்கிய ஐந்து ஆண்டுகளுக்குள் உங்கள் AMEP-ஐ நிறைவு செய்தல்.\nவகுப்பில் நான் எவற்றைக் கற்றுக் கொள்வேன்\nஆங்கில அறிவில் உங்கள் தகுதி நிலைக்கு உகந்த வகுப்பில் சேருதல்.\nநீங்கள் படிக்கும்போது, எங்கள் சமூகத் தொடர்பு அலுவலர் மற்றும் உங்கள் AMEP வழக்கு மேலாளர் போன்றோரின் ஆதரவு.\nஆஸ்திரேலிய வேலைத்தலத்தின் மொழி, பண்பாடு மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.\nஉங்களுக்குக் குறைந்த அளவு கல்வியறிவு இருந்தாலோ அல்லது கற்கும் திறனைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் இருந்தாலோ கூடுதல் ஆங்கிலப் பயிற்றாசிரியர் பெறுதல்.\nநீங்கள் ஆங்கிலம் கற்கும்போது இலவச குழந்தைப் பராமரிப்பு பெறுதல் (தகுதியிருக்கும் பட்சத்தில்)\nநேர்காணல்களுக்குத் தயார் செய்துகொள்ளல் மற்றும் சுயவிவரத் தொகுப்பு (resume) எழுதுதல்\n80 மணிநேரம் வரை வேலை அனுபவம் பெறுதல்\nதுண்டுப் பிரசுரத்தைப் பதிவிறக்கம் செய்யவும்\nநான் எப்படிப் பதிவு செய்ய வேண்டும்\nஉங்களுக்கு அருகிலுள்ள TAFE குயின்ஸ்லாந்து உள்ள இடத்துக்குச் செல்லவும்.\nதயவுசெய்து உங்கள் பாஸ்போர்ட் மற்றும் விசா பற்றிய தகவல்களைத் தயாராக வைத்திருக்கவும்.\nAMEP வழக்கு மேலாளர் ஒருவருடன் சேர்ந்து ஆங்கில மொழி மதிப்பீட்டை நிறைவு செய்யவும்.\nஉங்கள் AMEP வழக்கு மேலாளர் உங்களுக்கு ஒரு வகுப்பை ஒதுக்குவார்.\nஎங்களது ஆங்கிலப்பாடங்களைப் பற்றி இப்போது விசாரிக்கவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/category/general-news/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/page/3/", "date_download": "2018-06-21T22:05:56Z", "digest": "sha1:L6JMWNRV36MBVY5GCGEUEGMIMDVQNSRG", "length": 16570, "nlines": 171, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் கல்வி Archives | Page 3 of 3 | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்..\nடெல்லியில் சோனியாவுடன் கமல் சந்திப்பு..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.92 குறைவு..\nசர்வதேச யோகா தினம் : டேராடூனில் பிரதமர் மோடி யோகா பயிற்சி\nகாஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியன் நியமனம்..\nதலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்..\nடெல்லியில் காங்., தலைவர் ராகுலுடன் கமல் சந்திப்பு..\nஎஸ்.வி.சேகருக்கு ஜாமின் : சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழங்கியது..\nமே 6 ஆம் தேதி நீட் தேர்வு : சிபிஎஸ்இ அறிவிப்பு.. ..\nமருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 6ம் தேதி நடக்கும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. தேர்வுக்காக இன்று(பிப்.,8) முதல் மார்ச் 9 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம்....\nநெட்(NET) தேசிய தகுதி தேர்வு எழுத வயது வரம்பு உயர்வு..\nபல்கலைக்கழக மானியக்குழுவால் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வை எழுத வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.நெட்(NET) தேசிய தகுதி தேர்வுக்கான வயது வரம்பை 30 ஆக அறிவித்துள்ளது. இது போல் JRF...\n10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு..\nநடப்பு கல்வி ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2017-18ஆம் கல்வி ஆண்டுக்கான அரசு பொதுத்தேர்வு அட்டவணையை...\nஅடுத்த ஆண்டு முதல் நீட் தேர்விற்கு நாடு முழுவதும் ஒரே வினாத்தாள் : சிபிஎஸ்இ அறிவிப்பு..\nமருத்துவ படிப்புகளுக்காக கொண்டு வரப்பட்ட நீட் தேர்வில் இந்தி கேள்வி தாள்கள் எளிதாகவும், தமிழில் வழங்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கடினமாக இருந்ததாகவும், மாறுபட்ட கேள்விகள்...\nஒன்று முதல் 12ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு வெளியீடு..\nஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பாடங்களுக்கான புதிய வரைவு பாடத்திட்ட தொகுப்பு நூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில்...\nபள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றம் இன்று அறிவிப்பு..\nதமிழகத்தில் பள்ளிக் கல்விக்கான பாடத்திட்ட மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட...\n412 போட்டி தேர்வு பயிற்சி மையங்கள் நவ.13ம் தேதி திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன் .\nஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தமிழகம் முழுவதும் வரும் 13-ம் தேதி முதல் அனைத்து தேசிய தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் 12-ம்...\nதொடர் மழை: திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..\nவடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை, திருவாரூர், விழுப்புரம்,...\nதொடர் மழை: திருவாரூர்,விழுப்புரம்,கடலுார் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..\nவடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர்,...\nதொடர் மழை : சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளுர்,நாகை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..\nவடகிழக்கு பருவ மழை கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் தொடர் மழையாக பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு...\nப.ச��தம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nதூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.. https://t.co/JfAfAsPWqA\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி.. https://t.co/NSBXJ0LGuK\nஇந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்.. https://t.co/25UVNgJvsK\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.92 குறைவு.. https://t.co/kEgKDcXHyu\nடெல்லியில் சோனியாவுடன் கமல் சந்திப்பு.. https://t.co/73YebBzSsK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2012/06/25/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-21T21:27:07Z", "digest": "sha1:GU7DQPD6VODZJSS6PEPOG3I7BW23IF64", "length": 7269, "nlines": 121, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "நம்ம ஊரு மீனாட்சி | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nPosted: ஜூன் 25, 2012 in சுட்டது, புகைப்படங்கள், பொது அறிவு\nநம்ம மீனாட்சி அம்மன் கோவில் அந்த காலத்துல இப்படி தாங்க இருந்துருக்கு\nமதுரை மீனாட்சி அம்மன் படங்கள் காணக் கடைக்காத பொக்கிஷங்கள்.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதங்கத்தில காரு செஞ்சு தக தகன்னு போறவளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-06-21T22:07:56Z", "digest": "sha1:64YQE3TF7JE5QRXSAU5JF4J7JGY2MPZY", "length": 9744, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "அதிசயப் பிறவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அதிசய பிறவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஏ. பூர்ண சந்திர ராவ்\nஅதிசய பிறவி 1990இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், நாகேஷ், கனகா, சோ ராமசாமி, கிங்காங் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைப்பு செய்தார்.\n2006இல் இத்திரைப்படத்திலிருந்து கிங்காங் என்கிற குள்ள ���டிகர் நடனமாடுகின்ற ஒரு காட்சி யூடியூபில் பதிவேற்றப்பட்டு இணையத்தில் பிரபலமாகி வந்தது.[1] அமெரிக்கா, இங்கிலாந்து தொலைக்காட்சியில் இந்த காணொளி காட்டப்பட்டது.\nஎஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்\nபெத்த மனம் பித்து (1973)\nயாருக்கு மாப்பிள்ளை யாரோ (1975)\nமயங்குகிறாள் ஒரு மாது (1975)\nமோகம் முப்பது வருசம் (1976)\nஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது (1976)\nபுவனா ஒரு கேள்விக்குறி (1977)\nஆடு புலி ஆட்டம் (1977)\nசக்கைப்போடு போடு ராஜா (1978)\nகாற்றினிலே வரும் கீதம் (1978)\nஆறிலிருந்து அறுபது வரை (1979)\nருசி கண்ட பூனை (1980)\nகுடும்பம் ஒரு கதம்பம் (1981)\nஎங்கேயோ கேட்ட குரல் (1982)\nதூங்காதே தம்பி தூங்காதே (1983)\nநான் மகான் அல்ல (1984)\nஜப்பானில் கல்யாண ராமன் (1985)\nசம்சாரம் ஒக்க சதரங்கம் (1987) (தெலுங்கு)\nபேர் சொல்லும் பிள்ளை (1987)\nராஜா சின்ன ரோஜா (1989)\nஉலகம் பிறந்தது எனக்காக (1990)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tskay.wordpress.com/2015/10/05/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-06-21T22:05:09Z", "digest": "sha1:ZE4FGV4ADLCVCPK64HJJNLMOWBD6CTAU", "length": 3565, "nlines": 64, "source_domain": "tskay.wordpress.com", "title": "கோதாவரி – கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம்: சாதித்தது ஆந்திரா – kaleekrish Posts of Interest.", "raw_content": "\nகோதாவரி – கிருஷ்ணா நதிநீர் இணைப்பு திட்டம்: சாதித்தது ஆந்திரா\nதிநீர் இணைப்பு என்பது, வெறும் கோஷமாக நிலவும் நிலையில், அதை செயல்படுத்தி சாதனை படைத்து உள்ளது, ஆந்திர மாநில அரசு.\nஇந்தியாவிலேயே முதன்முறையாக, கோதாவரி – கிருஷ்ணா நதிகளை சத்தமில்லாமல் இணைத்து, கோதாவரி ஆற்றில் இருந்து, கடலில் கலக்கும் தண்ணீரில், 80 டி.எம்.சி., நீரை பெறும் திட்டத்தை செயல்படுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாகி உள்ளது, ஆந்திர மாநிலம்.ஆந்திராவில் உள்ள பெரிய நதிகளில் ஒன்று கோதாவரி. மகாராஷ்டிராவில் உருவாகி, சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா வழியாக, 1,465 கி.மீ., பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப் பெருக்கால், 3,000 டி.எம்.சி., தண்ணீர், வீணாக வங்கக் கடலில் கலக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/Thaippaludum-thaaimaarkal-therinthu-kolla-ventiyavai", "date_download": "2018-06-21T21:24:12Z", "digest": "sha1:3CUL3SX22GTFRONNDRLT6L5DKUVZQBH5", "length": 16480, "nlines": 234, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை - Tinystep", "raw_content": "\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகுழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல் என்பது சவாலான ஒன்று தான். நீங்கள் ஒரு புதிய அம்மா அல்லது குழந்தையை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், உங்களுக்கு தாய்ப்பால் பற்றி ஒரு சில சந்தேகம் ஏற்படுவது இயற்கை தான். காயபடுத்துமா எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அடிக்கடி நான் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எவ்வளவு நேரத்திற்கு ஒரு முறை அடிக்கடி நான் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் நான் எப்போது உதவி கேட்க வேண்டும் நான் எப்போது உதவி கேட்க வேண்டும் என்பவையும் உங்கள் சந்தேகத்தில் அடங்கும். உங்களது சந்தேகங்களுக்கு பதிலளித்து, உங்களது கவலையை போக்கிட தாய்ப்பாலூட்டும் தாய்கள் தெரிந்து வேண்டியவை இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.\n1 வலியை எப்படி சமாளிக்க வேண்டும்\nமுதலில் தாய்ப்பால் கொடுக்கும் போது கொஞ்சம் காயம் ஏற்பட்டால் பயப்பட வேண்டாம். உங்கள் மார்பக காம்புகளில் முதல் சில வாரத்தில் புண் அல்லது வெடிப்பு ஏற்படுவது முற்றிலும் சாதாரணமானது. நீங்கள் உங்கள் குழந்தையை தாய்ப்பால் ஊட்ட மாற்றும் போது லேசிங் நுட்பத்தை முயற்சி செய்யலாம். குழந்தையின் வாயில் மார்பக காம்பு ஆழமாக இருக்கும்போது, அவர்கள் பாலை வெளியேற்ற நாக்கை உபயோகிக்க வேண்டி இருக்கும். மார்பக காம்பு போதிய அளவு இல்லாவிட்டால், நாக்கால் தேய்த்தல் மற்றும் பாலிற்காக மார்பக காம்புகளை அழுத்தும் போது வலி ஏற்படுகிறது.\n2 எப்போதெல்லாம் அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கலாம்\nதாய்மார்கள் பொதுவாக பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பார்கள். குழந்தைக்கு பிறந்த முதல் மாதத்தில் நாளொன்றிற்கு 8 முதல் 12 முறை கட்டாயம் பால் கொடுக்க வேண்டும். நீங்கள் உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் பால் கொடுப்பதாக உணர்ந்தால், ப்பார்முலா பாலை கூட உங்கள் குழந்தைக்கு ஊட்டலாம். ஏனெனில், தாய்ப்பால் ப்பார்முலா பாலை விட மிக எளிதில் செரித்துவிடுகிறது. இதனால் உங்களது குழந்தையின் செரிமான மண்டலம் விரைவாக வே���ை செய்து, அவர்களின் பசியை தூண்டுகிறது. 1 முதல் 2 மாதத்தில் இருக்கும் குழந்தைகள், நாளொன்றிற்கு 7 முதல் 9 முறை தாய்ப்பால் குடிப்பார்கள். கொஞ்சம் வளர்ந்த குழந்தைகள் அடிக்கடி பால் குடிப்பதை குறைத்திருப்பார்கள். சிலர் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கலாம், மற்றவர்களுக்கு 2 அல்லது 3 மணிநேரம் கூட எடுக்கலாம். பிறந்த குழந்தைகள் இரவில் கூட 4 மணி நேரத்திற்கு மேல் உணவு இல்லாமல் இருக்க கூடாது.\n3 குழந்தை பசியாக இருப்பதை எப்படி அறிந்து கொள்வது\nகுழந்தை அழுவது பசியின் ஒரு தாமதமான அடையாளம் ஆகும். பொதுவாக, உங்கள் குழந்தை அழ தொடங்குவதற்கு முன் நீங்கள் உணவளிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் பசியை குறிக்கும் சில அறிகுறிகள் - வாயைத் திறந்தல் மற்றும் நாக்கை வெளியே நீட்டுதல், வாயில் கைகளை வைத்து கொள்ளுதல் அல்லது தலையை ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறமாக நகர்த்துதல்.\nஉங்கள் குழந்தைக்கு போதும் எனும் போதும் உணர்த்தும் அறிகுறிகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உங்கள் மார்பிலிருந்து தலையை எடுத்து கொள்ளுதல், பால் உறிஞ்சும் வேகம் குறைவாக இருக்கும். இது போன்ற அறிகுறிகள் உங்கள் குழந்தைக்கு போதும் என்பதை உணர்த்த கூடியவையாகும்.\nசில நேரங்களில் அதிகமாக தாய்ப்பால் இருக்கும் போது, உங்கள் குழந்தைக்கு பசி இல்லை என்றால், நீங்கள் மார்பக பம்ப்களை உபயோகிப்பது சிறந்தது. இது உங்கள் தாய்ப்பாலை வீணாக்காமல், எதிர்கால உபயோகத்திற்காக அதை சேமிக்க முடியும். குறிப்பாக, நீங்கள் வேலைக்கு செல்லும் அம்மா என்றால், மார்பக பம்ப் உங்கள் சிறந்த நண்பராக மாறும். நீங்கள் உங்கள் வேலையில் மும்மரமாக இருந்தாலும், உங்கள் குழந்தையை போதுமான ஊட்டச்சத்துக்களுடன், ஆரோக்கியமாக வைக்க இது உதவுகிறது. மின்சார மார்பக பம்ப்கள் பயன்படுத்த எளிதானது அல்ல, ஆனால் அவை உங்களுக்கு நிறைய நேரத்தை சேமிக்கும்.\nதாய்ப்பால் கொடுப்பதில் நன்மைகள் இருக்கிறதா\n1 முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு இருப்பதாக அறியப்படுகிறது. நோய்களாலும் குறைவாகவே பாதிக்கப்படுகின்றன. மேலும் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.\n2 தாய்ப்பாலூட்டும் ஒவ்வொரு ��ாளும் 500 கலோரிகளை நீங்கள் எரிக்கிறீர்கள். அது 8 முதல் 11 கி.மீ. நடைப்பயிற்சி செய்வதற்கு சமமாகும்.\n3 இது மன அழுத்தம், மார்பக புற்று நோய் மற்றும் கருப்பை புற்று நோய்க்கான ஆபத்தை குறைகின்றன.\n4 இது ப்பார்முலா பால் மற்றும் இதர ஆரோக்கியத்திற்கு பயன்படும் பொருட்களுக்கான செலவை குறைத்து, உங்கள் பணத்தை மிச்சப்படுத்துகிறது.\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t142302-topic", "date_download": "2018-06-21T22:11:51Z", "digest": "sha1:Q5QWCKKGKRUXWIC5HK3PIQSRJR7CVXA3", "length": 15017, "nlines": 233, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமானது", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்��� நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக��கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமானது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமானது\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்குவதாக அறிவித்து\nவிட்டார். தனது ரசிகர்கள் மற்றும் மன்றங்களை ஒருங்கிணைக்க\nரஜினி மன்றம் என்ற பெயரில் புதிய இணைய தளம் ஒன்றை\nஇதில் ஏராளமான ரசிகர்கள் தங்களை இணைத்து வருகின்றனர்.\nலட்சக்கணக்கில் ரசிகர்கள் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ரஜினி மன்றம் என்று இருந்த தனது இணையதளத்தின்\nபெயரை, ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி உள்ளார் ரஜினி.\nஇணையதளம் மட்டுமல்லாது, செயலி போன்றவற்றிலும் இந்த\nமாற்றத்தை கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் ரஜினி, தன்\nஅரசியல் களத்தை வேகமாக முன்னெடுத்து செல்வது தெரிகிறது.\nRe: ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமானது\nRe: ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமானது\nநாமும் பொறுத்து தான் பார்ப்போம்\nRe: ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமானது\nஆட்சி அமைச்சே தீருவேன் னு\nRe: ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமானது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sutrulavirumbi.blogspot.com/2010/10/blog-post_25.html", "date_download": "2018-06-21T21:58:19Z", "digest": "sha1:7W2LKEXFXQNWSG44WRZR7MKWHJSQGLRE", "length": 15266, "nlines": 83, "source_domain": "sutrulavirumbi.blogspot.com", "title": "சுற்றுலா விரும்பி: மங்களூர் நிறைவு பகுதி", "raw_content": "\nஎன்னாது ப்ளாக் டைட்டில்லா.தெரிஞ்சா சொல்ல மாட்டோமா.\nநானே நேரம் போகாம எதாச்சும் கதைன்னு கிறுக்கி இருப்பேன்.\nபடிக்கணும்ன்னு வந்துட்டீங்க கழுதய படிச்சிட்டு போங்க\nகாலைல சீக்கரமா எழுந்தாச்சு, நாங்க தங்கி இருந்த எடத்ல இருந்து மங்களூர் 40 km தான். அங்க போய் காலைல சாப்டுக்கலாம்னு கெளம்பி போய்டோம். ரோடு கொஞ்சம் மோசமா இருந்தது. அதும் இல்லாம நடூல நின்னு நின்னு போட்டோ வேற எடுத்துட்டே போனோம். இல்லனா நாங்க மங்களூர் போனதுக்கு சாட்சி இல்லல (வரலாறு மிக முக்கியம் அமைச்சரே). அதனால மங்களூர் போனப்ப மணி 8க்கு மேல ஆய்டுச்சு. எல்லாருக்கும் செம பசி. ஹோட்டல் தேடி சுத்தீட்டு இருந்தோம்.\n\" மச்சி வண்டிய நிறுத்து, பின்னாடி அவங்கள காணோம்\" தீனா கத்தினான்.\n\"எங்கடா இதனை நேரம் பின்னாடி தான வந்தாங்க சரி இரு வந்த வழிலயே போய் பாக்கலாம்\"\n\"அதோ அங்க நிக்கறாங்க பாருடா\"\nநாங்க திரும்பி வர்றது கூட தெரியாம கை காட்டி பேசிட்டு இருந்தாங்க. நான் கூட ஏதோ ஹோட்டல் தான் இருக்கு போலனு பக்கத்ல போய் பாத்தா, 2 , 3 பொண்ணுங்க நடந்து வந்துட்டு இருந்தாங்க. அவங்க பாத்து மெய் மறந்து சைட் அடிச்சிட்டு இருக்குதுங்க பக்கி பயலுங்க.\n\" நாதாரி, பசிக்குதுனு ஹோட்டல் தேடி அலைஞ்சிட்டு இருந்தா, இந்த ரணகளத்திலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா\" வாய் தான் திட்டிட்டு இருந்தது, நானும் சைட் தான் அடிச்சிட்டு இருந்தேன்.\n\" ஆமா ஆமா, இவரு புத்தர் ஓட ஒன்னு விட்ட சகல, பொண்ணுகள பாக்கவே மாட்டாரு, பாரு பேசிட்டே எங்க பாத்துட்டு இருக்கான்னு. நண்பா, இந்த மாறி அழகான பொண்ணுங்கள பாத்து அவங்க அழக ஆராதிக்கணும். அப்போ பசி தெரியாது\" இது நவீன். ( என்ன அறிவு புள்ளைக்கு)\n\"சரி சரி மானத்த வாங்காத, அழகா தான் இருக்காங்க, வா போலாம், பசிக்குது\".\nநல்லா சாப்டுட்டு, மங்களூர்ல பீச்க்கு போய்ட்டு, வர்ற வழில நேத்து பாக்காத பேகல் போர்ட் பாத்துட்டு கெளம்பினோம்.\nவழி எல்லாம் பச்சை பசேல்னு அழகா இருந்தது. அத பாத்துட்டே வண்டி 100ல போனதையோ, ஒரு வளைவு வந்ததையோ நான் கவனிக்கல. கிட்ட போனப்பறம் பாத்தா, நல்ல வளைவு. நாம ஊர் ரோடு பத்தி தான் தெரியுமே. ரோடு கிட்டதட்ட 1 அடி உயரம். கீழ அந்த வேகத்ல ஏறக்குனா தூக்கி வீசிடும். நானும் முடிஞ்ச அளவுக்கு படுத்து திருப்புனேன். வண்டி படுக்கவே இல்ல. நான் கிட்ட தட்ட வண்டிய அமுக்கி படுத்து, ரோடு ஓரத்துல போய் ரொம்ப கஷ்டப்பட்டு திருப்பிட்டேன்.\nகொஞ்ச தூரம் போய் டீ சாப்டும் போது இத நவீன் கிட்ட பயத்தோட சொல்லிடு இருக்கேன். தீனா சொன்னான், \" அட நீ படுக்க ட்ரை பண்ணிட்டு இருந்தியா சொல்லணும்ல, நான் கூட வண்டி தான் சாயுதுன்னு எதிர் பக்கம் அமுக்கிட்டு இருந்தேன்\". எனக்கு மூஞ்சில ஈ ஆடல. நவீன்னும் மைனாவும் விழுந்து விழுந்து சிரிக்கறான��ங்க. பரதேசி நான் வலது பக்கம் படுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கேன், இவன் பின்னாடி உக்காந்து இடது பக்கம் சாஞ்சுட்டு இருந்திருக்கான். வண்டி ஓட்டும் போது பின்னாடி உக்காந்து வர்றவங்க, வண்டி படுத்து திரும்பும் போது வண்டி கூடவே படுக்கணும். வண்டி ஓட்டறவனுக்கு தெரியும் எவ்ளோ படுக்கணும்னு. அப்டி பண்ணலனா என்னக்கு ஆனது மாறி தான் ஆகும். நடந்ததுக்கு அப்றம் அவன திட்டி என்ன பண்ண\nமங்களூர்ல ஒரு பாம்பு மியுசியம் இருக்கு. காலைல 10 மணிக்கு தான் தெரப்பாங்க. அத விட்டா பீச் நல்லா இருக்கும். நாங்க போன போது நல்ல மழை காலம். அதனால கடல் ரொம்ப ஆக்ரோசமா இருந்தது. பாக்கவே பயமா இருந்தது. திரும்பி அதே வழில தான் கண்ணூர் போனும். போற வழில முன்னாடி சொன்ன மாறி பேகல் போர்ட். கண்ணூர்லும் பீச் இருக்கு. கண்ணூர்ல இருந்து கோயம்புத்தூர் போற வழில மாஹி பீச்க்கு போலாம். கண்ணூர் மாஹி 35 km. ரோடு சுமாரா இருக்கும். நம்ம ECR மாறியே சைடுல பீச் வரும். இது WCR. அப்பறம் கோழிகோடு போனும். மாஹில இருந்து 60 km. அங்க இருந்து பாலக்காடு வழியா கோயம்புத்தூர் 190 km. ஆக மொத்தம் மங்களூர்ல இருந்து கோயம்புத்தூர் 420 km. பாலக்காடு கோயம்புத்தூர் ரோடு மகா மோசமா இருக்கும் பாத்து வண்டி ஓட்டுங்க.\nஎப்பவும் ஒரு டூர் முடியும் போது, கடைசி 40 km. ஓட்டவே முடியாது. செம மொக்கையா இருக்கும். அப்பவும் அப்டி தான் இருந்தது. பத்தாததுக்கு போலீஸ் வேற தமிழ்நாடு எல்லைல நிறுத்துனாங்க. ஓசி வண்டி, அதனால வண்டி நம்பர் தெரில. ஒரு வழியா பேசி சமாளிச்சிட்டு இருக்கும் போது, நவீன் எதுக்கோ சிரிச்சிட்டு இருந்தான். ஏட்டு எதுக்குப்பா சிரிக்கறனு கேட்டுட்டு இருந்தாரு. அவன் ஒன்னும் இல்ல சார் அப்டினு சொல்லிட்டு இருந்தான். அவங்க போக சொன்னதும் வழில கேட்டேன் \"எதுக்குடா சிரிச்ச\" \" ஒன்னும் இல்ல மச்சி, 3 நாளா ஒரே டூர்ல இருக்கோமா, சரியா பல்லு தேய்கல, அவர் வேற குடிச்சிருக்கேனா பாக்க ஊத சொன்னாரு, ரொம்ப கப் அடிச்சு அவர் மயக்கம் போட்டுட்டாருனா என்ன பண்ண\" \" ஒன்னும் இல்ல மச்சி, 3 நாளா ஒரே டூர்ல இருக்கோமா, சரியா பல்லு தேய்கல, அவர் வேற குடிச்சிருக்கேனா பாக்க ஊத சொன்னாரு, ரொம்ப கப் அடிச்சு அவர் மயக்கம் போட்டுட்டாருனா என்ன பண்ண\nஒரு வழியா சிரிச்சுட்டே கோயம்புத்தூர் வந்தோம்.\nபின் குறிப்பு : 3 நாளா நிக்காம 1000 km ஓடிருக்கு வண்டி. ரெண்டு வண்டிலும் ��ெம சத்தம். அடுத்த நாள் மைனா சொன்னான். நாம போனதுக்கு வண்டிக்காரன் 1000 ரூபா செலவழிச்சு இருக்கான்டானு. விடு மச்சி நம்ம ஊர் சுத்த அவன் நம்ம தத்து எடுத்துட்டான்னு நெனச்சுக்கலாம். (இருந்தாலும் அவனுக்கு காசு குடுத்துட்டோம், நாங்க ரொம்ப நல்லவங்கல\nதூக்கம் வருது மச்சி... இறுதி பகுதி சொதபல்...\n@ krish : உங்க ஐடியாக்கு நன்றி. அடுத்த பதிவுல கரெக்ட் பண்ணிக்கறேன். அப்போ அப்போ தப்பு பண்ணா கொஞ்சம் சுட்டி காட்டுங்க. ஏன்னா நான் இப்போ தான் இப்டி எல்லாம் எழுத பழகீட்டு இருக்கேன்.\n@ Prasanna : சாரி தல, உங்க அன்புக்கு நன்றி, அடுத்த பதிவுல கண்டிப்பா கரெக்ட் பண்ணிக்கறேன். சீக்கரமே அடுத்த டூர்....\n@ rahul : மிக்க நன்றி நண்பா, அடுத்த டூர் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமா எழுத ட்ரை பண்றேன்....\n@ Mithra : நன்றி... அவ்ளோ ஒன்னும் சொதப்பல் டூர் இல்ல, நான் தான் கொஞ்சம் சொதப்பல்லா எழுதீட்டேன்... நெக்ஸ்ட் சரி பண்ணிடறேன்.\nகல்லூரி அனுபவங்கள் பகுதி 1\nகல்லூரி அனுபவங்கள் பகுதி 2\nகல்லூரி அனுபவங்கள் பகுதி 3\nகல்லூரி அனுபவங்கள் பகுதி 4\nகல்லூரி அனுபவங்கள் பகுதி 5\nஅடுத்த சுற்றுலா: பாலி பகுதி 1\nகல்லூரி அனுபவங்கள் பகுதி 6\nகோவை மாநகரம், தமிழகம், India\nரொம்ப சொல்ல நான் ஒன்னும் பெரிய ஆள் இல்லீங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/m-k-stalin-comment-on-judgment-118061400037_1.html", "date_download": "2018-06-21T22:09:27Z", "digest": "sha1:C57J6AS2GE4K4N5Y3PMPPOU57OTIJEM6", "length": 11409, "nlines": 153, "source_domain": "tamil.webdunia.com", "title": "தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி - மு.க.ஸ்டாலின் டிவிட் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇதில், தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகு��ி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார்.\nஇதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். எனவே, இந்த வழக்கில் தீர்ப்பு கிடைப்பது தள்ளிப் போயுள்ளது. இந்த தீர்ப்பு அதிமுக தரப்பிற்கு நிம்மதியையும், தினகரன், திமுக தரப்பினருக்கு ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.\nஇந்நிலையில் , இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள திமுக செயல் தலைவர் “ஜனநாயக மாண்பினை காப்பதில் நீதிமன்றங்கள் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்துள்ள நிலையில், தெளிவான-நியாயமான தீர்ப்பு விரைவாக கிடைக்கவேண்டும். தாமதிக்கப்படும் நீதி என்பது மறுக்கப்படும் நீதி என்பதுடன் பெரும் காலதாமதத்தால் பயனற்றதாகிவிடும். அதனை நீதிமன்றம் தவிர்க்கும் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஎண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்ட வேப்பிலை\nஅணு ஆயுதங்களை அழிக்கும் வரை தடை நீடிக்கும்: அமெரிக்கா திட்டவட்டம்\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமா ‘ஜுங்கா\n‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தின் இரண்டாம் பாகமா ‘ஜுங்கா\nவிலங்குகளை வைத்து சகுனம் பார்ப்பது நல்லதா கெட்டதா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/1417/", "date_download": "2018-06-21T21:46:42Z", "digest": "sha1:OP44DIM22F4VLHUM2G2O45PKNAH7POLW", "length": 14773, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "குளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன். | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nகுளிர்சாதனப் பெட்டிக்கு அடித்தளமிட்ட மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nகோடைக்காலம் என்றாலே 'ஜில்'லென இருக்கக்கூடிய உணவுப் பொருட்களின் மீது நம்முடைய ஆர்வம் திரும்பி விடுகிறது. அதுமட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் எளிதில் கெட்டுவிடக்கூடிய உணவுப் பொருட்களை குள���ர்சாதனப் பெட்டியில் தான் வைத்துப் பாதுகாக்கிறோம். உலகின் எந்த மூலையில் உள்ள ஓர் இடத்துக்கும் கெடாமல் பொருட்களை எடுத்துச்செல்ல இந்த முறைதான் உதவுகிறது. இதற்கு\nஅடித்தளமிட்டவர், மேரி ஏஞ்சல் பென்னிங்டன்.\nஅமெரிக்காவில் உள்ள நாஷ்வெயில் கிராமத்தில், 1872-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8-ந் தேதி பிறந்தார், மேரி. தந்தை ஹென்றி பென்னிங்டன் – தாய் சாரா மொலோனி. ஹென்றிக்கு தோட்டப் பராமரிப்பில் அதிக ஆர்வம் இருந்தது. எனவே, அவருடன் இணைந்து மேரியும் தோட்டத்துச் செடிகளோடு பொழுதைக் கழித்தார். ஏராளமான காய்கறிகள், பழங்கள் அவர்களுடைய தோட்டத்தில் விளைந்தன. ஆனால், சில நாட்களிலேயே அவை அழுகி விட்டன. இருந்தாலும், குளிர்காலத்தில் மட்டும் அவை நீண்ட நாட்களுக்கு அழுகாமல் இருந்தன. அதற்கான காரணம் சிறுமியாக இருந்த மேரிக்குப் புரியவில்லை.\n1890-ம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்த மேரி, பென்சில்வேனிய பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட டவுன் சயின்டிபிக் கல்வியகத்தில் இளம் அறிவியல் பட்ட வகுப்புகளுக்குச் சென்றார். அந்த நாட்களில், பெண்கள் பள்ளிக்கல்விக்கு மேல் படிக்கக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டமே இருந்தது. வேண்டுமானால் பட்டப்படிப்பை படிக்கலாம். ஆனால், பட்டம் தர மாட்டார்கள். ஆண்களுக்கு மட்டுமே பட்டம் வழங்கப்படும். எனவே, உயிரியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதற்கான ஆதாரச் சான்றிதழ் மட்டுமே 1892-ம் ஆண்டு மேரிக்கு வழங்கப்பட்டது. 1890-ல் பள்ளிப்படிப்பை முடித்தவர், 1892-ம் ஆண்டே பட்டப்படிப்பை எப்படி முடித்தார் அதுவும் அந்த நாட்களில் பட்டப்படிப்பு என்பது 4 வருடங்கள். அதை ஒன்றரை வருடங்களில் முடித்த பெருமை மேரியையே சேரும்.\nநேஷனல் இன்வென்டர்ஸ் ஹால் ஆப் பேம்' என்ற அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர்கள் பற்றிய நூலில், மேரியைப் பற்றிய சுவையான தகவல் ஒன்று உள்ளது. அவருக்கு இளம் அறிவியல் பட்டம் வழங்க முடியாத பென்சில்வேனிய பல்கலைக்கழகம், முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்தது. தவிர்க்க இயலாத சமயங்களில் பெண்களுக்கு முனைவர் பட்டம் தரலாம் என்ற சட்டத்தில் உள்ள சலுகையைப் பயன்படுத்தி, இந்தப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது என்பது தான் அந்தத் தகவல்.\n1904-ம் ஆண்டு பிலடெல்பிய சுகாதாரத்துறை, தனது துறை ஆய்வக மேற்பார்வையாளராக மேரியை நியமித்தது. தூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு 1906-ம் ஆண்டு அவர் விண்ணப்பித்தபோது, உணவுப்பொருட்களை பாக்டீரியாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற குறைந்த வெப்பநிலையே சிறந்தது என்பதைக் கண்டுபிடித்து, ஆய்வுக்கட்டுரையாகச் சமர்ப்பித்திருந்தார். அதுவரை உயர்வெப்பமே உணவைப் பாக்டீரியாக்கள் தாக்காமல் இருக்க சிறந்தது என கருதப்பட்டது.\nதூய உணவு மற்றும் மருந்து சட்ட அமலாக்கப் பிரிவிற்கு தலைவராகப் பதவியேற்ற பின்னர், பெரும் புரட்சியையே உண்டாக்கினார், மேரி. எப்போதும் குளிராக இருக்கும்படி அம்மோனியா வாயுவைக் கொண்டு இரட்டைச்சுவர் முறையில் ஒரு ரெயில்பெட்டியை உருவாக்கினார். அதில் வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் நீண்ட நாட்கள் வரை கெடாமல் இருந்தன. அதுதான் 'உலகின் முதல் குளிர்சாதனப்பெட்டி' என அப்போது யாருக்கும் தெரியவில்லை.\nமேலும், பால் பதனிடுவதைக் கண்டுபிடித்தவரும் இவர் தான். அமெரிக்க குளிர்சாதனப் பொறியாளர் கூட்டமைப்பின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், 1952-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந் தேதி இறந்தார்.\nராம்நாத் கோவிந்த் June 19, 2017\nஇஸ்ரோ தலைவரான முதல் தமிழர்\nஇந்தோனேஷிய அதிபருடன் இணைந்து `பட்டம்’ விடும் மோடி May 30, 2018\nசுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி August 5, 2017\nஒரு ரெய்டுக்கு ஒப்பாரி வைப்பவர்களே\nபாக்கெட்களில் விற்கப்படும் உணவுப்பொருட்களில் பார்கோடு August 23, 2016\nகாஷ்மீர் இந்தியாவுடன் சேர காரணமான தமிழர் மரணம்\nரூ.15 ஆயிரம்கோடி மதிப்பிலான வெடிபொருள் தயாரிப்பு திட்டத்தை இந்திய ராணுவம் இறுதி செய்தது May 14, 2018\nபேச்சால் நாட்டையே மெய்மறக்க வைத்த மா மனிதர் June 14, 2018\nகார்த்தி சிதம்பரம் ஒரு பார்வை February 28, 2018\nஉணவுப், குளிர்சாதனப், பாதுகாக்கிறோம், பெட்டியில், பொருட்களை, மேரி ஏஞ்சல் பென்னிங்டன்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/27/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-2780675.html", "date_download": "2018-06-21T21:48:07Z", "digest": "sha1:XQIECTBLJRSYJPYV3GCPI2M4VELONYMV", "length": 7271, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கோத்தகிரியில் கரடிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்- Dinamani", "raw_content": "\nகோத்தகிரியில் கரடிகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்\nகோத்தகிரி, ஆடத்தொறை - சின்னக்கல் பகுதியில் இரவு நேரத்தில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nகோத்தகிரி, நடுஹட்டி, ஜக்கனாரை கிராம ஊராட்சிகளுக்கு உள்பட்ட ஆடத்தொறை, பெப்பேன் வள்ளுவர் காலனி, குண்டூர் காலனி ஆகிய கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதிகள் வனப் பகுதி, தேயிலைத் தோட்டங்களையொட்டி உள்ளன.\nவனப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, பன்றி, காட்டெருமை, கரடி உள்ளிட்ட வன விலங்குகள் தேயிலைத் தோட்டங்களில் பதுங்கி அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கிராம குடியிருப்புக்குள் கரடிகள் இரவு நேரத்தில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன.\nஇந்நிலையில், கடந்த ஒரு வாரமாக இதே பகுதியில் குட்டிகளுடன் இரவு நேரத்தில் கரடிகள் சுற்றி வருகின்றன.\nகுறிப்பாக, இங்குள்ள தேயிலைத் தோட்டங்களிலும், குடியிருப்பு பகுதிக்குள்ளும்,\nவிநாயகர் கோயிலிலுல் கரடிகள் பதுங்குவது பொதுமக்கள், தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎனவே, அசம்பாவிதம் நடப்பதற்கு முன் வனத் துறையினர் கரடிகளை கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப் பகுதியில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcanadian.com/article/tamil/228", "date_download": "2018-06-21T21:27:23Z", "digest": "sha1:MSYHHDIBK6HIZHY3PRBX44J7IYSA5H7Z", "length": 31496, "nlines": 149, "source_domain": "www.tamilcanadian.com", "title": " விடுதலைப் புலிகளின் கப்பல் பலம் அழிந்து வருகிறதா?", "raw_content": "\nமுகப்பு :: தமிழ் பக்கம் :: ஆய்வுக் கட்டுரைகள்\nவிடுதலைப் புலிகளின் கப்பல் பலம் அழிந்து வருகிறதா\nஅண்மைய காலங்களில் சிறிலங்காவின் தென்பகுதி ஊடகங்களின் சூடான செய்திகள் விடுதலைப் புலிகளின் கப்பல்கள் தொடர்பானவை தான். அணிவகுத்து வரும் ஆயுதக்கப்பல்களை குருவி சுடுவது போல சுட்டுத்தள்ளுகிறது சிங்களக் கடற்படை. பின்னர் படங்களும் வெளியிடப்படுவதுண்டு. அதில் அழகான நீல வண்ணக் கடலில் கப்பல் கொழுந்து விட்டு எரிவதையும் பின்னர் மூழ்குவதையும் காண்டு தென்னிலங்கை பேரானந்தம் அடைவதுண்டு.\nஅதிலும் கடந்த 18 ஆம் நாள் அம்;பாறை பொத்துவிலுக்கு அண்மையில் உள்ள கடற்பரப்பில் வைத்து இரண்டு கப்பல்களை ஒன்றாக மூழ்கடித்துள்ளது கடற்படை. ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட படங்களுக்கும் குறைவில்லை.\nகடந்த செப்ரெம்பர் மாதம் 17 ஆம் நாளில் இருந்து பார்ப்போமாயின் ஆறு மாதங்களில் ஏறத்தாழ 6 கப்பல்களையும் றோலர்களையும் சிறிலங்கா கடற்படையினர் அழித்துள்ளதாக கூறுவது குறிப்பிடத்தக்கது.\n- செப்ரம்பர் 17 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் கல்முனைப் பொயின்றில் வைத்து சந்தேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.\n- ஒக்ரோபர், 31 ஆம் நாள் 2006 மாலை மன்னார் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.\n- நவம்பர், 14 ஆம் நாள் 2006 மாலை 4.30 மணியளவில் கற்பிட்டிக் கடற்பரப்பில் வைத்து சந்தேகத்திற்கிடமாக பெரிய றோலர் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.\n- பெப்ரவரி, 27 ஆம் நாள் 2007 காலை 6.30 மணியளவில் தெற்;கு கடலின் தேவினுவர கடற்பகு��ியில்; வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர்.\n- மார்ச், 18 ஆம் நாள் 2007 காலை 7.30 மணியளவில் கிழக்குக் கடலின் அறுகம்குடாவிற்கு அண்மையாக உள்ள பொத்துவில் கடற்பரப்பில் வைத்து சநதேகத்திற்கிடமாக கப்பல் ஒன்றை கடற்படையினர் தாக்கி அழித்துள்ளனர். பின்னர் அதே பகுதியில் வைத்து அன்று மதியம் மற்றுமொரு கப்பலும் அழிக்கப்பட்டது.\nஇந்த கப்பல் அழிப்புக்களின் போது ஒரே மாதிரியான கதைகள் தான் கூறப்படுகின்றன. அதாவது பெருமளவிலான ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் இந்த கப்பல்கள் சுமந்து வந்ததாகவும். கடற்படையினர் வழிமறித்த போது தமது அடையாளங்களை நீருபிக்கத் தவறியதாகவும் அதன் பின்னர் கலிபர் மற்றும் பீரங்கிகள் மூலம் படையினர் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து கடற்படையினரின் தாக்குதலில் அது தீப்பற்றி எரிந்து மூழ்கியதாகவும் மூழ்கடிக்கப்பட்ட எல்லா கப்பல்களினதும் கதைகள் நீண்டு செல்கின்றன.\nசிறிலங்காவின் புனைக்கதைகளை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு யதார்த்தத்தை கவனித்தால் இது உண்மையிலேயே விடுதலைப் புலிகளின் கப்பல்களாக இருக்குமா அப்படியானால் விடுதலைப் புலிகளிடம் உள்ள கப்பல்களின் பலம் என்ன அப்படியானால் விடுதலைப் புலிகளிடம் உள்ள கப்பல்களின் பலம் என்ன ஆயுதங்களை தருவிக்கும் போது அவர்கள் பயன்படுத்தும் உத்திகள் எவை ஆயுதங்களை தருவிக்கும் போது அவர்கள் பயன்படுத்தும் உத்திகள் எவை அவர்களின் முன்னேற்பாடுகள் எவை என்பவை தான் எம்முன்னால் உள்ள முக்கிய வினாக்கள்.\nவிடுதலைப் புலிகளை பொறுத்தவரையில் அவர்களின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது குறித்து இலகுவில் அறிந்து கொள்ள முடியாதது உண்மை. அதுவே அவர்களின் பலத்தின் மற்றுமொரு வடிவம்.\nஅனைத்துலக கப்பல் மற்றும் காப்புறுதி நிறுவனத்தின் (டுடழலன�ள டுளைவ) தகவல்களின் படி விடுதலைப் புலிகளிடம் 12 - 15 கப்பல்கள் உள்ளதாகவும் அவை Pயயெஅயஇ ர்ழனெரசயள யனெ டுiடிநசயை போன்ற நாடுகளில் பதிவு செய்யப்பட்டு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவல். ஆனால் அவர்களால் அடிக்கடி கப்பல்களையும், பதிவு செய்யப்பட்ட நாடுகளையும், முகவர்களையும் மாற்ற முடியும்.\nஎனினும் அந்த கப்பல்களுடனான புலிகளின் தொடர்புகள் நீரூபிக்கப்பட முடியாதவை. இந்த கப்பல்கள் சட்டபூர்வமான நிறுவனங்களின் ஊடாகவே தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதுண்டு. தமது வர்த்தக நடவடிக்கைகளின் நடுவே சில சமயங்களில் ஆயுதத் தளபாடங்களை விடுதலைப் புலிகளுக்கு இந்த கப்பல்கள் வழங்குவதாகவும் சிறிலங்காவின் புலனாய்வுத்துறை தெரிவித்து வருகின்றது. மேலும் புலிகளால் உலகில் உள்ள நூற்றுக்கணக்கான கப்பல் நிறுவனங்களிடம் இருந்து கப்பல்களை வாடகைக்கு அமர்த்தவும் முடியும்.\nஆயுதங்களை ஏற்றிவரும் கப்பல்கள் சிறிலங்கா அரசு கூறுவது போன்று மக்கள் காரியாலயங்களுக்கு செல்வது போல காலை வேளைகளிலோ அல்லது மாலை வேளைகளிலோ சிறிலங்காவின் கடற்பரப்பினுள் பிரவேசிப்பது இல்லை. பொதுவாக கூறப்போனால் பகல் வேளைகளில் பொருட்களுடன் வரும் கப்பல்கள் சிறிலங்காவின் கடற்பரப்பை அண்மிப்பது இல்லை.\nசிறிலங்கா கடற்படையினரிடம் உள்ள கண்காணிப்புக் கப்பல்களின் பலம், ரடார்களின் தூர வீச்சுக்கள், வேவு விமானங்களின் வலிமை, அந்நிய நாடுகளின் புலனாய்வு உதவிகள் என்பன புலிகளுக்கு தெரிந்த விடயங்கள்.\nகப்பல் மீண்டும் பயன்படுத்த தேவை எனில் அது அனைத்துலக கடற்பரப்பில் தான் பயணிக்கும். நள்ளிரவு வேளைகளில் புலிகளின் தளப்பகுதியை அண்மித்து சரக்குகளை இறக்கிவிட்டு பின்னர் பொழுது புலரும் போது மீண்டும் அனைத்துலக கடற்பரப்பை அடைந்துவிடும்.\nஅதிலும் குறிப்பாக அவை கரைப்பகுதிக்கு மிக அண்மையாக வருவதில்லை. ஆழ்கடல் பகுதியில் வைத்து கடற்புலிகளின் படகுகளில் தான் அதிக சரக்குகள் இறக்கப்படுவதுண்டு. இப்படியான சந்தர்ப்பங்களில் கடற்புலிகளின் பாதுகாப்பு வியூகங்கள் மிகவும் பலமானதாக இருக்கும். கப்பலை அண்மிக்கும் கடற்படைப் படகுகள் கடுமையான மோதல்களை சந்திக்க வேண்டியிருக்கும். முன்னர் புலிகளின் சில கப்பல்கள் தாக்கப்பட்ட போது கடற்படையினரும் இழப்புக்களை சந்தித்திருந்தனர்.\n1996 ஆம் ஆண்டு முல்லைக் கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருந்த புலிகளின் கப்பலை தாக்கி அழிக்கும் முயற்சியில் சிறிலங்கா மற்றும் இந்திய கடற்படைப் கப்பல்கள் ஈடுபட்டதும் அந்த தாக்குதலில் இந்திய மற்றும் சிறிலங்கா படகுகள் சேதமடைந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஆயுதங்கள் கொண்டு வரப்படும் கப்பல்கள் மீண்டும் ப��ன்பாட்டுக்கு தேவைப்படாத சந்தர்ப்பங்களில், கப்பல் இரவோடு இரவாக புலிகளின் முக்கிய தளப்பகுதியின் கடற்கரையை அடைந்து தரைதட்டி விடும். அங்கு ஆயத்த நிலையில் இருக்கும் போராளிகளும் மக்களும் பொழுது புலர்வதற்கு முன்னர் கப்பலை வெறுமையாக்கி விடுவார்கள். 1997 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் தரைதட்டி நின்ற கப்பலை சிறிலங்காவின் விமானப்படை பல நாட்களின் பின்னர் தாக்கி அழித்துவிட்டு புகைப்படங்களை வெளியிட்டது உங்களுக்கு நினைவு இருக்லாம். அப்போது சிறிலங்கா அரசு கப்பலில் இருந்து ஆயுதங்களை இறக்குவதற்கு முன்னர் அதனை தகர்த்துவிட்டதாக கூறியிருந்தது.\nவிடுதலைப் புலிகளை பொறுத்தவரை இருபது வருடங்களாக ஒரே உத்தியை கையாள்வது கிடையாது. அவர்கள் தமக்கு தேவையான ஆயுதங்களை தருவிப்பதில் பயன்படுத்தும் உத்திகளை அடிக்கடி மாற்றியபடியே இருப்பார்கள். மேலும் சமரை ஆரம்பித்து விட்டு ஆயுதம் வாங்க அவர்கள் திரிவதில்லை என்பதுடன் களத்தில் ஓய்வாக இருக்கும் போது படுத்து உறங்குவதும் இல்லை.\nவிடுதலைப் போரில் ஓய்வுகள் என்பது கிடைப்பதில்லை அது போராளிகளானாலும் சரி போராட்டத்தில் பங்கெடுக்கும் மக்களானாலும் சரி அதனால் தான் அதில் தோல்விகளும் அரிது.\nமேலும் தமது ஒரு கப்பல் தாக்கப்பட்டால் மற்றய கப்பலின் வரவிலும், பொருட்களின் தரையிறக்கத்திலும் அதிக கவனங்கள் வெலுத்தப்படுவதுடன். அதற்கான சூழ்நிலைகளும் சரியாக கணிப்பிடப்படுவதுண்டு.\nசிறிலங்கா அரசைப் பொறுத்தவரை களமுனைப் போரை விட பிரச்சாரப் போரையே அது தற்போது முதன்மைப்படுத்தி வருகின்றது. மகிந்தவின் வாகரைப்பயணம், கிபீரில் நின்று நேர்காணல் வழங்கியது, டோராவில் ஏறி திருமகோணமலையை வலம் வந்தது என்பன இதற்கு மிகச்சில உதாரணங்கள் (எதிர்வரும் காலங்களில் கைப்பற்றப்பட்ட புலிகளின் ஆயுதக்கப்பல் என்று கூறி ஒரு கப்பலில் நின்று மகிந்த புகைப்படம் எடுத்து வெளியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை).\nகளமுனைகளில் தொய்வு ஏற்படும் போதோ அல்லது அனைத்துலகத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்ப வேண்டிய சந்தர்ப்பங்களிலோ அரசு இவ்வாறான கடல் நாடகங்களை அரங்கேற்றுவதுண்டு.\nஉதாரணமாக காலியில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டிற்கு முன்னர் கொழும்பு துறைமுகம் மீதான தாக்குதல் என்ற நாடகத்தை அரசு அரங்கே���்றியது உங்களுக்கு நினைவிருக்கலாம். இறுதியில் அதன் உண்மைத் தன்மையை நீர்கொழும்பு மீனவர்கள் கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர். ஆனால் கப்பல்களின் கதைகளை சொல்வதற்கு ஆட்கள் இல்லை என்பது தான் அரசிற்கு உள்ள அனுகூலம்.\nவிடுதலைப் புலிகளின் எந்தக் கப்பல்களும் இதுவரையான காலத்தில் அழிக்கப்படவி;ல்லை என்பது இதன் கருத்தல்ல. சிறிலங்கா மற்றும் இந்தியக் கடற்படையினரின் தாக்குதல்களால் ஏறத்தாழ 5 கப்பல்களை புலிகள் முன்னர் இழந்துள்ளனர். ஆனால் ஆறு மாதத்தில் ஆறு கப்பல்கள் என்ற அரசின் கணக்கு தான் மிகவும் தவறானது. அதிலும் ஓரே இடத்தில் வைத்து ஒரே நாளில் இரு கப்பல்களை அழித்தது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட பிரச்சாரமாகும்.\nஅரசின் இந்த பிரச்சாரங்களில் உள்ள வலிமையற்ற ஆதாரங்களாக பின்வருவனவற்றை கொள்ளலாம்.\n- எல்லா கப்பல்களும் பகல் வேளைகளில் அழிக்கப்பட்டன.\n- பட்டப்பகலில் புலிகளின் கப்பல்கள் எல்லாம் சிறிலங்காவின் கடற்பரப்பில் சுற்றித்திரிந்தது.\n- புலிகளின் தளப்பகுதிகளுடன் தொடர்பில்லாத கடற்பிரதேசங்களில் பொரும்பாலான கப்பல்களை சிறிலங்கா அரசு அழித்தாக கூறுவது.\n- காலியில் அழிக்கப்பட்ட கப்பல் வெடித்துச் சிதறி எரிந்த பின்னரும் ஆட்டிலறி எறிகணைகள் வெடிக்காது மிதந்து வந்ததாக கடற்படைத்தளபதி கூறியது.\n- தமது கூற்றுக்களுக்கு வலுச்சேர்க்கும் ஆர்வத்தில் தமக்கு புலனாய்வுத் தகவல்களை தந்தவர்கள் என சில நாடுகளின் பெயர்களை கூறியது.\n- எல்லா கப்பல்களும் கடற்படையினர் மீது கனரக ஆயுதங்களினால் தாக்குதல்களை நடத்தியதாக கூறுவது.\nஇந்த கருத்துக்கள் தான் சிறிலங்கா அரசின் பிரச்சாரங்களில் உள்ள மிகவும் பலவீனமான அம்சங்கள். எனினும் அரசின் இந்த நாடகங்களுக்கான காரணங்கள் என்னவாக இருக்க முடியும்\n- தாம் மிகவும் உசார் நிலையில் இருப்பது போலவும் தமக்கு அனைத்துலக புலனாய்வு அமைப்புக்களிடம் இருந்து ஒத்துழைப்புக்கள் கிடைப்பது போலவும் காண்பித்து புலிகளின் ஆயுதக்கப்பலின் வரவுகளை முன்கூட்டியே தடுக்கும் முயற்சி\n- அனைத்துலகத்தில் புலிகளின் கப்பல்துறை வலையமைப்பு தொடர்பாக ஒரு பெரும் தோற்றப்பாட்டை ஏற்படுத்தி அவர்களை அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் முடக்கும் தந்திரம்.\n- கடலில் தமது ஆதிக்கம் இழக்கப்படவில்லை என்றும், நடந்துவரும் போ���ில் புலிகள் அழிந்து போகிறார்கள் என்ற தமது வாதத்திற்கு வலுச்சேர்க்கவும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரம்.\nஎன்பன தான் அரசின் நாடகங்களுக்கான காரணங்களாக கொள்ளப்படலாம். எனினும் இந்த நாடகத்தில் அழிந்து போகும் கப்பல்கள் எவை என்பதும் முக்கிய விடையம்.\n- மீனவர்களின் சிறு படகுகளோ அல்லது றோலர்களோ கப்பல்களாக கணணியின் உதவியுடன் காண்பிக்கப்படலாம்.\n- ஆட்களை கடத்தும் அல்லது சட்டரீதியற்ற வர்த்தகங்களில் ஈடுபடும் அல்லது போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் கப்பல்களவோ, றோலர்களாகவே இவை இருக்காலம்.\n- சிறிலங்கா படைகளின் கற்பனைக் கப்பல்களாகவும் அவை இருக்காலம்.\nஇவை தான் இந்த நாடகத்தின் சுருக்கம்.\nஇது தொடர்பாக விடுதலைப் புலிகள் கருத்துக்களையோ அல்லது மறுப்பு அறிக்கைகளையோ தெரிவிப்பதில்லை என்பதும் எங்களி;ல் ஒரு சிலரின் ஆதங்கம். ஆனால் தென்னிலங்கையில் மாடு களவு போனாலோ அல்லது அமெரிக்காவில் கணணி ஒன்று பழுதடைந்து விட்டாலோ விடுதலைப் புலிகள் தான் அதற்கு காரணம் என தம்நிலை அறியாது கூறுவது சிறிலங்கா அரசினதும் அதன் பேச்சாளர்களினதும் தொன்று தொட்ட வழக்கம்.\nஎனவே அவர்களின் இத்தகைய பெறுமதியற்ற கூற்றுக்களுக்கு எல்லாம் பதிலளிப்பதற்கு புலிகளுக்கு நேரம் இருப்பதில்லை. அரச தரப்பினரை போல வெட்டியாக பேசுவதற்கு அவர்களுக்கு ஓய்வுகளும் கிடைப்பதில்லை. மேலும் சிங்கள அரசுகள் தமது சொந்த மக்களையும் அனைத்துலக சமூகத்தையும் ஏமாற்ற முனையும் இந்த நடவடிக்கைகளை அவர்கள் தான் தமது பகுத்தறிவின் மூலம் இனங்காண வேண்டுமே தவிர தமிழ் மக்களல்ல.\nஅரசின் இந்த பொய்யான பிரச்சாரங்களால் விடுதலைப்பலிகளுக்கு எந்தவிதமான பாதிப்புக்களும் இருக்கப்போவதில்லை. மாறாக சிங்களப்படைகளுக்கு தான் அதிக பாதிப்புக்கள் ஏற்படுவதாக தென்னிலங்கை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஏனெனில் தமது சொந்த பிரச்சாரங்களை தாமே நம்பும் பழக்கம் கொண்டவர்கள் சிங்களப்படைகள். அதனால் தான் இராணுவத்தின் கண்களுக்கு புலிகள் சிலசமயம் சிறு குன்றுகள் போலவும் பலசமயம் பெரும் மலைகள் போலவும் பிரமிப்பூட்டுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமூலம்: தமிழ்நாதம் - மார்ச் 23, 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xyzimagez.com/index.php?/category/21&lang=ta_IN", "date_download": "2018-06-21T21:30:31Z", "digest": "sha1:RZNRNCZ7DPHCNDCARQEF25MSPXQKU54S", "length": 4907, "nlines": 104, "source_domain": "xyzimagez.com", "title": "Model Courtney Taylor | XYZimagez", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\nஉரிமையானவர்\tPiwigo - தளநிர்வாகியை தொடர்புகொள்ள", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2010/03/04/annarvw/", "date_download": "2018-06-21T21:59:58Z", "digest": "sha1:H3QCQYEAJF7CEHZDQI2DGRUPLLFKJDOR", "length": 10927, "nlines": 277, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "”’அண்ணா’ந்துபார்” நூல் விமர்சனம் | மனம் போன போக்கில்", "raw_content": "\nகோக் – பெப்ஸி Cola Wars வானொலி நிகழ்ச்சி\nஎனது “’அண்ணா’ந்துபார்” புத்தகத்தின் விமர்சனம்: பாலமுருகன் வலைதளத்திலிருந்து:\nஅரசியல் நாகரீகம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அண்ணாவின் வாழ்க்கையை அறிந்து கொண்டால் போதும். கலைத் துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட அண்ணா, அதன் மூலம் சொல்ல வந்த கருத்துகளை மிகத் தெளிவாகவும், ஆணித்தரமாகவும் சொல்ல முடியும் என்பதை அறிந்து அதை நல்ல முறையில் உபயோகித்தவர். இந்த விஷயத்தில் பெரியார் அண்ணாவிற்கு எதிரான கருத்து கொண்டு இருந்தார் என்பது மிகவும் ஆச்சரியமூட்டியது.\nவிமர்சனம் + அறிமுகத்துக்கு நன்றி பாலமுருகன்.\n”’அண்ணா’ந்துபார்” புத்தகம்பற்றிய கூடுதல் விவரங்கள், ஆன்லைனில் வாங்க:\nகுழந்தைகள், மாணவர்களுக்கான சுருங்கிய வடிவம் (விலை: ரூ 25/-): http://nhm.in/shop/978-81-8368-379-1.html\n2 Responses to \"”’அண்ணா’ந்துபார்” நூல் விமர்சனம்\"\n2 | என். சொக்கன்\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\n��ான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ex-aiadmk-mla-hacked-death-311429.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=165.254.52.223&utm_campaign=client-rss", "date_download": "2018-06-21T21:26:43Z", "digest": "sha1:GXCUJX4PSRFAHTWTX4NQJXPNXMYCXZOP", "length": 8350, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "திண்டுக்கல் அருகே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொலை | Ex AIADMK MLA hacked to death - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» திண்டுக்கல் அருகே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொலை\nதிண்டுக்கல் அருகே அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் வெட்டிக் கொலை\nவிஜய்- புதிய படத்தின் பெயர் 'சர்கார்'\nஓவியா ஆர்மி, யாஷிகா ஆர்மி வரிசையில் 10,000 பேருடன் உதயமாகிறது \"அதிமுக ட்விட்டர் ஆர்மி\"\nதினகரன் நினைத்தது நடக்காது.. அதிமுகவில் 1000 பழனிசாமிகள் வருவார்கள்: முதல்வர்\nபிரிந்தவர்கள் திரும்பி வந்தால் பாராட்டலாம்.. 18 எம்எல்ஏக்களுக்கு முதல்வர் பழனிச்சாமி அழைப்பு\nதிண்டுக்கல்: வேடசந்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ஆண்டிவேல் மர்ம நபர்களால் இன்று இரவு வெட்டிக் கொல்லப்பட்டார்\nவேடசந்தூர் சட்டசபை தொகுதியில் 2001-ம் ஆண்டு அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆண்டிவேல். தண்ணீர்பந்தம்பட்டி என்ற இடத்தில் உள்ள தோட்டத்து வீட்டில் இன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.\nசம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் ஆண்டிவேல் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் எம்.எல்.ஏ. கொல்லப்பட்ட சம்பவம் திண்டுக்கல்லில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\naiadmk former mla death அதிமுக முன்னாள் எம்எல்ஏ வெட்டிக் கொலை\nடெல்லியில் அடுத்தடுத்த ஜரூர் சந்திப்புகள்- தேர்தல் களத்தில் தனிமைப்படுத்தப்படுகிறதா திமுக\nயோகா தினம்.. முட்டியை மடக்கி, கலக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்.. சம���மனம் போட்டு தியானித்த விஜயபாஸ்கர்\nஇங்க பாருங்க பாஸ்.. இதுதான் சூப்பர் டூப்பர் செல்பி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computernanban1.blogspot.com/2011/", "date_download": "2018-06-21T21:33:18Z", "digest": "sha1:4PTMWZQL5IZTHHM74TCHX2L3ZWS3XJG3", "length": 17354, "nlines": 90, "source_domain": "computernanban1.blogspot.com", "title": "கம்ப்யூட்டர் நண்பன்: 2011", "raw_content": "\nசெல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்\nசெல்போன் பயன்படுத்துவதால் glioma மற்றும் acoustic neuroma ஆகிய புற்றுநோய்கள் ஏற்படுகின்றன. 40 சதவீதம் glioma புற்றுநோய் ஏற்பட அதிக செல்போன் பயன்பாடு கொண்டவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது என ஐ.ஏ.ஆர்.சி. என்னும் உலக சுகாதார அமைப்பின் ஒரு அங்கமான சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி மையம் (IARC- International Agency for Research on Cancer) தனது ஆய்வறிக்கையில் கூறியுள்ளது.\nLabels: செல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம். அதற்காக ஒவ்வொரு வெப்சைட்டும் ஒரு ஓட்டளிப்பு பட்டையின் எச்.டி.எம்.எல்லை வழங்கின்றது. ஆனால் நமது பிளாக்கில் அனைத்து ஒட்டளிப்பு பட்டைகையும் வைத்திருப்பது சாத்திமில்லை. ஒவ்வொரு திரட்டிக்கும் சென்று பதிவு செய்து வர ஒவ்வொரு திரட்டியின் தளத்திற்கும் சென்று வரவேண்டும். இனி அந்த கவலையில்லை.\nhttp://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம். இந்த பதிவை கூட இந்த தளத்தில் இருந்து தான் பதிவு செய்தேன்.\nLabels: பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இன்ட்லி (tamilish) tamil10, tamilnanam, Tamilveli, Ulavu, Newspannai போன்ற வெப்சைட்டில் நமது பிளாக்கின் பதிவுகளை பதிவு செய்து வருகிறோம். அதற்காக ஒவ்வொரு வெப்சைட்டும் ஒரு ஓட்டளிப்பு பட்டையின் எச்.டி.எம்.எல்லை வழங்கின்றது. ஆனால் நமது பிளாக்கில் அனைத்து ஒட்டளிப்பு பட்டைகையும் வைத்திருப்பது சாத்திமில்லை. ஒவ்���ொரு திரட்டிக்கும் சென்று பதிவு செய்து வர ஒவ்வொரு திரட்டியின் தளத்திற்கும் சென்று வரவேண்டும். இனி அந்த கவலையில்லை.\nhttp://www.valaipathivagam.com தளத்திற்குச் செல்லுங்கள். இன்ட்லி, தமிழ்மணம், தமிழ்வெளி, உலவு, தமிழ்10, திரட்டி, வலைப்பூக்கள் என மொத்தம் 16 திரட்டிகளும் இந்த தளத்தில் உள்ளது. இந்த தளத்திலிருந்து அனைத்து திரட்டிகளிலும் உங்களது பிளாக்கின் பதிவினை பதிவு செய்யலாம். இந்த பதிவை கூட இந்த தளத்தில் இருந்து தான் பதிவு செய்தேன்.\nLabels: பிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...\nPen Drive வில் Virus வராமல் தடுக்க...\nஉங்கள் Pen Drive ஐ Computer ல் இணைக்கவும்\nதிரையில் (Desktop) Autorun.txt என்ற டெக்ஸ் டாக்குமெண்டை (Text Doument) புதியதாக உருவாக்கவும்\nஅதை காப்பி செய்து உங்கள் பென்டிரைவ் போல்டருக்குள் போடவும்.\nபின்னர் அந்த டாக்குமெண்டை ரைட் கிளிக் செய்து அதன் பிராபர்டிஸ் (Properties) பகுதிக்குச்செல்லவும்\nஅதில் General Properties என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்\nHidden, Read Only, Archive என்ற மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதில் Hidden, Read Only என்ற இரண்டு ஆப்ஷன்களை மட்டும் Select செய்து OK என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது அந்த டாக்குமெண்ட் உங்களுக்கு திரையில் தோன்றாது.\nஉங்களது Pen Drive வில் எந்த வைரசும் வராமல் இது தவிர்த்துவிடும்\nரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nவிண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் ரீ சைக்கிள் பின் செட் செய்த அளவிலேயே கிடைக்கிறது. சிஸ்டத்தில் அது ஹார்ட் டிஸ்க் அளவில் ஏறத்தாழ 10 சதவீதமாக உள்ளது இந்த இடம் அதற்கென்று ஒதுக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால் இதனை குறைக்கலாம். அல்லது அதிகப்படுத்தலாம். ஆனால் சற்று கூடுதலாக இருப்பது நல்லதுதான். ஏனென்றால் நம்மை அறியாமலேயே பெரிய பைல் ஒன்றை அழித்துவிட்டால் ரீ சைக்கிள் பின்னில் அதிக இடம் இருந்தால் தானே அது அங்கு சென்று அமரும். பின்னால் நாம் மீண்டும் எடுத்துப்பயன்படுத்த உதவும்.\nஇதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். ரீசைக்கிள் பின் ஐகானில் முதலில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். திரையின் நடுவில் உள்ள ஸ்லைடர் பாரினை அட்ஐஸ்ட் செய்தால் ரீ சைக்கிள்ம பின்னின் அளவு உயரும் அல்லது குறையும். இதனை முடிவு செய்த பின் ஒ.கே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தப்படி அளவில் ரீசைக்கிள் பின் அமையும். ��ந்த புதிய அளவு மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடும் போது மட்டுமே அமலுக்கு வரும்.\nLabels: ரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nடெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக்க...\nWindows XP தொகுப்பில் டெஸ்க் டாப்பில் உள்ள ஐகான் ஒன்றை இழுத்துச் சென்று ஓர் இடத்தில் வைத்திட எண்ணி மவுஸால் இழுத்துவிடடால் அது நீங்கள் விடும் இடத்தில் சரியாக அமராது. ஏற்கனவே உள்ள ஐகான்களுக்கு வல இடது பக்கம் மற்றும் மேல் கீழாகச் சரியான வரிசையில் இணையாகத் தன்னை அமைத்துக் கொள்ளும் அப்படி ஏன் வேண்டும் நான் விடும் இடத்தில் தான் அப்படியே அமர வேண்டும் என எண்ணினால் கீழே குறிப்பிட்டுள்ளபடி செட் செய்திடவும்.\nடெஸ்க் டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் \"Arrange Icons By\" மெனுவில் என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும் இதில் \"Align to Grid\" என்ற பிரிவினைப் பார்க்கலாம். இப்போது உங்கள் விருப்பப்படி இருக்க வேண்டுமா அல்லது எக்ஸ்பி சிஸ்டம் படி இயங்க வேண்டுமா என்பதனை முடிவு செய்து அதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்துங்கள் அல்லது எடுத்துவிடுங்கள். இதே போல் Auto Arrange என்பதையும் டிக் செய்து பாருங்கள் .\nLabels: டெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக்க...\nஆங்கில மொழி அறிவை வளர்க்க ஒர் இணையதளம்\nஆங்கில மொழியில் உங்களுக்கு எத்தனை சொற்கள் தெரியும் அவற்றின் சரியான பொருள் உடனடியாகச் சொல்ல முடியுமா\n மாணவராய் இல்லை என்றால் கற்கும் மாணவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறது http://www.verbalearn.com என்ற முகவரியில் உள்ள இணையதளம்.\nமுதலில் சொற்கள் குறித்த உங்கள் அறிவை வளர்க்கும் வகையில் பல சோதனைத் தேர்வுகளை இது நடத்துகிறது. உங்கள் பதில் சரியா, இல்லையா என்று சொல்லி விளக்கமும் அளிக்கிறது.\nபல வகைகளில் உங்கள் ஆங்கில அறிவை வளர்க்கும் இந்த தளம் மாணவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமான ஒரு தளமாகும்.\nஇந்த சேவை அனைத்தும் நமக்கு­­ இலவசமாக கிடைக்கிறது என்பது இன்னொரு சிறப்பு.\nLabels: ஆங்கில அறிவை வளர்க்க இணையதளம்\nPen Drive வில் Virus வராமல் தடுக்க...\nTNPSC போட்டி தேர்வு எழுதப்போகிறீர்களா\nஆங்கில அறிவை வளர்க்க இணையதளம்\nஇந்திய ரூபாய்கான குறியீட்டு FONT\nஇலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்\nஉடல் எடை குறைய ஓர் இணைய தளம்\nசெல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்\nடெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக்க...\nதொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...\nபேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை\nரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nசெல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க....\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க....\nPen Drive வில் Virus வராமல் தடுக்க...\nரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nடெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக...\nஆங்கில மொழி அறிவை வளர்க்க ஒர் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learning-tamil.blogspot.com/2010/02/tamil-reading-act-of-running-and.html", "date_download": "2018-06-21T21:37:20Z", "digest": "sha1:YDI2H3AVGPMOEXCKCUFW4VE7RNC2YWW7", "length": 9040, "nlines": 168, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: Tamil Reading: \"The Act of Running and Walking\"", "raw_content": "\nநடப்பது -- ஓடுவது நல்லது\nமாறனும் கண்ணனும் நல்ல நண்பர்கள்.இருவரும் பள்ளி மாணவர்கள். தினமும் அதிகாலை எழுந்து, நடப்பது -- ஓடுவது அவர்களுடைய வழாக்கம். உடல் நலத்துக்கு உடர்பயிசி தேவை. அதனால் சிறிய வயது முதல் குசந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.\nமாறன் மிக வேகமாக ஓடுவான். கண்ணனால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. மாணவர்கள் -- இளைஞர்கள் தினமும் விளையாட வேண்டும். விளையாட்டு உடல் வளத்தையும் மன வளத்தையும் கொடுக்கிறது. அதனால்தான் கல்லி நிலையங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nமாறன் கால்பந்து விளையாட்டில் வீரன். அதேபோல கண்ணன் கூடைப்பந்து நன்றாக விளையாட்டுவான். இருவரும் வருஷந்தோறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெறுவது உண்டு. இதனால் அவர்கள் உடல்நலத்தோடு இருக்கிறார்கள். நல்ல மனநலத்தோடு படிக்கிறார்கள். நல்ல பிள்ளைகள்.\n1. மாறனும் கண்ணனும் நல்ல நண்பர்கள். Maran and Kannan are good friends.\n3. தினமும் அதிகாலை எழுந்து, நடப்பது -- ஓடுவது அவர்களுடைய வழாக்கம். Daily they arise early morning, walking -- running their habit.\n10. அதனால்தான் கல்லி நிலையங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். Because in educational institutions they give playing/games importance.\n11. மாறன் கால்பந்து விளையாட்டில் வீரன். Maran is a football playing hero.\n12. அதேபோல கண்ணன் க���டைப்பந்து நன்றாக விளையாட்டுவான். Like that Kannan is a very good basketball player.\n13. இருவரும் வருஷந்தோறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெறுவது உண்டு. Both each year take part in game competitions, they used to get many prizes.\n14. இதனால் அவர்கள் உடல்நலத்தோடு இருக்கிறார்கள். Because of this, they have good health.\n15. நல்ல மனநலத்தோடு படிக்கிறார்கள். They study for good minds.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2015/05/25/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-06-21T21:55:38Z", "digest": "sha1:6GEJVPNSZ3N4JCITNZAPPHEANBLPLNBX", "length": 9917, "nlines": 79, "source_domain": "tamilbeautytips.net", "title": "உடற்பயிற்சி செய்த பின் தவிர்க்க வேண்டியவை – Dont touch THESE after exercising | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஉடற்பயிற்சி செய்த பின் தவிர்க்க வேண்டியவை – Dont touch THESE after exercising\nஒரு ஆண் மகன் கட்டுக்கோப்புடனும், கம்பீரமாகவும் காட்சியளிக்க தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபடுவான். அப்படி உடலமைப்பை அழகாக வைத்துக் கொள்ள தற்போது பெரும்பாலான ஆண்கள் ஜிம்மில் சேர்ந்து உடற்பயிற்சி செய்கிறார்கள்.\nஆனால் அப்படி உடற்பயிற்சி செய்தும் சிலருக்கு உடல் ஆரோக்கியமாக இல்லாமல், ஒருவித சோர்வுடன் சில ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்தவாறு இருக்கும். மேலும் ஒருசில உணவுப்பொருட்களை மற்ற நேங்களில் சாப்பிடுவதை விட, உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே உட்கொண்டால் மோசமான பிரச்சனையை சந்திக்கக்கூடும்.\nமேலும் நிபுணர்களும், உடற்பயிற்சிக்கு பின் தண்ணீர், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் சிறிது புரோட்டீன் கலந்த உணவுகளை எடுத்து வருவது மிகவும் நல்லது. ஏனெனில் உடற்பயிற்சியின் போது உடலானது குளுக்கோஸை எரிபொருளாகப் பயன்படுத்திக் கொள்ளும்.\nஆகவே உடற்பயிற்சி செய்து முடித்த பின் இரத்த சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாமல், படிப்படியாக உயர்த்த வேண்டும். எனவே நண்பன் தமிழ் உடற்பயிற்சி செய்து முடித்த பின் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை தவிர்த்திடுங்கள்.\nஉடற்பயிற்சி செய்து முடித்த பின் சீஸ் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சீஸில் கொழுப்புக்கள் மற்றும் உப்பு அதி��� அளவில் நிறைந்துள்ளது. எனவே உடற்பயிற்சிக்கு பின் சீஸ் சேர்த்த தின்பண்டங்களைத் தவிர்க்கவும்.\nபதப்படுத்தப்பட்ட சிக்கன் சேர்க்கப்பட்ட பர்கரை ஏரியோபிக் உடற்பயிற்சிக்குப் எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் இவற்றில் கொழுப்புக்கள் மற்றும் உப்பு அதிகமாக உள்ளது. இவை செரிமான மண்டலத்தை பாதிக்கும். வேண்டுமெனில் வீட்டிலேயே சிக்கனை வேக வைத்து, சாண்ட்விச் செய்து சாப்பிடலாம்.\nபலரும் உடற்பயிற்சிக்கு பின் தானியங்களை சாப்பிடுவது நல்லது என்று நினைக்கின்றனர். ஆனால் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சர்க்கரை சேர்க்கப்பட்ட தானியங்களை உட்கொள்வது நல்லதல்ல. இதனால் உடலில் இரத்த சர்க்கரையின் அளவு வேகமாக அதிகரித்து, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.\nஉள்ள ஸ்டார்ச் வேகமாக சர்க்கரையாக மாறக்கூடியது. எனவே இதனை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல், குறைந்த அளவில் அதிலும் நவதானிய பிரட்டை எடுத்து வருவது நல்லது. முக்கியமாக வெள்ளை பிரட் எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.\nபழச்சாறுகளில் சர்க்கரை அதிகம் உள்ளதால், இதனை உடற்பயிற்சிக்கு பின் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். விருப்பப்பட்டால், மூலிகை தேநீர்களை குடிக்கலாம் அல்லது இளநீர் குடிக்கலாம்.\nஉடற்பயிற்சிக்கு பின் முட்டை சாப்பிடுவது நல்லது தான். ஏனெனில் முட்டையில் புரோட்டீன் மற்றும் கோலைன் அதிகம் உள்ளது. இது இதயத்திற்கு மிகவும் நல்லது. ஆனால் முட்டையை எண்ணையில்பொரித்தோ, வறுத்தோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் வேக வைத்து சாப்பிடலாம்.\nமில்க் ஷேக்கில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இதனையும் உடற்பயிற்சிக்கு பின் உடனே குடிக்கக்கூடாது. வேண்டுமெனில், வெறும் பால் அல்லது பாதாம் பால் அல்லது க்ரீன் டீ குடிக்கலாம்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழி��ள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/neer-exam/", "date_download": "2018-06-21T22:08:27Z", "digest": "sha1:WHNKDUSCIC5NJHH44BYTYZLQTKOT2YPV", "length": 11641, "nlines": 90, "source_domain": "tamilpapernews.com", "title": "'நீட்'டா பண்ணிட்டீங்களா? » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசி வரை முயற்சிகள் மேற்கொண்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:\nநன்றாக படிக்கக்கூடிய, மிகவும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டது மிகவும் மன வேதனை அளிக்கிறது. அவரை இழந்தது நம் எல்லோருக்கும் இழப்பு. இதைவிட பெரிய இழப்பு எதுவும் இருக்க முடியாது.\nநான் அளித்த வாக்குறுதிப்படி நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற என்னால் முயன்ற அளவுக்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். இது தமிழக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். உச்ச நீதிமன்றத்தின் முடிவால் தமிழக அரசின் அவசரச் சட்டம் செல்லாததாகி விட்டது.\nநீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முழுமையாக ஒத்துழைத்தது. தமிழக அரசின் அவசரச் சட்டத்துக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது. தமிழகத்துக்கு மட்டும் ஏன் விலக்கு அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது, ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்களிக்க முடியாது என்ற உண்மை நிலையை மத்திய அரசு கூறியதில் தவறு இல்லை. தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் கடந்த ஆண்டு விலக்கு அளிக்கப்பட்டது.\nநீட் தேர்வு தொடர்பாக மக்களவை துணைத் தலைவர் மு.���ம்பிதுரை, தமிழக அமைச்சர்களுடன் பலமுறை பேச்சு நடத்தி முயற்சிகள் மேற்கொண்டேன். நானும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் பிரதமர் மோடியை சந்தித்தோம். நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற கடைசி வரை முயன்றேன். துரதிருஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது.\nஇது தொடர்பான சர்ச்சைகளில் ஈடுபட நான் விரும்பவில்லை. மாணவி தற்கொலைக்கு யார் மீது யார் பழிபோடலாம் என அரசியல் செய்ய வேண்டாம். இது தொடர்பாக மேலும் பேச விரும்பவில்லை.\nபாதுகாப்பு துறை அமைச்சர் பதவி வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, நிதின் கட்கரி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் வைட்டமின் சி […] Posted in மருத்துவம், உடல்நலம், அறிவியல்\n - தி இந்து Posted in இந்தியா, விமர்சனம், கார்டூன், சிந்தனைக் களம்\n Posted in அரசியல், இந்தியா, விமர்சனம், கார்டூன்\nசிகரெட்டின் தீமைகளிலிருந்து மக்களை காப்பாற்ற – தடைதான் ஒரே வழி சிகரெட் […] Posted in இந்தியா, சட்டம், மருத்துவம், உடல்நலம், அறிவியல், சுற்றுப்புறம்\n« புகைப் பழக்கத்தின் தீமை தெரிய வேண்டாமா\nஇன்னொரு அனிதா உருவாகக் கூடாது – தமிழர்கள் நாம் கைகோப்போம்… »\nKMD 21st June, 2018 இந்தியா, உடல்நலம், கார்டூன், சிந்தனைக் களம்\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nஇங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை - தினகரன்\nநாக் அவுட் சுற்றுக்கு உருகுவே தகுதி - தினகரன்\nகுழந்தைகளை பிரிக்கும் உத்தரவு 'வாபஸ்' - தினமலர்\nநியூசிலாந்து பிரதமருக்கு பெண் குழந்தை பிறந்தது - தினமலர்\nரஷ்யாவில் தென் கொரிய அதிபர் மூன் - தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-21T21:27:04Z", "digest": "sha1:EUDGZ2MJ4HLNAZB5C4QOU4B7ZLZVOLXK", "length": 15889, "nlines": 215, "source_domain": "ulaginazhagiyamuthalpenn.blogspot.com", "title": "Between body and the flesh: June 2009", "raw_content": "\nஇடம்: AICUF அரங்கம் - சென்னை\nநாள்: 26 ஜுன் 2009 வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை\nமுற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.\nபெயல் மணக்கும் பொழுது /தொகுப்பாளர்: அ.மங்கை\nஎனக்கு கவிதை முகம்/ அனார்\nசூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி\nபதுங்கு குழியில் பிறந்த குழந்தை/ தீபச் செல்வன்\nதனிமையின் நிழற்குடை/ தா அகிலன்\nபுலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன/ மஜீத்\nஅ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி\nஅனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.\nகடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் ‘தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்’ முன்னெடுக்கிறது.\nநவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல் மனத்தடைகளற்ற விவாதங்களை உருவாக்குவது, நகர வேண்டிய திசைவெளி, தூரங்கள் குறித்த பிரக்ஞையைக் கண்டடைவது சாதி, இனம், மொழி, மதம் என்னும் உள்ளுர் தேசியப் பிடிமானங்களிலிருந்தும் பண்டம், சந்தை, போர், மரணம் என்னும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்தும் தமிழ்க் கவிதை எதை உள்வாங்கியது எவற்றிலிருந்து விலகி நிற்கின்றது என விமர்சனப்பூர்வமாகப் பகிரங்கப்படுத்துவது தொடர்ந்து சிந்திப்பது, எழுதுவது, ஒன்றுகூடுவது, இயங்குவது என்பதான அடிப்படையில் தமிழ்க் கவிஞர்கள் இயக்கத்தின் இன்னொரு முயற்சி இது:\nநாள்: 13-14 ஜுன் 2009, சனி ஞாயிறு\nஅரங்கத்தைத் தொடங்கி வைத்து உரை: அ. மார்க்ஸ்\nகமலாதாஸ் எழுத்துகளும் நினைவுகளும்: மாலதி மைத்ரி\n1. சாராயக் கடை/ ரமேஷ் பிரேதன்\n2. நிசி அகவல்/ அய்யப்ப மாதவன்\n3. திருடர்களின் சந்தை/ யவனிகா ஸ்ரீராம்\n4. தேர்ந்தெடுத்த கவிதைகள்/ கரிகாலன்\n5. என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்/ யூமா வாசுகி\n6. உலகின் அழகிய முதல் பெண்/ லீனா மணிமேகலை\n7. சூரியன் தனித்தலையும் பகல்/ தமிழ்நதி\n8.தெய்வத்தைப் புசித்தல்/ செல்மா பிரியதர்ஸன்\nராஜமார்த்தாண்டன் கவிதையும் வாழ்வும்: க. மோகனரங்கன்\n1. உனக்கும் எனக்குமான சொல்/ அழகிய பெரியவன்\n2. எனக்கு கவிதை முகம்/ அனார்\n4. காயசண்டிகை/ இளங்கோ கிருஷ்ணன்\n5.துறவி நண்டு/ எஸ். தேன்மொழி\n6. நீ எழுத மறுக்கும் எனது அழகு/ இளம்பிறை\n7. கடலுக்கு சொந்தக்காரி/ மரகதமணி\nசுந்தர்காளி, பிரேம், சஃபி, ராஜன்குறை, வியாகுலன், சுகன், நட. சிவக்குமார், சுகிர்தராணி, முஜுப்பூர் ரஃமான், சாகிப்கிரான், ரவீந்திரபாரதி, மணிமுடி, யதார்த்தா ராஜன்\nதா.அகிலன், நிசாந்தினி, ஜீவன் பென்னி, வெயில், கணேசகுமாரன், அமுதா\nநிகழ்ச்சித் தொகுப்பு: லீனா மணிமேகலை\nலீனா மணிமேகலையின் புதிய திரைச்சித்திரம்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஎன் தோலைக் கழற்றி வீசினேன்\nகரிய விழிகள் கொணட அவர்கள்\nநெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்\nஅந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஒரு பெண் ஏன் எழுத வருகிறாள் வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.\nவெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.\nஆணுக்கு பெண் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும்.\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=9434", "date_download": "2018-06-21T22:15:18Z", "digest": "sha1:TMU5QFQHVNSX2YDCMHVKVW2ZBX4L6NRT", "length": 14399, "nlines": 123, "source_domain": "win.ethiri.com", "title": "முள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே", "raw_content": "\nYou are here : ETHIRI.com » உளவு செய்திகள் » முள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் – படங்கள் உள்ளே\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமணப்பெண் வீட்டுக்கு குதிரையில் செல்ல தலித் மாப்பிள்ளைக்கு தடை\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் – படங்கள் உள்ளே\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் – படங்கள் உள்ளே\nசிங்கள அரச பயங்கரவாதம் மேற்கொண்ட தமிழ் இன படு கொலை\nநாளை ,அழிக்க பட்ட பகுதியில் தமிழர்கள் ஒன்று கூடி நினைவு கூர்ந்து வருகின்றனர் .\nவடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் கலந்து கொண்டு தீபங்களை ஏற்றி வைத்தார் .\nஇதன் போது மக்களை சிறிய டிரோன் ரக விமானகள் வானில் பறந்து காட்சி\nஅழுகுரல்கள் வெடித்து கதற தீபங்கள் காற்றில் ஆடி ,கண்ணீர் பூக்களை காணிக்கை\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் – வீடியோ...\nசிங்கள படைகளினால் மீட்க பட்ட புலிகள் டாங்கிகள் ,கரும்புலி படகுகள் – வீடியோ...\n58 டாவது படையினரால் கைது செய்ய பட்ட இந்த ஆண் ,பெண் போராளிகள் எங்கே ..\nகழுத்து ,கால்கள்,உடல்கள் வெட்ட பட்ட தமிழர் உடல் – சனல் போ வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ...\nஇறுதி யுத்தம் இடம் பெற்ற நந்தி கடல் – பெரும் கோர காட்சிகள் – வீடியோ...\nகதறும் பெண் போராளிகள் – கைவிட்ட வெளிநாட்டு புலிகள் அமைப்புக்கள் ..\nசீனா தனது இரண்டாவது மிக பெரும் விமான தாங்கி கப்பலை வெள்ளோட்டம விட்டது – படங்கள் உள்ளே ..\nஇஸ்ரேல் ஏவுகணைகளை வானில் இடை மறித்து சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம் ..\nஇராணுவத்திடம் பெருமளவு ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைந்த தீவிரவாதிகள் – வீடியோ...\nஅமெரிக்கா விமானங்களை துரத்திய ரஷ்யாவின் கரடி ரக விமானங்கள் – வானில் நடந்த பயங்கரம் ..\nஇஸ்ரேல் மீது வீழ்ந்து வெடித்த ஈரானின் இருபது ஏவுகணைகள் – போர் வெடிக்கும் அபாயம் – வீடியோ...\nஇஸ்ரேல் ஈரானுக்கு இடையில் போர் மூளும் அபாயம் – ஏவுகணை தாக்குதலை அடுத்து பெரும் பதட்டம் …\nரஷ்யாவின் சூப்பர் ரக ஏவுகணையை அமெரிக்காவில் கண்டு பிடிக்க முடியாதம் – திகிலை கிளப்பிய வீடியோ ....\nஜப்பானை மிரட்டிய சீனா கடல் படை – கடலில் நடந்த மோதல் – வீடியோ...\nசீனாவை எச்சரித்த அமெரிக்கா – வெடித்து பறக்கும் பனிப்போர் – வீடியோ...\n« கண்ணீரால் நனைந்த முள்ளி வாய்க்கால்- கதறும் உறவுகள் – வீடியோ\nஅபிவிருத்தி பணத்தை இராணுவத்துக்கு லஞ்சம் கொடுத்து வெளியேற்றும் இலங்கை – போட்டு தாக்கிய விக்கி – வீடியோ »\nபசு கொலை பீதியில் வாலிபர் அடித்துக் கொலை\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி - வைரலாகும் புகைப்படங்கள்\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி ஆதரவு அளித்த பெண் போலீஸ்\nகாணமால் போன இந்தோனேசிய பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு\nபெண்ணை கொஞ்சி விளையாட வரிசையில் போடி போட்ட வாலிபங்கள் - வீடியோ\nபெண்ணை கற்பழித்தவனை செருப்பால் அடிக்கும் மக்கள் - வீடியோ\nமோடிக்கு ஏன் இந்த வேலை - வீடியோ\nமக்களை இடித்து தள்ளூம் கார்- பரபரப்பு வீடியோ\nநடுரோட்டில் பெண்கள் உட்பட 4 பேரை கொட��ரமாக தாக்கிய வாலிபர் video\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2018-01-12-07-40-42", "date_download": "2018-06-21T21:37:12Z", "digest": "sha1:YAZNCVQFJPEX3XUDHCBNSJSITVYVNUCG", "length": 32681, "nlines": 284, "source_domain": "www.keetru.com", "title": "வானவில்", "raw_content": "\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள், தாக்குதல்கள் குறித்த கள ஆய்வு அறிக்கை\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016)\nமோடியின் 4 ஆண்டு சாதனை வங்கிக்கடன் மோசடியில் 77 ஆயிரம் கோடி முறைகேடு\nகாயிதே மில்லத் - எளிமையின் உச்சம்\nஎழுத்துல ஜீவன கொண்டுட்டு வந்துருக்கன்...\nதாமோதர் பள்ளத்தாக்குத் திட்டம் குறித்த கல்கத்தா மாநாடு\n(1.இந்தியத் தகவல் ஏடு, பிப்ரவரி 1, 1945, பக்கங்கள் 97-101 & 109) “நாட்டின் நீர்வள ஆதாரங்கள் விஷயத்தில் தற்போது நிலவும் நிலைமையி��ால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் பிரதிகூலங்களையும் இந்திய அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளது. இந்த வள ஆதாரங்களை அனைவரது…\nதஞ்சை ஜில்லா போர்டு தேர்தலும் பார்ப்பன பத்திரிகைகளும் நமது கோரிக்கையும்\nதஞ்சை ஜில்லா போர்டு தலைவர் பதவிக்கு ஸ்ரீமான் பன்னீர்செல்வம் தெரிந்தெடுக்கப்பட்டது கொண்டு நமது பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகைகளும் பொறாமை என்னும் போதையில் பட்டு கண்டபடி உளறுகிறார்கள். இத்தேர்தலில் நடந்த தப்பிதம் என்ன என்பதையும், இதனால் யாராவது…\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி V, நவம்பர் 16, 1944, பக்கங்கள் 889-92) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): திரு.துணைத் தலைவர் அவர்களே, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்: “1936 ஆம் வருட ஊதிய வழங்கீடு சட்டத்தை மேலும்…\nசென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா\n நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப்பட்டிருக்கும் புகழ்ச்சிக்கு நான் பாத்திரனல்லன். நான் உங்களோடு சேர்ந்த ஓர் குடித்தனக்காரனாகவும், சகோதரனாகவும் பழகி வந்தவனாகையால் உங்கள் மத்தியில் நான் இவ்வளவு…\nஆலைத் தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறைகள்\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, நவம்பர் 1, 1944, பக்கங்கள் 89-91. 2.பத்திகளுக்குத் தரப்பட்டுள்ள தலைப்புகள் இந்தியத் தகவல் ஏட்டிலிருந்து எடுக்கப்பட்டவை, நவம்பர் 15, 1944, பக்கங்கள் 600-01) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்(தொழிலாளர்…\nகீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லையாம்\nநமது பார்ப்பனர்கள் எவ்வளவோ பாடுபட்டும் இந்துமத பரிபாலன மசோதாவானது சட்டசபையில் ஒரு தடவைக்கு இரண்டு தடவையாக நிறை வேறி இரண்டு கவர்னர் பிரபுக்கள், இரண்டு வைசிராய் பிரபுக்கள் ஆகியவர்கள் சம்மதமும் அரசர் பெருமான் சம்மதமும் பெற்று சட்டமாகி விட்டது. இனி…\nவிரிவடைந்த முத்தரப்புத் தொழிலாளர் மாநாட்டின் கூட்டம்\nவிரிவடைந்த முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டின் ஆறாவது கூட்டம் அக்டோபர் 27ஆம் தேதி புதுடில்லியில் தொடங்கிற்று. இந்திய அரசாங்கத்தின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இந்த மாநாடு…\nஸ��ரீமான் பன்னீர்செல்வம் தஞ்சை ஜில்லா போர்டு பிரசிடெண்டாக 3 -ல் 2 பங்கு மெம்பர்களுக்கு அதிகப் பேர்களாலேயே தெரிந்தெடுக்கப் பட்டும், அவரைப் பற்றியும் அத்தேர்தல் முறையைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகள் செய்யும் கொலை பாதகத்திற்குச் சமானமான கொடுமையும்…\nதேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு யுத்தப் பிற்காலத்தில் வேலை வாய்ப்பு\n(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1944, பக். 274-77) “தொழில்நுட்ப, விஞ்ஞானப் பயிற்சிக்கு வழிவகை செய்யாத, நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கான எந்தத் திட்டத்தையும் முழுநிறைவானதாகக் கருத முடியாது. இது எந்திரங்கள் யுகம்; தொழில் நுட்ப, விஞ்ஞானப்…\nநமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டுவதற்கென்று வெகு காலமாகவே அதாவது ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே மதம், வேதம், கடவுள், மோக்ஷம் என்னும் பெயர்களால் பலவித ஆதாரங்களையும் ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் தாங்களே உயர்ந்தோர்களாயிருந்து…\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, ஏப்ரல் 4, 1944, பக்கம் 1929) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்கண்டவாறு முன்மொழிகிறேன்: ‘1934 ஆம் வருடத் தொழிற்சாலைகள் சட்டத்தை மேலும் திருத்துவதற்கான இந்த…\n நான் இதற்கு முன் இந்தப் பக்கங்களுக்கு எத்தனையோ தடவை வந்திருக்கிறேன். ஒரு காலத்திலும் இதுபோன்ற மக்கள் உணர்ச்சியும் எழுச்சியும் கூட்டமும் வரவேற்பு உபசாரம் முதலியதுகளும் நான் கண்டதே இல்லை. நம்முடைய எதிரிகள்…\nதிரு.தலைவர் (மாண்புமிகு சர்.அப்துல் ரஹீம்): பின்கண்ட திருத்தம் முன்மொழியப்படுகிறது: “அசல் தீர்மானத்துக்குப் பதிலாக பின்கண்டவற்றைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்: “புதுடில்லிப் பிரதேசத்திலுள்ள மசூதிகளைப் பாதுகாப்பதற்கும், முறையாக மராமத்து செய்வதற்கும்…\nசுயராஜ்யக் கட்சி பார்ப்பனக் கட்சி என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்காகவே ஏற்பட்டதென்றும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அனுகூலமாய் உழைக்கச் சம்மதப்படும் சில பார்ப்பனரல்லாதாரை மாத்திரம் கூலி கொடுத்தோ, ஆசை வார்த்தை காட்டியோ அதில் சேர்த்துக்…\nநிலக்கரிச் சுரங்கங்கள் பாதுகாப்பு (பராமரிப்பு) திருத்த மசோதா\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I,1943 பிப்ரவரி 23, பக்கம் 443-46) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்���ர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, பின்வருமாறு முன்மொழிகிறேன்: “1939 ஆம் வருட நிலக்கரிச் சுரங்கங்கள் பாதுகாப்பு (பராமரிப்பு) சட்டத்தை…\nஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் பார்ப்பனருக்கு ஒரு “வஜ்ஜிரக் கோடாரி”. அதாவது தைரியமாய் யாரையும் வைவார். அப்படி வையவும் அவருக்கு சில சௌகரியமுண்டு. என்னவென்றால்... “சத்தியமூர்த்தி வைவதையெல்லாம் பொருட்படுத்துவதானால் உலகில் மனிதனுக்கு வேறு வேலை செய்ய…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்(வைசிராய் நிர்வாக சபையின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, நமது அவையின் பெண் உறுப்பினர் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தமைக்காக…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க வேண்டியிருந்ததாகத் தெரிகிறது. நமது ஜில்லா போர்டிலும் நமது ஜில்லாவிற்குட்பட்ட எல்லாத் தாலூகா போர்டிலும் பிராமணரல்லாத கனவான்களே தலைவர்களாயிருந்து வருகின்றனர். நம் நாட்டிலோ…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் அக்டோபர் 25ஆம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற மறுசீரமைப்புக் கொள்கைக் குழுவில் விவாதிக்கப்பட்டன. வைசிராய் கவுன்சிலில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும், அலட்சியமாகவும் பேசினாலும் பார்ப்பனரல்லாதாரின் சுயமரியாதை, விடுதலை, செல்வநிலை ஆகிய எல்லாவற்றினது மார்க்கங்களும் அம்மதுரைத் தீர்மானங்களிலேயே அடங்கிக் கிடக்கின்றன…\nஇந்தியத் தொழிற்சங்கங்கள் (திருத்த) மசோதா\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, நவம்பர் 13, 1943, பக்கங்கள் 252-254) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): “1926 – ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதாவை…\nபார்ப்பனரல்லாதார் பிரசாரமும் மகாநாடுகளும் சங்கங்களும்\nஇம்மாதம் 15-ந்தேதி வாக்கில் கோயமுத்தூரிலாவது மதுரையிலாவது பார்ப்பனரல்லாதார் பிரசாரத்திற்காக வேலைக் கமிட்டி ஒன்று கூட்டி பிரசாரம் ஆரம்பிக்க வேண்டுமென்று எழுதியிருந்தோம். சில கனவான்கள் அதை ஒப்புக்கொண்டு தங்களாலான உதவி செய்வதாகத் தெரிவித்தும்…\n(இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் 1943 செப்டம்பர் 8 முதல் 17ஆம் தேதி வரை டில்லியில் நடைபெற்ற அகில இந்தியத் தொழிற்சங்க பயிற்சி முகாமின் இறுதிக் கூட்டத்தொடரில் நிகழ்த்தப்பட்ட உரை) (இந்திய தொழிலாளர் சம்மேளனம் பிரசுரித்த உரை, 30, பெய்ஸ் பஜார்,…\nஇரட்டை ஆட்சியும் வகுப்புவாதமும் நமது பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் ஒழிந்ததா அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப் பெருகிற்றா அல்லது முன்னிலும் பன்மடங்கதிகமாய்ப் பெருகிற்றா என்பதை பார்ப்பனரல்லாத மக்கள் பகுத்தறிவு கொண்டு கவனித்துப் பார்க்க வேண்டுமாய் வற்புறுத்துகிறோம். ஒத்துழையாமை என்பது மும்மரமாய்…\n(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1943, பக்கங்கள் 143-144) விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் முதல் கூட்டத்தொடர், செப்டம்பர் 6-ஆம் நாளன்று திங்கட்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. வைசிராய் கவுன்சிலில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக (இப்பதவி அமைச்சர்…\nமனிதப்பிறவி பிறப்புரிமை என்பது யாருடைய பிறப்புரிமை என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நான் எடுத்துக்கொண்டது மனிதனுடைய பிறப்புரிமை என்பது தான். தடைகள் என்பன மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட தடைகளைத்தான் “அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது” என்று…\nபோர்க் காயங்கள் (இழப்பீட்டுக் காப்பீடு) மசோதா\n(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுப்பு III, 1943 ஆகஸ்ட் 13, பக்கம் 701.) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா பின்கண்ட தீர்மானத்தைப் பிரேரேபிக்கிறேன்: ‘போர்க்காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்களுக்கு இழப்பீடு…\nமகாநாட்டு உபந்நியாசங்களும், பார்ப்பனரல்லார் பத்திரிகைகளும்\nஇம்மாதம் நடந்த மகாநாடுகளில் உபசரணை அக்கிராசனர், மகாநாட்டுத் தலைவர் ஆகியவர்களின் பிரசங்கங்களைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள் தங்கள் ஆதிக்கத்திற்கு அநுகூலமாய் பேசியவற்றையும் பேசினவர்களையும் புகழ்ந்தும், அதற்கு விரோதமாய் பேசியவர்களை இகழ்ந்தும்…\nசுரங்க மகப்பேறு நல உதவி (திருத்த) மசோதா\n(1.மத���திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி III, 1943 ஜூலை 29, பக்கம் 180) மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா நான் பின்கண்டவாறு பிரேரேபிக்கிறேன்: “சுரங்க மகப்பேறு நல உதவிச் சட்டம், 1941ஐ திருத்துவதற்கான மசோதா…\nமதுரை முனிசிபல் சேர்மனுக்கு மாதம் 1க்கு ரூ. 900 சம்பளம் கவுன்சிலர்களால் நிர்ணயிக்கப்பட்டவுடன் அச்சேர்மென் ஒரு பார்ப்பனரல்லாதாராயிருப்பதோடு பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆட மறுப்பவராயிருப்பதால் நமது பார்ப்பனர்கள் ஒப்பாரி வைத்தழுது கூச்சல்…\nதேடல் அம்சத்தை தாங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்கான ஒரு சில உதாரணங்கள்:\nதேடல் படிவத்தில் இது மற்றும் அது என்று நிரப்புதல், \"இது\" மற்றும் \"அது\" என்ற இரண்டு சொற்களையும் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது இல்லை அது என்று நிரப்புதல், \"இது\" என்ற சொல்லையும் மற்றும் \"அது\" என்ற சொல் அல்லாத முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் இது அல்லது அது என்று நிரப்புதல், \"இது\" அல்லது \"அது\" என்ற ஏதேனும் ஒரு சொல்லைக் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் படிவத்தில் \"இது மற்றும் அது \" என்று மேற்கோள்களுடன் நிரப்புதல், \"இது மற்றும் அது\" என்ற கொடுக்கப்பட்ட சொற்றொடர் கொண்ட முடிவுகளைக் கொடுக்கும்.\nதேடல் முடிவுகளை, பல்வேறு அளவீடுகளைப் பயன்படுத்தி மேலும் வடிகட்டலாம். தொடங்குவதற்கு, கீழே உள்ள, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வடிகட்டிகளைத் தேர்ந்தெடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/27493", "date_download": "2018-06-21T21:29:19Z", "digest": "sha1:ZYD5RLMBWERAVPT6NLPZCQAFJ725RG5A", "length": 5949, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "இலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் இலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா\nஇலங்கையின் முதலாவது சபாரி விலங்கியல் பூங்கா\nஇலங்கையின் முதலாவது சபாரி பூங்கா இன்று அம்பாந்தோட்டை, ரிதிகம பிரதேசத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.\nஇந்த சபாரி விலங்கியல் பூங்காவை நிர்மாணிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு அடிக்கல் நடப்பட்டதுடன் 2 ஆயிரத்து 600 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டு, பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.\n500 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இச்சபாரி பூங்காவில் சிங்கவலயம��, உலக விலங்கு வலயம் மற்றும் ஆசிய யானைகள் வலயம் என மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.\nஇப்பூங்காவில் 22 வகையான 200 இற்கும் மேற்பட்ட விலங்குகளை காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆப்கானிஸ்தான் அணியின் வெற்றியை கொண்டாடிய கிறிஸ் கெய்ல்\nNext articleகூகுள் வீதி வரைபடம் நன்மையா தீமையை\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nபிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சி; சீனா நாட்டின் நிதி உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்குள் ஏறாவூரும் உள்ளடக்கம்\nகாத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2014/09/13/smart/", "date_download": "2018-06-21T22:06:09Z", "digest": "sha1:PU6RV44AONFP3C2JZORR345BGWZO2AFX", "length": 27467, "nlines": 233, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் ! | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் \nசெப்ரெம்பர் 13, 2014 · by cybersimman\t· in இணைய செய்திகள்.\t·\nசீனா ஸ்மார்ட்போன்களின் படையெடுப்பு ஒருபுறம் இருக்க, சீன இணைய நிறுவனமான பெய்டு ( Baidu) தனது புதிய அறிமுகங்களால் கவனத்தை ஈர்த்துள்ளது. பெய்டு சீனாவின் தனிகாட்டு ராஜா தேடியந்திரம். உலகம் முழுவதும் கூகிள் நம்பர் ஒன் தேடியந்திரமாக விளங்கினாலும் சீனாவில் கதை வேறு. அங்கு பெய்டு தான் நம்பர் ஒன். இப்போது பெய்டு சர்வதேச சந்தையையும் குறி வைத்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன் பெய்டு பிரேசிலில் அந்நாட்டுக்கான உள்ளூர் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தது.\nஇந்நிலையில் பெய்டு சினாவில் தனது வருடாந்திர கண்காட்சியில் சமீபத்தில் ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ்களை ( சீனர்களின் ஸ்பூன்) அறிமுகம் செய்துள்ளது.\nஇந்த சாப்ஸ்டிக் உணவின் தன்மை மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துகளின் அளவை கண்டறிந்து சொலலக்கூடியது என பெய்டு தெரிவித்துள்ளது. எண்ணெயின் மணத்தை வைத்து , உணவு கெட்டுப்போயிருக்கிறதா என்பதையும் இந்த சாப்ஸ்டிக் உணர்த்திவிடும். இந்த தகவலை ஸ்மார்ட்போன் செயலி வாயிலாக தெரிவிக்கும். சோடியம் அனலைசர் கொண்ட இந்த சாதனத்தை வை-பீ அல்லது ப்ளுடூத் மூலம் கம்ப்யூட்டருடனும் இணைக்கலாம்.\nசீனர்களின் பாரம்பரியங்களில் ஒன்றான சாப்ஸ்டிக்சை நவீன தொழில்நுட்பத்தின் இணைத்திருப்பதாக பெய்டு தெரிவித்துள்ளது. இந்த சாப்ஸ்டிக் சாப்பிட உதவுவதோடு சாப்பாடு கெட்டுப்போகாமல் இருக்கிறதா என்றும் சொல்லிவிடும் திறன் படைத்த்து என்கிறது பெய்டு.\nஅதே போல கூகிள் கிளாசுக்கு போட்டியாக , ’பெய்டு ஐ’ எனும் அணி சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் காமிரா உண்டே தவிர டிஸ்பிளேக்கான திரை இல்லை.\nஎனினும் இந்த இரண்டும் எப்போது சந்தைக்கு வரக்கூடும் என்பது பற்றி பெய்டு எதுவும் தெரிவிக்கவில்லை. இப்போதைக்கு இவை மாதிரி தயாரிப்பு அளவிலேயே இருக்கின்றன.\nஎதிர்பார்த்தபடியே மைக்ரோசாப்ட் லூமியா 830 உள்ளிட்ட புதிய ஸ்மார்ட்போன்களை பெர்லின் தொழிநுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்துள்ளது. நோக்கியாவின் செல்போன் பிரிவை கைகப்படுத்திக்கொண்டுள்ள மைக்ரோசாபட்டால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரகங்களில் லூமியா 735 சுயபடம் என்று சொல்லப்படும் செல்பீகளுக்கு ஏற்றது என வர்ணிக்கப்படுகிறது. அதற்கேற்ற 5 மெகா பிக்சல் காமிரா மற்றும் வைடு ஆங்கில் தன்மை கொண்டுள்ளது. இந்த போனில் நவீன் பிளாஷ் உத்தியும் இருப்பதை பிபிசி இணையதளம் அடையாளம் காட்டியுள்ளது. அதாவது இந்த போனில் குறைந்த ஒளியில் படம் எடுக்கும் போது,பிளாஷ் ஒளியுடன் ஒரு படம், அடுத்த்தாக பிளாஷ் இல்லாமல் ஒரு படம் என இரண்டு படங்கள் எடுக்கப்பட்டு பின்னர் இரண்டும் தானாக இணைக்கப்பட்டு சிறந்த தோற்றம் கொண்ட படம் உருவாக்கப்படும். லூமியா டெனிம் எனும் சாப்ட்வேர் இதை சாத்தியமாக்குகிறது. மற்ற லூமியா போன்களில���ம் இதே அப்டேட் செய்யப்படலாம்.\nலூமியா 830 போன் 3 ஜி மற்றும் 4 ஜி வசதி கொண்டது. இந்தியாவில் அடுத்த மாதம் இது அறிமுகமாகலாம் என்றும் விலை 26,000 வாக்கில் இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.\nசெல்பீ மோகத்தின் இன்னொரு வெளிப்பாடாக செல்பீ பிரெஷ் அமெரிக்காவில் அறிமுகமாகி உள்ளது. அதென்ன செல்பீ பிரெஷ் சுயபடம் எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும் சுயபடம் எடுத்துக்கொள்வதற்கு முன் தலைமுடி கலைந்திருந்தால் நன்றாகவா இருக்கும் ஆனால் தலையை வார பிரெஷை தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான சுயபட தருணம் மிஸ் ஆகி விடலாம் அல்லவா ஆனால் தலையை வார பிரெஷை தேடிக்கொண்டிருந்தால் கச்சிதமான சுயபட தருணம் மிஸ் ஆகி விடலாம் அல்லவா அது தான் , செல்பீ பிரெஷ் வந்திருக்கிறது. இதில் தலையை வாரிக்கொண்டு அப்படிசே செல்பீயும் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இந்த பிரெஷ் , ஐபோனுக்கான கேஸ் போன்றது. அதில் பிரெஷும் இணைந்திருக்கிறது. முன்பக்கத்தில் போனும் இருக்கிறது.எப்படி\nபெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் சாம்சங் மற்றும் மோட்டரோலா,சோனி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்தன. மோட்டரோலா, மோட்டோ ஜி ,மோட்டோ எக்ஸ் போன்கள் மற்றும் மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச்களை அறிமுகம் செய்த்து. வட்ட வடிவிலான மோட்டோ 360 ஸ்மார்ட் வாட்ச் பரவலாக விமர்சகர்களிடம் பாராட்டை பெற்றுள்ளது. இதற்கு போட்டியாக் எல்ஜி நிறுவனமும் வட்ட வடிவில் ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது. தைவான் நிறுவனமான ஆசசும் (Asus ) தனது ஜென் வாட்ச் சாதனத்தை இங்கு அறிமுகம் செய்தது. சோனி புதிய எக்ஸ்பிரியா ஸ்மார்ட்போன் , ஸ்மார்ட் வாட்ச் 3 மற்றும் ஸ்மார்ட் பேண்ட் பிட்னஸ் சாதனத்தை அறிமுகம் செய்தது.\nசாம்சங், கலெக்ஸி நோட்4 ,காலெக்ஸி எட்ஜ் மற்றும் கியர் எஸ் சாதன்ங்களை அறிமுகம் செய்தது. காலெக்ஸி எட்ஜ் ஓரத்திலும் பார்க்க் கூடிய புதுமையான டிஸ்பிலே கொண்டிருக்கிறது. கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் ரகத்தை சேர்ந்தது. சாம்சங் கியர் வீஆர் எனும் மெய்நிகர் சாதனத்தையும் (வர்ச்சுவ்சல் ரியாலிட்டி) அறிமுகம் செய்தது. வர்ச்சுவல் ரியாலிட்டி பிரிவில் செயல்பட்டு வரும் ஆக்குலஸ் ரிப்ட் டவலப்பர் கிட்டுடன் இணைந்து இதனை சாம்சங் அறிமுகம் செய்துள்ளது. பல நிறுவங்கள் இந்�� பிரிவில் திட்டங்களை வைத்திருக்கும் நிலையில் சாம்சங் முந்திக்கொண்டு முதல் நுகர்வோர் மெய்நிகர் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆக்குலஸ் ரிப்டின் சாதனங்களே கூட அடுத்த ஆண்டிலேயே சந்தைக்கு வர உள்ளது.\nஸ்மார்ட் பேக் -ஸ்மார்ட் சார்ஜர்\nஸ்மார்ட்போன்களிலும் டேப்லெட்களிலும் புதுப்புது மாதிரிகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. பலரும் லேப்டாப் உள்ளிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்நுட்ப சாதன்ங்களை வைத்திருக்கின்றனர். அப்படி இருக்க தொழில்நுட்ப சாதனங்களுக்கான சார்ஜர்கள் ஈடு கொடுக்கவிட்டால் எப்படி அது தான் , அமெரிக்காவில் இருந்து போர்ஸ் ப்ரோ (Phorce Pro) ஸ்மார்ட் பேக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் பேக் , தொழில்நுட்ப சாதன்ங்களை சார்ஜ் செய்வதற்கான பேட்டரி கொண்டது. லேப்டாப் சார்ஜர், கேபில் மற்றும் கனெக்டர் கொண்டிருக்கிறது. இதை கொண்டு ஒரே நேரத்தில் மூன்று சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ளலாமாம். இதனுடன் இணைக்கப்பட்டுள்ள செயலி, எந்த அளவு சார்ஜ் மிச்சமுள்ளது என்பதையும் தெரிவிக்க கூடியது. ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதன்ங்களின் சார்ஜ் நிலையையும் அறிந்து கொள்ளலாம். இந்த பேகை எங்காவது மறந்து வைத்தாலும் இந்த செயலியே அது குறித்த எச்சரிக்கை செய்தியையும் அனுப்பி வைக்கும். இந்த மாத இறுதியில் சந்தைக்கு வருகிறது. இந்த பேக்கை தேவைப்பட்டால் ப்ரீப்கேசாகவும் மாற்றிக்கொள்ளலாமாம். இணையதளம்: http://phorce.com/\nஇதே போலவே சாம்சங் நிறுவனமும் ஒரே நேரத்தில் மூன்று சாதன்ங்களை சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் கேபிளை அறிமுகம் செய்துள்ளது.\nலாஜிடெக் நிறுவனம் புதிய கீபோர்டை பெர்லின் தொழில்நுட்ப கண்காட்சியில் அறிமுகம் செய்த்து. ஸ்மார்ட்போன்களுக்கும், ஸ்மார்ட்வாட்ச்களுக்கும் கீபோர்டா என நினைக்க வேண்டாம். இந்த கீபோர்ட் விஷேசமானது. இது பல சாதன்ங்களில் இயங்க கூடியது. அதாவது மல்டி டிவைஸ் (Multi-Device Keyboard K480 ) தன்மை கொண்டது. ப்ளுடூத் மூலம் இயங்கும் இந்த கீபோர்டை கொண்டு கம்ப்யூட்டர், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் என மூன்று சாதங்களிலும் டைப் செய்யலாம். அதிலும் ஒரே நேரத்தில். கீபோர்டில் உள்ள ஈஸி ஸ்விட்சை மாற்றினால் கீபோர்ட் இயங்கும் சாதனமும் மாறிவிடுகிறது. கீபோர்ட் கொண்டு ஸ்மார்ட் போனில் டைப் செய்வது தேவையானது தான் இல்லையா கீபோட்ர்டுக்கான வீடியோ விளக்கம் : http://www.youtube.com/watch கீபோட்ர்டுக்கான வீடியோ விளக்கம் : http://www.youtube.com/watch\nசில மாதங்களுக்கு முன்னர் நீல்சன் நிறுவனம் நடத்திய ஆயவில் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சராசரியாக மாதாந்தோறும் 22 முதல் 28 செயலிகளை (ஆப்ஸ்) பயன்படுத்துவதாக தெரிவித்திருந்தது. இப்போது காம்ஸ்கோர் நிறுவன தகவலின் படி வரைபட விளக்க இணையதளமான ஸ்டேடிஸ்டா (Statista ) வெளியிட்டுள்ள தகவல் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் 75 சதவீத நேரம் தங்களுடைய நான்கு அபிமான செயலிகளை மட்டுமே பயன்படுத்துதாக தெரிவிக்கிறது. அதிலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயலி 42 சதவீத நேரத்தை எடுத்துக்கொள்கிறதான். நீங்கள் அதிகம் பயன்படுத்தும் நான்கு செயலிகளை வைத்து ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்\nதமிழ் இந்துவுக்காக எழுதியது; நன்றி தமிழ் இந்து.\n← இணைய வரைபடமும், துணி துவைக்கும் ரோபோ மீனும் \n5 responses to “ஸ்மார்ட் பிரெஷ் , ஸ்மார்ட் பேக் , ஸ்மார்ட் சாப்ஸ்டிக்ஸ் \nvisujjm 2:58 பிப இல் செப்ரெம்பர் 13, 2014 · · மறுமொழி →\nவணக்கம் ஐயா … அனைத்து தமிழ் தினசரி நாளிதழ்களின் தலையங்கம் மற்றும் கட்டுரைகள் மட்டும் காணும் (application) செயலிகள் உள்ளதா\ncybersimman 2:33 முப இல் செப்ரெம்பர் 14, 2014 · · மறுமொழி →\nநான் அறிந்தவரை அப்படி ஒரு செயலி இல்லை. இருந்தும் தேடிப்பார்த்து இருந்தால் தகவல் சொல்கிறேன். இப்போதைக்கு தனித்தனி நாளிதழ்களுக்கான செயலிகளே உள்ளன.\nஉங்கள் தேவை அருமையான யோசனை. இது போன்ற செயலி அருமையாக இருக்கும்.\nநன்றி ., தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்…..\nமன்னிக்கவும்… மிரள வைக்கும் விஞ்ஞான… Stephen hawkins\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism.wordpress.com/2009/11/01/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2018-06-21T21:30:34Z", "digest": "sha1:S6TITI45Y6ARKDJRAFZBCF4U7JUW57HT", "length": 15024, "nlines": 101, "source_domain": "dravidianatheism.wordpress.com", "title": "நான் ராவணனின் ரசிகன்! -கமல் | atheism", "raw_content": "\n« அமாவாசையும், அப்துல் காதரும் – திருப்பதியும், நேபாளமும்\nதிராவிட இயக்கத்தின் மறுபதிப்பே மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம்: அமைச்சர் பொன்முடி »\nநடிகை ஷோபனா தன் நாட்டிய -நாடக நிகழ்ச்சியை “மாயா ராவண்’ என்று குறுந்தகடாக உருவாக்கியுள்ளார். இதனை “ஷமாரோ’ என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்தக் குறுந்தகட்டை கமல்ஹாசன் வெளியிட, கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார். இது குறித்து கமல்ஹாசன் பேசும்போது, “”ராவணின் பரம ரசிகன் நான். அது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள்.அவர்கள் கதாநாயகனையும் ரசிப்பார்கள். எதிர் நாயகனையும் ரசிப்பார்கள். ராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது. எங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும். சிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று சொல்வேன்.அந்த நிலை இப்போதும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. ஷோபனா ராவணனைப் போல, மாயா நரகாசுரனையும் கொண்டு வரவேண்டும்” என்றார்.\nநடிகன் மட்டுமில்லை, ரசிகனும் யாரை வேண்டுமானாலும் ரசிக்கலாம், ரசிக்காமலும் இருக்கலாம்.\nஆனால், நாத்திகம் என்ற போர்வையில் ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமாக உளரிக் கொண்டேயிருக்க வேண்டும் என்றே தீர்மானித்து விட்டது போலத் தெரிகிறது.\nஆம், கமலஹாஸன் பேசுவது அப்படித்தான் இருக்கிறது.\nமுன்பு முஸ்லீம்கள் முன்பு உளறினார். இப்பொழுது, கனிமொழி முன்பு\n“ராவணின் பரம ரசிகன் நான்.\nஅது ஏன் என்பது உங்களுக்குத் தெரியும்.\nதமிழக மக்கள் கலா ரசிகர்கள்.\nராவணன் காலத்திருந்தே எங்களுக்கு பெருமை பேசத் தெரியாது.\nஎங்கள் பெருமையை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும்.\n“என்ன கல்லுரியில் படித்தான் ராமன்” என்று கொக்கரித்தான் அவன்\nதமிழ் சொந்தம் கொண்டாடும் நடிகன் இவன் கணக்கை மறக்கிறான் .\nபெருமைப் பேசத் தெரியாத தமிழ் ஊமையோ மௌனியோ இல்லை இது\nவிஷத்தைக் கக்கும் நச்சுப் பாம்பையும் மிஞ்சும் கொடியது அது.\nகதைநாயகனையும், எதிர்நாயகனையும் மதிப்பவன் உண்மைத் தமிழன்\nஎதிர்நாயகனை வைத்து கதைநாயகனை தூஷிப்பது இந்த பச்சோந்தி தமிழன்\nமருதநாயகத்தை மறந்து கலைவியாபாரம் செய்தான், மத-அடிப்ப்டைவாதம் அது\nகதாநாயகன் பிறந்த இடத்தைக் வெளியே காட்டுகிறான், மதசார்பின்மை இது\nராவணின் ரசிகனாம், நன்று. இதே போல மற்றவக்கு எப்போது ரசிகன் ஆவாய்\nஎதிர்நாயகன் சாத்தானின் ரசிகன் என்று தைரியமாக சொல்லிக் கொள்வாயா\nஅவன் காலத்து பெருமையை ரசித்துப் பேசுவாயா, ருசித்து வேதம் ஓதுவாயா\nகனிமொழி வருவாளா, மாயக்கனி தருவாளா “மாய சாத்தான்” நாடகம் நடக்குமா\n8 பதில்கள் to “நான் ராவணனின் ரசிகன்\n12:17 பிப இல் நவம்பர் 3, 2009 | மறுமொழி\nராவணனின் ரசிகன் நான் என்று கூறினார் நடிகர் கமல்ஹாசன்.\nசென்னை, ஆக. 27 நடிகை ஷோபனா நடத்திய நாட்டிய நாடக நிகழ்ச்சியை ஷமாரோ என்ற நிறுவனம் குறுந்தகடாக வெளியீட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னையில் புதன்கிழமை நடந்தது. கமல்ஹாசன் வெளியிட கனிமொழி எம்.பி. பெற்றுக் கொண்டார்.\n“”நான் ராவணனின் பரம ரசிகன். அது ஏன் என்பது உங்களுக்கு தெரியும். தமிழக மக்கள் கலா ரசிகர்கள். அவர்கள் ஹீரோவையும் ரசிப்பார்கள். ஆண்ட்டி ஹீரோவையும் ரசிப்பார்கள். ராவணன் காலந்தொட்டே எங்களுக்கு பெருமை பேச தெரியாது. எங்களின் பெருமைகளை மற்றவர்கள் பேசினால்தான் தெரியும்.\nசிவாஜிக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கவில்லை என்று இன்றும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன். அந்த நிலை இன்றும் தொடர்கிறது. ஆனால் அது மாறுவதற்கான சூழ்நிலைகள் ஏற்பட்டு இருக்கிறது. வர்த்தகமும், கலையும் கலப்பது கடினம். ராவணனைப் போல் மாயா நரகாசுரனையும் ஷோபனா வெளிக் கொண்டு வர வேண்டும்.\nபயிற்சி இல்லாதவன் நடனத்தைப் பற்றி பேச அருகதையற்றவன். ஆனால் அதை மதிக்கிற பண்பும் பணிவும் என்னிடம் இருக்கிறது.\nதமிழர்களுக்கு விளம்பரம் செய்யத் தெரியாது. ஆனால் நன்றாக பாராட்டுவோம். மண்ணுக்குள் இருந்தாலும் வைரம் வைரம்தான் ஆனால் அது வெளிவந்தால்தான் அதற்கு மதிப்பு. வைரத்தைத் தோண்டி எடுப்பது போல திறமைகளைத் தோண்டி எடுக்க வேண்டும்” என்றார் கமல்ஹாசன்.\nவிழாவில் ஷமாரோ நிறுவன இயக்குநர் அதுல்மாரு, நடிகர் பிரபு, நல்லி குப்புசாமி, கமலா செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\n9:03 முப இல் நவம்பர் 10, 2009 | மறுமொழி\n9:04 முப இல் நவம்பர் 10, 2009 | மறுமொழி\n4:18 பிப இல் நவம்பர் 10, 2009 | மறுமொழி\nநாத்திகர்களுக்கு ராமன் பிடிக்காது, ஆனால் ராவணன் பிடிக்காது\nராமன் க��்டுக்கதை என்றால், ராவணனும் அப்படியே\nஇதில் உள்ளதுதான் அவர்களின் முரண்பாடு.\nஏன் “முஹமதியனைப்போல” பெயரை மாற்றிக் கொண்ட “கமல் ஹஸனும்” பிராமணன் தானே\n11:43 முப இல் நவம்பர் 16, 2009 | மறுமொழி\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல� Says:\n5:19 முப இல் நவம்பர் 7, 2015 | மறுமொழி\nதீபாவளியும், தீபவலியும், கமல் ஹஸனும்: ஆன்மீகத்தை ஏமாற்றி வியாபாரம் செய்யும் உலக மகா நடிகன் கமல� Says:\n5:20 முப இல் நவம்பர் 7, 2015 | மறுமொழி\n3:40 முப இல் ஏப்ரல் 1, 2017 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100681", "date_download": "2018-06-21T21:50:44Z", "digest": "sha1:L2X562CEOPBJ2AKGGKYCDGJC5N7TW6DQ", "length": 9502, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது – விலை விபரம் இதோ! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது – விலை விபரம் இதோ\nஇன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது – விலை விபரம் இதோ\nஎரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்\nஇன்று கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nஅதன்படி ஒக்டைன் 92 வகை பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபாவாகவும், 95 ஒக்டைன் வகை பெற்றோல் 148 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.\nஅதேநேரம் ஒட்டோ டீசல் 109 ரூபாவாகவும், சுப்பர் டீசல் 119 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.\nஅத்துடன் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 101 ரூபாவாகவும் அதிகரிக்கப்படுகிறது.\nஇதேவேளை சமுர்த்தி பயனாளிகளுக்கும், மீனவர்களுக்கும் மண்ணெண்ணெய்யை பழைய விலையான 44 ரூபாவுக்கே பெற்றுக்கொள்ளாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக ஐஓசி நிறுவனத்தினால் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்ட போதிலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபகத்தினால் விலை அதிகரிக்கப்படவில்லை\nPrevious articleவாழைச்சேனை பொது மைதானத்தில் சமூக சீர்கேடு\nNext articleஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு.\nகவனிப்பாரற்ற நில��யிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nவாராந்தம் சந்தைக்குச் செல்லும் அமைச்சர்\nஆசிரியர்கள் நியமனம் கிடைக்கப்பெற்ற பகுதிகளில் பணியாற்ற வேண்டும்-பிரதியமைச்சர் அமீர் அலி\nகிழக்கு மாகாண விவசாய அமைச்சரினால் சீமேந்து பக்கற்றுகள் வழங்கி வைப்பு.\nஉள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவானோர் பட்டியல் விரைவில் வர்த்தமானியில்\nவட மத்திய மாகாண சபையின் அனைத்து வாயில்களையும் மறித்து பட்டதாரிகள் போராட்டம்\nராபிதாவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட இஸ்லாமிய எழுச்சி மாநாடு.\nபிரதியமைச்சர் அமீர் அலி தலைமையில் களுதாவளையில் பொருளாதார மத்திய நிலைய அடிக்கல் நடும் நிகழ்வு\nஅம்பாறை முஸ்லிம் பகுதிகளில் இராணுவத்தை குவிக்க வேண்டாம்\nரோஹிங்யா முஸ்லிங்களுக்கு அடைக்கலம் கொடுக்க இலங்கை முன்வர வேண்டும் –கிழக்கு முதலமைச்சர் கோரிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kudanthaiyur.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-06-21T21:42:08Z", "digest": "sha1:ILBIJLL37R26OBOMKXL72BT5WVMARPBW", "length": 13129, "nlines": 213, "source_domain": "kudanthaiyur.blogspot.com", "title": "குடந்தையூர்: மரகத வீணை இசைக்கும் ராகம் ....", "raw_content": "\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nகுடந்தையூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nவியாழன், மார்ச் 10, 2011\nமரகத வீணை இசைக்கும் ராகம் ....\nமரகத வீணை இசைக்கும் ராகம் ....\nநம் இசை சக்கரவர்த்தி இளையராஜா அவர்களின் இசை சாரலில் நான் மகிழ்வுடன் நனைந்த பாடல்களில் ஒன்று இது.\nஇந்த பாடலின் படம் மரகத வீணை ஜேசுதாஸ் ,ஜானகி குரல்களில் தேன் மழை சாரலில் நனைந்ததை போன்ற ஒரு அனுபவம் இப்பாடலை கேட்கும் போது எனக்கு கிடைக்கும். அதிலும் ஜானகி அவர்களின் குரல் இனிமை இந்த பாடலில் இன்னும் மெருகேறி இருப்பது போல் ஒரு பிரமைஏற்படும்\nஇந்த படத்தின் இயக்குனர் கோகுல கிருஷ்ணா (பாசில் படங்களுக்கு வசனம் இவர் தான் ) இந்த படத்தில் சுரேஷ், ரேவதி நடித்திருந்தனர் படம் வெளியான ஆண்டு 1986 இதோ அந்த இசை சாரலில் நீங்களும் நனையுங்கள���ன்\nஇசை அரசர் இளையராஜாவின் இந்த இனிய இசை சாரலில் சலிப்பே இல்லாமல் மீண்டும் மீண்டும் நனைய வேண்டும் போல் தோன்றுமே\nஇடுகையிட்டது r.v.saravanan நேரம் வியாழன், மார்ச் 10, 2011\nAnanthi (அன்புடன் ஆனந்தி) மார்ச் 10, 2011 8:18 முற்பகல்\nகக்கு - மாணிக்கம் மார்ச் 10, 2011 10:26 முற்பகல்\nஇந்த பாடலை எப்படி தவறவிட்டேன்\nநானொரு இளையராஜா கிறுக்கன். பகிர்வுக்கு நன்றி.\nநிலாமதி மார்ச் 10, 2011 12:16 பிற்பகல்\nஅழகான பாடல். ரசித்தேன். ரேவதியின் நடிப்பு பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி .\nமாணவன் மார்ச் 10, 2011 5:29 பிற்பகல்\nஅருமையான பாடல் பகிர்வுக்கு நன்றி நண்பரே :)\nபாலா மார்ச் 11, 2011 1:35 முற்பகல்\nசே.குமார் மார்ச் 13, 2011 12:52 முற்பகல்\nஅரசன் மார்ச் 14, 2011 3:34 முற்பகல்\nரொம்ப தாமதா வந்திருக்கேன் ,.\nமுதலில் என்னை மன்னிக்கவும் ....\nநான் மிக ரசித்தேன் சார் ...\nஅரசன் மார்ச் 14, 2011 3:36 முற்பகல்\nஇசை இன்னும் இன்னும் இனிமை தூண்டும் வரிகள் ..\nமொத்தத்தில் அற்புதம் என்ற வரியில் அடக்கி விட இயலா ...\nஒரு பாடல் ... நல்ல பகிர்வுக்கு நன்றிங்க சார்\nPavi மார்ச் 17, 2011 12:49 முற்பகல்\nஉங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகம் புறம் குறும் படம்\nவாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇளமை எழுதும் கவிதை நீ....\nஇருமன அழைப்பிதழ்-2 கதாநாயகன் கிருஷ்ணா கிருஷ்ணா வந்து கொண்டிருந்த அந்த பேருந்தில் மற்ற பயணிகள் தூங்கி கொண்டிர...\nஇருமன அழைப்பிதழ்-3 சரண் ஆகிய நான் மனதுக்குள் குதுகலமாகி கொண்டிருந்தேன். ராதாவை திருமணம் செய்து கொள்வது என்பது என் வாழ...\nஒரு சிறு(தொடர்)கதை.இதில் வரும் மூன்று கதாபாத்திரங்களின் கண்ணோட்டத்தில் கதையை நகர்த்தியிருக்கிறேன்.(ஏற்கனவே எல்லோரும் செய்தது தான்...\nநான் என்ன சொல்றேன்னா.... முகநூலில் எழுதியவற்றை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். பொன்னியின் செல்வன் படித்த போது நான...\nஇது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தா...\nஸ்வீட் காரம் காபி ஆ டியன்சை படத்துடன் ஒன்ற விடுவது என்பது ஒரு கலை. தனி ஒருவன் படம் முழுக்க இதை கொண்டு வந்திருந்தாலும் ஒரு காட்சிய...\nஎன் அன்பு தாத்தா என்னை சிறு வயது முதல் வளர்த்தது என் தாத்���ாவும் பாட்டியும் தான். என் தாத்தாவை பற்றிய நினைவுகளை பகிர்ந்து கொள்ள...\nரயில் பயணங்களில்.... வாங்களேன் அன் அன் ரிசர்வ் கம்பார்ட்மென்ட் டில் ஜாலியா ஒரு ட்ரிப் போகலாம் .கொஞ்சம் கூட்ட நெரிசல் இருக்கும் தான் இ...\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு....\nசெவ்வந்தி பூக்களில் செய்த வீடு.... (மனம் கவர்ந்த பாடல்கள்) படம். மெ ல்லப் பேசுங்கள் வெளியான வருடம் 1983 இயக்குனர்கள்: ...\nஎங்க சின்ன ராசா பாக்யராஜ் என்ற திரைக்கதை அரசரின் படங்களை பற்றி எழுதுவதென்றால் அது ஒரு வற்றாத ஜீவ நதி போன்று சென்று கொண்டேயி ருக்கும்...\nமரகத வீணை இசைக்கும் ராகம் ....\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: tjasam. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2013/05/c.html", "date_download": "2018-06-21T21:48:29Z", "digest": "sha1:MML4X7D2CKJMQXCZZCQYX5LVU4QNXBKM", "length": 32973, "nlines": 196, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru:", "raw_content": "\nகொஞ்சம் பழைய சம்பவம் இது..காஞ்சி மடத்தில் அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும். ‘சதஸ்’ என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும். வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.\nமகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின் முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும். ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல்\nபறக்கும் வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார். பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.\nஇந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின் ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு விஷயத்தில் ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும் கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய் சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒர�� முறை பெரியவாளே ஆரம்பித்து வைத்திருந்தார்.\nஅது ஒரு வெள்ளிக்கிழமை….வழக்கம் போல பண்டிதர்கள் பலரும் காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து\nகொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும்\nசதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.\nசின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள் வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள்,பண்டிதர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.\nசின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது. மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப் பெற்றுக் ண்டார்.முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவனையாகப் பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம் தெரிந்தது. காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை வாங்கியவன்- சிறு வயது பாலகன் ஒருவன். “அவனுக்கும் நூறு ரூபாய்….எனக்கும் நூறு ரூபாய்தானா” என்கிற வாட்டம்தான் அது.\nபரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா ”என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.\nதன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல்\n“சந்தோஷம் பெரியவா..நான் புறப்படுகிறேன்” என்று தான் கொண்டு வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு\nவெளியேறினார். உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம் கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.\n“சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும் சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று” என்று ஓர் உயர் அதிகாரி மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். “சரி…தரிசனத்துக்கு வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்��ா” என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.\nமுதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர் குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள்,புஷ்பங்கள்,கல்கண்டு முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார். பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில் கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார். பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.\nஉடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக்0413கொண்ட வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, “பெரியவா……..ஒரு விண்ணப்பம்…” என்று இழுத்தார் வக்கீல் “சித்த இருங்கோ…” என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை சைகை காட்டி அழைத்தார்.\nஅந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தான்.\n“சின்னக் காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப் போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்…..நீதான் பார்த்திருப்பியே..அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல பாரு..பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு சட்டுன்னு அழைச்சிண்டு வா” என்றார்.\nஉத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த சிஷ்யன்.மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார் ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,பெரியவா சொன்னபடி கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான். அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது. நடத்துனர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார். விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால் துழாவினான்.ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார்.\nஅவர�� அருகே போய், “பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு வரச் சொன்னார்” என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார்\nஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், “அம்பீ…..முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட் வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப் பொயிடுமேடா” என்றார்.\nசிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, “அது என்னமோ தெரியல.. உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை என்னால மீற முடியாது. அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ..கையோட உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்” என்று அடமாகிப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.\nநடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே ”ஐயரே [ஐயங்காரே]… அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது\nகாசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும்.\nபோய்ப் பாரேன். அவனவன் தவம் இருந்து அவரைப் பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா” என்று சிடுசிடுவென்று சொல்ல….வேஷ்டியில் சுருட்டு வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார் ஐயங்கார் ஸ்வாமிகள்.\nமகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில் மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான்\nசுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. உள்ளே நிழையும் இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார், ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.\n“என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே…கண்டக்டர் கிட்டேர்ந்து முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க மாட்டீராக்கும்” என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது ஐய்யங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.சிஷ்யன் சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களைச்சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.\nசென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா முன்னாலே���ே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென ”பெரியவா…ஒரு விண்ணப்பம்..” என்று முன்பு ஆரம்பித்த மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.\n“சித்த இருங்கோ…உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்..” என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு “வக்கீல் சார் இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா குறிச்சுக்கோங்கோ” என்றார் காஞ்சி மகான்.\nஇவருடைய அட்ரஸை நான் ஏன் குரித்துக் கொள்ள வேண்டும் என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம் இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது விலாசத்தைச் சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கோன்டார் வக்கீல்.\n“நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே…அடுத்த பஸ் மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து.அந்த கண்டக்டர் ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற டிக்கெட் வாங்கிடுங்கோ” என்று சொல்லி, அந்த மண்டபமே அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.\nஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். “முப்பது காசுக்கு இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு எப்படித் தெரியும்” என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்” என்கிற சந்தேகம் ஒரு பக்கம் இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்] என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்\nஅவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா எதுவும் புரிய மாட்டேங்குதே” என்று குழம்பி தவித்தபடி மடத்தை விட்டு வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.\nபெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக் காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது. விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல் ஓரத்து இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.\nஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம் போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.\nசின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக் குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார் காஞ்சி ஸ்வாமிகள்.\nவிஷயத்துக்கு வருவோம். சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட சென்னை வக்கீல், “பெரியவா…ஒரு விண்ணப்பம்……நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை ஆரம்பிச்சுட்டேன் …” என்று தொய்வான குரலில் இழுத்தார்.\n“உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே.”\n“இல்லே பெரியவா…என்னோட விண்ணப்பத்தை நான் இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே…”.என்று தயங்கினார் வக்கீல்.\n“உன்னோட விண்ணப்பம் என்ன…. கஷ்டப்படற- வேதம் படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம் அனுப்பணும்னு ஆசைப்படறே…அதானே” என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம். வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை.”ஆமாமாம் பெரியவா….அதேதான்…அதேதான்” என்று புருவத்தைச் சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம். வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை.”ஆமாமாம் பெரியவா….அதேதான்…அதேதான்\nஇப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்….நீ தேடற ஆள் அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக் கூட்டிண்டு வந்துட்டானே அந்தப் பொடியன் இப்ப என்ன பண்றே…”-பெரியவா இடைவெளி விட்டார்.\n“பெரியவா சொல்லணும்…நான் கேட்டுக்கணும்….”- வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின் திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.\n“இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர் பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. ஏன்னா நாலு மாசம் வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா, ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, “சும்மா\nமடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா”னு சொல்லித் தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன் காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். aஅவ்ளோதான்.”\n“பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம் அனுப்பிடறேன்” என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.\nஇதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி அடைந்தார் அந்த மகான்\nபெரியவாளின் அதிரடி நகைச்சுவை-இரண்டு ரா.கணபதி எழுதி...\nBhaskaran Shivaraman காஞ்சி முனிவருடன் — சி.கே. கர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%823-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:38:32Z", "digest": "sha1:RIH5T2MTEALPV3SCZSMIOCNWTRWBSMT5", "length": 5984, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "உலகின் மிகப்பெரிய முத்து ரூ.3 கோடிக்கு ஏலம்! | Sankathi24", "raw_content": "\nஉலகின் மிகப்பெரிய முத்து ரூ.3 கோடிக்கு ஏலம்\nஉலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார். உலகின் மிகப்பெரிய முத்து நெதர்லாந்தில் ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. ஆற்று நீரில் உருவான இந்த முத்து கேத்தரின் என்பவருக்கு சொந்தமானது. 120 கிராம் எடையும், 7 செ.மீட்டர் நீளமும் கொண்டது. தூங்கும் சிங்கம் போன்ற வடிவிலானது.\nஇதுமற்ற முத்துகளை விட 3 மடங்கு பெரியது. 18-ம் நூற்றாண்டில் சீனாவில் உள்ள ஆற்றில் விளைந்த முத்து சிப்பியில் உருவானது. ஜப்பானை சேர்ந்த வர்த்தகர் இதை ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளார்.\nமுகபாவங்களை கொண்டு மனிதர்களின் எண்ணங்களை அறிந்து கொள்ளும் நாய்கள்\nவீட்டு செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படும் நாய்கள் முகபாவங்களை கொண்டு\nஒப்போ ஃபைன்ட் X ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒப்போ நிறுவனத்தின் ஃபைன்ட் X ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பாரிஸ் நகரில் நடைபெற்ற விழாவில்\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nநோட்டிஃபிகேஷன்களை அதன் முக்கியத்துவம் பார்த்து, அதன்பின் வழங்குகிறது.\nபுதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில்\nகெட்ட நினைவுகளை அழிக்கும் கருவி - ஆராய்ச்சியாளர்கள் தீவிர முயற்சி\nமனித மூளையில் ஆழமாக பதிவாகி நமது தூக்கத்தையும், நிம்மதியையும்\nநரம்புகள் பாதிக்கப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்கும் திறன் குறையத் தொடங்கும்.\nநின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது\nநாளடைவில் சில பாதிப்புகளை உருவாக்கலாம்.\nஆஃப்லைன் வசதி பெற்ற கூகுள் டிரான்ஸ்லேட் ஆப்\nகூகுள் டிரான்ஸ்லேட் செயலியில் புதிய தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன்\n‘தமிழாற்றுப்படை’ என்ற வரிசையில் ஜெயகாந்தன் குறித்த கட்டுரை வைரமுத்து இன்று அரங்கேற்றம்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-06-21T21:30:38Z", "digest": "sha1:F6PY5EODJIF3Y3ZBOVFW2CKFSJ5ECS4Z", "length": 9836, "nlines": 91, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com", "raw_content": "\nஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அரசு தெளிவுபடுத்த வேண்டும் . சிலரால் ‌nizamhm1944 வுக்கெதிராக எழுதப்பட்ட அவதூறுகளுக்குப் பதில் அளித்து அவரால் எழுதப்பட்ட கருத்துரை.\nநான் குர்ஆனின் அடிப்படையில் ஹலால் சான்றிதழ் வழுங்குவது நிராகரிப்பையும், ஷிர்க்கையும் வருவிப்பது எனக் கூறியிருப்பதையும், ஹலால் முத்திரை பொறிப்பதால், எதிர்காலத்தில் ஹறாமை அறியாது, ஹலால் முத்திரை பார்த்து ஹறாத்தை உண்ணும் பயங்கரத்தையும் நிரூபித்ததையும், 1400 வருடங்களுக்கு மேலாக ஹறாமைத் தவிர்த்து உண்டமையால் பிரச்சினைகள் உருவாகவில்லை எனக் கூறியதையும், அல்லாஹ்வின் ஹறாத்தை விலக்கி வாழும் சுன்னாவே சிறந்தது என்பதையும், ஹலால் முத்திரையால் நாட்டில் குழப்பமும், முஸ்லிம்களுக்கு பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது என்பன போன்று எழுதியிருந்த இன்னும் சிலதையும், எனக்கெதிராக கருத்துரை எழுதியோர் எவரும், தக்க பதிலை குர்ஆனின் அடிப்படையில் அளிப்பதை விடுத்து, சேறுபூச முயன்றமையில் இருந்து, ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கும், ஹலால் முத்திரை பொறிப்பதற்கும் ஆதாரமான எதுவும் குர்ஆனில் இல்லை என்பதை வெளிப்படுத்தி உள்ளார்கள்.\nகுர்ஆனிய உண்மைகளை மறைப்பது குற்றம், அதிலுள்ளவற்றை வெளிப்படுத்துவது இஸ்லாமியனின் கடமை என்ற அடிப்படையில் நான் எழுதியவை பற்றிய தீர்ப்பை வழங்கக் கூடியவன், யாவுமறிந்த, நுண்ணறிவாளனான அ்ல்லாஹ்வே.\nநான் குர்ஆனுக்கு மாற்றமாக எழுதியிருந்தால், எ்னனை இவ்வுலகிலும், மறுவுலகிலும் தண்டிப்பானாக. அல்லாவிடில் இதற்கு எதிராக எழுதியவர்களுக்கு நல்லறிவைக் கொடுப்பானாக. அவனது உம்மத்தை இந்த ஹலால் முத்திரையின் பயங்கரத்திலும், பாதகத்திலும் இருந்து காப்பானாக\nஉண்மையில், நான் அஇஜ உலமாவின் ஹலால் சான்றிதழ் வழங்குவதற்கு குர்ஆனிய ஆதாரமில்லை எனக் கூறியதை, குர்ஆனிய அடிப்டையில் மறுத்திருக்க வேண்டிய கடப்பாடு, அஇஜஉலமாவுக்���ே உரியது.\nஅது நிராகரிப்பையும், ஷிர்க்கையும் வருவிப்பது எனக் கூறிய பின்னரும், அவர்கள் வாளாவிருப்பதும், மௌனம் சாதிப்பதும் ஏன்\nஅரசின் ஆதரவு உண்டு என்பதற்காக இஸ்லாத்துக்கு எதிரான, முஸ்லிம்களுக்கு ஆபத்தையும், பாவத்தையும் வருவிக்கும் செயற்பாட்டை தொடரலாமா\nமுஸ்லிம்கள் பொறுமை காத்து வருகின்றனர்: விமல்\n‘ஹிஜாப் அணிய வேண்டாம்’ மாணவிகள் மீது தாக்குதல்\nபுர்கா அடிப்படைவாதத்தின் வெளிப்பாடு – முஹம்மட் முஸ...\nஹலால் சான்றிதழ்: அரசிடம் வழங்குவது திருப்திகரமான த...\nParistamil Tamil News - விலங்குகளை பற்றி சில சுவார...\nACJU பரிந்துரை: ஹலால் சான்றிதழ் அரசாங்கம் பொறுப்பே...\nParistamil Tamil News - ஆதிக்குடிகள் ஈழத் தமிழர் க...\nஇன்று மீண்டும் ஜம்இய்யதுல் உலமாவின் செய்தியாளர் மா...\nவட்டதெனிய: அடுத்த சமூகத்தவரின் கவலையில் நாமும் பங்...\nஜம்இய்யதுல் உலமாவின் அறிக்கையை வரவேற்றுள்ளார்\nParistamil Tamil News - கரு உருவாகி குழந்தை பிறக்க...\nமுஸ்லிம்களுக்காக தமிழரும் , தமிழருக்காக முஸ்லிம்கள...\nஹூனைஸ் பாருக் பாராளுமன்றத்தில் ஆற்றிய சூடான உரை\nஜம்இயதுல் உலமா பாதுகாப்பு செயலாளர் சந்திப்பில் விட...\nParistamil Tamil News - கோப்பியை விட தேனீர் ஆரோக்க...\nParistamil Tamil News - ஆசிய மக்களுக்கு அன்றாடப் ப...\nComment on 2013ஆம் ஆண்டை ஹலாலை ஒழிக்கும் ஆண்டாகப் ...\nParistamil Tamil News - பல சாதனைகளை படைத்து அசுர வ...\nParistamil Tamil News - சிறிலங்காவில் விழும் மர்ம ...\nLankamuslim.org இல் ஹலால் சான்றிதழ் நிதி அறிக்க...\nமுஸ்லிம் மாதரின் முகத்திரைகள் - குர்ஆன் கூறுவதென்...\nLankamuslim.org ஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை ...\nஹலால் சான்றிதழ் நிதி அறிக்கை அரசாங்கத்திக்கு வழங்க...\nLankamuslim.org ரணில் எரியும் நெருப்புக்கு எண்ணெ...\nParistamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெ...\nParistamil Tamil News - சிறிலங்காவுக்கு எதிரான அமெ...\nLankamuslim.org இல் “பௌத்த கடும்போக்காளர்களின் ...\nParistamil Tamil News - ஏழு காட்சிகளை நீக்க கமல் ச...\nParistamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்...\nParistamil Tamil News - அதிரடி தாக்குதல்களுக்கான த...\nParistamil Tamil News - சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhagamam.blogspot.com/2006/01/blog-post_21.html", "date_download": "2018-06-21T21:58:51Z", "digest": "sha1:QMN3RDZDDSHE323EAKFKIWARDZLXEY6T", "length": 20934, "nlines": 159, "source_domain": "vedhagamam.blogspot.com", "title": "எனது எண்ணங்கள்....: பகைவரையும் அன்பு செய்யுங்கள்", "raw_content": "\nபழைய வேதாகமத்தில் (யாத்:21:24) கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், சூட்டுக்கு சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழிவாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது..\nஅது அக்காலத்திய வாழ்க்கை முறைக்கு ஒருவேளை ஏற்ற விதியாயிருக்கலாம். இவ்வாசகங்களுக்கு முந்தைய வாசகங்களையும் சேர்த்து வாசித்துப் பார்த்தால் ஒருவேளை அதில் நியாயம் இருப்பதாகவும் தோன்றலாம்..\nமனிதர் சண்டையில் ஒருவன் கருத்தாங்கிய ஒரு பெண்ணை அடித்ததனால் கருவிழுந்திருந்த போதிலும் அவள் உயிர் பிழைத்துக் கொண்டாளாயின் அவளுடைய கணவன் கேட்டபடி நீதிபதிகள் விதிக்கும் தண்டத்தைச் செலுத்தக்கடவான். ஆனால் அவள் இறந்திருந்தால் உயிருக்கு உயிரை ஈடுசெய்யக்கடவான்..(யாத்:21:22-23) என்று இவ்வாசகங்கள் கூறுகின்றன.\nஆயினும் அதே காலகட்டத்தில் வாழ்ந்த தாவீது புதிய வேதாகமத்தில் (மாற்கு 3:13-19) கூறியுள்ளபடி பகைவரையும் அன்பு செய்கின்ற கட்டளையைக் கடைபிடித்ததாகவும் பழைய வேதாகமத்தில் காண்கிறோம்...\nஇதன் பின்னணியை சற்றே பார்ப்போம்.\nயூதர்களின் முதல் அரசராக இறைவனால் தேர்ந்தெடுக்க்ப்பட்டவர் சவுல். அவர் அரசாட்சி செய்த காலத்தில்தான் சாமுவேலும் வாழ்ந்து வந்தார். இறைவனால் தெரிந்துக் கொள்ளப்பட்ட சவுல் நாளடைவில் இறைசித்தத்திற்கு எதிராய் நடந்துக் கொள்ளவே இறைவனின் கோபத்திற்காளானார்.\nசாமுவேல் சிறுவயதிலேயே இறைவனால் அவருடைய இறைவாக்கை இஸ்ராயேல் மக்களுக்கு எடுத்துரைக்க தெரிந்துக் கொள்ளப்பட்டவர். அவருடைய காலத்தில் இறைவன் அவர் வழியாகத்தான் மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய காரியங்களையும் செய்தார்.\nசவுலின் போக்கும் செயல்களும் தனக்கெதிராக திரும்புவதைக் கண்ட இறைவன் அவருடைய இடத்தில் வேறொருவரை அபிஷேகம் செய்ய விரும்பி சாலமோனைப் பார்த்து, ‘நீ போய் பெதகலேமைச் சேர்ந்த இசாயினின் புதல்வர்களுள் ஒருவரை அடுத்த அரசராக தெரிந்துக் கொண்டுள்ளோம் என அவனிடம் கூறு என்று பணித்தார்.\nசாலமோனுக்கோ தான் அப்படி செய்தால் சவுல் அரசுருடைய கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வருமோ என்று அஞ்சினார். இருப்பினும் இறைவனின் சொல்லைத் தட்ட முடியாமல் இசாயினிடம் சென்றார். இசாயி தன்னுடைய புதல்வர்களில் ஏழு பேரை அவர் முன் கொண்டு நிறுத்தினார். ஆனால் இவர்களில் ஒருவரையும் இறைவன் தெரிந்துக் கொள்ளவில்லை என்று சாலமோன் அறிந்தார். அதைக் கே��்ட இசாயி எனக்கு இன்னுமொரு சிறவன் இருக்கிறான். அவன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான் என்றார். சாலமோன் அவனை அழைத்து வரச்சொல்லி அவனைக் கண்டவுடனே இறைவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவன் இவந்தான் என கண்டுகொண்டார். உடனே அபிஷேகமும் செய்து வைத்தார். தாவிது யாழிசைப்பதில் மிகவும் வல்லவன், பேச்சுத் திறமையும், போர் புரிவதிலும் தேர்ந்தவன் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. கோலியாத்துடன் தனித்து மோதி வெற்றிக் கொண்டவன் இவனே.\nநாளடைவில் தாவீதின் புகழ் நாடெங்கும் பரவியது. அவன் தனி மனிதனாய் நின்று பிலிஸ்தியரை வென்று ஊர் திரும்பியபோது மக்கள், ‘சவுல் கொன்றது ஆயிரம் பேர்;தாவீது கொன்றதோ பதினாயிரம் பேர்.’ என்று ஆரவாரித்தனர். இதைக் கேட்ட சவுல் தாவீதின் மேல் ஆத்திரம் கொண்டான். ஆகவே அவனைப் பிடித்து தன்னுடைய எதிரிகளான பிலிஸ்தியரிடமே ஒப்படைக்க திட்டமிட்டான். ஆனால் இறைவனின் அருள் தாவீதின் மேல் இருந்தது. ஆகவே சவுல் அவனை தன்னால் ஒன்றும் செய்ய இயலாது என்று நினைத்து அவனை தன்னுடைய சேனையிலிருந்த ஆயிரம் வீரர்களுக்கு தலைவனாக்கி தன் பார்வையினின்று அகற்றினார்.\nஇருப்பினும் அவனை தகுந்த நேரத்தில் கொல்ல சதித் திட்டம் தீட்டினார். அதைக் கேள்வியுற்ற தாவீது தப்பித்து ஊருக்கு அப்பால் குகைகளில் மறைந்து வாழ்ந்து வரவேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில் ஒருமுறை சவுல் தாவீதின் கையில் தப்பிக்க முடியாவண்ணம் சிக்கிக் கொண்டார். தாவீதினுடன் இருந்த போர் வீரர்கள், ‘இதோ நாம் உம் எதிரியை உம்மிடம் ஒப்படைத்து விட்டோம். உம் மனதுக்கு பிடித்தபடி அவனுக்கு செய்துக்கொள்ளும்’ என்றனர்.\nஆயினும் தாவீது சவுலைப் பார்த்து, ‘உமக்கும் எனக்கும் இறைவனே நடுவராய் இருப்பாராக.. நான் உம்மேல் கை போடமாட்டேன்...’ என்றார்.\nதாவீதின் பெருந்தன்மை சவுலை நெகிழச் செய்கிறது. அவரை அழச் செய்கிறது. அவர் தாவீதைப் பார்த்து, ‘நீ என்னிலும் நீதிமான், நானோ உனக்கு தீமை செய்தேன். நீ எனக்கு நன்மை செய்தாய்’ என்று கூறுகிறார்.\nஅதாவது யேசு கிறீஸ்து புதிய வேதாகமத்தில் ‘உங்கள் பகைவரிடமும் அன்பு கூறுங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக செபியுங்கள்.’ என்று கூறியதை பழைய வேதாகம காலத்திலேயே தாவீது கடைப்பிடித்தார்\nஅன்பு , நீதி, சமத்துவம், உண்மைம், எ���்லாவற்றிற்கும் மேலாக பகைவனை மன்னித்து அன்பு செய்யும் பண்பு நம் எல்லோரிடமும் இருக்க வேண்டும். இதுவே இறைவனின் விருப்பமும். இதில், சாதி, மதம், மொழி ஒன்றும் தடையாய் இருக்கலாகாது..\nஅண்ணா, விரும்பி படித்து, சேமித்து வைக்கும் வகையில் எளிமையாக எழுதுகிறீர்கள்.\n\"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்\nஅருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள் ஜோசப் சார். அதற்குத் தக்கவாறு அருமையான குறளைச் சொல்லியிருக்கிறார் ஞானவெட்டியான். இருவருக்கும் எனது நன்றி.\nமற்றொரு ஐயம். மாற்கு யாத் என்பவை எதைக் குறிப்பவை. அத்தோடு வரும் எண்கள் குறிப்பதென்ன\nஇந்த சாலமன்தான் கிங் சாலமன் என்று புகழ் பெற்றவரா\nமிகவும் பொருத்தமான குறள். நன்றி.\nமாற்கு= புதிய வேதாகமத்தில் மாற்கு என்பவர் எழுதிய சுவிசேஷங்கள். முதல் எண் அத்தியாயத்தையும் அதற்கு அடுத்தபடியாக வரும் எண்கள் வாசகங்களையும் குறிக்கின்றன.\nயாத்: என்பது யாத்திராகமம் என்பதன் சுருக்கம். ஆங்கிலத்தில் Exodus என்போம். இந்த ஆகமத்தில்தான் யூதர்கள் எகிப்தை ஆண்டு வந்து பாரவோன் மன்னரிடமிருந்து மோயீசனால் விடுவிக்கப் பட்டு அவர்களுக்கு நிச்சயிக்கப்பட்ட நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தை விவரிக்கிறது. யாத்திரை என்றால் பயணம் என்றுதானே பொருள்.\nசாலமோன்= நீங்கள் கேட்ட கேள்வி என்னுடைய தவறை கண்டுக்கொள்ள உதவுகிறது ராகவன். அது சாலமோன் அல்ல, சாமுவேல். சாமுவேல் ஒரு இறைவாக்கினர்.. அதாவது இறைவனுடைய வார்த்தைகளை மக்களிடம் கொண்டு சென்றவர்\nநன்றி ஜோசப் சார். இன்னொரு உதவி. சில பெயர்கள் தமிழாக்கத்தோடு அவைகளின் ஆங்கிலப் பெயர்களையும் கொடுங்களேன். ஏனென்றால் அரைகுறையாக சில ஆங்கிலப் பெயர்களையும் தெரிந்து வைத்திருப்பதால் உதவியாக இருக்குமென நம்புகிறோம்.\nஇனி வரும் பதிவுகளில் உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றுகிறேன்.\nபரஞ்சோதியை மரஞ்சோதியாக்கி விட்டீங்க :))\nகோலியாத்தை வென்ற தாவூது அரசனான பின்பு, அவரது மகன் சாலமோன் ஆட்சிக்கு வருவார். அவர் தான் புகழ் பெற்ற சாலமோன் அரசர்.\nராகவனுக்கு விளக்கம் கூறியதற்கு நன்றி..\nஆனாலும் பாருங்க, இந்த காலத்தில ஒதவி செஞ்சா ஒவத்திரியமாப் போயிருதில்ல\n\"விவேக சிந்தாமணி\"ன்னு ஒரு புஸ்தகத்தில இப்பிடிப் போட்டிருக்கு.\n\"கெற்பபந்தான் மங்கையருக் கழகு குன்றுங்\nகேள்வியில்லா வரசனா னுலகம் பாழாந்\nதுற்புத்தி மந்திரியா லரசுக் கீனஞ்\nசொற்கேளாப் பிள்ளைகளாற் குலத்துக் கீனம்\nநற்புத்தி கற்பித்தா லற்பர் கேளாற்\nநன்மைசெய்யத் தீமையுட நைந்து செய்வார்\nஅற்பரோ டிணங்கிடிற் பெருமை தாழு\nபகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் ..\nமுழுப்பதிவையும் எவ்வளவு அழகா சொல்லிட்டீங்க துளசி..\nகெற்பபந்தான் மங்கையருக் கழகு குன்றுங்\nகேள்வியில்லா வரசனா னுலகம் பாழாந்\nதுற்புத்தி மந்திரியா லரசுக் கீனஞ்\nசொற்கேளாப் பிள்ளைகளாற் குலத்துக் கீனம்\nநற்புத்தி கற்பித்தா லற்பர் கேளாற்\nநன்மைசெய்யத் தீமையுட நைந்து செய்வார்\nஅற்பரோ டிணங்கிடிற் பெருமை தாழு\nஉரைநடையா சொன்னாலே என்ன மாதிரி மரமண்டைகளுக்கு புரியாது.. நீங்க செய்யுள வேற போட்டு பயமுறுத்தரீங்க.. கொஞ்சம் சிரமத்த பாக்காம விளக்குங்களேன்..\nபொறாமை என்னும் காட்டுத் தீ\nசீனாய் மலை - விவரங்கள்\nசொர்க்கம் என் பரம்பரைச் சொத்தா\nபைபிளைப் பற்றி ஒரு முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2014/01/blog-post_29.html", "date_download": "2018-06-21T21:26:59Z", "digest": "sha1:2O4STCWRMIKI3JWH4NCRHHDYKEYATGN4", "length": 21744, "nlines": 742, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: பிள்ளையோடு பிள்ளையாய் !", "raw_content": "\nகுடம் குடமா நீர் ஊற்றி-வேர்\nவாரி இறைக்கும் பூவை பன்னீராய்..\nநீண்ட நெடிய கதைகள் சொல்லும்\nபல வீடுகள்ல வளர்ககிற பிள்ளைய விட ªத்ன்னம் பிள்ளைகளே தேவலைன்னு சொல்ற மாதிரிதான் நிலைமை இருக்குது. சில விதிவிலக்குகளும் உண்டு. தென்னையின் பெருமையைப் பேசிய கவிதை வரிகள் அபாரம் தென்றல்\nபெருமையை பேசத்தான் முடிகிறது. அருமையாய் வளர்க்க முடியவில்லை.\nஇப்ப இருக்கும் வீடுகளில் தென்னம் பிள்ளையை வளர்க்க முடியதே சசி ஏன்னா அதோட வேர் கட்டிடங்களை பிளந்து செல்லக்கூடியது.\nகிராமத்தில் ஒரு வீடு கட்டுங்க.\nராஜி சொல்றது ரொம்ப சரி. ஒரு கிரவுன்ட் இருந்தாலே தென்னை வைப்பது சிரமம். இப்போதெல்லாம் அரை, முக்கால்னு வாங்கற எடத்துல இந்த மாதிரி நீண்ட வேர்களை விடும் மரங்களை எங்கே வளர்ப்பது கிராமப் புறங்களில் மட்டுமே இது சாத்தியமாகும். இருப்பினும் கவிதை அழகு.\nஉண்மை தான். இப்படியே எல்லாம் நினைத்தால் \nபிள்ளையப் பெத்தா கண்ணீரு எனும்\nகவிஞரின் பாடலை நினைவுறுத்திப் போகும்\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.\nதென்னையை பற்றிய கவிதையின் வரிகள் நன்று இறுதியில் சொல்லிய வரிகள்\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க .\n\"தென்னைய பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா hண்ணீரு'' பாடல் வரிகள்தான் நினைவுக்கு வந்தன. ஆனாலும் வீடு கட்ட இடைஞல் என்று மூன்று தென்னை மரங்களை வெட்டியது இன்னும் உறுத்தலாகவே இருக்கிறது\n அடடா கேட்பதற்கே கஷ்டமாக இருக்கிறதுங்க... தங்களுக்கு எப்படி இருக்கும்.\nதானுண்ட நீரைத் தலையாலே தான் தருமே\nஐயா தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nகவிதைல அரசியல் ஒண்ணும் இல்லையே....\nதாய் வீட்டில் 2 தென்னை மரம் வளர்த்து அதன் பயனை அனுபவித்த அனுபவத்தில் மட்டுமே எழுதியது வேறெந்த அரசியலும் இல்லை.\nரமணி ஐயா சொன்னது தான் ஞாபகம் வந்தது சகோதரி...\nமிக்க மகிழ்ச்சி நன்றி சகோ.\nஒவ்வொரு வரியும் அருமை சசிகலா...வாழ்த்துகள்\nதங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.\nஅடியாத்தே இருக்கிற பிள்ளையை வளர்க்கிறதுக்குள்ள கண்ணுமுழி பிதுங்குதே இதுல வேற தென்னம்பிள்ளையை வளர்க்கிறதா நீங்க வளருங்க எங்களுக்கும் சேர்த்து...அதை நேரம் கிடைக்கும் போது நாங்க வந்து பார்க்கிறோம் tha.ma 8\nஇந்த பிள்ளையை வளர்த்தா ஆரோக்கியம் தாங்க..\nமனசு இருக்கு... இடம் தான் இல்லை...:)\nநீரூற்றி வளர்த்தால் இளநீறு தரும் தென்னம்பிள்ளை அருமையான படைப்பு\nதென்னை மரம் இருந்த இடத்தில கார் பார்க்கிங் ஆகிப்போச்சு... என்னத்த சொல்ல\nதென்னையைப் பெத்தா.... இளநீரு...நினைவில் வந்தது\nஅன்பு சகோதரிக்கு வணக்கம். நலம் தானே\nமரம் வளர்க்கும் அற்புதமான பழக்கத்தைத் தங்கள் கவிவரிகளில் கருவாக தந்த விதம் வெகுவாக கவர்கிறது. அழகான வரிகள் மிகவும் ரசித்தேன். நன்றி..\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=4980", "date_download": "2018-06-21T22:16:15Z", "digest": "sha1:IIXRO5FYSXWN4ONAMGRI7FDUESY3ELW3", "length": 10043, "nlines": 104, "source_domain": "win.ethiri.com", "title": "சீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ", "raw_content": "\nYou are here : ETHIRI.com » சீமான் » சீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமணப்பெண் வீட்டுக்கு குதிரையில் செல்ல தலித் மாப்பிள்ளைக்கு தடை\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் – தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்...\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – சீமான் முழக்கம் – வீடியோ...\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – வீடியோ\nதமிழனின் எழவுக்கு வராத ரஜினி\n« இப்படியும் நடக்கலாம் – யாக்கிரதை – வீடியோ\nவிடுதலைப்புலிகள் முன்னை நாள் தொழில் நுட்பப் பிரிவுப்பொறுப்பாளர் குணாளன் மாஸ்டர் மரணம் »\nபசு கொலை பீதியில் வாலிபர் அடித்துக் கொலை\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி - வைரலாகும் புகைப்படங்கள்\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி ஆதரவு அளித்த பெண் போலீஸ்\nகாணமால் போன இந்தோனேசிய பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு\nபெண்ணை கொஞ்சி விளையாட வரிசையில் போடி போட்ட வாலிபங்கள் - வீடியோ\nபெண்ணை கற்பழித்தவனை செருப்பால் அடிக்கும் மக்கள் - வீடியோ\nமோடிக்கு ஏன் இந்த வேலை - வீடியோ\nமக்களை இடித்து தள்ளூம் கார்- பரபரப்பு வீடியோ\nநடுரோட்டில் பெண்கள் உட்பட 4 பேரை கொடூரமாக தாக்கிய வாலிபர் video\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/39671", "date_download": "2018-06-21T21:25:55Z", "digest": "sha1:XSLGVXONRNMHVCYDYVQBIKOUI7DIVZDR", "length": 6599, "nlines": 88, "source_domain": "www.zajilnews.lk", "title": "விபத்தில் வபாத்தான காத்தான்குடி ஷியாம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல் - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் விபத்தில் வபாத்தான காத்தான்குடி ஷியாம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல்\nவிபத்தில் வபாத்தான காத்தான்குடி ஷியாம் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பான அறிவித்தல்\nமட்டக்களப்பு – பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லைக் க��ராமமான வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் உள்ள ஜெயந்தியாய எனுமிடத்தில் கடந்த புதன்கிழமை (ஜுன் 29, 2016) மாலை 6.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த நால்வரில் ஒருவர்பின் ஒருவராக அன்றைய தினமே மூவர் மரணித்திருந்தனர்.\nபடுகாயமடைந்த நிலையில் பொலொன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நாலாமவரான முஹம்மத் ஷியாம் (வயது 26) என்பவர் பொலொன்னறுவை வைத்திய சாலையில் நேற்று வபாத்தானார்.\nஇந்நிலையில் அவரது ஜனாஸா, இன்று அஸர் தொழுகையைத் தொடர்ந்து காத்தான்குடி-3, முகைதீன் மெத்தைப் பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.\nPrevious articleசீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி\nNext articleகாத்தான்குடி பொலிஸ் பிரிவில் முச்சக்கர வண்டி விபத்து: மூவர் காயம்\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nபிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சி; சீனா நாட்டின் நிதி உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்குள் ஏறாவூரும் உள்ளடக்கம்\nகாத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49472", "date_download": "2018-06-21T21:26:13Z", "digest": "sha1:3YHHX552SNOXKE23KGSKUVLZE67ENPYA", "length": 5847, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "அணையில் பஸ் விழுந்து 10 பேர் பலி - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் அணையில் பஸ் விழுந்து 10 பேர் பலி\nஅணையில் பஸ் விழுந்து 10 பேர் பலி\nஇந்தியாவில் மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து லதேரி நகருக்கு சென்ற பஸ்���ில் 30 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துகொண்டிருந்தனர். பாலி கிராமத்திற்கு அருகே அணையை ஒட்டியுள்ள பாலத்தில் சென்றுகொண்டிருந்த போது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அணையில் தவறி விழுந்தது. இதில் 3பெண்கள் , 3குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர் .மேலும் 17 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nபஸ் 80 அடி ஆழத்தில் விழுந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என தெரிகிறது. முதற்கட்ட விசாரணையில் டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nPrevious articleதுறைமுக அதிகார சபையில் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வு\nNext articleஉள்ளூராட்சி சபைகளினுடைய செயற்திறன்கள் அரசியல் சபைகள் கலைக்கப்பட்ட பின்னரே திறம்பட செயற்படுகின்றன\n(Flash) இஸ்ரேல் விவகாரம்; ஐ.நா பாதுகாப்பு பேரவையில் இருந்து அமெரிக்கா வெளியேறியது\n2,000 குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்த அமெரிக்கா\nசவுதி அரேபியாவில் ஏவுகணை தாக்குதல்: அப்பாவி பொதுமக்கள் 3 பேர் வபாத்\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/2018/03/05/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-06-21T21:28:28Z", "digest": "sha1:7CZ4H3ERIVONA2ZXQPYBUKSNLEURMGVT", "length": 33038, "nlines": 175, "source_domain": "www.sindhanai.org", "title": "மறுவுலகின் தண்டனையை விட இவ்வுலகத்தின் தண்டனையை சுமப்பது சுலபம் « சிந்தனை", "raw_content": "\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தாவின் தனது முகநூல் பக்கத்தின் வாசகர்களுக்கான செய்தி…\nஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத துவக்கத்தின் அறிவிப்பு மற்றும் புனிதமிக்க ஈதுல் ஃபித்ரை முன்னிட்டு வாழ்த்துக்கள்…..\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nபாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் அமெரிக்கவுடனான கூட்டணியை சப்தமாக கண்டனம் செய்து, அமெரிக்க இராணுவத்தை இழிவு அடைவதிலிருந்து மீட்பதற்கான வேலைகளை அமைதியாக செய்கிறார்கள் »\n« கெளத்தா அழிக்கப்பட்டு வருகிறது அதன் பெண்கள் ஆயுதங்களை ஏந்தியுள்ளனர்\nமறுவுலகின் தண்டனையை விட இவ்வுலகத்தின் தண்டனையை சுமப்பது சுலபம்\nகஃபன் இடப்பட்ட குழைந்தைகள் மற்றும் பெண்களின் படங்கள், சிக்கித்தவிக்கும் தாய்மார்களின் வீடியோ பதிவுகள் அனைத்தும் நாம் அவர்களுக்கு உதவி அளிக்காமல் அவர்களை கைவிட்டுவிட்டோம் என்று உலகிற்கு காட்டுகின்றது. மேலும் அவர்கள் அல்லாஹ் ஒருவனின் மீது மட்டும் தான் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நிகழ்வு, ஒரு மோசமான சோகத்தை எதிர்கொள்ளும் போது ஃபிர்அவ்ன் மகளின் சிகையலங்கார நிபுணர் காட்டிய தைரியத்தை நமக்கு நினைவூட்டுகின்றது\nஎது உண்மையான தைரியம் என்பதை அறிந்துகொள்வது மிக அவசியமாகும். மேலும் எப்படி கெளத்தாவில் இருக்கும் முஸ்லிம்கள் இதற்கு எடுத்துக்கட்டாய் விளங்குகிறார்கள் என்பதை புரிவதும் மிக அவசியமாகும்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்:\nநான் மிஃராஜ் இரவின் போது ஒரு அழகான வாசனையை நுகர்ந்தென். அப்போது ஜிப்ரீலிடம் நான் அது யாருடையது என்று கேட்டேன். அதற்கு அவர் இது, ஃபிரௌனுடைய மகளின் சிகை அலங்காரி மற்றும் அவளுடைய குழந்தைகளுடைய வாசனையாகும் என்று கூறினார். அதற்கு நான் அவர்களுடைய வரலாறு என்ன என்று வினவினேன். அவர் கூறினார்: ஒரு நாள் ஃபிரௌனுடைய மகளின் தலைமுடியைக் வாரிகொண்டிருக்கும்போது, ​​இரும்பு கவசம் கீழே விழுந்தது; அவள் பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால்) என்று கூறினார். ஃபிரௌனின் மகள், “நீ என் தந்தையை தானே குறிப்பிட்டாய் என்று கேட்டாள் அதற்கு அவள்: இல்லை என் இறைவனும் உங்கள் தந்தையின் இறைவனுமான அல்லாஹ்வின் பெயரை சொன்னேன் என்று அவள் சொன்னாள்: அதற்கு அவள் நான் இதைப்பற்றி என் தந்தையிடம் சொல்லுவேன் என்று கூறினாள். அதற்கு அவர் சரி என்று சொன்னார்கள்.\nஅவள் தன் தந்தை ஃபிர்அவ்னிடம் கூறினால். ஃபிரவ்ன் அந்த பெண்ணை அழைத்து கேட்டான். உனக்கு என்னை தவிர வேறு இறைவன் உள்ளான என்ன\nஅதற்கு அவர்கள் கூறுனார்கள், ஆம் என்னுடைய இறைவன் உன்னையும் என்னையும் படைத்த அந்த அல்லாஹ் தான். அதை கேட்ட ஃபிரவ்ன் ஒரு பெரிய பாத்திரத்தில் தீமூற்றி அந்த பெண்ணையும் அவர்களின் குழந்தைகளையும் போடுமாறு கட்டளையிட்டான். அதற்கு அந்த பெண் ஒரு வேண்டுகோள் ஒன்றை விடுத்தால், என்ன வேண்டுகோள் என்று கேட்டபோது, அதற்கு அவர்கள் எறிந்த பிறகு என்னுடைய எலும்பையும் என் குழந்தையின் எலும்பையும் சேர்த்து ஒரு துணியில் கட்டி புதைக்குமாறு கேட்டால், அதற்கு அவர்கள் சரி அப்படியே செய்கிறோம் என்று கூறினார்கள்.\nஃபிரவ்ன் அவர்கள் குழந்தைகளை முதலில் அந்த பெண்ணிற்கு முன்னாள் தீயில் போடுமாறு கட்டளையிட்டான். அவ்வாறு ஒருவர் பின் ஒருவராக தீயில் போடபட கடைசியில் அந்த பெண் தன் கை குழந்தையுடன் நின்றாள். அப்போது அவள் சற்று தடுமாற்றம் அடைந்த நிலையில் இருக்கும் போது, அந்த குழந்தை தன் தாயை பார்த்து பேசியது. அம்மா மறுஉலகின் தண்டனையை விட இவ்வுலகின் தண்டனை மிக சுலபமானது எனவே தைரியமாக செல்லுங்கள் என்று கூறியது. அதனால் அந்த பெண்ணும் அந்த கைகுழந்தையும் எரிக்கப்பட்டார்கள்.\nகெளத்தா ஏமன் மியான்மாரில் உள்ள நம்முடைய பெண்கள் மேலே பார்த்த ஃபிரவ்னுடைய மகளின் சிகை அலங்காரிப்பெண்ணின் உதாரணத்தை போன்றவர்களே.\nஹக்க்கில்(உண்மையில்)நிலைத்து நிற்பதற்கு இவர்கள் தான் உம்மத்திற்கு எடுத்துக்காட்டு.\nஇந்த குழந்தையின் வார்த்தைகள் இந்த உமமத்தின் ஆட்சியாளர்களின் முதுகுக்குப் பின்னால் சென்று அவர்களை எச்சரிக்கை செய்வது தான் இந்த பெரும் ஹதீத்தின் நோக்கமாகும்.\nமேலும் நம் ஒவ்வுருவரையும் இந்த நிகழ்வுகள் திடுக்கிட வைத்து நம்மை இவர்ககுக்கு எதுவும் உதவி அளிக்காத நபர்களாய் உள்ளோமே என்று அச்சம் அடைய செய்யும் விஷயமாக அமைந்துள்ளது.\n அஞ்சிக்கொள்ளுங்கள். இந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பை தாங்க முடியாமல் குமுறும் தாய்மார்களின் கதரல்கள் மற்றும் தந்தைமார்களின் அழுகைகள் உங்கள் காதுக்குள் விழவில்லையா\nநிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மா��்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி, நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே, அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் – எனவே, எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள்.\n உங்களுடைய செயல்களில் இருந்து , நீங்கள் முஸ்லீம் சகோதர சகோதரிகளின் பாதுகாவலர்கள் இல்லை மாறாக நீங்கள் எதிரியின் பாதுகவளர்களாக இருக்குறீர்கள்.\nமுஸ்லீம் நாடுகளின் உலமாக்கள், ஆலிம்கள் மற்றும் மார்க்க அறிஞர்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். முஸ்லீம் உம்மத் சந்திக்கும் பிரச்சனைகளை இன்னும் புறக்கணிக்க முடியாது. சிரியா போன்ற நாடுகளில் முஸ்லீம் உம்மத் சந்திக்கும் நிகழ்வுகள் அதிமுக்கிய வாழ்வா சாவா பிரச்சனை. இவை அணைத்தனையும் மற்ற பகுதியில் வாழும் முஸ்லிம்ககுக்கு எடுத்து சொல்வது உங்களுடைய கடமை. நீங்கள்தான் நபிமார்களின் வாரிசுகள் என்பதால் உம்மத்தில் நடக்கும் பிரச்சனைகளை சொல்லி நம்முடைய கடைமையை பற்றி நினைவூட்டுவது உங்களது கடமை.\nநிச்சயமாக மார்க்க அறிஞ்சர்கள் நபிமார்களின் வாரிசுகள் ஆவர்\n முஸ்லீம் உம்மதாகிய நாங்கள் எங்களுடைய துன்பத்திற்கான பதில்கள் மற்றும் வழிகாட்டுதல்களுக்காக உங்களை நோக்குகிறோம். எங்களுக்கு சரியான பாதையை காண்பிப்பதற்கும் எங்களைச் சுற்றியுள்ள பெரிய முன்கரை(தீமைகளை) அகற்றுவதற்கும் எங்களை வழிநடத்தும் பொறுப்பை நீங்கள சுமந்துள்ளீர்கள் எனவே எங்களை அல்லாஹ்வின் ஷரியத்தை கொண்டு நேர்வழிபடுத்தி எங்களுடைய கடமையை பற்றி கூறுங்கள்.\nமுஸ்லீம் நாடுகளின் இராணுவ தலைவர்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். சிரியாவில் நடக்கும் பிரச்சனையை தீர்ப்பது வெறும் அந்த நாட்டு மக்களின் மீது மட்டும் கடமையில்லை மாறாக உலகில் இருக்கும் அனைத்து முஸ்லீம் இராணுவ தலைவர்களாகிய உங்கள் அனைவரின் மீதும் கடைமையாகும்.மேலும் புரிந்துகொள்ளுங்கள், நீங்கள் வெறும் மில்லியன் கணக்கில் இராணுவ வீரர்கள் மற்றும் ஆயுதங்களை மட்டும் வைத்திருக்கவில்லை மாறாக இதையெல்லாம் விட மிக பலமான ஆயுதமான அல்லாஹ்(சுபு) வின் உதவி உங்களிடம் உள்ளது.அல்லாஹ்(சுபு) கூறுகிறான்:\nநிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து, தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான் – எனவே உங்களில் பொறுமையும் (சகிப்புத் தன்மையும்) உடைய நூறு பேர் இருந்தால் அவர்கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள்; உங்களில் (இத்தகையோர்) ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள் – (ஏனெனில்) அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.\n(சூரா அன்ஃபால் : 8:66).\n அல்லாஹ்(சுபு) நமக்கு விதித்த பொறுப்பை சற்று நினைவுகோருவோம், அல்லாஹ் (சுபு) கூறுகிறான்:\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் – அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்; எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.\n(சூரா ஆல இம்ரான் : 3:110)\nஉம்மத் சந்திக்கும் பல பிரச்சனைகளை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். முஸ்லீம் ஆட்சியாளர்கள் உம்மத்தை கைவிடும் செயல்பாடுகளை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். முஸ்லீம் உம்மத்திற்கு நடக்கும் அட்டூழியங்களை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம்.\nஎனவே, நம்முடைய நேரம், பணம், ஆற்றல் ஆகியவற்றை கொடுப்பது நமது பொறுப்பு. நம்முடைய உம்மாமிற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஷயங்களைப் பற்றி பேசி கலந்துரையாடி ஷரியத் சொல்லும் சரியான தீர்வை நோக்கி உழைப்பது நம்முடைய பொறுப்பாகும்.\nஎனவே எல்லா பிரச்சனைகளின் தீர்வான இஸ்லாத்தை நடைமுறைப்படுதும் கிலீஃபாவை நியமித்து கிலாஃபத்தை நடைமுறை படுத்த அல்லாஹ்(சுபு) உதவி அளிப்பானாக.\nMarch 5th, 2018 | Category: கட்டுரைகள், சிரியா, மத்திய கிழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-21T21:37:35Z", "digest": "sha1:QUEFRE6HYHXQ7EKMJXZWXQIGM2Z3WGBF", "length": 15191, "nlines": 150, "source_domain": "www.sindhanai.org", "title": "மியான்மார் « சிந்தனை", "raw_content": "\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின�� ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தாவின் தனது முகநூல் பக்கத்தின் வாசகர்களுக்கான செய்தி…\nஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத துவக்கத்தின் அறிவிப்பு மற்றும் புனிதமிக்க ஈதுல் ஃபித்ரை முன்னிட்டு வாழ்த்துக்கள்…..\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nரோஹிங்கிய முஸ்லிம்களை நாட்டை விட்டு வெளியேற்றி, அவர்களை ஆதரவற்ற அகதிகளாக்கி, பின்னர் கட்டாய நாடு திரும்புதல் என்ற போர்வையில் மறுபடியும் பழைய நிலைக்கே தள்ளும் சுழற்சி நிலை மாற வேண்டும் என்றால் அது நேர்மையான கிலாஃபாவால் மட்டுமே சாத்தியமாக கூடும்\nசென்ற வாரத்தில் மட்டும் நூற்றிற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள், மியான்மரிலிருந்து பங்களாதேஷிற்கு அகதிகளாகச் சென்றுள்ளனர். ரக்கன் பகுதியில் முஸ்லிம்கள் மீதான ராணுவ தாக்குதல் இன்னும் தொடர்வதாக கூறியுள்ளனர். பங்களாதேஷ் மியான்மார் எல்லையான நாப் நதியைக் கடப்பதற்கு மேலும் பலர் காத்துக் கொண்டுள்ளனர்.\nமியான்மார் இராணுவம் எதிர்-கிளர்ச்சி நடவடிக்கை என்ற பெயரில் நடத்திவரும் இந்தத் தாக்குதல்களிலிருந்தது தப்பி பங்களாதேஷ் சென்ற 655,500 மக்களைக் கட்டாய நாடு திரும்புதல் என்ற அடிப்படையில், உடனடியாக அவர்களின் […]\n“Cobra Gold” என்ற கூட்டு ராணுவ பயிற்சி காலனியாதிக்க அமெரிக்காவின் ஏமாற்று தன்மையையே குறிக்கின்றது\nசெய்தி: அமெரிக்காவிற்கும் தாய்லாந்திற்கும் மத்தியில் வருகின்ற பிப்ரவரி 2018 நடக்கவிருக்கும் உலகின் மிகப்பெரிய பன்னாட்டு இராணுவ பயிற்சியான ‘Cobra Gold’ என்ற பயிற்சிக்கு ராகின் மாகாணத்தில் ரோஹிங்கிய முஸ்லிகளை கொன்று குவித்த மியான்மர் ராணுவத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.(Source: Reuters, 24/12/2017)\nஇந்த கூட்டு பயிற்சிக்கு மியான்மரை அழைப்பு விடுத்ததன் மூலம் அமெரிக்கா-மியான்மருக்கு மத்தியில் உள்ள தொடர்பு நல்லெண்ண தொடர்பாகவே கருதப்படும். அதே போல மியான்மருக்கு மேற்குடன் […]\nநவம்பர் 16 அன்று, மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது அதில் மியான்மரின் இராணுவம் தங்களது நாட்டிலுள்ள ராக்கைன் மாநிலத்தில் இனச்சுத்திகரிப்பு செய்து வருவதின் ஒரு பகுதியாக ரோஹிங்கிய முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது முறைபடுத்தப்பட்ட மற்றும் “பரந்த அளவிலான கற்பழிப்பு” செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. “எனது உடல் முழுதும் வலிக்கின்றது: பர்மாவில் ரோஹிங்கியா பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்முறை”, எனும் தலைப்பிலான அறிக்கையானது வங்காளதேசத்திலுள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2016-apr-01/food/116984-doctor-vikatan.html", "date_download": "2018-06-21T22:00:46Z", "digest": "sha1:65LRKE5OJWRVV4FG6ZIX37NBEVWR4F5C", "length": 17897, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "சிறுதானியம்... பெரும் பலன்கள்! | Benefit from millets- Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nவெளியானது சர்கார் படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர்.. 5 நிமிடத்தில் 2K ரீட்விட் ஃபிரான்ஸ் வெற்றி... வெளியேறியது பெரு.. 5 நிமிடத்தில் 2K ரீட்விட் ஃபிரான்ஸ் வெற்றி... வெளியேறியது பெரு.. #WorldCup கடற்படைத் தளத்தில் நடந்த யோகா பயிற்சி: பெண்கள், குழந்தைகள் பங்கேற்பு\nஉலகக்கோப்பை கால்பந்து : அர்ஜென்டினா வீழ்த்தியது குரோஷியா #ARGCRO வெளியானது `சர்கார்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் - சாதனை படைக்கத் தயாராகும் விஜய் ரசிகர்கள் #Sarkar போலீஸார், வங்கி அதிகாரிகளை அலறவிட்ட செக் மோசடி மன்னன்\n’ : விஜய் - முருகதாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. #Sarkar ``நான் ஸ்டீரியோ டைப் கேர்ள் அல்ல #Sarkar ``நான் ஸ்டீரியோ டைப் கேர்ள் அல்ல’’ - நெய்மரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கூறும் நீலகிரி சிறுமி மளிகைக்கடைக்கு வந்தார்களா மாவோயிஸ்ட்டுகள்’’ - நெய்மரைச் சந்திக்கும் மகிழ்ச்சியில் கூறும் நீலகிரி சிறுமி மளிகைக்கடைக்கு வந்தார்களா மாவோயிஸ்ட்டுகள்- திடுக் தகவலையடுத்து தீவிர தேடுதல்\nஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்\nடாக்டர் விகடன் - 01 Apr, 2016\nமுடி வளர்ச்சியை தூண்டும் 6 உணவுகள்\nதொற்றுநோய் முதல் புற்றுநோய் வரை - ஃபாஸ்ட் ஃபுட் பாதிப்புகள்\nமல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்\nமலக்கழிவு சொல்லும் உடல் ஆரோக்கியம்\nகல்லீரல் செயலிழப்பு காரணம் என்ன\nபி.சி.ஓ.டி - தடுக்க... தவிர்க்க\nமனமே நீ மாறிவிடு - 6\nஉணவின்றி அமையாது உலகு - 13\nஉடலினை உறுதிசெய் - 11\nமருந்தில்லா மருத்துவம் - 6\nஇனி எல்லாம் சுகமே - 6\nவைட்டமின் சீக்ரெட்ஸ் - 13\nஸ்வீட் எஸ்கேப் - 6\nஅலர்ஜியை அறிவோம�� - 6\nஹலோ விகடன் - நலம், நலம் அறிய ஆவல்\nநல்லன எல்லாம் தரும் நட்ஸ் உலர் பழங்கள்\nஆறுமாதக் குழந்தை முதல் அனைவருக்கும் ஏற்ற சத்தான உணவு சிறுதானியம். ஒவ்வொரு சிறுதானியத்துக்கும் தனித்துவச் சிறப்புகள் உள்ளன. எந்தெந்த சிறுதானியத்தில் என்னென்ன சிறப்புகள் என்பதைத் தெரிந்துகொண்டால், அவற்றைப் பயன்படுத்தி உடலை வலுப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும்.\nகம்பு - ஆரோக்கியமான சருமத்தைத் தரும். பார்வைத்திறன் மேம்படும். உடல் வெப்பம் தணியும். வயிற்றுப் புண்களைக் குணப்படுத்தும். பாலூட்டும் தாய்மார்களுக்கு, பால் சுரக்க உதவும்.\nதினை - இதயத்தைப் பலப்ப�\nமல்டிபிள் பலன்கள் தரும் 10 எண்ணெய்கள்\nமிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்\nஅதிகாரி முதல் ஆளும் கட்சியினர்வரை பங்கு... அம்பலமாகும் ஆ...வின் அட்ராசிட்டி\nஎடப்பாடியை சந்திக்காமல் தவிர்த்த மோடி - டல்லடித்த டெல்லி விசிட்\nமனிதனின் இறப்பை 95% வரை துல்லியமாகக் கணிக்கும் கூகுளின் AI\nகிட்ஸ் ஸ்கூலுக்குச் சென்ற ஒன்றரை வயது சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை\n' விவசாய நிலங்களை அழிக்கத் தேவையில்லை' - எட்டு வழிச்சாலைக்கு மாற்றாக 4 திட்டங்கள்\n 481 ரன்கள் குவித்து உலக சாதனை\n`எனக்குப் பிறகு அவனை பார்க்க யாருமில்லை’ - மகனை கொடூரமாகக் கொன்ற தந்தை\nமிஸ்டர் கழுகு: பதினெண் கீழ்க்கணக்கு\n - கதை கேட்காத நயன்... தர லோக்கல் தல\n“நைஸ் டு மீட் யூ மிஸ்டர் பிரசிடென்ட்\nஒன்றேமுக்கால் லட்சம் மரங்களை வெட்டிவிட்டு ‘பசுமைச் சாலை’யா\nஎம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் பொதுச்செயலாளர் இல்லையா\nமாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/category/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-06-21T21:52:06Z", "digest": "sha1:F5WFVMDZECSTC6NRLKSFQFBZPSXPBNMW", "length": 8092, "nlines": 177, "source_domain": "tamilbeautytips.net", "title": "உலக நடப்பபுகள் | Tamil Beauty Tips | Page 2", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nஏமாற்றிய மனைவியின் பிறப்புறுப்பில் மிளகாயை சொருகிய கணவன்\nபிக்பாஸ் போட்டியாளரை நடுவீதியில் தாக்கிய பெண��கள்\nகாதலனுடன் எஸ்கேப் ஆன பெண்… விருந்துக்கு அழைத்து அண்ணன் அரங்கேற்றிய கொடூரம்\n6 மாதம் வெள்ளை, 6 மாதம் கருப்பு.. நிறத்தை மாற்றும் அதிசய விநாயகர் எங்கே தெரியுமா\nதனது 17 வயது மகளின் காதலனுடன் தலைமறைவான குடும்பப் பெண்\nதிருமணத்தில் வித்தியாசமான பரிசை வழங்கிய தம்பதிகள்\nவித்தியா கொலையில் எதிர்பாரா திடீர் திருப்பம் சூடு பிடிக்கும் யாழ்.மேல் நீதிமன்றம்\nதிருமணத்திற்கு தயாரான மணமகன் திடீர் மரணம்\nவித்தியா கொலையில் பரபரப்பான முக்கிய ஆதாரம் அம்பலம்\nமட்டக்களப்பில் நடந்த நம்பமுடியாத அதிசயம்\nஉங்கள் ராசிக்கு காதல் பலன் எப்படி\nமரண விளிப்பில் உள்ளவரை உயிர்ப்பிக்கும் புதிய மருந்து கண்டுபிடிப்பு\nவித்தியா படுகொலை வழக்கின் பின்னணியில் யாரும் அறியா ஒரு திடுக்கிடும் காரணம்\nஇந்த 4ல ஒரு படம் செலக்ட் பண்ணுங்க… உங்க பர்சனல் சீக்ரெட் என்னனு நாங்க சொல்றோம்\nஇப்படியும் ஒரு பொலிஸ் அதிகாரி\nமட்டக்களப்பில் ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகபாம்பும் இரட்டையாகப் பிறந்த வரலாற்று அதிசம்\nJallikattu girl ஜூலியானா எப்படி BIGG BOSS நிகழ்ச்சியில் நுழைந்தார்\nபுகார் அளிக்க வந்த பெண்ணை அந்த இடத்தில் தொட்டு நாசம் செய்யும் போலீஸ் \nஒரு வழியா அது நடந்தது ,பெருமூச்சி விட்ட ஜோதிகா\nபிரித்திகா கொஞ்சம் கூட தலை கணம் இல்லை பள்ளி தலைமையாசிரியை பெருமிதம்\nMan vs Wild வாய்ஸ் கொடுத்தது கோபி நாயர்\nஎய்ட்ஸ் நோயால் வீழ்ந்த நடிகர் மோகன் என்ன ஆனார் தெரியுமா\nஒரு நாள் கூத்து பிரபல நடிகையின் ஆபாச வீடியோ\nகரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் \nஉங்கள் காதலன் உங்களை திருமணம் செய்துகொள்ளாமல் கலட்டிவிடப்போகிறார் என்பதற்கான அறிகுறிகள்\nதொப்பை குறைக்கும் ட்ரிக்: 10 நாட்கள் இதை சாப்பிட்டால் போதும்\nசினிமாப் பாணியில் இளம் யுவதி கடத்தல் : இறுதியில் பரிதாபமாக உயிரிழந்த சோகம்\nதினமும் 6 பாதாம் சாப்பிடுங்க\nகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ,Do not let go of the guava leaves\n2 நிமிடத்தில் மஞ்சள் பற்களை வெண்மையாக்குவது எப்படி,tamil beauty face tips\nஅழகை அள்ளி தரும் விளக்கெண்ணெய்,tamil beauty tips 2017\nஎன்றும் இளமையான வசீகரமான முகம் பெற இதை தடவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/ipl-2018-chennai-super-kings-won-the-match/", "date_download": "2018-06-21T21:44:11Z", "digest": "sha1:LCRETXAGYWV2K2Z3STG7LWFJILEBCDPE", "length": 16816, "nlines": 272, "source_domain": "vanakamindia.com", "title": "ஐபிஎல் 2018: பஞ்சாப்பை வெளியேற்றியது சென்னை! – VanakamIndia", "raw_content": "\nஐபிஎல் 2018: பஞ்சாப்பை வெளியேற்றியது சென்னை\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாள���ல் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nஐபிஎல் 2018: பஞ்சாப்பை வெளியேற்றியது சென்னை\nபஞ்சாப் அணியை வீழ்த்தி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி பெற்றது.\nஐபிஎல் தொடரின் 56-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற சி.எஸ்.கே கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யக் களமிறங்கியது.\nஅந்த அணி தரப்பில் அதிகபட்சமாக கருண் நாயர் 54 ரன்களும், மனோஜ் திவாரி 35 ரன்களும், டேவிட் மில்லர் 24 ரன்களும் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.\nஇந்நிலையில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சி.எஸ்.கே பேட்டிங் செய்யக் களமிறங்கியது.\n19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்த சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோனி அபார சிக்சர் ஒன்றை விளாசி சி.எஸ்.கே அணியின் வெற்றியை உறுதி செய்தார். ரெய்னா 61 ரன்களுடனும், தோனி 16 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇந்த வெற்றியின் மூலம் முந்தைய போட்டியில் பஞ்சாப் அணியிடம் பெற்ற தோல்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பழிதீர்த்தது.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தோல்வி அடைந்ததால், அந்த அணியின் பிளே-ஆஃப் கனவு சிதைந்தது.\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/1365", "date_download": "2018-06-21T21:54:00Z", "digest": "sha1:DRBL7BBBJBKN3R6SCH5NS5QD3WW2M4HF", "length": 20233, "nlines": 96, "source_domain": "viralulagam.com", "title": "ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் - Viral Ulagam", "raw_content": "\nஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nதற்போது உலகில் நூற்றுக்கணக்கான மாடல் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளன. தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களின் விலையும் மாறுபடுகின்றன. பெரும்பாலும் ஒரு ஸ்மார்ட் போனின் செயல்பாட்டை தீர்மானிக்கக் கூடியது அவற்றின் தொழில்நுட்ப அம்சங்கள் தான்.வெறும் நிறுவனத்தின் பெயரை வைத்து மட்டுமே ஸ்மார்ட்போன் வாங்கும் பழக்கம் குறைந்து வருகின்றது.சியாமி, ஒன் ப்ளஸ் ஆகிய நிறுவனங்கள் தொழில்நுட்ப அம்சங்களை மட்டுமே பார்த்து ஸ்மார்ட் போன் வாங்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளன.\nஎனவே தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கவும், அதனை அதே தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட பிற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் விலையுடன் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்யவும் ஸ்மார்ட் போனின் தொழில்நுட்ப அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.\nஇந்த கட்டுரையில் ஸ்மார்ட்போனின் முக்கியமான தொழில்நுட்ப அம்சங்கள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன.\nView : ப்ளிப்கார்ட் இணையதளத்தில் தற்போது அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்கள்\nஸ்மார்ட்போன்களுக்கு இடையேயான முக்கியமான வேறுபாடு அவை எந்த இயங்குதளத்தில் (Operating System) இயங்குகின்றன என்பது தான். Android, IOS, Windows Phone ஆகியவை ஸ்மார்ட்போன்களுக்கான மூன்று முக்கியமான இயங்குதளங்களாகும்.\nதற்போது உலகம் முழுவதிலும் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தில் தான் இயங்குகின்றன. ஸ்மார்ட்போன்களின் முக்கியமான பண்பு பலவகையான ஆப்ஸ்களை தேவைப்படும் நேரத்தில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த முடியும் என்பது தான். அந்த வகையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சிறப்பு லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் இந்த இயங்குதளத்திற்கு இலவசமாக கிடைப்பது தான். IOS, Windows Phone ஆகிய இயங்குதளங்களுக்கு பணம் கொடுத்து வாங்க வேண்டிய பல ஆப்ஸ்கள் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கு இலவசமாக கிடைக்கின்றன. இது தவிர இந்த இயங்குதளத்தின் மற்றொரு சிறப்பு 4000 ரூபாய் முதல் 50000 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் பல நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாகும்.\nகணினிக்கான இயங்குதள சேவையில் நிகரற்று விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது தான் இந்த இயங்குதளத்தின் முக்கிய சிறப்பு. ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தை போல் இந்த இயங்குதளத்திற்கும் லட்சக்கணக்கான ஆப்ஸ்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் மட்டுமே விண்டோஸ் போன் இயங்குதளம் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட் விலையில் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு மாற்று விரும்புபவர்கள் இந்த இயங்குதள போனை தேர்ந்தெடுக்கலாம்.\nஇது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் மட்டுமே கிடைக்கும் பிரத்யேகமான இயங்குதளம் ஆகும். எனவே ஐபோன்களையும் ஐ ஓ எஸ் இயங்குதளத்தையும் தனித் தனியாக பிரித்து பார்க்க முடியாது. மார்க்கெட்டில் எத்தனை நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள் கிடைத்தாலும் ஆப்பிள் ஐபோன்களுக்கு ஈடாகாது. அசத்தலான ஹார்ட்வேர், டிசைன் மற்றும் சிறந்த கஸ்டமர் சப்போர்ட், ஐபோன்களுக்கு என்றே பிரத்யேகமாக கிடைக்கும் ஆப்ஸ்கள் ஆகியவை ஐபோன்களின் சிறப்பு அம்சங்களாகும். ஆண்ட்���ாய்ட், விண்டோஸ் போன்களுடன் ஒப்பிடும் போது விலை அதிகமாக இருப்பதும் பல ஆப்ஸ்களை விலை கொடுத்து வாங்க வேண்டியதும் இதன் குறைபாடாகும்.\nபிராசசர் ஸ்மார்ட்போனின் இதயம் போன்ற பகுதி. ஸ்மார்ட்போன் வேகமாக துல்லியமாக இயங்க பிராசசரின் திறன் அவசியம். பொதுவாக பிராசசரின் வேகம் கிலோக் ஸ்பீட் என்ற பெயரில் GHz என்ற அளவீட்டால் குறிப்பிடப்படும். அதிக GHz கொண்ட பிராசசர் அப்ளிகேசன், கேம் , வீடியோ ப்ளேயர் ஆகியவை சிறப்பாக இயங்க உதவும். அடுத்து பிராசசர் எத்தனை Core கொண்டுள்ளது என்பதும் முக்கியம்.அதிக Core கொண்ட பிராசசர் திறன் அதிகமாக இருக்கும்.\nSize : 4 முதல் 5 இன்ச் அளவு திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஒரே கையில் வைத்து பயன்படுத்துவதற்கு எளிமையாக இருக்கும். அதே போல் பாக்கெட்டில் வைத்துக் கொள்ளவும் சரியாக இருக்கும்.ஆனால் 5 முதல் 6 இன்ச் திரை கொண்ட ஸ்மார்ட்போன்கள் அளவில் சற்று பெரியதாக இருந்தாலும் இன்டர்நெட் பயன்படுத்தவும், கேம் விளையாடவும் , வீடியோ பார்க்கவும் சிறப்பாக இருக்கும்.\nResolution : திரை ரெசல்யூசன் அதிகம் கொண்ட (1920X1080 Pixels, 1280X720 Pixels) ஸ்மார்ட்போன்கள் இணையதளம் மற்றும் போட்டோ பார்க்கும் போது ஸ்க்ரோல் செய்ய வேண்டிய தேவையை குறைக்கும். மேலும் HD படங்கள் பார்க்கவும் பயன்படும். குறைந்த ரெசல்யூசன் கொண்ட திரையில் HD படங்கள் பார்க்க முடியாது.\nView : ப்ளிப்கார்ட் இணையதளத்தில் தற்போது அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்கள்\nஸ்மார்ட்போன் தடையில்லாமல் வேகமாக இயங்க ரேம் திறன் அதிகமாக இருக்க வேண்டும். ரேம் திறன் 2GB அல்லது அதற்கு மேல் இருப்பது நல்லது.\nஇன்டர்னல் மெமரி 8 GB அல்லது அதற்கு மேல் இருப்பது நல்லது. அத்துடன் மெமரி கார்ட் மூலம் மெமரியை அதிகரித்துக் கொள்ளும் விதமாக microSD ஸ்லாட் இருப்பதும் அவசியம்.\nகேமரா பிக்சல் அதிகமாக இருந்தால் அவற்றால் எடுக்கப்படும் புகைப்படங்களும் தெளிவாக இருக்கும். குறைந்த பட்சம் கேமராவின் திறன் 5 MP க்கு அதிகமாக இருப்பது நல்லது. தற்போது பல பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களில் 13 MP திறன் கொண்ட பின் பக்க கேமரா மற்றும் 5 MP திறன் கொண்ட முன் பக்க கேமராக்கள் கிடைக்கின்றன. மேலும் வெளிச்சம் குறைவான நேரங்களில் தெளிவான புகைப்படம் எடுக்க கேமராவிற்கு ப்ளாஷ் சப்போர்ட் இருப்பதும் அவசியம்.\nபேட்டரியின் திறன் பொதுவாக mAh என்ற அளவீட்டால் க��றிக்கப்படும்.அதிக திறன் கொண்ட பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் நீண்ட நேரத்திற்கு போனிற்கு மின்சக்தியைக் கொடுக்கும். மேலும் பேட்டரி தேவைப்படும் நேரத்தில் அகற்றிக் கொள்ளும் படி அமைக்கப்பட்டுள்ளதா அல்லது போனோடு சேர்த்து இணைக்கப்பட்டுளதா என்பதையும் கவனிக்க வேண்டும். பேட்டரி தேவைப்படும் நேரத்தில் அகற்றிக் கொள்ளும் படி இருப்பது நல்லது. போனோடு இணைக்கப்பட்டுள்ள பேட்டரியை மாற்ற நினைத்தால் சர்விஸ் சென்டர் செல்ல நேரிடும்.\nமுன்பு 2G, 3G நெட்வொர்க் மட்டுமே போன்களில் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது 4G நெட்வொர்க் பயன்பாடு அதிகமாக உள்ளது. 4G என்பது அதிவேக இன்டர்நெட்டை கொடுக்கும் கனெக்சனாகும். இந்த 4G பயன்படுத்த ஸ்மார்ட்போன் அதற்கு ஏற்ற மாதிரி வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே 4G பயன்படுத்த விரும்புபவர்கள் ஸ்மார்ட் போனில் 4G வசதி உள்ளதா என்பதையும் கவனித்து வாங்க வேண்டும்.\nஒரே மாதிரியான தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொடுப்பதில்லை.எனவே ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு முன்பு அந்த ஸ்மார்ட்போனின் செயல்பாடு எப்படி உள்ளது என்று அதனை பயன்படுத்திய நுகர்வோர்களின் கருத்துக்களை படித்து பார்த்து முடிவு செய்ய வேண்டியதும் அவசியமாகும்.\nView : ப்ளிப்கார்ட் இணையதளத்தில் தற்போது அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட் போன்கள்\n← மரத்தின் வேர்களால் உருவான தொடர்ந்து வளரக் கூடிய பாலங்கள் (போட்டோக்கள் இணைப்பு)\nவைரல் வீடியோ : சாலையில் வடிந்து வரும் சிறிய அளவு நீரில் விடாமுயற்சியுடன் நீந்தி சாலையை கடக்கும் மீன்கள் →\nBefore Marriage vs After Marriage மனம் விட்டு சிரிக்க வைக்கும் 10 நகைச்சுவை புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின்பு ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் நகைச்சுவை மாற்றங்களைக் காட்டும் 10 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nகடைகளின் நகைச்சுவையான பெயர்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nயாருய்யா இந்த புத்திசாலிகள் என்று ரசிக்க வைக்கும் 25 புகைப்படங்கள்\nவேற லெவல் ஆட்களைக் காட்டும் 27 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க��கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட்டும் புகைப்படங்கள்\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/neem/", "date_download": "2018-06-21T22:03:28Z", "digest": "sha1:LKSPBQMSRARSXHI4YAOJW2LPAPCGO45O", "length": 10441, "nlines": 64, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "வேம்பு (Neem) | Pasumaiputhinam", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு (Pearl Millet)\nவிளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)\nடீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Tree)\nகோடைகாலத்தில் மருதாணியின் பயன்பாடு (Uses of Henna in Summer)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nபுற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம் (Natural Cure to Cancer)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nமகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)\nகாற்றை சுத்தப்படுத்தும் செடிகள் (Indoor Plants that Purifies Air)\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு (Spinach)\nகால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள் ( Properties of Neem in Veterinary Medicine)\nவேப்ப மரம் தான் இந்தியாவின் முதல் மூலிகை என்றால் ஆச்சரியம் இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய சிந்து சமவெளி நாகரீகம் பற்றி ஆராய்ந்த அறிஞர் தீட்சித் அந்தக் காலத்தில் மக்கள் அன்றாடம் பயன்படுத்திய மருந்துப் பொருள்களில் வேப்பிலைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகக் குறிப்பிடுகின்றார். வடஇந்தியாவில் இப்படி மருந்தாகப் பயன்படுத்தப்பட்ட வேப்பிலை தென் இந்தியாவிலும் மருந்தாக பயன்படுத்தப்பட்டதை தமிழின் முதல் இலக்கண நூலான தொல் காப்பியம் குறிப்பிடுகின்றது.\nவேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும். சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று வேம்பு சிறப்பிக்கப்படுகிறது.\nஇதற்கு பராசக்தி மூலிகை என்ற சிறப்புப் பெயர் உண்டு. மூலிகைகளில் பெரும�� சக்தி படைத்ததாக சிறந்து விளங்குகிறது. வேம்பின் பூர்விகம் இந்தியாவும் பாக்கீஸ்தானும் தான். பின்னர் உலகம் முழுதும் பரவிற்று.\nவேம்பு ஒரு இயற்கை கிருமி நாசினி. உடலின் நோய் தடுக்கும் சக்தியை அதிகப்படுத்துகிறது. பல மருத்துவ பயன்களை உடைய வேம்பு எளிதாக, பரவலாக எங்கும் கிடைக்கிறது. பல ஆயுர்வேத மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. அழற்ஐியை குறைத்து, கிருமிகளை கொல்வதால், முகப்பரு, எக்சிமா, ஸோரியாசிஸ், தோல்அரிப்பு, சருமப்புண்கள் முதலிய சரும நோய்களுக்கு மருந்தாகிறது. பூஞ்சண நோய்களுக்கு வேம்பு நல்ல மருந்து.\nவேம்புக்கான காப்புரிமை இந்தியா வாதாடிப் பெற்றது. ஆலமரத்தைப் போலவும், அரசமரத்தைப் போலவும் அனேக ஆண்டுகள் வளரக்கூடிய மரம் இந்த வேப்ப மரமாகும்.\nஉலகில் மிக அதிகமாக ஆராய்ச்சி செய்யப்பட்ட மரங்களில் வேம்பு முதன்மையானது.\nவேம்பின் தன்மை மற்றும் வளர்ச்சி\nவேம்பின் இலை, காய், கனி, பூ, பட்டை, பிசின் என அனைத்தும் மக்களுக்கு பயன்படுவதால். இதை மக்கள் சர்வலோக நிவாரணி, இயற்கை கொடை, அதிசய மரம் மற்றும் கிராம மருந்தகம் என அழைக்கின்றனர்.\nவேம்பு சாதாரணமாக 30 அடிமுதல் 40 அடிவரை உயரம் வளரக்கூடியது. இது நல்ல வளமான களி மண்ணில் 50 அடி முதல் 65 அடிவரையிலும் கூட வளரும். வேம்பு அனைத்து மண்ணிலும் வளரக்கூடியது. ஆனால் அதிக குளிர் பிரதேசத்தில் வளராது. மிதமான சீதோசனம் தேவை. இதன் இலைகள் கசப்புத் தன்மையுடையது. கூர் நுனிப் பற்களுள்ள சிறகுக் கூட்டிலைகளையும், வெண்ணிற மணமுள்ள சிறு சிறு பூக்களையும், முட்டை வடிவச் சதைகளையும், எண்ணெய் சத்துள்ள விதைகளையும் உடைய பெரிய மரம். இதன் பசுமையான நிழல் கருதி சாலையோரங்களிலும் அழகுக்காகவும் நிழலுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இதன் எண்ணெயில் சோப்பு, மகளிர் அழகு சாதனப் பொருட்கள் மற்றும் இதன் புண்ணாக்கு உரமாகவும் பூச்சி கொல்லியாகவும் பயன் படுத்துவர். விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.\nவேம்பின் கசப்புத் தன்மைக்கு காரணம் அசாடிராக்டின் எனக் கண்டறியப்பட்டுள்ளது.\nஇது எப்போழுதும் பசுமையாக இருக்கும். கிழைகள் அகலமாக அடர்த்தியாக வளர்ந்து நல்ல நிழல் தரும் மரம். பொதுவாக வேப்ப மரத்தைப் பார்ப்பதாலும், அதனடியில் அமர்வதாலும், அதன் காற்றைச் சுவாசிப்பதாலும் நல்ல மன அமைதியை மக்கள் பெறுவார்கள���.\nஅடுத்த பதிவில் வேம்பின் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்\nபயிரைக் காக்கும் இயற்கை மருந்துகள் (Natural pesticide control)\nமாடித்தோட்டத்தில் ரோஜாசெடி வளர்ப்பு(Growing Rose Plants In Madi thottam)\nஇயற்கை கொசு விரட்டி (Mosquito Control)\nமகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9F_%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88.pdf/56", "date_download": "2018-06-21T21:46:40Z", "digest": "sha1:YAMTHOVTIT2TFH7LR3AOIWNWEDKUNNYG", "length": 6644, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நாட்டு வட எல்லை.pdf/56 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n50 கோபாலப் பெருமாளுக்கு மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன் இராஜகண்ட கோபாலன் தருமம்.”...........'8\". (10) மடமன்னுர் - கூர்ே த் தாலூ கா - மூன்றாம் குலோத்துங்கன் காலம். ஜயங்கொண்ட சோழமண்ட லத்து - சிங்கட்டை நாட்டு மவேனூர்............ * 81.\n(11) மல்லம் - கூர்ேத்தாலூகா - டிெ அரசன் காலம். ‘ஜயங்கொண்ட சோழமண்டலத்து - பையூர் இளங்கோட் டத்துக் ைேழப்பட்டைய நாட்டு - ஒக்காட்டு காட்டுத் - திருவான்பூர்” இவ்வூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகள் பல ஆகும். திருவான் பூராகிய (இன்றைய) மல்லத்தில் காணப்படும் கல்வெட்டுகள் கிலத்திற்குரிய எல்லைகளைக் குறித்திருத்தல் காணத்தக்கது :\n‘................இந்நாயனுர்க்குத் தேவதானமாக இனை யூர் நிலத்தில் இராசராசன் பெருவழிக்கு மேற்கும் ஒட்டை ஏரிக்களாக்கு வடக்கும் ஆறார் எல்லேக்குக் கிழக்கும் கொங்கில் எல்லேக்குத் தெற்கும்................”.\n(12) ரேட்டிபாளையம் - கூர்ேத்தாலூகா - டிெ அர சன் காலம், இது சங்ககாலத்த அருவா வடதலை நாட் டுத் தலைநகரம், இதன் சங்ககாலப் பெயர் பவத்திரி என் பது சிே.\n(18) ரேபூர் - ராஜாசபாளையம் - மலையடிவாரத்தில் உள்ள பாறைக் கல்வெட்டு - “திரிபுவன சக்கரவர்த்திகள் பூரீ குலோத்துங்க சோழ தேவர்க்கு யாண்டு 2:........ விக்கிரம சிங்கபுரமான கெல்லூரில் கழையிட்ட காடுச்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 10 பெப்ரவரி 2018, 18:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/why-nayanthara-not-attending-her-movie-promotion/", "date_download": "2018-06-21T21:41:02Z", "digest": "sha1:GWYPQRWSRS2FNIADBJYY2HZKOCJ4SPS2", "length": 5825, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "இதெல்லாம் ஒரு காரணமா? நயன்தாரா பட ப்ரோமோஷனுக்கு வராதது ஏன்னு நீங்களே பாருங்க ! - Cinemapettai", "raw_content": "\n நயன்தாரா பட ப்ரோமோஷனுக்கு வராதது ஏன்னு நீங்களே பாருங்க \nநயன்தாரா தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை. ஒரு படத்திற்கு குறைந்தது ரூ 2 கோடி வரை சம்பளமாக இவர் பெறுகிறார்.\nஆனால், இவர் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பட ப்ரோமோஷனுக்கு வரது இல்லை, பலரும் இவரும் அஜித் ஸ்டைலுக்கு மாறிவிட்டார் என கூறினார்கள்.\nஉண்மை அது இல்லை, இவர் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட எந்த படமும் இதுவரை ஓடியதே இல்லையாம். அவர் ப்ரோமோஷனுக்கு வராத படங்கள் செம்ம ஹிட் அடிக்குமாம்.\nஅந்த நல்ல எண்ணத்தில் தான் தன் பட ப்ரோமோஷனை கூட நயன்தாரா தவிர்த்து வருகிறாராம். இதெல்லாம் ஒரு காரணமாமா\nPrevious articleமணி ரத்னம் பட நாயகிக்கு இரண்டாவது திருமணம்\nNext articleமீண்டும் விஜய் சேதுபதியுடன் கைகோர்க்கும் விக்னேஷ் சிவன்\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபுது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.\nதமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அறிவிப்பு\nஜோடி நம்பர் 1 ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் டிரெய்லர் \n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BA/SOF/BNX", "date_download": "2018-06-21T22:25:45Z", "digest": "sha1:4TNLSLAA4GWXPZU2QHXYYZQNI6UBN3TN", "length": 6927, "nlines": 195, "source_domain": "aviobilet.com", "title": "சோபியா இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Banja Luka வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BARent a Car உள்ள BAபார்க்க உள்ள BAபோவதற்கு உள்ள BABar & Restaurant உள்ள BAவிளையாட்டு உள்ள BA\nசோபியா இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் Banja Luka வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் சோபியா-Banja Luka\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் சோபியா-Banja Luka-சோபியா\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://computernanban1.blogspot.com/2011/04/blog-post_9561.html", "date_download": "2018-06-21T21:30:09Z", "digest": "sha1:3R674RQHQR7BPRAZIUBY2QRHRWNHCB6S", "length": 5406, "nlines": 53, "source_domain": "computernanban1.blogspot.com", "title": "கம்ப்யூட்டர் நண்பன்: ரீ சைக்கிள் பின் அளவை மாற்ற", "raw_content": "\nரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nவிண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் ரீ சைக்கிள் பின் செட் செய்த அளவிலேயே கிடைக்கிறது. சிஸ்டத்தில் அது ஹார்ட் டிஸ்க் அளவில் ஏறத்தாழ 10 சதவீதமாக உள்ளது இந்த இடம் அதற்கென்று ஒதுக்கப்படுகிறது. நீங்கள் விரும்பினால் இதனை குறைக்கலாம். அல்லது அதிகப்படுத்தலாம். ஆனால் சற்று கூடுதலாக இருப்பது நல்லதுதான். ஏனென்றால் நம்மை அறியாமலேயே பெரிய பைல் ஒன்றை அழித்துவிட்டால் ரீ சைக்கிள் பின்னில் அதிக இடம் இருந்தால் தானே அது அங்கு சென்று அமரும். பின்னால் நாம் மீண்டும் எடுத்துப்பயன்படுத்த உதவும்.\nஇதனை எப்படி அமைப்பது என்று பார்க்கலாம். ரீசைக்கிள் பின் ஐகானில் முதலில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் ப்ராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். திரையின் நடுவில் உள்ள ஸ்லைடர் பாரினை அட்ஐஸ்ட் செய்தால் ரீ சைக்கிள்ம பின்னின் அளவு உயரும் அல்லது குறையும். இதனை முடிவு செய்த பின் ஒ.கே கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தப்படி அளவில் ரீசைக்கிள் பின் அமையும். ��ந்த புதிய அளவு மீண்டும் கம்ப்யூட்டரை பூட் செய்திடும் போது மட்டுமே அமலுக்கு வரும்.\nLabels: ரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nPen Drive வில் Virus வராமல் தடுக்க...\nTNPSC போட்டி தேர்வு எழுதப்போகிறீர்களா\nஆங்கில அறிவை வளர்க்க இணையதளம்\nஇந்திய ரூபாய்கான குறியீட்டு FONT\nஇலவச எழுத்துக்கள் தரும் இணைய தளங்கள்\nஉடல் எடை குறைய ஓர் இணைய தளம்\nசெல்போனில் மணிகணக்காக பேசுபவரா நீங்கள்\nடெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக்க...\nதொலைந்து போன பைலை கண்டுபிடிப்பது எப்படி\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க\nபிளாக்கின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க...\nபேஸ்புக்‌கில் மலர்ந்த நட்பு கற்பழிப்பில் முடிந்த கொடுமை\nரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nPen Drive வில் Virus வராமல் தடுக்க...\nரீ சைக்கிள் பின் அளவை மாற்ற\nடெஸ்க் டாப் ஐகான் நீங்கள் விரும்பிய இடத்தி்ல் அமைக...\nஆங்கில மொழி அறிவை வளர்க்க ஒர் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethamsangeetham.blogspot.com/2005/10/blog-post.html", "date_download": "2018-06-21T21:28:56Z", "digest": "sha1:NQGKF3HUI7ITSNLZEF2KUFPG54K2TAFK", "length": 2517, "nlines": 16, "source_domain": "geethamsangeetham.blogspot.com", "title": "கீதம்...சங்கீதம்: முதல் பதிவு", "raw_content": "\nஎனக்கு பிடித்த சில பாடல்கள். உங்களுக்காக.. கேட்டுப் பாருங்கள்.\nபாட்டு கேக்கறது தான் என்னோட முதல் பொழுது போக்கு. பாட்டு இருந்தா வேற ஏதும் தேவை இல்லை எனக்கு. எனக்கு இளையராஜா பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும். பொதுவாகவே நாம நல்லா ரசிச்ச ஒரு பாட்ட, கேட்க வாய்ப்பு இல்லாத போது அது மறந்து போயிடும். அப்புறம் எங்கேயாவது கேட்டால், நம்ம பழைய நினைவுகளை எல்லாம் அந்த பாடல் கொண்டு வரும். அந்த பாட்டு வந்த காலத்துல நாம எப்படி இருந்தோம், என்ன என்ன பண்ணிக்கிட்டு இருந்தோம் என்று பழைய நினைவுகளுக்கு இழுத்து சென்று விடும். அப்படி சில மறந்து போன, இப்போது கேட்ட வாய்ப்பில்லாத சில பாடல்களை இங்கே உங்களுக்காக பதியலாம் என்று இருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை. இதில் என் ரசனை எத்தனை பேருக்கு பிடிக்கும் என்று தெரியவில்லை. பார்க்கலாம்.\nவெற்றிகரமான இரண்டாவது வலைப்பதிவு ஆரம்பிச்சாச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2016/04/blog-post_14.html", "date_download": "2018-06-21T22:09:00Z", "digest": "sha1:Q7X2BV6SWQOP4BG4PHHVPK3HJRXOTFNQ", "length": 9484, "nlines": 118, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: யாருக்கு (தமிழ்ப்) புத்தாண்டு.?", "raw_content": "\nவியாழன், 14 ஏப்ரல், 2016\nஇன்று சிலர் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் எனக்கு வழங்கினர்.\nஎனக்கான தமிழ்ப் புத்தாண்டு \"தை\"முதல் நாளிலேயே துவங்கி விட்டது. உலகம் சூரியனை ஒரு சுற்று சுற்றி முடிக்கும் ஓராண்டு கணக்கான அறிவியல் ரீதியலும் ,தமிழர் பண்பாட்டு படியும் தை யே சரி.\nசித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு\nஅண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”\n“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்\nதை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”\nதமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை அல்ல தை முதல் நாளே\nராஜராஜ சோழன் காலத்துக்குப்பின்னர்தான் களப்பிரர் ஆட்சியில் கானாமலாக்கப் பட்டிருந்த பிராமணர்கள் மீண்டும் தங்கள் அதிகாரத்தை ராஜக் குருக்களாகி தமிழர்கள் மீது செலுத்தினர்.அப்போதுதான் வர்ணங்கள் அடிப்படையில் குடியிருப்புகளை அமைத்து சாதி வேறுபாடுகளை ராஜராஜன் தூக்கிப்பிடித்தான்.\nகீழ்ச்சாதியினராக்கப்பட்டவர்கள் மேட்டுக்குடியினர் தெருக்களை நடக்க கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டன.\nஅதேபோல்தான் சித்திரை தமிழர்களுக்கு புத்தாண்டு பிறப்பாக்கப்பட்டது.12 தமிழ் மாதங்களில் தமிழ் பெயர்கள் இல்லை.\nஅதை விடக் கொடுமை தமிழர் ஆண்டுகள் 60இல் ஒன்று கூட மருந்துக்கும் தமிழ் இல்லை.அனைத்தும் செத்துப்போன கடவுள் மொழியான சமஸ்கிருதம்தான்.\nஅதை விட அசிங்கம்' பரந்தாமன் நாரதரை பெண் உரு கொள்ள செய்து புணர்ந்து அதில் பிறந்த 60 குழந்தைகளின் பெயர்களைத் தாம் நம் 60 தமிழ் ஆண்டுகளுக்கு பார்ப்பனர்கள் பெருந்தன்மையுடன் இட்டுள்ளார்கள். \nஇப்போது சொல்லுங்கள் துர்முகி புத்தாண்டு வாழ்த்துக்களை பிராமணர்களுக்கு.\nநேரம் ஏப்ரல் 14, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியை...\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nசிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள். சிரியாவில் ஏழு ஆண்டுகளாக ...\nநீங்கள் 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்\nவிக்கிலீக்ஸ் அடுத்து பனாமா லீக்ஸ்\nநீதியரசர் மகேந்திர பூபதி .\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-06-21T22:10:56Z", "digest": "sha1:GTHND5MXMBN35H4UR52VOAASNSEQ7LW7", "length": 14230, "nlines": 118, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: சாமியே காணாமல் போனால்?", "raw_content": "\nதிங்கள், 2 ஏப்ரல், 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் தமிழகத்தின் சிரமங்களை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் உள்ள \"ஸ்கீம் \" கும் பொருள் கூறியுள்ளது .\nஅவர்கள் கூறிய பொருள் மேலும் மத்திய அரசை கால அவகாசம் கேட்க வைக்கும் அளவில் குழப்பம் கொண்டதாகத்தான் உள்ளது.\nபாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .\nஎனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.\nஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..\nகாவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை, முறையே 404.25 டி.எம்.சி., 284.75 டி.எம்.சி., 30 டி.எம்.சி., மற்றும் 7 டி.எம்.சி., என பிரித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\nஇதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிலிகுண்டுலு அணையிலிருந்து 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு, ஆறு வாரத்திற்குள் 'ஸ்கீம்' உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஆனால் ஆறு வாரங்கள் முடிந்த பின்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்தது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் இடம்பெற்றிருந்த, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் அல்ல. பல கோணங்களில் தீர்க்கும் வகையில் பொருள் கொள்ளலாம் என்று ஆக்ஸ்போர்ட் அகராதியில் உள்ள 'ஸ்கீம்' க்கான அணைத்து விளக்கத்தையும் கூறி () மேலும் குட்டையை குழப்பி விட்டுள்ளது.\n\"காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிரமங்களை நீதிமன்றம் புரிந்து வைத்துள்ளது. இந்த பிரச்னைக்கு தக்க தீர்வு காணப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வோம். \" என்று கூறி வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இதை சொல்லியே மோடி,எடப்பாடி ஆகியோரின் தமிழக விரோத அரசுகள் இன்னும் சில காலம் இளைப்பாறி விடும்.\nபாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.\nஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..\nகாணாமல் போன அமைதியைத்தேடி கோவிலுக்கு செல்கிறோம் அங்கு உள்ள சாமி சிலையே அமெரிக்காவுக்கு விற்பனையானால் நமக்கு மட்டுமல்ல அந்த சாமிக்கும் குறைகளைக் களைவது யார்\nநேரம் ஏப்ரல் 02, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியை...\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nசிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள். சிரியாவில் ஏழு ஆண்டுகளாக ...\nநீங்கள் 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/tamil-tv-news-live/seithigal-tv-tamil-news-channel-online/", "date_download": "2018-06-21T22:08:01Z", "digest": "sha1:XHEU74BBD7KIOIY3YCWVIDMUFDRKTERS", "length": 5751, "nlines": 91, "source_domain": "tamilpapernews.com", "title": "செய்திகள் நியூஸ் டிவி நேரலை » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்��ிகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nஎன்ன தான் நடந்தது தூத்துக்குடியில் \nஎன்ன தான் நடந்தது தூத்துக்குடியில் \nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nஇங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை - தினகரன்\nநாக் அவுட் சுற்றுக்கு உருகுவே தகுதி - தினகரன்\nகுழந்தைகளை பிரிக்கும் உத்தரவு 'வாபஸ்' - தினமலர்\nநியூசிலாந்து பிரதமருக்கு பெண் குழந்தை பிறந்தது - தினமலர்\nரஷ்யாவில் தென் கொரிய அதிபர் மூன் - தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2013/07/blog-post_8.html", "date_download": "2018-06-21T21:33:22Z", "digest": "sha1:CJST4AWW7HKODBYJESHXJIF5ADMZWZGO", "length": 8911, "nlines": 85, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: நிகாப் மற்றும் புர்கா தேசிய பாதுகாப்புக்கு கு அச்சுறுத்தல்", "raw_content": "\nநிகாப் மற்றும் புர்கா தேசிய பாதுகாப்புக்கு கு அச்சுறுத்தல்\nநிகாப் மற்றும் புர்கா தேசிய பாதுகாப்புக்கு கு அச்சுறுத்தல்\nமுஃமின்களாக இருந்தால் நீங்கள்தான் வெற்றியாளர்கள் என்ற இறை வாக்கை யாரும் பொய்யாக்கிவிட முடியாது. அப்படியே முஃமின்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்றால், நமது குர்ஆனிய வாழ்க்கையில் பின்னடைவைக் கொண்டுள்ளோம் என்பதை அறிந்து, நமது நடவடிக்கைகள மீள்பரிசோதனை செய்து சீர்செய்து கொள்ள வேண்டும். மாறாக, நிராகரிப் பாளர்கள் நமக்கு உபதேசம் செய்யுமளவுக்கும், குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு சட்டத்தால் நாம் கட்டுப்படுத்தப்படும் அளவுக்கும் நாம் கீழ்நிலை அடைந்துவிடக் கூடாது.\nஇஸ்லாத்தைப் பின்பற்றுவதால் உலகில் எவருக்கும் எவ்வகையான இடைஞ்சலும் ஏற்பட்டுவிட முடியாது. அப்படி ஏற்படுவதாக யாராவது முறையிடுவார்களாயின், இஸ்லாம் என்ற பெயரில் நடைபெறும் பிழைகளாகவே அவை இருக்கும். அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்பு அல்லாஹ்வால் சாட்டப்படுவதே என்பதைப் பின்வரும் வசனம் விளக்கும்.\nவிளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனையைச் சாட்டிவிடுகிறான் என்பது அல்லாஹ்வின்வார்த்தை.\nவிளங்காதவர்கள் நிலையே இப்படியென்றால், வேண்டுமென்றே நாம் இப்படித்தான் நடப்போம் என்று மனம்போன போக்கில் செயற்படுவோர் அவமானங்களையும், அபாயங்களையும் சந்திப்பதோடு அல்லாஹ்வின் தண்டனைக்கும் ஆளாகவே செய்வர்.\nஇவ்வாறான, குர்ஆன் அனுமதியாதவற்றைச் செய்வதன் மூலம் இந்தப் பிரகிருதிகள் இஸ்லாத்துக்கும் தேவையற்ற களங்கத்தைக் கற்பிக்கும் நிலையை உருவாக்கி, கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு இடமிளித்து, அபகீர்த்தியை உண்டுபண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியத் தவறிவிட்டனர். இதற்கும் இறைதண்டனை உண்டு என்பதை மறந்துவிட வேண்டாம்.\nகுர்ஆனை அறிந்தவர்கள், யாரையும் திருப்திப்படுத்துவதற்காக, அன்றி அவர்க‌ளது எதிர்ப்பைச் சம்பாதிக்காதிருப்பதற்காக அன்றி முகஸ்துதிக்காக குர்ஆனிய உண்மைகளை வெளிப்படுத்தாது இருப்பது அல்லாஹ்வின் தண்‌டனையை வருவிப்பது.\n‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூக...\nமுஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத...\nவரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக...\nஅவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ...\nஅமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிற...\nநீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட...\nஇரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப...\nதேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்\nஅரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தட...\nதீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விடும் மு...\nஇது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா\nதமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தா...\nவடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினா...\nஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேத...\nவாழ்வாங்கு வாழ இயற்கை நமக்களித்த வாழ்வாதாரச் ச...\nJaffna Muslim: 'இப்தார் விருந்து என்ற பெயரில் என்ன...\nநிகாப் மற்றும் புர்கா தேசிய பாதுகாப்புக்கு கு அச்ச...\nஇஸ்லாம் மட்டுமே வலியுறுத்தும் 'இத்தா' என்பதென்ன\nதங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்.....\nஉலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/putin-ready-to-meet-trump/", "date_download": "2018-06-21T21:36:23Z", "digest": "sha1:BKWZKXF2SBD4L6OK3WZLKBGJXGWSEB57", "length": 19252, "nlines": 272, "source_domain": "vanakamindia.com", "title": "அதிபர் ட்ரம்ப் உடன் பேச்சு வார்த்தைக்கு தயார்.. ரஷ்ய அதிபர் புட்டின் அதிரடி! – VanakamIndia", "raw_content": "\nஅதிபர் ட்ரம்ப் உடன் பேச்சு வார்த்தைக்கு தயார்.. ரஷ்ய அதிபர் புட்டின் அதிரடி\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்து��் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nஅதிபர் ட்ரம்ப் உடன் பேச்சு வார்த்தைக்கு தயார்.. ரஷ்ய அதிபர் புட்டின் அதிரடி\nபக்கத்து நாடுகளான கனடா, மெக்சிகோ உட்பட உலக நாடுகள் பற்றி கண்டு கொள்ளாத ட்ரம்ப், வட கொரியாவின் கிம்முடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்துள்ளது பெரும் மாற்றமாக கருதப் படுகிறது. இந் நிலையில் ரஷ்ய அதிபர் புட்டினும் ட்ரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nகிங்தாவ்(சீனா): ஷாங்காய் கோஆப்பரேஷன் ஆர்கனைசேஷன் மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புட்டின், அங்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் ஐ சந்தித்துப் பேசினார். அங்கே செய்தியாளார்களை சந்தித்த புட்டின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளார்.\nமுன்னர் ஜி8 நாடுகள் என்று இருந்த அமைப்பு, ரஷ்யாவின் வெளியேற்றத்திற்கு பிறகு தற்போது ஜி7 நாடுகள் என மாறிவிட்டது. இந்த அமைப்பில் ரஷ்யாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று ட்ரம்ப் கோரிக்கை விடுத்து இருந்தார். அதற்கு நன்றி தெரிவித்த புட்டின், அமெரிக்க அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்த தாம் தயாராக இருக்கிறேன். ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள என்னுடைய அலுவல்களுக்கான நேரம் தவிர எந்த நேரத்திலும் தனக்கு சம்மதம் என்றும் கூறியுள்ளார்.\nமுன்னதாக தொலை பேசி உரையாடலில், மீண்டும் ஆயுதப் போட்டி தொடங்கியிருப்பது கவலைக்குரியது. இதை தடுக்க வேண்டும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார். நேருக்கு நேர் சந்திப்பு மற்றும் அதிகார மட்டத்திலான நடவடிக்கைகள் மூலம் இந்த ஆயுதப் போட்டியை நிறுத்துவதற்கு வழி காண வேண்டும் என்றும் புட்டின் கூறியுள்ளார்.\nட்ரம்ப் – புட்ட���ன் சந்திப்புக்கு ஆஸ்திரியா நாடு ஏற்பாடுகள் செய்ய முன் வந்துள்ளதாகவும் புட்டின் தெரிவித்துள்ளார்.\nஆட்சியில் அமர்ந்த சில மாதங்களில் பக்கத்து நாடுகளான கனடா, மெக்சிகோ உட்பட உலக நாடுகள் பற்றி கண்டு கொள்ளாத ட்ரம்ப், வட கொரியாவின் கிம்முடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வந்துள்ளது பெரும் மாற்றமாக கருதப் படுகிறது. இந் நிலையில் ரஷ்ய அதிபர் புட்டினும் ட்ரம்ப்புடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என கூறியுள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.\nசிங்கப்பூர் உச்சி மாநாடு… வட கொரியா – அமெரிக்கா 4 முக்கிய பிரகடனங்கள்\nசீனா ஷாப்பிங் மாலில் பெரும் தீ விபத்து .. 65 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்\nமனித உரிமை ஆணையத்தில் குவியும் மனுக்கள்… தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பொங்கிய உலகத் தமிழர்கள்\nஇந்தோனேஷியாவில் மூன்று தேவாலயங்கள் மீது தாக்குதல்… 11 பேர் பலி, 41 பேர் காயம்\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் ��ேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/06/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA/", "date_download": "2018-06-21T21:24:13Z", "digest": "sha1:ZQUPUUZ43IJPN7RNJMXLHRLQGE3CTIHI", "length": 11955, "nlines": 152, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "சிந்திக்காமல் சிரிக்க – பாகம் 1 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nசிந்திக்காமல் சிரிக்க – பாகம் 1\nPosted: ஜூன் 10, 2011 in சுட்டது, நகைச்சுவை\nகுறிச்சொற்கள்:சிரிப்பு, சுட்டது, தமிழ், நகைச்சுவை, comedy\nசெயின் திருடர்கள் எல்லாரும் ஆந்திரா போயிட்டாங்கன்னு அம்மா சொன்னாங்களே.. அப்புறம் எப்படி நகை திருட்டு நடந்தது\nஅட நீ வேற .. இவங்க எல்லாம் நெக்லஸ் திருடங்களாம் …\nஏம்ப்பா.. 2006 டூ 2010 மேரேஜ் ஆன ஆண்கள் எல்லாம் ஏன் குஷியா இருக்காங்க\nஅந்த கால கட்டத்துல நடந்த மேரேஜ் எதுவும் செல்லுபடி ஆகாதுன்னு அம்மா அறிவிச்சுட்டாங்களாமே\nஆக்சிடெண்ட்ஸ் நடந்த தகவல்களை எல்லாம் தலைவர் எதுக்கு கலெக்ட் பண்றாரு\nஅவை எல்லாம் திட்டம் இட்டு நடந்த கொலைகள்னு அறிக்கை விடத்தான்..\nஅரசியல்வாதி பையனை லவ் பண்ணுனது தப்பா போச்சு..\nஎனக்கு வேற பக்கம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சதும் லவ் ஃபெயிலருக்கு தார்மீகப்பொறுப்பு ஏற்று காதலன் பதவியை ராஜினாமா பண்ணிடறேன்னாரே..\nபொதுத்தேர்தல்ல படு தோல்வி அடைந்தும் தலைவரோட பந்தாவுக்கு மட்டும் குறைச்சல் இல்ல..\nஇடைத்தேர்தல்ல ஜெயிச்சுத்தான் எனக்கு பழக்கம்னுட்டாரே\nஆஃபீஸ் மேனேஜர் ஏன் கடுப்பா இருக்காரு\nஒழுங்கா வேலை செய்யலைன்னு டிஸ்மிஸ் செய்யப்பட்ட கிளார்க் ஆஃபீசை விட்டுக்கிளம்பறப்ப எனக்கு ஓய்வு கொடுத்த மேனேஜருக்கு நன்றின்னாரே\nதலைவர் ஏன் கோபமா இருக்காரு\nஆளுங்கட்சியாக இருக்கும்போதும் சரி.. எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் சரி.. மைனாரிட்டியாகத்தான் இருப்பேன்னு ஏன் அடம் பிடிக்கறீங்க\n அவங்க தமிழ்நாடு,ஆந்திரா, கர்நாடகான்னு ரவுண்டிங்க்ல இருக்கறதா சொன்னா என்ன அர்த்தம்\nஅந்த காக்காவை ஏன் குளத்துல முக்கி எடுக்கறாங்க\nகாகம் கரையும்னு சொன்னாங்களாம் டீச்சர்.. அதை செக்கிங்க்..\nமேடம்.. ஏன் மாசாமாசம் உங்க புருஷனை மாத்திடறீங்க\nநடிகை – மாற்றம் ஒன்றே இந்த உலகில் மாற்றம் இல்லாததுன்னு உலகுக்கு உணர்த்த விரும்பறேன\nரசித்த இடம்: அட்ரா சக்க\n>ஏம்ப்பா.. 2006 டூ 2010 மேரேஜ் ஆன ஆண்கள் எல்லாம் ஏன் குஷியா இருக்காங்க\nஅந்த கால கட்டத்துல நடந்த மேரேஜ் எதுவும் செல்லுபடி ஆகாதுன்னு அம்மா அறிவிச்சுட்டாங்களாமே\nஅப்ப அதுக்கு முன்னாடிக் கட்டினவங்க\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nதங்க மணிக்கு பத்து கேள்விகள்\nஎதுலயும் ஒரு கணக்கு வேணும்ல..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=637882-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D:-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?-", "date_download": "2018-06-21T21:39:44Z", "digest": "sha1:QBHP3IK373RUJ5UGTCAXFKUX6M2QSLY6", "length": 8752, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உலகின் பழைமைவாய்ந்த தொடர் ஆரம்பம்: சாதிப்பார்களா இந்தியர்கள்?", "raw_content": "\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திர���ப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nHome » விளையாட்டு »\nஉலகின் பழைமைவாய்ந்த தொடர் ஆரம்பம்: சாதிப்பார்களா இந்தியர்கள்\nஉலகின் பழைமை வாய்ந்ததும், புகழ் பெற்றதுமான all-england பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடர் இன்று (புதன்கிழமை) இங்கிலாந்தில் ஆரம்பமாகின்றது.\n1899ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் குறித்த பட்மிண்டன் சம்பியன்ஷிப் தொடரில் வெற்றிவாகை சூட வேண்டும் என்பது வீர, வீராங்கணைகளின் கனவு என்பதனால் இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகும்.\nஇந்தியாவின் சார்பில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கணைகளான பி.வி.சிந்து மற்றும் சாய்னா நேவால் ஆகியோரும் ஆண்கள் பிரிவில் ஸ்ரீகாந்தும் கலந்து கொள்கின்றனர்.\nகுறித்த போட்டிகள் தொடர்காக ஸ்ரீகாந்த் கருத்து தெரிவிக்கையில், “இந்தத் தொடரில் வெற்றி பெறுவது ஜாம்பவான் என்ற அந்தஸ்தினைக் கொடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “நூற்றாண்டு கால பழைமைவாய்ந்த இத்தொடரில் 1980ஆம் ஆண்டு பிரகாஷ் படுகோனே மற்றும் 2001ஆம் ஆண்டு கோபிசந்த் ஆகியோர் மாத்திரமே பட்டம் வென்று இந்திய தேசத்திற்காக பெருமை சேர்த்துள்ளார்கள். அவர்கள் எப்போதுமே எனக்கு உத்வேகம் அளிப்பார்கள்” எனவும் ஸ்ரீகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.\nஅதேபோன்று, ஆண்கள் இரட்டையர் பிரிவில் மனு அட்ரி- பி.சுமீத், ராங்கி ரெட்டி- சிராக் ஷெட்டி, பெண்கள் இரட்டையர் பிரிவில் ஜக்கம்புடி மேஹானா- பூர்விஷா, அஸ்வினி- ரெட்டி என்.சிக்கி ஆகியோரும் கலப்பு இரட்டையர் பிரிவில் ரெட்டி என்.சிக்கி- பிரனாவ் ஜெர்ரி சோப்ரா ஆகிய இந்திய ஜோடிகளும் கலந்துகொள்ளவுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆல் - இங்கிலாந்து பட்மிண்டன்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதிருமண பந்தத்தில் இணையவுள்ள பாண்ட்யா\nஇலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற கடுமையாக முயற்சிசெய்யும் யுவராஜ்\nதுடுப்பாட்ட வரிசை மாற்றப்பட்டது குறித்து சஹா விளக்கம்\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிந���ட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு: நீதித்துறை அமைச்சகம்\nபலாலியில் பொதியிடல் நிலையத்தை திறந்து வைத்தார் நோர்வே அமைச்சர்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://danvantripeedam.blogspot.com/2017/05/guru-peyarchi-maha-yagam-at-sri.html", "date_download": "2018-06-21T21:35:19Z", "digest": "sha1:WIAX3QQOD5EN7FCPTBPP72GO7KENZYQJ", "length": 21745, "nlines": 431, "source_domain": "danvantripeedam.blogspot.com", "title": "Danvantri Peedam - Universal Peedam: Guru Peyarchi Maha Yagam at Sri Danvantri Peedam, Walajapet...", "raw_content": "\nகயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் உலக மக்களின் நலன் கருதி தனது தாயை குருவாக ஏற்று அவர்களின் அருளாணைப்படி உலக மக்களின் நோய் தீர்க்க வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, அனந்தலை மதுரா, கீழ்புதுப் பேட்டையில் தன்வந்திரி ஆரோக்ய பீடத்தை நிறுவி சமய பணி மற்றும் சமுதாய பணிகளை தினசரி செய்துவருகிறார். ஸ்வாமிகளிடம் ஆலோசனை பெற்று ஆசிபெற வேண்டுவோர் தொடர்புக்கு : 9443330203. E-Mail : danvantripeedam@gmail.com. State Bank of India, A/c No. : 10917462439. IFSC No. : SBIN0000775.\n02.09.2017, சனிக்கிழமை 3.09.2017, ஞாயிற்றுக்கிழமை\nஇரு தினங்கள் சிறப்பு இலட்சார்ச்சனையுடன்\nகுருவருள் சேர்க்கும் குருப் பெயர்ச்சி மகா யாகம்\nமனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான். தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் ‘குரு பார்க்க கோடி நன்மை’, ‘குரு பார்வை தோஷ நிவர்த்தி’ என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.\nகுருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குரு, சூரியன் இருவரும் கும்பத்திலும் சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சிம்ம ராசியிலும் இருக்கும் காலத்தில், மகா கும்பமேளா கொண்டாடப் படுகிறது. குருபகவான் ஒரு ராசியில் இரண்டு, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாத கர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், ஒன்று, மூன்று, நான்கு, ஆறு, எட்டு, பத்து, பன்னிரண்டு ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் அசுப பலன்களைப் பெறுவார்.\nஇப்படி நன்மையற்ற பலன்களைப் பெறக்கூடிய ராசி அன்பர்கள், குருப்பெயர்ச்சி நாளில் உரிய பரிகாரம், ஹோமம் மற்றும் பூஜைகளில் பங்கேற்பதால், அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடலாம். இந்த ஆண்டு குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கப்படி 02.09.2017 சனிக்கிழமையன்று கன்னி ராசியிலிருந்து துலா ராசிக்கு இடப்பெயர்ச்சி நடைபெறுகிறது.\nஅவசியம் பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்\nரிஷபம்,சிம்மம்,விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய ராசியினரும் குரு புத்தி குரு திசை, நடைபெறும் அன்பர்கள் அசுப பலன்களின் தாக்கத்தில் இருந்து பெருமளவு விடுபடவேண்டியும்,சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் வருகிற 02.09.2017 சனிக் கிழமை மாலை 5.30 மணிமுதல் 03.09.2017 ஞாயிற்றுக் கிழமை இரவு 7.00 மணிவரை இலட்சார்ச்சனையுடன் குருப்பெயர்ச்சி மஹா யாகம் மற்றும் ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.\nஇந்த யாகத்திலும் இலட்சார்ச்சனையிலும் கலந்துகொள்வதற்கு ஒரு நபருக்கு/ஒரு ராசிக்கு சங்கல்ப காணிக்கை ரூ 500/- வீதமும் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு மகா யாகத்தில் வைத்து பூஜிக்கப்பெற்ற குரு பகவான் யந்திரம் ,தன்வந்திரி பகவான் டாலர், மற்றும் புகைப்படம் ஹோம பிரசாதத்துடன் வழங்கப்படும்.இலட்ச்சார்னையில் கலந்து கொள்பவர்களுக்கு ஒரு நபருக்கு சங்கல்ப காணிக்கை ரூபாய் 200/- வீதம் செலுத்தி கலந்து கொள்பவர்களுக்கு யாகத்தில் பூஜிக்கப்பட்ட தன்வந்திரி பகவான் டாலர் மற்றும் புகைப்படம் மற்றும் ஹோம பிரசாதம் வழங்கப்படும்.\nஇந்தப் பிரசாதங்கள் கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். குருப்பெயர்ச்சி மகா யாகத்தில் பங்கேற்கும் ஆன்மிக ஆன்றோர்கள், ஜோதிட நிபுணர்கள், ஆலய அர்ச்சகர்கள், கிராமக் கோயில் பூசாரிகள் விழா மேடையில் கௌரவிக்கப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் 03.09.2017 க்குள் தங்கள் பெயரை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும் விவரங்களுக்கு கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்,\n10 கீழபுதுப்பேட்டை, தன்வந்திரி நகர்,\nதன்வந்திரி பீடத்தில் குருபெயர்ச்சிவிழா வரும் ஆகஸ்டு 02 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது.\nமே 1ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு மங்களங்கள் நல்கு...\nநந்தி பகவான் மேல் காட்சி தரும் ஸ்ரீ மரகதாம்பிகை சம...\nதன்வந்திரி பீடத்தில் 116 கலசங்கள் கொண்டு ஸ்ரீ ஸத்ய...\nதன்வந்திரி பீடத்தில் நாளும் நன்மை தரும் நான்கு ஹ...\n5000 கிலோ மிளகாய் யாகம் (1)\n5000 கிலோ மிளாகாய் கொண்டு நிகும்பல யாகம் (1)\nசங்கடஹர கணபதி ஹோமம் (1)\nசத்ரு ஸம்ஹார ஹோமம் (1)\nதச பைரவர் யாகம் (1)\nதிருமணத் தடை நீங்க (1)\nதிருஷ்டி துர்கா ஹோமம் (1)\nபடியுங்கள் தன்வந்திரி விஜயம் (1)\nபத்து பைரவர் யாகம் (1)\nமஹா சிவராத்திரி 2018 (2)\nமுரளிதர ஸ்வாமிகள் ஜெயந்தி (1)\nராமகிருஷ்ண பரமஹம்சர் 182வது ஜெயந்தி (1)\nலக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nவாஞ்சா கல்பலாதா ஹோமம் (1)\nவாழை பூ பூஜை (1)\nஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி (1)\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் (1)\nஹயக்ரீவர் ஜெயந்தி 2017 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2011/06/blog-post_7638.html", "date_download": "2018-06-21T21:58:55Z", "digest": "sha1:AWUVL4MB2P6OMQKHSNIMXOIGQVV4PDNL", "length": 15457, "nlines": 125, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: அண்ணன் ஜமாஅத்தை கண்டு அரண்டு போய் அரைமணி நேரத்தில் சாவியை பறித்ததா காவல்துறை? - செங்கிஸ்கான்", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nமமகவிற்கு மரண அடி கொடுக்க சென்னையில் கூடிய ஆயிரக்க...\nமமக ஆக்கிரமிப்புக்கு மரண அடி - டி என் டி ஜெ\nசெங்கி..சொங்கி..மங்கி..கீ, - பொய்யன் டிஜே\nஅண்ணன் ஜமாஅத்தை கண்டு அரண்டு போய் அரைமணி நேரத்தில்...\nமாமாக்களை திட்டினால் மாமாக்களுக்கு கோபம் வருகின்றத...\nஅண்ணன் ஜமாஅத்தின் சட்டமன்ற முற்றுகை; தேதி குறிப்பி...\nபேச்சுக்கு செயல்வடிவம் தருவாரா அல்தாஃபி...\nடவுசர் நாயகன் அன்றும்- இன்றும் - ஐ என் டி ஜெ\nசி. ஐ. டி. ஊதிய சங்கு\nமமக கயவர்களால் உணர்வு அலுவலகம் ஆக்கிரமிப்பை கண்டித...\nதிருவிடைச்சேரி படுகொலை; திரும்பவும் உண்மையை ஒத்துக...\nசமுதாயச் சொத்துக்களை கொள்ளையடிப்பது யார்\nஹைய்யா....அண்ணன் ஜமாஅத்தின் ஒரு வருஷ போராட்ட பட்டி...\nVocê está em: Home » செங்கிஸ்கான் » அண்ணன் ஜமாஅத்தை கண்டு அரண்டு போய் அரைமணி நேரத்தில் சாவியை பறித்ததா காவல்துறை\nஅண்ணன் ஜமாஅத்தை கண்டு அரண்டு போய் அரைமணி நேரத்தில் சாவியை பறித்ததா காவல்துறை\nஇது [உணர்வு அலுவக ஆக்கிரமிப்பு\nகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துஅரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சா���ியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.\nஎன்று அண்ணன் ஜமாஅத் கூறி, தாங்கள் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து காவல்துறை சாவியை வாங்கிவிட்டதாக பெருமையடித்தஇவர்களின் பித்தலாட்டத்தை படம் பிடித்து காட்டுகிறது அண்ணன் ஜமாஅத் வெளியிட்டுள்ள காவல்துறை துறைமுகம் சரகம் உதவி ஆணையாளரின் கடிதம்.\nஇவர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது 30 .5 .2011\nகாவல்துறை சாவியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்ததோ 11 .6 .2011\nபதினொரு நாட்களுக்கு பிறகே காவல்துறை, ஆர்.டி.ஒ.விடம் சாவியை ஒப்படைத்திருக்க, இவர்களோ அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து\nகாவல்துறை நாங்கள் புகார் கொடுத்த அன்றே அரைமணி நேரத்தில் சாவியை வாங்கிவிட்டது. ஆனால் நல்லநேரம் பார்த்து 11 நாள் கழித்து வட்டாட்சியர் இடம் ஒப்படைத்தது என்று இவர்கள்\nபொய்களே இவர்களை பார்த்து வெட்கப்படும் அளவுக்கு நல்லவர்களல்லவா\nஇது [உணர்வு அலுவக ஆக்கிரமிப்பு\nகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் திரிபாதி அவர்களை நேரில் சந்தித்து நாம் புகார் கொடுத்தோம். அந்தப் புகாரில் 7 வட மரைக்காயர் தெரு அலுவலகத்தில் தமுமுக இயங்கிய காலம் முதல் உணர்வு இதழும் அதே முகவரியில் இயங்கி வந்ததையும், 2004 ஆம் ஆண்டு உணர்வு அலுலவகத்தில் தமுமுகவினர் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பின்னரும் கூட அன்று முதல் மே 29/2011 வரை உணர்வு இதழ் இயங்கி வந்ததையும் அந்தப் புகாரில் தெரிவித்திருந்தோம்.இதை விசாரித்த காவல் துறையினர் நமது புகாரில் உண்மை இருப்பதை அறிந்து தமுமுகவினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துஅரை மணி நேரத்தில் சாவியை ஒப்படைக்க வேண்டும் எச்சரிக்கை செய்து சாவியைக் கைப்பற்றி தமுமுகவின் அராஜகத்துக்கு பாதி முற்றுப்புள்ளி வைத்தனர்.\nஎன்று அண்ணன் ஜமாஅத் கூறி, தாங்கள் புகார் கொடுத்த அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து காவல்துறை சாவியை வாங்கிவிட்டதாக பெருமையடித்தஇவர்களின் பித்தலாட்டத்தை படம் பிடித்து காட்டுகிறது அண்ணன் ஜமாஅத் வெளியிட்டுள்ள காவல்துறை துறைமுகம் சரகம் உதவி ஆணையாளரின் கடிதம்.\nஇவர்கள் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது 30 .5 .2011\nகாவல்துறை சாவியை வட்டாட்சியரிடம் ஒப்படைத்ததோ 11 .6 .2011\nபதினொரு நாட்களுக்கு பிறகே காவல்துறை, ஆர்.டி.ஒ.விடம் சாவியை ஒப்படைத்திருக்க, இவர்களோ அரை மணி நேரத்தில் தமுமுகவிடமிருந்து\nகாவல்துறை நாங்கள் புகார் கொடுத்த அன்றே அரைமணி நேரத்தில் சாவியை வாங்கிவிட்டது. ஆனால் நல்லநேரம் பார்த்து 11 நாள் கழித்து வட்டாட்சியர் இடம் ஒப்படைத்தது என்று இவர்கள்\nபொய்களே இவர்களை பார்த்து வெட்கப்படும் அளவுக்கு நல்லவர்களல்லவா\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100486", "date_download": "2018-06-21T21:50:22Z", "digest": "sha1:3BFC7OQK2XSAWYC7RCK2E3HDDM43PDCQ", "length": 11009, "nlines": 172, "source_domain": "kalkudahnation.com", "title": "ஓட்டமாவடி, மாவடிச்சேனை வா்த்தகா்கள் ஒன்றுபடுவார்களா? | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஓட்டமாவடி, மாவடிச்சேனை வா்த்தகா்கள் ஒன்றுபடுவார்களா\nஓட்டமாவடி, மாவடிச்சேனை வா்த்தகா்கள் ஒன்றுபடுவார்களா\nஓட்டமாவடி வா்த்தக சங்கம் ஒன்று இருக்க, இன்னுமொரு வா்த்தக சங்கமாக மாவடிச்சேனை பிரதான வீதியிலுள்ள அனைத்து வியாபார ஸ்தலங்களை கொண்ட ஒரு வா்த்தக சங்கமாக கோறளைப்பற்று மத்தி வா்த்தக சங்கம் என்ற பெயருடன் புதிதாக ஒரு வா்த்தக சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nஓட்டமாவடி பிரதான வீதியை விட வியாபாரம் கூடிய வீதியாக MPCS வீதி காணப்படுகிறது இருந்தபோது எந்தவொரு வா்த்தக சங்கத்தன் கீழும் இவ்வீதியிலுள்ள வியாபார ஸ்தலங்கள் உள்வாங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nசிறியதொரு வா்த்தக வட்டத்தை கொண்ட நமக்குள்ள இரு வா்த்தக சங்கங்கள் ஒரு சங்கம் இயக்கமில்லாமல் கிடக்க இன்னனுமொரு வா்த்தக உதயமாகியிருக்கி்றமை கவனிக்கத்தக்கது.\nசங்கங்களின் உயிரோட்டமே எமது பிரதேசத்தின் அபிவிருத்தி மற்று சமூக கட்டமைப்பு தங்கியிருக்கிறது. இருந்தபோதிலும் நமக்குள் உள்ள ஒற்றுமையின்மையே எல்லா விடயங்களிலும் தோல்வியை சந்திக்க நேரிடுகிறது. பிரதேச வர்த்தக முன்னோடிகள் இந்த விடயத்தில் கவனம் எடுப்பார்களா\nநாளைய மே 7 தொழிலாளா் தினத்தை முன்னிட்டு கடைகளை மூடும்படி ஓட்டமாவடி வா்த்தக சங்கம் ஒரு அறிவித்தலையும் கோறளைப்பற்று மத்தி வா்த்தக சங்கம் என்ற பெயரில் மாவடிச்சேனை கடை உரிமையாளா்கள் இன்னுமொரு அறிவித்தலை அறிவிப்பது நகைப்புக்குரியதே\nஒற்றை வீதியில் கடைகள் அனைத்தையும் உள்ளடக்கிய எமது முஸ்���ிம் பிரதேச வியாபாரிகள் ஒரு வலுவான வா்த்தக சங்கத்தினை கட்டியெழுப்புவார்களா\nபிரதேச வியாபார முன்னோடிகளே இது உங்களின் கவனத்திற்கு\nPrevious articleஎழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத்தின் நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்\nNext articleநுஜாவின் மே தின விழா அட்டாளைச்சேனையில்\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nயாழ்.மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வதந்தியே-Dr.மாஹிர் விசேட செவ்வி\nஇளம் கண்டுபிடிப்பாளர் எம்.எம்.யூனூஸ்கானுக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாழ்த்து\nSLMC யின் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளராக எச்.எம்.எம். பாக்கீர் ஆசிரியர் நியமனம்.\nUNP யின் மிகப்பெரிய பொறுப்பை ஏற்பதற்கு தயாராகுங்கள் – சஜித்திடம் ரணில் தெரிவிப்பு\nசட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த உழவு இயந்திரம், லொறி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.\nகருத்தடை மருந்து இருப்பதாக உறுதிப்படுத்தினால் பதவி துறப்பேன்’ பாராளுமன்றில் இஷாக் எம்.பி.\n“அங்கவீனம் ஓர் இயலாமையல்ல” என்பதை அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு உணர்த்திய திஹாரிய அங்கவீனர் நிலைய...\nஊடகவியலாளருக்கு புகைப்படக் கருவி வழங்கி வைப்பு.\nயாழ்ப்பாண நகரில் சிரிய மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்\nபெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்த நபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100684", "date_download": "2018-06-21T21:52:07Z", "digest": "sha1:RJS5RO34F766V7DBX4M7D62NI6THBGX3", "length": 13397, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு.\nஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருக்கான கடமைப் பொறுப்பேற்பு.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தனது அமைச்சுக் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று (10) வியாழக்கிழமை கொழும்பு உலக வரத்தக மையத்தின் கிழக்கு கோபுரத்தின் 36வது தளத்தில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.\nஇதன்போது பாராளுமன்ற சபை முதல்வரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சருமான லக்ஸ்மன் கிரியெல்ல, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் அரசியல் பிரமுகர்கள், அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவவிதாரண உள்ளிட்ட அமைச்சு அதிகாரிகள், அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் தலைவர்கள், பணிப்பாளர்கள் மற்றும் பல பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.\nஅண்மையில் நடைபெற்ற பகுதியளவிலான அமைச்சர், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர் மாற்றத்தின்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சராகவிருந்த சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்திருந்தார். அதற்கமைவாக அவ்வமைச்சுப் பொறுப்புக்களை பாரமெடுக்கும் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.\nஅரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இலங்கை வங்கிஇ மக்கள் வங்கி, தேசிய சேமிப்பு வங்கி, அரச ஈட்டு முதலீட்டு வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி, இலங்கை வீடமைப்பு அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனம், லங்கா புத்ர அபிவிருத்தி வங்கி, இலங்கை சேமிப்பு வங்கி, ஸ்ரீலங்கன் விமான சேவை, மிஹின் லங்கா தனியார் கம்பனி, ஹோட்டல் டிவலப்பர்ஸ் தனியார் கம்பனி, மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை, இலங்கை அரச பெருந்தோட்டங்கள் கூட்டுத்தாபனம், வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்ட கம்பனி, வரையறுக்கப்பட்ட குருநாகல் பெருந்தோட்ட கம்பனி, வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்ட கம்பனி, வரையறுக்கப்பட்ட கல்ஓயா பெருந்தோட்ட கம்பனி, இலங்கை மரமுந்திரிகைக் கூட்டுத்தாபனம், மாநில வள மேலாண்மை கழகம், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம், இலங்கை மட்பாண்���க் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட பல நிறுவனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nPrevious articleஇன்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை அதிகரிக்கிறது – விலை விபரம் இதோ\nNext articleஓட்டமாவடி – பதுரியாவில் பள்ளிவாசல் திறந்துவைப்பு.\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\n70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் கொடியேற்றும் நிகழ்வு\nசாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை: நஸ்ப் லங்காவின் ஆவணப்படம் வெளியீடு\nபாடசாலைகளில் நிலவும் குறைப்பாடுகளை கண்டறிய ஹிஸ்புல்லாஹ் நேரடி விஜயம்\nபிள்ளைகளை பக்குவமுமின்றி தான்தோன்றித்தனமாக வளர்க்கும் பெற்றோருக்கு சமர்ப்பணம்\nபொத்துவில் ஜனாஸா நலன்புரிச்சங்கத்திற்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 1.5 மில்லியன் நிதியுதவி\nமுஸ்லிம்களின் பர்தாவைக் கழற்றும் கைங்கரியம் மைத்திரி – ரணில் ஆட்சியிலே – அஸ்வர் ஆவவேசம்\nஅமைச்சர் ரவூப் ஹக்கீமின் தாயாரின் மரணச்செய்தி கேட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம்-நாபீர் பெண்டேசன்\nமாணவர்களை இலக்குவைத்துத்தான் போதைவஸ்து வியாபாரம் நகர்த்தப்படுகிறது – வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன்.\nவாழைச்சேனை ஆயிஷாவில் தரம் ஒன்றுக்கு புதிய மாணவர்கள் சேர்க்கும் நிகழ்வு.\nதென்இந்நியாவில்… பவள விழாவினைக் கொண்டாடும் காப்பியக்கோ, ஜின்னாஹ் ஷரிபுத்தீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100882", "date_download": "2018-06-21T21:38:12Z", "digest": "sha1:LNZZ7RGLNBC7RO42AP4R6KBJWEKSQ3DB", "length": 10283, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "கலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.\nகலாநிதி பட்டம் பெற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.\nநெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.\nஇலங்கை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்க��் வரலாற்றில் அரசியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற முதலாவது அரசியல்வாதி என்ற பெறுமையை அவர் இதன் மூலம் பெற்றுக்கொண்டார்.\nநேற்று ஞாயிற்றுக்கிழமை Metropolitan College இன் பட்டமளிப்பு விழா கோல் பேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதன் போது இராஜாங்க அமைச்சருக்கான கலாநிதி பட்டம் மலேசியாவின் லிங்கன் பல்கலைக்கழக துணை அதிபர் Dr. Hjh. Bibi Florina Binti Abdullah மூலம் வழங்கப்பட்டது.\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் Metropolitan College ஊடாக Alliance International University-Zambia பல்கலைக்கழகத்தினால் இப்பட்டத்தை பெறுவதற்கு ‘ஆயுத மோதல்களில் மத்தியஸ்தம்’ எனும் தலைப்பில் 292 பக்கங்களைக் கொண்ட ஆய்வறிக்கையினை சமர்ப்பித்திருந்தார்.\nபட்டமளிப்பு விழாவின் பிரதம அதிதியாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க, வீடமைப்பு மற்றும் அபிவிருத்தி பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமூதூர் ஷாபி நகரில் போசாக்குணவும் ஆரோக்கிய வாழ்வும் பற்றிய விழிப்புணர்வுக் கருத்தமர்வு\nNext article20ஆவது திருத்தம்: நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கமும், முஸ்லிம்களின் எதிர்காலமும்\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nகொழும்பில் சர்வதேச புத்தகக்கண்காட்சி ஆரம்பம்: கவனிக்கப்பட வேண்டிய நடைமுறைகள்-எம்.ரிஷான் ஷெரீப்\nகிழக்கு முதல்வரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஏறாவூருக்கு வருகை: பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்\nசுற்றுலாத்துறைமூலம் வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – அரசாங்க அதிபர் மா.உதயகுமார்\nஓட்டமாவடி-கிம்மா தனியார் வைத்தியசாலையினால் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு இலவச வைத்தியக்கருத்தரங்கு\nஓட்டமாவடி – நாவலடி மர்கஸ் அந்நூரில் இம்முறை பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களுக்கு கெளரவிப்பு.\nசிறுநீரக நோயினால் சிகிச்சை பெற்றுவந்த செம்மண்னோடை A.H. லாபீா் வபாத்…\nபிரதியமைச்சர் அமீர் அலியினால் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.\nவடமா��ாணத்தில் தேசிய உணவு உற்பத்திப்புரட்சித்திட்டம்-பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா\nபொத்துவில் அல்-அக்ஸாவின் மைதானம் புனரமைக்கப்படும்-பிரதியமைச்சர் ஹரீஸ்\nபுலம்பெயர் தமிழர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2016/10/03/%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8-3/", "date_download": "2018-06-21T22:04:40Z", "digest": "sha1:MU4U6VUDEJILVB2DUQUJ5LTQ2COQW5AA", "length": 2656, "nlines": 61, "source_domain": "tamilbeautytips.net", "title": "கழுத்தில் உள்ள கருமையை நீக்க பயனுள்ள வழிகள் | Dark Neck Home Remedies In Tamil | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nகழுத்தில் உள்ள கருமையை நீக்க பயனுள்ள வழிகள் | Dark Neck Home Remedies In Tamil\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaanilai.chennairains.com/archives/1228", "date_download": "2018-06-21T22:05:39Z", "digest": "sha1:M64OMETTXCPTLXPU6GWD5U27HBRVWP4N", "length": 5599, "nlines": 38, "source_domain": "vaanilai.chennairains.com", "title": "தமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து காண வாய்ப்பு – சென்னையில் ஒரு மழைக்காலம்", "raw_content": "\nதமிழகத்தில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை விட அதிகரித்து காண வாய்ப்பு\nநேற்று தமிழகத்தில் சில இடங்களில் மாலை வெப்ப சலனம் காரணமாக இடி மேகங்கள் உருவாகின. தென் தமிழகத்தில் மதுரை, புதுகோட்டை, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்தது. இதே போல் கடற்காற்று ஊடுருவல் காரணமாக தென் சென்னை பகுதியில் ஒரு சில இடங்களில் திடீரென்று மழை மேகங்கள் உருவாகி மிதமான மழை பெய்தது. அண்ணா பல்கலைகழக பகுதியில் 11 மிமீ அளவிற்கு மழை பதிவானது. சென்னையின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளிலும் புறந���ர் பகுதிகளிலும் மழை ஏதும் பெய்யவில்லை\nஇன்றும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யக்கூடும் குறிப்பாக தென் தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதே போல் கடலோர பகுதிகளில் டெல்டா மாவட்டம் மற்றும் வட தமிழகத்தின் சில இடங்களில் கடற்காற்று ஊடுருவல் காரணமாக சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.\nதமிழகத்தில் இன்று பரவலாக வெப்ப நிலை இயல்பை விட சற்று உயர்ந்தே காணப்படும் என வானிலை படிவங்கள் கணிக்கின்றன குறிப்பாக திருநெல்வேலி / விருதுநகர் ஆகிய பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை அதிகமாக காணப்படும். சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் பகல் நேர வெப்ப நிலை இயல்பை ஒட்டி அல்லது சற்று குறைந்த காண வாய்ப்பு உள்ளது\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக மழை வாய்ப்பு\nதென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு\nஇந்த பதிவு மற்றும் மின்னஞ்சல் மூலம் புதிய பதிவுகள் அறிவிப்புகளை பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_/_68_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-06-21T21:46:33Z", "digest": "sha1:S2JOIV7SU3E4CEURAUGEYZFBZ52EY2PC", "length": 30491, "nlines": 106, "source_domain": "ta.wikisource.org", "title": "என் சரித்திரம் / 68 திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை - விக்கிமூலம்", "raw_content": "என் சரித்திரம் / 68 திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை\n← 67. சந்திரசேகர கவிராஜ பண்டிதர்\n68 திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை\n69. ராவ்பகதூர் திரு. பட்டாபிராம பிள்ளை→\n414454என் சரித்திரம் — 68 திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை\n68. திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை\nநானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் சில தம்பிரான்களும் கம்பராமாயணத்தை ஆராய்ந்து படித்து வந்தபோது இடையிடையே சந்தேகங்கள் எழுந்தன. அவற்றைத் தெளிந்துகொள்ள வழியில்லாமல் மயங்கினோம். அக்காலத்தில் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை என்னும் வித்துவான் கம்பராமாயண பாடம் சொல்வதில் சிறந்தவரென்று நாங்கள் கேள்வியுற்றோம்.\nஅவர் கம்பராமாயணம் முழுவதையும் அச்சிட்டவர்; சுந்தர காண்டத்தைத் தாம் எழுதிய உரையுடன் வெளிப்பட���த்தியவர்; ‘வித்வத்ஜன சேகரர்’ என்னும் பட்டமுடையவர்; திவ்விய பிரபந்த வியாக்கியானங்களிலும் வைஷ்ணவ சம்பிரதாய நூல்களிலும் அவருக்கு நல்ல பயிற்சி உண்டு. அவரை வருவித்தால் இராமயணத்தைக் கேட்டுப் பயன் பெறலாமென்பது எங்கள் கருத்து. அவர் அக்காலத்தில் பாபநாசத்துக்கு வடக்கேயுள்ள கபிஸ்தலமென்னும் ஊரில் இருந்தார். அங்குள்ள பெருஞ் செல்வராகிய ஸ்ரீமான் துரைசாமி மூப்பனார் என்பவருக்கு அவர் பல நூல்கள் பாடம் சொல்லிவிட்டு அப்போது கம்ப ராமாயணம் சொல்லி வந்தாரென்று தெரிந்தது.\nகோவிந்தபிள்ளை கபிஸ்தலத்தில் இருப்பதையும் அவரிடம் கம்ப ராமாயணம் பாடம் கேட்கும் விருப்பம் எங்களுக்கு உள்ளதென்\nபதையும் நாங்கள் சமயம் அறிந்து சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தோம். அவர் கோவிந்தபிள்ளையின் திறமையைப்பற்றி முன்பே கேள்வியுற்றவர். அவர் மடத்திற்கு அதுவரையில் வராமையால் அவரது பழக்கம் தேசிகருக்கு இல்லை. மாணாக்கர்களது கல்வியபிவிருத்தியை எண்ணி எந்தக் காரியத்தையும் செய்ய முன்வரும் தேசிகர் உடனே மூப்பனாரிடம் தக்க மனிதரை அனுப்பிச் சில காலம் கோவிந்த பிள்ளையைத் திருவாவடுதுறையில் வந்து இருந்து மாணாக்கர்களுக்கு ராமாயண பாடம் சொல்லச் செய்யவேண்டும் என்று தெரிவிக்கச் செய்தார்.\nமூப்பனார் உடனே கோவிந்த பிள்ளையிடம் திருவாவடுதுறை மடத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி அவரைத் தக்க சௌகரியங்கள் செய்வித்துத் திருவாவடுதுறைக்கு அனுப்பினார். அவருடன் தேரழுந்தூர் வாசியாகிய ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரிய புருஷர் ஒருவரும் வந்தார். சுப்பிரமணிய தேசிகர் அவர்களுக்கு தக்க விடுதிகள் ஏற்படுத்தி உணவு முதலியவற்றிற்கு வேண்டிய பொருள்களும் அனுப்பி அவர்களுக்குக் குறைவின்றிக் கவனித்துக் கொள்ளும் படி ஒரு காரியஸ்தரையும் நியமித்தார். எல்லாம் ஒழுங்காக நடை பெறுகின்றனவா என்பதை விசாரித்துக் கொள்ளும்படி என்னிடமும் கட்டளையிட்டார். அந்த வித்வானுடன் பழகிப் பல விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமென்ற உத்ஸாகம் எனக்கு இருந்தது.\nதிருவாவடுதுறைக்குக் கோவிந்த பிள்ளை வந்த மறுநாள் பிற்பகலில் அவர் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து, “இவ்விடத்திலுள்ள அமைப்புக்களையும் மாணாக்கர் கூட்டத்தையும் கண்டு என் மனம் மிக்க திருப்தியை அடைகிறது” என்று சொன்னார். கம்ப ராமாயணத���தில் ஏதேனும் ஒரு பாகத்தைச் சொல்லிப் பொருள் சொல்ல வேண்டுமென்று தேசிகர் கூறவே அவர் சுந்தர காண்டத்தில் காட்சிப் படலத்தின் முதற் பாடலிலிருந்து சொல்லத் தொடங்கினார். அவர் அருகிலிருந்து செய்யுட்களை நான் படிக்கலானேன். அவர் மிக்க செவிடராதலால் அவரது காதிற்படும்படி படிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. போதாக் குறைக்கு, “என் காதிற் படும்படி ஏன் படிக்கவில்லை” என்று அடிக்கடி அவர் அதட்டுவார்.\nநான் ராகத்துடன் படிப்பது அவருக்குத் திருப்தியாக இல்லை. “இசையைக் கொண்டுவந்து குழப்புகிறீரே. இதென்ன சங்கீதக் கச்சேரியா” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி, “இப்படியல்லவா படிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுத் திரிசிரபுரம் முதலிய இடங்களிற் சொல்லும் ஒருவிதமான ஓசையுடன் பாடலைச் சொல்லிக் காட்டி, “இப்படியல்லவா படிக்க வேண்டும் உமக்குப் படிக்கத் தெரியவில்லையே” என்று கூறினார். எனக்கு உள்ளுக்குள்ளே சிரிப்பு உண்டாயிற்று. “பிள்ளையவர்கள் ஒருவரே இசை விரோதி என்று எண்ணியிருந்தோம். இவர் கூட அந்த இனத்தைச் சேர்ந்தவராக இருக்கிறாரே” என்று எண்ணினேன். அவர் சொன்ன இசையும் எனக்குத் தெரியும். பிள்ளையவர்களும் தியாகராச செட்டியாரும் அந்த ஓசையோடுதான் பாடல் சொல்வார்களாதலால் எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. ஆதலால் கோவிந்த பிள்ளை சொன்ன இசையிலே நான் பாடலைப் படித்துக் காட்டினேன். “இப்படியல்லவா படிக்க வேண்டும்” என்று அவர் பாராட்டினார். தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே” என்று அவர் பாராட்டினார். தேசிகர், “ஏது, சாமிநாதையருக்கு இந்த ராகம்கூட வரும்போல் இருக்கிறதே” என்று சொல்லி நகைத்தார்.\n“இதை வெளிப்படுத்தும் சந்தர்ப்பம் நேர்வதில்லை; இப்போது நேர்ந்திருக்கிறது” என்று சொன்னேன். ‘ராகம்’ என்று அவர் பரிகாசத் தொனியோடு கூறினாரென்பதை நான் உணர்ந்து கொண்டேன்.\nகோவிந்த பிள்ளையின் காதிலே படும்படி படித்துப் படித்து ஒரே நாளில் தொண்டை கட்டிவிட்டது. அவர் தொடர்ச்சியாகக் கம்ப ராமாயணத்திற்குப் பொருள் சொல்லி வந்தார். இடையிடையே அவர் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். மணிப்பிரவாள நடையிலுள்ள அவ��்றைக் கேட்டுச் சுப்பிரமணிய தேசிகர் மிக்க சந்தோஷத்தை அடைந்தார். அந்த வியாக்கியானங்களில் அவருக்கு விருப்பம் உண்டு. வைஷ்ணவ நூல்களில் பயிற்சியுடையவர் யாரேனும் வந்தால் அவரிடம் அவ்வியாக்கியானங்களிலிருந்து சில பகுதிகளைச் சொல்லச் செய்து கேட்டு மகிழ்ந்து சம்மானம் வழங்குவார்.\nஒரு நாள் சுப்பிரமணிய தேசிகர் எங்களையெல்லாம் பரீட்சிக்கும் படி கோவிந்த பிள்ளையிடம் சொன்னார். அவர் அப்படியே இலக்கண இலக்கியங்களில் ஒவ்வொருவரையும் சில சில கேள்விகள் கேட்டார். என்னைப் பரீட்சிக்கையில் நூற்றெட்டுத் திருப்பதியந்தாதியில் “ஓதக்கே ணெஞ்சே” என்னும் பாட்டைக் கூறிப் பொருள் சொல்லும்படி ஏவினார். நான் சொல்லி வரும்போது அதில் வரும் ‘அஞ்சை மாமணியைப் போற்று’ என்பதற்கு ‘அஞ்சை-பஞ்சா யுதத்தை, மாமணியை-திரு மார்பில் அணிந்த சௌஸ்துபத்தை,\nபோற்று-வழிபடு” என்று பொருள் சொன்னேன். உடனே அவர் கை மறித்து, “அதற்கு அர்த்தம் அப்படிச் சொல்லக் கூடாது. அஞ்சு ஐ மாமணியை என்று பிரித்து இருபத்தைந்து அக்ஷரங்களாலாகிய இருதலை மாணிக்கமென்னும் மந்திரத்தை என்று பொருள் சொல்ல வேண்டும்” என்றார். நாங்கள் கேட்டு வியந்தோம்.\n“சம்பிரதாயம் தெரிந்தவர்களிடம் கேட்பதில் உள்ள பிரயோசனத்தைப் பார்த்தீர்களா” என்று எங்களை நோக்கிச் சொல்லிவிட்டுத் தேசிகர் அவ் வித்துவானைப் பாராட்டினார்.\nமறு நாட் காலையில் கோவிந்த பிள்ளை என்னைப் பார்த்து, “நான் சிறிது தூரம் வெளியே போய் வரவேண்டும். சகாயத்துக்கு யாரையாவது வரச்சொல்லும்” என்றார். அப்பொழுது என்னிடம் படித்துக் கொண்டிருந்த இராமகிருஷ்ண பிள்ளை என்பவரை அவருடன் அனுப்பினேன். அம்மாணாக்கர் திருமண் அணிபவர்; வைஷ்ணவ சம்பிரதாயத்திலே பற்றுடையவர். பாடம் கேட்கும்போது விஷ்ணு தூஷணையாக உள்ள பகுதிகள் வந்தால் மிகவும் கஷ்டப்படுவார். “இப்படிதான் ஒரு மதத்தினர் மற்றொரு மதத்தினரைத் தூஷிப் பார்கள். நாம் அதைக் கவனியாமல் இலக்கியச் சுவையைமட்டும் அனுபவிக்க வேண்டும்” என்று நான் சமாதானம் சொல்வேன்,\nசைவ மயமாயிருந்த அங்கே வைஷ்ணவ சம்பந்தமே இல்லாமையால் அவர், “யாரேனும் வைஷ்ணவர் வரமாட்டாரா” என்ற ஏக்கம் பிடித்தவராக இருந்தார். கோவிந்த பிள்ளை வந்தபோது மிக்க தாகமுடையவன் பானகத்தைக் கண்டது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். அந்த வித்��ுவான் எங்கே போனாலும் அவரோடு நிழல் போலச் செல்வார். அவர் எதைச் சொன்னாலும் பரம சந்தோஷத்தோடு கேட்பார்.\nஅவர் கோவிந்த பிள்ளையைப் பயபக்தியோடு அழைத்துச் சென்றார். “ஒருவரும் வராத இடமாக இருக்கட்டும்” என்று கோவிந்த பிள்ளை சொல்லவே, “அப்படியே ஆகட்டும்” என்று வழிகாட்டிச் சென்றார். கோவிந்த பிள்ளை காலைக் கடன்களை முடித்துக் கொள்ள எண்ணினாரென்பது இராமகிருஷ்ண பிள்ளையின் கருத்து. அவரோ, “இன்னும் எங்கே போகவேண்டும்” என்று அடிக்கடி அவசரமாகக் கேட்டுக் கொண்டே நடந்தார்.\n“இதோ வந்துவிட்டோம்” என் சொல்லியபடியே ஒரு மைல் தூரத்துக்கு அப்பாலுள்ள லக்ஷத்தோப்பென்னும் இடத்துக்கு அவரை அம்மாணாக்கர் அழைத்துச் சென்றார்.\nஅவ்வளவு தூரம் நடந்து வந்த சிரமத்தால் அம்முதியவருக்கு மிகுதியான கோபம் உண்டாயிற்று. “சுருட்டுக் குடிப்பதற்குத் தனியான இடம் வேண்டுமென்று கேட்டால் நீ சமீபத்தில் ஓர் இடத்தைக் காட்டாமல் இவ்வளவு தூரம் அழைத்து வந்தாயே” என்று சொல்லித் தம் கையில் இருந்த தடியினால் அவரை அடிக்க ஓங்கினார்.\nஇராமகிருஷ்ண பிள்ளை, “அட பாவி நீர் சுருட்டுக் குடிப்பது யாருக்கையா தெரியும் நீர் சுருட்டுக் குடிப்பது யாருக்கையா தெரியும்” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓடி வந்து விட்டார். கோவிந்த பிள்ளை தம் காரியத்தை முடித்துவிட்டு மீண்டு வந்தார். அவர் கோபம் அப்போதும் ஆறவில்லை. “என்னுடன் இவ்வளவு முட்டாளையா அனுப்புவது” என்று முணுமுணுத்துக் கொண்டே ஓடி வந்து விட்டார். கோவிந்த பிள்ளை தம் காரியத்தை முடித்துவிட்டு மீண்டு வந்தார். அவர் கோபம் அப்போதும் ஆறவில்லை. “என்னுடன் இவ்வளவு முட்டாளையா அனுப்புவது மிகவும் சிரமப்படுத்தி விட்டானே” என்று வந்தவுடன் என்னைக் கேட்டார். முன்பே வந்த இராமகிருஷ்ண பிள்ளை மூலமாக விஷயத்ைதை அறிந்து கொண்ட நான் ஒருவாறு அவருக்குச் சமாதானம் சொன்னேன். ஏறுவெயிலில் மரமில்லாத சாலை வழியே நடந்து வந்த சிரமத்தால் அவர் களைப்புற்றிருந்தார். அவர் கோபம் தணிந்ததாகத் தெரியவில்லை.\nஅன்று பிற்பகலில் தேசிகரைப் பார்க்க அவர் வந்து இருந்த போது தடியை எடுத்துக்கொண்டு நான்கு பக்கங்களையும் பார்த்தார். “என்ன பார்க்கிறீர்கள்” என்று கேட்டேன். “அந்தப் பயல் இருக்கிறானா என்றுதான் பார்க்கிறேன்: ஸந்நிதானத்திடம் சொல்லி அவனைத் த���ரத்திவிடச் சொல்கிறேன்” என்றார். நான் குறிப்பாக அவரை மௌனமாக இருக்கச் செய்துவிட்டு இராமகிருஷ்ண பிள்ளையிடம் போய், “இவர் கண்ணிலே படவேண்டாம்” என்று எச்சரிக்கை செய்தேன். பாவம்” என்று கேட்டேன். “அந்தப் பயல் இருக்கிறானா என்றுதான் பார்க்கிறேன்: ஸந்நிதானத்திடம் சொல்லி அவனைத் துரத்திவிடச் சொல்கிறேன்” என்றார். நான் குறிப்பாக அவரை மௌனமாக இருக்கச் செய்துவிட்டு இராமகிருஷ்ண பிள்ளையிடம் போய், “இவர் கண்ணிலே படவேண்டாம்” என்று எச்சரிக்கை செய்தேன். பாவம் அம்மாணாக்கர் நெடுங்காலமாகத் தம் மனத்தில் அடக்கி வைத்திருந்த குறைகளையும் எண்ணங்களையும் இந்த வைஷ்ணவரிடம் சொல்லி ஆற்றிக் கொள்ளலாமென்று எவ்வளவோ ஆவலாக இருந்தார். அவர் இஷ்டம் நிறைவேறாமல் விபரீதமாக முடிந்தது. தேசிகருக்கும் விஷயம் பிறகு தெரிந்தது.\nகோவிந்த பிள்ளை திருவாவடுதுறையில் சில நாட்கள் இருந்து கம்பராமாயணம் சொல்லி வந்தார். வைஷ்ணவ சம்பிரதாய விஷயங்களைச் சொல்லும்போது அவை புதியனவாக இருந்தன. மற்ற எங்களுக்கு அவரிடம் மதிப்பு உண்டாகவில்லை. சில சமயங்களில் தம்பிரான்கள் அவரிடம் வேறு நூல்களில் சந்தேகம் கேட்பவர்களைப் போலவே சில கேள்விகள் கேட்பார்கள். அவர் சொல்லத் தெரியாமல் மயங்குவார்; இல்லையெனின் வேறு எதை யாவது சொல்வார். பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டோமென்ற கர்வத்தால் இப்படி அம்முதியவரைச்சில சமயங்களில் தம்பிரான்கள் கலங்க வைத்தார்கள்.\nமுதிர்ந்தவராகிய அவர், இளமை முறுக்கினாலும் படிப்பு மிடுக்கினாலும் தம்பிரான்கள் கேட்ட கேள்விக்கு விடை சொல்ல முடியாமல் மயங்கி, “நீங்களெல்லாம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள். அவர் திரிசிரபுரத்தில் இருந்தபோதே நன்றாகப் படித்திருந்தார் இங்கே வந்து சிவஞான சுவாமிகள் முதலியவர் இயற்றிய நூல்களைப் படித்து விருத்தியடைந்தார். உங்களுக்குப் பாடம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. நீங்களே ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்” என்று சொல்வார்.\n“பிள்ளையவர்கள் தங்களிடம் படித்தார்களென்று சொல்லுகிறார்களே. உண்மைதானா” என்று நான் கேட்டேன்.\n“இல்லை; அது பொய். அவர் என்னைக் காட்டிலும் பிராயத்தில் பெரியவர், படிப்பிலும் சிறந்தவர்” என்று அவர் கூறினார்.\nவைஷ்ணவராகிய அவருக்குச் சைவ ச���ூகத்தில் பழகுவது சிறிது சிரமமாகவே இருந்தது. அதனாலும் தம்பிரான்கள் கேள்வி கேட்டமையாலும் அவருக்கு அங்கே தங்கியிருக்க விருப்பமில்லை. ஊருக்குப் போகவேண்டுமென்று தேசிகருக்குச் சொல்லியனுப்பினார். அவரது குறிப்பறிந்து சுப்பிரமணிய தேசிகர் சால்வை மரியாதையும் தக்க பொருள் ஸம்மானமும் செய்து, “அடிக்கடி வந்து போகவேண்டும்” என்று சொல்லி விடைகொடுத்து அனுப்பினார். அவர் மீண்டும் கபிஸ்தலம் போய்ச் சேர்ந்தார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 ஆகத்து 2017, 05:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sivakatikeyan-samantha/", "date_download": "2018-06-21T21:20:59Z", "digest": "sha1:W2IS425XAUEODKT7YK2JA3LVDPXRL4IR", "length": 6170, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா சமந்தா - Cinemapettai", "raw_content": "\nசிவகார்த்திகேயனுக்காக இப்படி ஒரு முடிவு எடுத்தாரா சமந்தா\nசமந்தா தற்போது இரும்புதிரை, அநீதி கதைகள், விஜய் 61 என பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். விரைவில் சிவகார்த்திகேயன் படத்திலும் இணைந்து நடிக்க இருக்கிறார்.\nஇந்நிலையில் சமந்தா, சிலம்பம் கற்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை சமந்தா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஏற்கெனவே ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன், சமந்தாவுடனான படப்பிடிப்புக்கு நீண்ட நாட்கள் இருக்கிறது. ஆனால் அவர் படத்துக்காக இப்போதே பயிற்சிகள் எடுத்து வருகிறார் என்று கூறியிருந்தார்.\nசமந்தா புதிதாக கற்றுக்கொண்டிருக்கும் இந்த சிலம்பம் சிவகார்த்திகேயன் படத்துக்காகவோ என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.\nPrevious articleபாலியல் வழக்கில் பொய் சாட்சி சொல்லிய 8 பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு பிடி வாரண்ட்\nNext articleகமல்ஹாசனின் விஸ்வரூபம் 2 படத்தை பற்றிய சூப்பர் அப்டேட்\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபுது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.\nதமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அற���விப்பு\nஜோடி நம்பர் 1 ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் டிரெய்லர் \n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vivegam-world-first-movie-attempt/", "date_download": "2018-06-21T21:20:34Z", "digest": "sha1:MSPDRML6RCMX7YXP6RI7Y4JPDORLWXVX", "length": 6752, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக விவேகம் செய்த விஷயம்.. - Cinemapettai", "raw_content": "\nHome Tamil Cinema News உலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக விவேகம் செய்த விஷயம்..\nஉலக சினிமா வரலாற்றில் முதன் முறையாக விவேகம் செய்த விஷயம்..\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில்முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகிறது. இந்நிலையில் இப்படம் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது. செர்பியா, பல்கேரியாவில் இதுவரை எந்த படத்திலும் வராத லொகேஷனில் இப்படத்தை எடுத்துள்ளார்களாம்.\nஅந்த ஊரில் இருக்கும் மக்களுக்கே தெரியாத பல இடங்களை விவேகம் படத்தில் மட்டும்தான் பார்க்கமுடியுமாம். ஏனென்றால் அந்த இடங்களுக்கு செல்ல மக்களுக்கே அனுமதி இல்லையாம். அப்படிப்பட்ட இடத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து அனுமதி வாங்கி���ுள்ளார் சிவா.\nPrevious articleவி.ஐ.பி 2 டீசர் வெளிவந்தது. புது மியூசிக் புது டயலாக்..\nNext articleநடுவானில் விமானம் மாயம் 115 பேர் எங்கே கட்டுப்பாட்டு அறை தொடர்பு துண்டிப்பு.\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபுது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.\nதமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அறிவிப்பு\nரஜினிகாந்த் வில்லா என்று பெயரை மாற்றிய ரிசார்ட் நிர்வாகம் – அசத்தல் அப்டேட் \n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/tag/pradosham-songs/", "date_download": "2018-06-21T21:47:32Z", "digest": "sha1:L4NV43UEEYGBFRVBPM725N37R5VNAFSQ", "length": 4760, "nlines": 96, "source_domain": "aanmeegam.co.in", "title": "Pradosham songs Archives - Aanmeegam", "raw_content": "\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஅழகு தெய்வம் முருகப்பெருமானை பற்றிய 25 அற்புதமான...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முருகன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nஆன்மீகத்தில் பெண்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய...\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nஎந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும்...\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2010/11/blog-post_22.html", "date_download": "2018-06-21T21:47:10Z", "digest": "sha1:ARDIMDBRUI5LZV4KRURST2LDCNIARHPA", "length": 52846, "nlines": 392, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல்", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஎனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல்\nஎனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நன்றி: அந்திமழை. முதலில் கட்டுரைக்கு செல்வோம்.\nஜெமினிகணேசன் எனக்கு உறவினர்: கருணாநிதி\nநடிகர் ஜெமினி கணேசனின் 90-வது பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்த குறுந்தகடை இயக்குனர் கே.பாலசந்தரும், வரலாற்று புத்தகத்தின் முதல் பிரதியினை கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோரும் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.\nஜெமினியை எல்லோரும் நேசிக்கக் கூடியவர்கள். அத்தகைய அருமை நண்பர், மறைந்தும் மறையாத மாணிக்கம். நம்முடைய கவிப்பேரரசு, மகன் தந்தைக்கு ஆற்றுகின்ற உதவி அல்லது காட்டுகின்ற நன்றி என்ற திருக்குறளின் பொருளை எடுத்துரைத்து, மகன் என்று இல்லாவிட்டாலும் மகள் என்ற முறையிலே கமலா செல்வராஜ் இந்த விழாவை அற்புதமாக இன்றைக்கு நடத்தியிருக்கிறார் என்று கூறினார். விழாவை சிறப்பாக நடத்திய கமலா செல்வராஜ், ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை நடத்தியிருப்பது பாராட்டத்தக்க��ு. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.\nஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த \"சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.\nமுத்துலட்சுமி ரெட்டியை பெருமைப்படுத்தியது கழக அரசு. இந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு, சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தைதான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.\nஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரைக் காதலித்து மணந்தார். சாதி, மொழி வேறுபாடு கடந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆகவே, அந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்.\nஇன்னும் சொல்லப் போனால், சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக டாக்டராகப் படித்த ஒரு பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி. அதனால்தான், மேலவை உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணியை எடுத்துக்காட்ட, விளக்கிக் காட்ட மேலவையிலும், பேரவையிலும் அவருடைய திருவுருவப்படத்தை இந்த அரசு வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.\nசென்னை மாகாண சட்டசபையில் 1929-ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துலெட்சுமி ரெட்டி, ``பொட்டுக் கட்டும்'' வழக்கத்தை - அதாவது தேவதாசி முறையை அகற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். இது காமராஜர் அரங்கம். இந்த அரங்கத்தில் அவருடைய குருநாதர் சத்தியமூர்த்தியைப் பற்றி நினைவூட்டுவதைப் பற்றி தவறில்லை.\nதீரர் சத்திய மூர்த்தி, என்னதான் காங்கிரஸ் தியாகி ஆக இருந்தாலும்கூட, அவர் சனாதன கொடுமைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்தான். ஒரு சட்டத்தை தமிழக சட்டசபையிலே கொண்டு வந்தபோது - தேவதாசிகளை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களை கேவலப்படுத்துவது என்பது முறையல்ல, ஆகவே, அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது - ஒருவர் எழுந்து ``இல்லை, இல்லை. அந்த வழக்கம் இருப்பது நல்லது, அது தொடர வேண்டும், ஏனென்றால் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம்தான், எனவே, பொட்டுக்கட்டும் வழக்கம், தேவதாசி முறை தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார். அவர்தான் தீரர் சத்தியமூர்த்தி என்று கூறுவார்கள்.\nஅதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது. அந்தப் பெண் குரல்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் குரல். பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்துகின்ற சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்களுடைய வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம் என்று முத்துலெட்சுமி ரெட்டி சிம்மக்குரல் கொடுத்து முழங்கினார் - முழங்கினார். மன்னிக்க வேண்டும் - ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்லும்போது, அதிலே பிசிறு வரக்கூடாது. அதிலே குறைபாடு வரக்கூடாது என்பதற்காக உண்மையை அப்பட்டமாக அப்படியே சொல்கிறேன். அந்த முத்துலெட்சுமி ரெட்டிதான் இந்தியப் பூபாகத்தில் அன்றைக்கு புரட்சிகரமான மங்கையாக விளங்கி - அப்படி விளங்கிய காரணத்தால் இந்த இயக்கத்தின் ஆட்சி நடைபெறும்போது, அவருடைய திருவுருவப்படத்தை நாங்கள் சட்டமன்ற மேலவை யிலும், பேரவையிலும் வைத்து கௌரவப்படுத்தி யிருக்கிறோம்.\nஇதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டு மென்றால், இந்த விழாவிற்கு சம்பந்தம் இருக்கிறது. ஜெமினி கணேசனுடைய அத்தை முத்துலெட்சுமி ரெட்டி. ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா என்னை வாலியோ அல்லது நம்முடைய இயக்குநர் சிகரம் அவர்களோ பிரித்துப் பார்த்து ``உனக்கு சொந்தம் இல்லை'' என்று சொல்ல முடியாது. சொந்தக்காரர் அவர்கள். அதனால்தான் இந்த விழாவை அவர்கள் வற்புறுத்தினாலும், வற்புறுத்தாவிட்டாலும் வந்திருந்து நடத்திக் கொடுத்திருப்பேன். காரணம், எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டு விழா இது.\nஅவருடைய படத்தை வைத்திருப்பது மாத்திரம் இல்லை; அந்த அம்மையார் பெயரால் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கர்ப்பிணிப் பெண்களின் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக \"டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்ற பெயர் சூட்டி கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.\nஅத்திட்டத்தின்கீழ் 2006-க்குப்பின் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து உட்கொள்ள 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பு 3 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த பிறகு 3 ஆயிரம் ரூபாய் - ஆக, 6 ஆயிரம் ரூபாய் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கிறோம் என்றால், அந்தத் திட்டத்திற்குப் பெயரே \"டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்றுதான் அந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.\nஅந்த முத்துலெட்சுமி ரெட்டியின் குடும்பத்துப் பிள்ளை - அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஜெமினி கணேசன். அந்த ஜெமினி கணேசன் பள்ளிப் பருவத்திலேயே எந்த அளவுக்கு புரட்சிகரமாக விளங்கினார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.\nஅவர் படித்த பள்ளிக்கூடத்திலே - ஒரு சமஸ்கிருத ஆசிரியர் பற்றிய விவரம் (இதெல்லாம் நான் சொல்வதல்ல, ஜெமினி அவர்களே எழுதி, கமலா செல்வராஜ் வெளியிட்ட புத்தகத்தில் வந்திருக்கின்ற உண்மை விவரங்கள்). ஜெமினி, ராஜா முத்தையாச் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பிலே படித்த போது, அப்பள்ளியில் இருந்த சமஸ்கிருத ஆசிரியர் பற்றி இந்நூலில் குறிப்பிடும் ஜெமினி கணேசன், \"இருபது பிராமண மாணவர்கள் மத்தியில் பிராமணர் அல்லாத ஒரே மாணவன் கோவிந்தராஜீலு. ஆனால், அவனுடைய சமஸ்கிருத உச்சரிப்புதான் மிக நன்றாக இருக்கும். அப்படியும் ஆசிரியர், `பிராமணனே இல்லாத நீயெல்லாம் ஏன் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வருகிறாய்' - என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வரும். ஒரு பிராமணர் அல்லாத சூத்திரனைப் பார்த்து சமஸ்கிருத ஆசிரியர் ``நீ பிராமணன் இல்லையே, ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்' - என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வரும். ஒரு பிராமணர் அல்லாத சூத்திரனைப் பார்த்து சமஸ்கிருத ஆசிரியர் ``நீ பிராமணன் இல்லையே, ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்'' என்று கேட்டவுடன், கோபத்தால் கொதித்து, இனம், குலம், மதம் என்ற சின்ன வட்டத்துக்குள் சிக்கி வாழ்வது தவறு. பரந்த உலகத்தில் பரந்த மனதுடையவனாக, இந்தியன் என்ற உணர்வோடு வாழ வேண்டுமென்பது பிறப்பில், வளர்ப்பில், எனக்குள் ஊறிப்போன ஒன்று'' -என்று முழங்கியவர் ஜெமினி கணேசன். எங்கள் சுயமரியாதை இயக்கத்திற்கும், அவருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.\nஜெமினி கணேசன் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ``ஒன்றே குலம், ஒருவனே தேவன்'' என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார் - அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.\nதமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கி றேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், ``வணக்கம்'' என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன். அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன் என்று கருணாநிதி பேசினார்.\nசும்மா சொல்லப்படாது பலரால் “சாம்பார்” என அன்புடனும், சிலரால் இளப்பமாகவும் அழைக்கப்பட்ட ஜெமினியின் பின்னால் இத்தனை விவரங்களா\nஒரு காலகட்டத்தில் மும்மூர்த்திகளாக அறியப்பட்ட சிவாஜி, எம்ஜிஆர் மற்றும் ஜெமினி ஆகிய மூவரில் எனக்கு ஃபேஃபரைட் ஜெமினியே. அதுவும் சாவித்திரியுடன் நடித்தால் டபுள் ஓக்கே.\nபல கோடிகள் சம்பாதித்தும் ஊதாரித்தனமாக செலவழித்து கடைசி நாட்களில் பஞ்சப் பரதேசியாக மறைந்த நட்சத்திரங்கள் மெஜாரிட்டியாக இருந்தபோது ஜெமினி போன்ற சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார்கள்.\nஅப்படியே ராசாவுக்கும் சொந்தக்காரரா என்று சொன்னால் தமிழ்நாடு சுபிட்சமடையும்.\nஅப்பாவி தமிழன் பரணி said...\nதீரர் சத்தியமூர்த்தி அந்த அளவிற்கு பேசவில்லை, முக்கியமாக பேசியது நாம் மூதறிஞர் என்று அழைக்கும் ராஜாஜி அவர்கள் தான் பேசினார் அப்பொழுதான் டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் அவர்கள் எழுந்து ராஜாஜி அவர்களுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இந்த வார்த்தைகளை கூறினார் ( டாக்டர் முத்துலட்சுமி அவர்களும் மூவளுதூர் ராமையம்மாள் அவர்களும் கரம் கோர்த்து இந்த வன்கொடுமையை எதிர்த்து போராடினார்கள், டாக்டர் அவர்கள் சட்டசபைக்கு இந்த வன்கொடுமையை எதிர்த்து பேச போகும் முன் மூவளுதூர் அம்மையார் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார் அப்பொழுது மூவளுதூர் அம்மையார் அவர்கள், ராஜாஜி அவர்கள் இந்த வன்கொடுமையை தீர்க்க எதிர்ப்பு காட்டுவார் அவர் அடங்க வேண்டும்மானால் இதை நீ பேச வேண்டும் என்று காலத்தில் அழிக்க முடியாத வசனத்தை டாக்டர் அவர்களுக்கு சொல்லிக்குடுத்து சட்டசபையில் பெண் சிங்கமாய் கர்ஜிக்க வைத்தார் )\nசத்திய மூர்த்தி குறித்து கலைஞர் சொன்ன தகவல் உண்மையா\nகாமராஜரின் குருவான சத்தியமூர்த்தி பற்றிய இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் \nஅவ்வாறு ராஜாஜி சட்டசபையில் பேசவில்லை. சத்தியமூர்த்திதான் பேசினார் என நான் ஏற்கனவேயே பல இடங்களில் படித்துள்ளேன்.\nஉங்கள் கேள்விக்கான பதில் அடுத்த டோண்டு பதில்கள் பதிவின் வரைவுக்கு சென்று விட்டது.\nகாமராஜரின் தலைவரையே கலைஞர் இப்படி தைரியமாக விமர்சிக்கிறார் என்றால், இனியும் காங்கிரசுக்கு பணிந்து போக தேவையில்லை... தேர்தலை தனித்து நின்றும் சந்திக்கலாம் என்ற நிலைக்கு அவர் வந்து விட்டதாக கருதலாமா \nசாவித்திரியை அவர் கடைசி காலத்தில் நடத்தியவிதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.\nநீரா ராடியா டேப்புகள் லீக் ஆன நிலையில், பத்மஸ்ரீ பர்கா தத், மற்றும் இந்துஸ்தான் டைம்ஸின் வீர் சாங்க்வி இருவரும் கிட்டத்தட்ட காங்கிரஸ் ஏஜண்டுகள் போல் நடந்துகொண்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்தது.\nஇதில் வரிசையாக எல்லாம் கிடைக்கிறது.\nபத்திரிக்கையாளர்கள் இப்படி கட்சி புரோக்கர் போல் நடந்துகொண்டுள்ளதைப்பற்றி ஒரு பத்திரிக்கையாளரான துக்ளக் சோ என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.\nஎப்படி இதை அவரிடம் கேட்பது \nமேலும், கிட்டத்தட்ட 5 நாளாக எல்லா டீ.வி சேனல்களும் இவ்விசயத்தைப் பேசாமல் கள்ள மௌனம் காத்தது நீ��்கள் அறிந்திருக்கலாம். அதையும் கேட்கவேண்டும்.\nஇதை தங்கள் கேள்வி பதில் பகுதியில் வெளியிடலாம்:\nதமிழ் சினிமாவில் பிராமணக் காட்சிப் படுத்தல் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nஓப்பியப் போர்கள் - இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்ற...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எட���த்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nதிருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் பெண்ணுக...\nமோதிக்கு அவார்ட் கிடைத்தால் பொறுக்காதே இந்திய ஊடகங...\nஸ்பெட்ரம் ஊழல் சம்பந்தமாக சோவின் பேட்டி ஜெயா டிவிய...\nநண்பர்களுக்கு நன்றி - 8\nஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்க\nபள்ளிகளில் தர்ம ஹிந்தி வகுப்புகள்\nஊழல் பற்றிய மேக்ரோ பார்வை தேவை, மனச்சோர்வுகளைத் தவ...\nஆ. ராசாவின் உயிருக்கு ஆபத்து - ஆகவே அவரை வீட்டுச் ...\nஎனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுத...\nஅட���மாட்டு விலைக்கு கறவை மாட்டை எதிர்ப்பார்க்கலாமா\nஎல்லாம் சரிதான் இனி நடக்க வேண்டியவை என்ன என்பதைப் ...\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nநம்மை உண்மையில் ஆள்வது யார்\nவினவின் உளறல் எங்கு போய் நிற்குமோ தெரியவில்லை\nராசா விவகாரத்தில் ட்விட்டுகள் மழை\nநீண்ட இழுபறிக்கு பின் பதவியை துறந்தார் ராஜா: மத்தி...\nகிரேஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் உள்ள ரகச...\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nடோண்டு பதில்கள் பகுதி மீண்டும் தொடங்க எண்ணம் - முர...\nவி.எஸ். திருமலை கதைகள் - 6. அதிசயச் சாமியார்\n ஒபாமா எத்தனை ஒபாமாக்கள் எனப் பாரடியோ பாட்டுப்பா...\nDress code - குடியரசு தலைவர் மாளிகையில் டோண்டு ராக...\nவிளையாட்டுப் போல ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டன டோண்டு ராக...\nயூதர்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் ரோமானிகளுக்கு ஏன்...\nஅவுட்சோர்சிங் - எல்லா மேற்பூச்சுகளையும் எடுத்த பின...\nடோண்டு ராகவன் மறைவு - முரளி மனோகரின் பதிவு\nஇஸ்ரேலிய சிங்கங்களான மொசாத்தின் தீரச்செயலை பாராட்ட...\nஒரு முழுச்சுற்று - அனானி ஆப்ஷனை தூக்கியாயிற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/download-the-best-free-spying-on-text-messages-for-employees/", "date_download": "2018-06-21T22:00:14Z", "digest": "sha1:7YZ5W5POQ4R6F7IYKFOYYPLH35TLNKG3", "length": 22516, "nlines": 147, "source_domain": "exactspy.com", "title": "Download The Best Free Spying On Text Messages For Employees", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: ஜனவரி 07Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் யாராவது உரை செய்திகளை மீது உளவு அல்லது உங்கள் ஊழியர்கள் அல்லது உங்கள் குழந்தைகள் அனுப்ப என்ன கண்டுபிடிக்க மற்றும் அவர்களின் செல்போன்கள் மீதான பெற வேண்டும்\nநீங்கள் யாருடைய செல்போன்கள் உளவு இப்போது ஆரம்பிக்க முடியும் (iPhone அல்லது Android) இலவசமாக ரகசியமாக அனைத்து உரையாடல்களை பிடிக்க சிறந்த உளவு மென்பொருள் பயன்படுத்தவும், உரை செய்திகளை, , Whatsapp உங்கள் நேசித்தேன் பேஸ்புக், உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் வேலை.\nபதிவிறக்கம் exactspy-Free Spying On Text Messages, செல் போன்கள் இணையத்தில் கிடைக்கும் முதல் மற்றும் தனிப்பட்ட உளவு தொழில்நுட்ப பயன்பாடு. எந்த நேரமும், எங்கும், நீங்கள் ரகசியமாக இலக்கு தொலைபேசியின் நடவடிக்கைகள் உளவு.\neep an eye on your children by spying their cell phones for their security is currently the best solution to protect them. உடன் exactspy-Free Spying On Text Messages, நீங்கள் ரகசியமாக அவர்களின் ஃபேஸ்புக் மற்றும் தேதிகளில் உரையாடல்களை உளவு. இப்பொழுது, அவர்கள் மிகவும் எங்கள் சக்தி வாய்ந்த உளவு மென்பொருள் கொண்டு அதனால் தான் தங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்க, சமூக நெட்வொர்க்குகள் பயன்படுத்த, நீங்கள் தொலை உரையாடல்களை அனைத்து வகையான கண்காணிக்க. மேலும் exactspy-Free Spying On Text Messages இங்கே யாரும் தடுக்க முடியாது. நீங்கள் அவர்களது ஜிபிஎஸ் இடங்களில் கண்காணிக்க முடியும், கால்ஸ், இணைய வரலாறு மேலும்\nநிறுவனங்கள் உரை செய்திகளை உளவு பயன்பாடு.\nஉங்கள் பணியாளர்கள் இந்த நேரத்தில் வேலை நீங்கள் உண்மையில் நிச்சயமாக நீங்கள் அவர்கள் வேலை உங்கள் நிறுவனத்தின் பணம் பயன்படுத்தப்படுகிறது நிச்சயமாக நீங்கள் அவர்கள் வேலை உங்கள் நிறுவனத்தின் பணம் பயன்படுத்தப்படுகிறது நிச்சயமாக நம்முடைய ஒற்றன் எஸ்எம்எஸ் விண்ணப்ப,, நீங்கள் தொலை தங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் உங்கள் நிறுவனத்தின் பாதுகாக்க. நீங்கள் அவர்கள் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று பற்றி ரகசியமாக தெரியும்.\nதொலை அவர்களின் உரையாடல்களை கூட அவர்கள் அகற்றப்பட்ட கண்காணிக்க.\nசெல் தொலைபேசிகள் பிடிப்பு எங்கள் இலவச கண்காணிப்பு மென்பொருள் உரை செய்திகள் நீக்கப்பட்டன. இந்த வகையில், செய்திகள் எதுவும் அல்லது நீங்கள் தப்பிக்க முடியாது உரையாடல்கள் உங்கள் குழந்தை, நேசித்தேன் அல்லது அவர்கள் அதை மறைக்க முயற்சி கூட ஊழியர் இனி நீங்கள் இரகசியங்களை வேண்டும்\nமுழுமையாக கண்ணுக்கு தெரியாத ஒரு எஸ்எம்எஸ் உரை செய்திகள் உளவு மென்பொருள்.\nநீங்கள் செல் தொலைபேசிகள் தனிப்பட்ட உளவு மென்பொருள் கொண்டு யாரோ உரை செய்திகளை மீது உளவு பார்த்தல், பிடித்து exactspy-Free Spying On Text Messages. எங்கள் மேம்பட்ட தொழில்நுட்பம் செல் போன் உளவு டை உத்தரவ���தமளிக்கிறது. நீ மட்டும் தான் தோன்றும் செய்ய அல்லது இலக்கு தொலைபேசியில் ஒரு ரகசிய விசையுடன் ஸ்பைவேர் முகப்பை மறைந்துவிடும்\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இ��வச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hashmaths.blogspot.com/p/ict-classes.html", "date_download": "2018-06-21T21:36:05Z", "digest": "sha1:5HYVLVTQTCFG44WJJHHNVLYGIJJRDO5J", "length": 3041, "nlines": 37, "source_domain": "hashmaths.blogspot.com", "title": "ICT Classes - Hashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு", "raw_content": "\nHashmath's Blog | ஹஷ்மத்தின் வலைப் பதிவு\nArtical (6) Facebookஇலிருந்து (32) Fun (9) Song (1) Story (11) Tips (11) WhatsApp இல் வந்தது (4) Wish (1) அப்பா (1) அறிவுரை (19) இணையத்தில் படித்தவை (1) உண்மைச் சம்பவம் (7) உறவுகள் (2) கதைகள் (15) கல்வி (3) கவிதைகள் (8) குழந்தைகள் (2) தத்துவம் (10) தந்தை (8) தாய் (5) தெரிந்திருக்க வேண்டியவை (8) நெஞ்டைத் தொட்டவை (9) படித்ததில் பிடித்தது... (47) படிப்பினைகள் (17) பலஸ்தீனம் (2) பார்த்து சிரித்தவை (4) பெண்கள் (5) பொது அறிவு (1) மருத்துவம் (1) மெய்லில் வந்தது (7) வாழ்க்கைக்கு (9)\nஇதுதான் அப்பா, மகன் உறவு\nஎல்லாக் குழந்தைகளுக்கும் தந்தைதான் முதல் கதாநாயகன். பேச்சு வராத மழலைகள்கூட அப்பா செய்வதைப்போல செய்து காட்டி குதூகலம் அடையும். ''அப...\nஒரு குட்டிக்கதை.... ஒரு குடிகாரன் ஞானி ஒருவரைத் தேடி அவர் இருக்குமிடத்துக்கு வந்தான். \"நானொரு குடிகாரன். நான் திருந்துவதற்கு ஒரு வழி ...\nஉன் கண்களின் கோவம் புரிகிறது...\nஇந்த புனித மிக்க ரமலானுடைய மாததில் உலகமே உன்னை வேடிக்கை பார்க்கின்றது. .தட்டி கேட்க உன் தாய் உன்னோடு இல்லை.. தந்தை உயிரோடு இல்லை.. இதை யா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/100883", "date_download": "2018-06-21T21:40:36Z", "digest": "sha1:FZY4HLN5GW27QTDSNLAYQV3BMSZ3BAKB", "length": 11181, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனை ஆயிஷா மாணவி சியாமா சுஹா ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் தேசியத்தில் முதலிடம் பெற்று சிங்கப்பூர் செல்ல தெரிவு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனை ஆயிஷா மாணவி சியாமா சுஹா ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் ...\nவாழைச்சேனை ஆயிஷா மாணவி சியாமா சுஹா ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் தேசியத்தில் முதலிடம் பெற்று சிங்கப்பூர் செல்ல தெரிவு.\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்துக்குட்பட்ட வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி சித்தீக் சியாமா சுஹா இம்முறை தேசிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்று சாதனை படைத்ததோடு சிங்கப்பூர் நாட்டுக்கு பயணமாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தெரிவித்தார்.\nகுறித்த மாணவி பாடசாலை ரீதியில் நடைபெறும் போட்டிகளில் மிகவும் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை வெளிக்காட்டக் கூடியவர் அந்த வகையில்தான் அண்மையில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் கலந்து கொண்டு கூடுதலான புள்ளிகளைப்பெற்று தேசியத்தில் முதலிடம் பெற்றதோடு சிங்கப்பூர் நாட்டில் நடைபெறவுள்ள போட்டியிலும் கலந்து கொள்ள தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஎனவே குறித்த மாணவி சிறந்த முறையில் இப் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைப்பதற்கு அம் மாணவியை பயிற்றுவித்த கணிதாப்பாட சிரேஷ்ட ஆசிரியர் எம்.ஏ.எம்.மன்சூர் அவர்களுக்கும் மற்றும் சகல விதங்களிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.\nPrevious articleசர்வதேச தாதியர் தின நிகழ்வும், கெளரவிப்பும்\nNext articleதொண்டர் ஆசிரியர் பெயர்ப் பட்டியலில் உங்கள் பெயர் வரவில்லையா இதோ முறையிடுங்கள்\nகவனிப்பாரற்ற நிலையிலுள்ள பாசிக்குடா கடற்கரை சூழலை புனரமைக்க கோரிக்கை\nஊடகம் என்பது மிகவும் சக்திவாய்ந்தவையாகும் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சித்தீக் முஹம்மது பாரூக்\nகிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய புலி அடித்து கொலை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஏறாவூர் வீதிப்புனரமைப்புக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 14 மில்லியன் நிதியொதுக்கீடு\n20 வது திருத்தத்திலுள்ள சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை-பிரதித்தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்\nகருணா அம்மானின் புதிய அரசியல் கட்சியினை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்களா.\nபொலன்னறுவை அரசாங்க அதிபர் காரியாலயம் முன்பாக தரையில் அமர்ந்து குடும்பப்பெண் ஓலம்\nலங்கா அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வருடாந்த மாநாடும் ஆண்டறிக்கை வெளியீடும்\nஎவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து இலங்கையர் சாதனை\nகிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதியில் ஓட்டமாவடி-நாவலடியில் தச்சுப்பயிற்சி நிலையம்\nகொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் நூற்றாண்டு விழா.\nமீராவோடை உதுமான் வித்தியாலத்திற்கான வகுப்பறைக் கட்டடம் திறந்து வைக்கும் நிகழ்வு.\nஅக்குறணை நவீன சந்தை தொகுதி நிர்மாணத்தை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2012/07/83.html", "date_download": "2018-06-21T21:28:33Z", "digest": "sha1:A4DWBXCYWGEAR52IJO6WZAUCDXBOWNHA", "length": 8712, "nlines": 145, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "பங்கு வர்த்தகம் மலர் -83 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -83\nதேசிய NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5311.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5324.90 வரை உயர்ந்தது 5278.15 வரை கீழே சென்று 5295.60 ல் முடிவடைந்தது.\nநேற்றைய நம் சந்தை வர்த்தகத்தில் சற்று மந்த நிலை காணப்பட்டது\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 3 ம் நாளாக உயர்ந்து வருகிறது இதனால் வெளிநாட்டு வங்கிகள் டாலரை லாப நோக்கம் கருதி விற்றுள்ளனர் .மேலும் நம் இந்திய ரூபாய் மதிப்பு வலுவடைந்து வருவது வரவேற்கத்தக்கது .\nநம் பாரத பிரதமர் நிதி துறையில்,P-NOTE ,மற்றும் GAAR -ல் தெளிவான முடிவுகள் கொண்டு வர பல முயற்சிகள் மேற்கொண்டு வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் சந்தையில் முதலீடு செய்ய ஏதுவானதாக இருக்கும் .\nஅடுத்து வரும் நவீன தொழில்நுட்பம் 4-G AUGERE என்ற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனத்தின் இந்திய நாட்டு அலை கற்ற�� உரிமையை BHARTHI AIRTEL நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியில் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .\nகடன் பிரச்சனையில் சிக்கி தவிக்கும் KINGFISHER AIRLINES நிறுவனத்தின் ரூ .430 கோடி மதிப்புள்ள கடன் பத்திரங்களை SREI INFRASTRUCTURE FINANCE நிறுவனத்திடம் கைமாற்றி உள்ளது .\nபொய்த்து வரும் பருவமழை இனிமேற்கொண்டு பெய்ய துவங்கிவிட்டதாக வானிலை பற்றிய தகவல் மையம் அறிவித்துள்ளன .\nநம் நாட்டு அரசு சீன நாட்டின் பால் ,மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ,( உ -ம் சாக்கலேட் ,மிட்டாய் வகைகள் ) இறக்குமதி செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் 2013-ம் வருடம் வரை நீட்டித்துள்ளது என DIRECTORATE GENERAL OF FOREIGN TRADE ( DGFT ) தெரிவித்துள்ளது.\n( நேற்றைய நிலைகளே இன்றும் தொடரும் )\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nகருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்\nபங்கு வர்த்தகம் மலர் -104\nபங்கு வர்த்தகம் மலர் -103\nபங்கு வர்த்தக மலர் -102\nபங்கு வர்த்தகம் மலர் -101\nபங்கு வர்த்தகம் மலர் -100\nபங்கு வர்த்தகம் மலர் -99\nபங்கு வர்த்தகம் மலர் -98\nபங்கு வர்த்தகம் மலர் -97\nபங்கு வர்த்தகம் மலர் -96\nபங்கு வர்த்தகம் மலர் -95\nபங்கு வர்த்தகம் மலர் -94\nபங்கு வர்த்தகம் மலர் -93\nபங்கு வர்த்தகம் மலர் -92\nபங்கு வர்த்தகம் மலர் -91\nபங்கு வர்த்தகம் மலர் -90\nபங்கு வர்த்தகம் மலர் -89\nபங்கு வர்த்தகம் மலர் -88\nபங்கு வர்த்தகம் மலர் -87\nபங்கு வர்த்தகம் மலர் -86\nபங்கு வர்த்தகம் மலர் -85\nபங்கு வர்த்தகம் மலர் -84\nபங்கு வர்த்தகம் மலர் -83\nபங்கு வர்த்தகம் மலர் -82\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vijayapathippagam.com/index.php/publishers/publisher-col1/arunodhayam-pathippagam/kizhaku-veluttatamma-detail", "date_download": "2018-06-21T21:28:48Z", "digest": "sha1:XTJJNJ5VQYOJ7LYE2OP7E5WULQAESRCH", "length": 4005, "nlines": 87, "source_domain": "vijayapathippagam.com", "title": "அருனோதயம் பதிப்பகம் : கிழக்கு வெளுத்ததம்மா", "raw_content": "\nBack to: அருனோதயம் பதிப்பகம்\nஇவரின் படைப்பில் வரும் கதாபாத்தி���ங்கள் எங்கோ பார்த்தது போன்ற பிரம்மையை உண்டு பண்ணுகிறது காரணம் நம் இயல்பு வாழ்வின் நிகழ்வுகளை மையமாக கொண்ட கதைக் களமாக இருப்பதால் நாமும் இயல்போடு ஒன்றி படிக்க முடிகிறது.\nஇவரின் படைப்பில் வரும் கதாபாத்திரங்கள் எங்கோ பார்த்தது போன்ற பிரம்மையை உண்டு பண்ணுகிறது காரணம் நம் இயல்பு வாழ்வின் நிகழ்வுகளை மையமாக கொண்ட கதைக் களமாக இருப்பதால் நாமும் இயல்போடு ஒன்றி படிக்க முடிகிறது சென்னை வாழ்வை முதல் முறையாக ஏற்றுகொண்ட மீராவின் எண்ணங்களோடு எண்ண அலைகளோடு நம்மால் ஒத்துபோக முடிவதற்கு அதுதான் காரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/39675", "date_download": "2018-06-21T21:20:09Z", "digest": "sha1:LE64KN5ZSHVDTVXY5TVPQK4MGQF4RCOF", "length": 5606, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு\nசஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியல் நீடிப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தனவின் விளக்கமறியலை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.\nவர்த்தகரொருவரிடம் பலவந்தமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சஜின்வாஸ் குணவர்தன விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுவி வெப்பமயமானதால் நீர்மட்டம் உயர்வு: பசிபிக் கடலில் மூழ்கிய 5 தீவுகள்\nNext articleசீனாவில் வெள்ள பெருக்கு ; 180 பேர் பலி\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nபிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சி; சீனா நாட்டின் நிதி உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்குள் ஏறாவூரும் உள்ளடக்கம்\nகாத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில��� 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://glominblog.wordpress.com/2016/02/08/5-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F/", "date_download": "2018-06-21T21:48:58Z", "digest": "sha1:O2BPR6XRSULG5H5CFNP2COQCOFMJ27G4", "length": 12751, "nlines": 172, "source_domain": "glominblog.wordpress.com", "title": "5. விசுவாசம்–இயேசுவில் தொடங்கட்டும் | Glorious Ministries Blog", "raw_content": "\nநான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். – 2 தீமோத்தேயு 1:12\nவிசுவாசம் நம்பப்படுகிறவைகளின் உறுதி என்றும், ஆகவே நாம் எதை நம்புகிறோம் என்பது மிகவும் அவசியம் என்பதும் பார்த்தோம். கடந்த முறை முடிக்கும்போது, இயேசு கிறிஸ்துவின் மேல் உங்கள் நம்பிக்கையை வைக்கும்படி சொல்லி முடித்தேன். இப்போதும் அதையே தான் சொல்கிறேன்.\nநம்முடைய விசுவாசம், சரி, கிறிஸ்தவ விசுவாசம் நாம் நினைப்பதைக் காட்டிலும் மிகவும் அருமையானது. விலையேறப்பெற்றது. அது கர்த்தருக்கு மிகவும் பிரியமானது. என்றாவது நம்முடைய விசுவாசம் தேவாதி தேவனை, சர்வத்தையும் படைத்த சிருஷ்டிகரை மிகவும் பிரியப்படுத்துகிறது என்று நீங்கள் யோசித்துப்பார்த்தது உண்டா அப்படிப்பட்ட விசுவாசம் இயேசுவில் தொடங்கவேண்டும்.\nஒருவேளை நீங்கள் நினைக்கலாம். நான் பிறந்தது முதலே கிறிஸ்தவளாக, கிறிஸ்தவனாக தானே இருக்கிறேன். அப்போது என் விசுவாசம் இயேசுவில் தானே இருக்கிறது என்று. துரதிருஷ்டவசமாக, அது உண்மை இல்லை. ஒரு உதாரணம் சொல்கிறேன்.\nநான் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தேன். எங்கள் வீட்டிற்கு இரண்டு விசுவாசிகள் வந்திருந்தார்கள். வந்தவர்கள் பாஸ்டர் ஐயாவிடம் பேச ஆரம்பித்தார்கள். நானும் அங்கேயே தான் இருந்தேன். இரண்டு மணி நேரம் அமெரிக்காவை பற்றி பேசினார்கள், பேசினார்கள், பேசி கொண்டே இருந்தார்கள். எப்படி அமெரிக்கா இன்னும் இரட்சிக்கப்படாமல் இருக்கிறது, அங்கே எப்படி பெண்கள் ரோட்டில் நிர்வாணமாக அலைகிறார்கள், எப்படி ரோட்டில் நடக்கும்போதே கொலையும் கொள்ளையும் கற்பழிப்பு���் சாதாரணமாக நடக்கிறது, அங்கே வாழவே யாருக்கும் பிடிக்காது என்று இரண்டு மணி நேரம், அவர்கள் வாய் வலிக்கவில்லை, ஆனால் கேட்ட என் காதுகள் வலிக்க, பேசிக்கொண்டே இருந்தார்கள். நான் வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அதோடு அவர்கள் நிறுத்தி இருந்தால், நான் தாங்கிக்கொண்டிருப்பேன். ஆனால் கடைசியில் ஒரு ஆப்பு வைத்தார்கள், பாருங்கள். இரண்டு மணி நேரம் பேசி முடித்தபின்பு, என்னிடம் கேட்டார்கள்: “நாங்க சொல்றது எல்லாம் கரெக்ட் தானே, பிரதர்.” உண்மையாக சொல்கிறேன், நொந்துப்போய்விட்டேன்.\nஅந்த விசுவாசிகள் இருவரும் எங்கள் ஊரான வந்தவாசியை விட்டு அதிகம் வெளியே போகாதவர்கள். மெட்ராஸ்-க்குக் கூட அதிகமாக அவர்கள் போனதில்லை. இத்தனைக்கும் அது இங்கிருந்து 2-3 மணி நேரப் பயணம் தான். வேறு எதாவது மாவட்டம் போக வேண்டும் என்றால், அதற்கு எவ்வளவோ வழி கேட்டு, பயந்து, ஆலோசனை பண்ணி, ஜெபம் பண்ணி, அப்புறம் தான் போகலாமா என்றே முடிவு பண்ணுவார்கள். ஆனால் அமெரிக்கா பற்றி அவ்வளவு நேரம் பேசினார்கள். ஏன் எங்கேயோ படித்தது. யாரோ சொன்னது. யாரிடமோ கேட்டது. சினிமாவில் பார்த்தது. சினிமாவில் பார்த்தவர்கள் சொல்லிக் கேட்டது. ஆனால் உண்மை நிலை எவ்வளவோ வேறு. எனக்குத் தெரிந்து எந்த இந்தியனும் இதுவரை அமெரிக்கா போனபிறகு, அங்கே வாழ பிடிக்கவில்லை என்று இந்தியாவுக்கு வந்ததில்லை.\nஅதே நிலை தான் நமக்கும். இயேசுவைக் குறித்து படித்திருக்கிறோம் – யாரோ எழுதினவைகளை. இயேசுவைக் குறித்து யாரோ சொன்னவைகளைக் கேட்டிருக்கிறோம். அநேகர் தங்கள் அனுபவங்களையும், தங்கள் சாட்சிகளையும் சொல்லக் கேட்டிருக்கிறோம். ஆனால், நமக்கு இயேசுவைத் தெரியுமா இயேசுவைப் பற்றித் தெரியும்; ஆனால் இயேசுவைத் தெரியுமா இயேசுவைப் பற்றித் தெரியும்; ஆனால் இயேசுவைத் தெரியுமா தனிப்பட்ட முறையில் இயேசுவை உங்களுக்குத் தெரியுமா தனிப்பட்ட முறையில் இயேசுவை உங்களுக்குத் தெரியுமா தெரிந்திருந்தால், உங்கள் விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்தும். இல்லாவிட்டால், வாருங்கள். இந்த பயணத்தில், இயேசுவை தனிப்பட்ட முறையில் அறிந்துக்கொள்வோம். அறிந்து கொண்டு, அப்போஸ்தலனாகிய பவுலோடு சேர்ந்து சொல்வோம்: நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன். – 2 தீமோத்தேயு 1:12.\nவிசுவாசம்\t2 தீமோத்தேயு 1:12நான் விசு���ாத்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன்விசுவாசம் 1 Comment\nOne thought on “5. விசுவாசம்–இயேசுவில் தொடங்கட்டும்”\nஉன் ஆத்துமாவைத் திரு… on பஞ்சக்காலத்தில்…\nஇயேசுவின் காலை… on ஓட்டத்தை நிறுத்தாதே\nஇயேசுவின் காலை… on சுகம் தான்\nஇயேசுவின் காலைப் பிட… on ஓட்டத்தை நிறுத்தாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blogger/Aananthi-B", "date_download": "2018-06-21T21:28:17Z", "digest": "sha1:WXME6ONA2NA2G2WLKVX645NZGQTKTK47", "length": 5514, "nlines": 203, "source_domain": "www.tinystep.in", "title": "Aananthi B - Blogger", "raw_content": "\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nபிரசவத்திற்கு பின் பெண்கள் ' மிஸ் ' செய்யும் 8 விஷயங்கள்..\nகர்ப்பிணிகள் தூங்க செல்லும் போது செய்ய வேண்டியவை\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nபிஸியான அம்மாக்களுக்கான 5 அழகு குறிப்புகள்\nகுழந்தையை சுத்தமாக வைத்திருக்க நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை\nகணவன் மனைவிக்கு கொடுக்கும் பொய்யான 5 வாக்குறுதி\nகருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும் அழகு சாதனப்பொருட்கள்\nபிள்ளை பெற்ற அம்மாக்களுக்கு எதிரியாக விளங்கும் நான்கு செயல்...\nகுழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை\nபெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கான வீடியோ\nகர்ப்பிணிகளுக்கு மசக்கை ஏற்பட காரணம்\nகர்ப்ப கால சர்க்கரை நோய் பாதிப்புகள்\nபெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டிய குழந்தை வளர்ப்பு தகவல்\nஆண்கள் வெறுக்கும் பெண்களின் அழுகை - காரணங்கள்\nபெண்கள் வெறுக்கும் ஆண்களின் குணங்கள்\nகர்ப்பிணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இரும்பு சத்து மாத்திரைகள்\nபிஹாரி அம்மாக்கள் மட்டும் செய்யக்கூடிய 5 அற்புதமான விஷயங்கள்\nசிசேரியன் சிகிச்சைக்கு பிறகு சீக்கிரம் குணமடைய சில குறிப்புகள்\nஆண்களை பற்றி பெண்கள் தெரிந்துக்கொள்ளாதது எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/10/150.html", "date_download": "2018-06-21T22:07:40Z", "digest": "sha1:ODY3PX2KR37Y374LD3ZYRADPXKNZ4R6B", "length": 67974, "nlines": 182, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: 150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்", "raw_content": "\nவெள்ளி, 27 அக்டோபர், 2017\n150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்\nமூலதனம் நூலில் மறைந்திருக்கும் வரலாறும், வரலாற்றில் மூலதனத்தின் இடமும்.\nகட்டுரைக்குள் நுழையும் முன்பாகச் சில வார்த்தைகள்…\nமாமேதை கார்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் தொகுதியின் முதல் பாகம் வெளியிடப்பட்டதன் 150 – ஆவது ஆண்டு நிறைவு உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. மூலதனத்தின் மரணத்தைப் பிரகடனம் செய்த இந்நூல், தொடர்ந்து உலக முதலாளி வர்க்கத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nமுதலாளித்துவத்தின் இரகசியத்தைக் கண்டுபிடித்துத் தனது மூலதனம் நூல் வழியாக உலகிற்கு எடுத்துரைத்த மாமேதை காரல்மார்க்ஸ்.\nமூலதனம் காலாவதியாகிவிட்டது என்று உலக முதலாளி வர்க்கம் பலமுறை பிரகடனம் செய்திருக்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் அது தண்ணீரில் அமிழ்த்தப்பட்ட பந்து போல மேலெழுந்து வந்திருக்கிறது. 2008 உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் மட்டுமல்ல, தங்களது எதிர்காலத்தை தெரிந்து கொள்ள முதலாளி வர்க்க அறிவுத்துறையினரும் மூலதனத்தைப் படிப்பதில் ஈடுபாடு காட்டத் தொடங்கினர்.\n1867, செப்டம்பர் 14-ஆம் தேதியன்று மூலதனத்தின் முதல் தொகுதி ஜெர்மன் மொழியில் வெளிவந்தது. கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தி அந்த மாபெரும் படைப்பை இருட்டடிப்பு செய்து விட முதலாளி வர்க்கம் முயன்றது. இருப்பினும், 1872-இலேயே அதன் ரசிய மொழிபெயர்ப்பு வெளிவந்துவிட்டது. தொடர்ந்து பிரெஞ்சு, ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளியாகின.\nஇரண்டாவது மற்றும் மூன்றாவது தொகுதிகளை மார்க்ஸால் முடிக்க இயலவில்லை. முற்றுப்பெறாத கையெழுத்துப் படிகள் அனைத்தையும் எங்கெல்ஸிடம் ஒப்படைத்துவிட்டு மறைந்தார் மார்க்ஸ்.\nதனது சொந்த ஆய்வுப் பணிகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது தொகுதிகளை முடிப்பதை மட்டுமே தனது வாழ்நாள் கடமையாக்கிக் கொண்டார் எங்கெல்ஸ். “இதற்கு மேல் மார்க்ஸின் கையெழுத்துப் பிரதியில் தொடர்ச்சியில்லை” என்ற எங்கெல்ஸின் துயரம் தோய்ந்த குறிப்புடன் நின்று போகிறது மூன்றாவது தொகுதி.\n1867 ஆம் ஆண்டு செப்டம்பரில் முதன்முதலாக ஜெர்மன் மொழியில் வெளியான மூலதனம் – முதல் தொகுதியின் முகப்பு அட்டை.\nமுதல் தொகுதி வெளிவந்த இரண்டாண்டுகளில் மார்க்ஸ் ரசிய மொழி கற்கத் தொடங்கினார். 1870-இல் சிக்பிரீட் மேயர் என்ற தனது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்டவாறு கு��ிப்பிட்டார் மார்க்ஸ். “ஜெர்மன்-ரோமானிய மொழிக் குடும்பங்களிலிருந்து பெரிதும் வேறுபட்ட ஒரு மொழியை கற்றுத் தேர்வதற்கு இந்த வயதான காலத்தில் நான் முயற்சியைத் தொடங்கியிருக்கிறேன். இருப்பினும் நிச்சயமாக இது பயனுள்ள முயற்சிதான்.\nரசியாவில் தற்போது தோன்றியிருக்கும் அறிவுத்துறை இயக்கம், அந்தச் சமூகத்தின் அடியாழத்தில் குமுறிக்கொண்டிருக்கும் கொந்தளிப்புக்குச் சான்று பகர்கிறது. கண்ணுக்குத் தெரியாத இழைகள் மூலம் மனிதர்களின் உடல்களுடன் அவர்களது சிந்தனைகள் இணைக்கப்பட்டுத்தான் இருக்கின்றன” என்று அக்கடிதத்தில் குறிப்பிடுகிறார் மார்க்ஸ்.\nஅந்த மாமேதையின் புரட்சிகர உள்ளுணர்வு வெளிப்படுத்திய தீர்க்கதரிசனம் உண்மையென்று பின்னாளில் ரசியப் பாட்டாளி வர்க்கம் நிரூபித்தது. இது மூலதனம் நூலின் 150-ஆவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூற்றாண்டு. மூலதனம் பயில்வோம். மூலதனத்தின் அதிகாரத்தை வீழ்த்துவோம்\n“தான் வாழ்ந்த காலத்தில் மிகவும் வெறுக்கப்பட்ட, பெரிதும் தூற்றப்பட்ட மனிதர் மார்க்ஸ்” என்று அவருடைய கல்லறையில் நிகழ்த்திய உரையில் எங்கெல்ஸ் குறிப்பிட்டார்.\nஅத்தகைய வெறுப்புக்கும், தூற்றுதலுக்கும் மார்க்ஸ் இலக்கானதற்குக் காரணம், முதலாளித்துவ சமூகத்தின் உயிர்நிலையையே தாக்கும் இரண்டு விஷயங்களைத் தனது ஆய்வு மூலம் வெளிப்படுத்தியதுதான்.\nமுதலாவதாக, முதலாளித்துவம் மனித குல வரலாற்றில் இயல்பாகப் பரிணமித்ததோ, காலத்தால் அழியாததோ அல்ல என்பதை மார்க்சின் ஆய்வு நிறுவியது.\nஏனென்றால், பெரும் திரளான மக்களை, அவர்கள் உயிர் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை உற்பத்தி செய்யும் சாதனங்களிலிருந்து பலவந்தமாகவும், மோசடியாகவும் பிரித்து வீசி, அந்தச் சாதனங்களைத் திருடிக் கைப்பற்றித் தமக்கு சொந்தமாக்கிக் கொண்டவர்களைச் சார்ந்து வாழும்படி மக்களைக் கட்டாயப்படுத்திய வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் மீதுதான் முதலாளித்துவம் நிற்கிறது. இவ்வாறு ஒன்றுக்கொன்று எதிரான வர்க்கங்களுக்கு இடையிலான பகைமையின் அடிப்படையில் உருவான இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தவிர்க்க முடியாமல் தன் முடிவைச் சந்திக்கும் என்கிறது மார்க்ஸின் ஆய்வு.\nஇவ்வாறு முதலாளித்துவம் அழிந்துபடும்போது, மனித குலத்தையும் தன்னோடு படுகுழிக்கு��் இழுத்துச் செல்லுமா என்பதுதான் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையை மனிதகுலம்தான் தனது செயல்பாட்டின் வாயிலாக அளிக்க வேண்டும் என்றார் மார்க்ஸ்.\nஇரண்டாவதாக, தொழிலாளர்கள் உபரி மதிப்புக்காக எவ்வாறு சுரண்டப்படுகிறார்கள் என்பதையும், அவ்வாறு சுரண்டப்பட்ட உபரி மதிப்பை (இலாபம்) தமக்குள் பிரித்துக் கொள்வதில் ஆலை முதலாளிகளும், வணிகர்களும், நிலவுடைமையாளர்களும், வட்டிக் கடன்காரர்களும் எவ்வாறு போட்டி போடுகிறார்கள் என்பதையும், இந்த முரண்பாடுகள் சர்வதேச அளவில் முதலாளித்துவ நாடுகளுக்கிடையேயான போட்டியாகவும், காலனி ஆதிக்கமாகவும் ஏகாதிபத்தியமாகவும் வெளிப்படுவதையும் இயக்குகின்ற முதலாளித்துவத்தின் தனிச்சிறப்பான விதிகளை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.\nஅதாவது, முதலாளித்துவத்தை இயக்குவது வெறும் உலகளாவிய அரசியல் பொருளாதாரமல்ல; அரசுகளையும் அவற்றுக்கிடையிலான உறவுகளையும் மையமாகக் கொண்ட அரசியல் பொருளாதாரம் என்பதை அவர் நிறுவினார்.\n150 ஆண்டுகளுக்கு முன்பு, 1867-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ஆம் தேதி பதிப்பிக்கப்பட்ட “மூலதனம்” நூலின் முதல் பாகம் மேற்கண்ட முதல் முடிவினை அடிப்படையாகக் கொண்டு, மேற்கண்ட இரண்டாவது முடிவை விளக்கிக் கூறுகிறது.\nஇந்த முடிவுகள் இரண்டுவிதமான பொருட்களில் வரலாற்றுப் பூர்வமானவை. முதலாவதாக, முதலாளித்துவம் என்பது காலத்துக்கு அப்பாற்பட்டதோ, என்றென்றும் நிலைத்திருப்பதோ அல்ல. முதலாளித்துவத்தின் தோற்றம் என்பது வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தைச் சார்ந்தது. மனிதகுல வரலாற்றின் கடந்த காலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அது தோற்றம் பெற்றதைப் போல, எதிர்காலத்தில் அதற்கு ஒரு முடிவும் உண்டு.\nவர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்களும் குறிப்பிட்ட வர்க்கத்துக்குள் நடக்கும் போராட்டங்களும் தேசங்களுக்கிடையேயான போராட்டங்களும் ஒரு தேசத்துக்குள்ளேயே நடக்கும் போராட்டங்களும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகள் நிரம்பிய கொந்தளிப்பான வரலாற்றை நமக்குக் காட்டுகின்றன. முதலாளித்துவம் உருவாக்கப்பட்டதைப் போலவே, இந்தப் போராட்டங்களில் ஈடுபடும் வர்க்கங்கள் அடங்கிய மனித குலம், தனது தெரிவின் மூலம் அதனை முடித்து வைக்கவும் இயலும் என்பதை “மூலதனம்” நூல் நமக்குக் காட்டுகிறது.\nஅதனால்தான், “ம���லதனம்” என்ற இந்த நூல் வேறெந்த நூலைக் காட்டிலும், முதலாளித்துவ உலகத்தின் வரலாற்றிலிருந்தே பிரிக்க முடியாத ஒரு அங்கமாக விளங்கி வருகிறது. அதனால்தான் புதிய தாராளவாதக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய 1990-களுக்கு முன்பு வரை, சுமார் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உலகெங்கும் பாட்டாளி வர்க்க இயக்கங்களும், புரட்சிகளும், மக்கள் போராட்டங்களும் மார்க்ஸின் “மூலதனம்” பாய்ச்சிய ஒளியில்தான் நடைபோட்டன.\nமார்க்ஸ் விடை கண்ட கேள்விகள்\nஇன்று புதிய தாராளவாதக் கொள்கைகள் அமல்படுத்தப்படத் தொடங்கி, 20 ஆண்டுகள் கடந்து விட்டன. முதலாளித்துவத்தின் தாயகங்களாக விளங்கும் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் நெருக்கடியில் சிக்கித் திணறுகின்றன. ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இளம்தலைமுறையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகிறது. கோர்பின் (பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர்), சாண்டர்ஸ் (அமெரிக்க சமூக ஜனநாயகவாதி) போன்ற தலைவர்கள் மற்றும் சோசலிச கட்சிகளின் பின்னால் அவர்கள் திரண்டு வருகின்றனர். இந்தச் சூழல், இந்நாடுகளின் வரலாறுகளுக்குள்ளே மார்க்சின் மூலதனத்தை மீண்டும் அழைத்து வருமா\n150 ஆண்டுகளாக “மூலதனம்” நூலின் உள்ளடக்கத்தை மேற்குலகம் திரித்துப் புரட்டியிருக்கிறது. அந்தத் திரிபுகள் மூலதனம் நூலின் மீது குவிந்து, அதனை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றை அகற்றுவதென்பது, நமது அறிவுத்துறை பாரம்பரியம் என்று நாம் கருதிக் கொண்டிருப்பவற்றில் பெரும்பாலானவற்றையும், மார்க்சிய மைய நீரோட்டம் என்பனவற்றையும் அகற்றுவதாக இருக்கும். இவ்வாறு அகற்றப்படவேண்டியவை நாம் கற்பனை செய்வதை விட மிகவும் அதிகமானவையாக இருக்கும்.\nசெவ்வியல் பொருளாதாரவியல் 17-ம் நூற்றாண்டில் வில்லியம் பெட்டி-யின் எழுத்துக்களில் தொடங்கி, 1776-இல் பதிப்பிக்கப்பட்ட ஆடம் ஸ்மித்தின் “தேசங்களின் வளங்கள்” என்ற நூலில் உருப்பெற்று, 19-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ரிக்கார்டோ மரபினரால் வளர்த்துச் செல்லப்பட்டது.\nஇந்தக் கட்டத்தில், “மதிப்பு என்பது என்ன உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன முதலாளித்துவ நெருக்கடிகள் ஏன் நிகழ்கின்றன ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது ஒரு நாட்டில் இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் போக்கை எப்படி விளக்குவது” என்பன போன்ற சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகாண முடியாமல் செவ்வியல் பொருளாதாரம் தடுமாறி நின்றது.\nகனடா – மாண்டிபா பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வுத்துறை பேராசிரியர் ராதிகா தேசாய்\nமார்க்சின் மூலதனம் அனைத்துக்கும் விடையளித்தது. மதிப்பு என்பது என்ன, உபரி மதிப்பு எங்கிருந்து வருகிறது, நெருக்கடிகள் ஏன் ஏற்படுகின்றன, இலாப விகிதம் ஏன் குறைகிறது, ஊதியங்கள் எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றன என்ற கேள்விகளுக்கு விடையளித்தது. சுரண்டல் தன்மை வாய்ந்ததும், நெருக்கடிகளிலிருந்து தப்ப முடியாததும், சர்வதேச வல்லாதிக்கத் தன்மை வாய்ந்ததுமான முதலாளித்துவத்தின் இயல்பை அம்பலப்படுத்திக் காட்டியதன் மூலம், செவ்வியல்\nமுதலாளித்துவத்தின் உண்மை இயல்பு உழைக்கும் மக்கள் முன்பு அம்பலப்படுத்தப்பட்டது. உழைக்கும் வர்க்கங்கள் மென்மேலும் தமது வர்க்கநலன் குறித்துத் தெளிவு பெறத் தொடங்கினர். முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதென்பது மென்மேலும் சாத்தியமற்றதாக மாறத் தொடங்கியது. முதலாளித்துவத்தை நியாயப்படுத்துவதற்கு ஏற்ற புதியதொரு பொருளாதாரக் கோட்பாடு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது. சொல்லி வைத்தாற்போல அது வந்து சேர்ந்தது.\nமார்க்சின் மூலதனத்தை எதிர்கொள்ள கொச்சைப் பொருளாதாரவியல்\n“மூலதனம்” நூல் வெளியான மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே 1870-இல் இங்கிலாந்தின் ஜெவோன்ஸ் தலைமையிலான அறிவுஜீவிகள் குழு உருவாக்கிய மார்ஜினலிச கோட்பாடு, வேண்டலை (Demand) ஆளும் விதிகளையும் வழங்கலை (Supply) ஆளும் விதிகளையும் தனித்தனியே ஆய்வுக்குட்படுத்தி, பொருளின் விலை இதன் வழியே தீர்மானிக்கப்படுவதாகக் கூறியது.\nஇதைப் புரிந்து கொள்ள “சரக்குகளின் மாய்மாலம்” என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇரண்டாவது அகிலத்தின் மார்க்சியத் திரிபுகளை எதிர்த்துப் போராடிய தோழர் ரோசா லக்சம்பர்க்\nமுதலாளித்துவ உற்பத்தி முறை ஆதிக்கம் செலுத்தும் சமூகங்களில் மனித உழைப்பு சமூகமயமாக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு எளிய சட்டையில், அதன் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்கள், பருத்தி-நூல்-துணி, பிளாஸ்டிக்-பட்டன், இரசாயன���்-சாயம், உலோகங்கள்-தையல் எந்திரம் என நூற்றுக்கணக்கான பொருட்களின் உற்பத்தி சங்கிலிகள் ஒவ்வொன்றிலும் ஈடுபடும் உழைப்பாளர்கள் என ஆயிரக்கணக்கான ஏன், இலட்சக்கணக்கான மனிதர்களின் உழைப்பு அடங்கியிருக்கிறது. ஒவ்வொரு உழைப்பாளி அல்லது உழைப்பாளர் குழுவும் இந்தச் சமூகமயமான உற்பத்திச் சங்கிலியில் ஒரு சிறு பகுதி உழைப்பை செலுத்தி, அதற்குப் பதிலாக ஒட்டு மொத்த சமூக உற்பத்தியில் உருவாக்கப்படும் பொருட்களில் ஒரு பகுதியைத் தமது பங்காகப் பெற்றுக் கொள்கின்றனர்.\nஇவ்வாறு முதலாளித்துவ சமூகத்தில், உழைப்பின் சமூகத்தன்மை பொருட்களைச் சந்தையில் விற்பதற்கான சரக்குகளாக உற்பத்தி செய்வதன் மூலம் வெளிப்படுகிறது; எனவே, மனிதர்களுக்கிடையேயான சமூக உறவாக வெளிப்படாமல், சரக்குகளுக்கிடையேயான சமூக உறவாகவும் மனிதர்களுக்கிடையேயான பொருளாயத உறவாகவும் வெளிப்படுகிறது; வெளிப்பார்வைக்கு புலப்படாமல் மறைக்கப்படுகிறது; இதிலிருந்து பல போலியான தோற்றங்களும், பொய்யான கருத்துக்களும் பரவி ஆதிக்கம் செலுத்துகின்றன.\nமூலதனம் நூலில் சரக்குகளின் மாய்மாலம் (Commodity fetishism) என்ற தலைப்பின் கீழ், கொச்சைப் பொருளாதாரவியல் (Vulgar economics) என்று மார்க்ஸ் சாடிய, எள்ளி நகையாடிய இந்த போலித் தோற்றங்களையும், பொய்யான கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்ட தொகுப்புதான் மார்ஜினலிசம் எனப்படுவது.\nகொச்சைப் பொருளாதாரவியலை உருவாக்கிய குழுவின் தலைவர் வில்லியம் ஸ்டான்லி ஜெவோன்ஸ்\nஇந்தப் போலி பொருளாதாரவியல், சரக்கு சந்தையில் விற்கப்படுவதை ஆய்வு செய்யும் போது, பொருளின் உற்பத்தியையும், வாங்குபவரின் பணம் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியையும் விட்டு விடுகிறது. விலைகளை ஆய்வு செய்யும்போது விலைகளுக்கு அடிப்படையான மதிப்புகளை புறக்கணிக்கிறது. (இந்த அணுகுமுறையின் வக்கிரத்தைப் புரிந்து கொள்ள ஜுலை, 2017, பு.ஜ. இதழில் வெளியான விவசாயிகளின் அழிவில்தான் நாடு வல்லரசாகும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.) உற்பத்தியில் ஈடுபடும் சமூக வர்க்கங்களை புறக்கணித்து விட்டு, தனிநபர்கள் மீது கவனத்தைக் குவிக்கிறது.\n“வேண்டலும், வழங்கலும் சமமாகும் போது விலை தீர்மானிக்கப்படுகிறது” என்ற கொச்சையான, அறிவியலுக்குப் புறம்பான சமநிலை கோட்பாடு, முதலாளித்துவத்தில் அடங்கியிருக்கும் உ��்ளார்ந்த முரண்பாடுகளையும், நெருக்கடிகளுக்கு இட்டுச் செல்லும் நிகழ்ச்சிப் போக்கையும் புறக்கணிக்கிறது. இருப்பினும், நெருக்கடிகள் இருப்பதை மறுக்கவியலாமல், போர், பஞ்சம், மோசடி போன்ற வெளிப்புற காரணிகள்தான் பொருளாதார நெருக்கடிகளைத் தோற்றுவிப்பதாகக் கூறுகிறது இந்த கொச்சைப் பொருளாதாரவியல்.\nபொருளாதாரத்திலிருந்து சமூகவியலைப் பிரிக்கிறார் மேக்ஸ் வேபர் \n19-ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், பொருளாதாரத்துறையில் பயிற்சி பெற்றவரான மேக்ஸ் வேபர், பொருளாதாரவியலிலிருந்து சமூகவியலைப் பிரித்தெடுத்து ஒரு புதுவிதமான சமூக அறிவியல் உழைப்புப் பிரிவினையைத் தோற்றுவித்தார். “நவீன முதலாளித்துவ சமூகத்தில் பல்வேறு துறைகள் தனித்தனியாக இயங்குவதால், அவற்றைத் தனித்தனியாக ஆய்வு செய்ய வேண்டும்” என்று வாதிட்டு, சமூகவியல் என்ற புதிய துறையைத் தனியாக உருவாக்கினார்.\nஏனென்றால், பொருளாதாரவியல் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுவது முதலாளிகளுக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஏனென்றால், இந்த வழிமுறையின் மூலம்தான் தமது பொருளாதார நடவடிக்கைகளின் சமூக விளைவுகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாமலேயே, பொருளாதாரத்தின் வேகத்தையும் தன்மையையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தை அவர்கள் தங்கள் கையில் வைத்துக்கொள்ள முடியும்.\nமுதலாளித்துவ சமூகவியல் துறையை உருவாக்கிய மேக்ஸ் வேபர்\nஇத்தகைய செயற்கையான அறிவுத்துறை பிரிவினை தோற்றுவிக்கும் பிரச்சினைகளை முதலாளித்துவ ஆய்வாளர்கள் மேலோட்டமாகவே உணர்ந்திருக்கின்றனர். சமூக அறிவியல் பல்வேறு துறைகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது குறித்து புலம்புகின்றனர். “துறைகளுக்கிடையேயான ஆய்வு’’, “பல்துறை ஆய்வு” போன்ற வித்தைகளின் மூலம் இந்தக் குறைபாட்டைச் சரிக்கட்ட முயற்சிக்கின்றனர். ஆனால், சமூகத்திலிருந்து வரலாற்றைப் பிழிந்து வெளியேற்றியிருக்கும் மேற்கண்ட ஆய்வுமுறை ஏற்படுத்தியிருக்கும் பெருந்தீங்கைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடுகின்றனர்\nமார்க்ஸ் முன்வைக்கும் வரலாற்றியல் ஆய்வு முறை என்ன வர்க்கங்கள், கட்சிகள், அரசுகள் முதலான அமைப்பாகத் திரண்ட மனிதக் குழுக்கள், தமக்கு வரலாற்றுவழியில் கையளிக்கப்பெற்ற சூழலில் இயங்குகிறார்கள். தமது முடிவுகளாலும் செயல்பாடுகளால��ம் எதிர்கால வரலாற்றைப் படைக்கிறார்கள்.\nமேக்ஸ் வேபர் போன்றோர் பெற்றெடுத்த புதிய சமூக அறிவியல்களின்படி, “முந்தைய தலைமுறை மனிதர்கள் மேற்கொண்ட வரலாற்று வழியிலான முடிவுகளும், செயல்பாடுகளும், அந்தப் பின்புலத்திலிருந்து பிய்த்தெடுக்கப்படுகின்றன. அவையனைத்தும் வரலாற்றுத் தேர்வுகளின், முடிவுகளின் விளைவுகளே என்பதற்குப் பதிலாக, மண்டியிட்டு நிறைவேற்ற வேண்டிய விதிகளாக நம் முன் நிறுத்தப்படுகின்றன.”\n“வரலாற்றின் கருவிகளாக இயங்கும் மனிதர்களின் நடவடிக்கை, இனி வரவிருக்கும் வரலாற்றின் செயற்களத்தை மாற்றியமைத்த வண்ணம் இருக்கிறது என்ற உண்மையையும் மறுக்கிறது. இப்போதைய வரலாற்றை முந்தைய காலத்து கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் உருவாக்கிச் சென்றிருப்பதைப் போல இப்போதைய கட்சிகளும், வர்க்கங்களும், தனிநபர்களும், அரசுகளும் தமது செயல்களால் எதிர்கால வரலாற்றை உருவாக்குகின்றன என்பதை அது கருத்தில் எடுத்துக் கொள்வதில்லை.”\n“இத்தகைய சமூக அறிவியல் அனைத்தையும் ஒரு எளிய நிகழ்கால மொழியில் சித்தரிக்கிறது. கட்சிகள் இதைச் செய்கின்றன – அரசுகள் இப்படிச் செய்கின்றன – பணவீக்கம் – வேலையில்லாத் திண்டாட்டம் இப்படிச் செய்கிறது – என்று பேசுகிறது. ஒரு காலகட்டத்தில் தோன்றும் பணவீக்கம் அல்லது வேலைவாய்ப்பின்மை முந்தைய காலகட்டங்களின் பணவீக்கம் அல்லது வேலை வாய்ப்பின்மையிலிருந்து வேறுபட்டது என்பதைப் புறக்கணிக்கிறது.”\nவரலாற்று வழியில் தோன்றியிருக்கும் தேசிய வர்க்கங்களும் கட்சிகளும் அரசுகளும் தமது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளின் மூலமாக முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த முரண்பாடுகளைக் கையாள்கின்றன என்ற உண்மையை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்கிறது இந்த அறிவியல். மார்க்ஸின் மூலதனம் கையாளும் ஆய்வுமுறைக்கும் வேபர் வகைப்பட்ட இந்த அறிவியலுக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.\nநிதி மூலதனத்தின் தோல்வி : அமெரிக்காவில் நடந்த வால் வீதி முற்றுகைப் போராட்டத்தில், முதலாளித்துவ வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் மீது தொடுத்துவரும் போரை நிறுத்தக் கோரும் பதாகையை ஏந்திவரும் ஆர்ப்பாட்டக்காரர்கள்\nமுதலாளித்துவத்துக்கு முந்தைய சமூக உற்பத்தி முறைகளிலிருந்து முதலாளித்துவத்தைப் பிரித்துக் காட்டுவது, அது பரிவர்த்தனை மதிப்பை உற்பத்தி செய்வதாக இருப்பதுதான் என்பதை மார்க்சின் மூலதனம் எடுத்துக் காட்டியது.\nமுந்தைய சமூகங்களில் (உதாரணம் : இந்திய கிராம சமுதாயம், ஐரோப்பிய நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறை) பயன் மதிப்பை உற்பத்தி செய்யும் மனிதர்கள், சமூக உறவுகளின் அடிப்படையில் (சாதிய உறவுகள் அல்லது பண்ணையடிமை முறை) அவற்றை தமக்குள் பரிமாறிக் கொள்வது முதன்மையாக உள்ளது. சந்தை பரிவர்த்தனைக்கான உற்பத்தி மிகக் குறைந்த அளவே உள்ளது.\nமாறாக, முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருட்களின் பயன் மதிப்பை (எ.கா – சட்டையின் பயன்மதிப்பு உடலுக்கு பாதுகாப்பு, அழகு) உருவாக்கும் மனித உழைப்பின் (ஆலை உற்பத்தி, வடிவமைப்பு, தையல்) நேரம், அந்தப் பொருள் சந்தையில் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படும் பரிவர்த்தனை மதிப்பைத் தீர்மானிக்கிறது.\nஅதாவது உழைப்பிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட பொருட்களுக்குள் உறைந்திருக்கும் உழைப்பின் அளவீடுதான் அது.\nமுதலாளிகளுக்கிடையேயான சந்தைப் போட்டி, புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை அறிமுகப்படுத்தும்படி அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் பொருட்களின் மதிப்பு, சமூகரீதியில் அவசியமான அளவுக்கு வீழ்த்தப்படுகிறது. அதாவது அவற்றின் உற்பத்திக்குத் தேவையான சமூகரீதியிலான உழைப்பின் அளவு தொடர்ந்து குறைந்து செல்கிறது; சமூக உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது, புதிய தொழில்நுட்பங்கள், புதிய கருவிகள் என உற்பத்தி சக்திகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன.\nமுதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையேயான சுரண்டல் உறவு தோற்றுவிக்கும் முரண்பாடு – ஒற்றுமை, முதலாளித்துவ நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி மற்றும் தேசிய அரசுகளின் கீழ் திரண்டு செயல்படும் மூலதனங்களுக்கிடையேயான போட்டி மற்றும் ஒற்றுமை என்ற இரண்டு வகை முதலாளித்துவ முரண்பாடுகளை உள்ளடக்கிதான் முதலாளித்துவம் மதிப்பை உற்பத்தி செய்கிறது. தனக்கேயுரிய அராஜகம் மற்றும் அநீதியின் காரணமாக, ஒரு நெருக்கடி முடிவதற்குள் இன்னொரு நெருக்கடி என்று தள்ளாடுகிறது. தன்னுடைய இருத்தலுக்கான நியாயத்தையும் இழக்கிறது.\nமூலதனத்தின் ஆய்வுமுறையை மறுக்கும் முதலாளித்துவ மார்க்சியர்கள் \nவரலாற்றுரீதியாக முதலாளித்துவத்தின் தனிச்சிறப��பாக அமைவதும், முரண்பாடாக இருப்பதும், அதனை முன்னோக்கி செலுத்தும் சக்தியாக விளங்குவதும், அது, “பரிவர்த்தனை மதிப்பை” உற்பத்தி செய்கிறது என்பதுதான். புதிய செவ்வியல் பொருளாதாரக் கோட்பாடுகள், இந்த தனிச்சிறப்பான தன்மையை முதலாளித்துவத்திடமிருந்து அகற்றிவிடுவதால், முதலாளித்துவம் என்பது வரலாற்றுக்கு அப்பாற்பட்டதாகவும், நிலையானதாகவும், நிரந்தரமானதாகவும், மாற்றமில்லாததாகவும் நமக்கு காட்டப்படுகிறது. இதன் காரணமாக நெருக்கடிகள், போர்கள், ஒடுக்குமுறைகள் நிரம்பிய முதலாளித்துவத்தின் கொந்தளிப்பான வரலாற்றைப் புரிந்து கொள்வதற்கான மையச் சரடை நாம் இழந்து விடுகிறோம்.\nஅறிவுத்திறன் வறண்டுபோன மேற்கண்ட சமூக அறிவியல்களின் புரிதல்கள், மார்க்சின் மூலதனத்துக்கு அருகில் நிற்பதற்குக் கூட அருகதையற்றவை. ஆனால், மார்க்சியவாதிகள் எனப்படுவோரே, எதிரிகளின் படைக்கலன்களைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கும் புதிய செவ்வியல் பொருளாதாரம் என்ற டிரோஜன் குதிரையை, மார்க்சிய கோட்டைக்குள் உருட்டிக் கொண்டு வந்திருக்கிறார்களே\nமார்க்சியம் தோன்றிய ஒரு சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அதனால் ஈர்க்கப்பட்டு தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் வந்து சேர்ந்த அறிவுத்துறையினர் பலர் தமக்குப் பள்ளியிலும் கல்லூரியிலும் கற்பிக்கப்பட்ட கொச்சைப் பொருளாதாரவியலைத் தம்மோடு இழுத்து வந்தார்கள். இளம் வயதிலேயே பதிய வைக்கப்பட்ட இந்தக் கல்வி, அதற்குரிய விளைவை ஏற்படுத்தியது.\nஅறிவியல் அடிப்படையிலான மார்க்சிய ஆய்வுமுறையைக் கற்று, தமது முந்தைய கொச்சைப் பொருளாதாரக் கல்வியை நிராகரிப்பதற்குப் பதிலாக, மார்க்சியத்துக்கு நேரெதிரான அந்தக் கொச்சைப் பொருளாதாரக் கோட்பாடு மற்றும் ஆய்வு முறையியல் சட்டகத்துக்குள் மார்க்சியத்தைப் பொருத்துவதில் அவர்களில் சிலர் ஈடுபட்டனர்.\n1889-ல் உருவாக்கப்பட்டு 1916 வரை நீடித்த இரண்டாம் கம்யூனிஸ்ட் அகிலத்திலேயே இந்தப் போக்கு ஆரம்பித்திருந்தது.\nமுதலாளி தான் குவித்திருக்கும் பணத்தைப் பயன்படுத்தி உற்பத்திச் சாதனங்களையும், கூலி உழைப்பையும் சந்தையில் வாங்கிய பிறகுதான் உற்பத்தி நடைபெறுகிறது, தொழிலாளியிடமிருந்து உபரி உழைப்பைக் கறப்பதன் மூலம் போடப்பட்ட முதலீட்டை விட அதிக மதிப்பை உள்ளடக்கிய சரக்கு உற்பத்த��� செய்யப்படுகிறது. இச்சரக்குகளை சந்தையில் விற்றுப் பணமாக மாற்றி, அந்தப் பணம் மீண்டும் மூலதனமாக மாற்றப்பட வேண்டும். இப்படித் திரும்பத் திரும்ப நடைபெற்றால்தான் முதலாளித்துவ உற்பத்தி முறை நீடிக்க முடியும்.\nஇந்த மூலதனத்தின் மறுஉற்பத்தி சுற்றோட்டம் பற்றிய பகுப்பாய்வு, மார்க்சின் இறப்புக்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளிலிருந்து தொகுத்து எங்கெல்சால் “மூலதனம்” 2-ஆம் பாகமாக வெளியிடப்பட்டது. இந்தப் பகுப்பாய்வுக்காக மார்க்ஸ் உருவாக்கிய முறையியல், மூலதன மறுஉற்பத்திச் சுற்றோட்டத்தில் அடங்கியிருக்கும் முரண்பாடுகளையும் விகிதாச்சார குலைவையும் வெளிப்படுத்துகிறது.\nஆனால், 20-ஆம் நூற்றாண்டின் முதல் இரண்டு பத்தாண்டுகளின்போதே, இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இதை மறுதலித்து, புதிய செவ்வியல் பொருளாதாரவாதமான முதலாளித்துவ உற்பத்தியே அதற்கான சந்தை வேண்டலைத் தோற்றுவிக்கிறது என்ற கருத்தை தூக்கிப்பிடித்தனர். இதை எதிர்த்து ரோசா லக்சம்பர்க் போராடினார். அறிவியலையும், வரலாற்றையும் பிரிக்கும் பாசிட்டிவிசமாக இரண்டாம் அகிலத்தின் மார்க்சியம் மாறியதற்கும்கூட இந்தப் போக்கு பின்புலமாக இருந்தது.\nஇன்று இது, “மார்க்சிய விரோத மார்க்சியப் பொருளாதாரவியல்” ஆக வளர்ந்து, “மூலதனம்” நூல் குறித்துக்கொச்சைப் பொருளாதாரவியல் அடிப்படையிலான பல அபத்தமான கேள்விகளை முன்வைத்து விவாதிக்கிறது.\nமுதலாவதாக, உழைப்பு நேரத்தால் தீர்மானிக்கப்படும் மதிப்பு, சந்தை போட்டியில் விலையாக எப்படி உருமாறுகிறது என்ற பிரச்சினை மூலதனத்தில் விளக்கப்படவில்லை என்ற வாதம்.\nஇரண்டாவதாக, முதலாளித்துவ உற்பத்தியில் மிகை உற்பத்தியும் வேண்டல் பற்றாக்குறையும் இல்லை என்ற அடிப்படையிலான வாத பிரதிவாதங்கள்.\nமூன்றாவதாக, இலாபவீதம் குறைந்து கொண்டே போகும் பிரச்சினையை முதலாளித்துவம் எதிர்கொள்ளவில்லை என்ற வாதம்.\nநான்காவதாக, மார்க்சின் பணம் பற்றிய கோட்பாடு சரக்கு அடிப்படையிலானது என்ற வாதங்கள் என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.\nஇன்னும் சில, ‘மார்க்சிய’ ஆய்வாளர்கள், “பொருளாதார நிர்ணயவாதம்” குறித்து எச்சரிக்கின்றனர். “பொருளாதார நிர்ணயவாதம்” என்ற பேச்சே பொருளாதாரவியலைப் பிற சமூக அறிவியல்களிலிருந்து பிரித்து ஆய்வ��� செய்யும் முதலாளித்துவ அணுமுறையில்தான் சாத்தியமாகும். “மூலதனம்” நூலுக்கும் இத்தகைய அணுகுமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nமேலே சொன்ன போக்குகளின் ஊடாக, “மூலதனம்” நூலைப் பல பத்தாண்டுகளாக மாணவர்களுக்குக் கற்பித்தவர்களான சில நட்சத்திர அறிஞர்கள், “மூலதனம்” நூலில் வரலாறே இல்லை என்று சாதிக்கும் கண்கொள்ளாக் காட்சியும் நமக்குக் காணக் கிடைக்கிறது.\nமூலதனத்தில் உறைந்திருக்கும் வரலாற்றை மீட்போம்\nசரி. இன்றைக்கு மூலதனம் நூலினைப் படிக்க விரும்புகிறவர் மேற்கூறியவற்றிலிருந்து என்ன புரிந்து கொள்ள வேண்டும் தன்னோடு சேர்த்து ஒட்டு மொத்த மனிதகுலத்தையும் இந்த பூமிப்பந்தையும் அழிவுக்குக் கொண்டு செல்வதற்கு முன் முதலாளித்துவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், “மூலதனம்” கற்பிக்கும் ஆய்வின் வழியிலான வரலாற்றை நாம் படைக்க வேண்டும். மூலதனம் மீண்டும் வரலாற்றுக்குள் நுழைய வேண்டுமானால், மூலதனம் நூலுக்குள் உறைந்திருக்கும் மூலதனத்தின் வரலாற்றை நாம் மீட்டெடுக்க வேண்டும்.\nஇதற்கு வரலாற்று நீக்கம் செய்யப்பட்ட பொருளாதாரவியல் கல்வியையும், சமூக அறிவியல் கல்வியையும் உங்கள் மூளையிலிருந்து கழற்றி வாசலிலேயே விட்டுவிட்டு, அதன் பின்னர் மூலதனம் நூலுக்குள் நுழையுங்கள். தற்போது இருக்கும் இடத்துக்கு மனிதகுலம் எப்படி வந்து சேர்ந்தது என்பதையும், எத்தகைய எதிர்காலத்தை நோக்கி நாம் செல்லக்கூடும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு அந்தக் கல்விகள் ஒருபோதும் உதவாது. மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்” நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம், “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்” என்பதுதான்.\nநம்மிடம் இருக்கும் அவகாசம் மிகக் குறைவு, அதை “மூலதனம்” வாசிப்பதற்குச் செலவிடுவோம். ஒரு அறிமுக நூலைப் படிப்பது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், எர்னஸ்ட் மன்டேலின் அறிமுகத்தைப் படியுங்கள். அது சுருக்கமானது. இக்கட்டுரையில் நாம் விவரித்துள்ள பிரச்சினைகள் இல்லாதது.\nநினைவிற்கொள்ளுங்கள். மூலதனம் நூல் ஒரு தொழிலாளர் பத்திரிகையில் (1872-இல் பிரெஞ்சு தொழிலாளர் பத்திரிகையில்) தொடராக வெளியிடப்பட்டிருக்கிறது. நீங்கள் இன்றைய தொழ��லாளி வர்க்கம். வரலாற்றின் உள்ளே வாருங்கள் என்று உங்களை வரவேற்கும் அழைப்பிதழ்தான் – மூலதனம்.\nகட்டுரையாளர், பேராசிரியர் ராதிகா தேசாய், கனடாவின் வின்னிபெக் மாநிலத்தில் உள்ள மான்டிபா பல்கலைக் கழகத்தின் அரசியல் ஆய்வுத் துறை பேராசிரியர். 150-வது ஆண்டில் மார்க்சின் “மூலதனம்’’: “மூலதனத்தில்” வரலாறும், வரலாற்றில் “மூலதனம்” நூலும் – என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம் இது. அவசியமான இடங்களில் மட்டும் வாசகர்களின் புரிதலுக்காகக் கூடுதல் விளக்கங்கள் சேர்த்து தரப்பட்டுள்ளது.\nநேரம் அக்டோபர் 27, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\nதிரிபுரா மாநிலத்தில் 25 ஆண்டுகளாக நீடித்து வந்த மாணிக் சர்க்கார் தலைமையிலான அரசு, நடந்து முடிந்த சட்டமன்றத்தேர்தலில் பா.ஜ.க.விடம் தோல்வியை...\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\nசிரியாவில் நடக்கும் போரை பலர் 'மினி உலகப் போர்' அதாவது சிறிய அளவிலான உலகப் போர் என்றே கருதுகிறார்கள். சிரியாவில் ஏழு ஆண்டுகளாக ...\nநீங்கள் 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்\n150-ஆவது ஆண்டில் மார்க்ஸின் மூலதனம்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-56-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-21T21:58:43Z", "digest": "sha1:3OBQVRIECDTY53EDUISSIQAQWXTXVCYB", "length": 7705, "nlines": 63, "source_domain": "sankathi24.com", "title": "பலி கொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டுபிடிப்பு! | Sankathi24", "raw_content": "\nபலி கொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகள் கண்டுபிடிப்பு\nபெருவில் திருஜிலோ என்ற நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலிகொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளனர். பெருவின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 5-14 வயதுக்குட்பட்ட 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்திருந்தனர்.\nஇவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு முற்கால சிமு பேரரசு காலத்தில நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என கருதப்படுகிறது. இந்நிலையில், அந்த இடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மேலும் 56 குழந்தைகள் மற்றும் 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்துள்ளது.\nகுறித்த காலப்பகுதியில் ஊரே அழியும் வகையில் அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும் இந்த வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர் எனவும் கருதப்படுகின்றது.\nகேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி\nநான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை\nயப்பான் நாட்டுப்பிரதிநிதி மிதி வெடி அகற்றும் பிரதேசத்தை பார்வையிட்டார்\nமனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்படும்\nகர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது\nகாவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.\nமருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை\nக சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nபாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்\nபாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளால்,\nதபால் ஊழியர்களுக்கு 11 நாட்களுக்கு மாத்திரமே ஊதியம்\nபணிப்பகிஷ���கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம் 11 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.\nகற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள்\nஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி அம்பாள்புரத்தில் அடித்துக் கொல்லப்பட்டது சிறுத்தைப் புலி\n20 இற்கு மேற்பட்டோரைக் கடித்துக் குதறியது...\nO/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/telugu-film-producer-wife-arrested-in-us-118061400064_1.html", "date_download": "2018-06-21T22:08:50Z", "digest": "sha1:YY5THZ4RXWQKU3YDNEC5JQFG7TEBMZJN", "length": 11993, "nlines": 150, "source_domain": "tamil.webdunia.com", "title": "நடிகைகளை வைத்து பாலியல் வியாபாரம்: அமெரிக்காவில் சிக்கிய இந்திய தொழிலதிபர் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 21 ஜூன் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதமிழ், தெலுங்கு நடிகைகளை வைத்து அமெரிக்காவில் பாலியல் தொழில் நடத்தி வந்த இந்திய தொழிலதிபர் ஒருவரையும் அவரது மனைவியையும் அமெரிக்க போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தென்னிந்திய திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் அதிக பிரபலம் இல்லாத தமிழ், மற்றும் தெலுங்கு நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்ததாக மொடுகுமுடி கிஷான் என்பவர் அதிரடியாக அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொழிலதிபராக இருந்து, பின்னர் தெலுங்கு படங்களின் இணைதயாரிப்பாளராக மாறிய இவர் ஒருசில படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். இந்த நிலையில் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் அமெரிக்கா��ுக்கு வரும் தென்னிந்திய நடிகைகளை வைத்து பாலியல் தொழிலை இவர் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த பாலியல் தொழிலுக்கு அவரது மனைவியும் உடந்தையாக இருந்துள்ளார். பெரும்பாலும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் தான் இவர்களது ரெகுலர் கஸ்டமர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு நடிகைக்கு 3000 அமெரிக்க டாலர் வரை இவர் பணம் பெற்றதாகவும், இவரது பிடியில் இருந்த ஒரு நடிகை தப்பித்து காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது மொடுகுமுடி கிஷான் கைது செய்யப்பட்டதாகவும் அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்பட்டால் அமெரிக்க சட்டப்படி கணவன், மனைவி இருவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.\nநடிகைகளால் பாலியல் தொல்லை: பிரபல நடிகர் புகார்\nஅணு ஆயுதங்களை அழிக்கும் வரை தடை நீடிக்கும்: அமெரிக்கா திட்டவட்டம்\nவடகொரிய அதிபர் கிம் அமெரிக்கா செல்ல திட்டம்\nடிரம்ப்-கிம் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் நடந்தது என்ன\nடிரம்ப்-கிம் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் நடந்தது என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2008/12/100-250.html", "date_download": "2018-06-21T21:20:45Z", "digest": "sha1:ZGYFRFUCLWP7B3NTVU4LCLV7WTNKHIVJ", "length": 6841, "nlines": 48, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: 100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்", "raw_content": "\n100 படையினர் பலி; 250 பேர் படுகாயம்\nமகிந்தவின் கொட்டம் கொஞ்சம், கொஞ்சமாக அடக்கப்படுகிறது.\nகிளிநொச்சியை நோக்கி ஐந்து முனைகளில் சிறிலங்கா படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வுகளுக்கு எதிரான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் இரண்டு முனைகள் முறியடிக்கப்பட்டுள்ளன. மூன்று முனைகளில் முறியடிப்பு தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இதுவரை 100 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:\nகிளிநொச்சியை வல்வளைப்புச் செய்யும் நோக்கில் அதன் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகள் ஊடாக மூன்று முனைகளிலும்\nகுஞ்சுப்பரந்தன் பகுதியில் இரண்டு முனைகளிலும் இன்று திங்கட்கிழமை காலை 5:00 மணிக்கு செறிவான அட்லெறி, பல்குழல் வெடிகணை மற்றும் கனரக பீரங்கிகளின் கடும் சூட்டாதரவுடகளுடன் முன்நகர்வுத் தாக்குதலை சிறிலங்கா படையினரின் 57, 58 ஆம் டிவிசன்களின் படையினர் மேற்கொண்டனர்.\nஇம்முன்நகர்வு தாக்குதல்களுக்கு எதிராக தீவிர முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர்.\nகிளிநொச்சிக்கு தெற்காக இரணைமடுப் பகுதி நோக்கி சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு ஏற்கனவே முறியடிக்கப்பட்டு விட்டது.\nகிளிநொச்சிக்கு மேற்கில் உருத்திரபுரம் பகுதி ஊடாக படையினர் மேற்கொண்ட முன்நகர்வும் முறியடிக்கப்பட்டு விட்டது.\nமேலும் மூன்று முனைகளில் படையினரின் நகர்வுகளை முறியடிக்கும் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇன்றைய முறியடிப்புத் தாக்குதல்களில் படையினர் தரப்பில் இதுவரை 100 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 250-க்கும் அதிகமான காயமடைந்துள்ளனர்.\nகொல்லப்பட்ட படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் களமுனையில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.\nஅப்ப போட்டோ புடுச்சு போட இல்லயோ\nஹிட்லரின் இனவெறியால் செத்து மடியும் சிங்கள ஏழைகளின் உயிரிழப்பு தடுக்கக் கூடியது என்று சிங்களம் உணரும் நாள் விரைவிலே வரும்.\nஅப்போது ராஜபக்சே தூக்கியெறியப் படுவார்.\nதமிழினத்தை அழிப்பேன் என்று கூறும் வெறியனுக்குச் சிங்களவர்களே தண்டனை கொடுப்பார்கள்.\nமலையைக் கல்லி எலியப் பிடிக்கப் போன கதைதான்.\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2011/10/28/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-21T21:41:07Z", "digest": "sha1:F2MD6V6S3UN4LWX6BQZJPEQFXTDPVUXU", "length": 7514, "nlines": 129, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "ஆண்கள் வாழ்வின் மூன்று நிலைகள் | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத���திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nஆண்கள் வாழ்வின் மூன்று நிலைகள்\nPosted: ஒக்ரோபர் 28, 2011 in சுட்டது, புகைப்படங்கள்\nஆண்கள் வாழ்வில் வரும் மூன்று நிலைகள் இதோ\nமுடிவில் (குடும்ப வாழ்வின் முடிவில் என்றும் எடுத்து கொள்ளலாம்)\n1:45 முப இல் ஒக்ரோபர் 30, 2011\nகருத்து சொல்வதற்கு பிரமாதமா ஒன்றுமில்லை. ஏனென்றால் இதைவிட சுப்பரா இதற்க்கு முன்னே காட்டிவீடீர்கள். நன்றி.\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇந்த ஆட்டோ செய்த பாவம்தான் என்ன\nஎன்ன கொடுமை சார் இது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajanscorner.wordpress.com/2012/03/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-10/", "date_download": "2018-06-21T21:30:02Z", "digest": "sha1:WYDJDBRBJPJR7O2HO2ZGQ42O74OI7ZBU", "length": 7374, "nlines": 124, "source_domain": "rajanscorner.wordpress.com", "title": "சரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் – பாகம் 10 | ராஜனின் மஸாலா கார்னர்", "raw_content": "\nஎன்னை மகிழ்வித்த விஷயங்கள், உங்கள் பார்வைக்கு..\n என் பெயர் காளிராஜன் லட்சுமணன். என்னுடைய வலைப்பூவிற்கு உங்களை வரவேற்கிறேன்.\nஇதில் எனக்கு பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.\nதவறுகள் இருந்தால் என்னிடம் சுட்டி காட்டுங்கள். திருத்திக்கொள்கிறேன். நன்றாக இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்.\nRT @erode_kathir: யாருய்யா அது, சந்தடி சாக்குல ”ஜெ. ஆட்சி அமைக்கிறது தெரிஞ்சவுடன் புயல் கூட ஆந்திராவுக்கு ஓடிப்போய்டுச்சு”னு சொல்றது :) 2 years ago\n நான் BE பாஸ் ஆயிட்டேன். 2 years ago\n மழை நாளில் அலுவலகம் செல்லாமல் வீட்டில் இருந்து ரசிக்க நேரம் கிடைப்பது அட அட அடடே\nஇந்தஏர்செல் காரன் சரியான நேரத்துல தான் பக்கதது வீட்டுக்காரன் ஜெயிக்கிர விளம்பரம் போடுறான் 3 years ago\n#கீச்சுக்கள் அரசியல்/தேர்தல் அலுவலகம் கதைகள் காணொளிகள் குடும்பம் கேலி சித்திரங்கள் சுட்டது நகைச்சுவை நல்ல சிந்தனைகள் நல்ல மனிதர்கள் புகைப்படங்கள் பொது அறிவு மொக்கை வகை படுத்தாதது வரலாறு வழிகாட்டுதல்கள் விளையாட்டு\nசரியான தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் – பாகம் 10\nPosted: மார்ச் 7, 2012 in சுட்டது, புகைப்படங்கள்\nபாகம் 1, பாகம் 2, பாகம் 3, பாகம் 4, பாகம் 5, பாகம் 6, பாகம் 7, பாகம் 8,பாகம் 9 பாக்கலன்னா இப்போ பார்த்துடுங்க\n6:33 பிப இல் மார்ச் 7, 2012\n5:14 பிப இல் மார்ச் 8, 2012\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gsr-gentle.blogspot.com/2012/01/", "date_download": "2018-06-21T21:31:48Z", "digest": "sha1:KZTHITQ65WR3BEKQIVWO3SP4TGOLB5C2", "length": 25677, "nlines": 130, "source_domain": "gsr-gentle.blogspot.com", "title": "1/1/12 ~ புரியாத கிறுக்கல்கள்", "raw_content": "\nவலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி எடுக்கும் போது தானகவே உங்கள் பதிவின் உரலும்.\nஒரு வரி கருத்து: ஆபத்திற்கு உதவுவது எப்பொழும் சொந்தமல்ல நட்பு மட்டுமே.\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவு வலைப்பதிவுகள் எழுதும் நண்பர்களுக்காக, உங்களில் சிலர் சில வலைத்தளங்களில் ஏதாவது ஒரு தகவலை காப்பி எடுத்து வேர்ட் பைலிலோ அல்லது இன்ன பிறவற்றில் பேஸ்ட் செய்யும் போது நாம் காப்பி எடுத்த தகவலோடு அந்த பதிவின் உரலும் (Read more :-http://gsr-gentle.blogspot.com) கூடவே உங்கள் கிளிப்பேர்டில் வந்து இருக்கும் நாம் இந்த பதிவின் வழியாக பார்க்க போவதும் இதைப்பற்றி தான். நான் என்ன சொல்கிறேன் என்பது சரியாக புரியாதவர்கள் என் தளத்தில் இருந்து ஏதாவது ஒரு பகுதியை காப்பி எடுத்து பேஸ்ட் செய்து பாருங்கள் புரியும்.\nஇனி நீங்கள் செய்ய வேண்டியது tynt™ publisher tools\nதளத்திற்கு சென்று அவர்கள் கேட்கும் தகவல்களை கொடுத்து உங்களுக்கென ஒரு அக்கவுண்ட் உருவாக்கவும்.\nநீங்கள் அக்கவுண்ட் உருவாக்கியதும் கீழிருக்கும் படத்தில் உள்ளது போல ஒரு பக்கம் திறக்கும் அதில் உங்கள் தளத்துக்கான ஸ்கிரிப்ட் வந்திருக்கும், ஸ்கிரிப்ட் காப்பி எடுத்து உங்கள் பிளாக்கர் தளம் திறந்து Design-> Edit Html சென்று Ctrl +F அழுத்தி என்பதை கண்டுபிடித்து அதற்கு மேலாக நீங்கள் கா��்பி எடுத்த ஸ்கிரிப்ட்டை பேஸ்ட் செய்து விடவும் அவ்வளவு தான். முடிந்தால் ஸ்கிரிப்ட் பேஸ்ட் செய்யும் முன், ஸ்கிரிப்டின் தொடக்கத்தில் <—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <—XXXXXXX Start--> ஸ்கிரிப்டின் முடிவில் <—XXXXXXX End--> இப்படியாக சேர்த்து விடுங்கள் XXXXXXX என்பதில் உங்களுக்கு புரியும் வகையிலான தலைப்பை கொடுத்து விடுங்கள் பின்னாளில் தேவையில்லையென்றால் நீக்குவதற்கு ஸ்கிரிப்ட் கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்.\nநீங்கள் இதில் கூடுதலாக மாற்றங்கள் செய்ய விரும்பினால் Customize Attribution கிளிக்குவதன் மூலம் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து கொள்ள முடியும்.\nகூடவே ஒரு செய்தி இதை வைப்பதால் மட்டும் காப்பி எடுத்தவர்கள் உங்கள் பதிவின் உரலை இனைப்பார்கள் என்று கணவு காண வேண்டாம் அழகாக டெலிட் செய்து விடுவார்கள் அது மட்டுமல்லாமல் இது போன்ற தளங்களில் காப்பி எடுக்கும் போது கூடவே வரும் URL வராமல் செய்வதற்கான வழிகளும் இனையத்தில் இருக்கிறது.\nஎன்ன நண்பர்களே பதிவு உங்களுக்கு உதவியானதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in Read more, தொழில்நுட்பம், பிளாக்கர்\nஒரு வரி கருத்து: மனிதன் பிறப்பது மெய்ஞனாக ஆனால் இறப்பதோ வஞ்சகனாக.\nவணக்கம் நண்பர்களே இந்த பதிவில் ஒரு கதையின் வழியாக இன்றைய எதார்த்த மனிதனின் நிலையை சொல்லிவிட முடியுமா என்றால் சொல்லிவிட முடியும் என்பது தான் உண்மை முன்பெல்லாம் குறும்படம் பற்றி அதிகம் தெரியாது ஆனால் இப்பொழுது யூடியுப்பில் நான் அதிகம் விரும்பி தேடி பார்ப்பது குறும்படங்களை தான்.. உண்மையில் ஆச்சரியமாய் இருக்கிறது 10 நிமிடத்திற்குள் எத்தனை அழகாய் ஆழமாய் அந்த உணர்வுகளை நமக்குள் உள்வாங்க வைத்துவிடுகிறார்கள் அதிலும் கனேஷ்குமார் டீம் ஒன்று இருக்கிறது அவர்களின் நகைச்சுவை குறும்படங்கள் நன்றாயிருக்கும் நேரமிருந்தால் பாருங்களேன்.\nநான் விரும்பும் தளங்களில் pkp\nஇவைகளும் அடங்கும் இதில் பிகேபி\nகுறித்தும் சில பதிவுகளில் சுட்டிக்காட்டியிருக்கிறேன் ஆனால் பல���ுறை பாகிஸ்தான் நண்பர் Mohammad Mustafa Ahmedzai எழுதும் www.mybloggertricks.com\nகுறித்து ஏதாவது ஒரு பதிவில் வெளிப்படுத்த நினைப்பேன் ஆனால் குறிப்பிடுவதற்கான இடம் இல்லாததால் இதுவரை அவரை பற்றி குறிப்பிடமுடியவில்லை மேலும் அவர் எழுதுவது எல்லாமே பிளாக்கர் தொழில்நுட்பம், HTML நிரல்கள் தான் என்பதால் அதை எடுத்து மீண்டும் ஒரு மறுபதிப்பு செய்வதில் விருப்பமில்லை இவருடைய தள பதிவுகள் அதிலும் பிளாக்கர் தொழில்நுட்ப பதிவுகள் பரவலாய் இனையதளத்தில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் என பேதமில்லாமல் பரவிக்கிடக்கிறது. மேலும் பிளாக்கர் தொழில்நுட்ப தளங்களின் தகவல்களுக்கு பிளாக்கர் தொழில்நுட்ப தளங்கள்\nஇப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் Mohammad Mustafa Ahmedzai\nஒரு குட்டி கதையை தன் தளத்தில் சொல்லியிருந்தார் அதையே கொஞ்சம் சுருக்கமாக நமது நடையில் உங்களுக்கு சொல்லுகிறேன், ஒரு வேளை நான் விரும்பியது போல யோசித்த்து போல உங்களையும் யோசிக்க வைக்கலாம்.\nஒரு ஊரில் ஒரு நிலச்சுவான்தார் இருக்கிறார் அவரிடம் ஏரளாமான செல்வம், பணம், பொருள் இருக்கிறது அந்த ஊரில் 80% நிலங்களுக்கு சொந்தக்காரார், அந்த ஊரில் கிட்டத்தட்ட முக்கால்வாசிப்பேர் இவருடைய பண்ணையில் தான் வேலைபார்க்கிறார்கள் இவரிடம் கூலி வாங்கி தான் ஜீவனம் செய்கிறார்கள் ஆனால் இப்படிபட்ட செல்வந்தருக்கு மனதில் நிம்மதியில்லை ஆனால் என்ன குறை என்பதையும் அவரால் உணர்ந்துகொள்ள முடியவில்லை ஆனால் தன்னிடம் கூலி வாங்கி ஜீவணம் செய்யும் கூலித்தொழிலாளி தன் குழந்தையுடன் குடும்ப சந்தோஷமாக இருக்கிறானே இது எப்படி முடிகிறது என தன் வீட்டு மேனேஜரிடம் கேட்கிறார் உடனே மேனேஜர் அதற்கான ஒரு காரணத்தை சொல்லுகிறார் மேலும் கூடவே ஒரு ஆலோசனையும் சொல்லுகிறார்.\nஆலோசனையின் படியே 99 தங்க்காசுகளை ஒரு பையில் இட்டு அதை அந்த ஏழை கூலித்தொழிலாளியின் வீட்டு வாசலில் இரவிலேயே போட்டுவிடுகிறார்கள் விடிந்த்தும் கூலித்தொழிலாளி கதவை திறக்கும் போது வாசலில் ஒரு பை இருப்பதை கண்டு ஆச்சரியத்துடன் எடுத்து பிரித்து பார்க்கிறார் அதில் 99 தங்க காசுகள் ஒரு பக்கம் சந்தோஷம் ஒரு பக்கம் அதிர்ச்சி ஆனால் சந்தோஷத்தை கொண்டாடமல் மீண்டும் அந்த தங்க காசுகளை எண்ணி பார்க்கிறார் அதே 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது ஆனாலும் மீண்டும் எண்ணி பார்க்கிறார் அப்��ோதும் 99 தங்ககாசுகள் மட்டுமே இருக்கிறது அங்கும் இங்கும் தேடிப்பாத்தும் 100 தங்கக்காசுகள் கிடைக்கவில்லை ஆனால் இப்போது இவருக்கு 99 தங்கக்காசு கிடைத்த போது சந்தோஷப்படாமல் இல்லாத ஒரு தங்க காசுக்கு ஏங்குகிறார் 99 தங்க்காசுகளை 100 ஆக எப்படியும் மாற்றி விட முடிவு எடுக்கிறார்.\nகூலித்தொழிலாளி தன் மேனேஜரிடம் சென்று தனக்கு கொஞ்சம் பணத்தேவை இருப்பதாக சொல்லி தன்னை கூடுதல் நேரம் வேலை செய்ய அனுமதிக்கும்படி கேட்கிறார் அதற்கு மேனேஜரும் சம்மதிக்கிறார் அன்று முதல் எப்படியும் ஒரு தங்க காசு வாங்கி தன்னிடம் இருக்கும் 99 தங்க காசுகளை 100 தங்க காசுகளாக சேர்த்துவிட வேண்டுமென்ற வெறியில் பல மணி நேரம் உழைக்கிறார் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய மகன் அப்பா எனக்கு விளையாட்டு பொருள் வேண்டும் என கேட்கிறான் ஆனால் அதுவரை மகனிடம் கோபப்படாத தந்தை இப்போது மிகுந்த கோபத்துடன் இப்படி தேவையில்லாத செலவுகளுக்கு எல்லாம் பணத்தை வீணாக்க முடியாது என்பதாக கடினமான வார்த்தைகளை பிரயோகித்து மகனுடன் கூட நேரம் செலவலிக்காமல் ஒரு தங்க காசு மட்டுமே குறியாய் இருக்கிறார்.\nஇதிலிருந்து உங்களுக்கு ஏதாவது புரிந்துகொள்ள முடிகிறதா இப்படித்தான் இன்று நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் நமக்கு கிடைப்பதை வைத்து நாம் சந்தோஷப்படுவதில்லை 10 ரூபாய் கிடைத்தால் 20 ரூபாய் கிடைக்காதவென மனது ஏங்கும் இலட்ச ரூபாய் கிடைத்தால் மனம் கோடிக்கு (தெருக்கோடிக்கு அல்ல) ஆசைப்படும். நமக்குள்ளே இருக்கும் சந்தோஷத்தை நாம் பணத்திற்காகவும், செல்வத்திற்காகவும் மனதை ரணமாக்கி நம் சந்தோஷத்தையும் இழந்து நம் குடும்பத்தினர் சந்தோஷத்தையும் சேர்த்தே அழித்து விடுகிறோம்.\nஉலகத்தில் உள்ள பெரும் கோடீஸ்வரர்கள் எல்லோரையும் பார்த்து நமக்கு பொறாமையோ, ஆற்றாமையோ இருக்கும் பொதுவாக அவர்களுக்கு என்ன அவர்களிடம் எல்லாம் இருக்கிறது என்பதாக நினைப்போம் ஆனால் அவர்கள் நிலையோ நாம் மேலே பார்த்த கூலித்தொழிலாளி கதையாகத்தான் இருக்கும்.\nஎல்லாவற்றிலும் விதி விலக்குகள் இருப்பது போல பெரும் கோடீஸ்வரர்களிலும் சில விதி விலக்குகள் இருக்கிறார்கள் உதாரணத்திற்கு : வார்ன் பப்பட், பில்கேட்ஸ் போன்றவர்கள் தம்மிடம் இருப்பதை பிறருக்கு கொடுப்பதற்கு தயாராய் இருக்கிறார்கள�� அதிலும் வார்ன் பப்பட் கிட்டத்தட்ட தன் பெருவாரியான சொத்துக்களை டிரஸ்டுகளுக்கும் பொது நலன்களுக்கும் கொடுத்துவிட்டார் சமீபத்தில் கூட தன்னிடம் இருப்பதில் 1 மில்லியன் டாலர்கள் மட்டும் எனக்கு போதும் என்பதாக ஒரு செய்தி வந்திருந்தது இவர்களை போல செய்து விட யாருக்கும் மனம் வரும்\nஇன்னொருவர் இருக்கிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் இவரு மேஜிக்கல் போன் (ஐபோன்) சொந்தக்கார்ர் முன்னவர்கள் தன்னிடம் இருப்பதை டிரஸ்டுகளுக்கு அள்ளிக்கொடுத்தனர் ஆனால் இவரோ இவர் வரும் முன்பே இயங்கிகொண்டிருந்த டிரஸ்டையும் தான் வந்ததும் நிறுத்தி விட்டார்...பார்த்தீர்களா மனிதர்கள் பலவிதம் அதில் ஒவ்வொருவரும் ஒரு விதம்...\nஇந்த வாழ்க்கையில இப்ப இருக்கிற இந்த நிமிடம் நமக்கு சொந்தமானது முடிந்தவரை எதிர்ப்பார்ப்புகளை குறைத்துக்கொண்டாலே நமக்கு நிம்மதி வந்துவிடும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவச்சு வாழ பழகுவோம்...பதிவு கோர்வையில்லாமல் இருக்கலம் ஆனால் சொல்ல வந்த விஷயம் புரிந்திருக்குமென்று நம்புகிறேன் விரும்பினால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், இது பற்றிய தங்களின் கருத்துக்களையும் பகிருங்களேன்.\nகுறிப்பு: சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nPosted in அனுபவம், கடவுள், பொது தகவல்\nமுந்தைய முப்பது நாள் பிரபல பதிவுகள்\nபிறந்த குழந்தைகளுக்கான நட்சத்திரம், ராசி,பெயருக்கான முதல் எழுத்து\nநியுமரலாஜி (எண் கணிதம்) பிறந்த தேதி, பெயர் பலன்கள்\nதமிழில் குழந்தை மருத்துவம், குழந்தை வளர்ப்பு புத்தகம்\nகைரேகை ஜோதிடம் ஒரு பார்வை\nவிமான டிக்கெட் விலை, நேரம் தேடுவதற்கு எளிய வழி\nதங்கத்தின் தரமும், செய்கூலி சேதார கொள்ளையும்\nஜாதகம் , திருமண பொருத்தம், வருட பலன்\nMP3 பாடலில் உங்கள் போட்டோவையும் இனைக்கலாம்.\nவலைப்பதிவர்களுக்காக...உங்கள் வலைத்தளத்தில் காப்பி ...\nகருத்துரைகள் 0-0 -ல் உள்ள 0. இந்த தளத்தில் 0 பதிவுகள் இருக்கிறது. Go to #\nAll Rights Reserved புரியாத கிறுக்கல்கள்\nநெட்ஒர்க் தளத்தில் பின் தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=12008", "date_download": "2018-06-21T22:12:24Z", "digest": "sha1:PTPKYQAZNJ5JQCF4P4NZETILNGTFSZCV", "length": 13570, "nlines": 121, "source_domain": "win.ethiri.com", "title": "ரமலான் முடிவில் பெரும் தாக்குதலை நாடத்த ஐ எஸ் தீவிரவாதிகள் திட்டம் ...!", "raw_content": "\nYou are here : ETHIRI.com » உலகம் » ரமலான் முடிவில் பெரும் தாக்குதலை நாடத்த ஐ எஸ் தீவிரவாதிகள் திட்டம் …\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமணப்பெண் வீட்டுக்கு குதிரையில் செல்ல தலித் மாப்பிள்ளைக்கு தடை\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nரமலான் முடிவில் பெரும் தாக்குதலை நாடத்த ஐ எஸ் தீவிரவாதிகள் திட்டம் …\nரமலான் முடிவில் பெரும் தாக்குதலை நாடத்த ஐ எஸ் தீவிரவாதிகள் திட்டம் …\nஈராக்கில் அரச படைகளுக்கு எதிராக போராடி வரும் ஐ எஸ்\nஅமைப்பு ரமலான் நோன்பு முடிவில் ஈராக்கின் பல பகுதிகளில் சமவேளை பெரும்\nதாக்குதல்களை நடத்த திட்டம் வகுத்துள்ளனர் என அந்த நாட்டு உளவுத்துறை எச்சரிக்கி விடுத்துள்ளது .\nஅது போல ஐரோப்பிய நாடுகள் மீதும் தாக்குதல்களை தொடுக்க இவர்கள்\nமுயல கூடும் என அஞ்ச படுகிறது .\nபசு கொலை பீதியில் வாலிபர் அடித்துக் கொலை\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி – வைரலாகும் புகைப்படங்கள்...\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி ஆதரவு அளித்த பெண் போலீஸ்...\nகாணமால் போன இந்தோனேசிய பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுப��டிப்பு...\nவாயை கொடுத்து வம்பில் சிக்கிய அனுஷ்கா சர்மா – வைரலாகும் கோலியின் வீடியோ...\nவிலை குறைந்த ஐபோன் வெளியிட ஆப்பிள் திட்டம்...\nஓடிய தீவிரவாதிகளை துரத்தி பிடித்த இராணுவம் ..\nகண்ணாடியை உடைத்த சிசு – பெற்றவர்களுக்கு தேடி வந்த $132,000 தண்டம் – வீடியோ...\nவெடித்து சிதறிய மனித உடல்கள் – உடைந்து போன சமரசம் – வீடியோ...\nபெண்ணுக்கு வந்த கொலை வெறி – உடைத்தெறிந்தார் – வேடிக்கை பார்த்த சகாபாடிகள் – வீடியோ...\n1 வயது பிஞ்சு குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கொடூரன்...\nவெளிநாட்டவர்களுடன் உடலுறவு வேண்டாம் – ரஷ்ய எம்பி எச்சரிக்கை...\n6 ஆயிரம் கோடிக்கு 6 ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்கும் அமெரிக்கா...\nவீரப்பனை வேட்டையாடிய போலீஸ் அதிகாரி கே.விஜயகுமார் ஓய்வு பெற்றார்...\nடிரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்ல வடகொரியா அதிபர் திட்டம்...\nவிழுந்து நொறுங்கிய விமானம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி .>\nகிளர்ச்சி படைகள் மீது அகோர குண்டு தாக்குதல் -16 பேர் பலி -18 பேர் காயம் ..\n« மனித புதை குழி அகழ்வு- நேரடியாக பார்வையிட்ட மன்னார் மறை மாவட்ட ஆயர்\nவிழுந்து நொறுங்கிய விமானம் – ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் பலி .>\nபசு கொலை பீதியில் வாலிபர் அடித்துக் கொலை\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி - வைரலாகும் புகைப்படங்கள்\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி ஆதரவு அளித்த பெண் போலீஸ்\nகாணமால் போன இந்தோனேசிய பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு\nபெண்ணை கொஞ்சி விளையாட வரிசையில் போடி போட்ட வாலிபங்கள் - வீடியோ\nபெண்ணை கற்பழித்தவனை செருப்பால் அடிக்கும் மக்கள் - வீடியோ\nமோடிக்கு ஏன் இந்த வேலை - வீடியோ\nமக்களை இடித்து தள்ளூம் கார்- பரபரப்பு வீடியோ\nநடுரோட்டில் பெண்கள் உட்பட 4 பேரை கொடூரமாக தாக்கிய வாலிபர் video\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ���ாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/46002", "date_download": "2018-06-21T21:45:57Z", "digest": "sha1:WQZW6XCTRJNZAD5QXOBWHEB6WWOEOXIP", "length": 6066, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "மொஹம்மட் சகீப் சுலைமான் கொலை: 7 சந்தேகபர்கள் பேர் கைது - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் மொஹம்மட் சகீப் சுலைமான் கொலை: 7 சந்தேகபர்கள் பேர் கைது\nமொஹம்மட் சகீப் சுலைமான் கொலை: 7 சந்தேகபர்கள் பேர் கைது\nகடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பம்பலபிட்டி பகுதியின் பிரபல கோடீஸ்வர வர்த்தகர் மொஹம்மட் சகீப் சுலைமானின் படுகொலை தொடர்பில் 7 சந்தேகபர்கள் பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த சந்தேக நபர்களை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.\nகுறித்த சடலத்தை மாவனல்லை பகுதிக்கு கொண்டு செல்ல உதவிய கூலித் தொழிலாளிகள் உட்பட எழுவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொலைச் செய்யப்பட்ட வர்த்தகரின் கொடுக்கல் வாங்களுடன் தொடர்புடைய அவரது சேவையாளர் ஒருவர், சகீபின் தந்தையிடம் கப்பம் பெறும் நோக்கில் இக்கொலையை செய்திருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.\nPrevious article14 மாவட்டங்களில் செப்-7 ஆம் திகதி சுனாமி ஒத்திகை\nNext articleஜனாதிபதியின் இணையத்தளத்தில் ஊடுருவிய 17 வயது சிறுவனுக்கு, ஜனாதிபதி செயலகத்தில் தகவல் தொழிநுட்ப பணிப்பாளர் பதவியை வழங்க வேண்டும���: உதய கம்மன்பில\nபொதுமக்களின் பணத்தை விழுங்கிய செலிங்கோ புரொபிட் செயாரிங் நிறுவனம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதிட்டமிட்டு சிதைக்கப்படும் முஸ்லீம் – தமிழ் உறவு\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/blogs/news/buy-hgh-in-singapore-genotropin-for-sale-in-singapore", "date_download": "2018-06-21T21:52:35Z", "digest": "sha1:7FUVMC4SPVBEDRBV5WGRDBLCCZSPOWHO", "length": 16289, "nlines": 167, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "சிங்கப்பூரில் HGH வாங்க - விற்பனைக்கு ஜெனோட்ரோபின்", "raw_content": "\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nகூரியர் டெலிவரி இலவச & பண கட்டணம் | மணி: 9: 00 AM - 8: 00 மணி | அழைப்பு & WhatsApp, டெலிகிராம், Viber, வரி + 66 94 635 76 37\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nசிங்கப்பூரில் HGH வாங்க - விற்பனைக்கு ஜெனோட்ரோபின்\nHGH தாய்லாந்து மூலம் பிப்ரவரி 21, 2018\nபங்களாவில் HGH மருந்தகம் சிங்கப்பூருக்கு மனித வள வளர்ச்சி ஹார்மோன், HGH தயாரிப்புகள் மருந்து நிறுவனம் Pfizer இன் இலவச கப்பல் வழங்கும். BuyHGHThailand.com தாய்லாந்தில் HGH தயாரிப்புகள் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராக உள்ளது. எங்கள் அனைவருக்கும் பொருட்கள் தரமான சான்றிதழ்கள், பரிந்துரை மற்றும் உரிமம்.\nடெலிவரி மற்றும் ���ுங்க அனுமதி\nசிங்கப்பூர் வளர்ச்சி ஹார்மோனை அனுப்பும் அனுபவத்தை எமது மருந்தாகக் கொண்டுள்ளது. குறிப்பாக சுங்கவரிகளின் வளர்ச்சியின் வளர்ச்சியின் பத்தியே. டெலிவரி எக்ஸ்பிரஸ் டெலிவரி எக்ஸ்பிரஸ் டெலிவரி மூலம் நடத்தப்படுகிறது எக்ஸ்பிரஸ் டெலிவரி சேவை யுபிஎஸ் எங்கள் மருந்து இருந்து சிறப்பு பொதி உள்ள\nவிநியோக முறைகளை மேலும் படிக்கவும்\nசிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கு 24 / 7\nநட்பு மற்றும் விரைவான வாடிக்கையாளர் சேவை, எங்களது நோயாளிகளுக்கு அறிவுரை வழங்குவதற்கும், வளர்ந்த ஹார்மோன் சிகிச்சையும், அளவையும், நிச்சயமாக, விநியோகத்தையும், விலைகளையும் செலுத்துவதையும் பற்றிய எல்லா கேள்விகளுக்கும் நாங்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறோம். எங்கள் தொலைபேசி எண்ணை சேமிக்கவும் + 66 90 587 45 75\nWhatsApp, வரி, அல்லது Viber இல் உடனடி தூதுவர்களை அழை அல்லது எழுதவும். கீழே வலது மூலையில் உள்ள அரட்டை சாளரத்தைப் பயன்படுத்தவும்.\nசிங்கப்பூர் வாடிக்கையாளர்களுக்கான செக்யூர் கட்டணம் முறைகள்\nநாங்கள் சர்வதேச வங்கி இடமாற்றங்களை ஏற்கிறோம் ஸ்விப்ட்மற்றும் வெஸ்டர்ன் யூனியன்\nபகிர் Facebook இல் பகிர்\nபிரைசர், QR குறியீடுகள் டெலிவரி வேகமாக, உண்மையான HGH சரியான நன்றி, நன்றி\nஅகமது பிப்ரவரி 22, 2018\nதயவு செய்து கவனிக்கவும், வெளியிடப்படும் முன்பு கருத்துகள் ஏற்கப்பட வேண்டும்\nதாய்லாந்து தாய்லாந்து - டெலிவரி ஜெனோட்ரோபின் பேங்காக்கில் ஒரு மருந்தகம்\n- பைஃபயர் - ஜெனோட்ரோபின் கூட்விச் பேனா 2mg (12IU) இருந்து XAMON Somatropin HGH பேனாக்களுக்கு பேங்காக் இருந்து ஆர்டர் - Sukhumvit ஒரு ஹோட்டல் வளர்ச்சி ஹார்மோன் வழங்கல் - பண கட்டணம்\nபட்டாயாவில் உள்ள ஜெனோட்ரோபின் - பாங்காக்கில் இருந்து மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் அளித்தல்\nஜெனோட்ரோபின் கோவிக் பேனுக்கான புதிய ஆர்டர் 12mg (36IU) சோன்பூரி பட்டாயாவில் இருந்து - பணம் செலுத்துதல் - கூரியர் சேவை வழங்கல்\nசியாங் மாயில் HGH ஆன்லைனில் வாங்கவும் - தாய்லாந்தின் வடக்கே ஜெனோட்ரோபின் விநியோகம்\nதாய்லாந்து வடக்கு தலைநகர் இருந்து வளர்ச்சி ஹார்மோன் ஒரு புதிய ஒழுங்கு - Pizer - ஜெனோட்ரோபின் இருந்து சியோட்ரோபின் HGH க்கான சியாங் மேய் வது சியாங் மே இருந்து எங்கள் வழக்கமான வாடிக்கையாளர் ஐந்து பத்து அளவு ...\nதாய்லாந்தில் மனித வளர்ச்சி ஹார்மோன் கடையின் செய்திக்கு திரும்பு\nHGH உடன் எடை இழக்க\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81.135329/", "date_download": "2018-06-21T21:59:46Z", "digest": "sha1:EF75JUBKHHKPEFJMYKNJZYXOKVGKHBOG", "length": 13633, "nlines": 202, "source_domain": "www.penmai.com", "title": "அன்பு என்பது .... | Penmai Community Forum", "raw_content": "\nநான் காலேஜ் படிக்கும் போது நானும் என் தந்தையும் சர்க்கஸ் பார்க்க சென்றோம்.\nடிக்கட் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தோம்.\nகடைசியாக எங்களுக்கும் டிக்கட் கவுண்ட்டருக்கும் இடையில் ஒருவர் மட்டுமே நின்று கொண்டிருந்தார். அவருடன் வந்த அவருடைய குடும்பம் என்னை மிகவும் ஈர்த்தது.\nமொத்தம் எட்டு குழந்தைகள் இருந்தார்கள், அனைவருமே பணிரெண்டு வயதுக்கு உள்ளானவர்கள்.\nஅவர்கள் உடை அணிந்தவிதம் மிகவும் டாம்பிகமாக இல்லாவிட்டாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.\nஅந்த குழந்தைகள் மிகவும் நேர்த்தியாக நடந்து கொண்டார்கள்.வரிசையாக இரண்டு இரண்டு பேராக அவர்கள் பெற்றோர்கள் பின்னால் நின்று கொண்டு வந்தார்கள்.\nஅவர்கள் அங்கிருந்த மிருகங்களையும், ஜோக்கர்களின் புகைப் படத்தையும் பார்த்து ஆர்வத்துடன் பேசிக் கொண்டு வந்தார்கள்.\nஇன்னும் சிறிது நேரத்தில் தாங்கள் அவற்றை நேரிடையாக காணப் போவதை பற்றி பேசி மகிழ்ந்து கொண்டு வந்தார்கள்.\nஅவர்கள் பேச்சிலிருந்து, அவர்கள் இதுவரை சர்க்கஸுக்கு இதற்க்கு முன் வந்ததில்லை என்பது நன்றாக புரிந்தது, அவர்களுடைய மிக பெரிய வாழ்க்கை சந்தோஷமாக இதனை கருதினார்கள்.\nஅந்த குழந்தைகளின் பெற்றோர் மிகவும் பெருமையோடும் பூரிப்போடும் வரிசையின் முதலில் நின்று கொண்டிருந்தார்கள்.\nஅந்த தாய் அவளது கணவனின் கைகளை நன்றி உணர்வோடு பற்றிக் கொண்டிருந்தாள். அவள் கணவன் அவனத�� குடும்பத்தின் சந்தோஷத்தை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.\nகவுண்டரில் இருந்த பெண் அந்த நபரிடம் எத்தனை டிக்கட் வேண்டும் என்று கேட்டாள். உடனே அவர் குழந்தைக்கான டிக்கட் எட்டு, பெரியவர்களுக்கான டிக்கட் இரண்டு என்று கூறினார். கவுண்டரில் இருந்த பெண்ணும் அதற்கான பணத்தை கணக்கிட்டு கூறினாள்.\nஅவர் அவருடைய மனைவியிடம் நீ குழந்தைகளை அழைத்துக் கொண்டு முன்னே செல் என்று கூறிவிட்டு, மீண்டும் அந்த கவுண்டரில் இருந்த பெண்ணிடம் எவ்வளவு தொகை என்று கேட்டார்.\nஅந்த நபரிடம் போதுமான பணம் இருக்கவில்லை. அவருக்கு இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. சந்தோஷத்தில் இருக்கும் தன குழந்தைகளிடம் எப்படி சென்று இதனை கூறுவது என்று புரியாமல் தவித்தார்.\nஇதனை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த என் தந்தை, அவரது பாக்கேட்டிலிருந்து ஒரு நூறு ரூபாய் தாளை எடுத்து தரையில் போட்டார். (நாங்கள் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி பெரிய செல்வந்தர் எல்லாம் இல்லை).\nஎன் தந்தை குனிந்து அந்த பணத்தை தரையில் இருந்து எடுத்து, அங்கிருந்த நபரிடம் கொடுத்துவிட்டு.. \"சார், இந்த பணம் உங்க பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்துவிட்டது\" என்றார்.\nஅந்த நபருக்கு நன்றாக புரிந்தது என் தந்தையின் உதவும் மனநிலை. அவர் எங்களிடம் யாசகம் கேட்கவில்லை, எனினும் அந்த கையறுந்த நிலையில் அவரால் அதை மறுக்க முடியவில்லை.\nஅவர் எனது தந்தையின் கண்களை நேராக பார்த்து, என் தந்தையின் இரணடு கைகளையும் பணத்துடன் கைகளுக்குள் வைத்து கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் சிந்தியவாறே, \"நன்றி... மிக்க நன்றி சார், இந்த பணம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இப்பொழுது மிகவும் மதிப்பில்லாதது\" என்றார்.\nநானும் என் தந்தையும் பைக்கில் வீட்டிற்கு திரும்பினோம். என் தந்தை அவருக்கு கொடுத்த அந்த பணத்தில் தான் நாங்க சர்க்கஸுக்கு போக நினைத்து வைத்து இருந்த பணம்.\nஅன்றிரவு நாங்கள் சர்க்கஸுக்கு செல்லவில்லை என்றாலும், நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு, மனநிறைவுக்கும் அளவே இல்லை.\nஅன்று நான் கற்றுக் கொண்டேன் \"பிறருக்கு உதவுவதில்\" உள்ள சந்தோஷத்தின் மதிப்பை.\nஅன்பு எனப்படுவது.. \"பிறரிடம் இருந்து பெறுவதில் இல்லை, பிறருக்கு கொடுப்பதிலேயே உள்ளது\".\nV காவிரிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கே��்பு India 1 May 20, 2018\n’ - சமச்சீர் பாடப்புத்தகத்தில் நா.முத்துக்குமாரின் வாழ்க்கை பாடம் Education 0 May 12, 2018\nகாவிரிக் கூட்டத்தில் அன்புமணி உள்ளிட்டோர் பங்கேற்பு\n’ - சமச்சீர் பாடப்புத்தகத்தில் நா.முத்துக்குமாரின் வாழ்க்கை பாடம்\nஅன்பு என்பது ................. படித்ததில் பிடித்த குட்&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-aandrum-indrum-endrum-comments.132322/", "date_download": "2018-06-21T21:50:49Z", "digest": "sha1:D3QQTPXOHXFFXLCEND3YIJ2LVOT4366Z", "length": 15467, "nlines": 444, "source_domain": "www.penmai.com", "title": "அன்றும்.. இன்றும்.. என்றும்.. Aandrum.. Indrum.. Endrum.. comments | Penmai Community Forum", "raw_content": "\nஎன் அடுத்த கதையின் தலைப்பு\nஅன்றும்... இன்றும்... என்றும் [/FONT]\nவழக்கம் போல உங்க ஆதரவை தாருங்கள்.. உங்கள் கருத்துக்கள் அது நல்லதாக இருந்தாலும் சரி குறையாக இருந்தாலும் சரி.. தெரிவியுங்கள் நட்புக்களே.\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nசூப்பர்.. அடுத்த கதைக்கு என்னோட வாழ்த்துக்கள்....\nஇன்ட்ரோ படிச்சேன்... ரொம்ப நல்லா இருக்கு... வழக்கமா கதையில தான் ட்விஸ்ட் வைப்பே... இப்போ இதிலேயாவா...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nசூப்பர்.. அடுத்த கதைக்கு என்னோட வாழ்த்துக்கள்....\nஇன்ட்ரோ படிச்சேன்... ரொம்ப நல்லா இருக்கு... வழக்கமா கதையில தான் ட்விஸ்ட் வைப்பே... இப்போ இதிலேயாவா...\nஹா.. ஹா.... தேங்க்ஸ் ரேணு..\nஎன்ன பண்ண.. கதையில் ட்விஸ்ட்தான் இல்லியே இதிலாவது\nவைப்போம்னு.. வச்சாச்சு.. ஃப்ரஸ்ட் கமெண்டே\nநீ சந்தோஷமா இருக்கு.. மித்து குட்டி இப்போ பண்ணுது...\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nஹா.. ஹா.... தேங்க்ஸ் ரேணு..\nஎன்ன பண்ண.. கதையில் ட்விஸ்ட்தான் இல்லியே இதிலாவது\nவைப்போம்னு.. வச்சாச்சு.. ஃப்ரஸ்ட் கமெண்டே\nநீ சந்தோஷமா இருக்கு.. மித்து குட்டி இப்போ பண்ணுது...\nஉன்னோட \"மௌனமே நான் பேசினால்..\" (டைட்டில் சரியா...) தான் மிஸ் பண்ணிட்டேன்... அதான் இந்த கதைக்கு ஆஜர் ஆகிட்டேன்...\nமித்துவா.... படுத்தி எடுத்துட்டு இப்போ தான் தூங்கினான்... அதான் நான் இங்கே...\nஎப்போ ud கொடுக்க போறே... as usual செவ்வாய் & வெள்ளி தானே...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படி��்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஉன்னோட \"மௌனமே நான் பேசினால்..\" (டைட்டில் சரியா...) தான் மிஸ் பண்ணிட்டேன்... அதான் இந்த கதைக்கு ஆஜர் ஆகிட்டேன்...\nமித்துவா.... படுத்தி எடுத்துட்டு இப்போ தான் தூங்கினான்... அதான் நான் இங்கே...\nஎப்போ ud கொடுக்க போறே... as usual செவ்வாய் & வெள்ளி தானே...\nஆமா ரேணு அப்போ உன்னை ரொம்ப\nமிஸ் பண்ணேன்.. இப்போ ஹாப்பி.. குட்டிஸ் எப்பவும் அப்படி தான்.. என்ஜாய்..\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nஆமா ரேணு அப்போ உன்னை ரொம்ப\nமிஸ் பண்ணேன்.. இப்போ ஹாப்பி.. குட்டிஸ் எப்பவும் அப்படி தான்.. என்ஜாய்..\nஓகே ஓகே... இனி கதையில் சந்திப்போம்.... நீ ud கொடுக்கும்போது வரேன்...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஓகே ஓகே... இனி கதையில் சந்திப்போம்.... நீ ud கொடுக்கும்போது வரேன்...\nஓகே ஓகே pm பாரு\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nஓகே ஓகே pm பாரு\npm பார்க்க முடியலை Glo.... ஏற்கனவே நிறைய pm இருக்கு... 10 போஸ்ட் போட்டா தானே பார்க்க முடியும்... பார்க்கிறேன்...\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\npm பார்க்க முடியலை Glo.... ஏற்கனவே நிறைய pm இருக்கு... 10 போஸ்ட் போட்டா தானே பார்க்க முடியும்... பார்க்கிறேன்...\nஓகே ஓகே எனக்கும் அதே ப்ரோப்லேம்.. பத்து போஸ்ட் போட்டதுக்கு அப்புறம் தான்\nopen ஆச்சு.. இப்போ தான் பதில்\nகொடுக்கிறேன்.. ஓகே ரேணு நாளைக்கு பேசுவோம்.. good night..\nஅன்றும்... இன்றும்... என்றும்... My ongoing story\nஅன்றும்... இன்றும்... என்றும்... comments\nஓகே ஓகே எனக்கும் அதே ப்ரோப்லேம்.. பத்து போஸ்ட் போட்டதுக்கு அப்புறம் தான்\nopen ஆச்சு.. இப்போ தான் பதில்\nகொடுக்கிறேன்.. ஓகே ரேணு நாளைக்கு பேசுவோம்.. good night..\nசரித்திர நாவல்கள் -- ஓர் அலசல்\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கதை படிக்க\nவிடியலைத் தேடினேன் உன்னிடம் - கருத்து கூற\nஅன்றும் இன்றும் என்றும் நட்சத்திர புகழ் Personalities 71 Sep 26, 2016\nபெண்கள் அன்றும் இன்றும். Women 3 Mar 14, 2014\nஅன்றும் இன்றும் என்றும் நட்சத்திர புகழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2006/01/2_31.html", "date_download": "2018-06-21T21:46:03Z", "digest": "sha1:6JRS2L444X3DCFNCXPB6A5JBAK2GKYRI", "length": 33326, "nlines": 297, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: பேரறிஞர் அண்ணா அவர்கள் - 2", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nபேரறிஞர் அண்ணா அவர்கள் - 2\nஇப்போது திண்ணையில் வெளியான மலர் மன்னனுடைய கட்டுரையின் இரண்டாம் பாகத்துக்கு வருவோம்.\nஅண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா - 2\nஅண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். 'அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும் அண்ணாவின் குணநலன்களுக்கும் ஒரு சிறிதும் தொடர்பு இல்லையே ஆனால் அவருடைய வழிவந்தவர்கள் நடந்துகொள்ளும் முறைக்கும் அண்ணாவின் குணநலன்களுக்கும் ஒரு சிறிதும் தொடர்பு இல்லையே கருணாநிதி 'ஆட்சி மாறப்போகிறது என்பது நினைவிருக்கட்டும்' என்று இப்போதே மறைமுகமாக எச்சரிக்கை செய்யத் தொடங்கிவிட்டார். ஜயலலிதாவும் அதிகாரிகளிடம் பழிவாங்கும் போக்கில்தான் நடந்துகொள்கிறார். எத்தனை அதிகாரிகள் இவர் ஆட்சியில் பந்தாடப்படுகிறார்கள் கருணாநிதி 'ஆட்சி மாறப்போகிறது என்பது நினைவிருக்கட்டும்' என்று இப்போதே மறைமுகமாக எச்சரிக்கை செய்யத் தொடங்கிவிட்டார். ஜயலலிதாவும் அதிகாரிகளிடம் பழிவாங்கும் போக்கில்தான் நடந்துகொள்கிறார். எத்தனை அதிகாரிகள் இவர் ஆட்சியில் பந்தாடப்படுகிறார்கள் சிலருக்கு மாற்று இடம் தராது வீட்டில் உட்காரும்படிச் செய்துவிடுகிறார். இவர்களுக்கும் அண்ணாவுக்கும் சம்பந்தமே இல்லையே சிலருக்கு மாற்று இடம் தராது வீட்டில் உட்காரும்படிச் செய்துவிடுகிறார். இவர்களுக்கும் அண்ணாவுக்கும் சம்பந்தமே இல்லையே\nஇதற்கு நான் என்ன பதில் சொல்வது ஜயலலிதாவுக்கு அண்ணாவிடமிருந்து கேடயம் வாங்கியதற்குமேல் வேறு பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கருணாநிதி அண்ணாவுடன் நெருக்கமாக இருந்தவர். அண்ணாவிடமிருந்து அவரது இதயத்தை இரவலாகக் கேட்டு வாங்கியிருப்பதாக வேறு சொல்பவர். மேலும் இன்று எண்பது பிராயம் தாண்டிவிட்டவர். அவரே இப்படியிருக்கும்போது ஜயலலிதாவிடம் எப்��டி அன்ணாவின் பிரதிபலிப்பை எதிர்பார்க்கமுடியும்\nஅண்ணாவிடம் இவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களே, அவரால் நீங்கள் அடைந்த பலன் என்ன என்றும் அந்த நண்பர் கேட்டார். அவர் மீது பிழை இல்லை. பலன் கிடைத்தால்தான் ஒருவர் மீது பாசம் இருக்கும் என எண்ணத் தோன்றும் காலத்தில் வாழ்பவர் அவர்\nஉலகாயதப்படிப்பார்த்தால் எனக்கோ என் குடும்பத்திற்கோ ஒரு துரும்பின் அளவுக்கும் அண்ணாவால் பலன் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அப்படிப்பார்த்தால் யாரால்தான் என்ன பலன் லௌகீகமாய் மேலும் லௌகீகப் பலன் பார்த்தா ஒருவருடன் பழகுவதும், ஒருவரை நேசிப்பதும் மேலும் லௌகீகப் பலன் பார்த்தா ஒருவருடன் பழகுவதும், ஒருவரை நேசிப்பதும் அண்ணாவிடமிருந்து சில நற்பண்புகளையேனும் கற்றுக்கொள்ளமுடிந்ததே, அதனைக் காட்டிலும் சிறந்த பலன் என்ன இருக்க முடியும் அண்ணாவிடமிருந்து சில நற்பண்புகளையேனும் கற்றுக்கொள்ளமுடிந்ததே, அதனைக் காட்டிலும் சிறந்த பலன் என்ன இருக்க முடியும் உலகாயதப் பலன்களை எதிர்பார்த்து நான் அவரோடு பழகவும் இல்லையே உலகாயதப் பலன்களை எதிர்பார்த்து நான் அவரோடு பழகவும் இல்லையே\nஅண்ணா முதலமைச்சரான பிறகு முன்போல அவருடன் நெருங்கியிருக்க இயலாது போயிற்று என்றாலும் செய்தியாளன் என்ற முறையில் தினந்தோறும் கோட்டைக்குச் செல்வதும் அடிக்கடி அவரைச் சந்திப்பதும் நிகழ்ந்து வந்தது. முதலமைச்சராக அண்ணா தமது முதல் செய்தியாளர் கூட்டத்தைக் கூட்டியபோது ஒரு நிருபர் மதுவிலக்கு தளர்த்தப்படுமா என்று கேட்டார். கேள்வி முடிவதற்கு முன்னதாகவே அண்ணா பதிலிறுத்துவிட்டார்: I am an adict to prohibition என்பதாக. அன்ணாவின் அந்த வாக்குச் சாதுரியம் கேட்டு, adict என்ற பிரயோகத்தின் பொருத்தம் கண்டு, நிருபர்கள் அனைவரும் ஆஹாஹா என்று வாய்விட்டுக் கூவி ரசித்தனர், கச்சேரியில் ஒரு ஸ்வரப் பிரயோகம் கேட்டு மகிழ்வது போல\nஅண்ணா சொன்னார்: '' நான் சிறுவனாயிருக்கையில் பள்ளியிலிருந்து திரும்புகையில் தெருவோரங்களில் பலர் உருண்டு கிடப்பது கன்ணில் படும். அது என்னை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஆனால் கடந்த பல தலைமுறைகளாக அம்மாதிரியான காட்சியினைக் காணும் நிலைமை நம் குழந்தைகளுக்கு இல்லை. இதனை நான் மாற்றிவிடமாட்டேன், எவ்வளவுதான் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலும்.''\nஅண்ணாவை மிகக் கேவலமாக ம���டையில் பேசுபவர்கள் பலர் இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களில் சின்ன அண்ணாமலையும் ஒருவர். ஒரு தடவை அண்ணா முதல்வரான பிறகு வெளியூர் சென்று ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தார். நடு நிசி. விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயிலில் இடம் தேடி சின்ன அண்ணாமலை அல்லாடிக் கொண்டிருப்பதை ஜன்னல் வழியாகப் பார்த்துவிட்டார் அண்ணா. சின்ன அன்ணாமலை இடம் கிடைக்காமல் திண்டாடுகிறார் போலிருக்கிறது. நாம் அழைத்துச் செல்வோம், உடனே அவரை அழைத்துவாருங்கள் என்று காவலரை அனுப்பினார் அண்ணா. முதல்வர் அழைக்கிறார் வாருங்கள் என அவரை அழைத்து வந்தார் காவலர். சின்ன அண்ணாமலைக்கு நம்பவே முடியவில்லை. இங்க இடமிருக்கு, வாங்க என்று அவரை அழைத்துக் கொண்டார், தமிழக முதலமைச்சர் அண்ணா. இச்சம்பச்வத்தைப் பதிவு செய்த சின்ன அண்ணாமலை, அந்தக் கணமே அண்ணா மீது தமக்கு இருந்த துவேஷம் நீங்கியதாகவும் பதிவு செய்திருக்கிறார்.\nயேல் பல்கலைக் கழக அழைப்பின் பேரில் அமெரிக்கா செல்லும் வழியில் அண்ணா வாடிகன் சென்று போப் ஆண்டவரைப் பார்த்தார். நம் நாட்டு சமயத் தலைவர்களைப் பார்க்காத அண்ணா மாற்று சமயத் தலைவரைப் பார்ப்பதா எனப் பலர் கடுமையாக விமர்சித்தனர். அண்ணாவோ ஒரு நோக்கத்துடன்தான் அந்தச் சந்திப்பை மேற்கொண்டார். அந்தச் சமயத்தில் கோவா விடுதலைப் போரில் பங்கேற்ற சிலரைப் போர்ச்சுகல் அரசு கைது செய்து லிஸ்பனுக்கு அழைத்துச்சென்று சிறைவைத்திருந்தது. அந்த கோவா விடுதலைப் போராட்டத் தியாகிகள் தம் வாழ்நாள் முழுவதும் அன்னிய நாட்டுச் சிறையிலேயே கழிந்துவிடும் என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களை விடுதலை செய்யுமாறு போர்ச்சுகல் அரசுக்கு அறிவுறுத்துமாறு போப் ஆண்டவரிடம் விண்ணப்பித்தார், அண்ணா. போப் அதற்கு இணங்கி போர்ச்சுகல் அரசிடம் கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறையில் இருப்போரை விடுதலை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். போப் ஆண்டவரே கேட்டதால் அதற்குப் போர்ச்சுகல் அரசு இணங்கியது. ஆனால் நடைமுறைகளின் காரணமாக அதில் தாமதமேற்பட்டது. விடுதலையாகி வந்த கோவா விடுதலைப் போராட்டத் தியாகிகள் தமது விடுதலைக்குக் காரணமான, தங்களை முன்பின் அறியாத அண்ணாவைச் சந்தித்து நன்றி கூற விழைந்தனர். அதற்குள் அண்ணா காலமாகிவிட்டிருந்தார்.\n''அண்ணா ஈஸ் ஜெம் ஆப் எ மேன்'' எ��்பார் மெயில் ராமனாதன். அவர் ஒரு பிராமணர். அண்ணா முதலமைச்சராகப் பணியாற்றுவதை மதிப்பீடு செய்த மெயில் இதழ், பதவியினால் சிலர் பெருமை அடைகிறார்கள், சிலர் தாம் வகிப்பதால் தமது பதவிக்குப் பெருமை அளிக்கிறார்கள். அண்ணா தாம் வகிக்கும் பதவிக்குப் பெருமை தேடித்தருபவர் என்று தலையங்கம் எழுதியது. நூற்றாண்டு கண்ட மெயில் ஆங்கில மாலை நாளிதழ், பிராமணர் வசமிருக்கும் சிம்சன் குரூப் நிர்வாகத்தில் நடந்த பத்திரிகை.\nஅண்ணா மறைந்தபோது, தினமணியில் தலையங்கம் எழுதிய ஏ என் சிவராமன், வெறும் சம்பிரதாயதிற்காக அல்லாது அண்ணாவைப் போற்றித் தலையங்கம் எழுதினார். அவரும் பிராமணர் மட்டுமல்ல, தேசிய உணர்வில் ஊறித் திளைத்தவரும்தான்.\nஅண்ணா முதல்வர் பதவியேற்ற சில நாட்கள் வரைதான் அப்பதவிக்குரிய மரியாதையைக் காக்கவேண்டும் என்பதற்காக தினமும் முக சவரம் செய்து, சலவை ஆடை அணிந்து காட்சியளித்தார். பிறகு வழக்கம் போல் குறைந்தது மூன்று நாள் சவரம் செய்யாத முகமும் கசங்கிய சட்டையும் அழுக்கேறிய நான்கு முழ வேட்டியுமாக எமக்கு நன்கு பரிச்சயமான அண்ணாவாகத் தோற்றமளிக்கத் தொடங்கிவிட்டார்\nஅன்ணாவைப் பற்றிப் பேசுவதற்கு என்னிடம் இன்னுமின்னும் செய்திகள் உள்ளன. சமயம் வரும்போது அவற்றைப் பதிவு செய்ய வேண்டியதுதான். ஏனெனில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இக்கட்டுரையை முடித்தாகவேண்டுமேயன்றி எவ்வளவுதான் வளர்த்திக் கொண்டு போவது\nகட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, எவ்விதப் பிரதிபலனும் எதிர்பாராத அபிமானிகள் உள்ளவரை அண்ணா இருந்துகொண்டுதானிருப்பார். அவர் இல்லை என்று யாரால் சொல்ல முடியும்\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nஓப்பியப் போர்கள் - இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்ற...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அட��யாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nபேரறிஞர் அண்ணா அவர்கள் - 2\nநேற்று நடந்தது போல இருக்கிறது\nநெருக்கடி நிலை பற்றிய சில எண்ணங்கள்\nமிக்க நன்றி காசி அவர்களே\nPalindrome (இரு வழி ஒக்குஞ்சொல்)\nகாந்தியும் கோட்ஸேயும் - 2\nநினைக்கத் தெரிந்த மனமே உனக்கு\nதுக்ளக் 36-ஆம் ஆண்டு நிறைவு\nபிராமண சங்கம் பற்றி சில வெளிப்படையான எண்ணங்கள்\nஆண் பெண் கற்பு நிலை - 4\nமழை முத்து முத்து பந்தலிட்டு\nC.P.W.D - அனுபவங்கள் - 4\nகிரிக்கெட் தேர்வில் நடக்கும் கூத்து\nC.P.W.D - அனுபவங்கள் - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://orathanadukarthik.blogspot.com/2015/04/mr.html", "date_download": "2018-06-21T21:44:15Z", "digest": "sha1:KSIJ2IG4Y6USXL5GJLPLDA5SKRGD72NA", "length": 29408, "nlines": 83, "source_domain": "orathanadukarthik.blogspot.com", "title": "M.R. ராதாயணம் - அறிந்திராத ராதாவின் அசல் முகம் நூல் வடிவில் . - ஒரத்தநாடு கார்த்திக்", "raw_content": "\nஇணையதள வரலாற்றில் முதன் முறையாக 5000த்திற்கும் மேற்பட்ட நூல்கள் இலவசமாக கிடைக்கும் ஒரே வலைத்தளம் .\nM.R. ராதாயணம் - அறிந்திராத ராதாவின் அசல் முகம் நூல் வடிவில் .\nபொதுவாகவே தமிழ் சினிமா கதாநாயகர்களின் ஆதிக்கம் நிரம்பியது. ஒரு படத்தின் வெற்றி / தோல்வி பெருமளவில் பாதிப்பது அப்படத்தின்\nநாயகனைத்தான். கதாநாயகியின் எல்லை பெரும்பாலும் சில காதல் வசனங்களும், பாடல்களும் மட்டுமே. வில்லன்களின் நிலையும் அப்படியே. விவகாரமான வசனங்கள், வெடிச்சிரிப்பு, முடிவில் நாயகன் கையால் மரணம் அல்லது சிறைவாசம். தமிழ் சினி��ாவின் இப்போக்கு நாயகனைத் தெய்வமாக்கியது. அனைத்து கைதட்டல்களும் நாயகனைச் சென்றடைய, வில்லன்களுக்கோ திட்டுக்கள் மட்டுமே பாராட்டுக்களாகின. நானறிந்தவரை இந்த போக்கினை மாற்றியமைத்து, கைதட்டல் வாங்கிய, ரசிக்கப்பட்ட, கைதட்டல் வாங்கிய முதல் (திரை)வில்லன் திரு.M.R.ராதா அவர்கள்.\n”M.R.ராதாயணம்” எனும் இந்த வாழ்க்கை வரலாறு எடுத்துக்காட்டுவது நாம் பெரும்பாலும் அறிந்திராத ராதாவின் அசல் முகம்.\nதந்தை பெரியாரின் சுயமரியாதை கருத்துக்களால் கவரப்பட்டு, வலிமையான திரைப்பட ஊடகத்தை புரட்சிக் கருத்துக்கள் பரப்பும் தளமாக மாற்றியதில் திரு.N.S.கிருஷ்ணன் மற்றும் திரு.M.R.ராதா அவர்களின் பங்களிப்பு அபாரமானது. நாடகம் மூலமாக தன் கலைவாழ்வைத்துவக்கிய திரு.M.R.ராதா அவர்கள் தான் இறப்பதற்கு முன்னால் வரை நாடகங்கள் நடத்திவந்துள்ளார். மற்றவர் படும் துயரங்களுக்கும், தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கும் தன்னால் இயன்றதை செய்தும், இயலாத நிலையில் நாடகம் நடத்தி அந்த வருமானத்தைத் தந்தும் வேதனையைப் போக்கிய ஒரு நிஜ நாயகன் திரு.M.R.ராதா அவர்கள்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தன் மனதுக்கு சரி என்று பட்டதை எவ்வித சமரசமும் இன்றி செய்துவந்திருக்கின்றார். அது எம்.ஜி.ஆர் ஆனாலும் சரி தந்தை பெரியாரானாலும் சரி.\nஆசிரியர் : முகில் .\nமன்னிக்கவும் : இந்த நூலின் டவுன்லோட் லிங்கை நீக்க சொல்லி சம்பந்த பட்ட தரப்பிலிர்ந்து ஈமெயில் மூலம் தெரிவிக்க பட்டதால் டவுன்லோட் லிங்க் நீக்க பட்டுள்ளது . தயவு செய்து திரும்பி கொடுக்குமாறு யாரும் வற்புறுத்த வேண்டாம் .\nநன்றி : ஒரத்தநாடு கார்த்திக் .\nM.R. ராதாயணம் - அறிந்திராத ராதாவின் அசல் முகம் நூல் வடிவில் .\nமின்நூல் தேடல் தமிழில் இங்கே .\nஜெய்சக்தி ( 27 ) சுபா நாவல்கள் ( 23 ) ரா.கி.ரங்கராஜன் ( 23 ) லக்ஷ்மி ( 22 ) வரலாறு ( 21 ) மொழிபெயர்ப்பு காமிக்ஸ் ( 19 ) எண்ட மூரி ( 16 ) கோட்டயம் புஷ்பநாத் ( 15 ) தேவன் ( 15 ) உதயணன் ( 14 ) உமா பாலகுமார் ( 14 ) காஞ்சனா ஜெயதிலகர் ( 14 ) கௌதமநீலாம்பரன் ( 14 ) ஜெயகாந்தன் ( 13 ) மருத்துவம் ( 13 ) சத்குரு ஜக்கி வாசுதேவ் ( 12 ) பிரபஞ்சன் ( 12 ) அனுராதா ரமணன் ( 11 ) கவிதை ( 11 ) விஞ்ஞான புத்தகம். ( 11 ) ஜோதிட நூல் ( 10 ) பாக்கியம் ராமசாமி ( 10 ) சமையல் குறிப்பு ( 9 ) சாண்டில்யனின் 50 நாவல்கள் ( 9 ) ஜானகிராமன் ( 9 ) வித்யா சுப்பிரமணியம் ( 9 ) அமரர் கல்கி ( 8 ) எஸ். ராமகிருஷ்ணன் ( 8 ) கண்ணதாசன் ( 8 ) சிவசங்கரி ( 8 ) தேவிபாலா ( 8 ) நா.பார்த்தசாரதி ( 8 ) அகிலன் ( 7 ) ஒலிப்புத்தகம். ( 7 ) கா.ந. சுப்ரமண்யம் ( 7 ) கோவில்களும் தெய்வீக முயற்சிகளும் ( 7 ) சாவி ( 7 ) தமிழ் மதுரா ( 7 ) நாஞ்சில் நாடன் ( 7 ) பா.ராகவன் ( 7 ) பாலியல் ( 7 ) ஸ்ரீ வேணுகோபாலன் ( 7 ) ஸ்ரீமத் ராமாயணம் ( 7 ) முகில் தினகரன் ( 6 ) அனுத்தமா ( 5 ) இன்பா அலோஷியஸ் ( 5 ) என்.கணேசன் ( 5 ) சத்யா ராஜ்குமார் ( 5 ) சித்தர்கள் ராஜ்ஜியம் ( 5 ) சுபஸ்ரீ கிருஷ்ணவேணி ( 5 ) சோ ( 5 ) ஜாவர் சீதாராமன் ( 5 ) ஜெகசிற்பியன் ( 5 ) வெ.இறையன்பு ( 5 ) இந்துமதி ( 4 ) கம்பராமாயணம் ( 4 ) கவிஞர் வாலி ( 4 ) காலச்சக்கரம் நரசிம்மா ( 4 ) கிரேஸி மோகன் ( 4 ) கு.சிவராமன் ( 4 ) கோகுல் சேஷாத்ரி ( 4 ) சாரு நிவேதிதா ( 4 ) சுந்தர ராமசாமி ( 4 ) ஜெயமோகன் ( 4 ) தீபாவளி ஸ்பெஷல் நூல் -2014 ( 4 ) பிரேமா ( 4 ) புஷ்பா தங்கதுரை ( 4 ) போட்டோஷாப் ( 4 ) மதன் ( 4 ) ராஜம் கிருஷ்ணன் ( 4 ) வாஸந்தி ( 4 ) அசோகமித்திரன் ( 3 ) அனுஷா வெங்கடேஷ் ( 3 ) அப்துல்கலாம் ( 3 ) அமுதவல்லி ( 3 ) ஆங்கில காமிக்ஸ் ( 3 ) கோவி .மணிசேகரன் ( 3 ) சக்தி திருமலை ( 3 ) சிவபாரதி ( 3 ) சைவ சிந்தாந்த நூல்கள் ( 3 ) நித்யா கார்த்திகன் ( 3 ) பரதவன் ( 3 ) பாவண்ணன் ( 3 ) பொற்கொடி ( 3 ) மதுரா ( 3 ) மஹாபாரதம் ( 3 ) முகிலன் ( 3 ) மெரீனா ( 3 ) விகடன் தீபாவளி மலர் ( 3 ) விஷ்வக்ஸேனன் ( 3 ) வைரமுத்து ( 3 ) ஸ்டெல்லா புரூஸ் ( 3 ) அமுதா கணேசன் ( 2 ) அய்க்கண் ( 2 ) அரு .ராமநாதன் ( 2 ) இந்திராபார்த்தசாரதி ( 2 ) இளையராஜா ( 2 ) உஷாதீபன் ( 2 ) எஸ்.உஷாராணி ( 2 ) எஸ்.எல்.வி.மூர்த்தி ( 2 ) கமலா சடகோபன் ( 2 ) கி.ராஜநாராயணன் ( 2 ) கிறிஸ்தவ நூல் ( 2 ) கே .என் .சிவராமன் ( 2 ) கோபிநாத் ( 2 ) சித்ரா பாலா ( 2 ) தகழி சிவசங்கரபிள்ளை ( 2 ) தபூ சங்கர் ( 2 ) தமிழருவி மணியன் ( 2 ) தாமரை மணாளன் ( 2 ) திவாகர் ( 2 ) தென்கச்சி கோ.சுவாமிநாதன் ( 2 ) நா.முத்துகுமார் ( 2 ) பத்ரி சேஷாத்ரி ( 2 ) பாட்டி வைத்தியம் ( 2 ) பாரதி பாலன் ( 2 ) பி .வி .ஆர் ( 2 ) புத்தாண்டு பலன்கள் ( 2 ) பெருமாள் முருகன் ( 2 ) ப்ரியா கல்யாணராமன் ( 2 ) மகேஷ்வரன் ( 2 ) மனுஷ்ய புத்திரன் ( 2 ) மனோ ரம்யா ( 2 ) மு .மேத்தா ( 2 ) யோகாசனம் ( 2 ) விந்தன் ( 2 ) விவேகானந்தர் ( 2 ) வெ.தமிழழகன் ( 2 ) 100 தமிழ் நாவல்கள் ( 1 ) TALLY ERP9 ( 1 ) அ.முத்துலிங்கம் ( 1 ) அன்ரன் பாலசிங்கம் ( 1 ) அருப்புக்கோட்டை செல்வம் ( 1 ) அல்குரான் ( 1 ) ஆத்மார்த்தி ( 1 ) ஆர் .சுமதி ( 1 ) இரா .நடராசன் ( 1 ) இராமச்சந்திர தாகூர் ( 1 ) இஸ்லாமிய சிறுகதைகள் ( 1 ) உத்தம சோழன் ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எல்சி திவாகர் ( 1 ) எஸ். குலசேகரன் ( 1 ) எஸ்.சுஜாதா ( 1 ) ஏ.ஹெச்.ஹத்தீப் ( 1 ) ஓல்கா ( 1 ) கண்ணன் கிருஷ்ணன் ( 1 ) கலைஞர் கருணாநிதி ( 1 ) கல்���ி தீபாவளி மலர் -2013 ( 1 ) காந்த லட்சுமி ( 1 ) காந்தியும் காங்கிரசும் ( 1 ) காவிரிநாடன் ( 1 ) கிருத்திகா துரை ( 1 ) கிருபானந்தவாரியார் ( 1 ) குரும்பூர் குப்புசாமி ( 1 ) கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் ( 1 ) கோமதி அருண் ( 1 ) ச.ந.கண்ணன் ( 1 ) சதுரகிரி மலை யாத்திரை ( 1 ) சிபி .சிற்றரசு ( 1 ) சுதேசமித்திரன் ( 1 ) சுப வீரபாண்டியன் ( 1 ) சுப்ரஜா ( 1 ) சுவாமி சுகபோதானந்தா ( 1 ) சேகுவேரா ( 1 ) ஜெயந்தி மோகன் ( 1 ) ஜே.எஸ்.ராகவன் ( 1 ) ஜோசப் மர்ஃபி ( 1 ) ஞாநி ( 1 ) டெண்டுல்கர் ( 1 ) த சீக்ரெட் புத்தகம் ( 1 ) தமிழில் 12 கம்ப்யூட்டர் புத்தகம் ( 1 ) தமிழ்மகன் ( 1 ) தலைவர் பிரபாகரன் ( 1 ) தாத்தாச்சாரியார் ( 1 ) தியானமும் அதன் முறையும் ( 1 ) திருப்பதி மகிமை ( 1 ) திருமண பொருத்தம் ( 1 ) ந .சஞ்சீவி ( 1 ) நம்மாழ்வார் ( 1 ) நா.முத்துக்குமார் ( 1 ) நாமக்கல் கவிஞர் ( 1 ) நித்யா பாலன் ( 1 ) நீலா மணி ( 1 ) நோஸ்ராடாமஸ் ( 1 ) ப .சிங்காரம் ( 1 ) பண்டிட் சேதுராமன் ( 1 ) பி .எஸ் .ஆர் .ராவ் ( 1 ) பி.என்.பரசுராமன் ( 1 ) பி.வி.தம்பி ( 1 ) பிரதாப முதலியார் ( 1 ) பெரியார் ( 1 ) பொன்னியின் செல்வன் ( 1 ) மந்திரச்சொல் ( 1 ) மெலனி மில்டர் ( 1 ) ரஜினி ( 1 ) ராஜகுரு ( 1 ) ராஜுமுருகன் ( 1 ) ரெ .கார்த்திகேசு ( 1 ) ரேவதி ( 1 ) ரோமியோ ஜூலியட் ( 1 ) லா.ச.ராமாமிருதம் ( 1 ) லேனா தமிழ்வாணன் ( 1 ) வடிவேலு ( 1 ) வி.எஸ்.காண்டேகர் ( 1 ) விகடன் இயர் புக் 2014 ( 1 ) வினோலியா ( 1 ) விமர்சனம் ( 1 ) வே .கபிலன் ( 1 ) வைகோ ( 1 ) ஷங்கர் பாபு ( 1 ) ஸ்ரீமத் பகவத் கீதை ( 1 ) ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ( 1 )\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nரம்யா ராஜன் -கண்ணா வருவாயா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nநான் பேச நினைப்பதெல்லாம் - ரமணிசந்திரன் நாவலை டவுன்லோட் செய்ய.\nரமணிசந்திரன் - நான் பேச நினைப்பதெல்லாம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் . ...\nமுன்பே வா என் அன்பே வா - மதி பிரபா நாவலை டவுன்லோட் செய்ய .\nமதி பிரபா - முன்பே வா என் அன்பே வா நாவல��� டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nஎன்னில் உறையும் உயிர் நீ - ஸ்ரீகலா நாவலை டவுன்லோட் செய்ய.\nஸ்ரீகலா - என்னில் உறையும் உயிர் நீ நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\nஇது நீரோடு செல்கின்ற ஓடம் - முத்துலட்சுமி ராகவன் நாவல் (மூன்று பாகமும் )\nமுத்துலட்சுமி ராகவன் - இது நீரோடு செல்கின்ற ஓடம் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . கார்த்திக்\n - மதிபிரபா நாவலை டவுன்லோட் செய்ய .\n நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . ஒரத்தநாடு கார்த்திக் .\nவிழி மூடிய நினைவுகள் - பொற்கொடி நாவலை டவுன்லோட் செய்ய .\nபொற்கொடி - விழி மூடிய நினைவுகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\nபூஞ்சோலைக் கிளிகள் - சத்யா இராஜ்குமார் நாவலை டவுன்லோட் செய்ய.\nசத்யா இராஜ்குமார் - பூஞ்சோலைக் கிளிகள் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் .\n100க்கும் மேற்பட்ட தமிழ் நாவல்கள் இலவசமாக .\nசாண்டில்யனின் 50 சரித்திர நாவல்கள் இலவசமாக (புதிய டவுன்லோட் லிங்கில் )\n - ரம்யா ராஜன் நாவலை டவுன்லோட் செய்ய .\nகல்கியின் 85 நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சி தான். இங்கு கொடுக்கப் பட்டிருக்கும் அனைத்து புத்தகங்களும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை. புத்தகங்களை நீக்கவோ அல்லது கொடுக்கவோ விரும்பினால் KARTHIK31512@YAHOO.COM என்ற\nஈமெயில் முகவரிக்கு தெரிய படுத்தவும், உண்மையான காப்புரிமை தரவேற்றிகளுக்கும் புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும். இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப் பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது, ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களையும் தரவிறக்கி மகிழுங்கள் .நூலை பற்றி சம்பந்த பட்ட தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வரும் பட்சத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி டவுன்லோட் லிங்க் நீக்க படும் . நீக்கப்பட்ட டவுன்லோட் லிங்க் ஒரு போதும் வலைத்தளத்தில் திரும்ப கொடுக்கப்பட மாட்டாது. நன்றி என்றும் உங்கள் நண்பன் ஒரத்தநாடு கார்த்திக் .\nஜோதிர்லதா கிரிஜா விஜி பிரபு ஸ்ரீ கலா ஏற்காடு இளங்கோ என். சொக்கன் தேவிபாலா ஆர் .மகேஸ்வரி என் .சீதாலெட்சுமி லட்சுமி பிரபா அகிலா கோவிந்த் சஷி முரளி திருமதி லாவண்யா பிந்து வினோத் மாலா கஸ்தூரிரங்கன் வெண்ணிலா சந்திரா அருணா நந்தினி கலைவாணி சொக்கலிங்கம் சுந்தர ராமசாமி செ. கணேசலிங்கன் ஜெயமோகன் ஜோதிஜி நிவேதா ஜெயாநந்தன் படுதலம் சுகுமாரன் பிரேமா புதுமைபித்தன் புஷ்பா தங்கதுரை கௌசிகன் சுகி சிவம் தமிழ் நிவேதா மைதிலி சம்பத் ஷெண்பா ஸ்டெல்லா புரூஸ் ஆர்னிகா நாசர் இந்திரா நந்தன் இரா.மலர்விழி இளசை சுந்தரம் கலைமணி கொத்தமங்கலம் சுப்பு கே .என் .சிவராமன் டாக்டர் எல் .கைலாசம் திலகவதி பரணீதரன் பாகைநாடன் பிரபா ராஜரத்தினம் புனிதன் பெருமாள் முருகன் 100 தமிழ் நாவல்கள் 6.3 அமிதாப் M.R. ராதாயணம் அத்ரிமலை யாத்திரை அருணன் அருண் இடைப்பாடி அமுதன் இந்திரா சுப்ரமணியம் இந்திரா பிரியதர்ஷினி இராசம் மரகதம் இலக்கியா உமா சம்பத் என்.ராமகிருஷ்ணன் எம்.ஆர்.ராதா எம்.ஜி.ஆர் எழில்வரதன் எஸ்.எஸ்.தென்னரசு எஸ்.பாலசுப்ரமணியன் ஏர்வாடி .எஸ் .இராதாகிருஷ்ணன் கண்ணன் கிருஷ்ணன் கருட புராணம் கவிதா ஈஸ்வரன் காண்டீபன் காஷ்யபன் கி.வா.ஜகனாதன் கிருஷ்ணா டாவின்சி குகன் கே .எஸ் .சிவகுமாரன் கே.ஆர். ஸ்ரீநிவாச ராகவன் கௌசல்யா ரங்கநாதன் சி.எஸ்.தேவ்நாத் சித்திஜுனைதா பேகம் சின்னராசு சுந்தரபாண்டியன் சுவாமி சுகபோதானந்தா சூர்யகாந்தன் சேதன் பகத் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் ஜே.எஸ்.ராகவன் டாக்டர் .கே .எஸ் .கந்தசாமி டாக்டர் .வெங்கானூர் பாலகிருஷ்ணன் டாக்டர். செல்வராஜன் டி .ஆர் .ராம்குமார் டெண்டுல்கர் த சீக்ரெட் புத்தகம் தஞ்சை நா .எத்திராஜ் தொ.மு.சி. ரகுநாதன் தோழர் தா.பாண்டியன் ந .சி .கந்தையா ந.பரணிகுமார் நாகர்கோவில் கிருஷ்ணன் நீல.பத்மநாபன் நோஸ்ராடாமஸ் ப .சிங்காரம் பங்கஜா ஜனார்தன் பாரததேவி பி.என்.பரசுராமன் பிரபலங்கள் 25 பூவண்ணன் பூவை .எஸ் .ஆறுமுகம் பெ.கணேஷ் பெரியார் பேரை .சுப்பிரமணியன் பொன்னியின் செல்வன் ப்ளாக் தொடங்குவது எப்படி மகரிஷி மணா மன்மதன் லீலைகள் மல்லிகா மணிவண்ணன் மாதவி ரவிச்சந்திரன் மானோஸ் முகில் முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சார்யார் முன்னோடிகள் மெலனி மில்டர் மேதாவி யோ .கர்ணன் ரகுநாதன் ரா .கண்ணன் மகேஷ் ரா .வேங்கட���ாமி ராஜகுரு ராஜீவ் கொலை வழக்கு ரோமியோ ஜூலியட் லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் லெனின் விஜி மீனா வேளுக்குடி கிருஷ்ணன் ஷோபா சக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-21T21:54:27Z", "digest": "sha1:YVNMISH5A7XLZTIJW4CVDCHROFR2MULN", "length": 38495, "nlines": 95, "source_domain": "sankathi24.com", "title": "சட்டப்புறம்பாக உருவாக்கப்படும் புதிய வகை அடக்குமுறைக் கட்டமைப்பின் வெளிப்பாடு! | Sankathi24", "raw_content": "\nசட்டப்புறம்பாக உருவாக்கப்படும் புதிய வகை அடக்குமுறைக் கட்டமைப்பின் வெளிப்பாடு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் – எமது அருமைத் தோழர் பெ. மணியரசன் அவர்கள் மீது 10.06.2018 இரவு நடத்தப்பட்ட திட்டமிட்ட கொடும் தாக்குதல் பெரும் அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.\nதாக்குதலில் காயம்பட்டு தஞ்சை வினோதகன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தோழர் பெ.ம. அவர்களை நேரில் சந்தித்தும், தொலைப்பேசி வழித் தொடர்பு கொண்டும் நலம் பெற விழைவைத் தெரிவித்ததோடு, இத்தாக்குதலைக் கண்டித்து அறிக்கைகள் மற்றும் ஊடகச் செய்திகள் அளித்த தமிழர் தேசிய முன்னணித் தலைவர் திரு. பழ. நெடுமாறன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. வைகோ, மேனாள் நடுவண் அமைச்சர் திரு எஸ்.எஸ். பழனிமாணிக்கம், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளர் திரு. டி.டி.வி. தினகரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தோழர் தொல். திருமாவளவன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் திரு. ஒரத்தநாடு குணசேகரன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் திரு. அரங்க குணசேகரன், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் (பா.ம.க.) தலைவர் திரு. ஆலைய மணி, மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் (பா.ம.க.) திரு. தருமபுரி வேலுச்சாமி, பச்சைத் தமிழகம் கட்சித் தலைவர் முனைவர் சுப. உதயக்குமார், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. தி. கிருட்ணசாமி வாண்டையார், மூத்த வழக்கறிஞர் தஞ்சை ஆர். இராமமூர்த்தி, பூவுலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் கோ. சுந்தர்ராசன், தமிழ்த்தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சி. ராஜூ, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன், மனித நேய சனநாயகக் கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, எஸ்.டி.பி.ஐ. தலைவர் திரு. தெகலான் பாகவி, தமிழர் கலை இலக்கியப் பேரவைத் தலைவர் இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர்கள் அமீர், கவுதமன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பி.ஆர். பாண்டியன், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. செயராமன், தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் தோழர் தியாகு, புரட்சிகர இளைஞர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் தோழர் சீராளன், மக்கள் பாதை அமைப்பாளர் திரு. வீர.மகா. இளங்கோவன், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்கள் திரு. த. மணிமொழியன், ஐயனாபுரம் சி. முருகேசன், பொறியாளர் சு. பழனிராசன், மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சித் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தாளாண்மை உழவர் இயக்கம் பொறியாளர் க. திருநாவுக்கரசு, தமிழ்த்தேசியப் பாதுக்காப்புக் கழகத் தலைவர் வழக்குரைர் த. சு. கார்த்திகேயன், தஞ்சை பெறிய கோவில் உரிமை மீட்புக்குழு செயலாளர் திரு. வீரசிங்கம், வளமான தமிழகம் கட்சித் தலைவர் திரு. சரவணராசா, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இராசன் காந்தி, இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம. செயப்பிரகாச நாராயணன், மக்கள் தேசியக் கட்சித் தலைவர் திரு. சேம. நாராயணன், தமிழர் தாயகம் கட்சி திரு. செந்தில் மள்ளர், மக்கள் உரிமைக் கூட்டமைப்புத் தலைவர் திரு. கோ. சுகுமாரன், மனிதி ஒருங்கிணைப்பாளர் தோழர் செல்வி, தமிழ் சைவப் பேரவைத் தலைவர் திருவாட்டி. கலையரசி அம்மாள், “இளந்தமிழகம்” ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் மற்றும் இவ்வியக்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதோழர் பெ.ம. மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த ஒரத்தநாடு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர். என்று அன்போடு அழைக்கப்படும் திரு. ம. இராமச்சந்திரன் அவர்களுக்கும், பேரியக்கம் சார்பில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதெளிவாக உணர முடிந்த இந்தத் திட்டமிட்டத் தாக்குதலை வழிப்பறிக் கொள்ளைக்கானத் தாக்குதல் என்று திசைதிருப்புவதில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமியும், காவல்துறையும் முனைப்புக் காட்டுவது அதிர்ச்சி ஏற்படுத்துகிறது.\n10.06.2018 இரவு ஒன்பது மணியளவில் தஞ்சை எப்.சி.ஐ. கிட்டங்கி அருகில், இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் – தோழர் சீனிவாசனின் இரு சக்கர ஊர்தியில் பின்னால் அமர்ந்து சென்ற தோழர் பெ.ம. அவர்களின் கையைப் பிடித்து வலுவந்தமாக இழுத்து கீழே தள்ளினான். அவரது கைப்பையை பிடித்து இழுக்கவோ பறிக்கவோ அவன் முயலவில்லை.\nகீழே அவர் விழுவதை சற்று அருகில் சென்று பின்னால் பார்த்து உறுதி செய்து கொண்ட போதும், அவர் கைப்பையையோ பிற உடமைகளை கொள்ளையடித்துச் செல்ல அவன் வரவில்லை. காயம்பட்ட நிலையில், காவல்துறையில் புகார் தெரிவிப்பதிலும் சிகிச்சைப் பெறுவதிலும் கவனம் செலுத்தியதால் கைப்பையைத் தவறவிட்டதை கவனிக்கவில்லை.\nமீண்டும் தோழர்கள் தாக்குதல் நடந்த இடத்திற்குச் சென்றபோது அந்தக் கைப்பை அங்கே இல்லை. பெ.ம. அவர்களின் அந்தக் கைப்பையை அந்தப் பாதையில் வந்த வேறு யாருமோ, அல்லது இதே நபர்களோ பிறகு எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், நடத்தப்பட்ட தாக்குதல் கைப்பையை கொள்ளையடிப்பதற்காக அல்ல என்பது தெளிவு\nதோழர் பெ.ம. அவர்கள் அடிக்கடி வெளியூர் பயணம் செல்பவர் என்பதால், அக்கம்பக்கத்தினருக்கோ பிறருக்கோ அது இயல்பான ஒன்று. அதை கவனித்துக் கொண்டிருப்பதற்கு வாய்ப்பில்லை. தாக்குதல் நடத்த வேண்டும் என்று திட்டமிடுபவர்கள் மட்டுமே அவரது நடமாட்டத்தை கவனிக்க வேண்டிய தேவை எழும். தோழர் பெ.ம. அவர்கள���ன் பயணத் திட்டங்கள், ஊர்திப் பயணங்கள் ஆகியவற்றை உளவுத்துறை கவனித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று\nஎனவே, பெ.ம. மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல் கவலையையும் சினத்தையும் ஏற்படுத்துகிறது. பல வினாக்களையும் ஏற்படுத்துகிறது. கைப்பையை பறிப்பதற்காக நடத்தப்பட்ட வழிப்பறித் தாக்குதல் என இவ்வழக்கை முடிப்பதற்குக் காவல்துறை காட்டும் முனைப்பு நமது ஐயத்தை அதிகப்படுத்துகிறது.\nதூத்துக்குடிப் படுகொலை நிகழ்ந்த விதமும், அதுகுறித்து அரசும் காவல்துறையும் பா.ச.க.வினரும் அவர்களது ஊதுகுழல்களும் செய்துவரும் பொய்ப் பரப்புரையும், அதன்பிறகு நடைபெற்றுவரும் சனநாயக முறைமைக்கு எதிரான கெடுபிடிகளும் தமிழ்நாட்டில் புதிய வகை அடக்குமுறைக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை எடுத்துக் காட்டுகின்றன.\nஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, நெடுவாசல் உள்ளிட்ட பல போராட்டங்களிலும் அரசும் காவல்துறையும் “வெளி ஆட்கள்” – “உள்ளக மக்கள்” என்ற செயற்கையான வகைப் பிரிவினையை திட்டமிட்டு ஏற்படுத்தி, போராட்டத்திற்கு வழிகாட்டுபவர்களையும் மக்களையும் துண்டாடும் செயல்பாட்டில் இறங்கியதைப் பார்த்தோம். இந்த “வெளி ஆட்கள்” என்பதை அடுத்தடுத்து “தேச விரோதிகள்”, “வளர்ச்சிக்கு எதிரானவர்கள்”, “வெளிநாட்டுக் கையாட்கள்”, “தீவிரவாதிகள்”, “சமூக விரோதிகள்” என்று தங்கள் வசதிக்கேற்ப பட்டியலிட்டு தனிமைப்படுத்தி அவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். அடுக்கடுக்கான வழக்குகளைப் புனைந்தனர்.\nஇந்த அடக்குமுறை தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் இன்னொரு கொடிய கட்டத்தை அடைந்தது. சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேரில் பெரும்பாலோர் இப்போராட்டத்தில் முனைப்பு காட்டிய முன்னணிச் செயல்பாட்டாளர்கள் ஆவர். அவர்கள் குறி வைத்து கொல்லப்பட்டுள்ளனர்.\nகல்லெறியிலும் தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் சீருடை அணியாதவர்களும், அடியாட்களும் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇதிலும், “வெளி ஆட்கள்” என்ற வகையினத்தை காவல்துறை கட்டமைக்கிறது. “நெடுவாசலில் பார்த்த பல முகங்களை இந்த ஸ்டெர்லைட் போராட்டத்திலும் பார்த்தேன்” என்று டி.ஐ.ஜி. அறிக்கை கூறுவது, இத்தோடு இணைத்துப் பார்க்கத்தக்கது.\nநெடுவாசல் போராட்டம் வன்முறையற்றப் போராட்டம் என்��ு காவல்துறையே ஒத்துக் கொள்கிறது. ஆனால், அந்தப் போராட்டத்தைத் தூண்டியவர்கள் “வெளி ஆட்கள்” என்று வரையறுக்கப்படுகிறது. அங்கும் அவர்கள் “தேச விரோதிகள்” – “நாட்டு வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்று குற்றக்கூண்டில் நிறுத்தப்படுகிறார்கள்.\nஇவ்வாறு “வெளி ஆட்கள்” என்று போராட்டத்தில் துணை நிற்பவர்களை வகைப்படுத்தும் அரசும், காவல்துறையும் யாருக்காகக் களமிறங்குகிறார்கள் ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் உள்ளூர்க்காரரா ஸ்டெர்லைட் முதலாளி அனில் அகர்வால் உள்ளூர்க்காரரா ஓ.என்.ஜி.சி. உள்ளூர் நிறுவனமா ஜெம் லேபரட்டரீஸ் உள்ளூர் முதலாளியா தி கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேசன் உள்ளூர்க்காரருக்கு சொந்தமானதா\nபேரழிவுக்கும் வாழ்வுரிமைப் பறிப்புக்கும் எதிராகப் போராடும் மக்களுக்கு துணை நிற்போர், வழிகாட்டுவோர் மட்டும் “வெளி ஆட்கள்” என்று தனிப்படுத்தப்படுகிறார்கள். நன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய்ப் பதிப்புக்கு எதிராகப் போராடிய இளையோரில், பக்கத்து ஊராட்சியை சேர்ந்தவர் கூட “வெளியூர்க்காரர்” என்று, வெளி ஆளாகத் துண்டிக்கப்பட்டார்.\nஇப்போது, அதிலும் அடுத்த கட்டத்திற்கு தமிழ்நாடு அரசு சென்றுவிட்டது. சென்னை – சேலம் – பசுமை அழிப்புச் சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் கிராம மக்கள் சாலை மறியல் செய்தால், அவர்கள் மீது கொடும் பிரிவுகளில் வழக்குத் தொடுத்து கைது செய்கிறது காவல்துறை இவர்கள் காவல்துறை வரையறுப்புப்படியே ‘உள்ளக மக்கள்’ தான் இவர்கள் காவல்துறை வரையறுப்புப்படியே ‘உள்ளக மக்கள்’ தான் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளிப்பவர் கூட கைது செய்யப்பட்டிருக்கிறார். இதில், அடுத்த வடிகட்டலை காவல்துறை செய்யத் தொடங்கியிருக்கிறது.\n“பாதிக்கப்பட்ட மக்கள்” என்றால், யார் என்ற புதிய வரையறுப்பையே கொண்டு வந்திருக்கிறது. போராட்டத்தில் பங்கேற்கக்கூடிய கிராம மக்களில் நிலம் உள்ளவர்கள், வீடு உள்ளவர்கள், மனை உள்ளவர்கள், அதுவும் அவர்களது நிலம் – மனை – வீடு – இச்சாலை விரிவாக்கத் திட்டம் செல்லும் நபர்கள் மட்டுமே “பாதிக்கப்படும் உள்ளக மக்கள்” என்று அடுத்த நிலை வகைப்பாட்டில் இறங்கியுள்ளது, காவல்துறை\nஇவ்வாறு மேலும் மேலும் மக்களைத் தனிமைப்படுத்தி, அவர்களுக்கு அறிவார்ந்த துடிப்புள்ள தலைமையோ – பெருந்���ொகையான மக்களின் ஆதரவோ இல்லாமல் செய்துவிட்டு, அவர்களை அடக்கும்போது மட்டும் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் காவல்துறையினரைக் களமிறக்குகிறது. அப்போது, வெளி மாவட்டங்களிலிருந்தோ வெளிப்பகுதி காவல் நிலைய எல்லைகளிலிருந்தோ வரவழைக்கப்படும் காவல்துறையினர் “வெளி ஆட்கள்” அல்லர் என்பது காவல்துறையின் வரையறுப்பு\nவெளியிலிருந்து இம்மக்களுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பரப்பினாலும், அதுவும் தண்டனைக்குரிய குற்றமாக்கப்படுகிறது. தூத்துக்குடி படுகொலைக்குப் பிறகு, தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இணையங்களே துண்டிக்கப்பட்டு தகவல் தொடர்பற்ற தனித் தீவாக அம்மக்கள் மாற்றப்பட்டபோது, காவல்துறையினர் மட்டும் அத்தனைத் தகவல் தொடர்புகளோடும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இது, தமிழ்நாடு இதுவரை கண்டிராத அடக்குமுறையாகும்\nமக்களை செயல்பாட்டாளர்களிடமிருந்து தனிமைப்படுத்துவது, செயல்பாட்டாளர்களை குறிவைத்துத் தாக்குவது, அடுக்கடுக்கான பொய் வழக்குகளில் கைது செய்வது, பிணை பெறாமல் இருப்பதற்காக குண்டர் சட்டம் – தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களில் கைது செய்வது, சீருடை அணியாதவர்கள் மற்றும் அடியாட்களை வைத்துத் தாக்குவது என்ற புதிய வடிவத்தை இந்த அடக்குமுறை எட்டியுள்ளது.\nஅதன் ஒரு பகுதிதான், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.ம. மீதான திட்டமிட்ட தாக்குதல்\nதூத்துக்குடியில் போராடும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, “புதிய தலைமுறை” தொலைக்காட்சி கோவையில் “வட்ட மேசை விவாதம்” நடத்தியபோது நிகழ்ந்ததும் இந்தப் போக்கின் ஒரு பகுதிதான்\nதூத்துக்குடியிலும் மக்கள் போராட்டத்தின்போது, சிலர் வன்முறையைத் தூண்டினார்கள் என்று பா.ச.க. தலைவர் தமிழிசை சௌந்திரராசன் பேசியதற்கு மறுமொழியாக, கோவையில் சசிக்குமார் என்ற பாரதிய சனதாக் கட்சி செயலாளர் கொலையையொட்டி நடைபெற்ற வன்முறையை இயக்குநர் அமீர் சுட்டிக்காட்டியபோது, மிகப்பெரும் கலவரத்தில் பார்வையாளர் அரங்கிலிருந்த பா.ச.க.வினர் ஈடுபட்டதை நாடறியும்\nகாவல்துறையினர் இருக்கும்போதே அமீர் மீது பா.ச.க.வினர் கொலை வெறித் தாக்குதலில் இறங்கினர். அதை ஊகித்துக் கொண்ட கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் – சட்ட���ன்ற உறுப்பினர் திரு. தனியரசு, இயக்குநர் அமீரை தனது காரில் அழைத்துச் செல்லவில்லை என்றால், அமீருக்கு என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை அமீர் வந்த மகிழுந்தை பா.ச.க.வினர் தாக்கியதிலிருந்து அவர்களது கொலைவெறி எண்ணம் தெரிகிறது.\nகாவல்துறை கண்ணெதிரே கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட பா.ச.க.வினரை கைது செய்வதற்கு மாறாக, இயக்குநர் அமீர் மீதும், தனியரசு மீதும் மட்டுமின்றி, அந்நிகழ்ச்சியை நடத்திய “புதிய தலைமுறை” தொலைக்காட்சியின் மீதும் வழக்குத் தொடுத்துள்ளது காவல்துறை\nஇதுவெறும் கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கை மட்டுமல்ல, தமிழ்நாட்டின் அடக்குமுறை கட்டமைப்பு வகையில் புதிய வடிவம் எடுத்துள்ளது என்பதையே மேற்சொன்ன நிகழ்வுகள் காட்டுகின்றன. சட்டத்திற்குப் புறம்பாக சீருடை அணியாதவர்களையும் அரம்பர்களையும் கொண்டு குறிவைத்துக் கொலை செய்வது, குறிவைத்துத் தாக்குவது, பாதிக்கப்பட்டவர் மீதே அடுக்கடுக்கான வழக்குகள் தொடுப்பது என்ற புதிய வகை மாபியா கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது என்பதன் அறிகுறி இது\nஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் அரசின் திட்டங்களுக்கு எதிராக கருத்துப் பரப்புவோர் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் நிகழ்ந்து வருகிறது.\nஇவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கான சனநாயக வெளி மிகப்பெரும் அளவுக்கு சுருக்கப்படுகிறது என்பதும், அரசியல் கட்சிகளுக்கு வெளியே நடக்கும் மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்கு சட்டத்தின் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட புதிய வகைக் கட்டமைப்பு உருவாக்கப்படுகிறது என்பதும் தெளிவாகிறது.\nஎனவே, தோழர் பெ. மணியரசன் அவர்களை திட்டமிட்டுத் தாக்கிய உண்மைக் குற்றவாளிகளை கைது செய்யக் கோருவது இந்த புதிய அடக்குமுறைக் கட்டமைப்பின் கண்ணியை அடையாளம் காட்டும் முயற்சியாகும்\nஇவ்வாறான இச்சிக்கலின் ஆழத்தை உணர்ந்து கொண்டு, தமிழ்நாட்டின் அனைத்து சனநாயக ஆற்றல்களும், மக்கள் இயக்கங்களும் இந்த அடக்குமுறைக் கட்டமைப்பை தொடக்கத்திலேயே உடைத்தெறிய ஒன்றுபட்டுக் களம் காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.\n( கி. வெங்கட்ராமன் )\nஜெயலலிதா மரண விசாரணை ஆணையத்துக்கு மேலும் 4 மாதம் கால அவகாசம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர���பாக விசாரணை நடத்திவரும் ஆணையத்தின்\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்ற சென்னை மாணவி\nசென்னையைச் சேர்ந்த மாணவி அனுகிரீத்தி வாஸ் பெமினா மிஸ் இந்தியா 2018 பட்டத்தை\nதமிழக மீனவர்கள் 9 பேர் ஆழ்கடலில் தத்தளிப்பு\nதமிழக மீனவர்கள் 9 பேர் நடுக்கடலில் தத்தளிப்பதாக கிடைத்த தகவலை\nகாவல்துறை மூலம் அச்ச உணர்வு பரப்புவதை ஏற்க முடியாது\nதூத்துக்குடிக்கு மேதாபட்கர், பிருந்தாகாரத் வருகை\nதுப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற\nஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்க்கையும் படமாகிறது\nபிரபல தொழிற்சங்க தலைவரும் மத்திய முன்னாள் மந்திரியுமான ஜார்ஜ் பெர்னாண்டஸ்\nகாவிரி மீட்பு வெற்றி விழாவா\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nமிசோராம் மாநிலத்தில் 15 குழந்தை பெற்றால் பெண்களுக்கு பரிசு\n15 குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் பெண்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கப்படும்\nமீண்டும் ஆட்சியை பிடிக்க கருணாநிதியின் தந்திரத்தை பயன்படுத்துவோம்\n7 பேரின் விடுதலை நிராகரிப்பு - முடிவை மறுபரிசீலனை செய்க\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/billiards-game_tag.html", "date_download": "2018-06-21T22:15:33Z", "digest": "sha1:RZPV3HLFLXWIC6VQ7PRFVVW6GWSUT52H", "length": 5061, "nlines": 48, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் பூல் விளையாட. இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளைய��ட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் பூல் விளையாட. இலவசமாக விளையாட\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nஎக்ஸ்ட்ரீம் பில்லியர்ட்ஸ் - 2\nபில்லியர்ட்ஸ் அதிரடி - 3\nபில்லியர்ட் பிளிட்ஸ் 5 - ஸ்னூக்கர் ஸ்டார்\nஅசல் குண்டு பில்லியர்ட்ஸ் 2008\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nஅதிரடி பில்லியர்ட் - பூல் skool\nகுண்டு வெடிப்பு பட்டை பில்லியர்ட்ஸ்\nகுண்டு வெடிப்பு பில்லியர்ட்ஸ் 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenusdiary.blogspot.com/2014/10/blog-post_15.html", "date_download": "2018-06-21T21:59:44Z", "digest": "sha1:UOFGQUY6BZW6VUISDKJRPRSLIXBU2OLY", "length": 21671, "nlines": 280, "source_domain": "thenusdiary.blogspot.com", "title": "டைரிக் கிறுக்கல்கள்.: சில்வண்டு.", "raw_content": "\nகுழந்தைமை., டீனேஜ்., காலேஜ்., கவுஜகள் ஸ்பெஷலாக..\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுதன், 15 அக்டோபர், 2014\nஅவளா சொன்னாள் இருக்காது .. டீக்கடையின் ஓட்டை ரெக்கார்டு திரும்பத் திரும்பக் கதறியது. அவன் உள்ளமும் அதனுடன் சேர்ந்து கதறியது. மனம் திரும்பவும் திரும்பவும் சண்டித்தனம் பண்ணியது ஓட்டை ரெக்கார்ட் மாதிரி.\nகோபமும் இயலாமையும் ஆத்திரமும் வெறிகொள்ள வைத்தன. மனம் தன்னிரக்கத்தால் சுயபரிதாபத்தால் கண்ணீரை வழியவிட்டுக் கொண்டிருந்தது.\nதிரும்பத் திரும்ப வாய்மட்டும் உற்சாகம் கொடுத்துக் கொள்ளுகிற மாதிரி நோ நெவர் நான் அழக்கூடாது நான் ஆண்பிள்ளை. என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தது. வாய்தான் முணகிற்றே தவிர நினைக்கிற நினைப்பு அதற்கு முற்றிலும் மாறாக இருந்தது.\nஎன்னை ஏன் நிராகரித்தாய் காரணம் என்ன எம் காம் வரை படிச்சிருக்கேன். என்கிட்ட படிப்பு பணம் அந்தஸ்து பர்ஸனாலிட்டி இல்லையா. எது இல்லை. உன்னை நான் என்னைக்குமே நோகடிச்சது இல்லையே. புண்படுறாப்புல பேசினது இல்லையே\nடீக்கடைச் சந்தடிகள் ஓய்ந்துவிட்டன. சில்வண்டுகளின் ரீங்காரம். ரூமின் தனிமை வாட்டியது. எழுந்தான். நிலைக்கண்ணாடி பிம்பத்தைப் பார்த்ததும் திடுக்கிட்டான். தலை வாரப்படாமல் கிடந்தது. முன் நெற்றியில் ஒற்றைச் சுருள் உறவாடியது. ஷேவ் செய்யாமல் முகம் களைபிடுங்கப்படாத நிலமாய் இருந்தது. கண்கள் வீங்கிப் போய் முகம் உப்பிச் சிவந்து இருந்தது.\nஅன்று ஒரு நாள் சுஜாதா உங்கள் முகத்துக்கு அழகு தருவது இந்த முடி���்சுருள்தான் டியர் என்று கூறித் தலையைக் கலைத்து விளையாடியது நினைவில் ஆடியது.\nசண்டாளி முணுமுணுத்துத் தலையை ஓர் உலுக்கு உலுக்கிக்கொண்டான். பால்கனியில் அமர்ந்தபோது தோட்டத்தில் முல்லைக்கொடியின் மணம் நானிருக்கேன் என அறிவித்தது. சந்தன முல்லை என்றால் சுஜாவுக்கு ரொம்பப் பிரியம் என நினைத்துக் கொண்டான். அவள் தன்னை நிராகரித்தது நினைவுக்கு வந்ததும் முரட்டுப் பிடிவாதத்துடன் அவளை நினைவில் இருந்து விலக்கப் பார்த்தான். இனிப்பைச் சுற்றிச் சுற்றி வட்டமிடும் ஈக்கூட்டம்போல சிந்தனை அவனை விடமாட்டேன் என்று அடம்பிடித்தது.\n--- பாதிக்கதைதான் ..1982 இல் எழுதியது டைரியில்... :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 7:21\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n19 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 10:05\nபதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n”சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇன்றைய பாரதம்:- இன்றைய பாரதம் எலும்புக் கூடாய் நரம்புக் கோவணம் கட்டிக்கொண்டு கையில் திருவோடு தூக்கித் தெருவோடு அலைகின்றது. ...\n82 ஆம் வருட டைரி :) கடவுள். கடவுள் என்ற வார்த்தைக்கு அதன் பொருளுக்குச் சிறுவிளக்கம். கடவுளுக்கு உருவம் கிடையாது. ஏனெனில் அவர் உருவ...\nஒரு டைரிக்குறிப்பும், பாசக் கிறுக்கும்.\nஎழுதி அழிக்க மனசென்ன கரும்பலகையா வெட்டி முறிக்க ஸ்நேகமென்ன வெறும் கிளையா புதிதாய் ஸ்நேகம் பூத்தால் பழைய முகங்கள் ...\nசமையலும் மையலும் கலந்து தரும் தையலே.. நீ எங்கள் வாழ்வில் நிறைவான புதையலே.. மன்னன் மனராணியே மயக்கும் மது தேனீயே. அன்னமிட்ட தங்ககைக்கு ...\n1983 அக்டோபர் ”சிப்பி”யில் “ நீ ஒரு அநாதை” கவிதை.\nஈழப் பெண்களே... நீங்கள் கற்புக்குப் போராடியபோது இங்கே கற்களுக்குத் திருவிழாக்கள். நீங்கள் கண்ணீர் சி...\nமீனு எத்தனை மீனு :-\nமீனு எத்தனை மீனு :- உருளைத் தொட்டி செவ்வகத் தொட்டி மேலயும் கீழயும் உலாவித் துழாவி முத்தம் கொடுப்பதாய் வாயைக் குவித்துச் சுத்தம் செய்ய...\nநேரம் நகர மறுக்கிறது நீ உப்பு மூட்டை விளையாடிய முதுகில் அதுவும் இப்போது கண்ணே எங்கே சென்றாய் \nதோகைகளாய் மாறினதும் கண்கள் முளைத்தன. பார்வையற்ற விழிகளோடு உணர்கிறேன் உன்னைக் காற்றாய் வருடி.\nஅலைச்சல் ========== கோயில் முழுக்கக் குருக்கள்கள் நீயும் நானும் தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள் ... வா ....\nசெடிக்குள் சித்திரை:- தூணுக்குள் வேர்பதித்த செடிக்குள் சித்திரை தண்ணீரும் விலகி ஓடும் நிலவும் வெள்ளையுரிக்கும் அலைக்கரைகள் அ...\nஎன்னைப்பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nஇதைப் போலத்தான் அன்பும் ..\nசாயம் போன வானவில் :-\nஒரு நெருப்பு ரோஜாவுக்கு நினைவாஞ்சலி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய அறிமுகம் & விமர்சனம்\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த புத்தகக் கவிதைகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://win.ethiri.com/?p=624", "date_download": "2018-06-21T22:16:22Z", "digest": "sha1:VIX47WRGWRRYAYOP36T4WNN42RVK4BVG", "length": 10946, "nlines": 115, "source_domain": "win.ethiri.com", "title": "சீமான்தினம் ஒரு செய்தி video | ETHIRI.com", "raw_content": "\nYou are here : ETHIRI.com » சீமான் » சீமான்தினம் ஒரு செய்தி video\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nநாளும் பல நற்செய்திகள் - 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nமணப்பெண் வீட்டுக்கு குதிரையில் செல்ல தலித் மாப்பிள்ளைக்கு தடை\nமிஸ் இந்தியா பட்டத்தை வென்று சென்னை மாணவி சாதனை\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தது\nஅதற்கும் தயார் - பிரபல நடிகையின் திடீர் முடிவு\nமான் வேட்டையில் சிக்கிய மகிந்தா மாப்புள்ள சல்மான் கானுக்கு நீதிமனறம் சிறை - அதிர்ச்சியில் ரசிகர்கள் .>\nபோதையில் நடிகையை தாக்கிய முன்னணி நடிகர்\nமக்கள் பார்க்க கிஸ் அடித்து விளையாடிய பிரபலங்கள் - வீடியோ\nதேடி வருவேன் காத்திரு ....\nஅஞ்சா எழுவாய் அகிலம் தொடுவாய் ..\nமுள்ளி வாய்க்கால் தமிழா சிரி...இது உனக்காண காலம் .\nமலட்டு சிந்தை வெளிச்சம் தருமா ...\nமுரசு மண்ணே பதில் கூறாய்...\nசீமான் தினம் ஒரு செய்தி - வீடியோ\nசமந்தாவை பின்பற்றும் காஜல் - தமன்னா\nசீமான்தினம் ஒரு செய்தி video\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்\nசீமான்தினம் ஒரு செய்தி video\nசீமான்தினம் ஒரு செய்தி video\nநாளும் பல நற்செய்திகள் – 326 | பகுதி\n13-05-2018 அன்னையர் தினம் வாழ்த்துகள் | சீமான் |\nசீமான தினம் ஒரு செய்தி – வீடி��ோ\nநாளும் பல நற்செய்திகள் – 295 | பகுதி video\nசீமான் நாளும் பல நற்செய்திகள் வீடியோ\nசீமான் தினம் ஒரு செய்தி – வீடியோ\nசீமான சிந்தனை – வீடியோ\nசீமான் நாளும் பல நற்செய்திகள் வீடியோ\nசீமான்நாளும் பல நற்செய்திகள் வீடியோ\nநாளும் பல நற்செய்திகள் video\nநாளும் ஒரு நற்செய்தி வீடியோ\nseemaan தினம் ஒரு செய்தி video\nசமந்தாவை பின்பற்றும் காஜல் – தமன்னா\nசீமான்தி னம் ஒரு செய்தி வீடியோ\nதமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் 2018 நல்வாழ்த்துகள் – சீமான்...\nரஜனியை ஓட ஓட விரட்டுவோம் – சீமான் முழக்கம் – வீடியோ...\n« பசுபிக் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் போதைவஸ்து கடத்தல் – கடலில் கள்ளன் பொலிஸ் சண்டை – வீடியோ\nகூகுள் தேடலில் இந்திய அளவில் டிரெண்டான பிரியா வாரியர் »\nபசு கொலை பீதியில் வாலிபர் அடித்துக் கொலை\nஜேசிபி வாகனத்தில் ஊர்வலம் சென்ற புதுமண தம்பதி - வைரலாகும் புகைப்படங்கள்\nமின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய குரங்கை காப்பாற்றி ஆதரவு அளித்த பெண் போலீஸ்\nகாணமால் போன இந்தோனேசிய பெண்ணின் உடல் மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிப்பு\nபெண்ணை கொஞ்சி விளையாட வரிசையில் போடி போட்ட வாலிபங்கள் - வீடியோ\nபெண்ணை கற்பழித்தவனை செருப்பால் அடிக்கும் மக்கள் - வீடியோ\nமோடிக்கு ஏன் இந்த வேலை - வீடியோ\nமக்களை இடித்து தள்ளூம் கார்- பரபரப்பு வீடியோ\nநடுரோட்டில் பெண்கள் உட்பட 4 பேரை கொடூரமாக தாக்கிய வாலிபர் video\nயாழில் பகுதி பகுதியாக காணிகளை விடுவிக்கும் இராணுவம்\nயாழ் மக்களுக்கு எச்சரிக்கை-நல்லூரில் பௌத்த விகாரை\nமுள்ளி வாய்க்காலில் பறந்து மக்களை படம் பிடித்த டிரோன் விமானம் - படங்கள் உள்ளே\nசவேந்திரா சில்வாவால் சீரழிக்கக் பட்டு கொல்ல பட்ட சரணடைந்த பெண் போராளிகள் - வீடியோ\nஎன்னை விட சூர்யாவே சிறந்தவர் - ஜோதிகா\nபாய் பிரண்டுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nசினிமாவில் அரசியல் வேண்டாம் - ரஜினி அதிரடி முடிவு\nபாவனாவை காதல் திருமணம் செய்யும் ஆர்யாவின் தம்பி\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nகால்களில் ஷேவிங் செய்யும் போது பெண்கள் செய்யும் தவறுகள்\nகுதிகால் செருப்பு அணியும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஇரவில் தாமதமாக உணவு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்\nவாலிபனை சரமாரியாக சுட்டியளினால் போட்டு தாக்கிய முகமூடி கும்பல்\nபிள்ளை ,மனைவி உள்ளிட்ட ஐந்து பேரை சரமாரியாக வெட்டிய கணவன் - இலங்கையை அதிர வைத்த பயங்கரம் ..\nஇறந்த பெண் பிணவறையில் எழுந்து நடந்த அதிசயம்\nகோடிக்கணக்கான பணத்தைக் கொட்டி நஞ்சை வாங்கிச் சாப்பிடும் மக்கள் இனிமேலாவது விழித்துக்கொள்ள வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த பனிவரகு வெஜ் சாலட்\nமாம்பழ மோர்க்குழம்பு செய்வது எப்படி\nகருக்கலைப்பு செய்யாமல் கரு தானாக கலைந்து விடுவதற்கான காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2017/09/Hero-urban-mountain-cycle-Off.html", "date_download": "2018-06-21T21:29:29Z", "digest": "sha1:HBTDVEYUPNT63I4FUANXINGJOFTX7H3A", "length": 4215, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 24% சலுகையில் Hero Urban Mountain Cycle", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே.\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 6,499 , சலுகை விலை ரூ 4,899\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Bicycle, Flipkart, Offers, Sports, சலுகை, பொருளாதாரம், மற்றவை, விளையாட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thulasidas.com/tag/racism/?lang=ta", "date_download": "2018-06-21T21:54:09Z", "digest": "sha1:FGJTHBWEH7IJYLZL6GT3NZWBQPS3PE2X", "length": 9144, "nlines": 91, "source_domain": "www.thulasidas.com", "title": "racism Archives - உண்மையற்ற வலைப்பதிவு", "raw_content": "\nவாழ்க்கை, வேலை மற்றும் பணம். கருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம்\nஅன்ரியல் யுனிவர்ஸ் [அமேசான் கின்டெல் பதிப்பு]\nஎப்படி ஒரு வங்கி வேலை செய்கிறது\nSFN – அறிவியல் கருத்துக்களம்\nஎன் முதல் புத்தகம் பற்றி\nஎன் இரண்டாவது புத்தகம் பற்றி\nஏப்ரல் 1, 2015 மனோஜ்\nநான் பேஸ்புக் இந்த குறுகிய வீடியோ இல்லை.\nசமீபத்தில், நான் எதிர்பாராத இடங்களில் இருந்து போரிடத் எதிர்கொண்டது. முஸ்லீம் விரோத உணர்வுகளை வெளிப்படுத்தும் நபர் அதே உணர்வுகளை பகிர்ந்து என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான் இல்லை, நான் புண்படுத்த விரும்பவில்லை, ஏனென்றால் நான் முக்கியமாக பேச. நான் இல்லை வேண்டும், ��ான் அதற்கு பரிகாரம் நான் செய்ய ஒரு முயற்சியாக ஒரு பரந்த பார்வையாளர்களை வீடியோ பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன்.\nநான் மார்ஸைல் ல் உள்ள இருபது வருடத்திற்கு முன் இதே போன்ற ஒரு சம்பவத்தில் பெற்று இறுதியில் இருந்தது. நான் அவென்யூ டி Mazargues ஒரு பிற்பகல் ஏடிஎம் நடைபயிற்சி, போது ஒரு சிறிய பெண், ஒருவேளை ஐந்து அல்லது ஆறு வயது, என் கைக்குப் tugged அவள் இழந்த என்று என்னிடம் கூறினார் மற்றும் அவரது தேடும் “அம்மா.” நான் இன்னும் அந்த நேரத்தில் பிரஞ்சு பேச முடியும், நிச்சயமாக ஒரு முறையில் ஒரு குழந்தை புரிந்து கொள்ள முடியவில்லை; “நீங்கள் ஆங்கிலம் பேச” அதை குறைக்க போவதில்லை. நான் அல்லது, இழந்த குழந்தை விட்டு நடக்க முடியவில்லை.\nஎனவே அங்கு நான் ஆனேன், குழந்தையின் கையை பிடித்து, பிரேமா உதவிக்கு சுற்றி பார்த்து, கிட்டத்தட்ட பதட்ட, அவள் அம்மா எங்கும் வெளியே தோன்றினார் போது, அவரது பறித்து, எனக்கு அழுக்கு தோற்றத்தை கொடுத்து என்னிடம் ஒரு வார்த்தை இல்லாமல் விட்டு நடந்தான், நான் சிறிய பெண் திட்டியுள்ளார். அந்த நேரத்தில் நான் திட்டியதாக விட நிம்மதியாக இருந்தது. நான் கூட இப்போது யூகிக்கிறேன், நான் அந்த சூழ்நிலையில் ஒரு நல்ல வழி என்று முடியாது. சரி, ஒரு “நன்றி, பண்புள்ள” நன்றாக இருந்திருக்கும், ஆனால் யார் கவலைப்படுகிறார்கள்\n& Nbsp மொழிபெயர்ப்பு திருத்து\nஓய்வு அல்லது தூக்கம் பின்னர் வெற்று திரை\nStinker மின்னஞ்சல்கள் — எடுத்துக்காட்டாக, ஒரு - 8,490 கருத்துக்களை\nநல்ல மற்றும் மோசமான பால் நிலை சமத்துவம் - 7,089 கருத்துக்களை\nவெற்றி வரையறை - 4,527 கருத்துக்களை\nசிங்கப்பூர் quant வாழ்க்கை - 3,304 கருத்துக்களை\nகருத்து, இயற்பியல் மற்றும் தத்துவம் உள்ள லைட் பங்கு - 3,008 கருத்துக்களை\nIPhoto நிகழ்வுகள் மற்றும் புகைப்படங்கள் காணாமல்\nIPhoto உள்ள பிரதி இறக்குமதி தவிர்க்க எப்படி - 2,825 கருத்துக்களை\nPHP இல் ஒரு உள்ளூர் கோப்பு ஒரு சரம் சேமிக்க எப்படி\nமுயற்சி கொள்முதல் போக்குவரத்து Maxvisits இருந்து\nபதிப்புரிமை © 1999 - 2018 கைகளை Thulasidas · அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை·\nவிதிமுறைகள் · தனியுரிமை கொள்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2009/01/05/shops/", "date_download": "2018-06-21T22:04:40Z", "digest": "sha1:NJ5AOJTBV55PW4BS2OMGJMO5MHO6I6XB", "length": 47769, "nlines": 416, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "சின்னக் கடை, பெரிய கடை | மனம் போன போக்கில்", "raw_content": "\nகோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு: புத்தக அறிமுகம்\nசின்னக் கடை, பெரிய கடை\nநம் ஊரில் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் கொஞ்சம்தான். ஆனால் பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ இல்லாதவர்கள் ரொம்பக் குறைவு.\nஇப்போதெல்லாம், எதற்கெடுத்தாலும் புகைப்படம் கேட்கிறார்கள். வங்கிக் கணக்கு, வீட்டுக் கடன், தொலைபேசி, செல்ஃபோன், தண்ணீர், மின்சார, இணைய இணைப்புகள், சமையல் எரிவாயு, சம்பள வரி, ஆயுள், மருத்துவக் காப்பீடு, சந்தை முதலீடுகள், வெளிநாட்டுப் பயணங்கள் என எல்லாவற்றிற்க்கும் புறநானூற்றுத் தமிழன்போல் நெஞ்சு நிமிர்த்திய மார்பளவு புகைப்படத்தை எடுத்துக்கொடுத்து தாவு தீர்கிறது.\nதாவுமட்டும் தீர்ந்தால் பரவாயில்லை, புகைப்படமும் தீர்ந்து போகிறது. அதுதான் பெரிய பிரச்னை.\nஎங்கள் அலுவலகத்தில் பிரபாகர் என்று ஒரு கணக்காளர் இருக்கிறார். அவருக்கு இருபது நாளைக்கு ஒருமுறை போரடித்தால் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘சார், ரெண்டு ஃபோட்டோ வேணுமே’ என்பார்.\n’ என்று காரணம் கேட்டால், நீளமாக ஏதாவது விளக்கம் சொல்வார். அதற்குப் பயந்து அவர் கேட்கும்போதெல்லாம் ஒரு ஃபோட்டோவை எடுத்து நீட்டிவிடுவேன்.\nஒவ்வொருமுறை பாஸ்போர்ட் புகைப்படம் எடுக்கும்போதும், அதன் நெகடிவ் பிரதியை ஞாபகமாகக் கேட்டு வாங்கி வைத்துக்கொள்கிற புண்ணியவான்கள் இருக்கிறார்கள். எனக்கு அத்தனை சமர்த்துப் போதாது.\nஅப்போதைக்கு, எத்தனை ஃபோட்டோ வேண்டும் இரண்டா சரி, இரண்டுக்கு நான்காக எடுத்துக் கொடுத்துவிடுவேன், அதோடு கணக்குத் தீர்ந்தது. அடுத்தமுறை ஃபோட்டோ தேவையென்றால், புதிதாக எடுத்துக்கொண்டால் ஆச்சு.\nஇப்படி ஒவ்வொருமுறையும் புதுப்புது புகைப்படங்கள் எடுப்பதில் ஒரு பெரிய பி்ரச்னை, நான் கண்டிப்பாக ஃபோட்டோ ஸ்டூடியோவுக்கு நேரில் சென்றாகவேண்டும். ஆஃபீஸ் பையனை அனுப்பிச் சமாளிக்கமுடியாது.\nதவிர, ஃபோட்டோ எடுக்கும் தினத்தன்று கண்டிப்பாக ஷேவ் செய்திருக்கவேண்டும். இல்லையென்றால் எட்டு மணி நேர தாடியிலேயே நான் பிறவி தீவிரவாதிபோல் தோற்றமளிப்பேன்.\nஇப்படிப் பல காரணங்களால், நான் நினைத்த மாத்திரத்தில் புதிய புகைப்படங்கள் எடுக்கமுடியாமல் போகும், அப்போதெல்லாம் வேறு வழியில்லாமல் என் மனைவியின் உதவியை நாடுவேன். அவர் வீட்டையே புரட்டிப்பார்த்து எப்படியாவது ஒன்றிரண்டு புகைப்படங்களைத் தேடி எடுத்துவிடுவார்.\nஆனால், அந்தப் படங்களில் ஒன்று, 2003ல் எடுத்ததாக இருக்கும், இன்னொன்று, 1998 அல்லது 1995ம் ஆண்டுச் சரக்காகத் தோன்றும். இரண்டிலும் இருப்பது ஒரே நபர்தான் என்று நான் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்தாலும் நம்பமாட்டார்கள்.\nஅந்த இரண்டு புகைப்படங்களையும் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்தபிறகு நான் பரிதாபமாகக் கேட்பேன், ‘ஒரேமாதிரி ரெண்டு ஃபோட்டோ இல்லையா\n’இது கிடைச்சதே பெரிய விஷயம்’ என்பதுபோல் ஒரு பார்வை பதிலாகக் கிடைக்கும், அதன்பிறகு, ‘வேணும்ன்னா ஒரே ஃபோட்டோவை ரெண்டு ஜெராக்ஸ் எடுத்துக்கோ’\nகிண்டலைக் கவனியுங்கள், கலர் ஜெராக்ஸ்கூடக் கிடையாது, வெறும் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸ், என் மூஞ்சிக்கு அது போதும்\nஇந்தக் கேலி ஒருபக்கமிருக்க, இப்படி ஒவ்வொருமுறையும் வீட்டைப் புரட்டிப் போட்டுத் தேடினால் புகைப்படங்கள் கிடைத்துக்கொண்டே இருப்பதற்கு, அது என்ன அமுதசுரபியா போன வாரத்தில் ஃபோட்டோக்கள் தீர்ந்துவிட்டன. 1994ம் வருடம் நான் கல்லூரியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவத்திற்காக எடுத்த புகைப்படம்வரை சகலத்தையும் பயன்படுத்தியாகிவிட்டது.\n‘இன்னொருவாட்டி ஃபோட்டோ கீட்டோன்னு இந்தப் பக்கம் வரவேண்டாம்’ என்று அன்பாக எச்சரித்தார் மனைவி, ‘இனிமேல் நானே உட்கார்ந்து வரைஞ்சாதான் உண்டு.’\nஅந்த அவஸ்தைக்கு ஆளாகவேண்டாமே என்று ஒரு முடிவெடுத்தேன். இந்தமுறை இரண்டு, நான்கு புகைப்படங்களெல்லாம் போதாது, மொத்தமாக இருபதோ, முப்பதோ பிரதிகள் எடுத்துவைத்துக்கொள்ளலாம். ஏழெட்டு மாதங்களுக்குத் தாங்கும்.\nஇன்று காலை ஷேவ் செய்ததும், ஸ்டூடியோவைத் தேடிப் புறப்பட்டேன். வீட்டிலிருந்து பன்னிரண்டு நிமிட நடை தூரம்.\nஅது ஒரு சின்னக் கடைதான். ஆனால் பெயர்ப் பலகையிலேயே ஒரு புதுமை செய்திருந்தார்கள்.\nஅந்த பெயர்ப் பலகையில் ஒரு கேமெராவின் ஓவியம் (அல்லது, உருவம்) சுமாராக வரையப்பட்டிருந்தது, அதன் ஃப்ளாஷ் பகுதியில் ஒரு சிறிய அலங்கார விளக்கு.\nஇந்த விளக்கு தொடர்ந்து எரிவதில்லை. மின்னி மின்னி அணையும் வகையைச் சேர்ந்தது. ஆகவே, தூரத்திலிருந்து அந்த பெயர்ப் பலகையைப் பார்க்கும்போது, சாலையில் நடந்து போகிற நம்மீது யாரோ ஃப்ளாஷ் அடித்துப் படம் பிடிப்பதுபோல் தோ���்றும்.\nபுதுமையான இந்தச் சமாசாரத்தை, நான் எப்போதோ கவனித்தது. இப்போது அதை ஞாபகப்படுத்திக்கொண்டு அதே ஸ்டூடியோவைத் தேடிச் சென்றேன்.\nபெயர்ப் பலகையிலிருந்த கேமெரா ஃப்ளாஷ் இந்தப் பகல் வேளையிலும் அநாவசியமாக மின்னி அணைந்துகொண்டிருந்தது. அதன் அருகே இருந்த குறுகலான வழியில் புகுந்து, அதைவிடக் குறுகலான படிகளில் ஏறித் திரும்பினால், ஸ்டூடியோ.\nஉண்மையில், அது ஒரு சிறிய அறைமட்டுமே. அதை முக்கால் – கால் என்று தடுத்து, ஒரு பெரிய மேஜையை அலுவலகமாகவும், மிச்சத்தை ஸ்டூடியோவாகவும் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள்.\n’ஸ்டூடியோ’வில் மூன்று குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. அவற்றின் அம்மாவாகத் தோன்றியவர், ‘சும்மா இருங்கடா’ என்று பிள்ளைகளை அதட்டிவிட்டு என்னிடம் வந்தார், ‘என்ன வேணும் சார்\n‘எந்த பேக்கேஜ்ன்னு பாருங்க சார்’ என்று என்னிடம் சில அட்டைகளை நீட்டிவிட்டு அவர் மீண்டும் உள்ளே ஓடினார், குழந்தைகளை ஒழுங்குபடுத்தி ஓரமாக உட்காரவைத்துவிட்டு, சுவரோரத் திரைகளை இழுத்துக் காண்பித்து, ‘உங்களுக்கு என்ன பேக்ரவுண்ட் வேணும் சார் மஞ்சள்\nஅந்தக் கேள்வி என்னை வெகுவாகக் கலங்கடித்துவிட்டது, புகைப்படம் என்றால் புகைப்படம்தானே, அதன் பின்னணி நிறம்கூடவா முக்கியம்\nஅப்போதைக்கு என் கண்ணில் தோன்றியது பச்சை நிறம், அதையே பின்னணியாக அமைக்கும்படி கேட்டுக்கொண்டேன்.\nஅவர் பச்சை நிறத் திரையை நன்றாக இழுத்துவிட்டார், மற்றவற்றை ஓரமாக விலக்கினார். பெரிய குடை பொருத்திய மஞ்சள் விளக்குகளை மூலைக்கு ஒன்றாக நிறுத்தி ஒழுங்குபடுத்தினார்.\nஇதற்குள் நான் அவர் கொடுத்த அட்டைகளைப் புரட்டிப் பார்த்து இன்னும் குழம்பியிருந்தேன், 24 பாஸ்போர்ட் சைஸ், 8 ஸ்டாம்ப் சைஸ், 1 போஸ்ட்கார்ட் சைஸ், 16 பாஸ் போர்ட் சைஸ், 20 ஸ்டாம்ப் சைஸ் என்று விதவிதமான கூட்டணிகளில் எது சிறந்தது என்று புரியவில்லை.\nநிஜ வாழ்க்கையில் ஸ்டாம்ப், போஸ்ட்கார்ட் சைஸ் ஃபோட்டோக்களெல்லாம் எதற்கேனும் பயன்படுமா பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், இவற்றுக்கு என்ன எண்ணிக்கையில் முக்கியத்துவம் தரலாம் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களுடன் ஒப்பிடுகையில், இவற்றுக்கு என்ன எண்ணிக்கையில் முக்கியத்துவம் தரலாம் யோசித்தபோது என்னுடைய குழப்பம் மேலும் அதிகரித்தது.\nஇந்த வம்ப��� வேண்டாம், எனக்குச் சகலமும் பாஸ்போர்ட் அளவு ஃபோட்டோக்கள் போதும்.\n‘32 ஃபோட்டோ 60 ரூபாய் சார்’ என்றார் அந்தப் பெண்மணி.\nபரவாயில்லையே, ரொம்ப மலிவாக இருக்கிறதே என்று யோசித்தபடி சம்மதமாகத் தலையாட்டினேன்.\nஅவர் அந்தச் சிறிய அறையின் மூலையைக் கை காட்டினார். அங்கே ஓர் ’அரை ஆள் உயரக் கண்ணாடி’, அதன்முன்னால் சீப்பு, பவுடர், மை டப்பா, இன்னபிற மேக்-அப் வஸ்துக்கள்.\nஎன் முகத்துக்கு அலங்காரமெல்லாம் பிரயோஜனப்படாது என்பது தெரியும். இருந்தாலும் அவர்முன்னால் அதைக் காட்டிக்கொள்ளவேண்டாமே என்று லேசாகத் தலை வாருவதுபோல் பாவ்லா செய்தேன், புகைப்படத்துக்குத் தயாராகிவிட்டேன்.\nஅவர் என்னை மையமாக நிறுத்திவைத்து மேலே, கீழே, வலது, இடது என எல்லாத் திசைகளிலும் தலையைச் சுழற்றவைத்தார். குடை வெளிச்சம் என்மீது படுகிறதா என்று பரிசோதித்தார்.\nஅதேசமயம் எனக்குக் கைகளை எப்படி வைத்துக்கொள்வது என்று குழப்பம், என்னதான் மார்பளவு புகைப்படத்தில் கைகள் தெரியாது என்றாலும், படம் எடுத்து முடிக்கும்வரை அவற்றைப் பிடுங்கி ஓரமாக வீசிவிடவா முடியும் கைகளைக் கட்டிக்கொள்வதா, பின்னால் வைத்துக்கொள்வதா, பாக்கெட்டில் போட்டுக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பதா\nநான் யோசித்து முடிப்பதற்குள், அவர் தனது சிறிய கேமெராவை முடுக்கிவிட்டார். ’க்ளிக்’கிற்குபதில், ‘டொய்ங்’ என்று ஒரு சிறு சப்தம் கேட்டது.\n’மன்னிக்கணும் சார், பேட்டரி தீர்ந்துடுச்சு’ என்றவர், நிலைக் கண்ணாடிக்குக் கீழே தாவினார், அங்கே மின்சாரம் ஏறிக்கொண்டிருந்த இரண்டு சிறு ‘செல்’களை எடுத்து கேமெராவுக்குள் போட்டார்.\nமறுபடி நான் தலையை மேலே, கீழே, இடம், வலம் சுற்றித் தயாரானேன், அவரும் கேமெராவை இயக்கினார், மீண்டும் அதே ‘டொய்ங்’ சப்தம், கேமெரா அணைந்துவிட்டது.\n‘இன்னிக்குக் காலையில இருந்து இந்த ஏரியாவிலே கரன்ட் இல்லை சார்’ என்றார் அவர், ‘அதான் எந்த பேட்டரியும் சார்ஜ் ஆகலை’\n‘ஒரு பத்து நிமிஷம் வெய்ட் பண்ணுங்க சார், அதுக்குள்ள பேட்டரி சார்ஜ் ஆயிடும்’ என்றார் அவர்.\nஎனக்கு எரிச்சல், காலை நேரத்தில் நான் அலுவலகம் போகவேண்டாமா இங்கே உட்கார்ந்து தேவுடு காக்கதான் எனக்கு சம்பளம் தருகிறார்களா\nகடும் உழைப்பாளியாகத் தோன்றிய அந்தப் பெண்மணியுடைய அப்பாவி முகத்தின்முன், என்னால் எரிச்சலை வெளிக்கா��்டமுடியவில்லை, ‘பக்கத்தில ஒரு சின்ன வேலை இருக்கு, பத்து நிமிஷத்தில வந்துடறேன்’ என்று கிளம்பிவிட்டேன்.\nகுறுகல் படிகளில் இறங்கும்போது என்னுடைய கோபம் அதிகமாகியிருந்தது, இந்தமாதிரி சின்னக் கடையைத் தேடி வந்தது என்னுடைய தப்பு, கேமெராவை நம்பிப் பிழைக்கிறவர்கள், அதற்குத் தேவையான மின்சாரத்தை ஒழுங்காகச் சேமித்துவைக்கவேண்டாமா இவர்களெல்லாம் கடை நடத்திவில்லை என்று யார் அழுதார்கள்\nசாலையின் அடுத்த பக்கத்திலேயே ஒரு பெரிய ஸ்டூடியோ இருந்தது, கண்ணாடிக் கதவுகள், ஜிகினாக் கத்தரிப்புகளெல்லாம் போட்டு படுஜோராகப் பளபளத்த அந்தக் கடையில், இதுபோல ’பேட்டரி சார்ஜ் ஆகலை சார்’ பிரச்னையெல்லாம் நிச்சயமாக இருக்காது.\nஇனிமேல் இதுபோன்ற கடைகளுக்குதான் வரவேண்டும், அநாவசியமாகக் கண்ட கடைகளில் நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று நினைத்தபடி உள்ளே நுழைந்தேன், முன்னே உட்கார்ந்திருந்தவர் ‘வாங்க சார்’ என்று புன்னகையோடு வரவேற்றார், ‘என்ன ஃபோட்டோ எடுக்கணும்ங்க\nஅவர் வண்ண வண்ண அட்டைகளை எடுத்துக் காண்பிக்குமுன் அவசரமாக ‘32 பாஸ்போர்ட்’ என்றேன், ‘எவ்ளோ\nஅந்தக் கடையைவிட பத்து ரூபாய் அதிகம். அதனால் என்ன, நல்ல தரமான சேவைக்கு நூறு ரூபாய்கூடக் கூடுதலாகத் தரலாம்.\nஇந்தப் புன்னகைக்காரர் உடனடியாகக் கேமெராவைக் கையில் எடுக்கவில்லை, கம்ப்யூட்டரில் பில் அச்சடித்து நீட்டிவிட்டுக் காசு கேட்டார்.\nநான் நூறு ரூபாய் கட்டி மீதிச் சில்லறையைப் பெற்றுக்கொண்டேன். அடுத்து என்ன, ஃபோட்டோ எடுக்கவேண்டியதுதானே\n‘கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார், உள்ளே கஸ்டமர் இருக்காங்க’ என்று கண்ணாடிக் கதவைக் காட்டினார் அவர்.\nநான் நம்பிக்கையில்லாமல் எட்டிப் பார்த்தபோது, இந்த ஸ்டூடியோவினுள் பல வசதியான சோஃபாக்கள் இருப்பது தெரிந்தது. ராஜா காலக் கேடயங்கள், ஈட்டிகள், பூ ஜாடி, இன்னும் என்னென்னவோ வைத்திருந்தார்கள். அவர் சொன்ன ‘கஸ்டம’ரைதான் காணோம்.\nஆனால், ஸ்டூடியோ வாசலில் நிறைய செருப்புகள் கிடந்தன. உள்ளே இருப்பவர்கள் வெளியே வந்து அந்தச் செருப்புகளை அணிந்துகொண்டு கிளம்பும்வரை, வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.\nநான் அங்கே மாட்டியிருந்த பல்விதமான புகைப்படங்களை நோட்டமிடத் தொடங்கினேன். கன்னத்தில் கை வைத்த ஒரு வளையல் பெண், போஸ்ட் கார்ட், 4X6, 6X8, 8X10 என்று பல அளவுகள���ல் ஒரேமாதிரி வெட்கப்பட்டுக்கொண்டிருந்தார், அவருக்குக் கீழே நைந்துபோன ஒரு பாட்டி தாத்தா, புதுமைப்படுத்தப்பட்டுப் புன்னகைத்தார்கள். இன்னொரு சுட்டிப் பையன் பூங்கா, கடற்கரை, பாலைவனம், நிலா ஆகிய நான்கு இடங்களில் ஒரேமாதிரி போஸில் நின்றான்.\nநான் அங்கே மாட்டியிருந்த விலைப் பட்டியலைத் தலைகீழ்ப் பாடம் செய்து முடித்தபோது, ஸ்டூடியோவின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு மினி திருவிழாக் கூட்டமே வெளியில் வந்தது, ‘நீங்க போலாம் சார்’\nசந்தோஷமாக உள்ளே நுழைந்தேன், கண்ணியமாக உடுத்திய புகைப்படக்காரர் என்னைப் புன்னகைத்து வரவேற்றார்.\nஅவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து தலையை இடம், வலம், மேலே, கீழே நகர்த்தியபோது நினைத்துக்கொண்டேன், ’இந்நேரம் எதிர்க் கடையில் பேட்டரி சார்ஜ் ஆகியிருக்கும், எனக்கும் பத்து ரூபாய் மிச்சமாகியிருக்கும்’\n17 Responses to \"சின்னக் கடை, பெரிய கடை\"\nஇப்போ எல்லாம் கொஞ்சம் பணம் குடுத்தா இமேஜை சிடியில் தருகிறார்கள். அதை வாங்கி வந்தா ஆபீஸ் பையனிடம் குடுத்து அனுப்பினா ப்ரிண்ட் ரெடி. அதை அப்படியே தங்கமணி மெயில் ஐடிக்கு பார்வேர்ட் பண்ணி வெச்சா தொலைத்த சிடியைத் தேடாமல் அவங்களைத் திரும்ப மெயில் பண்ணி ஒரு ஜம்ப் ட்ரைவில் போட்டுக்கலாம். 🙂\n//பெயர்ப் பலகையிலிருந்த கேமெரா ஃப்ளாஷ் இந்தப் பகல் வேளையிலும் அநாவசியமாக மின்னி அணைந்துகொண்டிருந்தது.//\n//‘இன்னிக்குக் காலையில இருந்து இந்த ஏரியாவிலே கரன்ட் இல்லை சார்’ என்றார் அவர், ‘அதான் எந்த பேட்டரியும் சார்ஜ் ஆகலை’//\n6 | என். சொக்கன்\nஇலவசக் கொத்தனார், புரூனோ, ILA,\nஸ்டூடியோ குடை விளக்குகளும் நன்கு எரிந்துகொண்டிருந்தன, அப்போதுதான் மின்சாரம் வந்ததோ, என்னவோ 🙂\nஅல்லது, கடைக்காரர் பொய் சொல்கிறார், கஸ்டமரிடம் கெட்ட பெயர் வாங்காமல் இருப்பதற்காக\n//இப்போ எல்லாம் கொஞ்சம் பணம் குடுத்தா இமேஜை சிடியில் தருகிறார்கள். அதை வாங்கி வந்தா ஆபீஸ் பையனிடம் குடுத்து அனுப்பினா ப்ரிண்ட் ரெடி.//\nஇது நல்ல ஐடியாவா இருக்கே, இப்போ கைவசம் இருக்கும் பிரதிகளில் ஒன்றை ஸ்கேன் செய்து வைத்துக்கொள்கிறேன், வருங்காலத்தில் பயன்படும் 😉\nஉண்மை, நான் சொல்ல வந்தது, மனத்துக்குள் நாம் சின்னக் கடைகள்மீது ஒருவித விருப்பமின்மையுடன் இருக்கிறோம் என்பதை\nஉண்மை, நான் சொல்ல வந்தது, மனத்துக்குள் நாம் சின்னக் கடைகள்மீது ஒருவித விருப்பமின்மையுடன் இருக்கிறோம் என்பதை\nஇந்த கருத்தை ரொம்ப நல்லாவே சொல்லியிருக்கீங்க.. 🙂\n//ஸ்டூடியோவின் கதவு திறந்தது. உள்ளேயிருந்து ஒரு மினி திருவிழாக் கூட்டமே வெளியில் வந்தது//\n9 | என். சொக்கன்\n11 | என். சொக்கன்\nநன்றி, நீங்கள் சொல்லும் ‘கூடுதல் கட்டண’த்தை அடிக்கடி உணர்ந்திருக்கிறேன்\nஹலோ உடான்ஸ் விடுவதற்கு அளவே இல்லையா அல்லது நகைச்சுவைக்காக கற்பனையா\nஇப்பல்லாம் போட்டோ பிடித்து குறுந்தகட்டில் அல்லவா கொடுக்கிறார்கள் ஒரு கிளிக், பிறகு் அது உங்கள் கடும் தகட்டில் (ஹி ஹி – hard diskஐ தமிழ் ”படுத்தி”னேன்) வந்துவிடும், பின் உலவி வழி அளவளாவி உலாவவிடலாமே ஒரு கிளிக், பிறகு் அது உங்கள் கடும் தகட்டில் (ஹி ஹி – hard diskஐ தமிழ் ”படுத்தி”னேன்) வந்துவிடும், பின் உலவி வழி அளவளாவி உலாவவிடலாமே ப்ரிண்ட்டடித்தால் மாளாது என USB கட்டி போட்டோ அடிக்கும் காலமையா இது.\n13 | என். சொக்கன்\nநான் பார்த்தவரை எந்தக் கடையிலும் தானாக குறுந்தகடு தருவதில்லை, கேட்டால் தருவார்களோ என்னவோ …\nஎன்னிடம் ஸ்கான் செய்த (வருடிய 🙂 புகைப்படங்கள் உண்டு, ஆனால் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தையும் அப்படி வருடி வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் அச்சிடலாம் என்பது தெரியாது 🙂\nஇந்தப் பதிவு கற்பனையே இல்லை, 100% உண்மை, சாட்சிக்குக் கைவசம் 31 ‘ஒரேமாதிரி முறைக்கும்’ புகைப்படங்கள் வைத்திருக்கிறேன் 😉\n14 | பினாத்தல் சுரேஷ்\n//சாட்சிக்குக் கைவசம் 31 ‘ஒரேமாதிரி முறைக்கும்’ புகைப்படங்கள் வைத்திருக்கிறேன் // எப்படியும் இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ந்துவிடும். அப்புறம் ஏது சாட்சி\nபோட்டோ பேப்பர் a4 சைஸில் கிடைக்கும் அதை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டால், ஒரு பேப்பரில் 24 போட்டோ போடலாம். (என் பிரச்சினை அது தீருவதே இல்லை – புது போட்டோ எடுக்க வாய்ப்பே கிடைப்பதில்லை\nநண்பர் ஒருவர் செல்போன் வாங்கினார் – நோக்கியா ஷோரூமில் – 1018 திர்ஹம் – சைனா தயாரிப்பு. இன்னொரு நண்பர் பின்லாந்து தயாரிப்பை 885க்கு வாங்கினார். அதே மாடல், அதே வாரண்டி எல்லாம்.. சிறிய கடையில், பேரம் பேசி 🙂 பெரும் கடையில் பேரம் பேச முடியாதது இன்னொரு அசௌகரியம்\n15 | என். சொக்கன்\n//எப்படியும் இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ந்துவிடும். அப்புறம் ஏது சாட்சி\nவேண்டுமென்றால் இந்த 31 ஃபோட்டோக்களையு��் செல்ஃபோனில் ஒரு ஃபோட்டோ எடுத்துவைத்துவிடட்டுமா\n//போட்டோ பேப்பர் a4 சைஸில் கிடைக்கும் அதை வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துக்கொண்டால், ஒரு பேப்பரில் 24 போட்டோ போடலாம்//\nஇது எல்லா ப்ரின்டரிலும் செல்லுமா ஏன் கேட்கிறேன் என்றால், முன்பு எங்கள் ஆஃபீஸ் பிரின்டரில் ஒரு தடிமன் தாள் நுழைத்து அச்சிட முயன்று சிக்கிக்கொண்டு ஏக அவஸ்தையாகிவிட்டது 😦\n//பெரும் கடையில் பேரம் பேச முடியாதது//\nரொம்ப ரொம்ப உண்மை, இது தெரிந்தும் ‘மால்’களினுள் இருக்கும் மளிகைப் பிரிவில் இல்லத்தரசிகள் கூட்டம் ஏனோ தெரியவில்லை\nபெரிய கடைகளுக்குக் கூட்டம் வரவழைப்பதற்காகவே செய்யப்படும் இன்னொரு மோசடி, இந்த Food Coupons, இதைப்பற்றித் தனியே எழுதவேண்டும்\nகிண்டலைக் கவனியுங்கள், கலர் ஜெராக்ஸ்கூடக் கிடையாது, வெறும் கறுப்பு வெள்ளை ஜெராக்ஸ், என் மூஞ்சிக்கு அது போதும்\nஎன் முகத்துக்கு அலங்காரமெல்லாம் பிரயோஜனப்படாது என்பது தெரியும். இருந்தாலும்\nஇல்லையென்றால் எட்டு மணி நேர தாடியிலேயே நான் பிறவி தீவிரவாதிபோல் தோற்றமளிப்பேன்.\n17 | என். சொக்கன்\nஅப்ப நான் அழகா இருக்கேன்னா சொல்றீங்க, how sweet 😉\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/canon-eos-1100d-dslr-kit-ef-s18-55mm-is-ii-black-price-p2ndK.html", "date_download": "2018-06-21T22:14:12Z", "digest": "sha1:PWJ227QTMZ6AZTRNQ7WE3IVVS7PNEA5K", "length": 29904, "nlines": 618, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர்\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக்\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக்\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக்ஷோபிளஸ், அமேசான், பிளிப்கார்ட், இன்னபிபிஎம், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 29,008))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 950 மதிப்பீடுகள்\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் - விலை வரலாறு\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 18 - 55 mm\nஅபேர்டுரே ரங்கே f/3.5 - f/5.5\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.2 MP\nசென்சார் டிபே CMOS Sensor\nஷட்டர் ஸ்பீட் ரங்கே 1/4000sec. to 1/60sec.\nசென்சார் சைஸ் 22.2 x 14.7 mm\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/4000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் A/V Output (NTSC or PAL)\nகன்டினியஸ் ஷாட்ஸ் Up to 0.8 fps\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 24 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nசப்போர்ட்டட் அஸ்பெக்ட் ரேடியோ 03:02\nஇமேஜ் போர்மட் JPEG (RAW, DPOF)\nஆடியோ போர்மட்ஸ் Linear PCM\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிளாஷ் ரங்கே 9.2 m\nபேட்டரி டிபே Li-ion Battery\nகேனான் ஈரோஸ் ௧௧௦௦ட் டிஸ்க்லர் கிட எப் ஸஃ௧௮ ௫௫ம்ம் ஐஸ் ஈ பழசக்\n4.5/5 (950 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ilakkiyam.com/73-tamil/iyal/katturaigal/vaazhkai-nalam/4212-poramai", "date_download": "2018-06-21T21:57:19Z", "digest": "sha1:4YPMO2GMVA6XOHRDPILG5GW2XLS67W3G", "length": 8910, "nlines": 55, "source_domain": "ilakkiyam.com", "title": "பொறாமை", "raw_content": "\n இணையத்தில் தமிழ் இலக்கிய��் இளைப்பாறும் இடமிது\nபிறருடைய செல்வம், புகழ் முதலியன கண்டு மகிழ முடியாத குணம் பொறாமை எனப்பெறும். பொறாமையைத் திருக்குறள் அழுக்காறு என்று கூறுகிறது. அதாவது அழுக்கு நிறைந்த வழி. நமது நாட்டில் அறிந்தும் அறியாமலும் நல்லவைகளின் அடிப்படையில் அழுக்காறு கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.\nஆயினும் அழுக்காறு கொள்ளுதல் எந்த நிலையிலும் தீதே. அழுக்காறு ஒரு பொழுதும் நன்மை பயக்காது. அழுக்காறு நெஞ்சமுடையார் நல்லவைகளையும் கூடத்தாம் பெற முயற்சி செய்ய மாட்டார்கள். நல்லவைகளைப் பெற்றிருப்பவர்கள் மாட்டு அழுக்காறு கொண்டு அவர்களுக்குக் குற்றங் குறைகளைக் கற்பித்துப் புழுக்கங் கொள்வர்\nஅதனால் அழுகாறுடையார் மாட்டு உயர்வு தோன்றவும் இயலாது. உலக மகாகவி ஷேக்ஸ்பியர் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார் எதற்கு அழுக்காற்றிடம் சிக்கிச் சீரழியாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக\n\"O Beware My Lord of Jealousy\" என்று கூறுகிறார். \"அழுக்காறு நெஞ்சம் பெறுதல் சாதலுக்கு நேரானது\" என்பார் காட்டன். \"Envy will sting it self to death\" என்பது அவர் கூற்று. அழுக்காறு உடையார் தன்னை உயர்த்திக் கொள்ள முயற்சி செய்வதில்லை. சான்றாக ஒரு முடவன் (நொண்டி) தன்னுடைய காலைப் பழுது நீக்கிச் சீரமைத்துக் கொள்ள விரும்புவதில்லை, முயற்சி செய்வதில்லை. அடுத்தவன் கால் முடமாகி விட்டால் தான் நடக்க இயலும் என்று நினைப்பான். இதற்கே அழுக்காறு என்று பெயர்.\nதமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. \"தனக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை; அடுத்தவனுக்கு அபசகுனமாக வேண்டும் என்று நினைத்துத் தன் மூக்கையே அறுத்துக் கொண்டானாம்\" என்பர். இத்தகைய அழுக்காறு தீமைகளின் பிறப்பிடம்.\nநற்குணம் இம்மியும் இல்லாத இழி பிறவிகளே அழுக்காறுடையராய் இருப்பர். அழுக்காற்றினைத் திருக்குறள் ‘பாவி’ என்றே திட்டுகிறது. இன்று எங்கும் பரவிக் கிடப்பது அழுக்காறேயாம்.\nஅழுக்காறில்லாத நெஞ்சம் பெறுதல் நல்லொழுக்கத்தின் இயல்பாகும். அழுக்காற்றினை எங்கனம் அகற்றுவது அழுக்காறு வந்தபின் அகற்றுவது கடினம். அழுக்காறு வராமல் பாதுகாத்துக் கொள்வதே நல்லது. வருமுன் பாதுகாப்பு வேண்டும்.\nபிறருடைய செல்வத்தை, செல்வாக்கைக் கண்டால், கேட்டால் மகிழும் இயல்பினைப் பெறுதல் வேண்டும். மகிழ்ந்தால் மட்டும் போதாது. அவர்களுடைய செல்வம், செல்வாக்கைப் பேணிப் பாதுகாத்துக்கொள்ள நாம் துணையாக இருக்க வேண்டும்.\nஅறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணாது அழுக்கறுப் பான். (குறள் – 163)\nஅதாவது, மற்றவர்களுடைய செல்வம், செல்வாக்குகளைக் கண்டபொழுது மகிழ்ச்சியடையும் உள்ளத்தினைப் பெறுதல் வேண்டும். பாராட்டுகின்ற குணம் பெற்றிருத்தல் வேண்டும். அப்போதுதான் அழுக்காறு நம்மைத் தீண்டாமல் பாதுகாத்துக் கொள்ள இயலும். எப்போதும் செல்வம், செல்வாக்கில் தம்மில் உயர்ந்திருப்பாரை நோக்கி அண்ணாந்து பார்க்கக் கூடாது. அதற்கு மாறாகத் தம்மில் கீழிருப்பாரை எண்ணி அமைதி பெறும் இயல்பினை வளர்த்துக் கொள்ள வேண்டும், இத்தகைய பழக்கங்களில் அழுக்காறு வந்து பற்றாது.\n பிறர் வாழ்வு நலன்கள் கண்டு மகிழ்க ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக ஊன் உருக உளம் உருகப் பாராட்டுக அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக, பெறாததைப் பெற முயலுக அவற்றை இழக்காது துய்க்கும் வண்ணம் பாதுகாத்திடுக, பெறாததைப் பெற முயலுக பெற்றவர்மீது புழுக்கம் கொள்ளற்க அழுக்காறு இல்லாத வாழ்வே சிறப்புடைய வாழ்வு.\nகாப்புரிமை 2014,2015 © தமிழ் இலக்கியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://learning-tamil.blogspot.com/2010_02_01_archive.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=close&toggle=MONTHLY-1265011200000&toggleopen=MONTHLY-1265011200000", "date_download": "2018-06-21T21:44:36Z", "digest": "sha1:WUPGBEIIX2TMFVUG2UF3FYVSASYU4R3D", "length": 50685, "nlines": 714, "source_domain": "learning-tamil.blogspot.com", "title": "Learning Tamil: 02/01/2010 - 03/01/2010", "raw_content": "\nTamil Reading: குமரனும் அவருடைய குடும்பமும்\nகுமரன் ஒரு பள்ளி ஆசிரியர். அவருடைய மனைவி செல்வி. அவள் ஒரு ஆசிரியை. இரண்டுபேரும் ஒரே பள்ளியில் வேலை செய்கிறார்கள். அவர்களுடைய குடும்பம் சிறியது. அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் மட்டுமே. மகனுடைய பெயர் செல்வன், மகளுடைய பெர்யர். நல்ல குடும்பம்; அளவான குடும்பம்.\nதினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்குவார்கள். எல்லோரும் எட்டு மணிக்குப் பள்ளிக்குப் போவர்கள். மத்தியானம் பள்ளியில் சாப்பிடுவார்கள். மாலை நான்கு மணிக்கு வீட்டக்குத் திரும்புவார்கள். குழந்தைகளை வெளியே போய் விளையாட அனுமதிப்பார்கள். செல்வனும் அல்லியும் மற்றபிள்ளைகளோடு வெளியே போய் விளையாடுவார்கள். ஆனால் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள்.\nஇரவு எட்டு மணிக்கு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிடுவார்கள். சிறிது நேரம் படிப்பார்கள். குழந்தைகள் இருவரும் ஒன்பது தூங்கப் போவர்கள். ஆனால் குமரனும் செல்லியும் இரவு பத்தரை மணிக்குத்தான் தூங்கப் போவர்கள்.\nசெல்வி அதிகாலை ஐந்து மணிக்கு எழுவாள். உடனே தேவையான சாப்பாட்டு செய்து முடிப்பாள். பிறகு அவர்களுடைய அன்றாட வேலைகளைத் தொடங்குவார்கள்.\nஇப்படி அவர்களுடைய எளிமையான வாழ்க்கை நடக்கிறது. அமைதியான வாழ்க்கை அவர்களுடையது.\n2. அவருடைய மனைவி செல்வி. His wife is Selvi.\n5. அவர்களுடைய குடும்பம் சிறியது. Their family is small.\n9. தினமும் காலையில் ஆறு மணிக்கு எழுந்து வேலைகளைத் தொடங்குவார்கள். Every day at 6 in the morning they start getting up.\n10. எல்லோரும் எட்டு மணிக்குப் பள்ளிக்குப் போவர்கள். They all go to school at 8:00.\n11. மத்தியானம் பள்ளியில் சாப்பிடுவார்கள். Midday they eat at school.\n12. மாலை நான்கு மணிக்கு வீட்டக்குத் திரும்புவார்கள். At four in the evening, they return home.\n13. குழந்தைகளை வெளியே போய் விளையாட அனுமதிப்பார்கள்.\n14. செல்வனும் அல்லியும் மற்றபிள்ளைகளோடு வெளியே போய் விளையாடுவார்கள். Selvan and Alli\n15. ஆனால் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பிவிடுவார்கள். But at 6, they return (different conjugation) to the house.\n16. இரவு எட்டு மணிக்கு வீட்டில் அப்பா, அம்மா, மகன், மகள் எல்லோரும் சேர்ந்து உணவு சாப்பிடுவார்கள்.At 8 at night in the house, father, mother, son, daughter, all\n17. சிறிது நேரம் படிப்பார்கள்.\n18. குழந்தைகள் இருவரும் ஒன்பது தூங்கப் போவர்கள்.\n19. ஆனால் குமரனும் செல்லியும் இரவு பத்தரை மணிக்குத்தான் தூங்கப் போவர்கள்.\n20. செல்வி அதிகாலை ஐந்து மணிக்கு எழுவாள்.\n21. உடனே தேவையான சாப்பாட்டு செய்து முடிப்பாள்.\n22. பிறகு அவர்களுடைய அன்றாட வேலைகளைத் தொடங்குவார்கள்.\n23. இப்படி அவர்களுடைய எளிமையான வாழ்க்கை நடக்கிறது.\n24. அமைதியான வாழ்க்கை அவர்களுடையது.\nராம் என்னுடைய நெருங்கிய நண்பன். நூனும் அவனும் ஒன்றாகப் படிக்கிறோம். அவனுடைய அப்பா பெரிய மருத்துவர். சேலத்தில் பணி செய்கிறார். ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறார். அவருடைய பெரிய மகாலிங்கம். அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர். அவர் லண்டனில் படித்தவர். முருகன் ராமுடைய அண்ணன். முருகன் கல்லூரியில் வேலை செய்கிறார். அவர் ஒரு பேராசிரியர். கமலா அவனுடைய தங்கை. அவர் மிக நன்றாகப் பாடுவாள், நடனமும் ஆடுவாள்.\nஎன் பெயர் கண்ணன். என்னுடைய அப்பா ஒரு மில் முதலாளி. அம்மா ஒரு பேராசிரியை. மணி என்னுடைய அண்ணன். அவர் ஒரு வியாபாரி. அவர் பஞ்சு வியாபாரம் செய்கிறார்.\nஇன்று சனிக்கிழமை. நான் அண்ணனோடு வெளியே போகிறேன். நாங்கள் முதலில் கோளிலுக்குப் போகிறோம். பிறகு இருவரும் சினமா பார்க்கப் போகிறோம். சினமா முடிந்ததும், ஹோட்டலில் சாப்பிடுவோம். பிறகு, அண்ணனுடைய காரில் வீட்டுக்குத் திரும்புவோம்.\nஅண்ணன் எனக்குச் சில புத்தகங்களைப் போன வாரம் வாங்கிக் கொடுத்தார். நான் அந்தப் புத்தகங்களை நாளை படிக்க வேண்டும். படிப்பது எனக்கு மிகவும் படிக்கும்.\n1. ராம் என்னுடைய நெருங்கிய நண்பன். Ram is my close friend. 2. நூனும் அவனும் ஒன்றாகப் படிக்கிறோம். He and I study together.\n3. அவனுடைய அப்பா பெரிய மருத்துவர். His father is a big doctor.\n5. ஒரு பெரிய மருத்துவமனை நடத்துகிறார். He manages a big hospital. (நடத்து= conduct, manage)\n6. அவருடைய பெரிய மகாலிங்கம். His name is Maagaalingam.\n10. முருகன் கல்லூரியில் வேலை செய்கிறார். Murugan works in college.\n11. அவர் ஒரு பேராசிரியர். He is a professor.\n15. என்னுடைய அப்பா ஒரு மில் முதலாளி. My father is a great owner.\n19. அவர் பஞ்சு வியாபாரம் செய்கிறார். He sells cotton.\n22. நாங்கள் முதலில் கோளிலுக்குப் போகிறோம். We first go to the temple.\n23. பிறகு இருவரும் சினமா பார்க்கப் போகிறோம். Then, both of us go to watch the cinema.\n25. பிறகு, அண்ணனுடைய காரில் வீட்டுக்குத் திரும்புவோம். Then, in older brother's car we will get back home.\n27. நான் அந்தப் புத்தகங்களை நாளை படிக்க வேண்டும். I want to read those books tomorrow.\n28. படிப்பது எனக்கு மிகவும் படிக்கும். I like reading very much.\n அவன் அவளுக்கு இந்த கோட்டத்தை விற்றானா\n அவன் அடுத்த ஆண்டு அதனை விற்பானா (Spoken: avan aduththa varusham virkaathaa\nNo, he will not sell the farm. இல்லை, அவன் தோட்டத்தை விற்கமாட்டன்.\nd. They bought murukku for me. அவர்கள் எனக்கு முறுக்கை வாங்கினார்கள்.\n நீ அம்மாவுக்கு காய்கறியை நறுக்குவாயா\nf. We will not read the book. நங்கள் நூலை படிக்கமாட்டோம்.\ng. You all will not sleep here again. நீங்கள் இங்கே மறுபடியும் தூங்கமாட்டீர்கள்.\nh. She washes clothes for me. அவள் எனக்கு துணியை துவைக்கிறாள்.\ni. She will not cook food for us. அவள் எங்களுக்கு உணவை சமைக்கமாட்டாள்.\nj. I did not send a letter to you. நான் உனக்கு கடிதத்தை அனுப்பவில்லை.\nl. We will not do this work. நங்கள் இந்த வேலையை செய்யமாட்டோம்.\nn. Father will not sit outside. அப்பா வெளியே உட்காரமாட்டான்.\n இல்லை, அவர்கள் உட்கார்ந்தார்கள். அவர்கள் உட்காரவில்லை. Did they stand\n இல்லை, அவள் அழுகிறாள். Does the baby laugh\nc. நேற்று விட்டுக்குப் போனார்களா இல்லை இங்கே இருந்தார்கள். இன்று புறப்படுவார்களா இல்லை இங்கே இருந்தார்கள். இன்று புறப்படுவார்களா Yesterday did they go to the house\n இல்���ை, குழுந்தை விளையாடுகிறது. Does the child sleep\nb. She does not watch the game.அவள் விளையாட்டை பார்க்கவில்லை.\nNo, you did not swallow a pill. நீ மாத்திரையை விழுங்கவில்லை.\nYou drank medicine. நீ மருந்தை குடித்தாய்.\nNo, father is not angry. இல்லை, அப்பா கோபப்படவில்லை.\nI did not send it. நான் அதனை அனுப்பவில்லை.\nf. We did not wear shoes outside. நங்கள் வெளியே செருப்பை அணவில்லை.\ni. We study chemistry. நங்கள் அறிவியலை படிக்கிறோம்.\nWe do not study math. நங்கள் கணக்கை படிக்கவில்லை.\nNo, it did not rain. இல்லை, மழை பெய்யவில்லை.\nIt thundered. இடி இடித்தது.\nகொண்டுவா (bring) கொண்டுவர or கொண்டுவாய \nஆகு, ஆக்கு (become, make) ஆக/ஆக்க \nவிரும்பு (desire, long for) விரும்ப\nதாண்டு (jump over) தாண்ட\nபறப்படு (leave, depart) பறப்பட\nகோபப்படு (become angry) கோபப்பட\nவில் (sell ) விற்க\nஅடி (hit, beat) அடிக்க\nபடு (lie down) படுக்க\nபிற (be born) பிறக்க\nஎழுந்திரு (get up) எழுந்திருக்க\nநடப்பது -- ஓடுவது நல்லது\nமாறனும் கண்ணனும் நல்ல நண்பர்கள்.இருவரும் பள்ளி மாணவர்கள். தினமும் அதிகாலை எழுந்து, நடப்பது -- ஓடுவது அவர்களுடைய வழாக்கம். உடல் நலத்துக்கு உடர்பயிசி தேவை. அதனால் சிறிய வயது முதல் குசந்தைகளுக்கு உடற்பயிற்சி அவசியம் தேவை.\nமாறன் மிக வேகமாக ஓடுவான். கண்ணனால் அவ்வளவு வேகமாக ஓட முடியாது. மாணவர்கள் -- இளைஞர்கள் தினமும் விளையாட வேண்டும். விளையாட்டு உடல் வளத்தையும் மன வளத்தையும் கொடுக்கிறது. அதனால்தான் கல்லி நிலையங்களில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.\nமாறன் கால்பந்து விளையாட்டில் வீரன். அதேபோல கண்ணன் கூடைப்பந்து நன்றாக விளையாட்டுவான். இருவரும் வருஷந்தோறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று, பல பரிசுகளைப் பெறுவது உண்டு. இதனால் அவர்கள் உடல்நலத்தோடு இருக்கிறார்கள். நல்ல மனநலத்தோடு படிக்கிறார்கள். நல்ல பிள்ளைகள்.\nஅ/ஆகு: ஆனது, ஆகியது, ஆயிற்று\nசொல்: சொன்னது, சொல்லியது, சொல்லிற்று\na. We sold the balls. நாம் பந்துகளை விற்றோம்.\nb. They asked a question. அவர்கள் கேள்வியை கேட்டார்கள்.\nf. Father gave money. அப்பா பணத்தை தந்தான்.\nregular: டோளைக்கட்சியை பார்க்காதே. இந்த நூல் படி.\nrespect: டோளைக்கட்சியை பார்க்காதீர்கள். இந்த நூல் படிங்கள்.\nregular: இங்கே விளையாடாதே. வெளியே போ.\nrespect: இங்கே விளையாடாதீர்கள். வெளியே போங்கள்.\nregular: மிட்டாயை கடிக்காதே. இதை சப்பு.\nrespect:. மிட்டாயை கடிக்காதீர்கள். இதை சப்புங்கள்.\nregular: இந்த சட்டையை வாங்காதே. பொம்மையை வாங்கு.\nrespect: இந்த சட்டையை வாங்காதீர்கள். பொம்மையை வாங்குங்கள்.\nregular: ��ங்கே பந்தை எறியாதே.\nrespect: இங்கே பந்தை எறியாதீர்கள்.\nRoot + ன் + அது Example: அது வாங்கினது\nRoot + ய் + அது Example: அது வாங்கியது\nRoot + இற்று Example: அது வாங்கிற்று\nb. I swept the floor again. நான் தரையை மறுபடியும் கூட்டுனேன்.\nd. The baby walked outside. குழுந்தை வெளியே நடந்தான்.\nf. She shot a gun. அவள் துப்பாக்கியை சுட்டாள்.\ng. He ate this food. அவன் உணவை சாப்பிட்டான்.\nKumar is taller than Mukil = குமார் முகிலை விட உயரமாக இருக்கிறான்.\nI am more beautiful than you. = நான் உன்னை விட அழகாக இருக்கிறேன்.\nHis shirt is more black than my shirt. = அவனுடைய சட்டை என் சட்டையை விட கருப்பாக இருக்கிறது.\nதமிழரின் தாயகங்களில் நகரங்களை விட கிராமங்கள் அதிகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/04/26/000-233-30-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-06-21T22:00:19Z", "digest": "sha1:6FI5JPZP7M346RQTXH7JZY6HDQEH2EKV", "length": 2579, "nlines": 60, "source_domain": "tamilbeautytips.net", "title": "30 வயது ஆகியவர்கள் மட்டும் பார்க்கவும்| Tamil Home Remedies | Latest News | Kollywood | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/trump-and-kim-arrived-in-singapore/", "date_download": "2018-06-21T21:36:46Z", "digest": "sha1:YR7JYX3Z5LZFBH3JEQ57XOL6ZG7PFLVR", "length": 18312, "nlines": 272, "source_domain": "vanakamindia.com", "title": "சிங்கப்பூர் வந்தார்கள் ட்ரம்ப்பும் கிம்மும்… செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை! – VanakamIndia", "raw_content": "\nசிங்கப்பூர் வந்தார்கள் ட்ரம்ப்பும் கிம்மும்… செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கச��வு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nசிங்கப்பூர் வந்தார்கள் ட்ரம்ப்பும் கிம்மும்… செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தை\nட்ரம்ப் - கிம் சந்திப்பு செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு சிங்கப்பூர் கபெல்லா ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பிற்காக சிங்கப்பூர் அரசு 15 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது\nசிங்கப்பூர்: வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக அமைய உள்ள பேச்சு வார்த்தைக்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – வட கொரிய அதிபர் கிம் இருவரும் சிங்கப்பூர் வந்து சேர்ந்துள்ளார்கள்.\nமுதலாவதாக கிம் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். சாங்கி விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார். கிம்முடன் வட கொரிய உயர் அதிகாரிகளும் வந்துள்ளார்கள். கிம்மை தொடர்ந்து அவரது சகோதரி கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்- ம் சிங்கப்பூர் வந்துள்ளார்.\nகிம் சிங்கப்பூர் வந்து சேர்ந்த அடுத்த சில மணி நேரத்தில் அதிபர் ட்ரம்பின் ஏர்ஃபோர்ஸ் ஒன் விமானமும் சிங்கப்பூரில் தரை இறங்கியது. சிங்கப்பூர் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்து லிமோஸின் காரில் ஏறிச் சென்று விட்டார் ட்ரம்ப். திங்கட்கிழமை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் – ஐ சந்திந்துப் பேசுகிறார்.\nசிங்க்கப்பூருக்கு கிம்முடன் பேச்சு வார்த்தை நடந்த வந்துள்ளது நல்ல விஷயமாகும். ஒரு சில நிமிடங்களிலியே கிம் அணு ஆயுத சோதனையை தடை செய்வாரா இல்லையா என்று தனக்குத் தெரிந்து விடும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nட்ரம்ப் – கிம் சந்திப்பு செவ்வாய்கிழமை காலை 9 மணிக்கு சிங்கப்பூர் கபெல்லா ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பிற்காக சிங்கப்பூர் அரசு 15 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளது.\nTags: Americakim jong unNorth KoreaSingapore Summittrumpஅமெரிக்காகிம் ஜாங் உன்சிங்கப்பூர் சந்திப்புட்ரம்ப்வட கொரியா\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nசீனாவுக்கு அச்சம் ஏற்படுத்திய ட்ரம்ப் – கிம் சந்திப்பு.. திடீர் திருப்பங்கள்\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழ��யர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3470", "date_download": "2018-06-21T21:48:17Z", "digest": "sha1:YC7GAQ4LFJSCXZY4SDNZ6DMTTHVSMFZG", "length": 6204, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: மல்லிப்பட்டினத்தில் பதற்றம்! மூவருக்கு அரிவாள் வெட்டு! (UPDATED) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகல்வி & ���ேலை வாய்ப்பு\nFLASH NEWS: மல்லிப்பட்டினத்தில் பதற்றம் மூவருக்கு அரிவாள் வெட்டு\nமல்லிப்பட்டினம் கடைத்தெரு வீதியில் இன்று இரவு பேசிக்கொண்டிருந்த அமீன், நூருல் அமீன், முஹைதீன்ஆகிய மூவரையும், மூன்று மோட்டார் பைக்கில் வந்த ஐந்து மர்ம நபர்கள் அரிவாளால் மூவருக்கும் கையில் பலமாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். அங்கிருந்த சில நபர்களால் காயமடைந்தவர்களை விரைந்து மருத்துவமைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த மூவருக்கும் கை துண்டித்து விட்டது.\nஇதனால் மல்லிபட்டினத்தில் போலீஸ் பாதுகாப்பும் பல படுத்தப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் மல்லிப்பட்டினம் பொதுமக்கள் ஆர்பாட்டமும் செய்துவருகின்றனர்.\nமீண்டும் புதுப்பொழிவுடன் அதிரைமணம் இணையதளம் துவக்கம்\nமல்லிப்பட்டினம் சம்பவம், விடிவதற்க்குள் குற்றவாளிகளை பிடிப்பேன்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaigal0510.blogspot.com/2016/07/blog-post_5.html", "date_download": "2018-06-21T22:05:26Z", "digest": "sha1:3VD4BKZW3IMDXWY7PNGLEVA54NW2PITF", "length": 8741, "nlines": 162, "source_domain": "kavithaigal0510.blogspot.com", "title": "kavithaigal0510.blogspot.com: தெய்வமாகிறார்!", "raw_content": "kavithaigal0510.blogspot.com- இனிய-கவிதைகள்-சிறுகதைகள்-கட்டுரைகள்-பயனுள்ள-தகவல்கள் மற்றும் நூல் விமர்சனம்\nசெவ்வாய், 5 ஜூலை, 2016\nஇந்த அப்பாவுக்கும்.....கீழே காணுகின்ற திரைப்பட அப்பாவுக்கும்.......\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன்னைப் பற்றி நானே சொன்னால் தற்புகழ்ச்சி, நீங்கள் ரொம்ப புகழ்ந்தால் போதையாயிடும், பதிவுகளில் என்னைப் பாருங்களேன்\nதங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி\nநடைமுறை உண்மை கவிதை வரிகளாய்....\nமேலான கருத்துக்கு மிக்க நன்றி\nவலை உலகுக்கு உங்களை வரவேற்கிறேன்.தொடர்ந்து எழுதுங்கள்.\nதங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி\nவலிப்போக்கன் 7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 10:26\nஅப்பா இருப்பவர்களுக்கு தெரிந்த உண்மை...........\nவலிப்போக்கன் 7 ஜூலை, 2016 ’அன்று’ முற்பகல் 10:26\nஅப்பா இருப்பவர்களுக்கு தெரிந்த உண்மை...........\nஇதெல்லாம் காலத்தின் கோலம் எனலாமா\nதங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nBagawanjee KA 30 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:55\nவாழும் போது அப்பனை ஏசியவன் ,செத்த பிறகு ஏசி பெட்டியில் வைத்தானாம் ,இதென்ன அநியாயம் :)\nதங்களின் நியாயமான கோபத்துக்கு மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇந்நாள் வரை ஆதரவுஅளித்த அன்பர்கள்\nஎன்னைப் பற்றி நானே சொன்னால் தற்புகழ்ச்சி, நீங்கள் ரொம்ப புகழ்ந்தால் போதையாயிடும், பதிவுகளில் என்னைப் பாருங்களேன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகற்பனையே, உண்மையும் ஆகலாம் கமல்\nமின்னஞ்சலில் புதிய பதிவுகளை பெற...\nமுகநூல் பக்கம் ASOKAN KUPUUSAMY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sokkakiriya.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-21T21:29:50Z", "digest": "sha1:J42DPHBGFLAARIMABYAT7MHOLTFHERMQ", "length": 52251, "nlines": 408, "source_domain": "sokkakiriya.wordpress.com", "title": "பகுக்கப்படாதது | தொடுவானம் தொடாத விரல்", "raw_content": "\nFiled under: அன்பு,இளமை,கவிதை,நட்பு,பகுக்கப்படாதது,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 8:55 pm\nTags: அன்பு, இளமை, உலகம், நட்பு, மழழை, வாழ்க்கை\nஅவளே எங்கு பார்க்க வேண்டும்,\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,காதல்,நட்பு,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 11:07 am\nTags: அன்னை, அன்பு, இரவு, இளமை, கண்ணீர், கவிதை, காதல், முதுமை, வலி, வாழ்க்கை\nFiled under: அன்பு,இரவு,இளமை,கவிதை,காதல்,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:28 pm\nFiled under: அன்னை,அன்பு,இரவு,இளமை,கண்ணீர்,கவிதை,பகுக்கப்படாதது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 1:38 pm\nஏன் இந்த குருவி காக்கா\nFiled under: இளமை,கவிதை,காதல்,பகுக்கப்படாதது,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 1:37 am\nTags: இளமை, கவிதை, காதல், பகுக்கப்படாதது, பிரபஞ்சம், வாழ்க்கை\nFiled under: பகுக்கப்படாதது — கண்ணன் பெருமாள் @ 2:19 am\nஎழுத்து ஒருவனை விடுதலை செய்யுமா கேள்விகளிலிருந்து,அறியாமையிலிருந்து,மந்தமான வாழ்விலிருந்து..நாளெல்லாம் எதையாவது வாசித்தால்தான் நகர்கிறது காலம்.இல்லையேல் எனக்குள் ஒரு குகை மனித உணர்வு வந்துவிடும்.வாசித்து வாசித்து நான் மறந்த நாட்கள் நிறைய .ஆனால் வாசிப்பை ஒரு நாளும் மறந்ததில்லை.அழ்ந்த வாசிப்பு என எதையும் நான் சொல்லிக்கொள்வதில்லை.அப்படி வாசிக்கிறவர்களை எனக்குத் தெரியும்.ஒரு பக்கம் நகரும் போது சில ஒளியாண்டுகளை தன் எண்ணங்களால் கடந்துவிடும் அபாரம் அவர்களது வாசிப்பு.எனது இயற்கை ஒருபோதும் அதை அனுமதிக்காது.ஆசையே, ஒளியாண்டு அளவுக்கு வாசிப்பை ருசிக்க வேண்டுமென்றுதான்.இரண்டு சிறிய சிறகுகளால் அந்த வானத்தை அளந்துவிட முடியாதா என நினைக்கும் குட்டி ஜோனத்தான் சீகல்லை போலத்தான் நானும்.ஜெயமோகனைத்தான் தினமும் வாசிக்கிறேன்.அதை வைத்து சம கால இலக்கியம் குறித்து கருத்து சொல்ல சற்று தகுதி இருக்கிறதென நினைத்தாலும் சற்று கூச்சமாக இருக்கிறது.படித்த புத்தகங்களை விமர்சனம் செய்ய சற்று பரந்த வாசிப்பு வேண்டுமென உணர்கிறேன்.ஆகவே எண்ணங்களாகவும் அனுபவமாகவுமே அதை தொடர்ந்து எழுத விழைகிறேன்.கடந்த சில மாதங்களில் ஜெயமோகனது சில ஆக்கங்களை வாசித்தேன்.நெல்லையில் அவரது புத்தகங்கள் கிடைக்கவில்லை எனவே சென்னையிலிருக்கும் என் தம்பியிடம் சொல்லி பெற்றுக்கொண்டேன்.சில புனைவுகள் சில கட்டுரைக்களுமான புத்தகங்கள்.குறுநாவல்கள்,ஊமைச் செந்நாய்,சு.ரா நினைவின் நதியில்,விசும்பு,ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை,இலக்கிய உரையாடல்கள்(சூத்ரதாரியுடன்).வாசிக்கும் போது நான் எதையும் உணர்வுகளாக பதிவு செய்யவில்லை.காத்துக் கிடந்து வாங்கிய புத்தகங்கள் என ஆசை தீர வாசித்து முடித்து விட்டு மீள் வாசிப்பிற்கு பிறகு அவைகளைப் பற்றி எழுத வேண்டும்.அதற்குள் இப்படியொரு பதிவை எழுத வேண்டிவந்துவிட்டது.காரணம் இருக்கிறது எழுதும்போது மனம் சற்று இலகுவாகிறது.வாசித்ததை பற்றி எழுதும்போது மட்டும்தான்.\nஈழ இலக்கியம் குறித்து பெரிய பரிச்சயம் எனக்கு கிடையாது.தமிழில் கூட நான் வாசித்த எழுத்தாளர்களில் போன தலைமுறை எழுத்தாளர்களே அதிகம்.சம கால இலக்கிய உலகம் இன்னும் முழுமையாக அறிமுகமாகிவிடவில்லை.தமிழ் புத்தகங்களை குறித்து சரியான மதிப்புரைகள் வெகுசன ஊடகங்களில் கிடைப்பதில்லை.அதிகமாக விற்பனையாகும் விகடன் குமுதம் வகையறாக்கள் ஒரு மாதிரியான, இல்லை ஒரே மாதிரியான வாசிப்பையே திரும்ப திரும்ப முன் வைக்கின்றன.கணிசமான பக்கங்கள் காத்திரமான படைப்புகளுக்கும் படைப்பாளிகளுக்கும் ஒதுக்கலாம்.இதுவரை இருந்த தலைமுறை வேறு இப்பொழுது இலக்கியம் வாசிக்க ஆர்வமுள்ள ஒரு இளைய தலைமுறை முளைத்துள்ளது.அவர்களுக்கு அறிமுகம் மட்டுமே தேவை.எனது எதிர்பார்ப்பெல்லாம் இலக்கியம் தேநீர் விடுதிகளிலும்,கல்லுரி வளாகங்களிலும்,படுக்கை அறையிலும்,பேருந்து நிறுத்தங்களிலும் பேசப்பட வேண்டுமென்பதுதான்.இலக்கியம் பேசுவதால் என்ன பிரயோஜனம்யாருக்கு லாபம் இதுதான் நம்முள் முளைக்கும் முதல் கேள்வி.எல்லாமே லாப ந���்ட கணக்கில் பார்க்கும் பார்வையை அது மாற்றும்.அமெரிக்காவின் வெகுஜன ஊடகங்களில் அருமையான புத்தக மதிப்புரைகள் விமர்சனங்கள் காணக் கிடைக்கின்றன.பிரிட்டனின் கார்டியனில் வரும் புத்தக பக்கங்களை வாசித்து ரசித்திருக்கிறேன்.என்றாலும் நாம் இன்னும் இந்த தளங்களில் மக்களை அணுகவில்லை.தமிழின் முக்கிய படைப்பாளிகளை பற்றி எந்தப் பள்ளி கல்லூரி ஆசிரியருக்கும் கவனமில்லை.அவர்கள்(மேற்கில்) creative writing என்னும் பாடத்திட்டத்தையே பல காலமாக வைத்திருக்கிறார்கள்.நம்மவர்கள் இன்னும் இலக்கிய பேச்சை பேச கூசி அலைய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.பொத்தாம் பொதுவாக குறை கூறுவதில்லை என் நோக்கம் ஏன் நாம் அடுத்த தலைமுறைக்கு அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடாதுயாருக்கு லாபம் இதுதான் நம்முள் முளைக்கும் முதல் கேள்வி.எல்லாமே லாப நட்ட கணக்கில் பார்க்கும் பார்வையை அது மாற்றும்.அமெரிக்காவின் வெகுஜன ஊடகங்களில் அருமையான புத்தக மதிப்புரைகள் விமர்சனங்கள் காணக் கிடைக்கின்றன.பிரிட்டனின் கார்டியனில் வரும் புத்தக பக்கங்களை வாசித்து ரசித்திருக்கிறேன்.என்றாலும் நாம் இன்னும் இந்த தளங்களில் மக்களை அணுகவில்லை.தமிழின் முக்கிய படைப்பாளிகளை பற்றி எந்தப் பள்ளி கல்லூரி ஆசிரியருக்கும் கவனமில்லை.அவர்கள்(மேற்கில்) creative writing என்னும் பாடத்திட்டத்தையே பல காலமாக வைத்திருக்கிறார்கள்.நம்மவர்கள் இன்னும் இலக்கிய பேச்சை பேச கூசி அலைய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.பொத்தாம் பொதுவாக குறை கூறுவதில்லை என் நோக்கம் ஏன் நாம் அடுத்த தலைமுறைக்கு அந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க கூடாது.அங்கு walmart-ல் புத்தகங்களை போட்டு விற்கிறார்கள்.மக்கள் வாங்குகிறார்கள்.புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைக்க வேண்டும்.அது புனிதப் பொருளில்லை.அது புத்திசாலிகளுக்கு இல்லை.அது மனிதர்களுக்கானது.அது வாழ்வதற்கானது.கனவுகளுக்கானது.\nஇன்று காலையில் மு.தளையசிங்கம்(நன்றி ஜெயமோகன்) அவர்கள் அறுபதின் தொடக்கத்தில் எழுதிய கட்டுரை வாசிக்க ஒன்றை நேர்ந்தது.இது தற்செயல்தான்.அட அறுபதுகளில் இப்படி ஒரு வசீகரமான எழுத்தாளரா என்று எண்ணத் தோன்றியது.வியக்க வைத்தது அவரது உலகப் பார்வையும்,துல்லியமான விமர்சனமும், சமநிலையான நோக்கும்தான்.ஜெயமோகன் சொன்ன பிம்பத்தை கொஞ்சம் பிரக்ஞை பூர்வமாக பொருத்தி பார்த்து வாசித்தேன்.அவ்வளவுதான்.ஆனால் மனிதரின் பாதை சற்று தேடல் உள்ளவர்களால் மட்டுமே சென்று தொடக்கூடிய இடம்.உள்ளுணர்வு,அக எழுச்சி இதுவெல்லாம் என்னவென்று கேட்டால் துலங்காது.கறாரான விமர்சனம்.ஜெயமோகனின் விமர்சனங்கள் மிக மிக நுண்ணிய தளங்களை தொட்டுச் செல்பவை.அவரின் வாசிப்பு ஒரு அரக்கத்தனமான வாசிப்பு.அவரை குறித்து(படைப்புகளை) நிறைய எழுத வேண்டும்.முகஸ்துதி இல்லை.எழுதும் போது தெரிந்துகொள்வீர்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரேய்மன்ட் கார்வர் என்ற அமெரிக்க சிறு கதை எழுத்தாளரை வாசிக்க நேர்ந்தது.மிக அருமையான சிறு கதைகள்.கலாச்சாரங்களை ஒப்பிட்டுக் கொண்டேன்.ஜெயமோகன் லங்கா தகனம் என்றொரு குறுநாவல் எழுதியிருக்கிறார் வாசிக்கும்போது காதுகளில் செண்டை மேளத்தின் முழக்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.உடல் குலுங்கி,விதிர்த்து, கடைசி பக்கத்தில் என் உடம்பிலிருக்கும் ரோமக்கற்றைகள் பொசுங்கியது போல நாசி நுகர்ந்தது.எனக்கு பாத்திரங்களின் பெயரை ஞாபகம் கொள்ள முடியவில்லை ஆனால் உணர்வுகள் இன்றும் நெஞ்சுக்குள் அதிர்வுகளை பரப்பிக்கொண்டிருக்கிறது.இசையை எழுத்தில் கேட்க முடியுமா என்று எண்ணத் தோன்றியது.வியக்க வைத்தது அவரது உலகப் பார்வையும்,துல்லியமான விமர்சனமும், சமநிலையான நோக்கும்தான்.ஜெயமோகன் சொன்ன பிம்பத்தை கொஞ்சம் பிரக்ஞை பூர்வமாக பொருத்தி பார்த்து வாசித்தேன்.அவ்வளவுதான்.ஆனால் மனிதரின் பாதை சற்று தேடல் உள்ளவர்களால் மட்டுமே சென்று தொடக்கூடிய இடம்.உள்ளுணர்வு,அக எழுச்சி இதுவெல்லாம் என்னவென்று கேட்டால் துலங்காது.கறாரான விமர்சனம்.ஜெயமோகனின் விமர்சனங்கள் மிக மிக நுண்ணிய தளங்களை தொட்டுச் செல்பவை.அவரின் வாசிப்பு ஒரு அரக்கத்தனமான வாசிப்பு.அவரை குறித்து(படைப்புகளை) நிறைய எழுத வேண்டும்.முகஸ்துதி இல்லை.எழுதும் போது தெரிந்துகொள்வீர்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக ரேய்மன்ட் கார்வர் என்ற அமெரிக்க சிறு கதை எழுத்தாளரை வாசிக்க நேர்ந்தது.மிக அருமையான சிறு கதைகள்.கலாச்சாரங்களை ஒப்பிட்டுக் கொண்டேன்.ஜெயமோகன் லங்கா தகனம் என்றொரு குறுநாவல் எழுதியிருக்கிறார் வாசிக்கும்போது காதுகளில் செண்டை மேளத்தின் முழக்கம் அதிர்ந்து கொண்டிருந்தது.உடல் குலுங்கி,வி��ிர்த்து, கடைசி பக்கத்தில் என் உடம்பிலிருக்கும் ரோமக்கற்றைகள் பொசுங்கியது போல நாசி நுகர்ந்தது.எனக்கு பாத்திரங்களின் பெயரை ஞாபகம் கொள்ள முடியவில்லை ஆனால் உணர்வுகள் இன்றும் நெஞ்சுக்குள் அதிர்வுகளை பரப்பிக்கொண்டிருக்கிறது.இசையை எழுத்தில் கேட்க முடியுமா\nFiled under: கவிதை,பகுக்கப்படாதது,பொது,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 6:39 pm\nFiled under: பகுக்கப்படாதது — கண்ணன் பெருமாள் @ 8:14 pm\nகாலை,வெறும் விடியல் மட்டுமல்ல பல தொடக்கங்களின் துவக்கம்.\nஎனது பெரும்பாலான காலைகள் ஜெட் வேகத்தில் தொடங்கியிருக்கின்றன.பதின்\nபருவத்தில் நான் ஒரு தடகள வீரனாக இருந்தேன்.வைகறையில் எழுந்து சில\nமைல்களை அசாத்தியம்மாக ஓடிக் கடப்பது ஒரு விதமான பரவசமும்\nஉத்வேகமும் தரும் உணர்வு.காலைப் பனி முகத்தில் ஒரு மரப்புதன்மையை\nபூசிவிடும்.உடலை கொஞ்சம் உஷ்ணப்படுத்த ஆயத்த பயிற்சிகள் செய்துவிட்டு\nஉறக்கத்தை உதறிவிட்டு முறுக்கேறிய நாணில் குறிபார்த்து காத்திருக்கும்\nஒரு கணையின் கூர்மையில் தொடங்கும் பயிற்சி.உடலின் ஒவ்வொரு சொட்டு\nஇரத்தத்திலும் தடகளம்தான் ஊறிக்கொண்டிருந்தது.அந்தக் கனவுகளை\nபுசித்துதான் என் தசை நார்கள் எக்கை போல இறுகிக் கொண்டிருந்தது.\nகண் விழித்ததும் துள்ளி எழுவேன் பூனைக்குட்டி போல கண்ணை மெல்லமாக\nதிறந்து பார்த்தது என் வாழ்வில் ஒருமுறையேனும் நிகழ்ந்ததில்லை.\nபடுக்கையில் உறங்காமல் படுத்துக் கொண்டு ஒரு வயதான நாய் போல\nசத்தம் கேட்டால் கண்ணை திறந்து பார்ப்பது எனக்கு அறவே முடியாத ஒரு\nகாலைச் சூரியனை பார்க்காத நாளே இருந்ததில்லை.அதை நோக்கித்தான் நான்\nஓடிகொண்டிருந்தேன்.சூரியனை தொட்டுவிடலாம் என பல நாட்கள் நினைத்\n-திருக்கிறேன்.அது ஒரு மாபெரும் உள எழுச்சி.பிரம்மாண்டமான வானத்தின்\nகீழ் நின்று கொண்டு மேகம் பூத்த கிழக்கையும் அதில் தக தகத்துக்கொண்டிருக்கும்\nஎழுஞாயிரை காண்பதும்.அதற்கு இணையாக நான் உணர்ந்தது திருச்செந்தூரில்\nகோயிலுக்கு இடப்புறம் வள்ளிகுகையின் பின்னிருந்து வானும் கடலும்\nசந்திக்கும் பிரம்மாண்டத்தை தரிசிப்பது.மனம் கொந்தளித்து ஓடி கடலுக்குள்\nகுதிக்கும். நீந்திச் சென்று அந்த தொடுவானத்தில் நித்தியமாய் ஏறிக்கொள்ள\nவேண்டுமெனத் தோன்றும்.எப்படி இருக்கும் அந்தப்புள்ளி\nதொட்டுக் கூட பார்க்க முடியாத பரந்த வானமும் ஓயாமல் அலைந்து\nஅலைந்து மனித மனங்களை வசீகரித்து அள்ளிக் கொண்டிருக்கும் நீலப்\nபெருங்கடலும் கை கோர்க்கும் இடம்…கணம்.. இந்தக்கடல் அந்த வானத்தை தொடுகிறதா அப்பா\nமனிதன் தரிசனங்களை சந்திக்க வேண்டும்.சிறு பிள்ளைகளிடம் கேள்விகளே\nதரிசங்களின் தெறிப்புகளாக ஒளிவிடுகிறது. இன்றும் மனம் கூவிக்\n-கொண்டிருக்கிறது எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடு என அரற்றுகிறது.\nஇந்த வாழ்க்கையையா இரவு பகலாக கனவு கண்டு கொண்டிருந்தாய்\nஉணர்வுகளையும் அடகுவைத்துதான் தீர வேண்டுமா\nவிற்றுத்தான் அடிமை ஆபரணங்களை அணிந்து கொள்ள வேண்டுமா\nஇந்த பரிதாபத்தில் எங்கிருந்து வருகிறது பெருமிதம்.கடல் போல மனம்\nநிறைய கேள்வியின் அலைகள் ஓய்வதில்லை.கடல் அலைகளால்\nவற்றுவதில்லை மனம் கேள்விகளால் தேய்வதில்லை.\nஇப்பொழுது காலையே ஏன் வருகிறது எனத் தோன்றுகிறது.அலுவலகம்\nஎன்னை எலிப்பொறிக்குள் தலையை விட்ட பெருச்சாளி போல ஆக்கி\n-விட்டது.கண்கள் பெருமாள் கோயில் நடை போல புராதன\nசத்தத்துடன் திறக்கிறது.ஊர்ந்து ஊர்ந்து ஒரு வீட்டை சுமக்கும்\nநத்தை போல வெறுமையான நிகழ்வுகளை மனதில் ஓடவிட்டு கிளம்புகிறேன்.\nமனிதர்களை பார்ப்பதுதான் வாழ்வின் மந்திர நிமிடங்கள்.என் அறையை\nநீங்கியதிலிருந்து அலுவலகத்திற்குள் நுழையும் வரை உலகத்தின் சுவாசப்\nபைக்குள் சுத்தும் ஒரு ஆக்சிஜன் மூலக்கூறு போல உணர்கிறேன்.வழி\nநெடுக பள்ளிக்கு செல்லும் மழலைகள்.பெண்பிள்ளைகள் மிக அழகு.\nவெட்கப்பட்டு வாயைக் கோணலாக வைத்துக் கொண்டு உடலை\nநாடியா கொமநேசி போல இரப்பராக வளைத்துக் கொண்டு நிற்பார்கள்.\nபயல்களுக்கு வெட்கப்படத் தெரியாது சிறிதாகக் கூட புன்னகைக்காமல்\nஉதடுகளை குவித்துக் கொண்டு முகத்தை சுவர் புறமாக திருப்பிக்\nகொண்டு நிற்பான்.விடலைகள்,சதா பேசிக் கொண்டேயிருப்பார்கள்.\nசற்றும் உலகை கண்டுகொள்ளாத உடை நாகரிகமும் அப்படியே\nசினிமாவிலிருந்து சுவீகரித்துக் கொண்ட உடல் உடை பாவனைகளும்\nஇரண்டுமே கொண்ட கன்னியர்கள் காளைகள்.பேருந்து, தூங்கி வழியும்\nபெருசுகள்.எவ்வளவு அவசரத்திலும் பத்து ரூபாய் கொடுத்து லாட்டரி\nவாங்கும் அதிர்ஷ்ட நம்பிகள்.காலையிலேயே குளித்து, காதோரம்\nகொஞ்சம் முடியை அள்ளி சுளித்துக் கட்டி கூந்தலை பரத்த\nவிட்டு மலையாள மணத்துடன் நடந்து செல்லும் ��யதான பெண்கள்.\nஆட்டோவில் மனோரமாவையும் மாத்ரு பூமியையும் மறுபதிப்புச்\nசெய்துகொண்டிருக்கும் சகாக்கள். கடைவாயில் ஒரு சிசர் பில்டரை\nபுகைய விட்டு இட்லி வாங்க வந்ததை காட்டிக் கொள்ளாமல் பராக்கு\nபார்த்தபடி நிற்கும் முதியவர்கள்.இப்படியே பார்த்துக் கொண்டே நடக்கச்\nசம்பளம் கொடுத்தால் அந்த வேலையில் முதல் ஆளாக சேர்ந்து\nFiled under: இளமை,கவிதை,தமிழ்,பகுக்கப்படாதது,பிரபஞ்சம்,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 2:41 pm\nதேன்சிட்டும், லெகான் கோழி குஞ்சுகளும்\nFiled under: அன்னை,இளமை,கட்டுரை,தமிழ்,பகுக்கப்படாதது,மழழை,வாழ்க்கை — கண்ணன் பெருமாள் @ 11:36 am\nஒரு அற்புதமான கதை இருந்தது.கதை இன்று அவ்வளவாக நினைவிலில்லை.எதிர்பாராமல் கிடைக்கும் ஒரு மந்திரக்கோலின் உதவியுடன் சிறுவன் ஒருவன் உருமாற்றம் கொள்கிறான்.எறும்பின் அளவை விட சிறியதாகிறான் பிறகு எல்லாமே பிரம்மாண்டமாயிருக்கிறது.ஒரு பூ,செடி இலை மனிதக் கால்கள் எல்லாமே இராட்சத வடிவில் பயமும் பிரமிப்பும் கலந்த மனோ பாவம் கொள்கிறான்.எல்லாக் குழந்தைக்களுமோ யதார்த்த உலகிலிருந்து விலகியே சிந்திக்கின்றன.யதார்த்தம் என்று சொல்வது மொண்ணையாக\nசெல்லும் வாழ்வைத்தான்.வளர்ந்த மனிதர்கள் அதிசயிப்பதில்லை.சிறுவயதில் ஒரு தேன்சிட்டை பார்க்கும்போது எத்தனை சந்தோசமாக இருந்திருக்கிறேன்.எங்கள் வீட்டில் என் அம்மா எப்போதும் எதாவது சில செடி கொடிகளை வளர்த்துக் கொண்டேயிருந்தால்.அவரைக்கொடியில் வயலெட் நிறப்பூக்கள் கொத்து கொத்தாய் பூத்து நிற்கும்.அவரையிலோ இல்லை முருங்கையில் வெளிறிய வெண்ணிறப் பூக்களிலோ தினமும் வரும் தேன்சிட்டு.நான் என்றைக்குமே சந்தோசத்தில் கத்துவதோ ஊளையிடுவதோ இல்லை.அந்த தேன்சிட்டை எங்கள் சிறு தோட்டத்திற்கு வந்ததிலிருந்து போவது வரை பார்த்துக்கொண்டே இருந்திருக்கிறேன்.எத்தனை இலகுவான உடல் அதற்கு.பூவின் காம்பில் கூட நின்றுகொள்ளும்.மிக வேகமாக சிறகசைத்தபடி பூவிற்கு அருகிலேயே நிற்கும் இல்லை மிதக்கும் எத்தனை அழகான உணர்வு,எத்தனை அற்புதம் ஒரு சின்ன உயிர் எத்தனை பெரிய சாகசம் செய்கிறது.பின்னாளில் ஹாய் மதனில் “தேன் சிட்டுதான்” மிக அதிகமான முறை இதய துடிப்பு கொண்ட உயிர் என தெரிந்து அதிசயித்தேன்.கிட்ட தட 600 துடிப்புகள் நிமிடத்திற்கு. பறவைகள் எல்லாமே அழகான அதிசயமான உயிர்கள்.���ார்க்கும்போதெல்லாம் பரவசம் தருபவை.பறவை என்னும்போது பறக்க முடியாத கோழியின் நினைவு தவிர்க்க முடியாதது.கோழி மட்டுமல்ல ஆஸ்திரேலியாவில் இருக்கும் எமு,நெருப்புக் கோழி,பென்குயின் கூட பறக்க முடியாதவையே.நெருப்புக் கோழியை வண்டலூரில் ஆறாம் வகுப்பில் சுற்றுலாவிற்கு சென்றபோது பார்த்திருக்கிறேன்.ஆனால் கோழி எதற்காக பறக்கமுடியாமல் இருக்கிறது என்பதற்கு ஒரு கதை சொல்லப்பட்டதுண்டு.\nகடவுள் பறவைகளின் அரசனான பருந்தை அழைத்து ஒரு மந்திர ஊசியை கொடுத்தார்.அதைக் கொண்டு அதுவரையிலும் பறவையாய் பறந்திராத எல்லாமே தத்தம் சிறகுகளை தைத்துக்கொண்டு பறந்தன.ஒவ்வொரு பறவையும் தன சிறகுகளை அமைத்துக் கொண்டபின் அருகிலிருந்த பறவைக்கு ஊசியை கை() மாற்றிக் கொண்டிருந்தது.காகம் தன சிற’கை’ முடித்து கோழியிடம் கொடுத்தது பொறுப்பற்ற கோழி பகுதி வேலை முடிந்த நிலையில் மந்திர ஊசியை தொலைத்துவிட்டது.அன்றிலிருந்து கோழி கொஞ்சம் கொஞ்சம்தான் பறக்க முடிகிறது.ஊசியை தொலைத்த கோபத்தினால் பருந்து காகத்தையும் கோழியையும் சிட்சிக்கிறது.கோழி ஊசியை தேடித்தான் மண்ணை எப்போதும் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கிறது.எத்தனை சோகம் இந்த கோழிக்குள்) மாற்றிக் கொண்டிருந்தது.காகம் தன சிற’கை’ முடித்து கோழியிடம் கொடுத்தது பொறுப்பற்ற கோழி பகுதி வேலை முடிந்த நிலையில் மந்திர ஊசியை தொலைத்துவிட்டது.அன்றிலிருந்து கோழி கொஞ்சம் கொஞ்சம்தான் பறக்க முடிகிறது.ஊசியை தொலைத்த கோபத்தினால் பருந்து காகத்தையும் கோழியையும் சிட்சிக்கிறது.கோழி ஊசியை தேடித்தான் மண்ணை எப்போதும் கொத்திக் கிளறிக்கொண்டிருக்கிறது.எத்தனை சோகம் இந்த கோழிக்குள் நான் கற்பனை செய்திருக்கிறேன் என்றாவது கோழி அந்த ஊசியை கண்டுபிடித்து பறக்குமென.மற்றபடி கோழிக்குஞ்சுகள் என் உள்ளங் கவர்ந்தவை.கோழி எங்கள் வீட்டில் வளர்ந்திருக்கிறது.அப்போது அடைகாக்க கோழி முட்டைகள் மீது அமர்ந்திருக்கும்.இத்தனை பொறுப்பான கோழி ஊசியை தொலைத்து விட்டதே என நினைத்திருக்கிறேன்.\nகோழிக்கு நான் பெயர் வைத்ததில்லை.சிறு பிள்ளைகள் கேலியும் கிண்டலுமாக எல்லாவற்றிற்கும் பெயர் வைப்பார்கள்.பட்டப் பெயர் போக அழைப்பதற்காக கூட பெயர் தேவை இல்லையாநான் என்றுமே எவருக்கும் பெயர் வைத்ததில்லை.அது போன்ற விஷயங்கள் மனதை புண்படுத்தும் என்று நினைத்திருக்கலாம்.என் இயல்பில் பெயர் வைப்பது ஒரு குதூகலமான விஷயமாக இருக்கவில்லை.அனால் இன்று வேணி எல்லாவற்றிற்கும் பெயர் வைக்கிறாள்.தெருவில் போகிற எல்லா பிராணிகளுக்கும் அவளிடம் பெயர் இருக்கிறது.கோழி, பூனை, நாய், காகம், குருவி ஏன் பாம்பைக் கூட நாகராஜா என்றே சொல்கிறாள்.அதுவும் ஒரு இயல்பான குழைந்தையின் வெளிப்பாடுதான்.எல்லாக் குழந்தைகளையும் நான் என்னோடுதான் ஒப்பிடுகிறேன்.எனக்குள் இருக்கும் என்னுள் இருந்த குழந்தையுடன்.கோழி பற்றிய இன்னொரு சுவாரசியமும் இருக்கிறது.நானும் என் தம்பியும் வண்ண வண்ணமாக இருக்கும் கோழிக்குஞ்சுகளை பார்த்துவிட்டால் போதும் அதை பார்த்துக் கொண்டே பின்னே செல்வோம்.எங்களூர் சந்தைக்கு வியாழக் கிழமைகளில் அந்த மாதிரி குஞ்சுகள் வரும்.\n சிறிய முகம் சற்று சிவந்த வாய் முடியெல்லாம் பஞ்சு போல மெத்து மெத்தென்றிருக்கும்.அதன் அலகை பார்த்துக் கொண்டிருக்கும்போதே அதை திறந்து க்யா முயா என்று சத்தமெழுப்பும்.ஒரு சின்னக் குழந்தை போன்று கள்ளம் கபடில்லாத முகம் கோழிக்குஞ்சுக்கு.அது போல சின்ன சின்ன விலங்குகள் எல்லாமே அழகாய் இருக்கும் நாய்க் குட்டி,பூனைக் குட்டி,பண்ணிக் குட்டி,கன்றுக் (கண்ணுக்) குட்டி,யானைக் குட்டி,ஆட்டுக் குட்டி எல்லாமே அழகுதான் இளமையில்.ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “பருவத்தில பன்னிக்குட்டியும் அழகு”.முதிர்ச்சி பெரும்பாலும் அருவருக்க தக்கதாக இருக்கிறது.அது ஏமாற்றுகிறது வஞ்சத்தோடு இருக்கிறது சூழ்ச்சி செய்கிறது கொல்கிறது.ஒரு போதும் குஞ்சுகளோ குட்டிகளோ குழந்தைகளோ இதை செய்வதில்லை.மிகக் கடுமையானதாயிருக்கிறது இந்த உலகம்.சரி கோழிக் குஞ்சை பார்ப்போம்.அவை பெரும்பாலும் மஞ்சள்,பச்சை,வாடாமல்லிக் கலர் இந்த நிறங்களில்தான் இருக்கும்.மஞ்சள் நிறம்தான் மிக இயல்பாய் பொருந்துவது போலிருக்கும்.நொச்சி கம்பில் செய்த கூண்டுகளில் உள்ளே அடைத்து வைத்திருப்பார்கள்.சைக்கிளில் செல்லும்போது பார்த்துவிட்டால் பின்னாலேயே சென்று அவர்கள் குஞ்சுகளை வெளியே எடுத்து போடுவதை பார்த்துவிட்டே திரும்புவோம்.அதெல்லாம் “கரண்ட்ல” பொரிச்ச குஞ்சு வாங்காத செத்து போயிரும் என்று அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நானும் என் தம்பியும் அப்பாவிடம் பணம் வா���்கிச் சென்றோம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=559:cd-drive-lock&catid=73:security&Itemid=101", "date_download": "2018-06-21T21:21:15Z", "digest": "sha1:U7T2XGGCCEABC2TCF75BEXB6U3ASEL54", "length": 8040, "nlines": 114, "source_domain": "onlinegalatta.com", "title": "CD Drive Lock", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/1967-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-06-21T21:53:56Z", "digest": "sha1:JEFJUEHULAOCQD26HPKSFJ5XEOGEP74V", "length": 4544, "nlines": 57, "source_domain": "sunsamayal.com", "title": "தலைச்சுற்றை நீங்கும் கறிவேப்பிலை தைலம் - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nதலைச்சுற்றை நீங்கும் கறிவேப்பிலை தைலம்\nதலைச்சுற்றை நீங்கும் கறிவேப்பிலை தைலம்இந்த தைலத்தை தலைவலி வரும் சமயங்களில்\nதேய்த்து வந்தால் தலை பாரம், தலைச்சுற்றி போன்ற பிரச்சனைகள் தீரும். இந்த தைலம் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.\nகறிவேப்பிலை – 100 கிராம்\nபச்சை கொத்தமல்லி – 25 கிராம்\nசீரகம் – 25 கிராம்\nநல்லெண்ணை – 300 கிராம்\nபசுவின் பால் – 100 மில்லி\nகறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சைக் கொத்துமல்லியையும் மையாக அரைத்துக் கொள்ளவும். சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மி.லி. பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடவும்.\nஐந்து நிமிடங்கள் மேலும் சூடேறியப் பிறகு பச்சை கொத்துமல்லியைப் போடவும். அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு, தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும்.\nநான்கு நாட்களுக்கு ஒரு முறை நல்லெண்ணைக்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்கலாம். தைலத்தை தேய்த்து குளிக்கும் அன்று மட்டும் குளிர்ந்த உணவு உண்பதை தவிர்க்க வேண்டும். இது உடல் சூட்டை குறைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pmindia.gov.in/ta/news_updates/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81/?comment=disable", "date_download": "2018-06-21T22:01:50Z", "digest": "sha1:EYKSCUZQX5MOKY2DY2IBJHBVA7V2IIT2", "length": 12420, "nlines": 77, "source_domain": "www.pmindia.gov.in", "title": "இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் | இந்திய பிரதமர்", "raw_content": "\nதகவல் பெறும் உரிமை (ஆர்.டி.ஐ.)\nஒப்பந்தப்புள்ளிகள் / தற்போதைய நிலை\nஅலுவலர்களின் பட்டியல் (பிரதமர் அலுவலகம்)\nதிட்டக் கண்காணிப்புக் குழுவின் பங்கு\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி\nஉங்கள் பிரதமரை தெரிந்து கொள்ளுங்கள்\nகடந்த கால நிர்வாகச் செயல்பாடு\nஉரைகள் / நேரடி நிகழ்வுகள்\nதகவல் சித்திரம் & மேற்கோள்\nமத்திய அமைச்சர்களின் இலாகா விவரம்\nபி.எம்.ஓ. கைப்பேசி செயலியை தரவிறக்கம் செய்க\nபி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது\nஇந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா – அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உலக தொழில்முனைவோர் மாநாடு 2017-ஐ இணைந்து நடத்துவதற்காக இந்தியா-அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மாநாட்டை சுமூகமாக நடத்துவதற்காக இருதரப்புக்கும் இடையேயான தளவாடங்கள் மற்றும் இடம் தொடர்பான தேவைகள் உள்ளிட்ட ஒத்துழைப்புக்கான பகுதிகள் மற்றும் பொறுப்புகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வரையறுக்கிறது.\nஇந்த உலக தொழில்முனைவோர் மாநாடு 2017, தொழில்முனைவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் சர்வதேச தொழில் துறை தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பை அளித்தது. மேலும், இணைப்பு அமர்வுகள், போட்டிகளை ஏற்படுத்துதல், பாதுகாப்பு தொடர்பான பணிமனைகள் மற்றும் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான துறை ரீதியான திட்டங்களை வகுத்தல் ஆகியவற்றுக்கும் வழிவகை செய்தது. இந்த மாநாடு, இளம் தொழில்முனைவோர்கள், குறிப்பாக பெண் தொழில் முனைவோர்கள் மற்றும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு நீண்டகால அடிப்படையில் பொருளாதார வாய்ப்பை அதிகரிக்க அடித்தளம் அமைத்தது.\nஉலக தொழில்முனைவோர் மாநாடு 2017, ஐதராபாத்தில் நவம்பர் 28-30, 2017-ல் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 150 நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பதிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதோடு, சர்வதேச நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கொள்கையை வகுப்பவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.\n8-வது சர்வதேச தொழி���்முனைவோர் மாநாட்டை, 2017-ம் ஆண்டில் இந்தியாவில் நடத்த பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கும், அப்போதைய அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமாவுக்கும் இடையே 2016-ம் ஆண்டு ஜூன் 7-ம் தேதி நடைபெற்ற சந்திப்பின்போது, கூட்டு உடன்படிக்கையின்படி முடிவுசெய்யப்பட்டது. இதனை அமெரிக்காவுக்கு 2017-ம் ஆண்டு ஜூன் 25-27-ல் பயணம் மேற்கொண்டபோது பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவில் நடைபெற உள்ள சர்வதேச தொழில்முனைவோர் மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க குழுவுக்கு தலைமைவகித்து வருமாறு அமெரிக்க அதிபருக்கான ஆலோசகர் செல்வி. இவாங்கா டிரம்ப்-புக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்.\nவளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு தலைசிறந்த அமைப்பாக சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு விளங்குகிறது. இந்த மாநாடு, சர்வதேச தொழில் துறை தலைவர்களை சந்திப்பதற்கும், சர்வதேச தொழில் முனைவோர்கள், புத்தாக்கம் செய்பவர்கள், முதலீட்டாளர்கள் ஆகியோரை இணைக்கவும் வாய்ப்பை அளிக்கிறது. தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையே போட்டிகள், பாதுகாப்பு பணிமனைகள் மற்றும் துறைரீதியான திட்டங்களில் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்த வழிவகை செய்கிறது. இளம் தொழில்முனைவோர், குறிப்பாக பெண் தொழில்முனைவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோருக்கு பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்ய இந்த மாநாடு வழிவகை செய்கிறது.\nஇந்தியா-இஸ்ரேல் வர்த்தக மாநாட்டில் பிரதமர் தெரிவித்த கருத்துகள் (ஜனவரி 15, 2018) 15 Jan, 2018\nஇஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை 15 Jan, 2018\n4-வது சர்வதேச யோகா தினத்தன்று பிரதமரின் உரை 21 Jun, 2018\n4வது சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களை பிரதமர் திரு.நரேந்திர மோடி டேராடூனில் முன்னின்று நடத்தவுள்ளார் 20 Jun, 2018\nநாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் நாளை உரையாடுகிறார். 19 Jun, 2018\nநிதி ஆயோக் ஆட்சிமன்றக் குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் நிறைவுரை 17 Jun, 2018\nநிதி ஆயோக் நிர்வாக குழுவின் நான்காவது கூட்டத்தில் பிரதமரின் தொடக்க உரை 17 Jun, 2018", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/author/meenathira/", "date_download": "2018-06-21T21:20:37Z", "digest": "sha1:5ONBMGG2WM3HTJITPTPNV4PHS6I6GNDS", "length": 23346, "nlines": 162, "source_domain": "www.tamilhindu.com", "title": "தி.இரா. மீனா | தமிழ்ஹிந்து", "raw_content": "\nஆன்மிகம், இசை, கலைகள், வழிகாட்டிகள்\nதியாகராஜருக்கு ராமன் இஷ்ட தெய்வமானான். வால்மீகி ராமாயணம் நெருங்கிய துணையானது. ராமன் எப்போதும் அவருடன் வாழ்வதுபோலான எண்ணம் இருந்ததால் சகமனிதனோடு பேசுவதுபோன்ற பாவனையில், தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றும் நண்பனைப்போலவே அவர் ராமனைப் பார்த்தார். அதனால்தான் வருத்தம், கெஞ்சல், கேள்வி, நிதானம் என்று பலதொனிகளில் தன்னை அவரால் கீர்த்தனைகளில் வெளிப்படுத்திக்கொள்ளமுடிந்தது... \"வெறும் உடல்பலத்தால் என்னபயன் உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன் உன் சிறந்த பரம்பரையால் என்ன பயன் சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் - காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா சாவிற்குப் பிறகும் தொடர்வது புண்ணியம்தான் - காக்கை தண்ணீரில் நின்றால் அது புனிதக் குளியலாகுமா கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா கொக்கு கண்ணை மூடிக்கொண்டு நின்றால் அது தியானமா ஆடு புல்தின்றால் அது உபவாசமா ஆடு புல்தின்றால் அது உபவாசமா வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா வஞ்சகர்கள் குகையில் ஒளிந்து கொண்டால் முனிவராவார்களா\nஇசை, இலக்கியம், கலைகள், வழிகாட்டிகள், வைணவம்\nவாழ்வின் ஒவ்வொரு நாளும் ஒரு பாடல்: அன்னமையா\nவெங்கடேசப் பெருமான் ஒரு பாடலாவது ஒரு நாளில் எழுத வேண்டும் என்று அன்னமையாவுக்கு அன்புக் கட்டளையிட வாழ்நாளின் இறுதிவரை அதைத் தொடர்கிறார். 95 வயதுவரை வாழ்ந்ததால் நாளுக்கொன்றாக அவர் முப்பத்திரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவற்றில் பன்னிரண்டாயிரம் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அவர் தெலுங்கு, வடமொழி இரண்டிலும் எழுதியுள்ளார். கீர்த்தனங்களில் பல்லவி, சரணமென்ற முறை இவரால் தான் அறிமுகமானதென்ற ஒரு கருத்துமுண்டு... \"உதவாக்கரையான என்னை நீ காப்பாற்றினால்தான் - உன் கருணை பெருமையோடு பேசப்படும் - என்னால்தான் உனக்குப் பெருமை - உன்னிடமிருந்து நான் சக்தி பெறுகிறேன் - ஏ வெங்கடேசா, நாமிருவரும் ஒருவரிடமிருந்து... [மேலும்..»]\nஆன்மிகம், சமூகம், சைவம், வழிகாட்டிகள், வைணவம்\n‘தாச’ இலக்கியங்கள், ஊக்கத்தின் அழைப்பிதழ்கள்\nகனகதாசரின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு அவருடைய வேதாந்தப் பண்பிற்கு அடையாளமாகச் சொல்லப்படுகிறது. யாருக்கு ’மோட்சம்’ கிடைக்கும் என்பது ப��்றி அறிஞர்கள் கூடியிருக்கும் இடத்தில் விவாதம்நடக்கிறது. அங்கிருக்கும் கனகதாசர் தனக்குத்தான் மோட்சம் கிடைக்கும் என்று கூறுகிறார். நான் போனால், போவேன் என்று அவருடைய விளக்கம் அமைகிறது. கூடியிருந்த பண்டிதர்கள் அதிர்ந்து போகின்றனர். [மேலும்..»]\nஆன்மிகம், இலக்கியம், தத்துவம், வேதம்\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nதீ வளர்த்தல் என்பது ஒரு சடங்கு மட்டுமல்ல. அன்பு, அறிவு ,அருள், இன்பம் ஆகியவை வேண்டும் கனலாகும் அக்னி தத்துவத்தில் அவனுக்கு பெருமதிப்பு இருந்ததால்தான் வழிபாட்டு அம்சங்களில் மட்டுமின்றி, கவிதைநயம் வெளிப்படும் இடங்களிலெல்லாம் தீ, நெருப்புச்சுவை, சுடர் சோதி, கனல், அக்னிக்குஞ்சு போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறான். அக்னியின் பல்வேறு வடிவங்கள் குறியீடுகளாகவும், நேர்முகக் கருத்துக்களாகவும், அமைகின்றன. அறியாமை உறக்கத்திலிருந்து ஆத்மாவை எழுப்பும் விடியலாக வைகறை வேதங்களில் காட்டப்படுகிறாள். [மேலும்..»]\nவேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை\nதேளின் கொடுக்கை நீக்கிவிட்டால் அது துன்பம்தர முடியாததைப்போல மனிதனின் தீயகுணத்தை அறிந்து, அதைத் தகுந்த சமயத்தில் நீக்கி விட்டால், அவனால் துன்பம் யாருக்கும் எந்தக் காலத்திலும் ஏற்படாது என்பது வேமானாவின் கருத்தாகும். ஒரு சமூக சீர்திருத்தவாதியாக கருத்துக்களை ஆழமாகவும் உறுதியாகவும் எவ்விதச் சார்பற்றும் சொல்வதால், “வேமனாவின் வார்த்தை வேதத்தின் வார்த்தை” என்று தெலுங்கு இலக்கிய உலகம் அவரை அடைமொழியோடு போற்றுகிறது. பிறந்த சாதியைவிட மனிதனின் குணம்தான் அவனை எக்காலத்திலும் மேம்படுத்துகிறது என்பது சீர்திருத்தவாதிகளின் ஒருமித்த கருத்தாகும். மனிதனின் தீயகுணத்தை அழிக்க உதவுவதுதான் உயர்வான சிந்தனை... “இடமும் நேரமும் நம்முடையதாக... [மேலும்..»]\nஒரே நிலம், நீர், நெருப்பு — ஆனால் மனிதன்…\n“தாழ்த்தப்பட்டவனின் வீட்டில் ஒளிநுழைந்தால் அது தீண்டப்படாததாகி விடுமா எந்த மனிதனின் வீட்டிற்குள் இறையொளி இருக்கிறதோ அவனே சான்றோன் ஆவான்\" என்கிறார் சர்வக்ஞர். தன்னைப் போலவே பிறரை நேசிப்பவன் உலகமே தானாகிற சிறப்புப் பெறுகிறான். ”ஆசைகளை அடக்கி வாழ்பவனுக்கு உலகமே கைலாசமாகிறது,“ என்பது அவரது தத்துவமும், சித்தாந்தமும். பசித்தவனுக்கு உணவு தருதல், உண்மையிலிருந்து மாறாமல் இருத்தல், சகமனிதனை நேசித்தல் என்ற பண்புகள் மட்டுமே வாழ்க்கையை எளிமைப்படுத்தி உயரவைக்கும் என்கிறார்... [மேலும்..»]\nபாரதியை முழுமையாய் உள்வாங்கி வாய்ப்புக் கிடைக்கிறபோதெல்லாம் மேற்கோளாக்கி அவர் கருத்துக்களை படைப்பிலும், வாழ்க்கையிலும் நடைமுறைப் படுத்திய மிகச் சிலரில் ஒருவராக ஜெயகாந்தன் விளங்குகிறார். பாரதியின் கவிதைகளோடும், வாழ்வு நிகழ்வுகளோடும் கொண்டிருந்த உறவு ஜெயகாந்தனின் புதுமை ,புரட்சி படைப்புகளுக்கு வித்தாகிறது. பாரதியின் ’ கனகலிங்கத் ’ தொடர்புதான் பிரமோபதேசம் உருவாகக் காரணமானது... பாரதிக்கு சரியான அங்கீகாரம் தரப் படவில்லை என்ற ஆழமான குறையும் ஜெயகாந்தனுக்கு உண்டு. சோவியத் பயணத்தின் போது மகாகவி புஷ்கினை ரஷ்ய மக்கள் போற்றும் நிலையை ஜெயகாந்தன் பார்க்க நேரிடுகிறது. புஷ்கினை அறியாத வர்களோ, புரிந்து கொள்ளாதவர்களோ அங்கில்லை. ஆனால் பாரதியை நாம் உலகத்திற்குக் காடடுகிற... [மேலும்..»]\nஆன்மிகம், இலக்கியம், கவிதை, சைவம், தத்துவம்\nசிவனைப் பேசியவர்களும் சிவனோடு பேசியவர்களும்\nஅறிவையும், தொழிலையும் பெரிதாகக் கருதாமல் பக்திக்கு வீர சைவர்கள் முதலிடம் தந்தனர். சாதி - பொருளாதார வேறுபாடுகளின்மை, பெண்ணுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய முறைமை ஆகியவை வீர சைவத்தின் தலை சிறந்த இயல்புகளில் சிலவாகும்... வசனங்கள் ’கன்னட உபநிடதங்கள்” என்றும் போற்றப் படுகின்றன.வசனகாரர்கள் கவிஞர்கள் இல்லை : பண்டிதர்களும் இல்லை. மனிதர்கள் மனிதர்களோடு பேசுவதான, விவாதிப் பதான முறையிலேயே அவர்களின் பாடல்கள் உள்ளன... தீ எரியும் அசைய முடியாது - காற்று அசைய முடியும் எரியாது - தீ காற்றைச் சேரும் வரை - ஓரசைவும் இல்லை - தெரிவதும் செய்வதும் அதைப் போன்றது... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\nஎங்கும் அம்மா, எதிலும் அம்மா…- 2\nகிகாலி முதல் பரமக்குடி வரை – 2\nதிருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா\nகுடியரசுத் தலைவருக்கான காங்கிரசின் அற்புத அளவுகோல்கள்\nபாவை நோன்பும் தைந் நீராடலும் – 2\nஅருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் – பயணம்\nஇலங்கை: அபகரிக்கப்பட்ட கிழக்கு மாகாண நிலங்கள் – 3\nதேசத்தின் க��்கள் மகதம் நோக்கி..\nதனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர்\nஊழலுக்காக நாடாளுமன்ற ஜனநாயகம் முடங்கலாமா\nபுனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா\nவன்முறையே வரலாறாய்… – 18\nகூட்டுப் பாராளுமன்றக் குழு (JPC) என்றால் காங்கிரசுக்கு குளிர் ஜுரமா, அல்லது அலர்ஜியா\nதிரௌபதியும் அகலிகையும் கற்பும் – ஒரு ஆழ்தரிசனம்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nதமிழ்க் கேள்வி பதில்: இது ஒரு நல்ல முயற்சி. பிற கட்டுரைகளையும் தமிழில் வெளியிடுவது…\nஅ.அன்புராஜ்: அல்தக்கியாவை தமிழ் ஹிந்து வாசகர்கள் நன்றே அறிவர் அல் தக்…\nகாவிரிமைந்தன்: RV, மன்னிக்கவும். நான் லேட் விசிட்டர்... வலைத்தளம் த…\nஅ.அன்புராஜ்: ஒரு இல் -ஒருவனுக்கு ஒருத்தி- மனித சமூகத்தின் அடிப்படை அலகு க…\nஅ.அன்புராஜ்: மடங்களின் எண்ணிக்கை போதிய அளவில் உள்ளது.சிதம்பரத்தில் இன்னும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3471", "date_download": "2018-06-21T21:48:44Z", "digest": "sha1:S7CIINEMEJYBSW6XKLPRKGVSPLWPIDW6", "length": 5722, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "மீண்டும் புதுப்பொழிவுடன் அதிரைமணம் இணையதளம் துவக்கம் - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nமீண்டும் புதுப்பொழிவுடன் அதிரைமணம் இணையதளம் துவக்கம்\nகடந்த பல வருடங்களாக அதிரையில் இயங்கிக்கொண்டிருக்கின்ற அதிரை இணையதளங்களை ஒன்றினைத்து அனைத்து தள செய்திகளையும் ஒரே இணையதளத்தில் வாசிப்பதற்க்காக உருவாக்கப்பட்டது அதிரை மணம் என்னும் இணையதளம்.\nதற்பொழுது இந்த தளம் மீண்டும் புதுப்பொழிவுடன் நிறுவப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தின் வாயிலாக அதிரையின் அனைத்து தள செய்திகளையும் ஒரே இணையதளத்தில் அறியலாம்.\nFLASH NEWS: அதிரை E.C.R.சாலையில் நொடிப்பொழுதில் உயிர் தப்பினர்\nFLASH NEWS: மல்லிப்பட்டினத்தில் பதற்றம் மூவருக்கு அரிவாள் வெட்டு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4362", "date_download": "2018-06-21T21:48:37Z", "digest": "sha1:M63ZPNWOA525PF5YCZUPTEEJ7H7WODOE", "length": 6087, "nlines": 121, "source_domain": "adiraipirai.in", "title": "FLASH NEWS: அதிரையை வந்த‌டைந்தது ஆற்று நீர்..! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS: அதிரையை வந்த‌டைந்தது ஆற்று நீர்..\nகடந்த சில நாட்களாக அதிரை\nமக்களால் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி அதிரை குளங்களுக்கு ஆற்று நீரை\nகொண்டு வருவது. நேற்று அதிரைக்கு இந்த தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று\nபள்ளிக்கொண்டான், சேண்டாக்கோட்டை மூலம் அதிரை சி.எம்.பி வாய்க்கால் வழியாக\nஇந்த தண்ண��ர் தற்பொழுது அதிரையின் 20 வார்டு (வள்ளியம்மை நகர்) தாண்டி தண்ணீர்\nவந்துக்கொண்டிருக்கிறது என்ற மகிழ்ச்சியான‌ செய்தி தற்பொழுது கிடைத்துள்ளது.\nஇன்ஷா அல்லாஹ் இந்த தண்ணீர்\nநாளை நமதூர் குளங்களை வந்தடையும் என்று தகவல் கிடைத்துள்ளது.\nஅதிரையில் சாக்கடை கால்வாய் போல் காட்சியளிக்கும் சி.எம்.பி வாய்க்கால்\nஇலண்டன் வானொலியில் அதிரையர்களின் கவிதையும்; குரலும் ஒலிபரப்பு : க்விதைத் தலைப்பு: “சுழற்சி”\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/blogs/customer-reviews/genotropin-sidney-new-order-of-hgh-genotropin-pen-from-australia", "date_download": "2018-06-21T21:50:50Z", "digest": "sha1:QSNLLTRV7RGTXOEA3O6AF66NE6TLMXQ4", "length": 13991, "nlines": 160, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "ஜெனோட்ரோபின் சிட்னி - ஆஸ்திரேலியாவில் இருந்து HGH ஜெனோட்ரோபின் பேனாவின் புதிய ஒழுங்கு", "raw_content": "\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nகூரியர் டெலிவரி இலவச & பண கட்டணம் | மணி: 9: 00 AM - 8: 00 மணி | அழைப்பு & WhatsApp, டெலிகிராம், Viber, வரி + 66 94 635 76 37\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nஜெனோட்ரோபின் சிட்னி - ஆஸ்திரேலியாவில் இருந்து HGH ஜெனோட்ரோபின் பேனாவின் புதிய ஒழுங்கு\nHGH தாய்லாந்து மூலம் அக்டோபர் 19, 2017\n- ஆஸ்திரேலியாவில் இருந்து சிட்னியில் உள்ள ஒரு வாடிக்கையாளரின் உத்தரவை பெற்றார், ஹார்மோன் வளர்வதற்கு - ஜெனோட்ரோபின் பென் 36 IU\n- ஒரு சர்வதேச பரிமாற்றத்தில் வாடிக்கையாளருக்கு ஒரு கட்டணம் செலுத்துவதை நாங்கள் அனுப்பினோம் ஸ்விப்ட்\n- எங்கள் வங்கிக் கணக்கில் 24 மணி நேரத்திற்குள் பணம் செலுத்தியது\n- அடுத்த நாள் நாங்கள் விநியோக சேவைக்கு ஆர்டர் அனுப்பினோம் பாங்கொக்கில் யுபிஎஸ்\n- 2 நாட்களில் வாடிக்கையாளர் தனது ஆர்டரைப் பெற்றார்\nபகிர் Facebook இல் பகிர்\nதயவு செய்து கவனிக்கவும், வெளியிடப்படும் முன்பு கருத்துகள் ஏற்கப்பட வேண்டும்\nதாய்லாந்து தாய்லாந்���ு - டெலிவரி ஜெனோட்ரோபின் பேங்காக்கில் ஒரு மருந்தகம்\n- பைஃபயர் - ஜெனோட்ரோபின் கூட்விச் பேனா 2mg (12IU) இருந்து XAMON Somatropin HGH பேனாக்களுக்கு பேங்காக் இருந்து ஆர்டர் - Sukhumvit ஒரு ஹோட்டல் வளர்ச்சி ஹார்மோன் வழங்கல் - பண கட்டணம்\nபட்டாயாவில் உள்ள ஜெனோட்ரோபின் - பாங்காக்கில் இருந்து மனித வளர்ச்சிக்கான ஹார்மோன் அளித்தல்\nஜெனோட்ரோபின் கோவிக் பேனுக்கான புதிய ஆர்டர் 12mg (36IU) சோன்பூரி பட்டாயாவில் இருந்து - பணம் செலுத்துதல் - கூரியர் சேவை வழங்கல்\nசியாங் மாயில் HGH ஆன்லைனில் வாங்கவும் - தாய்லாந்தின் வடக்கே ஜெனோட்ரோபின் விநியோகம்\nதாய்லாந்து வடக்கு தலைநகர் இருந்து வளர்ச்சி ஹார்மோன் ஒரு புதிய ஒழுங்கு - Pizer - ஜெனோட்ரோபின் இருந்து சியோட்ரோபின் HGH க்கான சியாங் மேய் வது சியாங் மே இருந்து எங்கள் வழக்கமான வாடிக்கையாளர் ஐந்து பத்து அளவு ...\nHGH உடன் எடை இழக்க\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/47", "date_download": "2018-06-21T21:49:01Z", "digest": "sha1:NHMAC5L2EI6DDKGISS4IZXVOIAJ77L23", "length": 6560, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அசோகர் கதைகள்.pdf/47 - விக்கிமூலம்", "raw_content": "\nறிக் குறி பார்த்து அம்பெய்து ஒடும் மானைச் சாய்த்து விட்டான். அந்த மானையும் தோழர்கள் தூக்கிக் கொண் டார்கள். வழி முழுவதும் தோழர்கள் இளவரசனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே நடந்தார்கள்.\nநகருக்குள் அவர்கள் நுழைந்தபோது, அவர்களைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிட்டது. சிங்கத்தைக் கண்டு வியப்போரும், சிங்கத்தைக் கொன்ற இளவரசனுடைய வீரத்தைப் பாராட்டுவோரும், அவர்கள் ஊர்வலத்தை வேடிக்கை பார்ப்போருமாகக் கூட்டம் கூடி விட்டது. அந்தக் கூட்டத்தினர் இளவரசன் குழுவினர�� அரண்மனை வாயில் வரையில் தொடர்ந்து சென்றனர். பின்பு கலந்து சென்று விட்டனர்.\nஇளவரசன் ஈசுவரகாதன் வெற்றிக் களிப்போடு அரண்மனையினுள் நுழைந்தான். வந்து சேர்ந்த சிறிது நேரத்திற்குள் அங்கு தான் வருமுன்னரே விருந்து ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிந்து வியப்படைந்தான்.\nஇந்தத் திடீர் விருந்து யாருக்காக என்று அறிய அவன் மனம் அவாக் கொண்டது.\nஅதற்குள் அவன் தந்தையே எதிர்ப்பட்டு அவன் கேள்விக்கு விடையளித்து விட்டார்.\nமாமன்னர் அசோகர் காசிக்கு வருகிறாராம். புத்த சங்க கிர்மாணத்திற்காக வரும் அவர் ஒரு வேளை அரண்மனையில் விருந்துண்ண ஒப்புக் கொண்டிருக்கிறாராம். அவருக்காகத்தான் விருந்து ஏற்பாடுகள் நடைபெறுகின்றனவாம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2016, 16:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=539223", "date_download": "2018-06-21T21:52:37Z", "digest": "sha1:QVOXLDUEKXAFEDJOYQAODJ4CDW5ZLVW5", "length": 7893, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்பு", "raw_content": "\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: அதிகரிக்கும் உயிரிழப்பு\nஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் பலியாகினர். மேலும் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 7 பேரும், பொதுமக்களில் 10 பேரும் காயமடைந்துள்ளனர்.\nஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இன்று காலை (வியாழக்கிழமை) பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.\nஇந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 3 பேர் உய���ரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களில் 10 பேரும், சி.ஆர்.பி.எப். படைவீரர்கள் 7 பேரும் காயம் அடைந்தனர். சக பொலிஸார் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nமேலும் ஜம்மு-காஷ்மீர் பொதுப்பணித்துறை அமைச்சர் அக்தர் இந்த தாக்குதலில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகாஷ்மீரின் ராம்பான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய தாக்குதலில் எஸ்.எஸ்.பி. தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி நியமனம்\nராகுலின் தலைமை இந்தியாவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது: தமிழிசை\nதமிழக – மத்திய அரசுக்கு எதிராக நாளை பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு\nஇமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு: உயிரிழப்புக்கள் அதிகரிப்பு\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு: நீதித்துறை அமைச்சகம்\nபலாலியில் பொதியிடல் நிலையத்தை திறந்து வைத்தார் நோர்வே அமைச்சர்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennassiraku.blogspot.com/2008/02/blog-post_23.html", "date_download": "2018-06-21T22:02:46Z", "digest": "sha1:RWED3TBLXON7KXOEX5ICREPPWTONZI6R", "length": 10867, "nlines": 122, "source_domain": "ennassiraku.blogspot.com", "title": "எண்ணச்சிறகு............: 1 : கடவுள் வாழ்த்து", "raw_content": "\n1 : கடவுள் வாழ்த்து\n1. எழுத்துகள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளன போல் உயிர்களெல்லாம் இறைவனை முதலாகக் கொண்டுள்ளன. முதன்மைப் பண்பு தலைமைப் பண்பல்லவா\n2. ஆற்றல் மிக்க ஆண்டவனின் திருவடிகளைத் தொழுவதே கற்றதின் பயன். இறையை வணங்காத அறிவால் பயனில்லை - பண்பில்லை.\n3. மனமலரில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை மனத்தில் நினந்தவர் நிலவுலகில் நீடு வாழ்வர். நிலையற்ற உலகில் நிலையானதைப் பற்றுதல் தான் நெஞ்சுக்கு நிம்மதி.\n4. விருப்பு வெறுப்பற்ற இறையடியைப் பணிந்தோர் தம்மைத் துன்பங்களிலிருந்து தூய்மைப் படுத்திக் கொள்வர். அவர்க்கு எப்பொழுதும் துன்பமில்லை - இன்பமே கூடும்.\n5. செயல் மயக்கங்கள் நம்மைச் சேராதிருக்க வேண்டுமென்றால் பொருள் பொதிந்த இறையடியை நாம் நினைத்தல் வேண்டும். நன்மை தீமை எது எனறு நாம் அறியாதிருப்பதே நம் அறிவு மயக்கம். அம்மயக்கம் தீர வேண்டு மென்றால் ஆண்டவன் திருவடியை மனத்தால் நினைந்து, சொல்லால் போற்றி, கரங்களால் வழி பட வேண்டும்.\n6.பொறிகளைப் புலன்வழிச் செல்லாது அடக்கிய புனிதன் இறைவன். அவனை வணங்கினால், நாம் மெய் வழிச் செல்ல நம் பொய் வழி அகலும். அவ்வழி நின்றால் நாம் நிலைத்து வாழலாம்.\n7. நம் மனக்கவலை தீர வேண்டும் என்றால் தனக்குவமை இல்லாதான் தாள்களை நாம் போற்ற வேண்டும். போற்றுதல் புகழ் புரிந்தார் செயல் ஆகும். அவ்வாறு நாம் போற்றித் தொழுதால் நாம் போற்றப்படுவோம்.\n8. அறக் கடலாகிய இறையடி சேர்ந்தாரே பிறவிக்கடலை நீந்திக் கரை சேர்வர். மற்றவரெல்லாம் மனமயங்கி மயக்கம் கொள்வர்.\n9. எண்குணத்தான் தாள்களைப் பணியா விட்டால் நம் அறிவு குறிக்கோள் இல்லாத குப்பைமேடே வாழ்வில் வழி தெரியாமல் தவிப்பவர்க்கு வாழ வழி காட்டுவது வேத வடிவான இறையடிகளே \n10. நினைவாலும் சொல்லாலும் செயலாலும் இறை சிந்தனை இல்லாதார் இவ்வுலக வாழ்வைக் கடந்து நிற்பது முடியாத ஒன்று. நம்பிக்கை தான் வாழ்வு. அந்த வாழ்வைப் பெற வழி காட்டுபவன் வானிறைவனே அவனைத் தொழுவது ஒன்றே நம்வழி\nவாழப் பிறந்த மனிதன் வாழ்க்கையைக் காண்பது வழிபாட்டிலே \nஎண்ணச் சிறகு நன்கே பறக்கிறது. வாழ்த்துகள்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா, மலர்\nLabels-இல் 'திருக்குறள்' என்றும் சேர்க்கலாம்.\nஅதன் மூலம், 'திருக்குறள்' என்று தேடி வருபவர்கள் இந்தப் பகுதியை அடைய உதவும்.\nநல்ல பரிந்துரை ஜீவா - நன்றி - செயல் படுத்தி விட்டேன்\nஅம்மா. குறட்பாக்களையும் கொடுத்தால் அவற்றையும் படித்துக் கற்க வாய்ப்பு ஏற்படுமே. எளிமையான இந்த விளக்கங்களுடன் மூலமும் இருந்தால் நல்லது என்று தோன்றுகிறது.\nவருகைக்கும் கருத்துக்கும் பரிந்துரைக்கும் நன்றி குமரன். சிந்திக்கிறேன்\nகதை - நிகழ்வு -கண்ணோட்டம்\nதிருக்குறள்-அறத்துப்பால்-பயனில சொல்லாமை ( 20)\n3 : நீத்தார் பெருமை \n2 : வான் சிறப்பு\n1 : கடவுள் வாழ்த்து\nஏதோ படிக்க வேண்டும் என்று படித்தேன் ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது ஆனால் படித்தால் தான் சோறு என்பதை அசை போட்டே வளர்ந்தேன். கற்ற போது சுவைக்க வில்லை கல்வி; கற்பித்த போது சுவைத்தது என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் என் சொல்லைக் கேட்டபோது சின்னஞ்சிறு உள்ளங்கள் மயங்கின. அவர்களை நல்லவர்கள் ஆக்க வேண்டும் என்றே நான் நல்வழி நடந்தேன் இது தான் நான் இதைத் தவிர வேறில்லை எனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://parentsclub08.blogspot.com/2009/06/", "date_download": "2018-06-21T21:28:56Z", "digest": "sha1:VRFIRRUW7ZUTLZCQQ7BMRBDWXFSTUFPQ", "length": 36888, "nlines": 304, "source_domain": "parentsclub08.blogspot.com", "title": "பேரன்ட்ஸ் கிளப்: June 2009", "raw_content": "\nஇது பெற்றோர்களுக்கான கிளப். நீங்களும் சேர்ந்துக்கலாம்.\nபுது அப்பாக்களுக்கு சில பாயிண்ட்ஸ் எனும்\nயாராவது நாலு பெருசுங்க சேர்ந்து\nஎங்களை மாதிரி பேச்சுலர்ஸ் சுத்தி நின்னு வேடிக்கை பார்ப்போமே\nஆமாங்க. கண்டிப்பா இந்த வேலையை யாராவது ஆரம்பிங்க.\nசிம்ம சொப்பனம் தான். ஒரு ஆரோக்கியமான\nபுரிதல், உறவு இல்லை. மதிப்பு,மரியாதை கொஞ்சமே\nகொஞ்சம் பாசம் தான் இருந்தது.\nதான் வளர்ந்து பெரியவனாகும்போது தந்தையின்\nநிலை புரிந்து தந்தையின் மீது அள்வு கடந்த பாசம்\nஇப்போதோ தகப்பனுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே\nநெருக்கம் அதிகம். ஃப்ரெண்ட்லியான அப்பாக்கள்தான்\nபிள்ளை வளர்ப்பில் தந்தைக்கும் முக்கிய பங்கு இருக்கிறது.\nமுல்லை அந்த பதிவில் சொல்லியிருப்பது போல\nமனைவியின் நிலையை புரிந்து கொண்ட கணவன்கள்\nமுக்கியம். அப்போதுதான் ஆரோக்கியமான குழந்தை\nஉங்களின் அனுபவங்கள் பலருக்கும் உபயோகமாக\nஇந்த வலைப்பூவிலேயே எழுத விரும்பினாலும்\nசந்தோஷமே.(நான் பாட்டுக்கு மாண்டிசோரி பதிவுகள்\nமொத்தத்தில் அப்பாக்கள் களத்தில் சீக்கிரம்\nகுதித்து ஆவன் செய்ய வேண்டும்.\nஇருவரும் வேலைப்பார்ப்பவர்கள். சார்லியின��� மனைவி ஒரு\nகண்டிப்புக்கு பேர்போன சாப்மென் அகெடமியில் தனது\nமகனை சேர்க்கின்றனர். இதை நடத்துவது கண்டிப்பும் கறாரும்\nசார்லி வேலை பார்க்கும் பிரிவு மூடப்பட வேலையை இழக்கிறார்.\n6வாரங்கள் வேலைக்காக அலைந்து திரிந்து வெறுத்துப்போகிறார்.\nதனது இரு நண்பர்கள் Phil & Marvin உதவியுடன் டே கேர் செண்டர் ஒன்றை தன்\nசாப்மென் அகெடமியை விட ஃபீஸ் குறைவாக இருந்தாலும்\nதரத்தில் உயர்ந்தாக இருக்கிறது சார்லியின் செண்டர்.\nஇதனால் பெரும்புகழ் அடைகிறது அவரது செண்டர். சாப்மென்\nஇதனால் கோபமடைந்த Harridan அந்த டே கேர் செண்டரை\nமூட என்னென்ன செய்ய முடியுமோ அத்தனை முயற்சிகளீலும்\nஈடு படுகிறார். குழந்தைகளுக்கு சேவை நிறுவனத்தின் தரம்\nகுறைவாக இருப்பதாக புகார் செய்கிறார். Mr. Cubitz குழந்தை\nநல சேவை நிறுவனதின் இயக்குநர் சார்லியின் செண்டரில்\nஇருக்கும் குறைகளைச் சுட்டிக்காட்டி அவை நீக்க வைக்கிறார்.\nதனது வீட்டிலேயே டே கேர் செண்டர் நடத்தும் சார்லி,\nஅதில் அதிகமான பிள்ளைகள் இருப்பதால் வேறு இடத்திற்கு\nமாற்ற வேண்டுமென Mr. Cubitz கூறுகிறார். ஒரு இடத்தை\nவாங்க நினைக்க \"Rock for Daddy Day Care.\" எனும் பெயரில்\nநிதி வசூலிக்க விழா ஒன்று நடத்துகிறார் சார்லி.\nஇதை அறிந்த சாப்மென் அகெடமியின் Harridan மற்றும்\nஅவரது வேலை ஆட்கள் அனைவரும் சேர்ந்து அந்த\nவிழாவை நடக்க விடாமல் என்னென்ன செய்ய இயலுமோ\nஅவ்வளவும் செய்கிறார்கள். நிதி வசூலிக்க முடியாததால்\nகட்டிடத்தை வாங்க இயலாமல் போகிறது.\nசார்லிக்கும் அவரது நண்பர்கள் இருவருக்கும் வேறு\nவேலை கிடைக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள தயாரானபோது\nசாப்மென் அகெடமியின் Harridan தானே டேடி டே கேரை\nவேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் சார்லிக்கு மனது\nஅதில் ஒட்டவில்லை. தான் பார்க்க வேண்டிய வேலை\nஇதுவல்ல என்பதும் தன் மனம் டேடி டே கேர் செண்டரை\nசுற்றியே இருக்கிறது என்பதையும் உணர்ந்து வேலையை\nவிட்டு சாப்மென் அகெடமிக்கு சென்று அங்கிருக்கும்\nதனது செண்டர் பிள்ளைகளின் பெற்றோர்களுடன் பேசி\nதிரும்பவும் டேடி டே கேர் செண்டரை துவக்குகிறார்.\nஇந்த முறை டேடி டே கேர் செண்டர் மிக வெற்றிகரமாக\nநடைபெறுகிறது இதன் புகழால் சாப்மென் அகெடமியை\nமூடவேண்டிய நிலை ஏற்படுகிறது. அங்கு வேலை பார்ப்பவர்கள்\nஎழுதியவர் Geoff Rodkey, இயக்கியவர் Steve Carr.\nமே 9 2003 ஆண்டு திரையிடப்பட்டது.\nதாயுமானவராக தந்தைய��ம் பிள்ளையை பேணி வளர்க்க\nமுடியும் என்பதை நகைச்சுவாயாக சொல்லியிருக்கும் படம்.\nஎடி மர்பிக்கும் அவரது மகனுக்கு இடையேயான காட்சிகள்\nபடு சுவாராசியம். கட்டுகோப்பான பள்ளிகளில் பிள்ளைகள்\nகற்பது என்பதே கிடையாது. சிட்டு போல் துள்ளித் திரிகையில்\nஅவர்கள் கற்பது ஏராளம் எனும் செய்தியைச் சொல்லும் படம்.\nதந்தையர்கள் அனைவருக்கும் பேரண்ட்ஸ் கிளப் அங்கத்தினர்கள்\nசார்பில் மனமார்ந்த தந்தையர் தின வாழ்த்துக்கள்.\nமகிழ்ச்சியெனில் மத்தாப்பாய் சிரிக்கிறபோதும் ... துன்பமெனில் அடைமழையாய் கொட்டித்தீர்க்கிற மழலையின் மனசு வேண்டும்...\nஇறந்த கால நினைவுகளில் எதிர்கால திட்டங்களில் நிகழ்காலத்தை தொலைக்காத பிள்ளையின் வாழ்வு வேண்டும்.....\nகுடும்பம் என்ற கூட்டில்தான் எத்தனை எத்தனை சுவாரஸ்யனமான உணர்வுகள். அதுவும் குழந்தைகளுடனான உலகம் சற்றே வித்தியாசமானது. மிகவும் மகிழ்ச்சியானது , கவலையில்லாதது , வேடிக்கைகளும் வினோதங்களும் நிறைந்தது.\nஅங்கும் பொறாமை, கோபம், ஏக்கம், துக்கம் உண்டு அதன் ஆயுள் குறைவு , மகிழ்ச்சி மட்டுமே அங்கு சாகா வரம் பெற்றது. அப்படியொரு மகிழ்ச்சியான அனுபவத்தின் ஊடே ஒரு ஏமாற்றமும் கவலையும் கொண்ட சிறு பெண்ணின் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட உணர்வுகளே\nஈரானிய புத்தாண்ட்டு கொண்டாட்டங்களுக்காக கடை வீதியில் பல வித பொருட்களையும் புதிய உடைகளையும் வாங்கி கொண்டு வீடு வந்து சேருகிறார்கள் ரசியாவும் அவளது தாயும். தான் வெகு நாளாக கடை வீதியில் பார்த்து வைத்திருக்கும் அழகிய குண்டு தங்க மீன் வேண்டும் என்று சினகி கொண்டே எதையும் ரசிக்காமல் கூடவே வருகிறாள் ரசியா.\nஏற்கனவே வீட்டிலுள்ள தொட்டியில் வண்ண மீன்கள் உள்ளதென்றும் இப்போது 100 ரூபாய்க்கு மீன் வாங்கி செலவழிக்க வேண்டாமே, இருப்பது போதும் என்கிறாள் தாய். ஆனாலும் அதெல்லாம் விட அந்த குண்டு மீன் தான் தனக்கு பிடித்ததென்றும் அது தண்ணீரில் நீந்தும் போது உடலசைப்பில் டான்ஸ் ஆடுவது போலுள்ளதென்று அடம் பிடிக்கிறாள் ரசியா.\nஏறகனவே நிறைய பணம் செலவழித்து விட்டதாகவும் புத்தாண்டிற்கு வீட்டிற்கு வருபவர்களை உபசரிக்கவும் பரிசு பொருட்கள் வாங்க மட்டுமே சிறிது பணம் உள்ளதென்றும் கூறுகிறாள் தாய். தன் அண்ணன் அலியிடமும் முறையிட்டு அழுகிறாள் ரசியா. தங்கை மீதுள்ள பாசத்தால் அவள் அழுவதை பொறுக்க முடியாமல் தாயிடன் சென்று குழைந்து பேசி தாயை சம்மதிக்க வைக்கிறான் அலி.\nதாயும் இப்போது சில்லறை காசில்லை என்றும் ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டாக உள்ளதென்றும், சிறிது நேரம் கிடைத்ததும் மாற்றி தருவதாக சொல்கிறாள் தாய். தாயின் சம்மதம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் வண்ண மீனின் விலை 100 ரூபாய் என்றும் தானே கடைக்கு சென்று வாங்கி கொண்டு மீதி பணத்தை கொண்டு வருவதாக சொல்லி ஒட்டம் பிடிக்கிறாள் ரசியா.\n“ பணத்தை தொலைத்து விடுவாய்” பொறுமையாய் இரு.. நானும் வருகிறேன் என்று சொல்லி முடிப்பதற்குள் 500 ரூபாய் நோட்டுடனும் மீன் வாங்க கண்ணாடி குடுவையுடனும் தெருக்கோடியை கடந்து விட்டாள் ரசியா.\nபோகும் வழியில் பாம்பு வித்தைகாட்டி கூட்டம் சேர்ந்திருக்க எட்டி பார்க்கிறாள் ரசியா. தந்திரமாய் பேசி பணத்தை அபகரிக்கிறான் வித்தை காரன். பணத்தை திருப்பி கொடுக்குமாறு அழுது புலம்ப தொடங்குகிறாள் ரசியா. அவள் அழுகையை பார்த்து இரக்கப்பட்டு பணத்தை திருப்பியும் தந்து விடுகிறான்.\nபணத்தை குடுவையில் போட்டு கொண்டு பணத்தை மீட்ட மகிழ்ச்சியில் மார்க்கெட் பகுதியை நோக்கி விரைந்து ஒடுகிறாள் ரசியா. வண்ண மீன் விற்கும் கடையையும் அடைகிறாள். ஆனால் அவள் பார்த்து வைத்திருந்த குண்டு வண்ண மீன் 150 ரூபாய் என்றும் 100 ரூபாய்க்கு சிறிய மீன் மட்டுமே தர முடியும் என்கிறார் கடைக்காரர். தன்க்கு அதே மீன் 100 ரூபாய்க்கு தர வேண்டும் என்று கெஞ்சுகிறாள். கடைக்காரும் முதலில் கறாராக மறுக்கிறார். பின்னர் மனம் மாறி தர சம்மதிக்கிறார்.\nகுடுவையில் பார்த்தால் பணத்தை காணவில்லை. அதிர்ச்சியும் அழுகையும் பீறிட்டு செயவதறியாது திகைக்கிறாள் ரசியா. நிலைமையை கடைக்காரரிடம் சொல்லவே, வந்த வழியிலேயே சென்று தேடுமாறு சொல்கிறார் கடைக்காரர்.\nபதட்டத்துடனும் பயத்துடனும் வந்த வழியிலேயே தேடி கொண்டு வருகிறாள். மார்க்கெட் முழுவது ஒரே கூட்டம். புத்தாண்டை கொண்டாட ஆடி பாடி சென்று கொண்டிருக்கிறார்கள் மக்கள்.\nவரும் போது கேக் கடையருகே சிறிது நேரம் வேடிக்கை பார்த்தது நினைவிற்கு வரவே அங்கே தான் தவற விட்டிருக்க வேண்டும் என்று யூகித்து வந்து சேர பணம் பூட்டிய ஒரு கடையின் அருகே கிடப்பதை பார்த்து பூரிக்கிறாள் ரசியா. பணத்தை ஒடி சென்று எடுப்பதற்குள் வேகமாக வந்த ஸ்க��ட்டரால் பணம் பறந்து போய் கடையின் வாயிலருகே உள்ள வற்றிய சாக்க்டைக்குள் விழுந்து விடுகிறது.\nஇரும்பு கம்பிகளால் மூடப்படிருக்கும் சாக்கடையை எட்டி பார்க்கிறாள் ரசியா. உள்ளே பணம் விழுந்து கிடக்கிறது. கவலையும் பயமும் அதிகரிக்க வேதனையோடு எப்படி பணத்தை எடுக்க வழி தெரியாது திகைக்கிறாள்.\nவெகு நேரமாகியும் வீடு திரும்பாத தங்கையை தேடிக்கொண்டு வந்தும் விடுகிறான் அண்ணன் அலி. அவனிடம் நடந்தவற்றை சொல்லி அழுகிறாள் ரசியா. பணத்தையும் காட்டுகிறாள். அவளை கண்டபடி திட்டுகிறான் அலி.\nபக்கத்து டெய்லர் கடையில் சென்று விசாரிக்க, பூட்டிய கடையை திறந்தால் மட்டுமே பணத்தை எடுக்க முடியுமென்றும் கடைக்காரர் காலையில் தான் கடையை மூடி விட்டு புத்தாண்டுக்காக ஊருக்கு கிளம்பியதாகவும் சொல்கிறார் டெய்லர். முதலில் அவரும் பணத்தை எடுக்க முயற்ச்சிகிறார். எதுவும் நடக்கவில்லை..\nதாய்க்கு என்ன பதில் கூறவது என்று இருவரும் வேதனை படுகின்றனர். அந்த வழியே வந்த ராணுவ வீரனும் இவர்களுக்கு உதவ முயற்ச்சிக்கிறான். பணத்தை எடுக்க பல வித முயற்ச்சிகள் எடுத்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை. பணத்தை எடுக்கவும் முடியவில்லை.\nடெய்லரும் பணியை முடித்து விட்டு கடையை மூடி விட்டு செல்லும் முன் பூட்டிய கடையின் கடைக்காரரின் விலாசத்தை அறிந்து கொண்டு அவரை அழைத்து வர ஒடுகிறான் அண்ணன். பூட்டிய கடையின் அருகேயே அமர்ந்து கொண்டு பணத்திற்கு காவலாக இருக்குமாறு ரசியாவிடம் கூறிவிட்டு செல்கிறான் அலி.\nஅவரும் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருப்பதாகவும் வந்த்தும் அனுப்பி வைப்பதாகவும் குடும்பத்தினர கூறவே, மீண்டும் திரும்ப வந்து விடுகிறான்.\nஅப்போது பலூன் விற்கும் சிறுவன் ஒருவனை பார்த்ததும் அண்ணனுக்கு ஒரு ஐடியா உதிக்கிறது. அவன் பலூன்களை கட்டி வைத்துள்ள பெரிய குச்சியால் எடுத்து விடலாம் என்றெண்ணி அந்த குச்சியை கொண்டு முயற்ச்சிக்கின்றனர். அதுவும் நடக்கவில்லை.\nபபுள்கம் போன்று ஏதாவது ஒட்டு பொருள் இருந்தால் அதை வைத்து எடுக்கலாம் என்று யோசனை சொல்கிறாள் ரசியா. பபுள்கம் வாங்க கூட இருவரிடம் கையில் ஒரு பைசா கூட இல்லை. பலூன் விற்பவனிடமே கடனாக கேட்கிறான் அண்ணன். அவனுடன் இப்போது தான் விற்பனைக்கு வந்ததாகவும் இன்னும் போணியாகத்தால் கையில் காசு இல்லை என்று கூ���ி விட்டு நடையை கட்டுகிறான்.\nமேலும் மேலும் நேரமாவதாலும், வானமும் இருட்டி கொண்டு மழை வரும் போல இயற்கையும் தங்களுக்கு எதிராக சதி செய்வதாய் குழம்பி போகிறார்கள் அண்ணனும் தங்கையும்.\nநடையை கட்டிய பலூன்காரன் நிறைய பலூன்களை விற்று முடித்து குழந்தைகளுக்காக இரக்கப்பட்டு பபுள்கம் வாங்கி கொண்டு திரும்பி வருகிறான். அவன் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சியில் குதிக்கின்றனர் அலியும் ரசியாவும்.\nபலூன்காரனின் குச்சியின் துணையை கொண்டு பணத்தையும் எடுத்து விடுகின்றனர். உலகையே வென்று விட்ட மகிழ்ச்சியில் இருவரும் ஒடிச்சென்று 100 ரூபாய்க்கு ரசியா விரும்பிய தங்க மீனையும் வாங்கி கொண்டு வீட்டை நோக்கி ஒடுகின்றனர்.\nவிற்காமல் போன ஒரே வெள்ளை நிற பலூன் காற்றில் அசைந்து கை காட்டி செல்வது போல் திரைப்பட்ம் நிறைவடைகிறது...\nAbbas Kiarostami யின் திரைக்கதையை இயக்கியிருப்பவர் Jafar Panahi . இயக்குநரின் முதல் திரைப்படம் இது.\nகிட்டதட்ட 90 நிமிடங்களே ஒடக்கூடிய இத்திரைப்ப்டத்தை குழந்தைகளை கொண்டு படைத்திருக்கிறார்கள் மிகச்சிறந்த படைப்பாளிகளான இவ்விருவரும். மிக இயல்பாக குழந்தைகள் நடித்திருப்பதும், காட்சிகளை அதற்கு ஏற்றார்போல் சித்தரித்துள்ளதும் இயக்குநரின் திறமைக்கு இந்த திரைப்படம் ஒரு சான்று.\n1995 ல் கேன்ஸ் திரைப்படவிழாவில் பரிசை அள்ளியது.கனடா, டோக்கியோ திரைப்பட விருதுகள் என்று பல பரிசுகளை வாரி குவித்ததுடன் உலகின் பல விழாக்களில் பங்கு பெற்றது.\nAbbas Kiarostami மஜித் மஜிதியை போன்றே குழந்தைகளை பின்னணியில் பல சிறந்த திரைப்படங்களை உருவாக்கியவர்.\nகடுமையான ஈரானிய தணிக்கை இருந்தும் அதை மறுக்க முடியாமல் அந்த கட்டுபாடுகளிடையே மிகச்சிறந்த திரைப்படங்களை உருவாக்குபவர். ஒரு வேளை இந்த கட்டுபாடுகள் தான் மிக்சிறந்த திரைப்படங்களை உருவாக்குவதன் மன நிலையை தோற்று விக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது.\nபெரியவர்களை விட குழ்ந்தைகள் குறைவாகவே எதையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு வாழ்வின் மீது அதிக ஈடுபாடு இருக்கிறது. குழந்தைகளை மறைந்து வாழும் ஞானிகள் என்று தான் கூறுவேன். அதனால் தான் சீன தத்துவஞானியான லா ஒட்ஷேவிற்கு வயதான குழந்தை என்று புனைபெயர் இருக்கிறது. ஒரு சூபி ஞானியைப் போல குழந்தைகள் அந்த கணத்தை மட்டும்தான் விரும்புகிறார்கள், வாழ்கிறார்கள் என்று சொல்லும் Abbas Kiarostami கூற்றிற்கு இத்திரைப்படம் ஒரு தன்னிலை விளக்கம்.\nசந்தர்ப்பம் கிடைத்தால் குழந்தைகள் மட்டுமல்லாது அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மிகச்சிறந்த திரைப்படம்.\nநமக்குள்ளே கருத்துக்களை பகிர்ந்து கொண்டு நல்ல பெற்றோராக, அடுத்த தலைமுறையினருக்கு உதவவே இந்த பிளாக்.\nசேர்ந்துகொள்ள விருப்பம் இருப்பவர்கள், parentsclub08@gmail.com ற்கு மெயில் அனுப்புங்க. உறுப்பினர் அல்லாதவர் கூட, பேரன்ட்ஸ் கிளப்பில் வெளியிடத் தகுந்த பதிவுகளை parentsclub08@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கே அனுப்பவும். மறக்காமல் உங்கள் வலைப்பூ முகவரியைக் கொடுங்கள்.\nFirst come First என்ற வகையில் பதிவுகள் பப்ளிஷ் செய்யப்படும். அல்லது உங்கள் வலைத் தளத்திலேயே வெளியிட்டு, அதன் லிங்க்கை கூட அனுப்பலாம். இங்கே மீள் பதிவாக வெளியிட உங்கள் அனுமதியும் தெரிவியுங்கள்.\nவாருங்கள். ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவோம். உங்க feedback, அறிவுரை, கருத்து சொல்லுங்க.\nமகிழ்ச்சியாக இருக்கு - விகடனில் நாம்\nகுறள் நெறிக் கதைகள்.--ஆறாத வடு.\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\n2008 படப் பதிவு,அமெரிக்கப் பயணம்\nCopyright 2009 - பேரன்ட்ஸ் கிளப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=kavithaigal0510-blogspot-com-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2018-06-21T21:54:42Z", "digest": "sha1:DEC4MTEAIWD7CNKNPLPWBK4ACFAOR67D", "length": 5439, "nlines": 70, "source_domain": "pathavi.com", "title": " kavithaigal0510.blogspot.com: ஜன்னல் நிலா •et; Best tamil websites & blogs", "raw_content": "\nகவிதைகள் இனிய கவிதைகள் All\nஇதழ்விரித்து மணம்வீசும் மலர்க ளெலாம்\nஇனியநிலா வரும்போது சுகமாய் தோன்றும்\nபுதுமலரின் வாசத்திலே மயங்கி தானே\nபொன்வண்டும் சுற்றித்தான் ரீங்கார மிடும்\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&t=2284&view=unread&sid=8e8d3139bd6f0001f465d3ef0c009020", "date_download": "2018-06-21T21:49:52Z", "digest": "sha1:PY33MRMDAI5HUDU5Z5RK7C5W3C26UHIW", "length": 59212, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபயங்கரத்தை நோக்கிப் பயணிக்கிறோம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nபல நுண்ணுயிரிகள் மருந்துகளுக்கு எதிராக வலிமை பெற்றுவிட்ட நிலையில் சிறிய காயங்கள், சாதாரணத் தொற்றுகள் இவற்றிலிருந்து கூட நம் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாத, அவர்கள் அதற்குப் பலியாகும் பரிதாபமான நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் பயனற்றவையாகி விட்டன.\nஎழுபது ஆண்டுகளுக்கு முன் (1945)மருத��துவத்திற்கான நோபல் பரிசு பென்சிலின் என்ற ஆன்டிபயாடிக் மருந்தைக் கண்டுபிடித்த ஐரோப்பிய மருத்துவ ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் ஃபிளம்மிங்கிற்கு வழங்கப்பட்டது. விழாவில் ஃபிளம்மிங்கின் பெயர் அறிவிக்கப்பட்டதும் நாற்காலியில் இருந்து எழுந்தவர் ஒரு பெரிய தும்மல் போட்டார். அருகில் இருந்தவர்கள் கிண்டலாக, ‘நீங்கள் இப்போது பரப்பிய கிருமிகளை உங்கள் ஆன்டிபயாடிக் மருந்து அழிக்குமா’ என்று கேட்டார்கள் பலத்த சிரிப்பினூடே. ஃபிளம்மிங் பதில் ஏதும் சொல்லாமல் புன்னகையோடு மேடையேறி நோபல் பரிசை வாங்கினார்.\nமருத்துவ விஞ்ஞானியான ஃபிளம்மிங்கிற்குத் தெரியும், ‘தான் கண்டுபிடித்தது பாக்டீரியா தொற்றை அழிப்பதற்கான மருந்தே தவிர, வைரஸ் தொற்றை அல்ல’ என்று. ஆனால் இன்று சாதாரண ஜலதோஷத்திலிருந்து உயிர்க்கொல்லி நோய்கள் வரை அனைத்துக்கும் ஆன்டிபயாடிக்களை பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோம். விளைவு\nசிறிய காயங்கள், சாதாரணத் தொற்றுக்கள் இவற்றிலிருந்து கூட நம் எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்ற முடியாது. அவர்கள் அதற்குப் பலியாகும் பரிதாபமான நிலை உருவாகும். சுருக்கமாகச் சொன்னால் நாம் ஆன்டிபயாடிக்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலத்தில் மனித குலம் எப்படி இருந்ததோ, அந்த நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். அதாவது பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம். இது கற்பனை அல்ல. உலக சுகாதார நிறுவனம் விடுத்திருக்கும் எச்சரிக்கை.\n60 ஆண்டுகளுக்கு முன் பொதுவான சில தொற்றுகள், சிறிய காயங்களுக்கும் மனிதர்கள் கொத்துக்கொத்தாக இறந்து கொண்டிருந்தார்கள். உலகின் முதல் ஆன்டிபயாடிக் பென்சிலினை தொடர்ந்து பல ஆன்டிபயாடிக் மருந்துகள் நடைமுறைக்கு வந்தன. மருந்துகளை தவறாகப் பயன்படுத்தியதில் நம்முடைய தவறான அணுகுமுறை மீண்டும் பழைய காலத்திற்கே நம்மைக் கொண்டு போகிறது என்பதுதான் உலக சுகாதார மைய அறிக்கையின் சாராம்சம்.\nநோபல் பரிசு ஏற்கும் விழாவில் ஃபிளம்மிங் பேசியபோதே ஓர் எச்சரிக்கையும் விடுத்தார், ‘பாக்டீரியா ஒரு எதிர் புணர்வுடைய நுண்ணுயிரி. ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் தன்னுடைய எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் திறன் கொண்டது. ஒருமணி நேரத்தில் ஒவ்வொரு பாக்டீரியாவும் பதினாறு (3-ஆம் தலைமுறை) பாக்டீரியாவை உருவாக்கும் வலிமை கொண்டது, ஒவ்வொரு தலைமுறை பாக்டீரியாவும் உருவாகும்போது அது எதிர்ப்புச் சூழலில் தாக்குப் பிடித்து உயிர் வாழ்வதற்கான மரபணுக்கள் வலிமைப்படுத்தப்படும்’ என்றார். அதாவது நாளுக்கு நாள் பாக்டீரியாக்களுக்கு அவற்றைக் கொல்லும், அவற்றின் வளர்ச்சியைத் தடுக்கும் ஆன்டிபயாடிக்களை விட வலிமை அதிகரிக்கும்.\nஇரண்டாம் உலகப் போரின்போது (1939-1945) பென்சிலின் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. அதனால் போரில் காயம்பட்ட பல்லாயிரக் கணக்கானவர்களைக் காப்பாற்ற முடிந்தது. இந்தச் சாதனை நவீன மருத்துவத்தில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆன்டிபயாடிக் யுகம் மலர்ந்தது. அதுவரை உயிர்க்கொல்லி நோய்களாக அச்சுறுத்தி வந்த பல நோய்களை வெல்ல முடிந்தது. சிறு காயத்திற்குக் கூட விரலையோ, கையையோ, காலையோ வெட்டி உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலை மாறியது.\nஆனால் மருந்துகளைப் பயன்படுத்துவதில் மக்களின் அறியாமை, டாக்டர்களின் சுயநலம், மருந்து தயாரிப்பாளர்களின் வர்த்தக நோக்கு என்று கடந்த 50 ஆண்டுகளாக நுண்கிருமிகளை அழிக்க நாம் பயன்படுத்திய பென்சிலின் உட்பட பல ஆன்டிபயாடிக் மருந்துகள் வீரியம் அற்றவையாக ஆகி வருகின்றன என்கிறது உலக சுகாதார மையத்தின் அறிக்கை.\nஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரும் சீனாவில் 80 ஆயிரம் பேரும் ஐரோப்பாவில் 25 ஆயிரம் பேரும் சராசரியாக ஆன்டிபயாடிக் மருந்துகளால் பலன் இல்லாமல் வீரியமிக்க பாக்டீரியா தொற்றால் இறக்கிறார்கள். இந்தியாவில் இதுபற்றிய சரியான புள்ளி விவரங்கள் இல்லை என்றாலும் இந்த எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கும் என்று ஊகிக்கப்படுகிறது.\nஇவ்வளவு அபாயகரமான நிலையிலா நாம் இருக்கிறோம் மருத்துவர்களிடம் பேசியது, ‘புதிய தலைமுறை’.\nபென்சிலினைத் தொடர்ந்து ஸ்ட்ரெப்டோமைசின் உட்பட பல ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் காரபாபீனம் என்ற ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு 4, 5 வருடங்களாக பயன்பாட்டில் உள்ளது. அதன்பின் புதிய ஆன்டிபயாடிக் மருந்து கண்டுபிடிப்பதில் எந்த ஆராய்ச்சியும் நடைபெறவில்லை\" என்று கூறிய அரசு ஸ்டான்லி மருத்துவமனை குடல், இரைப்பைத் துறை முன்னாள் தலைவர் டாக்டர். ஆர்.சுரேந்திரன் தொடர்ந்து, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்�� நாடுகளில் டாக்டரின் மருந்துச் சீட்டு (prescription) இல்லாமல் எந்த மருந்தையும் வாங்க முடியாது. இங்கே நிலைமை தலைகீழாக உள்ளது.\nசாதாரணமாக ஜலதோஷம் பிடிக்கிறது. உடனே மருந்துக் கடையில், ‘சிப்ரோபிளாக்ஸ் குடுங்க’ என்று வாங்கிப் போட்டுக் கொள்கிறார்கள். ஜலதோஷம் பிடிப்பதற்குக் காரணம் வைரஸ் கிருமி. அதற்கு பாக்டீரியாவை அழிக்கும் ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிட்டால் எப்படிச் சரியாகும் இப்படியே தொடர்ச்சியாக தேவையில்லாத விஷயத்திற்கெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்துகளை நாம் சாப்பிடச் சாப்பிட இந்த மருந்தை எதிர்த்துப் போராடும் வலிமையை நுண்ணுயிரிகள் பெற்று விட்டன.\nசிக்கலான அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளை ஐசியூவில் வைத்துப் பாராமரிக்க வேண்டும். சிக்கலான அறுவைச் சிகிச்சையை நாங்கள் எவ்வளவு திறமையாக கையாண்டாலும் தொற்று என்ற ஒரு காரணத்தினாலேயே அதிகமான எண்ணிக்கையில் நோயாளிகள் இறக்கும் நிலை உள்ளது. இதைத் தடுக்க முடிந்த அளவு ஒவ்வொரு முறையும் முந்தைய மருந்தைக் காட்டிலும் அதிக வலிமையுள்ள ஆன்டிபயாடிக் மருந்தைத் தர வேண்டியுள்ளது\" என்கிறார் டாக்டர். சுரேந்திரன்.\nமருந்துகளுக்கு எதிராக கிருமிகள் பெற்றுவிட்ட வலிமை, பச்சிளங் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு டாக்டர்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. இது குறித்து, சூர்யா மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகள் பிரிவு இயக்குநர் டாக்டர். தீபா ஹரிஹரன், 10 ஆண்டுகளுக்கு முன் வீரியம் (dosage) குறைவாக உள்ள ஆன்டிபயாடிக் மருந்தைப் பயன்படுத்தினோம். இப்போது அவை எதுவும் பலன் தருவதில்லை.\n20 வகையான மருந்துகள் பயன்படுத்திய இடத்தில் தற்போது 2 அல்லது 3 மருந்துகளே பயன்படுத்த வேண்டியுள்ளது. என்ன தொற்று என்பதைக் கண்டறிய ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் இதன் முடிவு தெரிய 24 முதல் 48 மணி நேரம் ஆகும். அதுவரையிலும் சிகிச்சை தராமல் ரிஸ்க் எடுக்க வேண்டாமே என்று வெளிப்படையாகத் தெரியும் சில அறிகுறிகளை வைத்து, குறிப்பிட்ட பாக்டீரியா பாதிப்பு இருக்கலாம் என்ற யூகத்தில் சிகிச்சையை ஆரம்பித்து விடுவோம். அபூர்வமாக முடிவு வேறு மாதிரி இருந்தால் 48 மணி நேரத்தில் கொடுத்த மருந்தால் பலன் இல்லை. தொற்றுக்குத் தகுந்த வேறு மருந்தை மாற்ற வேண்டும்.\nஅதுவரையிலும் கொடுத்த மருந்திற்கு பாக்டீரியா வலிமை பெற்று விடும். ஆன்டிபயாடிக்கில் இருப்பது நுண்ணிய மூலக்கூறுகள். அவை பாக்டீரியா செல்களுக்குள் நுழைந்து அவற்ை அழிக்கிறது. இந்த அழிவிலிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள பாக்டீரியாவில் உள்ள மரபணுக்களில் தொடர்ச்சியாக மாற்றம் (gene mutation) நிகழ்ந்துகொண்டே இருக்கும். மரபணுக்களில் நடக்கும் இந்த மாற்றத்தை மிக விரைவாக அடுத்த தலைமுறைக்குச் செலுத்தும் தன்மையும் அவற்றிற்கு உண்டு. பாக்டீரியா தொற்று ஏற்படும்போது டாக்டர் சிபாரிசு செய்யும் மருந்தை முழுமையாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உடலில் உள்ள கிருமி பல மடங்கு வலிமையாகிவிடும்\" என்கிறார்.\nகடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்டிபயாடிக் பயன்பாடு 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. சாதாரண ஜலதோஷத்திற்கும் 70 சதவிகிதம் டாக்டர்கள் ஆன்டிபயாடிக் மருந்தைத் தருகிறார்கள் என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. உண்மைதான்.\n20 ஆண்டுகளுக்கு முன் ஆன்டிபயாடிக் மருந்தின் விலை 5 ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 30 ரூபாய் என்று இருந்தது. ஆனால் இன்று 3 நாட்கள், 5 நாட்கள் என்று தொற்றின் வீரியத்தைப் பொறுத்து மருந்தின் விலை அதிகபட்சமாக 15 ஆயிரம் ரூபாய் வரை விற்கிறது. மருந்துத் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களின் லாப நோக்கு ஒருபுறம் என்றால் அதிக கமிஷனுக்கு ஆசைப்படும் டாக்டர்கள் தேவை இருக்கிறதோ, இல்லையோ குறிப்பிட்ட கம்பெனியின் மருந்தை எழுதித் தருகிறார்கள். 50 சதவிகிதம் மருந்துகள் டாக்டர் சீட்டு இல்லாமலேயே விற்பனை ஆகிறது என்ற குற்றச்சாட்டும் உள்ளது.\nஇதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியாது\" என்று சொல்லும் டாக்டர். தீபா, ஜலதோஷம், காய்ச்சல், வயிற்றுப்போக்குப் பிரச்சினைகள் வைரஸ் கிருமி தொற்றால் ஏற்படுபவை என்று டாக்டர்களுக்கு நன்றாகவே தெரியும். தொடர்ச்சியாக 2, 3 நாட்கள் மருந்து சாப்பிட்டும் குணம் தெரியாத நிலையில் எங்கே நோயாளி வேறு டாக்டரிடம் போய்விடுவாரோ என்று தேவையில்லாமல் வீரியமிக்க ஆன்டிபயாடிக் மருந்தை எழுதித் தருகிறார்கள். இப்படியே ஒவ்வொரு முறையும் அநாவசியமாக ஆன்டிபயாடிக் மருந்தைச் சாப்பிட்டு உண்மையில் பாக்டீரியா தொற்று வந்தால் எந்த மருந்தும் பலன் தருவதில்லை. இதனால் ஏற்பட்டுள்ள பெரிய சவால் பச்சிளங் குழந்தைகளுக்கு செப்டிசீமியா எனப்படும் ரத்தத் தொற்று, ���ிமோனியா போன்ற பிரச்சினைகளுக்கு வீரியமிக்க மருந்துகளைத் தர வேண்டியுள்ளது\" என்கிறார்.\nகாசநோய் பாதிப்பிற்கு 2-ஆம் நிலை, 3-ஆம் நிலை ஆன்டிபயாடிக் மருந்துகளை பல மருந்துகள் சேர்த்து கூட்டாகத் தர வேண்டிய சூழலில் புற்றுநோயும் அதற்கு விதிவிலக்கல்ல\" என்கிறார்கள் டாக்டர்கள்.\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் மருத்துவ விஞ்ஞானி டாக்டர். டி.ராஜ்குமாரிடம் பேசியபோது, பென்சிலின் பெரிய வரமாக இருந்தாலும் கிராம் பாசிடிவ் (gram positive), நெகடிவ் என்ற 2 வகைக் கிருமிகளில் முதல் வகையை மட்டுமே அழிக்க முடிந்தது. தொடர்ந்து நடந்த ஆராய்ச்சியில் ஸ்டெப்ட்ரோமைசின், ஜென்டாமைசின் போன்ற ஆன்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு காசநோயைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பை பெருமளவில் தவிர்க்க முடிந்தது. தொடர்ந்து இந்த மருந்துகளைப் பயன்படுத்தியதில் மருந்தை எதிர்த்துப் போராடும் வலிமையை கிருமிகள் பெற்றுவிட்டன.\nகால்நடைகளுக்கு எந்த அளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார மையம் சில வரையறைகளைக் கொடுத்துள்ளது. ஆனால் பண்ணைகளில் வர்த்தக நோக்கில் வளர்க்கப்படும் கால்நடைகள், கோழிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாகப் பயன்படுத்துகிறார்கள். இதனாலும் கிருமிகள் அதிக வலிமை பெற்றுவிட்டன.\nபுற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கும்போது ரத்தத்தில் வெள்ளை அணுக்களில் உள்ள நியூட்ரோபிளிக்ஸ் எண்ணிக்கை கணிசமாகக் குறையும். இதனால் ரத்தத்தில் தொற்று, நிமோனியா, சிறுநீரகத் தொற்று ஏற்படும். 3-ஆம் தலைமுறை ஆன்டிபயாடிக் மருந்துகள்கூட வீரியம் இழந்த நிலையில் கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது பெரிய சவாலாக உள்ளது. இந்த அபாயத்தைக் குறைக்க, ஒவ்வொரு கேன்சர் மையத்திலும் புதிய ஆன்டிபயாடிக் மருந்துகளைக் கொண்டு கிருமிகளை வலிமையாக எதிர்ப்பது பற்றி தொடர்ந்து கண்காணிக்கிறோம்\" என்று விளக்கினார்.\nதனியார் மருந்துவமனைகளில் மட்டுமல்லாமல் அரசு மருத்துவமனைகளிலும் இதுபோன்ற ஆன்டிபயாடிக் கண்காணிப்பு மையங்கள் செயல்படுவதாகக் கூறும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை அசோசியேட் பேராசிரியர் டாக்டர். ரமா சந்திரமோகன், நம் உடம்பில் ஒரு தொற்று ஏற்பட்டால் அதை எதிர்த்துப் போராடும் த்மை நம் உடம்பிற்கு உண்டு. அதனால் சளி, வயிற்றுப் போக்கு, காய்ச்சல் என்றவுடனேயே மருந்து எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. கிருமியை எதிர்த்துப் போராடுவதற்கான வலிமையைப் பெற உடம்பிற்கு 2 நாட்கள் ஆகலாம். அதனால் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. நம்மால் சமாளிக்க முடிகிறது எனும்போது ஓரிரு நாட்கள் பொறுத்து பிரச்சினை அதிகமானால் மட்டும் டாக்டரின் ஆலோசனையின் பேரில் மருந்து சாப்பிட்டால் போதும்.\nஉதாரணமாக வயிற்றுப் போக்கு என்றால் உடம்பில் உள்ள நீர்ச்சத்து வெகுவாகக் குறைய வாய்ப்புண்டு. கவனமாக நிறைய நீராகாரம் எடுத்து ஓய்வாக இருந்தால் போதும். உடனடியாக மருந்து சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு நின்றுவிடும். ஆனால் வயிற்றைப் பாதித்த பாக்டீரியா வெளியேறாமல் உடம்பிலேயே தங்கி விடும். அடுத்த முறை இதே பிரச்சினை வந்தால் முந்தைய மருந்தைக் காட்டிலும் வீரியம் கூடுதலாக மருந்து சாப்பிட வேண்டியிருக்கும்\" என்று எச்சரித்த டாக்டர். ரமா ஆன்டிபயாடிக் குறித்த நம்பிக்கையும் தந்தார்.\nபென்சிலின் வீரியம் குறைந்து விட்டது என்பதால் கடந்த 2, 3 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகளில் அதைப் பயன்படுத்தவே இல்லை. குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தியபோது கிருமிகளை அழிக்கும் திறன் இருப்பது தெரிந்தது. ஒரு ஆன்டிபயாடிக்கில் மருந்தை எதிர்க்கும் வீரியத்தை கிருமிகள் பெற்றது தெரிந்தால் அந்த மருந்தின் பயன்பாட்டை சில ஆண்டுகளுக்கு நிறுத்தி விடுவது நல்லது\" என்கிறார்.\nசாதாரண ஜலதோஷத்திற்கு ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். டாக்டரின் ஆலோசனை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிடவே கூடாது.\nஎத்தனை நாட்கள், எந்த அளவில் ஆன்டிபயாடிக் மருந்து சாப்பிட டாக்டர் சொல்கிறாரோ, அதைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். 2 நாட்கள் 3 வேளை சாப்பிட்டவுடன் சரியாகிவிட்டது என்று 5 நாட்களுக்கு டாக்டர் எழுதிக் கொடுத்ததை நிறுத்தக் கூடாது. கால்நடை, கோழிப்பண்ணை பராமரிப்பவர்கள் தேவையில்லாமல் மருந்துகளை எடுத்துக் கொள்ளவே கூடாது.\nகைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்துக்கொள்வது மிக அவசியம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்ற�� இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Pindia-fancy-shoe-rack-50Off.html", "date_download": "2018-06-21T21:31:15Z", "digest": "sha1:YZI52MQPX2C7JH6MUCXNJYRAGIKQEXJS", "length": 4184, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 50% சலுகையில் Pindia Fancy Shoe Rack", "raw_content": "\nAmazon ஆன்லைன் தளத்தில் Pindia Fancy & Portable Shoe Rack 50% சலுகை விலையில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,998 , சலுகை விலை ரூ 999\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\nCelestron பைனாகுலர் 66% சலுகையில்\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-21T21:36:42Z", "digest": "sha1:D2UBTTLF735LRVNPUFKMRPDT3D3TQ44W", "length": 26990, "nlines": 173, "source_domain": "www.tamilhindu.com", "title": "தலித் எழுச்சி | தமிழ்ஹிந்து", "raw_content": "\nPosts Tagged ‘ தலித் எழுச்சி ’\nஅரசியல், சமூகம், புத்தகம், வரலாறு\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)\nபறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்��ளுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் 'தலித்' (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்... இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது... பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில்... [மேலும்..»]\nஅரசியல், சமூகம், புத்தகம், வரலாறு\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 2\nகொலை செய்த ஆதிக்க சாதியின் குற்ற உணர்ச்சியும் பயமுமே கொலையுண்ட சிறு தெய்வங்களை உருவாக்குகிறது என்பது அடக்கப்பட்ட மக்களின் பதிலடியை மலினப்படுத்திவிடுகிறது. கொன்றவர்களே தெய்வமாகவும் ஆக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களை சாதகமான கோணத்தில் பார்க்கும் அபாயத்தையே முன்னெடுக்கிறது. ஒரு சிறிய கேள்வியை இங்கு கேட்டுக்கொண்டாலே இந்தக் கூற்று எந்த அளவுக்குப் பிழை என்பது விளங்கிவிடும் - இளவரசனை வன்னியர்கள் தெய்வமாக்குவார்களா பறையர்கள் தெய்வமாக்குவார்களா... தங்களுடைய சமரசமும் போர்க்குணமும் எப்படி விடலைத்தனமானதாக இருக்கிறதோ அதுபோலவேதான் திராவிடப் போர்வாள்களின் இத்தனை கால வீச்சுக்களும் இருந்திருக்கின்றது என்ற கண்டடைதல் உண்மையிலே மிகவும் அற்புதமானது. இதை விரிவாக வளர்த்தெடுத்துச் செல்லும் துணிச்சல் தர்மராஜ் போன்றவர்களுக்கு... [மேலும்..»]\nநான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1\nதலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே... நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்���வர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள்... [மேலும்..»]\nஆன்மிகம், சமூகம், வரலாறு, வழிகாட்டிகள்\nபிள்ளை கட்டிய பிள்ளையார் கோவில்\nஉலக சுற்றுப்பயணம் முடித்த பிறகு நாகையில் இந்து மனிதாபிமான சங்கத்தை ஏற்படுத்தினார். ஊர்மக்கள் வேண்டுக்கோளுக்கிணங்க நாகை இந்து போதனா பள்ளியை கட்டிக் கொடுத்தார். சைவ சித்தாந்தியான இவரின் இஷ்ட தெய்வம் விநாயகப் பெருமான். தம் வீட்டிலேயே மூன்றாம் மாடியை விநாயகர் ஆலயமாக்கி அனுதினம் பூஜைகள் செய்து வந்தார். பர்மா வரும் ஏழை எளிய இந்தியர்கள் தங்க பார்க் தெருவில் ‘ரெஸ்ட் ஹவுஸ்’ என்கிற சத்திரத்தை நிறுவினார். இங்கு பர்மாவுக்கு வேலை தேடி வரும் ஏழை இந்தியர் எவரும் சாதி மத மொழி பாகுபாடின்றி இலவசமாக தங்கிக் கொள்ளலாம். 1912 இல் இவர் ஒரு கப்பலை வாங்கி வியாபாரத்தில்... [மேலும்..»]\nஇரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள்\nநேற்று (7-7-2014) இந்து சமுதாய சமத்துவப் போராளியும் தமிழக தலித் இயக்க முன்னோடியுமான தலைவர் இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள். தமிழ்ஹிந்து ஆசிரியர் குழு உறுப்பினர்களான ஓகை நடராஜன், ம.வெங்கடேசன் மற்றும் அரவிந்தன் நீலகண்டன் சென்னையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்… [மேலும்..»]\nபெருந்தலைவர் எம்.சி.ராஜா: நமக்கு அளிக்கும் கட்டளை\nஹிந்து சமுதாய ஒற்றுமை, சமத்துவம், சமரசம் ஆகியவற்றுக்காக உழைத்த பெரும் தேசிய தலைவர் எம்.சி.ராஜா ஆவார். தம்மை தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும் என தம் பெயர் குறித்து கவலையின்றி தேசத்துக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைத்து தன்னைத் தானே அழித்துக் கொண்டிருக்கும் இந்து சமுதாயத்துக்காகவும் உழைத்த உத்தம பெரியவர் அம்மகான்.... [மேலும்..»]\nஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்\nஇருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்... எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்... 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்.... கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக்... [மேலும்..»]\nதர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை\nகலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மாறி விடுகிறது.... ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல்... இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின்... [மேலும்..»]\nபுனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா\nகுடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும்; 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’ –குடியரசு 9-5-1937 இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, சுப.வீரபாண்டியன் எழுதுகின்றார் :... [மேலும்..»]\nஆதிக்க சாதி இந்துக்களின் மனசாட்சிக்கு ஒரு அறைகூவல்\n“உயர் வகுப்பினர் என தம்மை அழைத்துக் கொள்வோர் தங்களோடு இணைந்த சகதோழர்களுக்காக ஆற்ற வேண்டிய அரும்பணிகள் அநேகம் தெளிவாகவும் குறிப்பாகவும் உள்ளன. ஆனால் அவர்களோ மாறாக ”உங்களுடைய தேவைகள் என்ன நீங்கள் ஏன் திருப்தி ” என ஏளனமாகவும் கேலியாக���ும் கேட்கும் நிலைதான் உள்ளது. நாங்கள் வேண்டுவது என்ன நாங்களும் உங்களை போல மனித இனம்தானே நாங்களும் உங்களை போல மனித இனம்தானே எங்களைப் போல நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்கிற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்ட காலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள் எங்களைப் போல நீங்களும் உங்கள் விருப்பத்திற்கு மாறாக கலாச்சாரம் என்கிற பெயரால் மாற்று வகுப்பினரின் ஆதிக்கத்தின் பிடியில் நீண்ட காலம் சிக்கி சீரழிந்து போனால் நீங்கள் என்ன விரும்புவீர்கள் உங்களைச் சுரண்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்களைச் சுரண்டினால் நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் குழந்தைகள் அறிவுப்பசியால்... [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (236)\n[பாகம் -20] இஸ்லாமியர்களை இந்தியப் படைகளில் குறைக்கவேண்டும் – அம்பேத்கர்\nஅணு உலையைக் குலைக்கும் அந்நியக் கரங்கள்\nஅரசியல் கட்சிகளின் எழுச்சியும் வீழ்ச்சியும்\nபாரதியின் பாடல்களில் வேதத்தின் ஆளுமை\nகுரங்குகள் கைகளில் சிக்கிய அமெரிக்கா\nஅரபு நாடுகளில் துளிர்க்கும் சாயி பக்தி இயக்கம்\nதலபுராணம் என்னும் கருவூலம் – 3\nதமிழர்களின் கடல் கடந்த சோகம்: ஓர் ஆராய்ச்சி\n”போகப்போகத் தெரியும்” புத்தகமாக வெளிவந்து விட்டது\nநித்யானந்தா இப்போது என்ன செய்யவேண்டும் – 3 (ராஜீவ் மல்ஹோத்ரா)\nதரமிழந்த கல்வி நிலையிலிருந்து தலை நிமிருமா தமிழகம்\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nமலேசிய தமிழ் ஹிந்துக்களின் உரிமைகளுக்காக ஹிண்ட்ராப் தலைவர் தொடர் உண்ணாவிரதம்\nதலித் பிணத்தை வழிமறித்த முஸ்லிம்கள்: தமிழகத்தில் பெருகும் இஸ்லாமிய சகிப்பின்மை\nநம்பிக்கை – 6: இத்தனைக் கடவுள்களும் கோவில்களும் எதற்காக\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 5\nநம்பிக்கை – 5: பிரார்த்தனை – எதற்காக, எப்படிச் செய்ய வேண்டும்\nசுவாமி சித்பவானந்தரின் விரிவான வாழ்க்கை வரலாறு நூல் வெளியீடு\nசுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4\nதமிழ்க் கேள்வி பதில்: இது ஒரு நல்ல முயற்சி. பிற கட்டுரைகளையும் தமிழில் வெளியிடுவது…\nஅ.அன்புராஜ்: அல்தக்கியாவை தமிழ் ஹிந���து வாசகர்கள் நன்றே அறிவர் அல் தக்…\nகாவிரிமைந்தன்: RV, மன்னிக்கவும். நான் லேட் விசிட்டர்... வலைத்தளம் த…\nஅ.அன்புராஜ்: ஒரு இல் -ஒருவனுக்கு ஒருத்தி- மனித சமூகத்தின் அடிப்படை அலகு க…\nஅ.அன்புராஜ்: மடங்களின் எண்ணிக்கை போதிய அளவில் உள்ளது.சிதம்பரத்தில் இன்னும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism.wordpress.com/2009/11/27/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-21T21:35:02Z", "digest": "sha1:KTMZR4GE4MUGN4ZMYECOMZIWNIGY5YBF", "length": 19182, "nlines": 58, "source_domain": "dravidianatheism.wordpress.com", "title": "“கூவத்தைச் சுத்தப்படுத்தி, கரைப் பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்”: மு.க.ஸ்டாலின்! | atheism", "raw_content": "\n« காவல் நிலையமா – காவி நிலையமா\nதமிழகத்திலும் திருட்டுச் சுரங்க சுரண்டல்கள், சுருட்டல்கள்\n“கூவத்தைச் சுத்தப்படுத்தி, கரைப் பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்”: மு.க.ஸ்டாலின்\nசிங்கப்பூர் ஆற்றில் ஸ்டாலின் படகு பயணம்\nசென்னை: சிங்கப்பூர் ஆற்றில் படகு மூலம் சென்ற துணை முதல்வர் ஸ்டாலின், ஆற்றுப் பணிகளை பார்வையிட்டார்.சிங்கப்பூர் சென்றிருந்த துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள், அங்குள்ள ஆற்றை சுத்தப்படுத்தும் விதம் குறித்து, சிங்கப்பூர் அரசின் “பப்ளிக் யுடிலிட்டி’ வாரிய உயரதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். 1977ம் ஆண்டுக்கு முன், முற்றிலும் மாசுபட்டிருந்த சிங்கப்பூர் ஆற்றை, 10 ஆண்டுகளில், மேம்படுத்திய நடவடிக்கைகள் குறித்து, துணை முதல்வரிடம் விளக்கினர்.\nஇந்த சுத்தப்படுத்தும் பணிகள் முடிந்த பின், ஆற்றின் ஓரம் உள்ள பகுதிகளில் வணிக ரீதியாக மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றியும், அழகூட்ட தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றியும், சிங்கப்பூர் அதிகாரிகள் விளக்கினர்.இதன்பின், துணை முதல்வர் ஸ்டாலினும், அதிகாரிகள் குழுவினரும், சிங்கப்பூர் ஆற்றில், கடல் நீர் புகாமல் இருக்க கட்டப்பட்டுள்ள தடுப்பணை யை பார்வையிட்டனர். படகு மூலம் 3 கி.மீ., தூரம் வரை சென்று, ஆற்றின் ஓரப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பணிகளை, துணை முதல்வர் கண்டறிந்தார்.\nகருணாநிதியும் கூவமும்: திமுக ஆட்சியில் ஏறியவுடன் கூமம் பட்ட பாடு ஞாபகத்தில் இருக்கிறதோ இல்லையோ, அதில் கொள்ளையடித்த விஷயம் சில வதான கிழங்களுக்கு ஞாபகம் இருக்கிறது இன்றும்\n“���ூவம் நதியினில் கப்பல் விடுவோம்” என்றார் கருணாநிதி\nஅவர் கப்பல் விட்டாரோ இல்லையோ, சோ “கூவம் நதிக் கரையிலே” என்று சோ ஒரு தொடரை எழுதி அதனை அல்லயன்ஸ் சீனிவாசன் புத்தகமாகப் போட்டு வெளியிட்டார்\n தமிழ் மணக்கிறதோ இல்லையோ, கூவம் மணக்கட்டும்\n“கூவம் ஆற்றை சுத்தப்படுத்தி, ஆற்றங்கரை பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்” என்று சிங்கப்பூர் சென்று திரும்பிய துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்\nஒரு பதில் to ““கூவத்தைச் சுத்தப்படுத்தி, கரைப் பகுதியை சுற்றுலா இடமாக மாற்றுவோம்”: மு.க.ஸ்டாலின்\n11:51 முப இல் திசெம்பர் 12, 2009 | மறுமொழி\nகலைஞரின் கனவுத் திட்டத்தினை நனவாக்கிட உறுதியுடன் பணியாற்றுவோம் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி\nசென்னை, டிச. 12_ முதல-மைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டமான கூவத்தினை தூய்மைப்படுத்தும் பணி கலைஞர் அவர்களின் ஆலோசனை, அறிவுரை-கள் பெறப்பட்டு நினை-வுத் திட்டமாக நிறை-வேற்றிட உறுதியுடன் செயல்படுவோம் என்று செனடாப் சாலை, -டர்ன்புல்ஸ் சாலை மேம்-பால திறப்பு விழாவில் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nஇன்று சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாறு ஆற்றின் குறுக்கே ஆலந்தூர் சாலையில் மேம்பாலம், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் வாகன சுரங்கப்பாதை, டர்ன்புல்ஸ் சாலை, -செனடாப் சாலை மேம்பாலம் ஆகிய-வற்றை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்து இருக்கின்றார்கள். இந்-நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.\nடர்ன்புல்ஸ் சாலை, -செனடாப் சாலை மேம்-பாலம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்துவ-தற்காக ரூ.10 கோடியுடன் சேர்த்து மொத்தம் ரூ. 19 கோடியே 93 லட்சம் செலவில் இந்த பாலம் அமைக்கும் பணி முடிக்-கப்-பட்டுள்ளது. இம்-மேம்பாலப் பணி 12.2.2009 அன்று தொடங்-கப்பட்டு, 15 மாதங்களுக்-குள் முடிக்க திட்டமிடப்-பட்டது. ஆனால், 9 மாதங்களிலேயே இப்-பாலம் கட்டி முடிக்கப்-பட்டு, சாதனைப் படைக்-கப்பட்டுள்ளது.\nஆலந்தூர் சாலையில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலம் மத்திய அர-சின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனர-மைப்புத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. ரூ. 9 கோடியே 3 லட்சம் செலவில் ஆலந்தூர் மேம்-பாலம் கட்டிமுடிக்கப்-பட்டுள்ளது.\nஜோன்ஸ் சாலையில் வாகனச் சுரங்கப்பாதைத் திட்டம் மத்திய அரசின் திட்டத்த��ன் கீழ் மேற்-கொள்ளப்பட்டது. இச்சுரங்கப்பாதைக்கு இரயில்வே துறை மூலம் ரூ. 3 கோடி உள்பட ரூ.8.89 கோடி செலவில் இச்சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தலைவர் கலைஞர் தலைமையி-லான ஆட்சி எப்போ-தெல்லாம் நடைபெறு-கிறதோ, அப்போதெல்-லாம் சென்னையில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் பாலங்கள், சாலைகள், பூங்காக்கள் என்று மக்கள் பயன்-பெறும் வகையில் பல்-வேறு கட்டமைப்பு வச-திகள் ஏற்படுத்தப்படு-கின்றன.\nஅறிஞர் அண்ணா அவர்களின் மறைவிற்கு பிறகு ஆட்சி பொறுப்-பேற்ற கலைஞர் அவர்-கள் 1971 ஆம் ஆண்டு அப்போது ஜெமினி சர்க்கிள் என்று அழைக்-கப்பட்ட, தற்போதைய அண்ணா சாலையில் பெருமை மிகுந்த அண்ணா மேம்பாலத்-தினை கட்டத் தொடங்கி 1973-_ஆம் ஆண்டு மக்-களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தமிழத்-தில் தலைவர் கலைஞர் தலைமையில் ஆட்சி இல்லாத கால-கட்டங்களில் குறிப்-பிடும்படியான பாலங்கள் ஏதும் ஏற்படுத்தப்பட-வில்லை.\nகுறிப்பாக சென்னை-யில் ஒரு பாலம் கூட மாற்றுக் கட்சியின் ஆட்-சியில் கட்டப்படவில்லை. 1996 ஆம் ஆண்டு நான் சென்னை மேயராக இருந்த கால கட்டத்தில், சென்னையில் போக்கு-வரத்து நெரிசலை குறைப்-பதற்காக 10 மேம்பாலங்-கள் கட்ட முடிவெடுக்கப்-பட்டது. அதில், 9 மேம்-பாலங்கள் குறித்த காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டது. அதற்-கான செலவு மதிப்பீடாக ரூ.95 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பாலங்கள் 65 கோடி ரூபாய் செல-விலேயே கட்டி முடிக்கப்-பட்டு 30 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டது-தான் தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையி-லான சிறந்த நிருவாகத்-திற்கான எடுத்துக்காட்டு\nசென்னையில், மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தொடர்ந்து பலப் பாலங்-கள், சுரங்கப்பாதைகள் ஏற்படுத்தப்படவுள்ளன. பெரம்பூர் மேம்பாலம், மணியக்கார சத்திரத் தெருவில் சுரங்கப்பாதை, கத்திவாக்கம் நெடுஞ்-சாலையில் மேம்பாலம், பெரம்பூர் லோக்கோ ஒர்க்ஸ் மேம்பாலம், ரங்க-ராஜபுரம் மேம்பாலம், கொருக்குப்பேட்டை ரயில்வே வாகன சுரங்கப்-பாதை, தங்கசாலை சந்திப்பில் மேம்பாலம், வியாசர்பாடி-கணேசபுரத்-தில் மேம்பாலம் ஆகிய பாலங்கள் விரைவில் கட்டிமுடிக்கப்படும்.\nநான் சென்னை மேய-ராக இருக்கும் போது, கட்டப்பட்ட ஒன்பது பாலங்களில் மியூசிக் அகடமி அருகில் அமைந்-திருக்கும் பாலத்திற்கான அனுமதி வழங்கப்படாமல் தாமத-மாகி கொண்டு இருந்தது. நான் அதிகாரிகளிடம் காரணத்தை கேட்ட-போது, அதற்கு காவல்-துறையின் அனுமதி தரமுடியாது, காரணம் பாலத்தின் இறக்கத்தில் முதல்வரின் இல்லம் அமைந்துள்ளது. முதல்-வருக்கு சிரமம் ஏற்படும் என்று காவல்துறை அதி-காரிகள் தெரிவித்தனர். நான், இதனை முதல-மைச்சர் கலைஞரின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, கலைஞர் அவர்கள் அதிகாரிகளை அழைத்து எனக்காக ஆயிரக்கணக்கான மக்-களுக்கு பயன்படுகின்ற பாலத்தை நிறுத்தக்-கூடாது. பொது மக்கள் சிரமம் இல்லாமல் பய-ணம் செய்வது தான் முக்கியம் என்று கூறி அந்த மியூசிக் அகடமி பாலம் கட்டுவதற்கான அனுமதியை உடனடியாக வழங்கிட உத்தரவிட்-டார்கள்.\n358 ஏக்கரில் அடை-யாறு பூங்கா ரூ. 100 கோடி செலவில் அமைக்-கப்பட்டுவருகிறது. ரூ. 19 கோடி செலவில் 58 ஏக்கரில் முதல் கட்டப்-பணிகள் முடிக்கப்பட்டு, நவம்பர் 2010 இல் அடை-யாறு பூங்கா திறந்து வைக்கப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்-துக் கொள்கிறேன். முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கனவுத் திட்டமான கூவத்தினை தூய்மைப்படுத்தும் பணி கலைஞர் அவர்களின் ஆலோசனை, அறிவுரை-கள் பெறப்பட்டு நினை-வுத் திட்டமாக நிறை-வேற்றிட உறுதியுடன் செயல்படுவோம்.\nதொடர்ந்து மக்களின் தேவைகளை அறிந்து செயல்படுகின்ற இந்த அரசிற்கும், மாநகராட்-சிக்கும் நீங்கள் எல்லாம் எப்போதும் ஆதரவை வழங்கிடுமாறு அன்புடன் கேட்டு விடைப்பெறு-கிறேன் என்று துணை முதலமைச்சர் மு.க.ஸ்டா-லின் பேசினார்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/malan-about-kaala-and-rajini-politics/", "date_download": "2018-06-21T21:42:09Z", "digest": "sha1:OUO3TQ47RQ7P5L5XMJUG4MUMQGRS7YFY", "length": 26454, "nlines": 278, "source_domain": "vanakamindia.com", "title": "ரஜினியின் அரசியல் முடிவுகள் தான் காலா! – மாலன் நாராயணன் – VanakamIndia", "raw_content": "\nரஜினியின் அரசியல் முடிவுகள் தான் காலா\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்��ு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nரஜினியின் அரசியல் முடிவுகள் தான் காலா\nரஜினிக்கு பாஜகவின் மீது பெரிய ஈடுபாடு கிடையாது, அவர் போராட்டங்களுக்கு எதிரி அல்ல என்றெல்லாம் அவரோடு பழகிய காலா பட ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் தெரிவித்தார். எதெற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ் நாடு சுடுகாடாகிவிடும் என்ற அவர் வாக்கியத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சொல் \"எதற்கெடுத்தாலும்\". ஊடகங்கள் தங்களுக்கு செளகரியமாக போராட்டத்தை எடுத்துக் கொண்டு திரித்து விட்டன\nகாலா ரஜனி படமா, ரஞ்சித் படமா என்று நேற்றுப் பகல் முழுவதும் பேஸ்புக்கில் தர்க்கங்கள் நடந்தன.அதே விஷயம் இரவு தொலைக்காட்சிக் கச்சேரிகளிலும் தொடர்ந்தது. இன்று காலை நாளிதழ் ஒன்று “ரஞ்சித்தின் சூழ்ச்சி வலையில்” ரஜனி சிக்கிவிட்டதாகக் கவலைப்படுகிறது. அதையெல்லாம் பார்த்த பின் இதை எழுத வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டது.\nசில விஷயங்களை நாம் நினைவில் கொள்வது நமக்குத் தெளிவு தரும். இது ரஜினியே ரஞ்சித்தை அழைத்து உருவாக்கச் சொன்ன படம். அதுவும் “உங்கள் படமாக வேண்டாம், என் படமாகச் செய்யுங்கள்” எனக் கேட்டுக் கொண்ட படம். அவர் குடும்பத்தினர் காசு போட்ட படம். அதனால் அவர் கதை, திரைக்கதை, வசனம் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தியிருப்பார்.\nஅவரது விருப்பத்திற்கு மாறானவை அதில் இடம் பெற்றிராது. எனவே அதில் இடம் பெற்றுள்ளது அவரது அரசியல் பார்வை என்றுதான் கொள்ள வேண்டும். எம்.ஆர்.ராதா எம்ஜியாரைச் சுட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் ஒரு தகவல் வெளியானது. அது. ஒரு படத்தின் வசனத்தில் “உதய சூரியன்” என்று வருமிடத்தை நம்பிக்கை நட்சத்திரம் என்று ராதா மாற்றச் சொன்னார் என்றும் அதை எம்ஜிஆர் ஆட்சேபித்தார் என்றும் அதனால் அவர்கள் இருவருக்குமிடையே மனஸ்தாபம் உண்டாயிற்று என்றது அந்தத் தகவல். அந்த அளவிற்கு தமிழ் திரைப்பட ஹீரோக்கள் கதை வசனங்களில் கவனம் செலுத்தும் வழக்கம் தமிழ் சினிமாவில் உண்டு.\nகாலா படம் ஒரு நாளில் உருவாகிவிடவில்லை. குறைந்தது ஆறுமாதங்க்களாவது வேலை நடந்திருக்கும். அந்தக் கால கட்டங்களில் ஸ்கிரிப்டைப் பார்த்திருக்க ரஜினிக்கு வாய்ப்புண்டு. அது மட்டுமல்ல, ஒத்திகை, டேக், ரீ டேக், டப்பிங்க் என பல சந்தர்ப்பங்களில் அவர் வசனத்தைப் பேசியிருக்க வாய்ப்புண்டு.அவை இப்போது அவருக்கு மனப்பாடமே கூட ஆகியிருக்கலாம்.அவற்றில் தனக்கு உடன்பாடில்லாத கருத்துக்கள் இருந்திருந்தால் அதை அவர் நீக்கச் சொல்லியிருப்பார்\nரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிக்கு இது முதல்படமல்ல. அவரை படத்தை இயக்க அழைக்கும் முன்னர் ரஜினி ரஞ்சித்தின் கருத்துக்கள நன்கு அறிந்திருப்பார். ரஞ்சித்தின் அரசியல் நிலைப்பாடுகள் அப்படியொன்றும் ரகசியமானவை அல்ல. என்வே அவரது கதை எப்படி இருக்கும், காட்சிகள் எப்படி இருக்கும், வசனம் என்ன சொல்லும் என்றெல்லாம் ரஜினிக்குத் தெ���ிந்திருக்கும்\nரஜினி புதிதாக ஒரு படம் நடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த போது வெற்றிமாறன் ஒரு கதை சொன்னதாகவும் அது பூராவும் அரசியல் என்பதால் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் சொன்னார். காலாவும் முழுக்க அரசியல் படம்தான் என்று பார்த்தவர்களும் விமர்சனங்களும் சொல்கின்றன(ர்). எனவே ரஜினி எத்தகைய அரசியலைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது\nரஜினிக்கு பாஜகவின் மீது பெரிய ஈடுபாடு கிடையாது, அவர் போராட்டங்களுக்கு எதிரி அல்ல என்றெல்லாம் அவரோடு பழகிய காலா பட ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம் நேற்று நியூஸ் 18 விவாதத்தில் தெரிவித்தார். படப்பிடிப்பின் போது ராமலிங்கத்தோடு பல முறை நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தியதாக காலா ஆடியோ வெளியீட்டின் போது ரஜினியே சொன்னார். எனவே ராமலிங்கத்தின் கருத்துக்களை அலட்சியப்படுத்தைவிட முடியாது\nரஜினியை பாஜகவோடு தொடர்புபடுத்திப் பேசக் காரணமானது அவரது “ஆன்மீக அரசியல்” என்ற சொல்லாடல். பாஜகவினுடையது இந்துத்வ அரசியல். இந்துத்வாவும் இந்து மதமும் ஒன்று எனக் குழப்பிக் கொள்வதைப் போல ஆன்மீகத்தையும் இந்துத்துவாவையும் சிலர் குழப்பிக் கொள்கிறார்கள். ஆன்மீகம் என்பது எல்லா மதத்தவருக்கும் உரியது.\nஎதெற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் தமிழ் நாடு சுடுகாடாகிவிடும் என்ற அவர் வாக்கியத்தில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான சொல் “எதற்கெடுத்தாலும்”. ஆனால் பரபரப்பிற்குப் பசித்திருக்கும் ஊடகங்கள் தங்களுக்கு செளகரியமாக போராட்டத்தை எடுத்துக் கொண்டு திரித்து விட்டன.\nவளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் போராட்டங்க்களை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கருத்தியல் போராடடங்களை முன்னெடுத்த தலைவர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. லீ குவான் யூ தொழிற்சங்கங்களின் ஆலோசகராகச் செயலாற்றியவர். அவர் ஆட்சியில் சிங்கப்பூரில் ஸ்டிரைக்குத் தடை விதிக்கப்பட்டது. சீனத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி. ஆனால் வேலை நிறுத்தம் என்பது சட்ட பூர்வ உரிமை என்பது எண்பதுகளில் அதன் அரசமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது,\nதமிழகத்தின் அரசியல் விடுதலைப் போராட்ட நாள்களிலிருந்து, நூறாண்டுகளுக்கும் மேலாக, இடது���ாரிக் கருத்தியலை ஒட்டிக் கிளைத்த அரசியல். காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திராவிடக் கட்சிகள் எனப் பலரும் அந்தப் பாதையில் பயணித்து வருபவர்கள். அதனால் மாற்றுத் தடங்களைப் பற்றிய யோசனை வெகுஜன தளத்தில் வைக்கப்படும் போது பதற்றம் ஏற்படுவது இயற்கை. ஊடகங்கள் அந்தப் பதற்றத்தை எதிரொலிக்கின்றன. அவை அதனைத் தாண்டியும் பார்வையை செலுத்த வேண்டும்.\n– மூத்த பத்திரிக்கையாளர் மாலன்\nTags: bjpKaalaRajini Politicsகாலாபாஜகரஜினி அரசியல்\nகால்நடைகளின் ரத்த மாதிரி கேட்டு வருகிறார்களா\nகாலா ரஜினி படமா… ரஞ்சித் படமா… \nஅரசியலில் ரஜினியோடு கமல் ஹாஸனை ஒப்பிடுவது சரிதானா\nயார் அந்த அதி புத்திசாலி ரஜினிகாந்தின் ‘காலா இசைவிழா’ பேச்சு எழுப்பும் கேள்வி\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி�� அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cybersimman.wordpress.com/2011/03/20/bookmark-3/", "date_download": "2018-06-21T22:09:18Z", "digest": "sha1:DCOWY4KPYYAG6PHUT63C3PVE2OQDCOPM", "length": 15211, "nlines": 212, "source_domain": "cybersimman.wordpress.com", "title": "புத்தம் புதிய புக்மார்கிங் சேவை. | Cybersimman\\'s Blog", "raw_content": "\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\nபுத்தம் புதிய புக்மார்கிங் சேவை.\nபுக்மார்கிங் சேவை எளிமையானதாக இருக்க வேண்டும்.அதாவது தளங்களை பார்க்கும் போதே அவற்றை சேமித்து வைக்க கூடியதாக இருக்க வேண்டும்.அதொடு புக்மார்கிங் சேவை அழமானதாக இருந்தாக வேண்டும்.ஆழமானது என்றால் அர்த்தம் பொதிந்த்தாக இருக்க வேண்டும்.அதாவது அவற்றின் மூலம் உங்களுக்கு பயனளிக்க கூடிய புதிய தளங்களை அறிமுக செய்து கொள்வதற்கான வசதி இருக்க வேண்டும்.\nஇந்த இரண்டு அம்சங்களையும் நல்ல புக்மார்கிங் சேவைகாக இலக்கனம் என்று வைத்து கொண்டால் இந்த பிரிவில் புதிதாக நுழைந்திருக்கும் ரிங்குவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கலாம்.\nமற்றுமொரு புக்மார்கிங் சேவையா என்று இய‌ல்பாக‌ தோன்ற‌க்கூடிய‌ அல்ட்சிய‌த்தை மீறி ரிங்கு இணைய‌வாசிக‌ளின் க‌வ‌ன‌த்தை ஈர்க்கும் வ‌கையிலேயே அமைந்திருக்கிற‌து.\nஇணைய‌த்தில் உலா வ‌ரும் போது க‌ன்ணில் ப‌டும் ந‌ல்ல‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை பின்ன‌ர் பார்த்து கொள்ள‌லாம் என‌ குறித்து வைக்கும் ப‌ழ‌க்க‌ம் கொன்ட‌வ‌ர்க‌ளை முத‌ல் பார்வையிலேயே வ‌ளைத்து போடும் வ‌லையில் ரிங்கு சேவை சிற‌ப்பாக‌வே அமைந்திருக்கிற‌து.\nர்ங்குவில் உறுப்பின‌ராக‌ சேர்ந்துவிட்டால் அத‌ன் பிற‌கு புக்மார்கிங் செய்வ‌து,அதாவ‌து ந‌ல‌ இணைய‌த‌ள‌ங்க‌ளை சேமித்து வைப்ப‌து என்ப‌து மிக‌வும் எளிது.உண்மையில் ப‌ய‌னாளிக‌ல் எதுவுமே செய்ய‌ வேண்டாம்.இத‌ற்காக‌ என்றே டூல்பார் குறுக்கு வ‌ழி த‌ர‌ப்ப‌ட்டுள்ள‌து.அதனை பய‌ன்ப‌டுத்தி புக்மார்கிங் செய்து கொள்ள‌லாம்.அத‌ற்கு முன்பாக‌ ஒரு விஷ‌ய‌ம்.\nஉறுப்பின‌ராக‌ சேரும் போது நீண்ட‌ ப‌டிவ‌ம் தேவையில்லாத கேள்விக‌ள் என்றெல்லாம் வெறுப்பேற்றாம‌ல் சுல‌ப‌மான‌ வ‌ழிமுறையை வைத்துள்ள‌ன‌ர்.\nஇந்த‌ எளிமையான‌ அணுகுமுறையால் இந்த‌ சேவையை ப‌ய‌ன்ப‌டுத்துவது உற்சாக‌த்தை த‌ர‌லாம்.\nத‌ள‌ங்க‌ளை புக்மார்கிங் செய்யத்துவங்கிய பிறகு தான் இந்த‌ சேவையின் ம‌க‌த்துவ‌மே ஆர‌ம்ப‌மாகிற‌து.புக்மார��க் செய்த இணைப்புக‌ளை தொட‌ர்புடைய‌ குறிசொற்க‌ளை கொண்டு டேக் செய்து கொள்ள‌லாம்.இத‌ன் ப‌ய‌னாக‌ இணைப்புக‌ள் குவிந்த‌ பிற‌கும் நம‌க்கு தேவையான‌தை தேடி எடுப்ப‌து சுல‌ப‌மாக‌ இருக்கும்.\nஇந்த‌ இணைப்புக‌ளை உங்க‌ளுக்கான‌தாக‌ ம‌ட்டுமே வைத்து கொள்ள‌லாம்.அல்ல‌து நீங்க‌ள் விரும்பினால் ம‌ற்ற‌வர்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.இத‌ன் மூல‌ம் நாம் பார்த்த நல்ல தளங்களை மற்ற‌வ‌ர்களுக்கும் அறிமுக செய்யலாம்.இதே போல‌ ம‌ற்றவர்கள் ப‌கிர்ந்து கொள்ளும் ந‌ல்ல‌ த‌ள‌ங்க‌ளை நாமும் அறிமுக‌ம் செய்து கொள்ள‌ முடியும்.\nபேஸ்புக் பிரிய‌ர்க‌ள் பேஸ்புக் மூல‌மும் இணைப்புக‌ளை ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.டிவிட்ட‌ர் மூல‌மும் ப‌கிர‌லாம்.\nஇந்த‌ த‌ள‌த்தில் ம‌ற்றுமொரு விஷேச‌ வ‌ச‌தியும் உண்டு.பகிர்ந்து கொள்ளப்படும் இணைப்புகள் வரிசையாக பட்டியலிடப்படுகின்ற‌ன.இணைய‌வாசிக‌ளின் வாக்குக‌ள் அடிப்ப‌டையில் இந்த‌ ப‌ட்டிய‌ல் அமைந்துள்ள‌து.நாமும் கூட‌ வாக்க‌ளிக்க‌லாம்.ப‌ல்வேறு த‌லைப்புக‌ளின் கீழும் இணைப்புக‌ளை தேடிப்பார்க்க‌லாம்.\nஅந்த‌ வ‌கையில் இந்த‌ த‌ள‌ம் புக்மார்கின் ப‌கிர்வுக‌ளூக்கான‌ டிக் அல்ல‌து த‌மிழ்ஷ் என்று சொல்ல‌லாம்.\nஎல்லா இணைப்புக‌ளையும் அல‌ச‌ விரும்பாத‌வ‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கென‌ குறிப்பிட்ட‌ குறிச்சொற்க‌ளை தேர்வு செய்து கொண்டு அவை தொட‌ர்பான‌ இனைப்புக‌ளை ம‌ட்டுமே பின்தொட‌ர‌லாம்.\nஆக‌ இப்போதே இந்த‌ தள‌த்தை புகார்க் செய்து கொள்ள‌லாம்.\n← நன்றி என்னும் நதி பாய்ந்தோடும் இணையதளம்.\nடிவிட்டருக்கு வயது ஐந்து;வாழ்த்தாக‌ 100 வது பதிவு. →\nOne response to “புத்தம் புதிய புக்மார்கிங் சேவை.”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n2014 ம் ஆண்டின் சிறந்த வார்த்தை ’வேப்’\nகூகிள் அறிமுகம் செய்யும் புதிய பரிசோதனை\nசெயற்கை அறிவால் மனிதகுலத்துக்கு ஆபத்து; ஸ்டீபன் ஹாகிங் எச்சரிக்கை\nஇணையத்தை கலக்கும் 8 வயது சிறுமியின் உரை\nஇணைய நட்சத்திரங்களை அடையாளம் காட்டும் நெட்சத்திரங்கள்\nகூகிள் வரைபடத்தில் 10,000 நாளிதழ்கள்\nஅரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்\nஇணையத்திலேயே புத்தகம் படிக்க புதிய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dravidianatheism.wordpress.com/2010/12/24/why-dravidian-parties-did-not-demonstrate-against-rahul/", "date_download": "2018-06-21T21:44:25Z", "digest": "sha1:K764MYSZI2KB34BCPUA6E7RPGHXCVOXA", "length": 11486, "nlines": 40, "source_domain": "dravidianatheism.wordpress.com", "title": "இந்து அமைப்புகள் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, மற்றவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? | atheism", "raw_content": "\n« திராவிட மந்திரிகளின்மீது ஏன் ஆரிய ஏஜென்டுகளுக்கு பாசம்\nகருணாநிதியின் ஆரிய-திராவிட போரும், ஜெயலலிதாவின் தர்மயுத்தமும்\nஇந்து அமைப்புகள் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, மற்றவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்\nஇந்து அமைப்புகள் ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது, மற்றவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்\n“தமிழ்-தமிழ்’ என்று பேசும் வீரர்கள் ஏன் அடங்கி இருக்க வேடும் தமிழர் நலனுக்காக என்ன வேண்டுமானலும் செய்வேன், ரத்தம் சிந்துவேன், உயிரை விடுவேன், தியாகம் செய்வேன் என்றேல்லாம் சவடால் விட்டவர்கள் ராகுல் வந்து பேசித்திரியும் போது, ஜாலியாகத்தன் இருக்கிறார்கள் போலும் தமிழர் நலனுக்காக என்ன வேண்டுமானலும் செய்வேன், ரத்தம் சிந்துவேன், உயிரை விடுவேன், தியாகம் செய்வேன் என்றேல்லாம் சவடால் விட்டவர்கள் ராகுல் வந்து பேசித்திரியும் போது, ஜாலியாகத்தன் இருக்கிறார்கள் போலும் ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட, எதிர்ப்புத் தெரிவிக்க ஏன் சீமான், வைகோ, நெடுமாறன் மற்றும் அடலேறுகள், வீராதி வீரர்கள், போரராளிகள், வீரமணி போன இனமான தலைவர்கள் எல்லாம் ஏன் வரவில்லை ராகுல் காந்திக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட, எதிர்ப்புத் தெரிவிக்க ஏன் சீமான், வைகோ, நெடுமாறன் மற்றும் அடலேறுகள், வீராதி வீரர்கள், போரராளிகள், வீரமணி போன இனமான தலைவர்கள் எல்லாம் ஏன் வரவில்லை எப்பொழுதும் காங்கிரஸுக்கு விரோதமாக பேசியும், எழுதியும் வருகின்ற சித்தாந்திகளும் ஏன் ஊமையாகி விட்டார்கள் எப்பொழுதும் காங்கிரஸுக்கு விரோதமாக பேசியும், எழுதியும் வருகின்ற சித்தாந்திகளும் ஏன் ஊமையாகி விட்டார்கள் அப்படி எதிர்ப்புத் தெரிவித்தால் பரிசுகள், பட்டங்கள், பதவிகள், ஆதாயங்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயமா அப்படி எதிர்ப்புத் தெரிவித்தால் பரிசுகள், பட்டங்கள், பதவிகள், ஆதாயங்கள் எல்லாம் கிடைக்காமல் போய்விடும் என்ற பயமா கூட்டணி ஊடைந்து விடும் என்ற நடுக்கமா கூட்டணி ஊடைந்து விடும் என்ற நடுக்கமா இதெல்லாம் பேடித்தனமா அல்லது வீர-சூரத்தனமா\nகருப்புகள்-சிகப்புகள் பொத்திக் கொண்டு இருக்கும்போது காவிகள் கருப்பு கலர் காட்டுகிறதாம்: இலங்கைத்தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காங்கிரஸ்தான் காரணம் என்று எழுதி-பேசும் சித்தாந்திகள் இப்பொழுது ஏன் போராட வரவில்லை கருஞ்சட்டை மாவீரர்கள், போராளிகள், தளபதிகள்……..எல்லோரையும் காணவில்லை. ஒருத்துவம் பேசும் சித்தாந்திகள் நிறபேதங்களை இங்கும் காட்டுகின்றனர் போலும். போயும் போயும் இந்து அமைப்புகளுக்கா அத்தகைய வீரம் வரவேண்டும் கருஞ்சட்டை மாவீரர்கள், போராளிகள், தளபதிகள்……..எல்லோரையும் காணவில்லை. ஒருத்துவம் பேசும் சித்தாந்திகள் நிறபேதங்களை இங்கும் காட்டுகின்றனர் போலும். போயும் போயும் இந்து அமைப்புகளுக்கா அத்தகைய வீரம் வரவேண்டும் ராகுல் நேற்று (23-12-2010) நெல்லை சென்று இருந்தபோது வீரவநல்லூரைச் சேர்ந்த 7 பேர் கருப்புக்கொடி காட்ட பேருந்தில் புறப்பட்டனர். அவர்ளைப் போலீசார் கைதுசெய்தனர்.\nதிருப்பூரில் பாஜகவினர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்: இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களுடன் ஆலோசனை நடத்த திருப்பூர் வந்த காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜகவினர் கறுப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்[1]. நைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட கறுப்பு மற்றும் சிகப்பு நிற பலூன்களை கொத்து கொத்தாக கட்டி, அதில் கறுப்புக் கொடியை தொங்க விட்டு, ஊர்வலமாக ரோட்டில் ஓடி வந்தனர். அவர்களை போலீசார் பிடிக்க முயன்ற போது, அவர்கள் 15-க்கும் மேற்பட்ட பலூன்களை மொத்தமாக பறக்கவிட்டனர்[2]. காவித் தீவிரவாதம் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தப் போராட்டம் நடந்தது[3]. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததோடு, கறுப்பு பலூனை பறக்கவிட்டவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்[4]. இதனால் 93 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமதுரையில் ராகுலுக்கு எதிராக போராட்டம் நடத்தின: முன்னதாக மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லை சென்ற ராகுல் அங்கிருந்து திருப்பூர் செல்வதற்காக ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்தார். அங்கு சிவசேனா, இந்து மக்கள் கட்சியினர் அவருககு எதிராக போராட்டம��� நடத்தின. அங்கு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற சிவசேனாவைச் சேர்ந்த 36 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல நேற்று மதுரை வந்த ராகுலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புறாக்களின் கால்களில் கறுப்புத் துணியை கட்டி பறக்க விட்டனர் இந்து இளைஞர் பேரவையினர்[5].\nகுறிச்சொற்கள்: அடலேறுகள், ஆதாயங்கள், இந்து அமைப்புகள், கூட்டணி, சீமான், நெடுமாறன், பட்டங்கள், பதவிகள், பரிசுகள், போரராளிகள், வீரமணி, வீராதி வீரர்கள், வைகோ\nThis entry was posted on திசெம்பர் 24, 2010 at 12:02 பிப and is filed under இந்து, இந்து அமைப்புகள், இந்துத் தமிழன், உண்மைகள், கஞ்சி, கட்டுக்கதை, கருணாநிதி, கருப்பு தீவிரவாதம், தமிழர் தலைவர்கள், தமிழுக்கு எதிராக செய்யும் துரோகம், தமிழுக்கு துரோகம், தமிழுக்குத் துரோகம், தமிழ் இந்து, தமிழ் எதிரி, தமிழ் விரோதி, திமுக, திராவிட ஆட்சி, திராவிட நாத்திகம், திராவிடர், தேசப்பற்று, நாட்டுப்பற்று.\tYou can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://justout.in/news.php?lang=Tamil&cat=Sports", "date_download": "2018-06-21T22:01:08Z", "digest": "sha1:JKNB3DFGC4XLVVHSF22DAJH5T3ETEBNE", "length": 90100, "nlines": 481, "source_domain": "justout.in", "title": "JustOut - செய்திகள் உங்களுடன். எப்போதும்!", "raw_content": "\nஉலகக் கோப்பை: பெரு - பிரான்ஸ் போட்டி; ஹைலைட்ஸ் வீடியோ\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு சி பிரிவில் இடம் பிடித்துள்ள பிரான்ஸ் மற்றும் பெரு அணிகள் மோதின. பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலகக் கோப்பை கால்பந்து: பெருவை வீழ்த்தியது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின், மற்றொரு ஆட்டத்தில், பிரான்ஸ்-பெரு அணிகள் மோதின. இப்போட்டியின் 34வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வெற்றிபெற்றது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலகக் கோப்பை: ஆஸி.-டென்மார்க் போட்டி; ஹைலைட்ஸ் வீடியோ\nஇன்றைய ஆட்டத்தில், ஆஸி.-டென்மார்க் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய 7வது நிமிடத்தில் டென்மார்க் அணி ஒரு கோல் அடித்து முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 38வது நிமிடத்தில் ஆஸி. அணியும் ஒரு கோல் அடித்தது. இதனால் ஸ்கோர் 1-1 என சமநிலை அடைந்தது. அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலகக் கோப்பை கால்பந்து: ஆஸி - டென்மார்க் ஆட்டம் டிரா\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில், இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலகக் கோப்பை: சமநிலையில் டென்மார்க் - ஆஸ்திரேலியா\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின், இன்றைய ஆட்டத்தில் டென்மார்க்கும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. இதில் முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் உள்ளன.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஅர்ஜென்டினா அணியைக் கரைசேர்ப்பாரா மெஸ்ஸி\nஉலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் முக்கிய ஆட்டத்தில் குரோஷியாவுடன் இன்று அர்ஜென்டினா மோதவுள்ளது. இன்றைய ஆட்டத்தில் அர்ஜென்டினா தோல்வி அடைந்தாலோ அல்லது டிரா செய்தாலோ அந்த அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே அர்ஜென்டினா வீரர்கள் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஉலகக் கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் டென்மார்க்கும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. அதேபோன்று பிரான்ஸ் மற்றும் பெரு அணியும், அர்ஜெண்டினா மற்றும் குரோஷியா அணியும் மோதுகின்றன.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nசர்வதேச போட்டி: 2-வது இடத்திற்கு முன்னேறினார் ரொனால்டோ\nசர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். நேற்று நடந்த மொராக்கோவிற்கு எதிரான ஆட்டத்தில் 4-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்த கோல் மூலம் ரொனால்டோவின் கோல் 85 ஆக உயர்ந்து. அத்துடன் 2-வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉலகக் கோப்பை கால்பந்து:ஈரான் அணியை வீழ்த்தியது ஸ்பெயின்\nரஷ்யாவில் 21வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்து வருகிறது. இதில் ‛பி' பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் ஈரான், ஸ்பெயின் அணிகள��� பலப்பரீட்டை நடத்தின. முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.\nமேலும் வாசிக்க தின மலர்\nஒருநாள் லீக்கிற்கான திட்டத்தை வெளியிட்டது ஐசிசி\nடெஸ்ட் சாம்பியன்ஷிப், 1 நாள் லீக் ஆகியவற்றிற்கான திட்டத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் 2019-2021 வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானம் அல்லது புள்ளிகள் அடிப்படையில் முதல் இடம்பிடிக்கும் நாட்டில் நடத்துவது என்பதில் மட்டும் முடிவு எடுக்கவில்லை.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதுப்பாக்கி லைசென்ஸ் கேட்கும் டோனி மனைவி\nஉயிருக்கு ஆபத்து இருப்பதால் துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு டோனி மனைவி சாக்‌ஷி விண்ணப்பித்துள்ளார். டோனி கிரிக்கெட் விளையாட சென்றுவிடுவதால், தான் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் தனியாக இருப்பதாகவும், வேலைக்காரணமாக வெளியில் தனியாக செல்ல இருப்பதாலும் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும் அந்த விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉலகக் கோப்பை கால்பந்து: சவுதியை வீழ்த்தியது உருகுவே\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றுள்ளது.\nஉலகக் கோப்பை: மொராக்கோவை வீழ்த்தியது போர்ச்சுகல்\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் முதல் பாதி ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்தார்.\nஉலகக் கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் முன்னிலை\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின், இன்றைய ஆட்டத்தில் போர்ச்சுகலும், மொராக்கோ அணியும் விளையாடி வருகின்றன. இதில் முதல் பாதி ஆட்டத்தின் 4வது நிமிடத்தில், போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். இதனால் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலகக் கோப்பை கால்பந்து: வைரலாகும் வீடியோ\nஉலகக் கோப்பை கால்பந்தின், ஒவ்வொரு போட்டியிலும் சுவாரசியமான நிகழ்வுகளுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. அந்த நிகழ்வுகள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகவும் தவறுவதில்லை. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை, மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் அணியின் ரசிகர்கள் செய்த செயல் இணையத்தில் வைரலாக பரவியது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\n481 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த இங்கிலாந்து\nஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில், 50 ஓவர்களில் 481 ரன்களைக் குவித்து இங்கிலாந்து உலக சாதனை படைத்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றது மட்டுமில்லாமல், மிக மோசமாகப் பந்து வீசியதும் அந்நாட்டு ரசிகர்களை மிகவும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.\nஉலகக் கோப்பை கால்பந்து: 7வது நாள் போட்டிகள்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஏழாவது நாள் ஆட்டத்தில் போர்ச்சுகலும் மொராக்கா அணியும் மோதுகின்றன. அதேபோன்று உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணியும், ஈரான் மற்றும் ஸ்பெயின் அணியும் மோதுகின்றன.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலகக் கோப்பை கால்பந்து: எகிப்தை வீழ்த்தியது ரஷியா\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷியா அணி வெற்றி பெற்றுள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nகால்பந்து: போலந்தை வீழ்த்தியது செனகல் அணி\nரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் போலந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது செனகல் அணி.\nமேலும் வாசிக்க தின மலர்\nஐபிஎல் பிராண்ட் மதிப்பு 37% அதிகரிப்பு\n65 மில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடன் கேப்டன் தோனியின் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2018 தொடரின் மதிப்பு மிக்க பிராண்டாக எழுந்துள்ளது. மேலும், பிராண்ட் மதிப்பின் படி ஐபிஎல் 5.3 பில்லியன் டாலர்கள் பிராண்ட் மதிப்புடையது. கடந்த 11 ஆண்டுகளில் ஐபிஎல் பிராண்ட் மதிப்பு 37% அதிகரித்துள்ளது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஉலகக் கோப்பை கால்பந்து: போலந்தை வீழ்த்தியது செனகல்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் போலந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது. 2-1 என்ற கோல் கணக்கில் போலந்து அணியை வீழ்த்தி செனகல் அணி வெற்றி பெற்றுள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nகொலம்பியாவை 2-1 துவம்சம் செய்து ஜப்பான் வரலாற்று சாதனை\nஉலகக்கோப்பை கால்பந்து த���டரில் கொலம்பியாவை 2-1 என வீழ்த்தி ஜப்பான் அணி வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளது.\nஉலகக் கோப்பை: சமநிலையில் ஜப்பான் - கொலம்பியா\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று முதலாவது ஆட்டமாக ‘H’ பிரிவில் இடம்பெற்றுள்ள கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் முதல்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் உள்ளன.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nசவுதி கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் திடீர் தீ\n21ஆவது உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் பங்ககேற்பதற்காக சவுதி அரேபிய வீரர்கள் ரோஸ்டோவ் நகருக்கு விமானத்தில் சென்றனர். அப்போது நடுவானில் விமானம் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக விமானி, சாதுர்யமாகச் செயல்பட்டு விமானத்தைப் பத்திரமாக தரையிறக்கினார். இதில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.\nமேலும் வாசிக்க புதிய தலைமுறை\nஉலகக் கோப்பை கால்பந்து: பெல்ஜியம் அபாரம்\nஉலகக் கோப்பைக்கு முதல்முறையாக தகுதி பெற்ற பனாமா அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பெல்ஜியம் அபார வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் திங்கள்கிழமை இரவு சோச்சி பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்றது.\nஉலகக் கோப்பை: துனிசியாவை வீழ்த்தியது இங்கிலாந்து\nரஷ்யாவில் 21வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. கால்பந்து தொடரின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - துனிசியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட இறுதியில், இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் துவெற்றி பெற்றது.\nமேலும் வாசிக்க தின மலர்\nஉலகக்கோப்பை கால்பந்து:தென் கொரியாவை வீழ்த்தியது ஸ்வீடன்\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய லீக் போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி ஸ்வீடன் அணி வெற்றி பெற்றுள்ளது.இப்போட்டியில் இறுதியில் ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஸ்வீடன் அணியின் க்ரான்க்விஸ்ட் கோல் அடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் அணி வெற்றி பெற்றது.\nஇலங்கை கிரிக்கெட் வாரிய பதவி வேண்டாம்: முரளிதரன்\nஇலங்கை கிரிக்கெட் வீரர்களை ஆலோசகராக நியமிக்க, முத்தையா முரளிதரனை இலங்கை கிரிக்கெட் அணி தேர்வுக்குழு அணுகியது. ஆனால் இதற்கு ஒத்துழைப்பு தர முரளிதரன் மறுத்துவிட்டார். இது��ுறித்து அவர், ’இந்த அழைப்பு நேர்மையற்றது, சூழ்ச்சி நிரம்பியது’ என்று கூறியுள்ளார். முன்னதாக ஜெயவர்தனேவை அணுகி, அவரும் மறுத்ததுவிட்டார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉலகக் கோப்பை கால்பந்து: பிரேசில்-சுவிஸ் போட்டி டிரா\nஉலக கோப்பை கால்பந்து போட்டியில், பிரேசில், சுவிட்சர்லாந்து மோதிய லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது.\nமேலும் வாசிக்க தின மலர்\nஅம்பதி ராயுடுவின் இடத்தை பிடித்த சுரேஷ் ரெய்னா\nயோ-யோ சோதனையில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட அம்பதி ராயுடுவுக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடர் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ளது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதமிழில் டுவிட் போட்டு அசத்திய ஹர்பஜன்\nகிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் தமிழில் அசத்தலாக பல டுவீட்களை பதிவு செய்து கலக்கி வருகிறார். ஹர்பஜன் சிங்கும் தனது டுவிட்டர் பக்கத்தில் தந்தையர் தின வாழ்த்துக்களை உருக்கத்துடன் தமிழில் டுவீட் போட்டு அசத்தியுள்ளார். அத்துடன், சிறு வயதில் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉலககோப்பை கால்பந்து: செர்பியா அணி வெற்றி\nஉலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்று வருகிறது. இன்று மாலை நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டியில் கோஸ்டாரிகா அணியை செர்பியா அணி வீழ்த்தியது. செர்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணியை வீழ்த்தியது.\nமேலும் வாசிக்க தின மலர்\nஉலககோப்பை கால்பந்து : குரோஷியா வெற்றி\nஉலககோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் துவங்கி நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் காலினின்கிராட்டில் நடைபெற்ற போட்டியில், குரோஷியா மற்றும் நைஜீரியா அணிகள் மோதின. இந்த போட்டியில் நைஜீரியா அணி வீரர்களால், கடைசிவரை கோல் போட முடியவில்லை. இறுதியில் குரோஷியா, 2-0 கோல் கணக்கில் நைஜீரியாவை வென்றது.\nமேலும் வாசிக்க தின மலர்\nநான் தான் உலகின் சிறந்த வீரர்: நெய்மர்\n’இந்த உலகின் சிறந்த கால்பந்து ஆட்டக்காரர் நான் தான். ஏனெனில், மெஸ்ஸியும் ரொனால்டோவும் வேற்றுகிரகவாசிகளைப் போல் விளையாடுகிறார்கள்’ என்று பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின்நட்சத்திர வீரரும், பிரேசில் அணியைச் சேர்ந்தவருமான நெய்மர் யூடியூப் சேனல் கூறியுள்ளார்.\nஉலகக் கோப்பை கால்பந்து: பிரான்ஸ் வெற்றி\nரஷ்யாவில் நடக்கும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் லீக் சுற்று ஒன்றில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பிரான்ஸ் அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nமேலும் வாசிக்க தின மலர்\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nகோடிக்கணக்கில் சம்பாதிக்கும் போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ அரசுக்கு முறையான வருமான வரி செலுத்தாததால் வரிஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டது. இதை ஒப்புக்கொண்ட அவர் 2 ஆண்டு சிறை தண்டனையுடன், ரூ.148 கோடி அபராதம் செலுத்தவும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.\nமேலும் வாசிக்க தின மலர்\nஉலகக் கோப்பை கால்பந்து: எகிப்தை வென்றது உருகுவே\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் போட்டியில், எகிப்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியின், 90ஆவது நிமிடத்தில், உருகுவேயின் ஜோஷ் ஜிமினஸ், வெற்றிக்கான கோலை அடித்தார்.\nமேலும் வாசிக்க தின மலர்\nஇந்திய அணி இமாலய வெற்றி\nபெங்களூரு டெஸ்டின் இந்திய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 109 ரன்னுக்கு சுருண்டது. அடுத்து 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த இந்த அணி, 103 ரன்னுக்கு சுருண்டது. இந்திய அணி இன்னிங்ஸ், 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nமேலும் வாசிக்க தின மலர்\nINDVsAFG: இந்திய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட்\nஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 474 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாமின் அஹ்மத்சாய் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடைபெறும் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள ஸ்பெயின் - போர்ச்சுக்கல் அணிகள் மோதுகின்றன. போர்ச்சுக்கல் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இந்த உலகக் கோப்பை தொடர் மிகவும் முக்கி��த்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஉலக கோப்பை கால்பந்து: சவுதி அரேபியாவை வீழ்த்தியது ரஷியா\nநேற்று இரவு ரஷியாவில் நடந்த உலக கோப்பை கால்பந்து தொடரில் முதல் லீக் போட்டியில் சவுதி அரேபியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ரஷியா அணி 3 புள்ளிகளை தட்டிச்சென்றது. இந்த போட்டியில் ரஷியா அணி வெல்லும் என ‘அசிலிஷ்’ என்ற பூனை ஏற்கனவே கணித்தது. அந்த பூனையின் ஆருடம் பலித்துவிட்டது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nமாஸ்கோவில் கோலாகலமாக துவங்கிய உலகக்கோப்பை\nரஷிய உலகக் கோப்பை கால்பந்து தொடர் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸின் பாடலுடன் கோலாகல கலைநிகழ்ச்சியுடன் தொடங்கியது. அப்போது பிரேசில் முன்னாள் வீரர் ரொனால்டோ பந்தை உதைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அதன்பின் ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் நடைபெற்றது. இன்று ரஷியா - சவுதி அரேபியா பலப்பரீட்சை நடத்துகின்றன.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nINDVsAFG: இந்திய அணி 347 ரன்கள் சேர்ப்பு\nஇந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்திய அணி, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 78 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்துள்ளது\nமேலும் வாசிக்க தினத் தந்தி\nஉலக கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்\n32 நாடுகள் பங்கேற்கும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள லுஸ்கினி மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் ரஷ்யா - சவுதி அரேபியா அணிகள் மோத உள்ளன. இந்த முறை ஒவ்வொரு போட்டியிலும் எந்த அணிக்கு வெற்றி என்பதைக் கணிக்க, அச்சிலி என்ற வெள்ளை பூனை அறிவிக்கப்பட்டுள்ளது.\nINDVsAFG: சதமடித்தார் ஷிகர் தவான்\nஇந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரர் ஷிகர் தவான் 104 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகிறார். இதில் 3 சிக்சர்களும், 19 பவுண்டரிகளும் அடங்கும். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி விக்கெட் இழப்பு ஏதுமின்றி 158 ரன்கள் எடுத்துள்ளது.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்க���்\nஉலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் மோதுகின்றன. உலக கோப்பை போட்டியில் 4வது முறையாக ஆடும் ரஷியா உலக தரவரிசையில் 70வது இடம் வகிக்கிறது. இந்த உலக கோப்பையில் தரவரிசையில் பின்தங்கிய அணி ரஷியா தான்.\nரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து ஆட்டங்களின்போது எந்த அணி வெற்றி பெறும் என்பதை இந்த முறை செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரிலுள்ள அச்சில்ஸ் என்ற காது கேட்காத பூனை கணிக்கவுள்ளது. பூனையிடம் இரு நாட்டு அணிகள் உள்ள கிண்ணங்கள் தரப்படும். எந்தக் கிண்ணத்தை பூனை தேர்வு செய்கிறதோ அந்த அணி வெற்றி பெறுமாம்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\n2026ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து தொடர்\n2018ஆம் ஆண்டு பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நாளை தொடங்கவுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகள் கத்தார் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் 2026ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிகோ நாடுகளில் நடைபெறும் என்று பிபா அறிவித்துள்ளது.\nஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் நீக்கம்\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை ரஷ்யாவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் ஜுலேன் லோபிடேகி நீக்கப்பட்டுள்ளார். இந்த தொடரில் ஸ்பெயின் அணி விளையாட இரண்டு நாட்கள் உள்ள நிலையில் அவர் நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநான் மனிதனாக மாறியதற்கு அவர் தான் காரணம் - டோனி\nஎன் மகள் ஜிவா என்னை மனிதானாக மாற்றியுள்ளார். ஜிவா பிறப்பதற்கு முன்னர் நான் பெரும்பாலான நாட்களை கிரிக்கெட் விளையாடுவதிலேயே கழித்து வந்தேன். வெளிநாடு சுற்றுப்பயணம் செல்லும் நிலை ஏற்படுவதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிடமுடியாமல் இருந்தேன் என்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி கூறியிருக்கிறார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nடிவியில் போட்டியை பார்க்க லட்சக்கணக்கில் கட்டணம்\nஎகிப்தில் கால்பந்து தொடரை ஒளிபரப்பும் உரிமையை கத்தாரை அடிப்படையாக கொண்டு இயங்கும் பிஇன் என்ற தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ளது. இதன்படி போட்டியை டி.வியில் பார்ப்பதற்கான டீகோடரை வாங்க சந்தாதாரர்கள் சுமார�� ரூ.1,47,272 செலுத்த வேண்டும். மேலும் கட்டணமாக ரூ.1,80,702 தொகையையும் செலுத்த வேண்டும்.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nபிசிசிஐ விருது பெற மனைவியுடன் வந்த விராட் கோலி\nஇந்திய கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு மிக்க விருதாக கருதப்படும் பாலி உம்ரிகர் விருது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. நேற்று நடந்த இந்த விருந்து வழங்கும் விழாவில் கோலியுடன் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் கலந்து கொண்டார். தினேஷ் கார்த்திக் தனது மனைவி தீபிகா பல்லிகல் உடன் கலந்துகொண்டார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஈரானில் செஸ் போட்டி: இந்திய வீராங்கனை விலகல்\nதலையைத் துணியால் கட்டாயம் மறைக்க வேண்டும் என்ற விதியை ஏற்க முடியாது. எனவே ஈரானில் நடக்க உள்ள ஆசிய செஸ் போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என இந்தியாவைச் சேர்ந்த கிரான்ட் மாஸ்டரும், முன்னாள் பெண்கள் ஜூனியர் உலக கோப்பை சாம்பியனுமான சவுமியா சாமிநாதன் கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க தின மலர்\nஉலகக் கோப்பை : 16 வருடங்களுக்குப் பிறகு செனகல் அணி\nரஷ்ய உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ளும் 5 ஆப்பிரிக்க நாடுகளில் செனகலும் ஒன்று. உலகக் கோப்பை தகுதி சுற்றில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 16 வருடங்களுக்கு பிறகு உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது செனகல் அணி.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\n”லோ-ஆர்டர் பேட்டிங் என்பது எனக்கு புதைமணல் போன்றது”\n36 வயதாகும் எம்எஸ் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லோ-ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்குவது எனக்கு புதைமணலில் ஓடுவது மாதிரி என தெரிவித்துள்ளார். மேலும் அவர், ’நான் லோ-ஆர்டர் வரிசையில் இறங்கி விளையாடி கொண்டிருந்தபோது, எனக்கு நானே போதுமான நேரத்தைக் கொடுக்க முடியவில்லை’ என்றும் கூறியுள்ளார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஉலகக் கோப்பை கால்பந்து: எந்த அணி வெல்லும்\nரஷ்யாவில் வரும் வியாழக்கிழமை முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. இதில் 32 அணிகள் பங்கேற்கவுள்ளன. கோப்பையை வெல்லும் அணியாக பெல்ஜியம், ஸ்பெயின், பிரேசில், போர்ச்சுகல், அர்ஜெண்டினா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய அணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன\nவீட்டில் சிங்கம் வளர்க்கும் பாக். கிரிக்க��ட் வீரர்\nபாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி, மான் ஒன்றிற்கு புட்டியில் பால் கொடுப்பது போன்ற புகைப்படத்தையும், தனது மகள் கைகளை உயர்த்தி நிற்க அவரது பின்புறம் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் சிங்கம் ஒன்று படுத்திருப்பது போன்ற புகைப்படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nகளிமண் தரையின் ராஜாதி ராஜா.. ரஃபேல் நடால்\nடென்னிஸ் அரியாசனம், ஆஸ்திரேலியன் ஓப்பன், ஃபிரெஞ்ச் ஓப்பன், விம்பிள்டன், அமெரிக்க ஓப்பன் என நான்கு கால்களைக் கொண்டது. ஆனால், ஃபெடரரின் அரியாசனத்தில் இருப்பது மூன்று கால்கள்தான். அந்த மற்றொரு கால் நடால் கையில். 2005-ம் ஆண்டு தொடங்கிய இவரது ஆதிக்கம் இன்றுவரை முடியவில்லை.\nதோனி மட்டுமே செய்த சாதனை ஒண்ணு இருக்கு...\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மட்டுமே செய்த சாதனை ஒன்று இருக்கிறது. சர்வதேச அளவில் வேறு எந்த வீரரும் அந்த சாதனையைச் செய்ததில்லை. டி-20 போட்டிகளில் அதிகமான கேட்சுகள், அதிகமான ஸ்டெம்பிங்குகள் மற்றும் சர்வதேச போட்டிகளில் அதிகமான கேட்சுகளில் மூன்றாமிடம் என பல மைல்கற்களை எட்டியுள்ளார்.\nமேலும் வாசிக்க ஏசியா நெட் தமிழ்\nஉலகக் கோப்பை கால்பந்து: சாதிக்கத் தயாராகும் போலந்து\nஇந்த முறை உலகக் கோப்பையில் குரூப் 'H' பிரிவில் செனகல், ஜப்பான், கொலம்பியா அணிகளுடன் இணைந்துள்ளது போலந்து. பார்ப்பதற்கு எளிதான அணிகள் போன்று இருந்தாலும் செனகல், ஜப்பான், கொலம்பியா அணிகள் போலந்தின் திறமைக்குச் சவால் விடும் அணிகளாக இருக்கின்றன. எனவே போலந்து அணிக்கு முதல் சுற்று கடுமையாக இருக்கப் போகிறது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nகென்யாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன்\nஇன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் கென்யாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியது. மும்பை கால்பந்து அரங்கில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில், சுனில் செட்ரி தலைமையிலான இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nஉலகக் கோப்பை கால்பந்து 2018 : போட்டிகள்; முழு விவரம்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் வியாழக்கிழமை முதல் ஜூலை 15ஆம் தேதி வரை ஒரு மாத காலம் ரஷ்யாவில் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ரஷ்ய��- சவுதி அரேபியா இடையேயான இத்தொடரின் முதல் போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.\nஆசிய கோப்பை: வங்கதேசம் வெற்றி\nவங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் பைனலில் இந்திய பெண்கள் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. வங்கதேச அணி, 20 ஓவரில், 7 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் முதன்முறையாக ஆசிய கோப்பை வென்றது. தொடர்ந்து 6 முறை கோப்பை வென்ற இந்திய அணி 2வது இடம் பிடித்து ஏமாற்றம் அடைந்தது.\nடென்னிஸ் ராணி என அழைக்கப்பட்ட மரியா பியூனோ காலமானார்\nபிரேசிலின் டென்னிஸ் ராணி என்று அழைக்கப்பட்ட மரியா பியூனோ உடல் நலக்குறைவால் தனது 78 வயதில் காலமானார். இவர் தனது 19 வயதில் இத்தாலி சாம்பியன்சிப்ஸ் தொடரில் முன்னணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால் மூலம் தென்அமெரிக்காவின் சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nஅர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை\nஇந்திய “ஏ” அணி இங்கிலாந்தில் நடக்கும் முத்தரப்பு தொடரில் ஆடுவதால், அந்த அணிக்கு பயிற்சியாளராக டிராவிட் செல்ல உள்ளார். அதனால் இந்திய ஜூனியர் அணிக்கு பயிற்சியளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனால் சச்சினின் மகன் அர்ஜூனுக்கு டிராவிட் பயிற்சியளிக்க முடியாத நிலை உள்ளது.\nமேலும் வாசிக்க தினத் தந்தி\nபிரெஞ்ச் ஓபன்: ருமேனியா வீராங்கனை சாம்பியன்\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் ருமேனியா வீராங்கனை ஷிமோனா ஹலேப் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். பாரிசில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஸ்டீபென்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஸ்டீபென்சை 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஹலேப் முதன் முறையாக பட்டம் வென்றுள்ளார்.\nஆசிய கோப்பை பெண்கள் கிரிக்கெட்-இறுதிப்போட்டியில் இந்தியா\nஆசிய கோப்பை பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்தியா 5 ஆட்டத்தில் 4 வெற்றி, 1 தோல்வி என 8 புள்ளியுடன் முதல் இடத்தை பிடித்தது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nதாடியை காப்பீடு செய்த கோலி\nவிராட் கோலி தனது தாடியை காப்பீடு ச��ய்துள்ளதாக கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக ஒரு வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அதில், கோலியின் தாடியை இருவர் அளவெடுப்பது போன்ற காட்சிகளும், கோப்புகளில் கோலி கையெழுத்து போடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.\nஉலகக் கோப்பை கால்பந்து: ரசிகர்களைக் கவர்ந்த பாடல்\nரஷ்யாவில் வரும் ஜூன் 14ஆம் தேதி, உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளன. இத்தொடருக்கான அதிரகாரப்பூர்வ பாடலை ஃபிஃபா வெளியிட்டுள்ளது. இப்பாடலை இதுவரை 3.5 மில்லியன் மக்கள் கண்டு ரசித்துள்ளனர்.\nமேலும் வாசிக்க ஜஸ்ட் அவுட்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டி: ரஷ்யா வந்தது ஸ்பெயின் அணி\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக ஸ்பெயின் வீரர்கள் ரஷ்யா வந்தடைந்தனர். மேட்ரிட் நகரில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்ட ஸ்பெயின் அணியினர், ரஷ்யாவின் கிராஸ்னோடர் நகரை வந்தடைந்தனர். ஒன்றரை ஆண்டுகளாக தோல்வியை சந்திக்காத ஸ்பெயின் அணி, 2018 உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் எதிர்நோக்கியுள்ளது.\nமேலும் வாசிக்க பாலிமர் நியுஸ்\nவீராட் கோலியின் மெழுகு சிலையின் காது பகுதி உடைந்தது\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நேற்று வைக்கப்பட்டது. அதன் முன் நின்று ஆயிரக்கணக்கான ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்தனர். ரசிகர்களின் இந்த செயலால் வீராட் கோலியின் மெழுகு சிலையின் வலதுபக்க காது உடைந்து உள்ளது.\nஎன்னைவிட அவர்தான் நன்றாக உடற்பயிற்சி செய்வார் - கோலி\nகோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் உடற்பயிற்சி செய்கிறார். அந்த வீடியோவில் என்னைவிட அனுஷ்கா நன்றாக உடற்பயிற்சி செய்வார் என கூறியுள்ளார். இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்வது மிகச்சிறப்பானது, என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை தற்போது வைரலாக்கி வருகிறது.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nசம்பளத்தை கேட்கும் அரியானா: எதிர்க்கும் வீரர்கள்\nஅரியானா மாநில விளையாட்டு வீரர்கள், தங்களுக்கு விளம்பரம் மற்றும் விளையாட்டு மூலம் கிடைக்கும் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை ஒப்படை���்க வேண்டும் என அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவிற்கு பல வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nநார்வே செஸ் 2018: விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி\nநார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் 8ஆவது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், அமெரிக்க வீரர் ஃபெபியானோ கருவானாவை எதிர்கொண்டார்.இந்தப்போட்டியின் 50-வது நகர்த்துதலின் போது ஆனந்த் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.\nஉலகக் கோப்பை கால்பந்து: 2018’ சுவாரசியங்கள்\nஉலகக் கோப்பை கால்பந்து உற்சவத்தால் களைகட்டியிருக்கிறது ரஷ்யா. சாம்பியன் கனவில் 32 நாடுகள் முட்டி மோதிக்கொள்ளத் தயாராகிவிட்டன. எந்த அணி சாம்பியன் ஆகப் போகிறது எனக் கால்பந்தாட்ட ரசிகர்களின் ரத்த அழுத்தம் எகிற ஆரம்பித்திருக்கிறது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nதனது மகனுக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின்\nசச்சினின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில், அர்ஜூன் தேர்வு குறித்து கூறிய சச்சின், இந்திய அணி ( 19 வயதுக்கு உட்பட்டோர்) அர்ஜூன் தேர்வு செய்யப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவரின் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியமான மைல்கல் என்று தெரிவித்தார்.\nஉலக கோப்பை கால்பந்து போட்டியைக் காண ரசிகர் விநோத பயணம்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை காண, ஜெர்மனியில் இருந்து ரஷ்யாவிற்கு டிராக்டர் பயணத்தை ரசிகர் ஒருவர் தொடங்கியுள்ளார். 20 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் அவர், வரும் 17 ஆம் தேதி ஜெர்மனி அணி பங்கேற்கும் முதல் போட்டியை காணும் வகையில் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.\nமேலும் வாசிக்க பாலிமர் நியூஸ்\nஇந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் டெண்டுல்கர்\nசச்சினின் மகன் அர்ஜூன், இலங்கைக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக திகழும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தந்தை போலவே மகனும் சாதிப்பாரா என்ற�� சச்சின் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\n2 ஆயிரம் ரன்களை கடந்து மிதாலி ராஜ் சாதனை\nஇந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை மிதாலி ராஜ் சர்வதேச டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இதுவரை 73 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2 ஆயிரம் ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச அளவில் 2 ஆயிரம் ரன்களை கடந்த 7வது வீராங்கனை மிதாலி ராஜ் ஆவார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nமதிப்புமிக்க பாலி உம்ரிகர் விருதை பெருகிறார் கோலி\nபிசிசிஐ சார்பாக வழங்கப்படும் மிக உயரிய விருதான பாலி உம்ரிகர் விருதை வரும் ஜூன் 12ம் தேதி இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ சார்பாக வழங்கப்படும் விருதுக்கான பண பரிசுத் தொகை ரூ 1 லட்சத்திலிருந்து ரூ. 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nநார்​வே செஸ்: விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி\nநார்வேவில் ஆறாவது நார்வே செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையில் நடக்கும் இத்தொடரில் முன்னணி வீரர்களான ‘டாப்- 10’ வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் பிரான்ஸ் வீரர் மேக்ஸ்மி லாகிரேவுக்கு எதிரான 7வது போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆனந்த் முதலிடத்துக்கு முன்னேறினார்.\nஅழகிகளால் சர்ச்சையில் சிக்கிய மெக்சிகோ அணி வீரர்கள்\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்காக ரஷ்யாவுக்கு புறப்படும் முன்பு மெக்சிகோ அணியினருக்கான வழியனுப்பு விழா மெக்சிகோ சிட்டியில் நடந்தது. இந்த விருந்து நிகழ்ச்சியில் சுமார் 30 விபசார அழகிகள் கலந்து கொண்டது சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.\nஉலக கோப்பை: மீண்டும் பட்டத்தை வெல்லுமா ஜெர்மனி\nஅதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணிகளின் பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பது ஜெர்மனிதான். அந்த அணி 1954, 1974, 1990, 2014 ஆகிய ஆண்டுகளில் மகுடம் சூடியது. உலகக் கால்பந்தில் 13 அரை இறுதிகள், 8 இறுதிப் போட்டிகளை சந்தித்துள்ளது ஜெர்மனி அணி. ரஷ்ய உலகக் கோப்பைத் தொடரை நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் சந்திக்கிறது ஜெர்மனி.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nஉலகக் கோப்பை கால்பந்து: ‘கோல்மால்’ பனாமா\nஉலகக் கோப்பையில் விளையாடிய அனுபவம் இல்லாதது பனாமா அணிக்கு பெரிய பலவீனமாக உள்ளத��. மேலும் அந்த அணி இடம் பெற்றுள்ள ஜி பிரிவில் ஐரோப்பாவில் பலம் வாய்ந்த அணிகளான பெல்ஜியம், இங்கிலாந்து இடம் பெற்றுள்ளன. ‘ரெட் வேவ்‘ என செல்லமாக அழைக்கப்படும் பனாமா அணி முதல் சுற்றை கடப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமாக இருக்காது.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nமேடம் துசாட்ஸ் அருங்காட்சியத்தில் கோலிக்கு மெழுகு சிலை\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் கிரிக்கெட் வீரர் கோலியின் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய கோலி, மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது எனக்கு கிடைத்த பெரிய கவுரவம். இத்தகைய வாழ்நாள் நினைவுச்சின்னம் வழங்கிய மேடம் துசாட்ஸ் குழுவிற்கு நன்றி என்றும் கூறினார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\nகோலிக்கு சீக்ரெட் சொன்ன மெக்ராத்\nஇங்கிலாந்து, அயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக 3-டி-20, 3 ஒருநாள், 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து மண்ணில் சாதிக்க, அங்குள்ள தன்மைக்கு ஏற்ப கோலி விரைவாக மாறுவது மிகவும் அவசியம் என முன்னாள் ஆஸி., வேகப்பந்துவீச்சாளர் கிளன் மெக்ராத் தெரிவித்துள்ளார்.\nமறுபடி எனக்கு வாழ்வு தந்ததே ஐபிஎல் தொடர் தான்: பட்லர்\nஐபிஎல்., தொடரில் அசத்தியது தான் மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் தேர்வாக முக்கிய காரணம் என இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். என்னைப்பொறூத்த வரையில் எந்த கலர் பந்தில் விளையாடுகிறோம் என்பதில் முக்கியமல்ல, எப்படி விளையாடுகிறோம் என்பது தான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஅதிக சம்பளம் பெறும் இந்திய விளையாட்டு வீரர் கோலி\nஉலகிலேயே அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீரர்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 24 மில்லியன் டாலர் சம்பளத்துடன் கோஹ்லி 83வது இடத்தில் உள்ளார். உலகிலேயே அதிக சம்பளம் பெறும் வீரராக அமெரிக்க குத்துச்சண்டை வீரர் பிளோடி மேவெதர் இடம்பெற்றுள்ளார். இவரது சம்பளம் 285 மில்லியன் அமெரிக்க டாலர்.\nவிராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் திறப்பு\nடெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல திரையில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது. இந்த சிலை விரைவில் திறக்கப்பட உள்ளது.\nமகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் வெற்றி\nமகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. இப்போட்டியில் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய வங்காளதேச அணி, 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅதிக சம்பளம் வாங்கும் வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி\nஉலகில் அதிகம் சம்பளம் வாங்குவோர் 2018க்கான பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி இடம் பெற்றுள்ளார். போர்ப்சின் பட்டியலில் பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.\nஉலகக் கோப்பை கால்பந்து: அதிர்ச்சி கொடுக்கும் கோஸ்டாரிகா\nகோஸ்டாரிகா அணி உலகக் கோப்பை தொடரில் 5வது முறையாக விளையாடுகிறது. கடந்த 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் காலியிறுதி வரை கால்பதித்து அசத்தியிருந்தது. இம்முறையும் பல அணிகளுக்கு இந்த அணி அதிர்ச்சி கொடுக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. கோஸ்டாரிகா இடம்பெற்றுள்ள ’E’ பிரிவில் பிரேசில், சுவிட்சர்லாந்து, செர்பியா அணிகள் உள்ளன.\nமேலும் வாசிக்க தி இந்து தமிழ்\nநான்கு நாட்கள் தொடர்ச்சியாக அழுதேன்- ஸ்டீவ் ஸ்மித்\nபந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய பின் தொடர்ந்து நான்கு நாள்கள் அழுததாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறினார். மேலும், ஒரு ஆணாக உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தவறல்ல. நான் விரைவில் சிறப்பாக விளையாடி மீண்டும் உயரத்தை தொடுவேன் என்றும் அவர் கூறி இருக்கிறார்.\nமேலும் வாசிக்க மாலை மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D,%20%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%20(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D)", "date_download": "2018-06-21T21:51:43Z", "digest": "sha1:XGIXFWZXYZGAY2CRMI46UXAED4CXMF3Y", "length": 3928, "nlines": 49, "source_domain": "tamilmanam.net", "title": "பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)", "raw_content": "\nபொன்.சரவணன், ஆய்வியல் நி��ைஞர் (தமிழ்)\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா\nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) | மொழியியல்\nதமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா - 1 - வேதியியல்\nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) | மொழியியல்\nமுன்னுரை: தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா. என்ற தலைப்பில் பன்னெடுங்காலமாகவே கருத்தரங்கங்களும் பயிலரங்கங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ஆனால், இவற்றின் விளைவுதான் என்ன. என்ற தலைப்பில் பன்னெடுங்காலமாகவே கருத்தரங்கங்களும் பயிலரங்கங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ஆனால், இவற்றின் விளைவுதான் என்ன. ஒன்றுமில்லை.. ஏனென்றால், இந்த ...\nசங்க இலக்கியத்தில் விலங்கியல் - 11 - புலி\nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) | சொல்-பொருள் விளக்கம் | விலங்கியல்\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே \nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) | சொல்-பொருள் விளக்கம் | மொழியியல் | வரலாறு\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே \nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) | சொல்-பொருள் விளக்கம் | வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/worlds-biggest-human-sacrifice-found-in-peru/", "date_download": "2018-06-21T21:48:45Z", "digest": "sha1:JMF67GHGDRJMW75HGL3YAZBDKBH6MDOB", "length": 18992, "nlines": 273, "source_domain": "vanakamindia.com", "title": "ஒரே இடத்தில் 140 குழந்தைகள் நரபலி… அதிரவைக்கும் ஆதாரங்கள்! – VanakamIndia", "raw_content": "\nஒரே இடத்தில் 140 குழந்தைகள் நரபலி… அதிரவைக்கும் ஆதாரங்கள்\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்��ுதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nஒரே இடத்தில் 140 குழந்தைகள் நரபலி… அதிரவைக்கும் ஆதாரங்கள்\nபெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nட்ருஜிலோ: பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்துள்ள ட்ருஜிலோ நகரத்தில் லாஸ் லாமாஸ் பகுதியில் 550 ஆண்டுகளுக்கு முன், அதாவது இன்கா நாகரீக காலத்தில், ஒரே நேரத்தில் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டது தொல்பொருள் ஆய்வின் போது தெரியவந்துள்ளது.\nபெரு நாட்டின் லாஸ் லாமாஸ் பபகுதியில் ட்ருஜிலோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் பேராசிரியர் கேப்ரியல் ப்ரிடோ மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் வெரானோ உள்ளிட்டோர் அடங்கிய சர்வதேச ஆராய்ச்சி குழு ஆய்வு நடத்தியது. நேஷனல் ஜியோகிரஃபிக் சொசைட்டி உதவியுடனான இந்த தொல்பொருள் ஆய்வு 2011-ம் ஆண்டு துவங்கியுள்ளது.\nஇந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் மு���ன் முதலில் கடந்த வியாழன் கிழமையன்று நேஷனல் ஜியோகிரஃபிக் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. அதில், ஆய்வின் போது கிடைத்த எலும்புகள், மண்டை ஓடு ஆகியவற்றை கார்பன் பரிசோதனை செய்ததில், சுமார் 550 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி 1450-ம் ஆண்டு காலகட்டத்தில்) ஒரு மாபெரும் நரபலி நிகழ்வு நடந்திருப்பதாக கூறப்பட்டு உள்ளது.\nஇந்த ஆய்வில் 5-14 வயதுக்கும் உட்பட்ட சுமார் 140 குழந்தைகளின் எலும்புகளை கண்டுபிடித்துள்ளனர். இத்துடன் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளையும் கண்டுபிடித்துள்ளனர். குழந்தைகளுடன் இந்த ஒட்டகங்களும் நரபலி கொடுக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.\nஇது போன்றே கடந்த 2011-ம் ஆண்டு, இதே இடத்தில் சுமார் 3,500 ஆண்டுகள் பழைமையான கோயிலில் நடத்திய தொல்பொருள் ஆய்வில், 40 மனிதர்கள் மற்றும் 74 ஒட்டகங்களின் எலும்புகளைக் கண்டுபிடித்தனர்.\nமேலும், பெரு நாட்டில் கண்டுபிடித்துள்ள இந்த நரபலிதான் உலக வரலாற்றிலேயே அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வாக இருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nசிங்கப்பூர் உச்சி மாநாடு… வட கொரியா – அமெரிக்கா 4 முக்கிய பிரகடனங்கள்\nஅதிபர் ட்ரம்ப் உடன் பேச்சு வார்த்தைக்கு தயார்.. ரஷ்ய அதிபர் புட்டின் அதிரடி\nசீனா ஷாப்பிங் மாலில் பெரும் தீ விபத்து .. 65 மணி நேரம் போராடி அணைத்த வீரர்கள்\nமனித உரிமை ஆணையத்தில் குவியும் மனுக்கள்… தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து பொங்கிய உலகத் தமிழர்கள்\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/pages/privacy-policy", "date_download": "2018-06-21T21:55:35Z", "digest": "sha1:VAGEG72TJJYP5EM2OOCQA3KENYTN64CD", "length": 30512, "nlines": 189, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "தனியுரிமை கொள்கை", "raw_content": "\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nகூரியர் டெலிவரி இலவச & பண கட்டணம் | மணி: 9: 00 AM - 8: 00 மணி | அழைப்பு & WhatsApp, டெலிகிராம், Viber, வரி + 66 94 635 76 37\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nபிரிவு 1 - உங்கள் தகவல் என்ன செய்ய\nநீங்கள் வாங்கும் மற்றும் விற்பனை பணியின் ஒரு பகுதியாக எங்கள் கடையில் இருந்து ஏதாவது, வாங்க போது, நாங்கள் உங்கள் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற நீங்கள் எங்களிடம் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க.\nநீங்கள் எங்கள் கடையில் உலவ போது, நாங்கள் தானாகவே உங்கள் கணினியின் இணைய நெறிமுறை (IP) முகவரி உங்கள் உலாவி மற்றும் இயங்கு பற்றி மேலும் அறிய உதவுகிறது என்று விவரங்களை எங்களுக்கு வழங்க பொருட்டு பெறும்.\nமின்னஞ்சல் மார்க்கெட்டிங் (பொருந்தினால்): உ��்கள் அனுமதியுடன், நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல்களை எங்கள் கடை, புதிய தயாரிப்புகள் மற்றும் பிற மேம்படுத்தல்கள் பற்றி அனுப்பலாம்.\nபிரிவு 2 - ஏற்றுக்கொண்டாக\nஎப்படி நீங்கள் என்னுடைய ஒப்புதல் கிடைக்கும்\nநீங்கள், ஒரு பரிவர்த்தனையை நிறைவு செய்ய உங்கள் கிரெடிட் கார்டை சரிபார்க்க ஒரு ஆர்டரை, ஒரு விநியோக ஏற்பாடு அல்லது ஒரு வாங்கும் திரும்ப தனிப்பட்ட தகவல்களை நமக்கு வழங்கும் போது, நாங்கள் எங்கள் அது சேகரித்து என்று குறிப்பிட்ட காரணம் மட்டுமே அதை பயன்படுத்தி சம்மதம் என்று குறிப்பால்.\nநாங்கள் ஒரு இரண்டாம் காரணம் உங்கள் தனிப்பட்ட தகவல்களை கேட்டால், மார்க்கெட்டிங் போன்ற, நாம் ஒன்று நீங்கள் நேரடியாக உங்கள் வெளிப்படுத்தினர் அனுமதியைக் கேட்போம், அல்லது இல்லை என்று சொல்ல ஒரு வாய்ப்பு உங்களுக்கு வழங்கும்.\nநான் எப்படி என் அனுமதியில்லாமல் விலகிச் செல்கிறீர்களா\nநீங்கள் தேர்ந்தெடுத்த பிறகு, உங்கள் மனதை மாற்றிக் கொண்டால், உங்களைத் தொடர்புகொள்வதற்கு உங்கள் அனுமதியை திரும்பப்பெறலாம், தொடர்ச்சியான சேகரிப்பு, பயன்பாடு அல்லது உங்கள் தகவலை வெளியிடுதல், எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்பு\nபிரிவு 3 - வெளிப்படுத்தல்\nநீங்கள், எங்கள் சேவை விதிமுறைகள் மீறினால் நாம் அவ்வாறு செய்ய சட்டம் தேவை என்றால் உங்கள் தனிப்பட்ட தகவல்களை வெளியிட அல்லது இருக்கலாம்.\nShopify Inc. இல் எங்கள் ஸ்டோர் வழங்கப்படுகிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை நீங்கள் எங்களுக்கு விற்க அனுமதிக்கும் ஆன்லைன் e- காமர்ஸ் தளம் மூலம் அவை எங்களுக்கு வழங்கப்படுகின்றன.\nஉங்கள் தரவு Shopify இன் தரவு சேமிப்பகம், தரவுத்தளங்கள் மற்றும் பொது Shopify பயன்பாடு மூலம் சேமிக்கப்படுகிறது. அவர்கள் உங்கள் தரவு ஒரு ஃபயர்வால் பின்னால் ஒரு பாதுகாப்பான சர்வரில் சேமிக்க.\nஉங்கள் வாங்குதலை முடிக்க நேரடி கட்டண நுழைவாயில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்கள் கடன் அட்டை தரவை Shopify சேமித்து வைக்க வேண்டும். இது Payment Card Industry Data Security Standard (PCI-DSS) மூலமாக குறியாக்கம் செய்யப்படுகிறது. உங்கள் கொள்முதல் பரிவர்த்தனை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்கும் வரை மட்டுமே உங்கள் வாங்குதல் பரிவர்த்தனை தரவு சேமிக்கப்படும். அது முடிந்தவுடன், உங்கள் கொள்முதல் பரிவர்த்தனை தகவல�� நீக்கப்பட்டது.\nPCI-DSS கவுன்சிலிங் மூலம் நிர்வகிக்கப்படும் தரநிலைகளை அனைத்து நேரடி கட்டண நுழைவாயில்களும் கடைபிடிக்கின்றன, இது விசா, மாஸ்டர்கார்டு, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் மற்றும் டிஸ்கவர் போன்ற பிராண்டுகளின் கூட்டு முயற்சியாகும்.\nPCI-DSS தேவைகள் எங்கள் கடையில் மற்றும் அதன் சேவை வழங்குநர்கள் மூலம் கடன் அட்டை தகவலின் பாதுகாப்பான கையாளுதலை உறுதி செய்ய உதவுகின்றன.\nமேலும் நுண்ணறிவுக்காக, இங்கே Shopify சேவை விதிமுறைகள் அல்லது இங்கே தனியுரிமை அறிக்கையை படிக்க விரும்பலாம்.\nபிரிவு 5 - மூன்றாம் நபர் சேவைகளை\nபொதுவாக, எங்களுக்கு பயன்படுத்தப்படும் மூன்றாம் தரப்பு வழங்குநர்கள் மட்டுமே சேகரிக்க, பயன்பாடு மற்றும் அவர்கள் எங்களுக்கு வழங்கும் சேவைகள் செய்ய அனுமதிக்க தேவையான அளவு உங்கள் தகவலை வெளியிட வேண்டும்.\nஎனினும், இது போன்ற பணம் நுழைவாயில்கள் மற்றும் பிற கட்டணம் பரிவர்த்தனை செயலிகள் சில மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள்,, தகவல் நாங்கள் உங்கள் கொள்முதல் தொடர்பான பரிவர்த்தனைகள் அவர்களுக்கு வழங்க வேண்டும் பொறுத்து தங்கள் சொந்த தனியுரிமை கொள்கைகளை வேண்டும்.\nஇந்த வழங்குநர்கள், நாம் எனவே நீங்கள் இதில் உங்கள் தனிப்பட்ட தகவல்களை இந்த வழங்குநர்கள் மூலம் கையாளப்படும் முறையில் புரிந்து கொள்ள முடியும் நீங்கள் அவர்களின் தனியுரிமை கொள்கைகளை படிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.\nகுறிப்பாக, சில வழங்குநர்கள் நீங்கள் அல்லது எங்களுக்கு வேறு வகையிலான வேறு அதிகார எல்லைக்குள் அமைந்திருக்கலாம் அல்லது வைத்திருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரின் சேவைகளை உள்ளடக்கிய பரிவர்த்தனையுடன் தொடர நீங்கள் தேர்வுசெய்தால், உங்கள் தகவல் சேவை வழங்குநர்கள் அல்லது அதன் வசதிகள் அமைந்துள்ள சட்டங்களின் (சட்டங்களை) சட்டங்களுக்கு உட்படுத்தலாம்.\nஉதாரணமாக, நீங்கள் கனடாவில் அமைந்துள்ள மற்றும் உங்கள் பரிவர்த்தனை அமெரிக்காவில் அமைந்துள்ள ஒரு கட்டணம் நுழைவாயில் மூலம் செயல்படுகிறது என்றால், பின்னர் உங்கள் தனிப்பட்ட தகவல்களை அந்த பரிவர்த்தனை முடித்த கீழ் தேசபக்த சட்டம் உட்பட அமெரிக்கா சட்டத்தை, வெளிப்படுத்தல் உட்பட்டதாக இருக்கலாம் பயன்படுத்தப்படும்.\nநீங்கள் எங்கள் கடையில் இணையதளத்தில் விட்டு அல்லது ஒரு மூன்றாம் தரப்பு வலைத்தளம் அல்லது பயன்பாடு திருப்பிவிடப்பட்டது, நீங்கள் இந்த தனியுரிமை கொள்கை அல்லது எங்கள் சேவை விதிமுறைகளை ஆளப்படுகிறது இனி.\nநீங்கள் எங்கள் கடையில் இணைப்புகள் கிளிக் செய்யும் போது, அவர்கள் நம் தளத்தில் இருந்து நீங்கள் வழிநடத்தலாம். நாம் மற்ற தளங்களின் தனியுரிமை நடைமுறைகளை பொறுப்பு அல்ல மற்றும் அவர்களின் தனியுரிமை அறிக்கைகள் படிக்க ஊக்குவிக்கும்.\nபிரிவு 6 - பாதுகாப்பு\nஉங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க, நாங்கள் நியாயமான முன்னெச்சரிக்கைகள் எடுக்க அது முறைகேடாக அணுக துஷ்பிரயோகம், இழந்தது இல்லை வெளிப்படுத்தின, மாற்றப்படலாம் அல்லது அழித்து உறுதி செய்ய தொழில் சிறந்த நடைமுறைகள் பின்பற்ற.\nஉங்கள் கிரெடிட் கார்டு தகவலை எங்களுக்கு வழங்கினால், பாதுகாப்பான சாக்கெட் லேயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தகவல் மறைகுறியாக்கம் செய்யப்படுகிறது (SSL ஐ) மற்றும் AES-256 குறியாக்கத்துடன் சேமிக்கப்படும். இண்டர்நெட் அல்லது எலக்ட்ரானிக் ஸ்டோரேஷனில் எந்தவிதமான பரிமாற்றமும் இல்லை என்றாலும் 100% பாதுகாப்பானது, எல்லா பிசிஐ-டிஎஸ்எஸ் தேவைகள் அனைத்தையும் பின்பற்றுகிறோம்.\nஇங்கே நாம் பயன்படுத்தும் குக்கீகளின் பட்டியல். நாங்கள் இங்கே பட்டியலிட்டிருக்கிறோம், எனவே நீங்கள் குக்கீகளைத் தெரிவுசெய்ய விரும்பினால், நீங்கள் தேர்வு செய்யலாம்.\n_session_id, தனிப்பட்ட டோக்கன், sessional, உங்கள் அமர்வு (ரெஃப்ரெர், இறங்கும் பக்கம் போன்றவை) பற்றிய தகவல்களை சேமிக்க Shopify ஐ அனுமதிக்கிறது.\n_shopify_visit, எந்த தரவு நடைபெற்றது, கடந்த வருகை இருந்து XNUM நிமிடங்கள் தொடர்ந்து, பார்வையாளர்கள் எண்ணிக்கை பதிவு செய்ய எங்கள் இணைய வழங்குநர் இன்டர்னல் புள்ளிவிவரங்கள் கண்காணிப்பான் பயன்படுத்திய\n_shopify_uniq, தரவு எதுவும் நடைபெறவில்லை, அடுத்த நாளின் நள்ளிரவு (பார்வையாளருக்குச் சார்பாக) காலாவதியாகும், ஒரு வாடிக்கையாளரால் ஒரு கடைக்கு வருகைக்கான எண்ணிக்கையைக் கணக்கிடுகிறது.\nவண்டி, தனிப்பட்ட டோக்கன், 2 வாரங்களுக்கு தொடர்ந்து, உங்கள் வண்டி உள்ளடக்கங்களைப் பற்றிய ஸ்டோர் தகவல்.\nStorefront_digest, தனிப்பட்ட டோக்கன், காலவரையற்றது கடைக்கு கடவுச்சொல் இருந்தால், தற்போதைய பார்வையாளருக்கு அணுகல் இருந்தால�� அதைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படுகிறது.\nபிரிவு 7 - வயதாக\nஇந்த தளம் பயன்படுத்தி, நீங்கள் உங்கள் மாநில அல்லது வசிக்கும் மாகாணத்தில் குறைந்தது பெரும்பான்மை வயது என்று பிரதிநிதித்துவம், அல்லது நீங்கள் உங்கள் மாநில அல்லது வசிக்கும் மாகாணத்தில் பெரும்பான்மை வயது என்று நீங்கள் எந்த அனுமதிக்க எங்களுக்கு உங்கள் ஒப்புதல் கொடுத்துள்ளனர் உங்கள் சிறு சார்ந்தவர்கள் இந்த தளத்தை பயன்படுத்த.\nபிரிவு 8 - இந்த இரகசியக்காப்புக் கொள்கை மாற்றங்களை\nநாம், எந்த நேரத்திலும் இந்த தனியுரிமை கொள்கை மாற்ற உரிமை உண்டு அடிக்கடி அதை பரிசீலனை செய்து. மாற்றங்கள் மற்றும் விளக்கங்கள் வலைத்தளத்தில் தங்கள் தகவல்களுக்கு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் இந்த கொள்கை பொருள் மாற்றங்களை செய்தால், நாங்கள் அதை இங்கே மேம்படுத்தப்பட்டது என்று, நீங்கள் என்ன தகவலைச் சேகரிக்கிறோம் தெரியும் என்று, எந்த, நாங்கள் அவ்வாறு பயன்படுத்தினால், அதை பயன்படுத்த எப்படி, என்ன சூழ்நிலையில் கீழ் தெரிவிக்க மற்றும் / அல்லது வெளியிட முடியாது அது.\nஎங்கள் கடையில் மற்றொரு நிறுவனம் வாங்கியது அல்லது சேர்க்கப்படுகின்ற என்றால், உங்கள் தகவல்களை நாங்கள் உங்களிடம் பொருட்களை விற்க தொடர்ந்து இருக்கலாம் என்று புதிய உரிமையாளர்களுக்கு மாற்றப்படுகிறது.\nகேள்விகள் மற்றும் தொடர்பு தகவல்\nநீங்கள் விரும்பினால்: நாங்கள் உங்களைப் பற்றிய எவ்வித தனிப்பட்ட தகவலையும் அணுகவும், திருத்தவும், நீக்கவும் அல்லது நீக்கவும், புகாரை பதிவு செய்யவும் அல்லது மேலும் தகவலை எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்\nHGH உடன் எடை இழக்க\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை HGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-to-act-in-murugadass-direction/", "date_download": "2018-06-21T21:34:21Z", "digest": "sha1:6B7IOLGF6YFDZI35KZ4ZB7SWCWCT7IMR", "length": 6085, "nlines": 75, "source_domain": "www.cinemapettai.com", "title": "மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா? - Cinemapettai", "raw_content": "\nமீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் நயன்தாரா\nமுருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார்.\nஎஸ்.ஜே.சூர்யா ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்தில் நடிக்கின்றார், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என முருகதாஸ் எண்ணியுள்ளார்.\nஅவர் நினைத்தால் பாலிவுட் நடிகைகளையே நடிக்க வைக்கலாம், ஆனால், இவர் நயன்தாரா தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்துள்ளார்.\nதற்போது நயன்தாராவிடம் இதில் நடிக்க பேச்சு வார்த்தை தொடங்கிவிட்டதாம், ஏற்கனவே நயன்தாரா முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபைரவா படம் மூலம் மீண்டும் புது ட்ரேன்ட் செட் செய்யும் விஜய் \nNext article‘சொல்வதெல்லாம் உண்மை’யைக் கலாய்க்கும் கடவுள் இருக்கான் குமாரு\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபுது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.\nதமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அறிவிப்பு\nஜோடி நம்பர் 1 ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் டிரெய்லர் \n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ��… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/3160", "date_download": "2018-06-21T22:11:34Z", "digest": "sha1:7A2JDWYWJCZIAL3YJAVUSVJ7YZEXORPA", "length": 8695, "nlines": 81, "source_domain": "cineidhal.com", "title": "வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி! வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா? வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி! வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா?", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Shocking Videos வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா\nவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா\nவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா வேலூர் அருகே பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் சென்ற காதல் ஜோடியினர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்.\nவேலூர் மாவட்டம் நெமிலி அருகே உள்ள வடகண்டிகை அம்பேத்கர் நகரை சேர்ந்த சரத்குமாரும், அவரது கல்லூரியில் படித்து வரும் ஜெயப்பிரதா என்ற மாணவியும் காதலித்து வந்த நிலையில், இருவரது வீட்டிற்கும் இவர்களது காதல் விஷயம் தெரிந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.\nஇதனையடுத்து இருவரும் வீட்டில் இருந்து வெளியேறி திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்றிரவு சரத்குமார், ஜெயபிரதாவை அவரது வீட்டிலிருந்து பைக்கில் அழைத்து கொ��்டு சோளிங்கருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற பைக் நிலைதடுமாறி பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.\nவிஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறனர்.\nPrevious Postவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் அதிர்ச்சி தகவல் Next Postயூடியூபில் ஒரே நாளில் 1 கோடி பேர் பார்த்த வைரல் வீடியோ\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t30432p50-topic", "date_download": "2018-06-21T21:51:50Z", "digest": "sha1:3SSAQT3YPWCF4KOVRDONE5I72SFVEWRD", "length": 39329, "nlines": 516, "source_domain": "eegarai.darkbb.com", "title": "நான் சரியாகத்தானே சொன்னேன் - Page 3", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்ற��� நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவி���ம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nசீக்கிரம் மாடிக்குப் போய் brush பண்ணிட்டு வாடா என்று அக்கா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்கள் நண்பனிடம்.\nபோக மாட்டேன், கீழ் பாத்ரூமுக்குத்தான் போவேன் என்றான் நண்பன். என்னைப் பார்த்துக் கேட்டான்,\nரெண்டு இடத்திலும். மேல் பல்லு, கீழ் பல்லும் விளக்கனும்டா.\nஇவனை இப்பவே இங்கேருந்து போ சொல்லு என்று கத்திவிட்டு மேலே சென்றுவிட்டான்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\n@balakarthik wrote: என் நண்பன் திடிர்னு எனக்கு கால் பண்ணி உடனே பக்கத்திலுள்ள கோவிலுக்கு வரசொன்னான் நானும் அங்கு போனேன்\nஅங்கு நவகிரகத்தை வளம் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை காட்டி அவளைத்தான் காதலிப்பதாக நண்பன் சொன்னான் , நானும் அவளிடம் நேரடியாக காதலை சொல்ல சொன்னேன் ஆனால் அவனோ தான் ஏற்கனவே அவளிடம் சொல்லிவிட்டதாகவும் அதற்க்கு அவள் தன பெற்றோர் பார்க்கும் பையனைத்தான் திருமணம் செய்துகொள்வதாக சொல்கிறாள் என்று சொன்னான் உடனே நானும் அப்போ அவளுடைய பெற்றோர் வரும்பொழுது நீ அவர்களுக்கு எதிரில் செல் அவர்களும் உன்னை பார்பார்கள் அப்புறம் அந்த பெண்ணிடம் உன் பெற்றோர்கள் இன்று என்னை பார்த்தார்கள் அதனால் நீ என்னை திருமணம் செய்துகொள் என்று சொல் அப்படின்னு சொன்னேன் நான் சொன்னது சரிதானே\nஅந்த பெண்ணின் பெற்றோர் எதிரில் உங்கள் நண்பருடன் நீரும் போகவேண்டாம், அவ பெற்றோர் உங்களை பார்துடால் ............ அப்புறம் உங்க நண்பர் பாவம்....................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nபாஸ்கர்... என் நண்பன் அவனும் விஜய் ரசிகன் தான். தலைவர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கப் போறேன். ஒரு டயலாக் சொல்லு மச்சி என்றான். ரூம் போடாமல், தலையை சொறியாமல், மோட்டுவளையைப் பார்க்காமல், மூளையை கசக்காமல் ஒரு டயலாக் சொன்னேன்..\nஎன்ன நான் சொன்னது சரிதானே\nஈகரை தமிழ் களஞ்சியம் க��ர்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\n@balakarthik wrote: பாஸ்கர்... என் நண்பன் அவனும் விஜய் ரசிகன் தான். தலைவர் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கப் போறேன். ஒரு டயலாக் சொல்லு மச்சி என்றான். ரூம் போடாமல், தலையை சொறியாமல், மோட்டுவளையைப் பார்க்காமல், மூளையை கசக்காமல் ஒரு டயலாக் சொன்னேன்..\nஎன்ன நான் சொன்னது சரிதானே\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nபிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது \nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\n@balakarthik wrote: பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது \nசாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\n@balakarthik wrote: பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது \nசாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்\nஅட அரசியளுனா பல நெளிவு சுளிவ பாத்துத்தான ஆகணும் மாபு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\n@balakarthik wrote: பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது \nசாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்\nஅட அரசியளுனா பல நெளிவு சுளிவ பாத்துத்தான ஆகணும் மாபு\nபார்த்து மாப்ள சாப்பாடுல யாராவது விஷம் வச்சிட போறானுங்க\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\n@balakarthik wrote: பிட்ஸாவை ஃபார்ஸ்ட்ஃபுட் ( Fast Food ) என்று சொல்லும் நாம் பழைய சோறை ஏன் 'பாஸ்ட் ஃபுட்' (Past Food) என்று சொல்லக்கூடாது \nசாப்பிடுறது பழைய சாப்பாடா இருந்தாலும் எப்படி மக்கா பிரியாணி எபக்ட்\nஅட அரசியளுனா பல நெளிவு சுளிவ பாத்துத்தான ஆகணும் மாபு\nபார்த்து மாப்ள சாப்பாடுல யாராவது விஷம் வச்சிட போறானுங்க\nபரவாஇல்ல அதுவும் ஓசிதான முரிச்சிடலாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nசில மாதங்களாகவே வலது கண்ணில் சிறு பிரச்சினை இருக்கிறது. மெட்ராஸ் ஐ போல சிவந்து விடும். எரிச்சலும் இருக்கும். சென்ற வாரம் தெரிந்த (அந்த தெரிந்த இல்ல) டாக்டர் ஒருவரிடம் சென்றேன். ஐ டிராப்ஸ் தறேன். போடு என்றார். பின்ன கண்ணுல என்ன பைப் வச்சா மருந்த விட முடியும் ட்ராப் ட்ராப் தானே டாக்டர் விட முடியுமென்றேன். சிரித்தாரா முறைத்தாரா என்று தெரியவில்லை. நேற்று மீண்டும் அவரிடம் சென்றேன். ரைட் ஐலதானே பிரச்சினை என்றார். ரைட் ஐய்யா இருந்தா எப்படி டாக்டர் பிரச்சினை இருக்கும் ட்ராப் ட்ராப் தானே டாக்டர் விட முடியுமென்றேன். சிரித்தாரா முறைத்தாரா என்று தெரியவில்லை. நேற்று மீண்டும் அவரிடம் சென்றேன். ரைட் ஐலதானே பிரச்சினை என்றார். ரைட் ஐய்யா இருந்தா எப்படி டாக்டர் பிரச்சினை இருக்கும் பிரச்சினை இருந்தா எப்படி டாக்டர் ரைட் ஐய்யா இருக்குமென்றேன். முதல் முறையாவது மருந்து எழுதி தந்த பின் தான் பேசினேன். இந்த முறை அதற்கு முன்பே பேசிவிட்டதால் அவர் எழுதி தந்த ட்ராப்ஸை கண்களில் போடும் திட்டத்தை டிராப் செய்துவிட்டேன். ஏற்கனவே நம்ம கண்ணு பெர்ர்ர்ர்ர்சு. இதுல இன்னும் சுருங்குனா\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nநண்பன் ஒருவன் அழைத்தான். நல்லதொரு வேலைத் தேடி வருடக்கணக்கில் அலைந்துக் கொண்டிருந்தவனை சில பி.பி.ஓக்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அனுப்பினேன். வேலை கிடைத்தவுடன் முதலில் என்னை அழைத்தான்.\nமச்சி. வேலை கிடைச்சுடுச்சுடா. 15 தவுசண்ட் சேலரி.\nகலக்கிட்ட மச்சி. எந்த கம்பெனி\nஎல்லா BPO லிம் ஆள் சேர்க்கறாண்டா. நீ எங்க சேர்ந்த\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nஅப்படி சொல்ல கூடாது எல்லாம் நித்தியானந்தா செயல்\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nவிடுமுறையில் சென்னை வந்த பொழுது கத்திபாரா மேம்பாலத்தில் நானும் எனது நண்பனும் செல்லும்போது நண்பன் மொபைல் சிக்னல் கிடைக்காமல் ஹலோ ஹலோ என்று கத்திக் கொண்டிருக்கும்போதே கட்டாகிவிடுகிறது. இரண்டு முறை இதை கவனித்த நான் என்னடா ஆச்சு என்றேன் இங்க சிக்னல் இருக்க வேண்டாம்ன்னு இந்த மேம்பாலம் கட்டிட்டாங்க இல்ல. அதான் சிக்னல் இல்லாம கட்டாவுது என்றான் . அங்கிருந்து ஆதம்பாக்கம் வரும்வரை பேசாமல் இருந்தவன் வீட்டருகே வந்ததும் சொன்னேன் “அந்த இடத்து பேரு. கத்திபாராதானே அதான் எல்லாரும் கத்திப்பாக்கட்டும்ன்னு கவர்மெண்ட்டே அப்படி வச்சிருக்காங்க”.\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nநீங்க மட்டும் அமெரிக்கவுல பொறந்துருக்கணும்(ங்கொய்யால )கொன்னுருப்பாங்க அதாவது பாராட்டு மழையில\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nவிஜய் டிவி ல கம்பெரிங் பண்ண உங்கள மாதிரி ஆளுங்க தான் வேணுமாம் வரியாள....\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nஉனக்கு எத்தனை பசங்க வேணும் என்றாள் தோழி. அஞ்சு. அஞ்சும் உன்னை மாதிரி அழகான பொண்ணுங்க என்றேன். அஞ்சு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான். தெரியாதா என்றாள் தோழி. அரசன் அஞ்சு புள்ள பெத்து வயசானா அங்கிள்தானே ஆவான் அரசிதானே ஆண்டி ஆவாள் என்றதற்கு அடிக்கிறாள் இன்றைய அரசி, எதிர்கால ஆண்ட்டி.அதுசரி நான் சொன்னது சரிதானே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nபணத்தால் வாங்க முடியாத மூணு விஷயம் சொல்லு என்றேன் நண்பனிடம். அன்பு, ஆரோக்கியம் என இழுத்தவன் நீயே சொல்லு என்றான் . வெற்றிப்பெற்ற சந்தோஷத்துடன் செளரவ் கங்குலி என்றேன். நான் சொன்னது சரிதானே\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nசூப்பர் டூப்பர் பாலா.... கரீட்டு தான் நீ சொன்னது எங்க இன்னொரு தபா ரிப்பீட்டு....\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nநண்பர்கள் இகே போனவாரம் பர்சேசுக்கு போனார்கள் நானும் எனக்கு ஒரு டீசர்ட் வாங்கிவாரா சொன்னேன் நண்பர்களும் சரிஎன்று சொன்னார்கள் இது கிளம்பும்போது நடந்தது அப்படி நான் என்ன சொல்லிட்டேணு பர்சேசயே நிறுதிட்டாங்க நீங்களே சொல்லுங்க நான் சரியாதான சொன்னேன்\nநண்பன் :உன் டீஷ‌ர்ட் சைஸ் சொல்லு மாமு\nநண்பன் : அது இல்லைன்னா\nநான்: ப‌வ‌ர்பாயின்ட்டோ, வேர்டோ வாங்கிடு\nஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nசரியாத்தான் சொல்லி இருக்கிங்க பாலா\nRe: நான் சரியாகத்தானே சொன்னேன்\nஒன்னிய கூறு கட்டி வைச்சு கும்மாம போயிட்டாங்களே ...\nRe: நான் சரியாகத்தானே சொன்னே���்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=660711", "date_download": "2018-06-21T21:35:11Z", "digest": "sha1:P4NGBOB4KIPSL6QIPC2N25OFM4OXJCFP", "length": 24620, "nlines": 349, "source_domain": "www.dinamalar.com", "title": "2 nd Test cricket; India win by innings and 135 runs | மெலிந்து போகும் கங்காரு : மிரட்டி வரும் இந்தியாவுக்கு கிடைத்த இன்னிங்ஸ் வெற்றி !| Dinamalar", "raw_content": "\nமெலிந்து போகும் கங்காரு : மிரட்டி வரும் இந்தியாவுக்கு கிடைத்த இன்னிங்ஸ் வெற்றி \nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி 96\n8 வழி சாலை: கட்டுக்கதைகளும் உண்மை நிலவரமும் 272\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் 47\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: ... 33\nநாட்டின் அடுத்த பிரதமர் ராகுல்: சித்து ஆரூடம் 75\nஐதராபாத்: ஆஸி.,க்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு இன்னிங்ஸ் வெற்றி கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்தின் வெற்றிக்கு பெரும் உறுதுணையாக இருந்த புஜாரா ( இரட்டை சதம் ),முரளி விஜய் (167 ரன்கள்), ஜடேஜா ( 6 விக்கெட் ) , அஸ்வின் (6 விக்கெட்) வீழ்த்தி பெரும் துணையாக இருந்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தவிர, டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.\nஆஸி.,க்கு மீண்டும் அடி :\nஇந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் ஐதராபாத்தில் நடந்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 237/9 ரன்கள், இந்தியா 503 ரன்கள் எடுத்தது. மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. கோவன் (26), வாட்சன் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.\nநான்காவது நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த, ஆஸ்திரேலிய அணிக்கு வாட்சன் (9) நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த கேப்டன் கிளார்க் (16) ஜடேஜா \"சுழலில்' சரணடைந்தார். எதிர்முனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோவன் (44) ஜடேஜாவிடம் விக்கெட்ட��� பறிகொடுத்தார்.\nபின் வந்த ஹென்ரிக்சை (0) ஜடேஜா \"ரன் அவுட்'டாக்கினார். வேட் (10), மேக்ஸ்வெல் (8) ஆகியோரை அஷ்வின் வெளியேற்றினார். அடுத்து வந்த பட்டின்சனும் (0) அஷ்வினிடம் சரணடைய, இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 135 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் அஷ்வின் 5 விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 3 விக்கெட் சாய்த்தார். இஷாந்த் சர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.ஆட்டநாயகன் விருது புஜாராவுக்கு வழங்கப்பட்டது.\nஇந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா, 2-0 என முன்னிலை பெற்றது. தவிர, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டாவது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 1998ல் கோல்கட்டாவில் நடந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 219 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஇந்த வெற்றியின் மூலம், டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில், முன்னாள் கேப்டன் கங்குலியை (49 டெஸ்ட், 21 வெற்றி), பின்னுக்கு தள்ளி தோனி (45 டெஸ்ட், 22 வெற்றி) முதலிடம் பிடித்தார்.\nஇரண்டாவது இன்னிங்சில் 131 ரன்களுக்கு \"ஆல் அவுட்டான' ஆஸ்திரேலிய அணி, இந்திய அணிக்கு எதிராக தனது, 5வது மோசமான டெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தது. இதற்கு முன் கடந்த 2004ல் மும்பையில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 93 ரன்களுக்கு \"ஆல் அவுட்டானது'.\nRelated Tags மெலிந்து போகும் கங்காரு ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஇந்தியாவில் கிளை பரப்பும் அல்-குவைதாவுக்கு தடை ஜூன் 22,2018\nஅரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: ... ஜூன் 21,2018 1\nயோகா: கின்னஸ் சாதனை படைத்தது ராஜஸ்தான் ஜூன் 21,2018 3\nகர்நாடக அமைச்சர் சிவக்குமார் மீது ஹவாலா புகார் ஜூன் 21,2018 11\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஇப்ப என்னப்பா சொல்றீங்க...........புண்ணியவான்களா..........ஒரு மேட்சுல தோத்தா உடனே தோணி சரி இல்லை,அவரை கேப்டன் பதவியை விட்டு தூக்கணும்ங்கறது.ஜெயிச்சுட்டா தலை மேல மேல வச்சு கொண்டாடுறது...........மாறுங்கப்பா......மாறுங்க.............தோனி எப்பவும் கிரேட்தான்.வோர்ல்ட்கப் எடுத்துதந்த தங்க தலைமகன் தோனிக்கு எனது ராயல் சல்யூட்.\nஇந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த புஜாரா, விஜய், அஷ்வின், ஜடேஜா ஆகியோருக்கு எனது நல்வாழத்துக்கள், தொடரும் உங்களது வெற்றி கூட்டணி,\nவெற்றி தொடரட்டும் . வாழ்த்துக்கள்.\nஇன்னும் இரண்டு டெஸ்ட் பாக்கி உள்ளது. அதையும் வென்று நாட்டின் பெருமையை நிலை நாட்டுங்கள் வாழ்க வளர்க. வாழ்த்துக்கள் டோனி அண்ட் பாய்ஸ். ரத்தினம்.ந Tirupur India\nபாராட்டுக்கள் ... பெருமையுடனும் .... வெறியுடனும் .... இந்த வெற்றியைக் கொண்டாடுவார்கள் .... தலை கொழுதுப்பெடுத்து திரிவார்கள் .... அடுத்த முறை காங்காரு மீண்டும் திமிரை அடக்கும் ... அடங்குவார்கள் .... எத்தனை முறை பார்த்தாயிற்று ....\nநமக்கு கவுரவம் சேர்த்த நம் நாட்டு வீரர்களுக்கு சபாஷ் சொல்லி ஒரு சல்யுட்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர���, நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gregs-garage.com/gallery/index.php?/category/2000_Intrepid/created-monthly-list-2017-6&lang=ta_IN", "date_download": "2018-06-21T22:00:38Z", "digest": "sha1:G3TEPW3HVJRRB4OXNRPDQQ5N26KECM7K", "length": 3261, "nlines": 51, "source_domain": "www.gregs-garage.com", "title": "2000 Intrepid Rebuild - 6/2017 | Greg's Garage", "raw_content": "\nகுறிச்சொற்கள் 1 தேடு கருத்துக்கள் 0 பற்றி அறிவிப்பு\nஅதிகம் பார்வையிடப்பட்டது வரிசையற்ற புகைப்படங்கள் சமீபத்திய புகைப்படங்கள் சமீபத்திய ஆல்பங்கள் அட்டவணை\n/ உருவாக்கிய தேதி / 2017 / ஜூன்\nஇயல்பிருப்பு புகைப்பட அளவு, A → Z புகைப்பட அளவு, Z → A தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய வருகைகள், உயர் → குறைந்த வருகைகள், குறைந்த → உயர்\nசதுரம் வில்லைப்படம் XXS - சிறிய XS - மிகப் சிறியது S - சிறியது M - நடுத்தர L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nபதிந்த தேதியாக நாட்காட்டியைக் காட்டு\nமாதாந்திர பட்டியல் மாத நாட்காட்டி வாராந்திர பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3277", "date_download": "2018-06-21T21:46:57Z", "digest": "sha1:Y2STPLBOITPC54BBERSFY2VPU7LAVFCZ", "length": 6960, "nlines": 116, "source_domain": "adiraipirai.in", "title": "மாற்றுமத பெண்மணியை அடக்கம் செய்த தமுமுகவினர்....!! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nமாற்றுமத பெண்மணியை அடக்கம் செய்த தமுமுகவினர்….\nஇன்று 18/6/2014 காலை காட்டுமன்னார்குடி அருகில் ரம்ஜான் தைக்கால் என்ற பகுதியில் மாற்றுமத பெண் உடல் நலகுறைவால் இறந்துவிட்டார். அவரை அடக்கம் செய்ய அவரது உறவினர்களோ அல்லது அந்த பெண்ணின் மதத்தை சேர்ந்தவர்கலோ அடக்கம் செய்ய தயாராக இல்லை. இந்த தகவல் தமுமுகவிற்கு வந்தது உடனே ரம்ஜான் தைக்காலை சேர்ந்த குன்டுபா என்ற யூனுஸ் மாவட்ட நிர்வாகியிடம் சொன்னார் இதற்கு யாருடைய அனுமதியும் தேவை இல்லை உடனே கலத்தில் இறங்குங்கள் என்று சொல்லபட்டது. லால்பேட்டையில் இருந்து தமுமுக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்ஜான் தைக்கால் தமுமுக சகோதரர்கள் களத்திற்கு சென்றனர். முஸ்லிம் பெண்கள் சிலர் நமக்கு உதவியாக அந்த பெண்ணிற்கு செய்யவேண்டியவைகலை செய்துகொடுத்தார்கள். எல்லாவேலைகளும் முடிந்தவுடன் தமுமுக ஆம்புலன்சில் எடுத்துகொன்டு மாயானத்தில் அடக்கம் செய்தார்கள்.\nசகோதரர்களின் சேவைக்கு மறுமையில் யா அல்லாஹ் நற்கூலிகளை கொடுப்பாயக…\nதகவல்: நல்ல நண்பன் லால்பேட்டை(பக்கம்)\nஅதிரை இளைஞர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்\nஅதிரையர்கள் கலந்துகொண்ட த.மு.மு.க மதுக்கூரில் நடத்திய ஆர்பாட்டம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2009/06/03/fish/", "date_download": "2018-06-21T21:45:05Z", "digest": "sha1:RDH3JAJ6H4JVHAVGZK3KIGZMOZCDWM6P", "length": 45237, "nlines": 402, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "ஒற்றை மீன் | மனம் போன போக்கில்", "raw_content": "\nபோன வாரத்தில் ஒருநாள், ராத்திரி ஒன்பதரை மணி. வீட்டில் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். எங்களுடைய பேச்சுச் சத்தத்தைக் கண்டிப்பதுபோல் வாசல் அழைப்பு மணி ஒலித்தது.\nஎன் மனைவி உட்கார்ந்தவாக்கில் நிமிர்ந்து பார்த்தார், அழைப்பு மணியோடு இணைந்த கறுப்பு வெள்ள���க் குட்டித் திரையில் மசங்கலாக ஏதோ ஓர் உருவம் தெரிந்தது.\nஅரை விநாடியில், வந்திருப்பது யார் என்று அவருக்குப் புரிந்துவிட்டது, ‘ஹையா, மீன் வருது’ என்றபடி துள்ளி எழுந்தார்.\nஎனக்கு ஆச்சர்யம். மீன் தண்ணீரில் வாழும் பிராணியாச்சே, அது எப்படி எங்கள் வீட்டு வாசலில் நிற்கமுடியும் அப்படியே வந்து நின்றாலும், அழைப்பு மணியை அழுத்துவதற்கு மீனுக்குக் கை உண்டா அப்படியே வந்து நின்றாலும், அழைப்பு மணியை அழுத்துவதற்கு மீனுக்குக் கை உண்டா\nஎன்னுடைய கிறுக்குத்தனமான கற்பனைகள் தறிகெட்டு ஓடுவதற்குள் என் மனைவி கதவைத் திறந்துவிட்டார். உள்ளே நுழைந்தது மீன் அல்ல, மேல் மாடியில் குடியிருக்கிற மிஸ். மனோகரி.\nமன்னிக்கவும், அவர் ‘மிஸ்’ அல்ல, ஒரு மாதம் முன்புதான் அவருக்குத் திருமணமாகிவிட்டது, ‘மிஸஸ். மனோகரி’ என்று திருத்தி வாசிக்கவும்.\nமிஸஸ் மனோகரி கையில் ஒரு கண்ணாடிப் பாத்திரம். அதற்குள் ஒரு குட்டித் தங்க மீன் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தது.\n’வாங்க, வாங்க’ என்று மனோகரியை வரவேற்றபடி அவர் கையிலிருந்த தொட்டிக்குள் எட்டிப் பார்த்தார் என் மனைவி, ’ஒரு மீன்தானா\n’ஆமா, இன்னொண்ணு இன்னிக்குதான் செத்துப்போச்சு’ என்றவர் முகத்தில் துளியும் வருத்தம் இல்லை, ‘இதை நான் எங்கே வைக்கட்டும்\nதொலைக்காட்சிப் பெட்டியின் அருகே இருந்த வெற்றிடத்தைக் காண்பித்தார் என் மனைவி, ‘இங்கே வெச்சுடுங்க, நாங்க பார்த்துக்கறோம்’\nஎனக்கு இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எதற்காக மனோகரியின் மீன் எங்கள் வீட்டுக்கு இடம்பெயர்கிறது\nநல்லவேளையாக, மனோகரியே என்னுடைய குழப்பத்தைத் தெளிவித்துவிட்டார், ‘நாங்க ஒரு வாரம் ஊருக்குப் போறோம், அதுவரைக்கும் எங்க மீனைக் கொஞ்சம் பார்த்துக்கமுடியுமா\nமீனைத் தொட்டியோடு கொண்டுவந்து நடு ஹாலில் வைத்துவிட்டு இப்படி அனுமதி கேட்டால் என்ன பதில் சொல்வது எச்சில் கையோடு ராஜேந்திரகுமார் பாணியில் ‘ஙே’ என்று விழித்தேன்.\n’ஏற்கெனவே உங்க வொய்ஃப்கிட்டே பேசிட்டேன், அவங்க ஓகேன்னு சொல்லிட்டாங்க, இருந்தாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டுடலாமேன்னுதான் …’ என்று இழுத்தார் அவர்.\n மேலிடத்திடம் அனுமதி வாங்கியாகிவிட்டது, இப்போது நான் தலையசைப்பதா முக்கியம் தவிர, ஒற்றை மீன் பிரச்னைக்காக ஒரு ஜோடியின் ஹனி மூனைக் கெ��ுத்தவன் என்கிற பாவம் எனக்கு வேண்டாம். நீங்கள் சந்தோஷமாகப் போய்வாருங்கள்.\nஅன்று இரவே, மனோகரி தம்பதியர் புறப்பட்டுச் சென்றார்கள். அடுத்த ஒரு வாரம், அந்த மீன் எங்களுடைய பொறுப்பாகிவிட்டது.\nஇதுவரை, நாங்கள் வீட்டில் நாய், பூனை, கோழி, ஆடு, மாடு, மீன் எதுவும் வளர்த்தது கிடையாது. ஆகவே, திடுதிப்பென்று எங்கள் வீட்டுக்கு நடுவே ஒரு மீன் சுற்றிவருவது கொஞ்சம் விநோதமாக இருந்தது.\nமுதலாவதாக, அந்த மீனை எங்கள் இளைய மகள் பிடியிலிருந்து காப்பாற்றவேண்டும். அவள்மட்டும் அந்தத் தொட்டியை எட்டிப் பிடித்துவிட்டாள் என்றால், அவ்வளவுதான். கொஞ்சமும் தயங்காமல் உள்ளே கை விட்டு மீனைக் கையில் எடுத்துப் பிதுக்கிவிடுவாள், பாவம்\nநல்லவேளையாக, எங்களுடைய தொலைக்காட்சி மேஜை கொஞ்சம் பெரியது. அதன் இன்னொரு முனையில் சுவர் ஓரமாக மீனை நகர்த்தி வைத்துவிட்டால் போதும், எல்லோரும் மீனைப் பார்க்கலாம், அத்தனை சுலபத்தில் தொட்டுவிடமுடியாது, ஓரளவு பத்திரம்.\nஅடுத்தபடியாக, மீனுக்குச் சாப்பாடு போடும் பொறுப்பு.\nமீன் என்ன தலை வாழை விரித்து விருந்துச் சாப்பாடா கேட்கப்போகிறது கலர் கலராகக் கொஞ்சம் பெரிய சைஸ் கடுகு, அல்லது சின்ன சைஸ் மிளகுபோல் சில உருண்டைகள், அதில் தினத்துக்கு ஒன்றாகத் தண்ணீரில் போட்டால் மீனே தேடி வந்து சாப்பிட்டு ஏப்பம் விடுமாம்.\nமனிதர்களுக்கும் இப்படி ஒரு மாத்திரை இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனைவி கருத்துத் தெரிவித்தார். தினமும் சமைக்கிற, பாத்திரம் கழுவுகிற தொல்லையே இருக்காதாம்.\nநியாயம்தான். ஆனால், என்னதான் ஒற்றை மாத்திரையில் வயிறு நிரம்பினாலும், மனித நாக்குக்கு அது திருப்தியாக இருக்குமா\nநல்லவேளை, மீனுக்கு அறுசுவை உணவெல்லாம் பழக்கமில்லைபோல, அந்தக் கடுகு சைஸ் உருண்டையைச் சாப்பிட்டுவிட்டு மகிழ்ச்சியாகச் சுற்றிவந்துகொண்டிருந்தது.\nவழக்கமாக எங்கள் வீட்டுக்கு வரும் குட்டிக் குட்டி பொம்மைகளுக்குக்கூடப் பெயர் சூட்டிவிடுகிற நங்கை, இந்த மீனைமட்டும் ஏனோ பெயரிடாமலே கொஞ்சத் தொடங்கிவிட்டாள். காலை எழுந்தவுடன் மீனுக்குச் சாப்பாடு போடும் வேலையை அவளே ஏற்றுக்கொண்டுவிட்டதால் எங்களுக்கு ஒரு தலைவலி தீர்ந்தது.\nசாப்பாடு போடும்போதுமட்டுமில்லை, கால் மணி நேரத்துக்கு ஒருமுறை மீன் குடுவை அருகே ஓடி வந்து அது என்ன செய்கிறது என்பதை வேடிக்கை பார்ப்பது அவளுடைய பிரியமான பொழுதுபோக்காக மாறிவிட்டது, ‘இத்தனை பெரிய மீனுக்கு இந்தக் கொஞ்சூண்டு சாப்பாடு போதுமா’, ‘மீன் ஏன் அடிக்கடி வாயைத் திறந்து மூடுது’, ‘மீன் ஏன் அடிக்கடி வாயைத் திறந்து மூடுது’, ‘ஏன் நேரா நீந்தாம சுத்திச் சுத்தி வருது’, ‘ஏன் நேரா நீந்தாம சுத்திச் சுத்தி வருது’, ‘இந்த மீன் ஏன் தங்கக் கலர்ல இருக்கு’, ‘இந்த மீன் ஏன் தங்கக் கலர்ல இருக்கு யார் அதுக்குப் பெயின்ட் அடிச்சாங்க யார் அதுக்குப் பெயின்ட் அடிச்சாங்க’ என்றெல்லாம் மூச்சுவிடாமல் கேள்விகளை அடுக்க ஆரம்பித்தாள்.\nஎங்களுக்கும் அந்த மீன் ஒரு விநோதமான, உயிருள்ள விளையாட்டு பொம்மையாகத் தோன்றியது. முக்கியமாக, வெவ்வேறு கோணங்களில் பார்க்கிறபோது அந்த மீன் பெரியதாகவும் சின்னதாகவும் மாறி மாறித் தெரிவதை ஆச்சர்யத்துடன் ரசித்தேன்.\nமுதல் இரண்டு நாள் எந்தப் பிரச்னையும் இல்லை, மூன்றாவது நாள், மீனின் வேகம் லேசாகக் குறைவதுபோல் தோன்றியது. சும்மா மனப் பிரம்மை என்று நினைத்துச் சமாதானப்படுத்திக்கொண்டேன்.\nநான்காவது நாள், கண்ணாடிக் குடுவையில் இருக்கும் நீர் ரொம்பக் கலங்கலாக மாறியிருந்தது. தண்ணீரை மாற்றவேண்டும்.\nஅதற்காகவே, ஒரு குட்டி வலை கொடுத்திருந்தார்கள். ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பி, மீனை வலையில் பிடித்து அதற்குள் போட்டோம். பிறகு கண்ணாடிப் பாத்திரத்தைக் கழுவிச் சுத்தமான தண்ணீர் நிரப்பினோம்.\nநாங்கள் இந்த வேலையில் ‘பிஸி’யாக இருந்தபோது, எங்களுடைய இளைய மகள் அந்த பக்கெட்டைக் கவனித்துவிட்டாள், நேராக ஓடி வந்து தண்ணீருக்குள் கை விட்டு மீனைப் பிடிக்க முயன்றாள்.\nநல்ல வேளை, கடைசி நிமிடத்தில் நான் சுதாரித்துக்கொண்டு அவளைத் தூக்கிவிட்டேன். இல்லாவிட்டால் அந்தத் தங்க மீனின் கதி அவ்வளவுதான்.\nஒருவழியாக, பாத்திரம், தண்ணீர் சுத்தமாகிவிட்டது, மீன் மீண்டும் பழைய குடுவைக்குள் சென்று சுற்றிவர ஆரம்பித்தது.\nதிடீரென்று என் மனைவிக்கு ஒரு சந்தேகம், ‘இந்தத் தண்ணியில உப்புப் போடணுமா\n‘கடல்ல மீனெல்லாம் உப்புத் தண்ணியிலதானே உயிர் வாழும்\n’யம்மாடி, இதெல்லாம் வீட்ல வளர்க்கறதுக்காகவே உருவாக்கப்பட்ட Factory மீன், இதெல்லாம் எப்பவும் கடலைப் பார்த்திருக்காது, இதுக்கு உப்புத் தண்ணியெல்லாம் தேவையில்லை’\nஇப்படிப் பெரிய மேதைமாதிரி பதில் சொல்லிவிட்டேனேதவிர, எனக்குக் கொஞ்சம் சந்தேகமாகவே இருந்தது. அப்புறமாக இணையத்தில் தேடிப் பார்க்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.\nபளபளா பாத்திரத்தில் மீன் உற்சாகமாகச் சுற்றிவந்தது. டிவியில் ஏதாவது குத்துப் பாட்டு போட்டால் ஸ்பீக்கர் அதிர்வை உணர்ந்து முன்பைவிட அதிவேகமாகச் சுற்றியது, நங்கை பழையபடி நாள்முழுக்க அதையே வேடிக்கை பார்த்துக்கொண்டும் செல்லம் கொஞ்சிக்கொண்டும் நேரத்தைச் செலவிட்டாள்.\nஆனால், தண்ணீர் மாற்றியபிறகு, மீனின் நீச்சல் வேகம் இன்னும் குறைந்துவிட்டதுபோல் தோன்றியது. பல சந்தர்ப்பங்களில் நீந்தாமல் சும்மா அப்படியே still ஆக நின்றுகொண்டு பயமுறுத்தியது.\nஅப்போதெல்லாம், மீன் உண்மையாகவே உயிரோடு இருக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக பாத்திரத்தின் ஓரத்தில் தட்ட ஆரம்பித்தோம். எங்கள் சத்தம் கேட்டதும் அது விழித்துக்கொண்டு லேசாக துடுப்பை அசைக்கும், எங்களுக்கு நிம்மதி.\n‘ஏன் இப்படி சோர்ந்துபோய்க் கிடக்கு\n‘தெரியலையே, நம்ம வீட்டுக்கு வந்த நேரம், நம்மோட சோம்பேறிக்குணம் அதுக்கும் தொத்திகிச்சோ\nவெளியே கிண்டலடித்தாலும், உள்ளுக்குள் கொஞ்சம் பயமாகதான் இருந்தது. அவர்கள் நம்பிக் கொடுத்த மீனை நாம் சரியாகப் பராமரிக்கவில்லையோ என்கிற பதற்றம்.\nஆனால், நாங்கள் என்ன செய்திருக்கமுடியும் தினமும் ஓர் உருண்டை சாப்பாடு போடச் சொன்னார்கள், போட்டோம். தண்ணீர் கலங்கினால் மாற்றச் சொன்னார்கள், மாற்றினோம், அதற்குமேல் அதற்கு என்ன பிரச்னை என்று diagnose / debug செய்ய எங்களுக்குத் தெரியவில்லையே.\n அதைப் பரிசோதித்து மருந்து கொடுக்கக் கால்நடை() மருத்துவர்கள் இருப்பார்களா சாப்பாடே கடுகு சைஸ் என்றால், அந்த மருந்து என்ன சைஸ் இருக்கும்\nசென்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக அந்த அழகிய தங்க மீன் துவண்டுபோய்க்கொண்டிருந்தது. நாங்கள் செய்வதறியாது விழித்துக்கொண்டிருந்தோம்.\nதிங்கள்கிழமை நங்கை போட்ட சாப்பாட்டைக்கூட அது ஏற்றுக்கொள்ளவில்லை, கடுகு உருண்டை அப்படியே தண்ணீரின்மேல் மிதந்துகொண்டிருந்தது, உள்ளே மீனும் அதற்கு இணையாக உயிரற்றதுபோல் கிடந்தது, எப்போதாவது துடுப்புகள் லேசாக அசைந்தன, மற்றபடி நீச்சலெல்லாம் அதிகம் இல்லை.\n’பாவம்ப்பா, மீனுக்கு என்னவோ ஆயிடுச்சு’ என்ற�� புலம்பத் தொடங்கினாள் நங்கை. ‘நீ ஒண்ணும் கவலைப்படாதேம்மா, எல்லாம் சரியாயிடும்’ என்று அவளுக்குப் பொய் ஆறுதல் சொன்னபடி நாங்கள் மனோகரி குடும்பத்தார் திரும்பி வரும் நாளை எதிர்நோக்க ஆரம்பித்தோம்.\nஅவர்கள் கிளம்பியபோது, ‘எப்போது திரும்பி வருவீர்கள்’ என்று கேட்டுக்கொள்ளத் தோன்றவில்லை. தவிர, ஹனி மூன் கிளம்புகிறவர்களிடம் அப்படிக் கேட்பதும் நாகரிகமாக இருக்காது.\nஆனால் இப்போது, அவர்கள் இன்றைக்கே திரும்பி வந்துவிட்டால் பரவாயில்லை என்று நாங்கள் தவிக்க ஆரம்பித்தோம். எப்படியாவது மீனை அவர்களிடம் உயிரோடு ஒப்படைத்துவிடவேண்டும். அதன்பிறகு, அது அவர்களுடைய பிரச்னையாகிவிடும், எப்படியோ வைத்தியம் பார்த்துக் காப்பாற்றிக்கொள்ளட்டும்.\nஅதுமட்டுமில்லை. ஒருவேளை இந்த மீன் உயிரை விட்டுவிட்டால், இத்தனை நாள் நாங்கள் அதைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டோம் என்பதற்கு என்ன அத்தாட்சி நாங்கள் அலட்சியமாக இருந்து அதைக் கொன்றுவிட்டோம் என்றுதானே மனோகரி நினைப்பார் நாங்கள் அலட்சியமாக இருந்து அதைக் கொன்றுவிட்டோம் என்றுதானே மனோகரி நினைப்பார் எங்கள்மேல் எந்தத் தவறும் இல்லை, we tried our best என்பதை அவருக்கு எப்படி நிரூபிப்பது\nநேற்று மாலை, அலுவலகத்திலிருந்து திரும்பி வந்து கழுத்துப் பட்டையைக் கழற்றும்போதே, டிவி அருகில் என்னவோ உறுத்துவதுபோல் உணர்ந்தேன். நெருங்கிப் பார்த்தபோது, அந்த ஒற்றை மீன் செத்துப்போய் மிதந்துகொண்டிருந்தது.\nஇந்த ஒரு வாரம், பத்து நாளில் அந்த மீனுடன் எங்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாகவெல்லாம் ஜல்லியடிக்கமாட்டேன். ஆனால், நம் கண்ணெதிரே ஓடி விளையாடிக்கொண்டிருந்த ஓர் உயிர் இப்படி மரக்கட்டைபோல் செத்து மிதக்கும்போது, மிகவும் மன வருத்தமாக இருந்தது.\nஇன்று காலை, மனோகரி திரும்பி வந்திருக்கிறார். மாலை மீனை வாங்க வருகிறவர் கையில் வெறும் தொட்டியை எப்படிக் கொடுப்பது வேறொரு தங்க மீனை விலைக்கு வாங்கிப் போட்டுக் கொடுத்துவிடலாமா வேறொரு தங்க மீனை விலைக்கு வாங்கிப் போட்டுக் கொடுத்துவிடலாமா அவர் அடையாளம் கண்டுபிடித்துவிடுவாரா உண்மை தெரிந்து எங்களைக் கோபிப்பாரா கோர்ட்டுக்குப் போவாரா பெங்களூரில் எது நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை\nவழக்கம்போல், இந்தப் பிரச்னையை என் மனைவி தல��யில் சுமத்திவிட்டு, நான் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்துகொண்டுவிட்டேன். மாலை நான் வீடு திரும்புவதற்குள் மீன் தொட்டி காணாமல் போயிருந்தால் நிம்மதி\nஆனால் ஒன்று, எங்கள் அடுக்ககத்தில் இன்னொரு ஹனி மூன் தம்பதியின் மீனுக்கோ, மானுக்கோ தாற்காலிகப் புகலிடம் ஒன்று தேவைப்பட்டால், நிச்சயமாக எங்கள் வீட்டுக் கதவைத் தட்டமாட்டார்கள். அதற்காக சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்றுதான் தெரியவில்லை.\nஇந்தப் பதிவு பிடித்திருந்தால், இங்கே க்ளிக் செய்து ’ஓ’(ட்டு) போடுங்க\nவழக்கமாகவே உங்கள் எழுத்து ரசிக்க வைக்கும். ஒரு மீனை வைத்துக்கொண்டு அருமையாகக் கதை எழுதியிருக்கிறீர்கள். கடைசி வரி மிகவும் ரசிக்க வைத்தது; யோசிக்க வைத்தது. எக்ஸலெண்ட்\nஆரம்ப சில பத்திகள் உங்களது போலவே இல்லையெனப்பட்டது.. அதற்குப் பிந்தையவற்றில் back to the form… 🙂\nயார் சார் அந்த ராஜேந்திரகுமார் உங்க பக்கத்துவீட்டுக்காரரா..\nஇவ்வளவு பெரிய பதிவெல்லாம் அலுவலத்திலேயே டைப்புறீங்களே, கைல ஒரு தார் குச்சியோட யாரும் சுத்தி வர்ரதில்லையா அங்க..\n3 | என். சொக்கன்\n//ஒரு மீனை வைத்துக்கொண்டு அருமையாகக் கதை எழுதியிருக்கிறீர்கள்//\nகதைபோல் ’ஓடி’னாலும், இது நிஜத்தில் ‘நடந்தது’தான் 🙂\n//யார் சார் அந்த ராஜேந்திரகுமார் உங்க பக்கத்துவீட்டுக்காரரா..\n‘ஙே’ என்கிற வார்த்தைக்கு (எழுத்துக்கு) காபிரைட் வாங்கி வைத்திருக்கும் கண்ணாடி, தொப்பிக்காரரைத் தெரியாதா உங்களுக்கு) காபிரைட் வாங்கி வைத்திருக்கும் கண்ணாடி, தொப்பிக்காரரைத் தெரியாதா உங்களுக்கு\n//இவ்வளவு பெரிய பதிவெல்லாம் அலுவலத்திலேயே டைப்புறீங்களே, கைல ஒரு தார் குச்சியோட யாரும் சுத்தி வர்ரதில்லையா அங்க..\nஇதில பெரும்பகுதி காலையில டைப்பினது, அங்கங்கே வெட்டி ஒட்டிச் சரி செஞ்சு போஸ்ட் செஞ்சதுதான் ஆபீசிலே 😉\nஅப்படியே கவனிச்சாலும் தமிழ்ல பிஸினஸ் டெவலப்மென்ட் செய்யறோம்ன்னு சொல்லி சமாளிச்சிடுவோம்ல\nதமிழ்10 இல் இணையுங்கள் பணத்தை அள்ளுங்கள்\n. தமிழ்10 இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திற்குள்ளேயே இவ்வளவு பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்று இருப்பது தமிழ் பதிவர்களாகிய உங்களால் தான் .சுருக்கமாகச் சொன்னால் இது எங்கள் வெற்றி என்பதை விட உங்கள் வெற்றி என்று கூறினால் அது மிகையாகாது .எனவே தமிழ்10 தளம் தன் வ��ற்றியை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளும் விதமாக எடுத்து வைத்திருக்கும் முதல் முயற்சியே இது .\n5 | பினாத்தல் சுரேஷ்\nஅருமையான நரேஷன்.. பாதியில தெரிஞ்சு போச்சு எப்படியும் ஹீரோ அவுட்டுன்னு 🙂 ஆனாலும் எப்படியாச்சும் காப்பாத்திருவீங்கன்னும் ஒரு ஹோப்\n”அதற்காக சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என்றுதான்\nவழக்கம் போலவே அருமையான பதிவுண்ணே…\nகொஞ்சமும் தயங்காமல் உள்ளே கை விட்டு மீனைக் கையில் எடுத்துப் பிதுக்கிவிடுவாள் – nice\nஇந்த ஒரு வாரம், பத்து நாளில் அந்த மீனுடன் எங்களுக்கு உணர்வுபூர்வமான பிணைப்பு ஏற்பட்டுவிட்டதாகவெல்லாம் ஜல்லியடிக்கமாட்டேன். ஆனால், நம் கண்ணெதிரே ஓடி விளையாடிக்கொண்டிருந்த ஓர் உயிர் இப்படி மரக்கட்டைபோல் செத்து மிதக்கும்போது, மிகவும் மன வருத்தமாக இருந்தது…. 😦\nமீன்களுக்கு எப்போதுமே நம்ம வீடுகளில்தான் கண்டம்.\nஎன்னிடமும் ரொம்ப நாள் முன்பு ஒரு மீன் பதிவு இருந்தது. அப்போது பாஸ்டன் பாலா மீன் பற்றி எழுதப் போக, விட்டு விட்டேன். அதை மீள் பதிவாக்கலாமா என்று மறுபடி யோசித்துக் கொண்டிருக்கும்போது, இந்த ஒற்றை மீன் சுவாரஸ்யம்.\n10 | இன்னொரு மீன் « மனம் போன போக்கில்\n11 | ☼ வெயிலான்\nநானும் மீன் தொட்டி வாங்கி வந்ததை எழுதலாம்னு நினைச்சேன். நீங்க ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.\n12 | என். சொக்கன்\ntamilini, பினாத்தல் சுரேஷ், Kesava Pillai, உருப்புடாதது_அணிமா, Sachanaa, சத்யராஜ்குமார், ☼ வெயிலான்,\nநாலு நாள் கழிச்சு வந்தாங்க, தொட்டியை வாங்கிட்டுப் போனாங்க, அவங்க எதும் பெரிசா வருத்தப்பட்டமாதிரி எனக்குத் தெரியலை :-S\nசும்மா, ஒரு தகவலுக்காக, ஒரு ஜோடி மீன் என்ன விலைன்னு விசாரிச்சேன், 40 ரூபாய்ன்னாங்க\n//என்னிடமும் ரொம்ப நாள் முன்பு ஒரு மீன் பதிவு இருந்தது//\nமீன் பதிவை மீள் பதிவாகப் போடுங்களேன் 🙂\n//நானும் மீன் தொட்டி வாங்கி வந்ததை எழுதலாம்னு நினைச்சேன்//\nநமக்கெல்லாம் மீன் வளர்ப்பது சரிப்படாது.\nநுனி நாக்கில் “ஐ மீன்”, ”வாட் டு யு மீன்”, ”கமான் ஐ மின் இட்”, “டு யு மீன்” என்று பேச முடியும்.\n14 | என். சொக்கன்\n//நமக்கெல்லாம் மீன் வளர்ப்பது சரிப்படாது. நுனி நாக்கில் “ஐ மீன்”, ”வாட் டு யு மீன்”, ”கமான் ஐ மின் இட்”, “டு யு மீன்” என்று பேச முடியும்//\nஐ நோ வாட் யு மீன் :))))\nஅந்த மீன் தொட்டியில் ஆக்சிஜன் பம்ப் இருந்துதா\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arpanavedha.blogspot.com/2014/10/a-day-to-hunt.html", "date_download": "2018-06-21T21:36:19Z", "digest": "sha1:T7NV7UWPPSDMIQC7ETC4XEMCO7XFTBJK", "length": 4137, "nlines": 66, "source_domain": "arpanavedha.blogspot.com", "title": "Arpana Vedha: A day to hunt", "raw_content": "\nஇன்று நம்மை பகவானிடம் சேரவிடாமல் தடுக்கும் காமம்,கோபம்,பயம், பொறாமை,வெறுப்பு,சோம்பல் போன்ற பல ராக்ஷசர்களை வேட்டையாடும் நாள் வந்தது...\nஇந்த வேட்டையாடும் தினத்தை ஶ்ரீ அநந்தபத்மநாப ஸ்வாமியின் கையிலிருக்கும் வில்லுக்கும் அம்புக்கும் சமர்ப்பிப்போம் ....\nஇன்று திருவனந்தபுரம் அனந்தபத்மநாப ஸ்வாமி கோயிலில் 8மணி அளவில் வேட்டை உற்சவம்...\nபகவான் அனந்தபத்மநாப ஸ்வாமி தன் கோயிலை விட்டு வெளியில் வந்து, நம்முள் இருக்கும் அசுரர்களை வதைத்து நம்மை ரக்ஷிக்கப்போகிறார்...\nபகவான் கையிலிருக்கும் திவ்ய வில்லே...தெய்வீக அம்பே....\nஎன்னை நோக்கி பாய்ந்து வந்து, என்னுள் இருக்கும் அசுரரை வதைத்து, என்னை அநந்தபத்மநாபனின் காதலியாக்கிவிடு....\nசஹோதரி சுபத்ரா தேவிக்கு சமர்ப்பணம்\nசனாதன கோஸ்வாமிக்கு சமர்ப்பணம் ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://illakiya.blogspot.com/2012/11/blog-post_11.html?showComment=1352665687320", "date_download": "2018-06-21T21:34:02Z", "digest": "sha1:IPL4WQV4GVCGDDB46MWKLPZSAJAPZ3VW", "length": 11666, "nlines": 105, "source_domain": "illakiya.blogspot.com", "title": "இலக்கியா: அண்மையில் வந்த தமிழ் திரைப்படங்கள் பார்த்து அறிந்த பயனுள்ள குறிப்புகள் சில", "raw_content": "\nஅண்மையில் வந்த தமிழ் திரைப்படங்கள் பார்த்து அறிந்த பயனுள்ள குறிப்புகள் சில\nகுரும்பையூர் மூர்த்தி | Sunday, November 11, 2012 | குறிச்சொற்கள் அனுபவம், சினிமா, திரை விமர்சனம்\n1 – அனேகமாக பேய் பெண்ணாக இருக்கும் ஆனால் அடித்தால் பேயடியாக இருக்கும். மலையாள மாந்திரிகர்களை தவிர யாருக்கும் கட்டுப்படாது. பேய் கடவுள் சிலையை கண்டால் நடுங்கும். இந்த பேய் விரட்டும் மாந்திரீகர்கள் எப்பவும் பேயைவிட பயங்கரத் தேற்றமாக இருப்பினம்.\n2 –துப்பாக்கி குண்டுகள் ஆட்களை பார்த்துத் தான் தாக்கும். கதாநாயகர்களை ஒன்றுமே செய்வதில்லை. மற்றவையை ஐம்பதடி தூரத்தில் நின்று சுட்டாலே உயிரை குடிக்கும்.\n3 – இளம் பெண்கள் எப்பவும் ஒன்றில் சரியான கோபக்காரியாகவோ அல்லது வெகுளியாகவே ( லூசு ) இருப்பினம். அனேகமான தமிழ் பெண்கள் கவர்ச்சியாகவே உடுப்பு போடுவினம்.\n4- அரசியல்வாதிகள் எப்பவும் வேட்டி கட்டியிருப்பினம். அனேகமான அரசியல்வாதிள் குண்டாக இருப்பினம். காசெ’ண்டால் கொலையும் செய்வினம் அவை.\n5 – கோவில் போகும் பெண்கள் சேலை மட்டுமே அணிவார்கள். கட்டாயம் கையில் அர்ச்சனை தட்டு எடுத்துச் செல்வர்\n6 – ஒரு ஆண் ஒரு பெண்ணின் எந்த பாகத்தை தொட்டாலும் பெண் கனவு காண்பது வழக்கம். கனவில் எந்த சாரிகள் ஆபரணங்கள் அணிந்திருந்தேன் என்று ஞாபகம் வைத்து பிறகு மற்றவைக்கு சொல்வது அவர்கள் வழக்கம். கனவில் மட்டும் அவர்களை எங்கே தொட்டாலும் அவர்களுக்கு பிரச்சனையில்லை.\n7- நீதிபதிகள் எப்பவும் பயந்தவர்கள். வக்கீகள் காசுப் பேய்கள்.\n8. அனேகமான ஆண்கள் சரியான அடிதடி காரர். ஆ ஊ எண்டேலே கையை நீட்டி விடுவினம். அனேகமான அடியாட்கள் சோம்பேறிகள், பயந்தவர்கள்.\n9. பணக்கார்ர் எல்லோரும் எமாற்றுக்காரர்கள். அனோகமான பணக்காரரின் பணம் கருப்பு.\n10 அனேகமான ரோட்டில் ஸ்பீட் லிமிட் இல்லை. எவ்வளவு தூரம் ஓடினாலும் காருக்கு பெற்றோல் மட்டும் முடியாது\n11 அரிவாட்களை வீடுகள், வியாபாரத் தலங்களிலும் செருகிவைப்பது தமிழர்கள் வழக்கம்.\n12. என்ன பிரச்சனை என்றாலும் யாரும் சொல்லாமலே காவல் துறை வந்துவிடும். ஆனால் பிரச்சனை முடிந்தபின்னர் தான் எப்பவுமே வருவார்கள். காவல் துறை யாரையும் எப்போதும் என்னவும் செய்யல்லாம்.\n13. எல்லா ஊர் எல்லையிலும் தவறாமல் ஒரு ஐயநார் கோவில் இருக்கும். அங்கு ஈசியாக புடுஙக்க் கூடியதாக சூலங்கள் நட்டிருப்பினம் (இது கொஞ்சம் பழசோ\n14. வடிவான பெண்களுக்கு எப்பவும் ஒரு வடிவில்லாத அல்லது ஒரு வெகுளிப் பெண் நண்பியாக இருப்பா. அந்த நண்பி எப்பவும் ஒரு வடிவிலாத அல்லது ஒரு வெகுளிப் பையனை மணப்பது வழக்கம்.\n15. சில பல்கலைக் கழகங்களிலும் காலேஜ்களிலும் எவ்வளவு அரியர்ஸ் வைச்சாலும் வீட்டை அனுப்ப மாட்டினம். காலேஜ்களில் வயதெல்லை இல்லை.\n16. கடத்தல் கார டான்கள் எத்தனை கொலையும் செய்யல்லாம். அது தெரிய வராது. கடைசியில் ஒரு ஈ, காக்காவை அடிக்கும் போது மாட்டுவினம்.\n17. அனேகமான பார்களில் பெண்களின் நடனம் சர்வ சாதாரணம். யாரும் எப்போதும் சும்மாவே போய்வரலாம்.\n18 நல்ல பாடல்கள் பின்ணணியில் போனால் பிள்ளைகள் அதி விரைவாக வளருவினம், ஆண்டி அரசனாகலாம். குக்கிராமம் நகரம் ஆகலாம்.\n19. ஒத்த இரட்டையர்கள் எப்பவும் வேறு வேறு தோற்றத்தில் இருப்பர். எப்பவும் ஒருவர் நல்லவராகவும் ஒருவர் கெட்டவராகவும் இருப்பது வளமை.\nஆமா உங்களுக்கும் இதுபோல கனக்கத் தேன்றுமே\nகுரும்பையூர் மூர்த்தி said... 12:23 pm\nகுரும்பையூர் மூர்த்தி said... 12:42 am\nஎனது இயற்பெயர் செல்லையா மகேஸ்வரமூர்த்தி ஆகும். இவ்வளவு பெரியபெயர் எதற்கென்று நானே சூட்டிய (சுருக்கிய) நாமம் மூர்த்தி என்பது. ஈழதேசத்தின் வடமாகாணத்தில் யாழ்குடாநாட்டில் சைவமும் தமிழும் தழைத் தோங்கிய குரும்பசிட்டி எனும் குக்கிராமத்தில் பிறந்து எண்பதுகளின் முற்பகுதியில் .......\nதுப்பாக்கி, விஜய், கஜால் அகர்வால் மற்றும் நான்\nபதிபவர்கள் கவனத்திற்கு : கண்ணை பறிக்கும் வலைமனைகள்...\nதீபத் திருநாள் வாழ்க்கைக்கும் ஒளி தரட்டும்\nஅண்மையில் வந்த தமிழ் திரைப்படங்கள் பார்த்து அறிந்த...\nஅன்புக்கும் உண்டோ அடைகும் தாழ்\n - திரைப் பட முன்னோட்டம்\nதெரிந்த விடயம் தானே (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-21T21:40:37Z", "digest": "sha1:LWOUOPUH4NWMMYJHD6T4HOOE27WYE77F", "length": 14872, "nlines": 111, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "April 2011 | கோவை சக்தி", "raw_content": "\nமசினகுடி -திகில் பயணம் தொடர் 2\nபலத்த சந்தோசத்துடன் எங்கள் வாகனங்கள் காட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தது .சற்று தூர பயணத்தில் வனத்தின் இரு மருகிலும் கூட்டம் கூட்டமாக துள்ளி திரியும் மான்களும் ,தன் சுதந்திரத்தை காட்டும் விதமாக தோகைகளை விரித்து நடனமாடிகொண்டிருந்த மயில்களும் , மருட்சியான பார்வைகளால் எங்களை பார்த்ததும் ஒளிந்து கொண்ட முயல்களையும் ரசித்துகொண்டே மெதுவாக நகர்ந்தோம்.\nசற்று தொலைவு நகர்ந்திருப்போம் சட்டென இடது பக்கத்தில் 10 அடி இடைவெளியில் 3 பெரிய யானைகள் நின்றுகொண்டிருந்தன அதில் ஒரு யானை கோபமாக எங்களை நோக்கி வர ஆரம்பித்தது சற்றும் எதிர்பார்க்காத எல்லோரும் பயத்தில் கத்திவிட்டார்கள்.என் கால்கள் அசுரகதியில் ஆக்சிலேடரை அழுத்தின.எங்கள் வாகனம் ராக்கெட் வேகத்தில் முன்னோக்கி பறந்தது. எல்லோர் வயிற்றிலும் ஒருவித பயம் கவ்விகொண்டது .ஒரு 5 நிமிட நிசப்தமான பயணம் மீண்டும் பரபரப்பில் தொடங்கியது\nமறுபடியும் யானை கூட்டம் இந்த சமயம் குறைந்தது 10 காட்டு யானைகள் வழியின் இரு புறமும் மேய்ந்து கொண்டிருந்தது .\nஅதில் ஒரு யானை எங்கள் முன்னே ஒரு இரு சக்கர வாகனத்தை பிளிறலுடன் துரத்தி கொண்டிருந்தது .அப்படியே வாகனத்தை மிக மிக மெதுவாக்கிகொண்டோம் .ஏனென்றால் எங்கள் பின்னே ஒரு இடது புறத்தில் ஒரு யானை கூட்டம் மேய்ந்து கொண்டிருந்தது.இரு சக்கர வாகனத்தை துரத்திய யானை சற்று பாதை கடந்தது மிகுந்த எச்சரிகையுடன் அந்த யானையை கடந்தேன் .எங்கள் சிகப்பு ஓம்னி என்னை மெதுவாக பின்தொடர்ந்தது .சிகப்பு ஓம்னி பார்த்தவுடன் மீண்டும் வாகனத்தை பின்னால் துரத்த ஆரம்பித்தது .( யானைக்கு சிகப்பு என்றால் பிடிக்காதாம் ) சற்று வேகமாக சாலை கடந்து விட்டோம் .\n1 கி.மீ சென்றிருப்போம் ஒரு பலத்த பிளிறல் சப்தம் கேட்டேன் மெதுவாக அருகில் அமர்ந்திருந்த என் மனைவியிடம் நீ பிளிறல் சப்தம் கேட்டாயா என்று கேட்டு கொண்டே ஒரு வளைவில் திரும்பினேன் .என் எதிரே ஒரு கார் நின்று கொண்டிருந்தது சுமார் 4 பேர் எங்களை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தார்கள் அவர்கள் பின்னே நான் கண்ட காட்சி அலறிவிட்டேன் .ஒரு பெரிய தந்தங்களை கொண்ட யானை பலத்த பிளிறலும் ,துதிக்கையை முன்னே நீட்டிக்கொண்டும் ,காதுகள் முறம் போல் விரித்து கொண்டும் ,அதன் வால் 90 டிகிரியில் பின்னே விரைத்துகொண்டும் அவர்களை துரத்திக்கொண்டு எங்களை நோக்கி வேகமாக ஓடி வந்து கொண்டிருகிறது எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை .வேகமாக பின்னால் போகலாம் என்றால் என் பின்னே ஒரு பெரிய வேன் நின்று கொண்டுள்ளது .யானைக்கும் என் வாகனத்திற்கும் இடைவெளி மிகவும் குறைந்து விட்டது .என் பலத்த கத்தலுக்கு பின் அவரும் பின்னால் வேகமாக செல்ல நானும் வேகமாக பின்னே நகர்ந்தேன் ஒரு கண நேரத்தில் யானை காட்டுக்குள் ஓடி விட்டது அப்போது தான் எங்கள் உயிரே வந்தது .\nஒரு பெரிய ஜுராசிக் பார்க்குக்குள் மாட்டிகொண்டதாக உணர்ந்தேன் .\nஎன் ரத்தம் தாறுமாறாக ஓடியது ,உடலில் உள்ள அனைத்து செல்களும் போர் கால விழிப்பில் இருந்தது அப்போது உணர்ந்தேன் நான் செய்த மிக பெரிய தவற்றை இது போன்ற பாதுகாப்பற்ற இடத்திற்கு குழந்தை ,தாய் ,பெண்களை சுற்றுலா அழைத்துவந்தது .அச்சமயம் மணி மாலை 6:15 எங்களை இருள் கவ்வ துவங்கிவிட்டது.\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\nகடந்த வெள்ளி அன்று விடியலின் கொஞ்சும் உதயத்துடன் குடும்பத்தினருடன் கோவையில் இருந்து ஊட்டி மழை அன்னையின் மடியில் தவழ இரு வாகனத்தில் பயணித்தோம் .செல்லும் வழியில் மேட்டுபாளையம் சாலை புகை மண்டலத்தை பல இருமல்களை தாண்டி மழை அரசியின் பாதமான கல்லார் அடைந்தோம் .\n(என் புதல்வன் அவர் மாமாவுடன் உற்சாகமாக )\nசற்று நேர ஓய்வுக்கு பின் மீண்டும் எங்கள் வாகனம் எங்களை சுமந்து வேகமான மூச்சு இரைச்சலுடன் மேல் நோக்கி பயணித்தது .செல்லும் வழியில் பள்ளத்தாக்குகளை ரசித்துகொண்டே மதியம் ஊட்டி சென்றடைந்தோம் எங்கள் வருகையை வரவேற்கும் விதமாக மேகங்கள் கறுத்து மழையை எங்கள் மேல் பொழிய இடிகளால் மிரட்டிகொண்டிருந்தது.குளிருந்த காற்றும்,பனிபோலிவும் எங்கள் மேல் படர்ந்து நனைத்துகொண்டிருந்தது.\nசேரிங் கிராஸ் பகுதியில் இருந்து 1 கி .மீ தூரம் பயணித்து வனத்துறை அலுவலகத்தை அடைந்தோம் .அங்கு முகம மலர்ந்த சிரிப்புடன் வனத்துறை அதிகாரி உயர்திரு .ஹாலன் அன்புடன் வரவேற்றார் .ஐயா அவர்கள் மிக்க கனிவான ,அன்பாக எங்களை உபசரித்தார் .நாங்கள் தங்க இருக்கும் மசினகுடி அபயாரண்யம் விடுதியின் ரசிதுகளை பெற்றுக்கொண்டு விடைபெற தயாரானோம் .\nமுக்கிய குறிப்பாக நாங்கள் மசினகுடி செல்ல இருக்கும் தலைகுந்தா ,கல்லட்டி ,பாதை மிக பயங்கரமான பள்ளத்தாக்கு என்றும் சரிவான பாதை என்றும் வாகனத்தை முதல் அல்லது இரண்டாம் கியரில் செல்ல எச்சரிக்கப்பட்டோம் .\nஎங்கள் வாகனங்கள் சந்தோசத்துடன் மழை சரிவை நோக்கி அதிக பட்ச எச்சரிகையுடன் மெதுவாக சரிந்துகொண்டு சென்றது .100 மீ இடைவெளியில் பல எச்சரிக்கை பலகைகள் (கவனமாக செல்லவும் ,மிக சரிவான ,ஆபத்தான பள்ளத்தாக்கு ,விபத்து பகுதி ,) என்று நம்மை எச்சரித்தன .36 ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகளை தாண்டி மசினகுடி கிராமத்தை அடைந்தோம் .\nமிகுந்த திகில் மற்றும் ஆபத்து எங்கள் எதிரே மசினகுடி காட்டில் ஒளிந்து காத்திருப்பது அறியாமல் நாங்கள் சந்தோசத்துடன் சிரித்துகொண்டிருந்தோம்\nமசினகுடி -திகில் பயணம் தொடர் 2\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=473:video-aadhi-and-me&catid=21:relationships&Itemid=101", "date_download": "2018-06-21T21:28:51Z", "digest": "sha1:R7QAG7LGT5SMOCONB5U72SVMGC63XWSJ", "length": 7175, "nlines": 115, "source_domain": "onlinegalatta.com", "title": "Aadhi and me", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு டி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\nNext Article எங்கிருந்தோ வந்தான்...\nNext Article எங்கிருந்தோ வந்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2014/07/", "date_download": "2018-06-21T21:47:49Z", "digest": "sha1:KNXI53PPYULPHVFYCRIQNIPQTSZSSQC3", "length": 9010, "nlines": 86, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: July 2014", "raw_content": "\nஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)\nஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)\nபிறை பர்ப்போரிடம் ஒரு சந்தேகம் \nபிறையை நாம் கண்ணால் பார்க்காவிட்டால் பிறை தோன்றவில்லை என்றாகிவிடுமா கண்ணால் காணமுடியாத காற்றை நம்ப முடியுமானால் ஏன் பிறையும் அதன் ஒழுங்கில் தவறாது வந்து கொண்டே இருக்கும் என்ற இறை வார்த்தையை நம்பக் கூடாது\nறமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்படட நாட்களில் நோன்பை நோற்கவும் என்ற இறை வசனம் புறந்தள்ளப்படலாமா\nநாயகம் ஸல அவர்கள் பிறை பர்த்துத்தான் நோன்பு நோற்றார்கள் என்று கூறினால், அவர்கள் ஒட்டகத்தைத் தமது வாகனமாகப் பாவித்ததையும் செயற்படுத்த வேண்டுமல்லவா\nபிறையை இன்று காண முடியாததால் நாளை பெருநாள் எனத் தீர்ப்பு வழங்கலாமா அப்படியாயின் பிறை பார்த்தல் என்ற கருதுகோள் கேலியாகவில்லையா\nஇன்று பிiiயைக் காணாது, நாளை பார்க்கும் போது அது இரண்டாவது பிiறாகவிருந்தால் எப்படித் தீர்ப்பு வழங்க���வீர்கள்\nஅமாவாசைக்குப் பின் புதுப் பிறை என்ற உண்மையை மறுக்கப் போகின்றவர் யார நாளை அமாவாசையாயின் அதற்கு அடுத்த நாளை அடுத்த மாதமாகக் கொள்வது அதாவது தலைப் பிறையாகக் கொள்வது பிழையா\nஆதலால், நாளை அமாவாசை வரப் போவதை அனைவரும் காணப் போகின்றனர். அதனைத் தொடர்ந்து ஞாயிறு மாலை பிறை தோன்றியே தீரும். நாம் காணமுடியாமற் போனால் பிறை தோன்றவில்லை என்பது கருத்தல்ல. அப்படி நினைப்போமாயின் அது இறை மறுப்பே\nகுற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-\nகுற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-\n'சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்' என்ற உத்தரவை பாதுகாப்பு செயலாளர்\nவழங்கி இருந்தது உண்மையானால், நிரூபணமானால், தண்டிக்கப்பட வேண்டியவர் அவரே தவிர, இந்த நாடும் அப்பாவி இராணுவத்தினரும்,\nஅல்லர் என்று கூறிய அந்த தேசப்பற்றுள்ள இராணுவ அதிகாரி தேசிய விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டிய மண்ணின் மைந்தன் எனலாம்\nSri Lanka News-Adaderana-Truth First - பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்\nSri Lanka News-Adaderana-Truth First - பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்\nபஞ்சாயத்து தலைவர் போபால் பாசி ஒரு மனிதனாக இருக்க மாட்டார் போலிருக்கின்றது.\nஇவருக்கு மரண தண்டனை கொடுத்து உலகுக்கு ஒரு படிப்பினையை உருவாக்க வேண்டும்.\nSri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது\nSri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது\nஆம், சரியாகவே சொல்லியிருக்கிறார், தாம் பகிரங்கமாகச்செய்யும் அமைப்ப என்று. அப்படியானால் இரகசியமாகச் செய்பவர்கள்தான் பயங்கரவாதிகள்அஎன்பது இவரது கணிப்போ\nஎப்படியோ தாம் கொள்ளை. கொலை, தீவைப்பு, அத்துமீறல், அவமதிப்பு, சட்டத்தை மதிக்காமை, தான்தோன்றித்தனமாக தர்பார் நடத்துவது, மத விரோத நடவடிக்கை, பள்ளிவாசல், கோவில் ‌தகர்த்தல் போன்ற அனைத்தையும் செய்வதாக, செய்வதற்கு உடந்தையாக, ஊக்குவிப்பதாக ஒத்துக் கொள்கிறாரா\nஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்க...\nகுற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veesuthendral.blogspot.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-06-21T21:26:22Z", "digest": "sha1:RMGXDY3F3VHIJEQ7ONLSYLDHTEHWP25N", "length": 20911, "nlines": 672, "source_domain": "veesuthendral.blogspot.com", "title": "தென்றல்: உறவுகள் மேம்பட !", "raw_content": "\nஉறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்....\nதந்தை தாய் எவ்வழி வந்தால் என்ன \nதரணியில் நிலையாம் அன்பைப் பயிலுங்கள்.\nஅள்ள அள்ள சுரக்கும் செல்வம்\nநல்ல நல்ல சேதிகள் சொல்லும்\nகன்னித் தமிழ் அங்கே கொஞ்சும்.\nமண் வாசம் நுகர வைக்கும்\nவட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.\nகூடி திருவிழா பார்க்க வைக்கும்\nபாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்\nபட்டுப் போன உறவை துளிர்க்கும்\nசிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)\nசெழித்து வளரும் பண்பதனை கற்றும்.\nதொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.\n''..பாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்\nபட்டுப் போன உறவை துளிர்க்கும்..'' இதே சாயலுடை தலைப்பே எனது ஆக்கமும் இம்முறை.\nஓர் அற்புத புகைப்படமும் கூட....\nஉறவாடினால் அதிலுள்ள இன்பமே தனிதான்...\nஇளைய தலைமுறைகள் பாவம் அவர்கள்....\nமேற்சொன்ன எத்தனையோ அன்பான பாசமான\nவிஷயங்கள் பொதிந்து கிடக்கின்றன நம் சொந்தங்களில்..\nஅன்புள்ள ஒருவரால் தான் அதனை\nஉணர்ந்து எல்லோரையும் அரவணைக்க முடியும்...\nஅப்பேற்பட்ட அருமையான பதிவு சசி\nஎனக்கும் இதுபோன்ற எண்ணங்கள் எப்போதுமே\nநெஞ்சோடு இருப்பதுண்டு உறவுகள் வேண்டுமென்றே...\nதானாக விலகி செல்லும் ஒருசில உறவுகளை\nநம்மால் இழுத்துபிடிக்கவும் முடியாது கூடாது....\nமுடிந்தவரை ஒன்றாக இருங்கள் சொந்தங்களே\nகுடும்ப ஒற்றுமையை விளக்கும் அழகான கவிதை...\nஅன்பை பறைசாற்றும் அருமையான் கவிதை\nமண் வாசம் நுகர வைக்கும்\nவட்டமடித்து கூடி விளையாட வைக்கும்.\nதென்றல் எழுதும் கவிதைகள் ரசிக்கவைக்கும் ..\n\"உறவுகளே உறவுகளே ஒன்று கூடுங்கள்....\"\nதிருவிழாக்காலங்களில் ஒன்று கூடிய காலங்களும் இப்பொழுது குறைந்து விட்டன. கூடிக் குலாவுவதே மகிழ்ச்சிதான். அழகிய கவிதை.\nஇந்த காலத்துல அபூர்வமான போன விஷயங்களில் இதுவும் ஒன்று. புகைப்பட எல்லைக்குள் அடங்க மறுக்கும் இந்த குடும்பத்தைப் பார்க்கும்போதே மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்கள் கவிதையும் அதற்கு அழகூட்டுகிறது. வாழ்த்துக்கள்.\nகூடி திருவிழா பார்க்க வைக்கும்\nபாட்டன் பேத்தி கதையை கோர்க்கும்\nபட்டுப் போன உறவ��� துளிர்க்கும்\nசிரித்து நிற்கும் செம்பவழ முத்தும் (மழலை)\nசெழித்து வளரும் பண்பதனை கற்றும்.\nஅருமையான வரிகள் - அழகான கவிதை.\nவருடிச்செல்லும் தென்றல் போன்ற கவிதை வரிகளால் நிச்சயம் உறவுகள் மேம்படும். பகிர்வுக்கு நன்றிகள்.\nஒற்றுமையை உரைக்கும் படைப்பு ... நான் உங்களின் குறுங்கவிதைகளை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அக்கா\nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2013 at 5:31 PM\nஇன்றைக்கு தேவையானது அருமையான வரிகளில்... வாழ்த்துக்கள் சகோதரி...\nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2013 at 5:33 PM\nஉறவின் ஒற்றுமையை உணர்ந்திட உரைத்த நல்ல சிந்தனை வரிகள்\nஉங்களின் இந்த கவிதையை பள்ளிப்பாடப் புத்தகங்களில் வெளியிடலாம். முடிந்தால் தமிழக் கல்வி ஆணையாளருக்கு அனுப்பி முயற்சி செய்யலாம்\nசிறப்பான வரிகள் பாராட்டுக்கள் தோழி .\nஇப்போது பார்க்க முடியாத படம்.....\nதொலைத்திடாது வரும் தலைமுறை காக்கும்.//\nஇன்று வலைசரத்தில் மரபுக் கவிதை முத்துக்களின் ஊர்வலம்\nமுடிந்தால் வாருங்கள் தோழி .\nபாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா் நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும் - மீட்டிச் சுவைகூட்டிச் சொல்லும் சுடா்க்கவிகள் என்றும் அவைகூட்டி ஆளும் அழகு.\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nபுதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க\nவலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக\nஅன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு\nஉலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்\nசகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா\nதங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/useful-cooking-tips/", "date_download": "2018-06-21T22:05:16Z", "digest": "sha1:O6IS4XXWRHGCBUIZYJZ7NQHSZTJDB6G2", "length": 22881, "nlines": 114, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "பயனுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips) | Pasumaiputhinam", "raw_content": "\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு (Pearl Millet)\nவிளைநிலங்களை பாழாக்கும் பார்த்தீனிய செடிகள் (Parthenium hysterophorus)\nடீசலோடு போட்டி போடும் புன்னை (Punnai Tree)\nகோடைகாலத்தில் மருதாணியின் பயன்பாடு (Uses of Henna in Summer)\nபூந்திக்கொட்டையின் பயன்கள் (Uses of Soap Nuts)\nபுற்று நோயிலிருந்து குணமடைத்தவரின் உண்மை சம்பவம் (Natural Cure to Cancer)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nமகத்துவம் நிறைந்த புங்கன் மரம்(Pongam tree)\nகாற்றை சுத்தப்படுத்தும் செடிகள் (Indoor Plants that Purifies Air)\nபெண்களின் நோய் தீர்க்கும் கீரைத்தண்டு (Spinach)\nகால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள் ( Properties of Neem in Veterinary Medicine)\nபயனுள்ள சமையல் குறிப்புகள் (Useful Cooking Tips)\nசமையலில் உப்பு சற்று கூடுதலாகா உள்ளதா, கவலை வேண்டாம். பால், தயிர் இவற்றில் ஏதேனும் ஒன்றினைச் சேருங்கள் சரியாகிவிடும்.\nவாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது, கறை பிடிக்காது, துவர்ப்பு நீங்கும்.\nபாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.\nகறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.\nஇட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா, இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள், பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.\nகாபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி பீங்கானை நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.\nஉருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.\nசப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.\nமுதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.\nகுடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.\nகுளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் “பிரஷ்”ஷாக இருக்கும்.\nஉப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.\nகொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.\nதேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.\nஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.\nதயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம், ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.\nகோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.\nதக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.\nநெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.\nகாபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.\nஇனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.\nபால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.\nகூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.\nசமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.\nஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.\nதேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.\nமாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.\nசர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.\nஉள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.\nமுட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.\nவேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.\nஉணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.\nலேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.\nபீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.\nப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.\nவாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.\nபச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.\nப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.\nசமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.\nஅலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.\nவீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.\nஉருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.\nமிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.\nஅரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.\nஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.\nகேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.\nவெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.\nகிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.\nபச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.\nமாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.\nஉப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.\nகடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.\nவெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.\nவாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்\nஎலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.\nகறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.\nஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.\nமழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.\nஎலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.\nதேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.\nநறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.\nகோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.\nகாய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.\nசுருள்பாசி வளர்ப்பும் அதன் பயன்களும்\nநரை முடியை கருமையாக்க (White hair)\nசுத்தமான குடிநீரை தரும் செப்பு (Copper)\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் (Natural Cure to Kidney Problems)\nஜாதிக்காயின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Nutmeg)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/divine-vastu-tips-for-home-and-wealth/", "date_download": "2018-06-21T21:44:18Z", "digest": "sha1:ZP6MSICJ2EOQ7F33ZBW24LIBDVM2VG4H", "length": 13208, "nlines": 131, "source_domain": "aanmeegam.co.in", "title": "vastu tips for wealth | வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > vastu tips for wealth | வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nvastu tips for wealth | வீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nபொதுவாக மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் தான் இருந்தது. ஆனால் தற்போது அதோடு பணம் சேர்ந்துவிட்டது. ஆம், இன்றைய காலத்தில் பணம் இல்லாவிட்டால், வாழ்வது என்பதே மிகவும் சிரமமாகிவிடும்.\nபலருக்கும் பணப்பிரச்சனையினால் தான் மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஆனால் வாஸ்து குறிப்புக்களின் மூலம் ஒருவரின் வீட்டில் செல்வ நிலையை அதிகரிக்க முடியும். இங்கு அப்படி ஒருவரின் வீட்டில் செல்வ வளம் பெருக உதவும் சில தெய்வீக வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nவீட்டில் பணம் வைக்கும் பெட்டி மற்றும் நகை வைக்கும் பெட்டியை தெற்கு அல்லது தென்மேற்குப் பகுதியில் வைக்கவும். இதனால் அந்த பெட்டியானது திறக்கும் போது வடக்கு நோக்கி இருக்கும். பொதுவாக வடக்கு குபேரனின் சாம்ராஜ்யம். இந்த திசையை நோக்கி ஒவ்வொரு முறை திறக்கும் போதும், குபேரன் அப்பெட்டியில் செல்வத்தை நிரப்ப வழி செய்வாராம்.\nஎப்போதும் வீட்டின் வடகிழக்கு பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். மேலும் வீட்டின் இந்த திசையில் மாடிப் படிக்கட்டுக்களை வைக்க வேண்டாம் மற்றும் மிகவும் கனமான இயந்திரங்களையும் இப்பகுதியில் வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.\nவீட்டில் உள்ள குழாயில் எப்போதும் நீர் வடிந்தவாறு இருந்தால், உடனே அதை சரிசெய்யுங்கள். இல்லாவிட்டால், அதிலிருந்து வெளியேறும் நீரைப் போல், வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.\nபணம் வைக்கும் பெட்டியின் முன் கண்ணாடியை வைப்பதால், பெட்டியில் உள்ள பணம், மீண்டும் பெட்டியில் பிரதிபலித்து, செல்வ நிலையை இரட்டிப்பாக்கும்.\nஉங்கள் வீட்டில் இருந்து பணம் அதிகம் வெளியேறுவது போன்று நீங்கள் உணர்ந்தால், வீட்டில் தென்மேற்கு பகுதியில் கனமான பொருளை வையுங்கள்.\nவீட்டின் வடக்கு பகுதியில் பச்சை நிற வண்ணத்தைப் பூசுவதன் மூலமும், ��ீட்டின் செல்வ நிலையை மேம்படுத்தலாம்.\nவீட்டில் நாற்காலி அல்லது சோபாவை வடக்கு நோக்கி அமருமாறு தெற்கு பகுதியில் வைக்க வேண்டும். இதன் மூலமும் செல்வ வளம் அதிகரிக்கும்.\nநீங்கள் தங்கும் வீட்டின் முன் உயரமான கட்டிடங்களோ அல்லது கோவிலோ இருந்தால், அவை வீட்டில் உள்ள செல்வ வளத்தை குறைக்கும். ஒருவேளை அந்த உயரமான கட்டிடம் அல்லது கோவிலின் நிழல் வீட்டில் படாதவாறு இருந்தால், அந்த வீட்டில் குடியேறலாம். இல்லையெனில் அந்த வீட்டில் தங்குவதைத் தவிர்த்திடுங்கள்.\nவீட்டின் மையப் பகுதியில் எந்த ஒரு பொருளையும் வைக்காதீர்கள். எப்போதுமே வீட்டின் மையப்பகுதி ப்ரீயாக இருந்தால் தான் அந்த வீட்டில் செல்வம் கொட்டும்.\nவீட்டில் உள்ள ஜன்னல் மற்றும் கதவு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஒருவேளை மிகவும் அழுக்குடன் இருந்தால், பின் வீட்டில் உள்ள செல்வம் பறந்து போகும்.\nவீட்டில் மீன் தொட்டியை வடகிழங்கு பகுதியில் வைப்பதன் மூலம் வீட்டின் செல்ல வளத்தை அதிகரிக்கலாம்.\nவீட்டின் சுவற்றில் தொங்கவிடப்பட்டிருக்கும் கடிகாரம் எப்போதும் ஓடிய நிலையில் இருக்க வேண்டும். ஒருவேளை கடிகாரம் ஓடாமல் அப்படியே இருந்தால், வீட்டின் வருமானமும் அதிகரிக்காமல் அப்படியே இருக்கும்.\nகுடும்பத் தலைவர் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் தங்குவதைத் தவிர்க்க வேண்டும்..\nஉங்கள் ராசிக்கு எந்த சிவன் கோவில் | Sivan temples for your zodiac sign\nRasi palan for today | இன்றைய ராசிபலன் 7/7/2017 வெள்ளிக்கிழமை\nதமிழ் புத்தாண்டில் பூஜை அறைகளில் வைக்கப்பட வேண்டிய...\nபங்குனி உத்திர திருவிழா வரலாறு | Panguni uthiram...\nபங்குனி உத்திரம் நாள் பங்குனி (16) | 30.3.2018...\n29/1/2018 பிரதோஷம் -108 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...\nஅழகென்ற சொல்லுக்கு முருகா பாடல் வரிகள் | alagendra...\nசகல யோகமும் கொடுக்கும் சஷ்டி விரதம் | Sashti Viratham\nசித்தர்களுக்கு எல்லாம் சித்தன் முருகனை பற்றிய...\nSashti Viratham | கந்த சஷ்டி விரத முறை | சஷ்டி விரத...\nஉடல் நோய்களை குணப்படுத்தும் சிறந்த முத்திரைகள் |...\nவியக்க வைக்கும் நன்மைகள் தரும் வில்வாஷ்டகம் |...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\n108 பெருமாள் நாமங்கள் | 108 பெருமாள் போற்றி | 108...\nBhairava 108 Potri | வெற்றி தரும் பைரவர் 108 மந்திரம்\nஉணவே மருந்து – உபயோகமான மருத்துவ டிப்ஸ் |...\nவைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில்...\nதிருச்செந்தூர் முரு���ன் கோவில் விபத்து | வள்ளி குகை...\nஓகி புயலால் சபரிமலை பக்தர்களுக்கு எச்சரிக்கை...\nFulfill your prayers| வேண்டுதல் நிறைவேற\nஆடி வெள்ளி | Aadi Velli | ஆடி வெள்ளி சிறப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t9015-topic", "date_download": "2018-06-21T21:54:03Z", "digest": "sha1:C2GTLRINEWA7ALRY6YJ4HKP33HBZQ6M3", "length": 14888, "nlines": 174, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "நகைச்சுவை குறள்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇல்வாழ்வான் என்பான் மணம்புரியா நண்பர்கள்\nஎல்லோர்க்கும் சோறளித்தல் ஏற்பு (1)\nதுறந்தாரும் தூரத்து உறவான பேரும்\nகறந்திடுவார் இல்வாழ்வான் காசு (2)\nதன்புலனில் தாரத் துடன்பகைத்த நண்பனுக்கு\nபழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை\nஅழியாமற் காத்தல் அரிது (4)\nதுன்பும் துயரும் உடைத்தாய இல்வாழ்க்கை\nமுன்பிருந்த ஜாலிக்(கு) எதிர் (5)\nகடனெனக் காண்பதே இல்வ���ழ்க்கை அ·தை\nஉடன்தீர்க்க இல்லை வழி (6)\nவறுத்தாட்டி இல்வாழ்க்கை வாட்டிடின் வாயில்\nபுறத்தேபோய்க் கூவென் றழு (7)\nஇயல்பினான் இல்வாழ்க்கை வாழ்வோன் களிப்பிற்கு\nஅயலாகி நிற்கும் அசடு (8)\nஆற்றொழுக்கு நாசிக் குழவிசேர் இல்வாழ்க்கை\nநோற்பாரின் நோன்மை உடைத்து (9)\n(நோன்மை = தவம், பெருமை, பொறுமை, வலி; இங்கு இறுதிப் பொருளில் பயிலும்)\nகடிஜோக்குக் கேற்றதோர் கேலிப் பொருளாய்\nஅடிபடும்இல் வாழ்வான் தலை (10)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவ��தை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/783", "date_download": "2018-06-21T22:10:21Z", "digest": "sha1:6IODIWQLUGVUSGOFSY55LXXJIJDRROVT", "length": 13460, "nlines": 103, "source_domain": "cineidhal.com", "title": "கூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம் kootathil oruthan movie review கூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம் kootathil oruthan movie review", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Reviews கூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம்\nகூட்டத்தில் ஒருத்தன் திரை விமர்சனம்\nகதை, திரைக்கதை, இயக்கம் –T.J.ஞானவேல்\nதயாரிப்பு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்\nநடிகர்கள் – அசோக் செல்வன், ப்ரியா ஆனந்த், பாலா சரவணன், ஜான் விஜய், நாசர்,\nஇசை – நிவாஸ் K.பிரசன்னா\nஇந்த படம் எப்படி பட்டது\nஅசோக் செல்வன் மற்றும் ப்ரியா ஆனந்த நடித்து டி.ஜே.ஞானவேல் இயக்கியிருக்கும் படமே கூட்டத்தில் ஒருத்தன்.நாம் இப்போது கூட்டத்தில் தனித்து விடப்பட்ட ஒருத்தனை பற்றி பார்ப்போமா.\nஇப்படத்தில் அசோக் செல்வன் ஒரு சுமாரான இளைஞன்,மிகவும் பயந்த சுபாவமும் கூச்ச சுபாவமும் மிக்கவாராக இருக்கிறார்.அவர் வகுப்பில் இருப்பவர் கூட அவரை கவனிப்பதில்லை.இதனால் தனக்குள் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறார்.இப்படி இருக்கும் ஒரு நபருக்கு காதல் மலர்கிறது ப்ரியா ஆனந்துடன்.ப்ரியா ஆனந்தோ இவருக்கு நேர் எதிர் குணங்கள் கொண்டவர். இவர் அசோக் செல்வதின் குணத்தை மாற்றினாரா,இவர்கள் காதல் கைகூடியதா என்பதே படத்தின் முடிவு.\nபடத்தை பற்றிய ஒரு விரிவான அலசல்\nஇப்படத்தின் ஆரம்பத்தில் வரும் காட்சிகள் பார்த்தோமானால் அது நாம்மில் முக்கால்வாசி பேர் கடந்து வந்தது போல் இருக்கிறது.இருப்பினும் படத்தின் ஹீரோவான அசோக் செல்வனை மிகவும் சுமாரான இளைஞனா மற்றவர்களிடம் பழகுவதற்கு தயங்குவதும் கூச்சம் கொள்வதும் சில சமயம் பயபடுவதும் என்று காட்டியிருப்பது சற்று அதிமாக தெரிகிறது.\nஹீரோவை சுற்றி கதை நகர்கிறது என்கிறபோது அவரின் கேரக்டரை இன்னும் சற்று வலுவாக அமைத்திருக்க வேண்டும்.திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு தேவை.இப்படி சுமாரானவர் ஓரே நாளில் மாறி விட முடியாது என்பதை நன்றாக எடுத்துரைத்திருக்கிறார் இயக்குனர்.அதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.மேலும் தன் மகனோ மகளோ கஷ்டப்படுவதை பெற்றோர் பொருத்துகொள்வரா.அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற விஷயத்தை உணர்வுபூர்வமாக சொல்லியிருக்கும் விதம் அருமை.\nபடத்தில் நிறைய செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கிறது.படத்தின் பிற்பகுதியில் ஒரு கல்யாண கட்சி அமைந்துள்ளது அதன் பின் நாம் பொறுமையே இழந்து விடுவோம்போல காட்சிகள் மிகவும் மெதுவாக நகர்கிறது.காதல் ஒரு மனிதனை எப்படி மற்றும் என்பதை நாம் பல படங்களில் பார்த்திருக்கிறோம்.அதே போலத்தான் இந்தப்படத்திலும், காதலுக்காக தன்னை மாற்றிக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளும் தோல்விகளும் கண்ணீரும் கலந்து யதார்த்தமாக சொல்லப்பட்டிருக்கும் படம்தான் கூட்டத்தில் ஒருத்தன்.\nநிவாஸ் பிரசன்னாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.அதேபோல் லியோ ஜான் பாலின் எடிட்டிங்கும் வர்மாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.\nஅசோக் செல்வன் தன் கேரக்டரை உணர்ந்து மிகவும் பொருத்தமாக நடித்துள்ளார்.ப்ரியா ஆனந்த் நீண்ட இடைவேளைக்கு பின் தனக்கு கிடைத்துள்ள முக்கியம்மான வேடத்தை சிறப்பாக நடித்துள்ளார்,அவர் நம் அனைவர் மனதிலும் இடம் பிடிப்பது நிச்சயம்.பாலசரவணன் அவ்வபோது வந்து சிரிக்கவைத்து செல்கிறார்.அசோக் செல்வனின் தந்தையாக ஒரு ஸ்ட்ரிக்டான தந்தையாக மாரிமுத்து நன்றாக நடித்துள்ளார்.\nஒருவரி செய்தி – கூட்டத்தில் ஒருத்தன் நம் பொறுமையை சோதிக்கிறான்.\nPrevious Postபுதிய மனைவி அந்த நிலையில், நேரில் கண்ட கணவன் கண்ணீர் Next Postஅண்ணே.. என்னை விட்ருங்கன்னே... Next Postஅண்ணே.. என்னை விட்ருங்கன்னே... கதறிய 35 வயது அழகுப் பெண்ணை நிர்வாணமாக்கி…\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t129164-topic", "date_download": "2018-06-21T22:08:20Z", "digest": "sha1:UOX6ECL73YJ6UEPQVTZL6AMQSA4AO55U", "length": 16746, "nlines": 226, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்ட��ங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது\nஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு\nஅவரது தாய்மொழியான \"ஒடியா'வை கற்றுத்தர\nமுயன்ற, காங்கிரஸ் கட்சியின் மாணவரணியைச்\nசேர்ந்த 5 இளைஞர்களை போலீஸார் சனிக்கிழமை\nஒடிஸா மாநில முதல்வராக உள்ள நவீன் பட்நாயக்,\nவெளிநாட்டில் தங்கிப்படித்தவர் என்பதால், அவருக்கு\nஒடியா மொழி சரியாகத் தெரியாது என்று கூறப்\nபடுகிறது. இதனால், எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு\nஅவ்வப்போது அவர் ஆளாவது வழக்கமாகும்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் ஒடிஸா மாநில\nமாணவரணித் தலைவர் இதீஷ் பிரதான் தலைமையிலான\n5 இளைஞர்கள், நவீன் பட்நாயக்கிற்கு ஒடியா மொழி\nகற்றுத்தர போவதாகக் கூறி, புவனேசுவரத்தில் உள்ள\nஅவரது இல்லத்தை நோக்கி சனிக்கிழமை பேரணியாகப்\nநவீன் பட்நாயக்கின் இல்லத்துக்குள் நுழைய முயன்ற\nஅவர்களை, போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.\nஇதுகுறித்து இதீஷ் பிரதான் கூறியபோது, \"கடந்த\n15 ஆண்டுகளுக்கு மேலாக ஒடிஸாவின் முதல்வராக\nநவீன் பட்நாயக் பதவி வகிக்கிறார். இருந்தாலும் இன்னமும்\nஅவருக்கு ஒடியா மொழி பேசத் தெரியவில்லை என்பது\nஅவர் ஒடியா கற்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்.\nஇதேபோன்று, நவீன் பட்நாயக் தல��மையிலான அரசு,\nஒடியாவை மாநிலத்தின் அலுவல் மொழியாக அறிவிப்பதிலும்\nஎந்த அக்கறையும் காட்டவில்லை' என்றார்.\nRe: ஒடிஸா முதல்வருக்கு தாய்மொழி கற்றுத்தர முயன்றவர்கள் கைது\nஅடாடா , நான் இப்போ தான் 2 நாளாய், நம் தாய் மொழி யாம் நம் தமிழின் இன் முக்கியத்துவத்தை உணர்த்த கட்டுரை தயார் செய்து கொண்டிருக்கேன், நீங்க இப்படி செய்தி போடறீங்க .எல்லாம் ஒரே அழகுதான் போங்கோ \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itzyasa.blogspot.com/2011/12/blog-post_26.html", "date_download": "2018-06-21T21:48:09Z", "digest": "sha1:HHBFT6ZG6E5D5P6VJ4JHTOALBSDC7W4Y", "length": 6328, "nlines": 155, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "எவ்வளவோ மேல் | என் பக்கம்", "raw_content": "\nமனதை கனமாக்கிய கவிதை வரிகள் சகோ...\nஇறைவனுக்கு நன்றிகள் பல.. நமக்கு கால்கள் கொடுத்தமைக்கு...\nவித்தியாசமான கண்டுபிடிப்பு அதைக் கவிதை ஆகிய உங்களுக்கு பாராட்டுக்கள்\nMums க்கும் நிலாமதி அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் கனிவானக் கருத்துக்கள் இன்னும் என்னை உற்சாகப்படுத்துகின்றன.\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-21T21:35:06Z", "digest": "sha1:H3S7LSXB3ECZ37T4RLKGB22HKKETPXI4", "length": 31726, "nlines": 349, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "April 2012 | கோவை சக்தி", "raw_content": "\nபங்கு வர்த்தகம் மலர் -43\nதேசிய MAY NIFTY (FUTURE) 5216.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5240 .00வரை உயர்ந்தது 5215 .00 வரை கீழே சென்று 5232 .20ல் முடிவடைந்தது.\nசந்தையில் மனோரீதியாக GAAR -ன் குழப்பம் இன்னும் தெளிவாகாத நிலையில் FII'S இன்னும் நமது சந்தையில் முதலீடு செய்ய தயக்கத்தில் உள்ளனர் .\nFII'S ன் முதலீடுகள் நமது சந்தையில் வராத வரை சந்தை மந்தம��கவும் ,பக்கவாட்டு நகர்வுகளையும் எதிர்பார்கிறோம் .\nஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை ,பணவீக்கம் அதிகரிப்பு , மற்றும் வங்கிகளின் வாரா கடன் உயர்வு போன்ற நெருக்கடிகளின் காரணமாக ஐரோப்பிய சந்தைகள் நிலையற்ற தன்மை காணப்படுகிறது .இதன் பிரதிபலிப்பு உலக சந்தைகள் மற்றும் நம் சந்தைகளில் காணப்படுகிறது .\nஐரோப்பிய நாடுகளின் குறிப்பாக பிரான்ஸ் ,கிரீஸ் நாடுகளில் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கப்படுகிறது அதுவும் ஒரு முக்கிய காரணியாகும் .\nசந்தை வரும் செவ்வாய்கிழமை ( 1/5/2012 ) அன்று மகாராஷ்டிரா தினம் மற்றும் தொழிலாளர் தினம் முன்னிட்டு விடுமுறை\nஇனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் \nகுழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் \nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nதந்தைக்காக ஒரு பதிவில் தந்தைக்கு கண்ணீர் சமர்ப்பணம் \nஇன்று தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி--அவரின் நினைவும் பிரிவிலும் மீளாமல் கண்ணீர் மலர்களால் சமர்பிக்கும் கவிதாஞ்சலி\nஅப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்\nவாழ்ந்த உங்களுக்கு என் ஊன் ,உடல் ,வாழ்க்கை,\nநான் பிறந்தது முதல் தங்கள் இறப்பு வரை\nமூச்சுகாற்று பிரியும்வரை என் சுவாசமாய்\nஉங்களுக்கு என் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கிறேன்\nஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு\nநல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்குஎன் கண்ணீரை அஞ்சலியாக்குகிறேன் .\nநீங்கள் எனக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி\nநல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,\nஉதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .\nநன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல் ,மற்றும்\nஅனேக விசயங்களை என் தோழனாய் என் தோள்மீது\nகை போட்டு கற்றுகொடுத்த தந்தை எனும்\nஎன் உயிர் தோழனை நான் இழந்து தவிக்கிறேன் .\nகாற்றில் கலந்த என் உயிர் தோழனே \nஉன்னை காற்றில் தேடி அலைகிறேன் \nஎன் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்\nஇழப்பிற்கு பின் தான் உணர்ந்தேன் \nஏனென்றால் என் தோள்கள் மீது பாரம்\nஒரு நாளும் நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே \nஎன் பிஞ்சு கரங்களை பற்றி உங்கள் கைகளால்\nநடை பயில கற்று கொடுத்த கைகளை \nஎன்னை தோள்களில் சுமந்த தோள்களை \nகுஞ்சுகளுக்காக இரை தேடும் பறவையாய்\nகுடும்பத்தை நடத்த ஓடி ஓடி நடந்த கால்களை \nஒளி நட்சத்திரமா���் வெளிச்சம் கொடுத்த உங்களை என் விரல்களில் சிறு சூடு பட்டபோது துடியாய் துடித்த உங்களை \nஇறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை என் கைகளால்\nஅக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,\nபூமி உருண்டை என் கால்களை விட்டு விலகி சென்றது \nமறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்\nபெற்றுகொண்டபோது என் மனம் எரிமலையாய் அக்னி\nபிழம்பாய்வெடித்து சிதறியது .என்னை மன்னிப்பீர்களா தந்தையே வாழ்நாளில் நான் அறியாமல் தவறு செய்திருந்தால்\nஎன்னை விட்டு உடலால் பிரிந்தாலும்\nஎன் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வேன்\nதங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறேன்,,,,,,,,,,\nஇக்கவிதையின் வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தையும்\nகடலின் அலைகள் போல ஒவ்வொரு வருடமும்\nமனதில் அலைகளால் ஒலித்துகொண்டுள்ளன .\nதந்தையே என்றும் உங்கள் நீங்கா நினைவுகளுடன் ,\nLabels: தந்தைக்கு ஒரு பதிவு\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-3\nஇந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய\nபெரிதாக்க படத்தை \" க்ளிக் \" பண்ணவும்.\nஉங்கள் நல் ஆதரவும் ,தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,\nஉங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .\nLabels: பங்கு ஆலோசனையின் அறிக்கை\nபங்கு வர்த்தகம் மலர் -42\nதேசிய MAY NIFTY (FUTURE) 5223.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5246 .30வரை உயர்ந்தது 5206 .55வரை கீழே சென்று 5214 .70ல் முடிவடைந்தது.\nஇன்று மே மாத ஊக வணிக ஆரம்ப நாள் .\nS & P நிறுவனம் இந்தியாவின் நீண்டகால முதலீட்டின் தர வரிசையை \" BBB- \" என்று தாழ்த்தி அறிவித்தது .ஆனால் மூடிஸ் தர குறியீட்டு நிறுவனம் இந்தியாவின் வளர்ச்சியில் எந்தவித மாற்றமும் இல்லை சீராக உள்ளது என்று அறிவித்துள்ளது .\nநேற்று இந்த மாத EXPIRY ஆனதால் மிக குறுகிய எல்லைக்குள் வர்த்தகம் நடந்தது .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nபங்கு வர்த்தகம் மலர் -41\nதேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5220 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5235 .40வரை உயர்ந்தது 5153 .40வரை கீழே சென்று 5198 .60ல் முடிவடைந்தது.\nநேற்று S & P நிறுவனம் இந்தியாவின் நீண்டகால முதலீட்டின் தர வரிசையை\n\" BBB- \" என்று தாழ்த்தி அறிவிக்க பட்டதன் காரணமாக சந்தை சரிவை சந்தித்தது .\nஇன்று இந்த மாத EXPIRY ஆகையால் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தம் புரியவும் .இன்று OPERATORS கையில் சந்தை இருக்கும் வைப்பு உள்ளது .\nமுடிந்த வரை வேடிக்கை பார்ப்பது சால சிறந்தது .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nபங்கு வர்த்தகம் மலர் -40\nதேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5199.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5238.90 வரை உயர்ந்தது 5186 .20 வரை கீழே சென்று 5224 .35 ல் முடிவடைந்தது.\nதகவல் தொழில் நுட்ப துறை பங்குகளில் இன்று சிறப்பான வர்த்தம் நடந்தது .\nTCS நிறுவனத்தின் வரவேற்கத்தக்க முடிவுகள் வெளியானதால் இந்நிறுவனம் 12 % தொட்டது .\nஉலோக துறை சார்ந்த பங்குகள் சீனாவின் '' FLASH \" PMI DATA சாதகமாக வெளியிட்டதினால் உலோக துறை சார்ந்த பங்குகள் அதிகம் வாங்கினர் .\n2 G ஸ்பெக்ட்ரம் தொடர்பான டெலிகாம் ரெகுலேடரியின் அறிவிப்பில் \"ஏலத்திற்கு அரசு கடந்த முறை நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமான விலை இருந்தது .\" என்ற அறிவிப்பை தொடர்ந்து தொலைதொடர்பு துறை சரிவை சந்தித்தது .\nஇந்த மாத EXPIRY முன்னிருப்பதால் கவனமுடன் செயல்படவும் .\nஇன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனம் :\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-2\nஇந்த வாரம் நமது பங்கு வர்த்தக மலரின் பரிந்துரைகள் பற்றிய முடிவுகள் இதோ :\nபெரிதாக்க படத்தை \" க்ளிக் \" பண்ணவும்\nஉங்கள் நல் ஆதரவும் ,தொடர்ந்து அளிக்கும் அன்பிற்கும் நன்றி ,,,,,\nஉங்கள் மேலான ஆதரவு தொடர்ந்து அளிக்குமாறு வேண்டிகொள்கிறோம் .\nகுறிப்பு : வெளியூர் பயணத்தில் இருந்ததால் கடந்த வார அறிக்கை வெளியிட காலதாமதமாகிவிட்டது\nபங்கு வர்த்தகம் மலர் -39\nதேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5297.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5314.65 வரை உயர்ந்தது 5182.25 வரை கீழே சென்று 5198.60 ல் முடிவடைந்தது.\nஏப்ரல் மாத EXPIRY வாரம் சரிவில் தொடங்கி உள்ளது . 52OO என்ற செண்டிமெண்ட் எண்ணை உடைத்து முடிவடைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது .\nவலுவிழந்த மோசமான ஜெர்மனியின் PMI DATA .\nபிரான்ஸ் நாட்டில் தேர்தலை நோக்கியுள்ள அரசியல் நிலவரம் நிலையற்ற தன்மை நிலவுகிறது . மற்றும் நெதர்லாந்திலும் நிலவும் அரசியல் குழப்பங்கள் .\nமேற்கண்ட காரணங்களால் ஐரோப்பியன் சந்தை சரிவடைந்தது .இதன் தாக்கம் நமது சந்தையில் வேகமான சரிவுக்கு காரணமாக அமைத்தது .\nஇதற்கிடையில் ரூ .52.49 ல் வர்த்தமான அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 42 பைசா சரிந்தது .\nஉலக சந்தைகளில் நிலவும் நிலையற்ற தன்மை நமது சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nபங்கு வர்த்தகம் மலர் -38\nதேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5310.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5353.55 வரை உயர்ந்தது 5000.00 வரை கீ\nழே சென்று 5302.00 ல் முடிவடைந்தது.\nகடந்த வெள்ளி அன்று மதியம் யாரும் எதிர்பாராத மின்னல் வேக சரிவு வர்த்தகம் நடந்து அதே மின்னல் வேகத்தில் சுமார் 300 புள்ளிகள் மீண்டது .NIFTY FUTURE LOW - 5000 .\nஎன்ன நடந்தது / என்ன காரணம் ஒன்றும் புரிய வில்லை .NSE இதற்க்கு விளக்கம் தருமா \nஇதற்கான காரணம் ALGO TRADING எனப்படும் AUTOMATED TRADING SYSTEM -ஆல் நடைபெற்ற தவறா \nSEBI - NSE யிடம் இந்த நேரத்தில் நடைபெற்ற மின்னல் வேக வர்த்தகத்தை தடை செய்ய கோருமா பொறுத்து இருந்து பார்க்கலாம் .\nஇன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :\nஇன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nபங்கு வர்த்தகம் மலர் -37\nதேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5330.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5366.15 வரை உயர்ந்தது 5312.85 வரை கீழே சென்று 5356.20 ல் முடிவடைந்தது.\nநேற்று அமெரிக்காவின் பொருளாதார அறிக்கை சாதகமாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நமது சந்தையில் தகவல் தொழில்நுட்ப பங்குகள் ( IT ), மேலே சென்றது ,மற்றும் வாகன துறை சார்ந்த பங்குகளையும் வர்த்தகர்கள் வாங்குவதில் ஆர்வம் கட்டினர் .\nஇன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளிவருவதை வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர் .கடந்த காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முடிவுகள் தான் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரண கர்த்தாவாக இருக்கும் என்ற காலம் தற்சமயம் மாறிவிட்டது .\nஇன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :\nஇன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nபங்கு வர்த்தகம் மலர் -36\nதேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5347.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5364.45 வரை உயர்ந்தது 5312.25 வரை கீழே சென்று 5322.70 ல் முடிவடைந்தது.\nRBI யின் சாதகமான அறிவிப்பின் காரணமாக நேற்றைய சந்தை GAP UP ஆனது இருந்தாலும் தக்கவைக்க முடியாமல் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்றதால் சந்தை மேல் நோக்கிய பயணத்தை தொடர முடியாமல் சரிவை சந்தித்தது .\nஇன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :\nஇன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .\nகுறிப்பாக சிமென்ட் நிறுவனங்களின் முடிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது\nஇது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது\nபங்கு வர்த்தகம் மலர் -43\nதந்தைக்காக ஒரு பதிவில் தந்தைக்கு கண்ணீர் சமர்ப்பணம...\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-3\nபங்கு வர்த்தகம் மலர் -42\nபங்கு வர்த்தகம் மலர் -41\nபங்கு வர்த்தகம் மலர் -40\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-2\nபங்கு வர்த்தகம் மலர் -39\nபங்கு வர்த்தகம் மலர் -38\nபங்கு வர்த்தகம் மலர் -37\nபங்கு வர்த்தகம் மலர் -36\nபங்கு வர்த்தகம் மலர் -35\nபங்கு வர்த்தகம் மலர் -34\nபங்கு வர்த்தகம் மலர் -33\nபங்கு வர்த்தகம் மலரின் - வார அறிக்கை-1\nபங்கு வர்த்தகம் தமிழர் திருநாள் மலர் -32\nபங்கு வர்த்தகம் மலர் -31\nபங்கு வர்த்தகம் மலர் -30\nபங்கு வர்த்தகம் மலர் -29\nபங்கு வர்த்தகம் மலர் -28\nபங்கு வர்த்தகம் மலர் -27\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-06-21T21:56:47Z", "digest": "sha1:6PS2YDQ4FLME6E42PVXN2FG4SM227DZ6", "length": 8228, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "கோட்டாவின் மனு நாளை விசாரணைக்கு! | Sankathi24", "raw_content": "\nகோட்டாவின் மனு நாளை விசாரணைக���கு\nபொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சட்டவிரோதமானது என்று உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்துள்ள மனுவை நாளை (14) விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த மனு இன்று (13) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி பிரீதி பத்மன் சுரசேன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.\nமனுதாரர் சம்பந்தமாக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட சட்டதிட்டங்கள் சம்பந்தமாக நாளை அறிவிப்பதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிஸ்டர் ஜெனரலிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅதன்படி மனு நாளை (14) விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளது. டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை நிர்மாணிக்க அரசாங்கத்தின் நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றில் காவல் துறைினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை செல்லுபடிற்றதாக்கி உத்தரவிடுமாறு மனுதாரரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தனது மேன்முறையீட்டில் கூறியுள்ளார்.\nகேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி\nநான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை\nயப்பான் நாட்டுப்பிரதிநிதி மிதி வெடி அகற்றும் பிரதேசத்தை பார்வையிட்டார்\nமனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்படும்\nகர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது\nகாவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.\nமருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை\nக சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nபாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்\nபாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளால்,\nதபால் ஊழியர்களுக்கு 11 நாட்களுக்கு மாத்திரமே ஊதியம்\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம் 11 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.\nகற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள்\nஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி அம்பாள்புரத்தில் அடித்துக் கொல்லப்பட்டது சிறுத்தைப் புலி\n20 இற்கு மேற்பட்டோரைக் கடித்துக் குதறியது...\nO/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3477", "date_download": "2018-06-21T21:45:16Z", "digest": "sha1:7RUPMSFI7QEZWGKRU7VYWASGT7FSUHZP", "length": 4878, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "இன்றைய இஸ்லாமிய சிந்தனை - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇறைவனை தரிசிப்பதற்குரிய ஞானத்தைப் பற்றி சிந்திப்பதன் பலன் யாது\nமனிதன் ,ஜின்கள் ஆகியோர் அனைவரும் செய்கின்ற வணக்கங்களை விட மிக\nஅதிரையில் நள்ளிரவில் கொட்டி தீர்த்த மழை\nFLASH NEWS: அதிரையில் வாகன விபத்து, 2 இளைஞர்கள் பலி\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-21T21:30:04Z", "digest": "sha1:BNTMGAGULQAVPG73WYZLGPQIWJNASBSC", "length": 15160, "nlines": 148, "source_domain": "www.sindhanai.org", "title": "ஜெருசலேம் « சிந்தனை", "raw_content": "\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தாவின் தனது முகநூல் பக்கத்தின் வாசகர்களுக்கான செய்தி…\nஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத துவக்கத்தின் அறிவிப்பு மற்றும் புனிதமிக்க ஈதுல் ஃபித்ரை முன்னிட்டு வாழ்த்துக்கள்…..\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nஜெருசலேம் மற்றும் காஸா ஆகிய இரண்டு நகரங்களையும் வெறும் 75 கி.மீ தொலைவு பிரித்து வைத்திருந்தாலும் நக்பாவின் 70ம் ஆண்டு நினைவு தினமான மே 14ல் இவ்விரு இடங்களில் நிகழ்பெறும் நிகழ்வுகளுக்கான வேறுபாடு அதிகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேத்திற்க்கு மாற்றும் செயலை அமெரிக்க மற்றும் யூத அதிகாரிகள் துவக்கி வைத்த வேளையில், யூதப்படை வீரர்கள் காஸாவின் ஆர்ப்பாட்டக்காரர்களை சுட்டுத்தள்ளியது, இறந்தவர்களின் எண்ணிக்கை நாள் முழுக்க அதிகரித்த வண்ணம் இருந்தது. புதிய தூதரகத்தின் […]\nபுனித பூமியின் (பாலஸ்தீனம்) குழந்தைகள் நடப்பாட்சியின் துரோகத்துக்கும் அடக்குமுறைக்கும் பரிதாபமாக தொடர்ந்து பலிகடா ஆகின்றனர்\nஅல் ஜசீரா ஆங்கில சேனல் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ஐ.நா. அதிகாரிகள், புனித நிலப்பகுதியின் (பாலஸ்தீனத்தின்) குழந்தைகளை யூத அமைப்பு தொடர்ச்சியாக முடக்கிவைத்திருப்பதை கண்டித்து கூறியது-“இந்த குழந்தைகளை முடக்கி வைப்பது, அங்கு முறையாக்கப்பட்டு, நிறுவனமயமாக்கப்பட்டு மேலும் மிகப்பரவலாகவும் உள்ளது”. மனித உரிமை கழகம் என்ற வெரும் பெயர் மட்டும் தாங்கும் கழகத்திற்கு ஐ.நா.வின் தொடர் அரிக்கைகளில் – பாக்கியம் நிறைந்த நிலப்பகுதியான பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காசா (Gaza) பகுதி வாழ் மக்களின் […]\nஉம்மத்தின் படைகளை நகர்த்தி யூத சக்தியை வேரோடு நீக்குவதன் மூலம் படுகொலைகளை நிறுத்தி, முஸ்லிம்களுக்கு விடுதலையும் நிலத்தின் முழு உரிமையும் த���ரும்ப வழங்க முடியும்\nகடந்த மாதம் “Earth Day” என்ற நாளில் தன் இடத்தை திரும்ப கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுதம் இல்லாத முஸ்லிம்களை யூத அரசு செய்த கொடூர தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்தனர். யூதர்கள் மக்களுக்கு அச்சுறுத்தல்கள் தந்தபோதிலும், ஆயிரக்கணக்கானவர்கள் பாலஸ்தீனிய யூத ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குகின்ற தவறான உடன்படிக்கைகளை நிராகரித்தது, அவை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது நேர்மையையும் தைரியத்தையும் வெளிப்படுத்தினர்.\nபாலஸ்தீனிய ஆக்கிரமிப்பு மற்றும் அதன் மக்களுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00070.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t20960-06", "date_download": "2018-06-21T21:46:41Z", "digest": "sha1:AYI3BSXJEZL4IEE6VL32XK4GTD4LVLR7", "length": 18560, "nlines": 166, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "எஸ்.எம்.எஸ். கலாட்டா-06", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள��� - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1) டாக்டர், என்னோட மனைவி தொல்லை தாங்க முடியல ஏதாவது ட்ரீட்மென்ட் பண்ண முடியுமா\nஅது தெரிஞ்சா நான் ஏன் 24 hours ஹாஸ்பிடல் வச்சுருக்கேன்\n2) பஸ் விபத்துல ஒருத்தர் கத்துகிறார், \"ஐயோ என் கைப் போச்சே\nபக்கத்துல இருக்குற அய்யாசாமி உடனே, \"ஏ ஏன் இப்படி கத்துறே அங்க பாரு அவருக்கு தலையே போய்\n அவர் எப்படி அமைதியா இருக்குறார்\n3) 12% பஸ் விபத்து குடித்து விட்டு ஓட்டுவதால் ஏற்படுவதாக ஒரு ஆய்வு சொல்கிறது அப்படின்னா மீதி 88% விபத்து குடிக்காமல் ஓட்டுவதால் ஏற்படுவது நிரூபணம் ஆகிறது அப்படின்னா மீதி 88% விபத்து குடிக்காமல் ஓட்டுவதால் ஏற்படுவது நிரூபணம் ஆகிறது அதனால அனைவரும் குடித்து விட்டு பாதுகாப்பாக ஓட்டுங்கள்\n----- பய புள்ளைக என்னமா சிந்திக்குதுன்னு பாருங்க\n4) அய்யாச்சாமி: ரேசன்'ல சக்கரை, பருப்பு, அரிசி எல்லாமே போடுறாங்க\n5) ஒரு பெரிய பணக்காரர் தன் காரை நிறுத்திவிட்டு டீக்கடைக்கு சென்று டீ ஆர்டர் செய்கிறார் அப்போது போன் வருகிறது அவருடைய மனைவி பிரசவத்தில் இறந்துவிட்டார் என்று. அமைதியாக இருக்கிறார். ஒரு பெரிய லாரி அவருடைய ரோல்ஸ் ராய்ஸ் காரை இடித்துவிட்டு செல்கிறது. அப்போதும் அமைதியாக இருக்கிறார். அவருடைய உதவியாளர் வியாபாரத்தில் 35 கோடி இழப்பு ஏற்பட்டு விட்டதாக சொல்கிறார். அப்போதும் அமைதியாக இருக்கிறார்.\nநீதி (Moral): தம்பி டீ இன்னும் வரல\n6) திருமணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. அதனால்தான் இத்தனை இடி, மின்னல் உள்ளது உங்களின் வாழ்க்கையில்.\n7) ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே முதல் உதவி என்ன செஞ்சீங்க\nஅந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்\n8) கேர்ள்: டியர், பர்சனல், சீக்ரெட் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nபாய்: டியர், நீ என்னுடைய லவ்வர், அது பர்சனல். உன் நண்பியும் எனக்கு லவ்வர். இது சீக்ரெட்....\nBoy 1: தல ... உங்க ஆள்கிட்ட ஒருத்தன் ரப்பர் கேட்குறான்\nBoy 2: எவண்டா அவன்\nBoy 2: டேய் 'B' செக்சன் 'பல்பம் பாபு', 'செரலாக் சேகர்' கிட்ட சொல்லி அவனோட ஸ்லேட், பீடிங் பாட்டில்'ல தூக்க\n10) கணவன்: நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கறான்னு நெனைக்குறேன்\nகணவன்: இப்பல்லாம் மொபைலுக்கு ரீ-சார்ஜ் பண்ண எங்கிட்ட காசே கேட்பதில்லை.\n10) கணவன்: நம்ம பொண்ணு யாரையோ காதலிக்கறான்னு நெனைக்குறேன்\nகணவன்: இப்பல்லாம�� மொபைலுக்கு ரீ-சார்ஜ் பண்ண எங்கிட்ட காசே கேட்பதில்லை.\n7) ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே முதல் உதவி என்ன செஞ்சீங்க\nஅந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்\n8) கேர்ள்: டியர், பர்சனல், சீக்ரெட் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன\nபாய்: டியர், நீ என்னுடைய லவ்வர், அது பர்சனல். உன் நண்பியும் எனக்கு லவ்வர். இது சீக்ரெட்....\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் ���னியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/3163", "date_download": "2018-06-21T22:11:39Z", "digest": "sha1:TV4GQ6BLK5R2RRAVQI74JLJIQ7BVLHAZ", "length": 9922, "nlines": 81, "source_domain": "cineidhal.com", "title": "விடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்! அதிர்ச்சி தகவல்! விடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள்? இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்! அதிர்ச்சி தகவல்!", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்க�� மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Health விடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் அதிர்ச்சி தகவல். தற்போது இருக்கும் கால கட்டத்தில், குடும்ப சூழல், அலுவலகம் போன்றவற்றினால் ஏற்படும் மன அழுத்தத்தின் காரணமாக, இரவில் படுத்தவுடன் உறக்கம் வராமல் தவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. அதே நேரத்தில் சிலருக்கு, இரவு தூக்கத்தின் போது இடையில் கண் விழிப்பு ஏற்படும்.\nஅந்த நேரத்தில் கூட… செல்போனில் கேம் விளையாடுவதும், சோசியல் மீடியாவில் உலவுவதுமாக இருப்பார்கள். இது மாதிரி இரவு நேரங்களில் தூங்காமல் இருப்பதும், இடையில் விழிப்பதும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஏனெனில், இரவில் மட்டுமே சுரக்கும் “மெலடோனின்” என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.\nநமது மூளையில் உள்ள “பினியல்” சுரப்பி சுரக்கும் போது, இந்த மெலடோனின், சுரக்காமல் போனால், நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப் போகும். அதோடு மட்டுமில்லாமல், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். அதனோடு, கண்கள் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம் கெடும்.\nஇரவு நேரத்தில் தொடர்ந்து கண் விழிப்பதால், நம் உடலில் ஓய்வாக உள்ள கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்படையும். இரவில் தூக்கத்தை தொலைப்பவர்களுக்கு, நரம்புத் தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைக் குறைவு, கல்லீரல் பிரச்சனை ஆகிய நோய்களின் தீவிரம் அதிகமாகும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.\nPrevious Postஎந்த வயது பெண்கள் அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் Next Postவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி Next Postவீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி வழியிலே பரிதாப மரணம் எப்படி தெரியுமா\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007_04_01_archive.html", "date_download": "2018-06-21T21:51:52Z", "digest": "sha1:5OFLDADHN22F5VRUAUPO3GHCB6YZV5GP", "length": 128164, "nlines": 499, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: 04/01/2007 - 05/01/2007", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 5\nஇப்பதிவின் ஐந்தாம் பாகத்துக்கு செல்லும் முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். நேருவின் திருமகள் இந்திரா காந்தி அவர்களின் லெகசியை இப்போதெல்லாம் இந்திய அரசு குடும்ப திருச்செல்வர் ராகுல் காந்தி நன்றாகவே உணர்த்தி வருகிறார். எப்படி இசுலாமிய செண்டிமெண்டை வைத்து நாட்டைத் துண்டாடியவர்களுக்கு செருப்படி கொடுப்பது போல பாக்கிஸ்தானை இரண்டாக பிளந்தது தன் பாட்டி என்று பெருமிதப்பட்டு பாக்கிஸ்தான் மற்றும் பங்களா தேஷுடனான நமது உறவை ஓகோ என்ற லெவலுக்கு உயர்த்தியச் செம்மல் இவரே. அவர்தான் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாம். எங்கு அடித்து கொள்வது இசுலாமிய செண்டிமெண்டை வைத்து நாட்டைத் துண்டாடியவர்களுக்கு செருப்படி கொடுப்பது போல பாக்கிஸ்தானை இரண்டாக பிளந்தது தன் பாட்டி என்று பெருமிதப்பட்டு பாக்கிஸ்தான் ம���்றும் பங்களா தேஷுடனான நமது உறவை ஓகோ என்ற லெவலுக்கு உயர்த்தியச் செம்மல் இவரே. அவர்தான் நம் நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாம். எங்கு அடித்து கொள்வது சரி அதை சரியான தருணத்தில் கவனிப்போம். இப்போது நமது வரிசைக்கு செல்வோம்.\n1969-மே மாதத்திலிருந்து 1971 மார்ச் வரை\nமே மாதம் 3-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் அவர்கள் மறைந்தார். இந்தச் சம்பவம் இந்திய சரித்திரத்தில் ஒரு மைல்கல் என்றால் மிகையாகாது. இவருக்கு அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் செயலில்தான் காங்கிரசின் உட்கட்சிப் பூசல் வெளிச்சத்துக்கு வந்தது. இந்திரா காந்திக்கு சஞ்சீவரெட்டி குடியரசுத் தலைவராவதில் விருப்பம் இல்லை. ஆனால் மற்ற தலைவர்கள் பெங்களூரில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பெரும்பானமை பலத்தில் சஞ்சீவ ரெட்டியை வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர். அவர் பெயரை இந்திரா காந்தியே பிறகு முன்மொழிய வேண்டியதாயிற்று.\nஇது இந்திரா அவர்கள் மனதை மிகவும் உறுத்தியிருந்திருக்கிறது. தற்காலிக ஜனாதிபதியாக இருந்த துணை ஜனாதிபதி வி.வி. கிரி அவர்களும் தானே ஜனாதிபதியாகலாம் என்ற தனது எண்ணத்தில் மண் விழுந்தது கண்டு மனம் புழுங்கினார். ஆகவே அவர் சுயேச்சையாக தேர்தலுக்கு நின்றார். கிரியை ஆதரிக்க முடிவு செய்தார் இந்திரா காந்தி. அது பற்றி பிறகு.\nகாமராஜ் அவர்களும் ஒதுக்கப்பட்டார். இப்போது மெதுவாக இந்திரா தனது அரசியல் நகர்வுகலை நிகழ்த்தத் துவங்கினார். அப்போதுதான் மன்னர்களின் மான்யத்தில் கை வைத்தார். ஒரேயடியாக அவற்றை ஒழித்தார். ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்\nஇந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல சுதேசி மன்னர்கள் தத்தம் ராஜ்ஜியங்களில் அதிகாரத்தில் இருந்தனர். அவர்கள் பிரிட்டிஷாரின் செல்லப் பிள்ளைகள். சுதந்திரம் வந்த சமயத்தில் பிரிட்டன் அம்மன்னர்களுடன் தான் போட்ட ஒப்பந்தங்களை ஒரு தலை பட்சமாக செல்லாக்காசாக்கி விட்டு பாக்கிஸ்தானுடனோ அல்லது இந்தியாவுடனோ சேருங்கள் அல்லது முடிந்தால் தனியாக இருந்து கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டு பைய நழுவி விட்டது. பிறகு படேல் அவர்கள் பாடுபட்டு 600க்கும் மேலான சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைக்கச் செய்தார். நேரு தன்னால் ஆன உதவியாக காஷ்மீர் விஷயத்தை சொதப்பி இன்னும் அது நமக்கு தலைவலியாக இருந்து வருவதை நான் முதல் பகுதியில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.\nபடேல் அவர்கள் மன்னர்களுக்கு மானியம், அந்தஸ்து எல்லாம் தர ஏற்பாடு செய்து, இந்தியாவில் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட செய்தார். அந்த மானியங்களும் மன்னர்களது ஒவ்வொரு தலைமுறையும் வயதுக்கு வரும்போது குறையும் அளவிதான் கணிக்கப்பட்டிருந்தது. ஆக, தானாகவே மறைந்திருக்க வேண்டிய இதை இந்திரா அவர்கள் திடீரென வெட்டினார். இதனால் அரசுக்கு மிச்சம் ஆனது என்று ரொம்பவெல்லாம் இல்லை. இந்தியாவின் வாக்கு நம்பிக்கையுரியதல்ல என்ற அவப்பெயர்தான் மிச்சம். இதை அவர் செய்ததும் அரசியல் காரணமே. ஏனெனின்ல் மன்னர்கள் அரசியலில் ஈடுபட்டு தமது தனி பலத்தில் பாராளுமன்ற மெம்பர்கள் எல்லாம் ஆனார்கள். சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஜயப்பூர் மகாராணை காயத்ரி தேவி 1962 தேர்தலில் தன்னை எதிர்த்து நின்ற பத்து வேட்பாளர்களையும் டிபாசிட் இழக்கச் செய்தார். அதில் காங்கிரஸ் வேட்பாளரும் அடக்கம். ஒரிஸ்ஸாவிலோ மன்னர்களை உறுப்பினராகக் கொண்ட சிங் தியோவின் சுதந்திரக் கட்சி ஆட்சியையே கைபற்றியது.\nஆகவே மன்னர்களை மட்டம் தட்டவே அதை இந்திரா செய்தார். அதுவும் உச்ச நீதிமன்றத்தால் செல்லாதென அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசியல் சட்டத் திருத்த பிரேரணை ஒரெ ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றது. அந்த ஒரு ஓட்டு லட்சிய நடிகர் என அழைக்கப்படும் நமது எஸ்.எஸ். ராஜேந்திரன் அவர்களுடையது (பூம்புகார், காக்கும் கரங்கள், அவன் பித்தனா ஆகிய படங்களில் நடித்தவர்). பாவம் மனிதர் வயிற்றுக் கடுப்பில் பாத்ரூம் சென்று திரும்புவதற்குள் பார்லிமெண்ட் கதவை சாத்தி விட்டார்களாம். Very costly stomach disorder indeed\nபிறகு ஏதோ படாத பாடுபட்டு அதை நிறைவேற்றினார்கள் என வைத்துக் கொள்ளுங்கள். இன்னொரு காரியம் வங்கிகளை அரசுடைமையாக்கியது. அதற்கு ஆறு நாள் முன்னால் உதவிப் பிரதமர் மொரார்ஜி தேசாயிடமிருந்து ஒருதலை பட்சமாக நிதித் துறையை பறித்து கொள்ள, அவர் உடனடியாக உதவிப் பிரதமர் பதவியையும், மந்திரி பதவியையும் ராஜினாமா செய்தார். ஜூலை 21-ஆம் தேதி 1969-ஆம் ஆண்டு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன.\nவங்கிகள் நாட்டுடைமையாக்கியதையும் உச்ச நீதி மன்றம் நிராகரித்தது. அதற்காக மறுபடியும் அரசியல் சட்டத் திருத்தம் எல்லா கொண்டு வர வேண்டியிருந்தது. பல அரசு வங்கிகள் காங்கிரசுக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் கடன், வேலை எல்லாம் தரும் சத்திரங்களாகப் போயின. ஜனார்த்தன் பூஜாரி என்ற மகானுபாவர் இல்லாத சாமியாட்டம் எல்லாம் ஆடினார். என்ன செய்வது நாட்டின் தலைவிதி இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல் பட்டவர்களால் பாதிக்கப்பட வேண்டுமென்று. இந்தத் தருணத்தில் நம்ம ஜோசஃப் சார் இட்ட இப்பதிவையும் அதற்கு அடுத்தப் பதிவையும் பார்த்து விடுங்கள்.\nஇதிலெல்லாம் சங்கடங்களை சந்தித்த இந்திரா காந்தி அவர்கள் ஒரேயடியாக தனது அரசியல் எதிரிகளையெல்லாம் கட்சியிலிருந்து ஓரம் கட்ட நினைத்தார். அதற்கு அவர் எடுத்து கொண்ட அஸ்திரம் சுயேச்சையாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நின்ற வி.வி. கிரிக்கு ஆதரவளிக்க எடுத்த முடிவு. தானே முன்மொழிந்து கட்சியின் அதிகார பூர்வ வேட்பாளராக சஞ்சீவ ரெட்டியை நிறுத்திய இந்திராவே தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தத்தம் மனசாட்சியின்படி ஓட்டளிக்க சொன்னார். நிகழ்கால அரசியலில் இதற்கு முன்னால் நடக்காத நிகழ்ச்சி அது. காங்கிரஸ் கட்சியே இரண்டாகப் பிளந்தது. ஸ்தாபன காங்கிரஸ், ஆட்சியில் இருந்த காங்கிரஸ் என்று இரண்டானது. இரண்டாவதின் தலைவராக இந்திரா விளங்கினார். வெவ்வேறு துறையில் வேலை செய்த எளிய மக்களை வாடகைக்கு எடுத்த லாரிகளில் வரவழைத்து, பிரியாணி அளித்து தனது இல்லத்துக்கு முன்னால் தனக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வைத்தார். இச்செயல் முறை பிற்காலத்தில் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளாலும் வெவ்வேறு சமயங்களில் இன்னமும் நடத்தப்படுவதும் இந்திரா அவ்ர்களின் லெகசிதான் என்பதைக் கூறவும் வேண்டுமா திடீரென 1971-ல் ஒரு ஆண்டுக்கு முன்னாலே பாராளுமன்ற தேர்தலுக்கு வழி செய்தார். இந்திராவின் தயவில் பதவிக்கு வந்த கிரி அவர்கள் இம்மென்றால் பத்து கையெழுத்துகள் போடவும் தயாராக இருந்தார். ரப்பர் ஸ்டாம்ப் என்ற செல்லப் பெயருக்கும் பாத்திரமானார்.\nஅதே சமயம் அவருடன் கூட்டு வைத்துக் கொண்டிருந்த தி.மு.க.வும் அதே மாதிரி சட்ட சபை தேர்தல் நடத்தும்படி பரிந்துரை செய்தது. இப்போது நடந்ததுதான் வேதனை தரும் செயல். சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரசுக்கு ஒரு சீட்டு கூட இல்லை. பாராளுமன்ற தேர்தலுக்கான சீட்டுகளிலேயே இந்திரா குறியாக இருந்த��ர். இதற்கு பிறகு காங்கிரசோ மற்ற தேசீய கட்சிகளோ தமிழகத்தை பொருத்தவரை செல்லாக் காசாகவே போயின. இதற்கு முக்கியக் காரணமே இந்திராவின் அப்போதைய சுயநல அடிப்படையில் எடுத்த முடிவுகளே. ஆக, இந்த லெகசியும் தமிழ்நாட்டை பொருத்தவரை இந்திராவுடையதுதான்.\n1971-ல் இந்திரா காந்தி பெற்றது அமோக வெற்றி. நேரு அவர்களின் காலத்தில் கூட இவ்வளவு பெரிய வெற்றியில்லை என்றுதான் கூறிட வேண்டும். இந்திராவால் காங்கிரசுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது. ஆனால் அதனால் இந்திராவின் செயல்பாடுகளில் முரட்டுத்தனம் ஏற்பட்டு அது அவருக்கே தீங்காக முடிந்தது பற்றி வரும் பதிவுகளில்.\nLabels: அரசியல், நேரு குடும்பம், விவாத மேடை\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 4\n2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்\nஇந்திரா காந்தி அவர்கள் பிரதமராக இருந்து சந்தித்த முதல் தேர்தல் 1967-ல்.\nலோக் சபாவை பொருத்தவகையில் காங்கிரசுக்கு 40.78% ஓட்டுடன் 283 சீட்டுகள் கிடைத்தன.\nஇந்த ரிசல்டை முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிட்டால்,\n1962-ல் பெற்ற ரிசல்ட் 44.72%, 361 சீட்டுகள்.\n1957-ல் பெற்ற ரிசல்ட் 47.78%, 371 சீட்டுகள்\n1952-ல் பெற்ற ரிசல்ட் 44.99%, 364 சீட்டுகள்.\nஆக, முதல் முறையாக, 300-க்கும் குறைவான சீட். ஓட்டுக்கள் எண்ணப்படும்போது காங்கிரசுக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பதே சற்று சந்தேகமாகக் காணப்பட்டது. ராஜாஜி அவர்களின் சுதந்திரக் கட்சியின் ஆதரவை கேட்கலாம் என்ற ஹேஷ்ய செய்திகளும் வெளியாயின. ஆனால் கடைசியில் காங்கிரசுக்கு மெஜாரிடி கிடைத்தது. தமிழகத்தில் தி.மு.க.வுக்கு 25 சீட்டுகள் கிடைத்தன. இது பற்றி பின்னால் மேலும் எழுதுகிறேன்.\nமாநிலங்களை பொருத்தவரை தமிழகம், ஒரிஸ்ஸா, மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் பதவி இழந்தது. வேறு சில மாநிலங்களில் கட்சித் தாவல்கள் காரணமாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் கூடிய சீக்கிரம் பதவி இழந்தது. அச்சமயம் ஆ.கே. லக்ஷ்மண் அவர்களது ஒரு கார்ட்டூன் மிக பிரசித்தம். ஒரு சட்டசபை உறுப்பினர் உடம்பெல்லாம் கட்டுகளுடன் நின்று கொண்டிருப்பார். சுற்றிலும் நிற்கும் நிருபர்களுடன் கூறிக் கொண்டிருப்பார்: \"Just as I was crossing the floor, he was crossing in the opposite direction\".\nஇந்த தேர்தலில் இந்திராவுக்கு ஒரு ஆறுதல் என்னவென்றால், அவரை கட்டுப்படுத்தக் கூடியவர்களில் பலர் தேர்தல���ல் தோல்வியுற்றிருந்தனர். முக்கியமாக காமராஜ் அவர்கள். இம்முறை உள்கட்சி தேர்தல் இன்றி அவரால் பிரதமராக வர முடிந்தது. மொரார்ஜி தேசாய் அவர்கள் உதவிப் பிரதமராகவும், நிதியமைச்சராகவும் பதவி பெற்றார். காமராஜையும் மற்றவர்களையும் மெதுவாக அலட்சியப்படுத் துவங்கினார்.\nஅவருடைய தந்தைக்கு இயற்கையாகவே அமைந்த முகராசியை இவர் மெதுவாக உருவாக்கிக் கொண்டார். ஆனால் ஒன்று நினைவில் வைக்க வேண்டும். நேரு அவர்கள் என்னதான் முகராசியுடன் இருந்தாலும் மற்றவர்களையும் மதித்து அவர்களை தன்னுடன் அரவணைத்து சென்றார். இந்திராவிடம் அந்த அரவணைக்கும் தன்மை இல்லை. தன்னை சுற்றியிருப்பவர்களை சுத்தவிட்டு தனக்கு ஆதரவு தருபவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் தந்தார். சற்றே சுதந்திர மனப்பான்மையுடன் செயல்பட்டவர்களுக்கு அவர் மனதில் இடமில்லை. மெதுவாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் வெளிப்பட இருந்த சர்வாதிகாரி இப்போதுதான் உருவாகத் தொடங்கினார்.\nஇந்த காலக்கட்டத்தில் உலக அரங்கில் பல முக்கிய விஷயங்கள் நடந்தன.\n1967-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அரபு-இஸ்ரவேல ஆறு நாள் யுத்தம் நடந்தது. வழ்க்கம்போல இந்தியா பாலஸ்தீனியர்களுக்கு ஜால்ரா அடித்தது. இருப்பினும் இஸ்ரேல் உலகையே பிரமிக்க வைக்கும் வெற்றியைப் பெற்றது. அப்போது மட்டும் இந்தியா இஸ்ரேலுடன் ஒத்துழைத்திருந்தால் மிக நல்ல பலன் கிடைத்திருந்திருக்கும். ஆனால் எவ்வளவோ பல மாறுதல்களை அரசியல் அணுகுமுறையில் கொண்டு வந்த இந்திரா அவர்கள் இங்கு நேரு அவர்களின் செயல்பாட்டையே தொடர்ந்தார்.\nஅமெரிக்கா வியட்னாம் விவகாரத்தில் மேலும் மேலும் ஆழமாக சிக்க ஆரம்பித்தது. நடுநிலை கொள்கை என்ற பெயரில் இந்தியா அமெரிக்காவை சாடியது. அதனால் பல நலன்களை இழந்தது. அதே சமயம் 1968-ல் செக்கோஸ்லாவோக்கியாவை சோவியத் யூனியன் ஆக்கிரமித்த போது அதை கண்டிக்க வக்கின்றி இந்தியா விளக்கெண்ணெய் நிலையை எடுத்தது. இதனால் இந்தியாவின் தார்மீக நிலை கேலிக்குள்ளானதுதான் மிச்சம்.\nநடுநிலைமை என்ற பெயரில் அமெரிக்காவை சாடி, சோவியத் யூனியனை துதிப்பதில் இந்தியா முன்னிலை வகித்தது. அதே சமயம் அமெரிக்காவிடம் உதவி கேட்பதும் நிற்கவில்லை. அதுபாட்டுக்கு தனியாக நடந்தது. சராசரி இந்தியர்கள் அரசின் இந்த இரட்டை நிலையை கண்டு வெட்கித் தலை குனிந்தனர். இந்த��யாவைக் கண்டாலே வெளிநாடுகளில் இளப்பமாயிற்று.\nசோஷலிசம் என்ற உருப்படாத தத்துவத்தை நேருவிடமிருந்து பெற்ற இந்திரா அவ்ர்கள் அதை இன்னும் கற்பனை செய்ய முடியாத அபத்தங்களின் உயரத்துக்கு கொண்டு சென்றார். நிதி மந்திரியாக இருந்த மொரார்ஜி அவர்கள் சொன்ன உருப்படியான யோசனைகள் அலட்சியப்படுத்தப்பட்டன. சோஷலிசம் என்ற பெயரில் பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்ததில் பல விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டன. ஒரு காலக் கட்டத்தில் ஒருவருக்கு பத்து லட்சம் ரூபாய் ஆண்டு வருமானம் இருந்தால் அவர் வரிகளுக்குப் பிறகு எடுத்து செல்வது வெறும் 35,000 ரூபாயாகவே இருந்தது. இதை இந்திரா அவர்கள் பெருமையாக வேறு கூறிக் கொண்டார். இருப்பவர் இல்லாதவர் இடையே உள்ள இடைவெளியை குறைக்க பணக்காரர்களை ஏழையாக்குவதுதான் நடந்தது. அதனால் யாருக்கும் உழைத்து அதிக பணம் சம்பாதிக்கும் எண்ணம் இல்லாமல் போனது.\nஇம்மாதிரியே நிலைமை சீர்குலைந்து போக, மே மாதம் 1969-ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுஸைன் மறைந்தார். இது ஒரு மைல்கல் இந்திய சரித்திரத்தில். இதன் பிறகு இந்திரா அவர்களின் சுயலாப செய்கைகள் அதிகரிக்க ஆரம்பித்தன.\nஅவற்றைப் பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்.\nLabels: அரசியல், நேரு குடும்பம், விவாத மேடை\nடோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா\nமுகமூடி அவர்களின் இப்பதிவில் சிலருக்கு பயங்கர சந்தேகம் ஒன்று வந்துள்ளது. அதாவது டோண்டு ராகவன் ஏன் பலரைப் போல இன்னும் தமிழ்மணத்தை விட்டு விலகாதிருக்கிறான் என்று.\nஎஸ்.கே. கூறுகிறார்: \"டோண்டுவை எனக்கு தமிழ்ப் பதிவுலகத்துக்கு வந்தபின்தான் தெரியும். அவருடைய \"நான் ஐயங்கார்\" அறைகூவலுக்கு பயங்கர எதிர்ப்பு எழுந்தபோது அவர் தமிழ்மணத் திரட்டியிலிருந்து வெளியேறுவார் என்று எண்ணினேன்.\nசமீபத்தில் அவரிடம் நான் விலகிவிடுவதாக இருக்கிறேன் என்றபோது, அவர் தன்னிலை விளக்கம் கொடுத்தார் - அதாவது தமிழ்மணத்தில் அவருடைய இடுகைகள் தெரிந்தால்தான் நிறைய பேர் வாசிப்பார்கள். அதனால் அவருக்கு நிறைய காண்டேக்ட்ஸ் கிடைக்கிறது. மொழிபெயர்ப்பு வேலைகள் கிட்டுகின்றன. தமிழில் எழுதுவதும் சீர்படுகிறது என்றார். மேலும் தன் இடுகைகளுக்கு ஏராளமாக பின்னூட்டம் கிடைப்பதை மிகப் பெருமையாக நினைக்கிறார். எப்போதும், \"பதிவு\", \"பின்னூட்டம்\" என்�� obsession-னுடன் அதைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார்.\nசமீபத்தில் விடாது கருப்பு தமிழ்மணத்திலிருந்து நீக்கப்பட்ட நிலையில அவருடையை பதிவை தேடிப்பிடித்து நன்றி சொல்லி லிங்க் கொடுத்து எல்லோரையும் அங்கு செல்ல வைத்தார். அதற்காக அவரை நேரிடையாக சாடியிருக்கிறேன். அவர் இந்த மாயையிலிருந்து எப்போது வெளிவருவாரோ நானறியேன்\"\nநான் அவரிடம் அவ்வாறு கூறியது உண்மையே. இதை அவரிடம் மட்டுமல்ல பலரிடமும் கூறியுள்ளேன். எனது பங்களூர் வலைப்பதிவர் சந்திப்பு பற்றிய இப்பதிவில் நான் குறிப்பிட்டிருந்த செந்தழல் ரவி மற்றும் குமரன் எண்ணத்திடம் கூட இதை கூறியுள்ளேன். அதே ரவியிடம் இதை பலமுறை கூறியுள்ளேன்.\nஎஸ்.கே. அவர்கள் மேலே குறிப்பிட்ட பெரியார் பற்றிய பதிவை பற்றி ஒரு விளக்கம் அளித்து விட்டு, தமிழ்மணத்தில் நான் இருப்பதை பற்றி பேசுகிறேன்.\nஅதுவரை வெறுமனே ஈவேரா என்றே நான் குறிப்பிட்டு வந்த பெரியார் பற்றிய இப்பதிவு ஒருவித தனி அனுபவம். பெரியாரை பற்றி எனக்கு நிறைய விமரிசனங்கள் உண்டு. அவை இன்னும் இருக்கின்றன. ஆனால் அவர் தன் இறந்த மனைவியைப் பற்றி ஒரு கையறுநிலையில் எழுதியது என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. தன்னைப் பற்றிய சில உண்மைகளை அவர் ஒத்து கொண்டது மகாத்மா காந்தி தனது சத்திய சோதனையில் செய்த சுயவிமரிசனங்களுக்கு சற்றும் குறைந்ததல்ல என்றே எண்ணினேன். அதனால்தான் தயங்காமல் அதை இடுகையாக இட்டேன். 'அது இருக்கட்டும், ஏன் விடாது கருப்புவின் பதிவை சுட்ட வேண்டும்' எனக் கேட்டால், எனது பதில் இவ்வாறாகத்தான் இருக்கும். வி.க.வின் பதிவில்தான் இச்செய்தியை முதன் முதல் பார்த்தேன். அந்த உண்மையை எப்படி மறைக்க முடியும் பெரியார் எழுதிய உண்மையை சிலாகித்து எழுதும் அப்பதிவில் நான் மட்டும் எப்படி பொய்யுரைக்க முடியும் பெரியார் எழுதிய உண்மையை சிலாகித்து எழுதும் அப்பதிவில் நான் மட்டும் எப்படி பொய்யுரைக்க முடியும் குடியரசு பத்திரிகையிலிருந்து நேரடியாக கோட் செய்து போடுவதுதானே என்றும் என்னிடம் கேட்கப்பட்டது. செய்தால் யாருக்கு உண்மை தெரிந்திருக்கும் குடியரசு பத்திரிகையிலிருந்து நேரடியாக கோட் செய்து போடுவதுதானே என்றும் என்னிடம் கேட்கப்பட்டது. செய்தால் யாருக்கு உண்மை தெரிந்திருக்கும் கேள்வியில் விஷயம் இருக்கிறது. ஆனால் யாருக்கு உண்மை தெரிகிறதோ இல்லையோ, இந்த டோண்டு ராகவனுக்கு உண்மை தெரியுமே. தன்னிடமே பொய் சொல்லும் டோண்டு ராகவன் எப்படிப்பட்ட மனிதனாக அந்த டோண்டு ராகவனாலேயே கருதப்படுவான்\nவி.க.வின் பதிவுகளைப் படிப்பேனா என்பதற்கு எனது ஒரே பதில் ஆம் என்பதே. ஏனெனில் எதிரி என்ன செய்கிறான், என்ன எழுதுகிறான் என்பதை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். அதில் பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், தேவையானபோது உபயோகிக்க வேண்டும் என்பது அடிப்படை விஷயம். ஆக, படித்தது உண்மை, அதில் ஒரு பதிவு எனக்கு புதிய விஷயத்தைக் கூறியது உண்மை. அப்படியிருக்க எங்கு அதைப் பார்த்தேன் என்ற உண்மையையும் சொல்ல வேண்டியதுதானே முறை\nஆனால் இதில் நான் சற்றும் எதிர்ப்பார்த்திராத ஒரு விளைவு ஏற்பட்டது. அது வி.க.வின் எதிர்வினையால் ஏற்பட்டது. அதுவரை வி.க. என்பது உண்மையிலேயே யார் என்பது பாதி சந்தேகத்தில் இருந்தவர்களுக்கும் புலப்பட்டு விட்டது.\nசரி, மீண்டும் தமிழ்மணத்துக்கு வருகிறேன். எஸ்.கே. அவர்கள் சொன்ன காரணம் சரிதான். ஆனால் அதுவே முழு உண்மையல்ல. தமிழ் வலைப்பூக்களை பற்றி நான் 2004 அக்டோபரில் எதேச்சையாகத்தான் அறிந்தேன். நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்களது திருவல்லிக்கேணி நினைவுகள் சக திருவல்லிக்கேணிவாசியான எனது உள்ளத்தைக் கவர்ந்தன. அதில் பின்னூட்டம் இடுவதற்கென்றே நான் பிளாக்கர் கணக்கு துவங்கினேன். பிறகு தமிழ் தட்டச்சு வந்தது. எனது பதிவுகள் தொடர்ந்தன.\nஆனால் அப்போதெல்லாம் ஒவ்வொரு வலைப்பூவாகத் தேடிப் போக வேண்டும். தமிழ் வலைப்பதிவர் பட்டியல் இருந்ததோ அந்த வேலை சற்று எளிமைப்படுத்தப்பட்டதோ. ஆனால் நான் உள்ளே வந்த சில நாட்களுக்குள் காசி அவர்களது தமிழ்மணம் எனது இந்த வேலையை சுலபமாக்கி விட்டது. அதன் பெருமையை நான் கூற விழைவது சொந்த சகோதரனிடம் ஒரு பெண் தன் பிறந்தகப் பெருமையைப் பேசுவதற்கு சமமாகும்.\nஆக முக்கியமான காரணம் இதுதான். பிறகு என்னென்ன திரட்டிகள் வந்தாலும் தமிழ் மணம் ஒரு தனியிடத்தை எனது மனதில் பிடித்துள்ளது. அதுவே நான் இங்கு இன்னும் விடாப்பிடியாக இருப்பதற்கு காரணம். அதற்காக தமிழ்மணம் அப்படியே ஒரு மேம்பாடும் பெறாமல் அப்படியே நின்று விடவில்லையே. எவ்வளவு புது வசதிகள் வந்துள்ளன தமிழைத் தவிர வேறு எந்த மொழிப் பதிவுகளுக்கும் இம்மாதிரி ஏற்பாட��� இல்லை என்று அடித்துக் கூறுவேன். எனக்கு ஆறு மொழிகள் தெரியும் என்பதையும் சைக்கிள் கேப்பில் கூறிவைக்கிறேன். அது பற்றிய விவரங்கள் இங்கே, ஹி ஹி ஹி.\nஇன்னொரு உண்மையையும் கூறுவேன். மொழிபெயர்ப்பு எனது உயிர். அதற்கு துணை போகும் எல்லாமே எனக்கு பிடிக்கும். அவற்றை உபயோகித்து கொள்ள தயங்க மாட்டேன். அந்த வரிசையில் தமிழ்மணத்துக்கு முக்கிய இடம் உண்டு. அதை உபயோகித்து பல பதிவுகள் பார்த்தேன், பின்னூட்டங்கள் இட்டேன், பதிவுகள் போட்டேன். எனது தமிழ் மேம்பட்டு வருகிறது. தமிழில் தட்டச்சு அனாயாசமாக வந்தது. அதற்கென காத்திருந்தது போலவே ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பு வேலைகள் வர ஆரம்பித்தன. தற்சமயம் என்னுடைய மொத்தம் இரண்டு வெளி நாட்டு வாடிக்கையாளர்களுமே எனது தமிழ் மொழிபெயர்ப்பு மூலமாகத்தான் வந்துள்ளனர். தாய்மொழியில் எழுதும் சுகத்தை அனுபவிக்கிறேன். வேற்று மொழியிலிருந்து தாய் மொழிக்குத்தான் மொழிபெயர்க்க வேண்டும் என்ற வாதத்தின் பலத்தை நேரடியாக உணர்கிறேன். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம் என்ற கோஷத்தை உண்மையாக உணர்ந்து வைக்க முடிகிறது. எல்லாம் இருக்கும் இடத்திலேயே நடப்பதால் என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்றெல்லாம் பதிவு போட முடிகிறது.\nபல மொழிபெயர்ப்பு வேலைகள் வருகின்றன என்பதும் உண்மைதானே. அவற்றில் பல நான் தமிழ்மணத்தில் செயலுடன் இருப்பதால்தான். இன்னொன்றையும் கூறவேண்டும். தமிழ் மணம் என்னை மிக நல்லபடியாகவே நடத்தி வந்திருக்கிறது. வளர்ந்த குழந்தையாக செயல்பட்டு (நன்றி மா.சிவகுமார் அவர்களே, பை தி வே அவரும் எனது வாடிக்கையாளர்தான் என்பதையும் சந்தடிசாக்கில் கூறிவிடுகிறேன்) பல சர்ச்சைகளை உருவாக்கி, படுத்தின/படுத்தும் டோண்டு ராகவனை இன்னும் தமிழ்மணம் சகித்துக் கொண்டிருப்பதே என்னை பிறந்த வீட்டில் ஒரு பெண்ணுக்கு கிடைக்கக் கூடிய பாதுகாப்பு உணர்ச்சியை அளிக்கிறது.\nஆனால் என் வீட்டம்மா வேறு ஒரு கோணத்தை முன்வைக்கிறார். \"சண்டைக்கார பிறாம்மணா, எங்கே சண்டை, சோத்து மூட்டையை இறக்கு\" என்ற சொலவடைக்கு ஏற்ப நான் செயல்படுகிறேனாம். அப்படியா இருக்கும் சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும் சேச்சே. இருக்கவே இருக்காது. அவருக்கு என்ன தெரியும் சமீபத்தில் 1953 முதல்தானே என்னை அவர் அறிவார்\nஆக, டோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவது என்பது இப்போதைக்கு out of question. ஓக்கேவா கால்கரி சிவா மற்றும் எஸ்.கே. அவர்களே\nLabels: பதிவர் வட்டம், மொழிபெயர்ப்பு, விவாத மேடை\n//என்ன நடந்தது என்று டோண்டு அவர்கள் ஒரு பதிவு போட்டு உண்மையை உலகுக்கு உரத்து சொல்ல வேண்டும்.\nஇப்பின்னூட்டத்தை வெளியிடுவதும், வெளியிடாததும் உங்கள் விருப்பம். ஆனாலும் உங்கள் மீது மதிப்பு கொண்டவர்கள் இவ்விவகாரத்தில் உங்கள் கணிப்பு என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள்.\nமேலே உள்ளதுபோல பல பின்னூட்டங்கள் வந்தன. என்னைப் பொருத்த வரைக்கும் நான் தெளிவாகவே இருக்கிறேன். ஜயராமன் கண்டிப்பாக இவர்கள் கூறியது போல செய்யக் கூடியவர் அல்ல என்பதே அது.\nஇந்த விஷயத்தில் நேசகுமார் அவர்களும் பதிவிட்டுள்ளார்.\nஇப்போது விஷயத்துக்கு வருகிறேன். போன ஆண்டில் ஜோதி என்ற பெயரில் பின்னூட்டங்கள் வரத் துவங்கின. பின்னூட்டங்கள் என்னமோ சாதாரணமானவைதான். ஆனால் நான் வழக்கமான எனது பிரசித்திபெற்ற எலிக்குட்டி சோதனையை செய்து சம்பந்தப்பட்டவர் ப்ரொஃபைலுக்கு சென்று அங்கிருந்து வலைப்பூவுக்கு சென்றால் அதனையும் காமக்கதைகள். அச்சமயம் ஜோசஃப் அவர்களிடமும் இந்த விஷயத்தைக் கூறியுள்ளேன். அவரும் அந்தப் பெயரில் வந்த பின்னூட்டத்தை நீக்கினார்.\nஇப்போது ஜயராமன் விஷயத்தில் ஜோதி என்று பெயர் வர நான் உஷாரானேன். உடனே எனது ஜீமெயில் ஆர்கைவ்ஸில் தேடியதில் மாயவரத்தானின் இப்பதிவிலும் பின்னூட்டம் இட்டதும், அதை நான் மாயவரத்தானுக்கு சுட்டிக் காட்டியதும் தெரியவந்தது. அதில் வந்த ஜோதியின் ப்ரொபைல் இப்போது சல்மா அயூப்பாக வருகிறது. எல்லாவற்றையும் ப்ரிண்ட் செய்து வைத்துள்ளேன்.\nஇதில் பாலபாரதிக்கு யாரோ வேண்டுமென்றே தவறாகத் தகவல் தந்துள்ளனர் என நினைக்கிறேன். அவரும் அதை good faith- ல் எடுத்து கொண்டு காரியமாற்றியுள்ளார் என நினைக்கிறேன். ஆகவே அவரையோ, முத்து தமிழினி அவர்களையோ குறை கூற விரும்பவில்லை.\nஇப்போது முக்கிய கேள்வி, ஜயராமன் ஏன் அவ்வாறு எழுதித் தரவேண்டும் பயமே காரணம். போலீஸ் என்ற பெயரைக் கேட்டவுடனேயே ஒரு சராசரி மனிதனுக்கு வரும் பயம்தான் காரணம். என்ன இவர் விஷயத்தில் அது ஓவர் என்றே நினைக்கிறேன்.\nஏற்கனவே போலி டோண்டு பொன்ஸ் பேரில் தானே போலிப் பதிவு போட்டதாகவும் ��ிறகு அவர் சரியான செயல்பாட்டுக்கு வந்ததாகவும் கூறியுள்ளான், எனக்கு அனுப்பியுள்ள பின்னூட்டத்தில். அது என் குடும்பத்தாரை மிக அசிங்கமாகத் தாக்குவதால் அதை வெளியிட மனமில்லை.\nLabels: பதிவர் வட்டம், போலி டோண்டு\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3\nஇந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:\n1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை\n2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்\n3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை\n4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)\n5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)\n6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை\n8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோபர் 31 வரை (கொலையுண்ட தினம்)\n1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை:\nநான் ஏற்கனவே கூறியபடி மொரார்ஜி அவர்களுக்கு எதிராக இந்திராவை நிறுத்தி அவரை ஜெயிக்க வைத்தது காங்கிரஸ் மேலிடம். அதனுள் காமராஜ் அவர்களும் அடக்கம். அப்போதெல்லாம் இந்திரா காந்தி மிக அடக்கமான தோற்றத்துடன் இருந்தார். அவருக்கு மெழுகு மொம்மை என்ற பட்டப் பெயரும் இருந்தது. அவரை தங்கள் இஷ்டத்துக்கு வளைக்க இயலும் என தப்புக் கணக்கு போட்டனர் காங்கிரஸ் தலைவர்கள்.\nமுதலும் கடைசியும் முறை லோக்சபை காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு ஓட்டெடுப்பு நடந்தது. இந்திரா காந்தி அவர்கள் சௌகரியமான மெஜாரிட்டியில் வென்றார்.\nஇந்திரா பதவி ஏற்ற சமயம் நாடு உணவுப் பஞ்சத்தை எதிர்க் கொண்டது. அமெரிக்காவிலிருந்து கோதுமை ரூபாய் வர்த்தகத்தில் வாங்கப்பட்டது. அன்னியச் செலாவணி இல்லை. என்ன நடந்தது என்று பார்ப்போம்.\nலால் பஹதூர் சாஸ்திரி அவர்கள் 1966-ஜனவரியில் மரணமடைய இந்திரா அவர்கள் மேலே கூறியபடி பதவி ஏற்றார். முந்தைய ஆண்டு 1965-ல் பாகிஸ்தானுடன் யுத்தம் நடந்தது. அது தேசத்துக்கு 1966-ல் பொருளாதசர நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், 1965-ல் தென்/மேற்கு பருவக்காற்று வேறு பொய்த்தது. ஜூன் 6, 1966 இந்திரா அவர்கள் ரூபாயின் மதிப்பை 50 சதவிகிதம் குறைக்கும் நிர்பந்தத்துக்கு ஆளானார். மேலும் நிலைமையை மோசமாக்குவதாக 1966 பருவ மழையும் பொய்த்தது.\nஏற்கனவே அமெரிக்காவிலிருந்து கோதுமையின் இறக்குமதியை நம்பியிருந்த இந்தியாவின் நிலைமை ரொம்பவும் மோசமாயிற்று. வேறு வழியின்றி இந்தியா அமெரிக்காவை கோதுமைக்கு கெஞ்ச வேண்டியதாயிற்று. கோதுமை���ை அன்னியச் செலாவணி இல்லாது ரூப்பய்க்கு விற்குமாறு அமெரிக்காவை கேட்க வேண்டியிருந்தது.\nஆனால் அமெரிக்கா இந்தியாவின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்திருந்தது. அதுவும் வியட்னாம் விவகாரத்தில் இந்தியா அமெரிக்காவை ரொம்பவே கண்டித்து வந்தது. இருந்தாலும் என்ன செய்வது. இந்திரா அவர்களுக்கு வேறு வழியில்லை. அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான்ஸனுக்கு இந்திரா காந்தி நேரடி டெலிபோன் செய்து கோதுமைக்காக வேண்டுகோள் விடுக்க வேண்டியிருந்தது. அப்போது இந்திரா அவ்ரது முகம் ரோஷத்தால் சிவந்து போயிருந்தது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். எது எப்படியானாலும் தேவை என்றால் சுய கௌரவம் பார்க்க இயலாதுதானே. அந்த விஷயத்தில் சமயோசிதமாக நடந்த இந்திரா அவர்களை பாராட்டியே தீர வேண்டும்.\nநல்ல வேளையாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் பசுமைப் புரட்சி ஏற்பட, இந்தியாவுக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. இந்த பசுமைப் புரட்சி எப்படி வந்தது என்பதை விவரிக்கும் இந்தக் கட்டுரையை பாருங்கள்.\nஇந்திரா காந்தி அவர்களின் ஆட்சி காலத்தை மொத்தமாகப் பார்க்கும்போது இந்த முதல் காலக்கட்டம் பரவாயில்லை என்றுதான் கூற வேண்டும். இந்திரா காந்தி மெதுவாக அதிகாரத்தை தன்னுடன் தக்க வைத்துக் கோள்ள ஏற்பாடுகள் செய்து வந்தார். அதை அப்போது பலர் கவனிக்கவில்லை. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பட்டம் வேறு அவர் மேல் ஒரு வசீகரத்தை மக்களிடம், முக்கியமாக பெண்களிடம், ஏற்படுத்தி வந்தது. இந்தக் காலக் கட்டம் துரதிர்ஷ்டவசமாக வெறும் 13 மாதங்களே நீடித்தது.\n1967 மார்ச் மாதம் பொது தேர்தல் வந்து பலவற்றைப் புரட்டிப் போட்டது.\nLabels: அரசியல், நேரு குடும்பம், விவாத மேடை\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -2\nஜவஹர்லால் நேரு அவர்களது லெகஸி பற்றி எழுதிய முந்தையப் பதிவில் நான் இம்மாதிரி குறிப்பிட்டிருந்தேன்.\n\"அதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர்\". இந்த வரிகளுக்கு எதிர்வினையாக சில பின்னூட்டங்கள் வந்தன. அதில் ஒருவர் வேலை நேரத்தில் மொழிபெயர்ப்பு செய்து சம்பாதித்த எனது செயலை கேள்வி கேட்டிருந்தார். அதற்கு வேடிக்கையாக ஒரு பதில் கூறினேன் அப்போதைக்கு ஏனெனில் அப்பதிவு நேருவைப் பற்றியது. இப்போது சற்று சீரியஸாகவே பதில் கூறுகிறேன்.\nஅரசு நிறுவனங்களில் தேவைக்கதிகமாக ஆட்கள் வேலைக்கு எடுப்பது தெரிந்ததே. அதுவும் ஐ.டி.பி.எல். விவகாரத்தில் என்னெல்லாம் கந்திர கோளம் நடந்தது என்பதை எனது ஐ.டி.பி.எல். நினைவுகள் லேபல் கீழ் குறிப்பிட்டுள்ளேன்.\nஎன்னை மேலே சொன்ன விஷயத்தை வைத்து கேள்வி கேட்டவர் சரியாகத்தான் கேட்டுள்ளார். ஆம், இந்த நிலைக்கும் இந்திரா காந்திதான் காரணம். ஆனால் ஒன்று. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு நெட்டி முறிக்கும் வேலை வந்தபோது ஐ.டி.பி.எல். வேலை மட்டுமே முக்கியமாக நடந்தது. அதுவும் வேலையில் சேர்ந்த புதிதில் என் தங்கைக்கு எழுதிய கடிதத்தில் வேலை நேரத்தில் சுறுசுறுப்பான பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளனாகவும், வீட்டில் இருக்கும் நேரத்தில் அதே அளவில் சுறுசுறுப்பான ஜெர்மன் மொழி பெயர்ப்பாளனாகவும் இருந்ததை வேடிக்கையாகவே குறிப்பிட்டேன்.\nமறுபடியும் இந்திரா காந்தி. பொதுத் துறையில் இருந்த நிறுவனங்களின் பொற்காலமே எழுபதுகள் மற்றும் எண்பதுகள். 1966-ல் பதவிக்கு வந்து 1984-ல் கொல்லப்பட்ட இந்திரா காந்தி அவர்கள் 1977 முதல் 1980 வரையிலான குறுகிய காலக் கட்டத்தைத் தவிர்த்து பிரதம மந்திரியாக இருந்தார். சகட்டு மேனிக்கு நிறுவனங்களை தேசீய மயமாக்கினார்.\n1966 ஜனவரியில் அவர் பிரதமராகத் தேர்வு பெற மொரார்ஜி தேசாயோடு போட்டி போட நேர்ந்தது. மொரார்ஜியிடம் அதிருப்தியுற்றவர்கள் காங்கிரஸ் மேலிடத்தில் இருந்தனர். அப்போது மொரார்ஜி பிரதமரானால் தங்கள் அதிகாரம் செல்லாது என அஞ்சினர். ஆகவே அரசியலுக்கு ஒப்பீட்டு அளவில் சற்றே புதியவராக இருந்த இந்திரா காந்தியை பிரதமராகத் தேர்ந்தெடுத்தால் தங்களுக்கு நல்லது எனத் திட்டமிட்டனர். அவர்களில் காமராஜரும் ஒருவர். இந்திரா காந்திக்கு ஆதரவாக அவர்கள் செயல்பட்டனர். நேருவின் மகள் என்ற லேபலும் இந்திரா காந்திக்கு சாதகமாக அமைந்தது.\nஇந்திரா காந்தி அவர்களது காலக் கட்டத்தை இம்மாதிரிப் பிரிக்கலாம்:\n1. 1966 ஜனவரி முதல் 1967 மார்ச் வரை\n2. 1967 மார்ச் முதல் 1969ல் குடியரசுத் தலைவர் ஜாகிர் ஹுசைன் மறைந்த வரைக்கும்\n3. 1969-லிருந்து 1971 மார்ச் வரை\n4. 1971 மார்ச் முதல் 1975 ஜூன் வரை (அவசர நிலை பிரகடனம்)\n5. 1975 ஜூன் முதல் 1977 மார்ச் வரை (அவசர நிலை அத்துமீறல்கள்)\n6. 1977 மார்ச் முதல் 1979 இறுதி வரை\n8. 1980 ஜனவரி முதல் 1984 அக்டோப��் 31 வரை (கொலையுண்ட தினம்)\nஇந்திரா காந்தி அவர்கள் அதிகாரத்தில் இருந்த 15 ஆண்டுகள் நேரு அவர்கள் அதிகாரத்தில் இருந்த 18 ஆண்டுகள், ராஜீவ் அவர்கள் இருந்த 5 ஆண்டுகள், ராஜீவின் மனைவி பொம்மைப் பிரதமரின் சூத்ரதாரியாக இருந்து வரும் காலம் ஆகியவற்றைக் கூட்டினால் 40 ஆண்டுகளுக்கு மேல் வருகிறது. இப்போது நடக்கும் பல விபரீதங்களுக்கு காரணமாக விரும்பியோ விரும்பாமலோ நேருவின் குடும்பம் அமைந்து விட்டது. ஆகவே நேருவின் லெகஸியை குறித்து எழுதத் துவங்கினேன்.\nமுதலில் வெறுமனே மூன்று பதிவுகள்தான் போட இயலும் என்று பார்த்தால் இந்திரா காந்தியின் காலக்கட்டம் மட்டுமே 4 பதிவுகளுக்கு குறையாமல் வந்து விடும் போலிருக்கிறது. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.\nLabels: அரசியல், நேரு குடும்பம், விவாத மேடை\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -1\n\"விதியுடன் இந்தியாவின் சந்திப்பு\" என்று பொருள்பட நேரு அவர்கள் 1947-ஆம் வருடம் நள்ளிரவு 12 மணிக்கு வானொலியில் உரை ஆற்றியதை நேரடியாகக் கேட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இப்போதுள்ள தலைமுறையினருக்கு சாதாரணமாக நேரு அவர்களை பற்றிய அறிமுகம் வாய் வார்த்தைகள் மற்றும் எழுத்துக்கள் மூலமுமே கிடைக்கிறது. அவ்வகை அறிமுகங்கள் அவற்றை வெளியிடுபவர் விருப்பு வெறுப்புக்கேற்ப வேவேறு வகை பிம்பங்களை அளிக்கின்றன.\nநாடு விடுதலை ஆன சமயம் பிரிவினையால் அகதிகளின் பிரச்சினை தலை தூக்கி ஆடியது. முக்கியமாக பஞ்சாப், வங்காளம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய பகுதிகளில் மக்கள் சுதந்திரத்தை கொண்டாடும் மனநிலையிலேயே இல்லை என்றுதான் கூறவேண்டும். முதல் சுதந்திர தினத்தன்று காந்தியடிகள் கிழக்கு வங்கத்தில் நவகாளியில் சமாதானப் பயணம் மேற்கொண்டிருந்தார். ராஜாஜி அவர்கள் வங்காள கவர்னராக இருந்து நிலைமையை திறமையாக சமாளித்து கொண்டிருந்தார்.\nமேலே உள்ள இரு பத்திகள் இப்பதிவின் அறிமுகத்துக்காக அளிக்கப்பட்டுள்ளன.\nஎனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் (சமீபத்தில் 1950) பிரதம மந்திரி என்றால் நேரு என்றே பல ஆண்டுகளாக எண்ணி வந்திருக்கிறேன். 1964-ல் அவர் இறந்தவரை அவரைத் தவிர வேறு யாரையும் யாரும் பிரதம மந்திரியாக நினைத்ததில்லை. 1962 தேர்தல் முடிவுகள் வெளியான சமயம் ஒரு தமிழ் பத்திரிகையில் நேரு ராஜினாமா என்று வர எல்லோரும் அடித்துப் பிடி��்துக் கொண்டு அந்த பேப்பரை வாங்கிப் பார்த்தால். நேருவின் பழைய மந்திரிசபை மரபுப்படி ராஜினாமா செய்திருக்கிறது. ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் அதை ஏற்று, மாற்று ஏற்பாடுகள் வரை நேருவையே பிரதமராக செயல்படச் சொல்லியிருக்கிறார். அவ்வளவே. அன்று மாலையே நேருவின் புது மந்திரி சபை பொறுப்பேற்றுக் கொண்டது. இப்போது கூட பல பதிவர்கள் அந்த டெக்னிக்கை பயன்படுத்தி பரபரப்பான தலைப்பை போட்டு விட்டு பதிவை க்ளிக் செய்து படிக்க ஆரம்பிக்கும்போது ஹி ஹி ஹி என்று கூறுவதைப் போல இல்லை\nநேரு அவர்கள் சோஷலி்சத்தில் ரொம்ப நம்பிக்கை கொண்டவர். சுதந்திரம் வந்த புதிதில் பலருக்கும் அந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. ஆகவே சோஷலிச பாதையில் நாட்டைக் கொண்டு செல்ல அவர் முடிவு செய்ததை தவறாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் நாட்டில் கட்டமைப்புகள் ரொம்ப பலவீன நிலையில் இருந்தன. அவற்றை பலப்படுத்தத் தேவையான முதலீடுகளைச் செய்ய தனியாரிடம் நிதி இல்லை என்பதே நிஜம். நேரு அவர்கள் மிக துரிதமாக நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வரத் திட்டமிட்டார். ஆகவே கனரகத் தொழில்களில் அதிக அக்கறை செலுத்தினார்.\nஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒன்றுக்கும் உபயோகமில்லாத கம்யூனிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சோவியத் மாடலில் திட்டங்கள் தீட்டி, அகலக் கால் வைத்து நாட்டின் பொருளாதாரத்தையே குட்டிச்சுவராக்கினார். அதே காலக் கட்டத்தில் \"அபார முன்னோக்கித் தாவல்\" என்ற முயற்சியை செய்து கம்யூனிஸ்ட் சீனா காலை முறித்துக் கொண்டது. அந்த அளவுக்கு திவாலாகாவிட்டாலும் உள்ளூரப் புறையோடி புண்களுடன் இருந்து 1991-ல் உலக வரைபடத்திலிருந்தே காணாமல் போயிற்று சோவியத் யூனியன். அதற்கு ஒரு ஆண்டிற்கு முன்னால் கிழக்கு ஜெர்மனி மறைந்தது. ஆனால் இவையெல்லாம் ஐம்பதுகளில் எதிர்ப்பார்த்திருக்க முடியாத ஜவஹர்லால் நேரு அவர்கள் நம் நாட்டையும் அதே மாதிரி கோர்ஸில் நிலைநிறுத்தி விட்டு போய் சேர்ந்தார். அவரது மகளும் பேரனும் அந்தக் கூத்தை தொடர்ந்து நிகழ்த்தினர்.\nஅதிலும் இந்திரா இருந்தாரே, அபார திறமைசாலி. பல தனியார் துறையில் இருந்த நிறுவனங்களை தேசீயமயமாக்கி அவற்றின் செயல்பாடுகளை முடக்கியவர். இந்திரா மற்றும் ராஜீவ் பற்றி அடுத்த பதிவுகளில் பார்ப்போம். இப்போது நேருவின் ஆட்சிகாலத்தின் மீது கவனம் செலுத்துவோம்.\nஅவர் செய்த முதல் குளறுபடி காஷ்மீர பிரச்சினையை கையாண்ட விதமே. பட்டேல் உறுதியாக நடவடிக்கை எடுத்து பாக் படைகளை காஷ்மீரத்திலிருந்து துரத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த மனிதர் ராபணா என்று பாதுகாப்பு கவுன்சிலுக்கு போனார். அவர்கள் இட்ட ஷரத்துப்படி போர்நிறுத்த எல்லை என்று \"தற்காலிகமாக\" உருவாக்கப்பட்டது. அது இப்போதும் அப்படியே இருப்பதுதான் இந்த தற்காலிகத்தின் லட்சணம். காஷ்மீருக்கு தனி அந்தஸ்தெல்லாம் யாரும் கேட்காமலேயே இந்த மனிதர் கொடுத்துள்ளார். மக்கள் வாக்கெடுப்புக்கும் ஒத்துக் கொண்டார். அதாவது எல்லாமே இந்தியாவின் நலனுக்கு விரோதமாக அமைந்தது. இதில் என்ன துரதிர்ஷ்டமான நிலை என்றால். இவர் ரொம்ப நல்லவர். எல்லோரும் தன்னைப் போல என நினைத்தவர். ஆனால் இந்தியாவுக்கு தேவை நல்லவர் அல்ல, ஒரு வல்லவர். இவர் அது அல்ல.\nஇன்னொரு குளறுபடி சைனாவை அப்படியே நம்பியது. அதிலும் பாதுகாப்பு துறைக்கு தன் நண்பர் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கிருஷ்ணமேனன் என்ற பிரயோசனமில்லாத மந்திரியை நியமித்து அவரை பாதுகாத்தும் வந்திருக்கிறார். இந்தக் குளறுபடியால் நாம் இழந்தது ஆயிரக்கணக்கான சதுர மைல் பரப்பில் உள்ள இந்தியப் பிரதேசங்கள்.\nஅணிசேரா நாடுகள் என்ற அமைப்பை உருவாக்கியவர் நேரு அவர்கள். இதனால் நாம் இழந்ததுதான் அதிகம். போகிறவர் வருவருக்கெல்லாம் தர்ம உபதேசம். எடுப்பது என்னவோ பிச்சை. அதுவும் அமெரிக்கா என்றால் தீவிரமாகத் தாக்குவார். அதுவே சோவியத் யூனியன் என்றால் விளக்கெண்ணை பேச்சுத்தான். 1956-ல் ஹங்கேரியை சோவியத் யூனியன் ரத்தக் களறியாக்கியபோது வாயடைத்து நின்றார். 1962-ல் சைனாவுடன் யுத்தத்தை சமாளிக்க முடியாத நிலை வந்த போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் துணைக்கு வந்தன. சைனாவும் தாக்குவதை நிறுத்திற்று. ஆனால் பேச்சு என்னவோ அமெரிக்காவுக்கு உபதேசம் செய்யும் ரேஞ்சுக்குத்தான் இருக்கும். இந்த ஆஷாடபூதித்தனத்தால் இந்தியாவை எல்லோருமே பரிகாசம் செய்தனர்.\n1948-ல் இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது. ஆனால் கான்ஸல் அளவுக்குத்தான் பிரதிநிதித்துவம் கொடுத்தது. ஏனெனில் இசுலாமிய அரேபியர்கள் கோபித்துக் கொள்வார்கள் என்ற அச்சம். அப்போதே சூட்டோடு சூடாக இஸ்ரேலுக்கு முழு ராஜரீக அங்கீகாரம் தந்திருந்தால் பல நன்மைகள் விளைந்���ிருக்கும். இஸ்ரேல் செய்த விவசாயப் புரட்சிகளை நம்மூரிலும் கொண்டு வந்திருக்கலாம். தேவையில்லாமல் பயந்ததால் நமக்கு பல கெடுதிகள்தான் ஏற்பட்டன. அதே சமயம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் சண்டை நடந்தால் சக இசுலாமியரான பாகிஸ்தானத்தைத்தான் பாலஸ்தீனர்கள் ஆதரித்தனர். அப்போதும் இந்தியாவுக்கு புத்தி வரவில்லை. பிறகு எகிப்தே இஸ்ரேலுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதும்தான் இந்தியா விழித்து கொண்டது. அதற்குள் எவ்வளவு கால விரயம் இதற்கான முதல் பொறுப்பும் நேருவுக்கே.\nஅவர் இறந்த பிறகு நடந்ததுதான் அபத்தத்தின் உச்சக் கட்டம். பிரதம மந்திரியின் இல்லமாகிய தீன்மூர்த்தி பவனை நேரு மியூசியமாக மாற்றினர். என்ன அபத்தமான செயல் பிறகு பார்த்தால் இந்திரா காந்திக்கும் அதுவே நடந்தது. நல்ல வேளையாக ராஜீவ் காந்தி இறந்தபோது அவர் அதிகாரத்தில் இல்லை என்ப்து கடவுள் அருளே. இதற்கெல்லாம் நேருவை பொறுப்பாக்க முடியாது என்றாலும் இதுவும் அவரது லெகஸிதான். இதற்காக விளக்கெண்ணெய் சப்பைக்கட்டுகள் வேறு எனது இப்பதிவில் அளிக்கப்பட்டன..\nLabels: அரசியல், நேரு குடும்பம், விவாத மேடை\nஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்திரங்கள்\nதற்சமயம் கிருஷ்ணா என அழைக்கப்படும் ஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்ஷேத்த்திரங்களான ஸ்ரீமங்களகிரி, ஸ்ரீவேதாத்ரி, ஸ்ரீமட்டப்பல்லி, ஸ்ரீவாடப்பல்லி மற்றும் ஸ்ரீகேதவரம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும் என லட்சுமி நரசிம்ம ஸ்வாமியின் தீவிர பக்தையான என் வீட்டம்மா பல நாட்களாகக் கூறி வந்தார். நானும் என்னால் முடிந்த அளவு பட்டும் படாமல் பதில் கூறி தப்பித்து வந்தேன். கையில் பல மொழிபெயர்ப்பு வேலைகள் ஆகவே கணினியை விட்டு நகரவே முடியவில்லை.\nஆனால் திடீரென போன வாரம் புதன் கிழமை எல்லாம் கூடி வர வெள்ளிக்கிழமை விஜயவாடா செல்லும் ஜன சதாப்தியில் சென்று, திங்களன்று திரும்பவரும் அதே வண்டியில் ரிடர்ன் டிக்கட் புக்கிங் எல்லாம் ஒரு நொடியில் நடந்தன.\nவிஜயவாடாவை எனது ரயில் சென்றடையும்போது மணி பிற்பகல் 1.45. உள்ளூர் வாடகை வண்டி நான் ஏற்பாடு செய்தது, அது காத்திருந்தது. அப்படியே அதில் ஏறி முதலில் வேதாத்ரி நோக்கிப் பயணம். பிறகு அங்கிருந்து மட்டப்பல்லிக்கு என் கார் சென்ற போது இரவு மணி 8. உள்ளூர்காரர் ஒருவரிடம் ஏற்கனவே பேசி வைத்திருந்தபடியால் அங்கு இரவு தங்கி ஆகாரம் செய்ய முடிந்தது. அடுத்த நாள் மட்டப்பல்லியிலிருந்து வாடப்பல்லிக்கு பயணம். பிற்பகல் 4 மணியளவில் தரிசனம். அங்கிருந்து குண்டூர் வழியாக விஜயவாடா செல்லும் வழியில் மங்களகிரி வர பானக நரசிம்மரையும் பார்க்க முயற்சி செய்தோம், ஆனால் தரிசன நேரம் கடந்து விட்டிருந்தது. ஆகவே மலையடிவாரத்தில் உள்ள புலிமுக நரசிம்மஸ்வாமி தரிசனம். புலிமுகம் பற்றி யாரிடம் கேட்பது எனத் தெரியவில்லை. தேடிப்பார்த்து கிடைத்தால் பதிவில் சேர்க்கிறேன்.\nஅன்று இரவு விஜயவாடாவில் ஹோட்டலில் அறை எடுத்து கொண்டோம். அடுத்த நாள், ஞாயிறன்று மங்களகிரி மற்றும் கனகதுர்கா ஆலயங்கள் தரிசனம். அடுத்த நாள்தான் ரிடர்ண் பயணம் என்பதால் ரிலேக்ஸ்டாக ஹோட்டலில் தங்கல். பிற்பகல் நம்ம என்றென்றும் அன்புடன் பாலா அவர்களின் போன் வர, தமிழ்மணம் ஞாபகம் வந்தது. உள்ளூர் சைபர்கஃபேக்கு விரைந்து தமிழ்மண அலசல். சுரதா பெட்டி பக்கத்தைத் திறந்து பல பின்னூட்டங்கள் போட முடிந்தது. திங்களன்று பிற்பகல்தான் வண்டியாதலால் இதற்கு முந்தையப் பதிவையும் போட முடிந்தது. சுரதாவுக்கு நன்றி.\nசெண்ட்ரலில் இறங்கி எனது கார் வீட்டுக்கு வரும்போது இரவு 10.30. நல்ல பயணம், ஆனால் கேதவரம் மட்டும் செல்ல இயலவில்லை. ஏனெனில் அது நக்ஸலைட்டு தோழர்கள் ராச்சியம் செய்யும் இடமாம். ஆகவே ஒரு டிரைவரும் அங்கு செல்ல முன்வரவில்லை.\nஇப்போது இந்த ஐந்து க்ஷேத்திரங்கள் பற்றி சில வார்த்தைகள். அமரர் முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் (குறையொன்றுமில்லை புத்தகம் எழுதியவர்) தனது தேன் சிந்தும் தமிழில் எழுதிய \"மட்டப்பல்லியில் மலர்ந்த மறைபொருள்\" என்னும் புத்தகத்தை ஆதாரமாக வைத்து எழுதுகிறேன். வடமொழி கலந்த தமிழை சற்றே தனித்தமிழாக முடிந்தவரை மாற்றியுள்ளேன்.\nஇந்த ஸ்ரீகிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள ஐந்து நரசிம்ம திவ்யத் தலங்கள் இந்தப் பாருக்கே அழகு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன. இந்த ஐந்து தலங்களின் பேரைச் சொன்னாலே பஞ்சமாபாதங்கள் பதறி ஓடும். இவ்வாறாக இந்த பஞ்ச நரசிம்ம க்ஷேத்த்திரங்களான ஸ்ரீமங்களகிரி, ஸ்ரீவேதாத்ரி, ஸ்ரீமட்டப்பல்லி, ஸ்ரீவாடப்பல்லி மற்றும் ஸ்ரீகேதவரம் ஆகிய இடங்கள் மிகவும் பெருமை வாய்ந்தவை.\nஇந்தத் தலம் உள்ள மலைக்கு ��ங்களகிரி, பத்ரகிரி, பீமாத்ரி என்றெல்லாம் பல பெயர்கள் உண்டு. இங்கு மலையடிவாரத்திலும் மலை உச்சியிலும் லட்சுமி நரசிம்மர் கோவில்கள் உண்டு. மலை உச்சி கோவிலில்தான் பானக நரசிம்மர் எழுந்தருளியுள்ளார். அவருக்கு பானகம் வைத்து சேவிக்க வேண்டும். பானகத்தை குருக்கள் சங்கினால் மொண்டு ஸ்ரீபுருஷ ஸுக்தம் கூறிக் கொண்டே பகவான் வாயினுள் விட கிட்டத்தட்ட பாதி பானகம் உள்ளே சென்றதும் எதிர்த்து கொண்டு சிறிதளவு பானகம் வர அதையும் பிரசாதமாக மீதி உள்ள பானகத்துடன் சேர்த்து நமக்கே தந்து விடுவார்கள். அபார சுவையுடன் கூடிய பானகம். போன ஜோடு தெரியாது நாமும் விழுங்கி வைப்போம்.\nபரமபதத்துக்கு துல்யமானது மங்களகிரி தலம்.இங்கு மலையுச்சியிலும் மலையடிவாரத்திலும் எம்பெருமான் லட்சுமி நரசிம்மன் எழுந்தளியிருக்கிறான். இவன் ஸ்யம்பூவாக அதாவது தானாகவே தோன்றியவன்.பர்வத குகையில் விளங்குகிறான். பஞ்ச பாண்டவர்களில் ஒருவனான பராக்கிரமசாலி பீமனால் ஆராதிக்கப்பட்ட பெருமாள். பீம பீம பராக்கிரமுடையவன். இவன் கிருத யுகத்தில் பாலையே அருந்தி கொண்டிருந்தவன். திரேதாயுகத்தில் தேனைப் பருகினான், துவாபர யுகத்தில் இக்ஷுஸாரம் என்னும் கரும்புச்சாறு மற்றும் கலியுகத்தில் குடோதகம் என்னும் பானகம். ஆகவேதான் இங்கு பானக நைவேத்யம் சிறப்பானது.\nஇந்தத் தலம் உள்ள மலைக்கு வேதாத்ரி, வேதஸ்ச்ருங்கம், நிகமாத்ரி, வேதகிரி என்றெல்லாம் பெயர் உண்டு. நான்மறைகளும் மலையாகி அவற்றால் போற்றப்படுபவனே இந்த பெருமள் என அவனை தூக்கிக் காட்டுகிறது இந்த மலை. இங்குள்ள பெருமாள் ஸ்ரீயோகாநந்தன், தாயார் ஸ்ரீராஜ்யலட்சுமி. அருகில் உள்ள நதிக்குள் பெரிய சாலக்ராம மூர்த்தியிருப்பதாக ஐதீகம். அதை பார்க்கும் பாக்கியம் கிட்டவில்லை.\nஇங்குள்ள பெருமாள் நோய்கள் அனைத்தையும் போக்கடித்து பரிபூரண ஆரோக்கியம் கொடுப்பவன். இவனது இடையில் ஒரு உடைவாள் உண்டு. அதை வைத்து எம்பெருமான் அறுவை சிகிச்சை செய்கிறான். பேஷஜம் பிஷக் என்கிறபடி மருந்தும் இவனே, மருத்துவனும் இவனே. பிரதமோதைவ்யோ பிஷக் என்று வேதம் இவனை முதல் மருத்துவனாகக் கொண்டாடுகிறது.\nஏற்கனவே கூறியபடி இங்கு நாங்கள் செல்ல இயலவில்லை. இது பற்றி தேவ ரிஷி நாரதர் கூறுகிறார்:\nஇந்த மாபெரும் தலத்தில் ஸ்ரீகிருஷ்னவேணி உத்திர வாஹினியாய் எம்���ருமானின் வடக்கு பக்கத்தில் ஓடுகிறாள். எம்பெருமானோ கருணாமூர்த்தி. பர்வதத்தின் மேலேயும், நதிக்கரையிலுமாக இரு மூர்த்திகளாக அவன் வீற்றிருக்கிறான். இங்கு பெருமாள் கேதவரநாதனாக வணங்கப்படுகிறான்.\nஇங்கு பெருமாள் அந்தர்யாமியாக இருக்கிறான்.\nநிதயே மதுராய ச |\nஸ்ரீ ந்ருஸிம்ஹாய மங்களம் ||\nமனத்துள்ளான், மாகடல் நீருள்ளான், மலர்ராள் தனத்துள்ளான், தண்டுழாய் மார்பன் எம்பெருமான் எங்கும் இருக்கிறான். ஆகவேதான் தூணிலுமிருப்பான் துரும்பிலுமிருப்பான் என பிரஹலாதன் அழுத்தம் திருத்தமாகக் கூறமுடிந்தது. எம்பெருமான் எள்ளில் வியாபித்துள்ள எண்ணெய் போல உள்ளான். இதுதான் உயர்ந்த நிலையானான எங்கும் நிறைந்திருத்தல் எனப்படுவதாகும்.\nஇங்குள்ள பெருமாள் பரம சௌலப்ய லட்சுமி ந்ருஸிம்ஹன். இவனது முகத்துக்கு நேராக ஒரு தீபம், திருவடிகளுக்கு நேராக இன்னொரு தீபம். முதல் தீபஜ்வாலை அப்படியும் இப்படியும் ஆடிக் கொண்டிருக்கும். அவன் மூச்சுக் காற்று பட்டு அவ்வாறு ஆவதாகத் தலப்புராணம் கூறுகிறது. காலடிக்கு முன்னால் தீபஜ்வாலை அப்படியே ஆடாமல் இருக்கும். இதுபற்றி இன்னொரு வியாக்யானமும் உண்டு.\nநாம் சஞ்சலம் குடி கொண்ட மனதுடன் உள்ளே நுழைகிறோம். மனது அலை பாய்கிறது. பகவான் தாள் சேர்ந்ததும் சஞ்சலம் மறைந்து பேரமைதி குடி கொள்கிறது.\nபகவான் தரிசனத்துக்கு செல்லும் வழியில் பல வாடிக்கையாளர்களின் தொலைபேசி அழைப்புகள். ஒரு புது வாடிக்கையாளரும் கிடைத்தார். எல்லாம் லட்சுமி நரசிம்மரின் அருளே.\nநம்ம தென்னாட்டு வினோத் துவா ம்யூஸ் கேட்டதற்கு இணங்க சேர்க்கப்பட்டன சில வரிகள்.\nஇந்தத் தலங்களை பற்றி தேவ ரிஷி நாரதர் பாடியது அநேகம். அவற்றிலிருந்து சில முத்துக்களை அந்தந்த இடங்களில் பொருத்தியுள்ளேன் என்னால் இயன்றளவு.\nஉச்ச நீதிமன்றத்தின் தடை பற்றி சில வெளிப்படையான எண்ணங்கள்\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் ஒரு பகுதி கீழே தரப்பட்டுள்ளது. இதை எனக்கு அனுப்பிய நண்பர் ஜயகமல் அவர்களுக்கு நன்றி.\nஎன் மனதில் சில கேள்விகள் எழுகின்றன.\n1. 1931-ஆம் ஆண்டு தகவல்கள் இப்போதைய சரியான நிலையை பிரதிபலிக்கின்றனவா\n2. கிரீமி லேயரை விலக்கி வைக்க அரசு சிறிதும் விரும்பாதது ஏன்\n3. நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இதை வைத்து பந்துகள் அறிவிப்பது எவ்வகையில் யோக்கியமான செயல்\nஎழுபதுகளின் ஆரம்பத்தில் மண்டல் என்னும் அரசியல்வாதி தயாரித்த அறிக்கையே அப்போதே 40 ஆண்டு காலப் பழைய நிலையை வைத்துத்தானே. அதனால்தானே அப்போதைய பிரதம மந்திரி இந்திரா அதை கிடப்பில் போட்டு வைத்தார் அதன் பிறகு வி.பி.சிங் முற்றிலும் தன து சுயநல அரசியல் நிலைப்பாடு காரணமாக அதை மீண்டும் எடுத்து தூசு தட்டி அமுலுக்கு கொண்டுவர முயன்றார். இந்த இடத்தில் அவர அதனால் எல்லாம் தனது நிலையை காப்பாற்றிக் கொல்ள முடியாது போயிற்று என்பதே ஆறுதலளிக்கும் ஒரே விளைவு.\nகிரீமி லேயரை விலக்க அரசியல்வாதிகள் விரும்பாததற்கு காரணமே அவர்கள் சுயநலம் என்றுதான் கூறுவேன். ராமதாசு அவர்களின் பேரக்குழந்தைகள், முதல்வரின் கொள்ளு பேரன்கள் ஆகியோரும் இட ஒதுக்கீடு கேட்பது என்ன நியாயம். இப்போது கூட குடி முழுகவில்லை. தத்தம் குழந்தைகளை கிரீமி லேயர் அடிப்படையில் விலக்கி கொள்கிறோம் என்று சம்பந்தப்பட்ட தலைவர்கள் அறிவிக்க தயாரா அதை செய்துவிட்டு மற்றவர்களுக்காகப் போராடுவார்களா\nLabels: அரசியல், விவாத மேடை\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nஓப்பியப் போர்கள் - இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்ற...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரிய��்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிரு���்து சில வரிகள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 5\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 4\nடோண்டு ராகவன் தமிழ்மணத்தை விட்டு விலகுவானா\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy - 3\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -2\nஜவஹர்லால் நேரு அவர்களின் legacy -1\nஸ்ரீ கிருஷ்ணவேணி நதிக்கரையில் உள்ள பஞ்ச நரசிம்ம க்...\nஉச்ச நீதிமன்றத்தின் தடை பற்றி சில வெளிப்படையான எண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovaisakthi.blogspot.com/2013/04/", "date_download": "2018-06-21T21:37:46Z", "digest": "sha1:TP4HM7QHFJPZSQYTQHTBIZVWUXEHQXQL", "length": 7171, "nlines": 99, "source_domain": "kovaisakthi.blogspot.com", "title": "April 2013 | கோவை சக்தி", "raw_content": "\nசத்தமின்றி ஒரு சமூக சீர்திருத்தம்--ஈர நெஞ்சம்\nசத்தம் இல்லாமல் ஒரு புரட்சி செய்து வரும் ஈர நெஞ்சம் அமைப்பும் ,அதன் நிறுவனரான ஈர நெஞ்சம் மகி எனும் மகேந்திரன் அவர்களை வாழ்த்துவோம் .\nஇன்று முதலாம் ஆண்டு நிறைவடைந்து ,இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஈர நெஞ்சம் அமைப்பிற்கு வாழ்த்துக்கள் ,\nஇரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கோவை மாநகராட்சி காப்பகத்தில் எல்லோர்க்கும் தலை முடி வெட்டியும் ,நகங்கள் வெட்டியும் ,அவர்களை சுத்தபடுத்தியும் ,காப்பத்தில் உள்ள சுமார் 100 பேருக்கும் அறுசுவை உணவளித்தும் ,மர கன்றுகளை நட்டும் விழாவை கொண்டாடினர் .\nஇரண்டாம் ஆண்டு துவக்க விழாவின் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக \nகடமையை செய்பவர்கள் கடமையை செய்தால் உலகில் யாரும் ஆதரவற்றோராக இருக்கமாட்டார்கள் .\nஅங்கு உள்ள எல்லோரும் வாழ்வில் நல்ல நிலையில் இருந்து காலத்தின் (சில மனிதர்களின் சுயநலத்தால் ) கட்டாயத்தால் இது போன்ற காப்பகத்தில் தன் வாழ் நாட்களை கடத்திகொண்டுள்ளனர் .\nஈர நெஞ்சம் போன்ற நெஞ்கில் ஈரம் சுமக்கும் சிலரால் தான் இவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்றால் அது மிகை அல்ல .ஈர நெஞ்சத்தின் ஈரமான செயல்கள் அநேகம் அதில் சில, சாலைகளில் பைத்தியங்களாக, சக சமூகத்தினரால் ஒதுக்கபட்டோரை காப்பகங்களில் சேர்த்துள்ளனர் .திரு நங்கைகளின் வாழ்வில் சுய தொழில் தொடங்கி சுய மரியாதையுடன் வாழ உதவி செய்துள்ளனர் .பல ஆதரவற்ற உடல் நலமின்றி இருந்த முதியோரை மருத்துவனைகளில் சிகிச்சை பெற உதவி உள்ளனர் .பலருக்கு கல்வி மேற்கொள்ள கல்வி உதவி வழங்கி வாழ்வில் கல்வி விளக்கேற்றி உள்ளனர் ,இது போன்ற பல சாதனைகளை அடுக்கிகொண்டே செல்லலாம் .\nஇன்று ஈர நெஞ்சம் நிறுவனர் திரு .ஈர நெஞ்சம் மகி அவர்களை கௌரவித்து நேசம் அமைப்பு விருது வழங்கி உள்ளது .\n ஈர நெஞ்சம் மகி மற்றும் அமைப்பினர் தொடர்க உங்கள் சமூக சேவைகள் \nசத்தமின்றி ஒரு சமூக சீர்திருத்தம்--ஈர நெஞ்சம்\nஇன்று அன்னையர் தினம் : வாழ்த்துக்கள்\nஇன்று நண்பர்கள் தினம் வாழ்த்துக்கள்\nமனநிலை பாதித்த இளம் பெண்ணிடமுமா வக்கிரம்\nமசினகுடி -ஒரு திகில் பயணம்\n டிசம்பர் 1 முதல் கவனம் \nயானைகள் -மனித இன மோதல்\nஇனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்\nநீதிபதி சதாசிவம் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்பு\nசில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு -ஒரு அலசல் (1)\nதந்தைக்கு ஒரு பதிவு (1)\nபங்கு ஆலோசனையின் அறிக்கை (11)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2012/12/blog-post_19.html", "date_download": "2018-06-21T21:32:09Z", "digest": "sha1:CR6HOY4GGAPI5ZANXWOJACXIM7YMDWDI", "length": 14036, "nlines": 256, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: புதுவைப் புத்தகக் கண்காட்சி இனிதே தொடங்கியது...", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nபுதன், 19 டிசம்பர், 2012\nபுதுவைப் புத்தகக் கண்காட்சி இனிதே தொடங்கியது...\nபுதுவை முதலமைச்சர் ந.அரங்கசாமி அவர்கள் புத்தகக் கண்காட்சியைத் திறந்துவைத்தல்.\nபுதுவையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி இன்று(19.12.2012) மாலை தொடங்கியது. புதுச்சேரி வேல். சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் புதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் கலந்துகொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்கள். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கியதுடன், பல்வேறு எழுத்தாளர்கள் எழுதிய பதினைந்திற்கும் மேற்பட்ட நூல்களையும் முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டு வாழ்த்தினார்.\nபுதுவை அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு பி. இராசவேலு அவர்களும். கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு தி.தியாகராசன் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். புதுசேரிப் புத்தகச் சங்கத்திற்குச் சிறப்பான தொண்டு செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன. கோ.முருகன் அனைவருக்கும் நினைவுப்பரிசில் வழங்கினார்.\nபுத்தகச் சங்கத்தின் தலைவர் எம்.கே. சாயிகுமாரி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். முனைவர் பாஞ். இராமலிங்கம் அவர்கள் புத்தகச் சங்கத்தின் பணிகளை எடுத்துரைத்தார். புலவர் சீனு.இராமச்சந்திரன் அவர்கள், புலவர் நாகி அவர்கள், புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து அவர்கள், முனைவர் மு.இளங்கோவன், பேராசிரியர் அரங்க. முருகையன் ஆகியோர் உரையாற்றினர்.\nபுத்தகக் கண்காட்சி 19-12.2012 முதல் 30.12.2012 வரை நடைபெற உள்ளது. காலையில் 11.30 முதல் இரவு 8.45 மணிவரை கண்காட்சி திறந்திருக்கும். இக்கண்காட்சியில் 104 புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.\nமுதலமைச்சர் அவர்கள் கண்காட்சியைப் பார்வையிடல். அருகில் அமைச்சர்கள்.\nமுனைவர் பாஞ்.இராமலிங்கம் அவர்கள் முதல்வர் அவர்களிடம் விருது பெறல்\nதியாகி மசீத் அவர்கள் முதல்வர் அவர்களிடம் பரிசு பெறல்\nபுதுவை முதல்வர் அவர்களின் அருகில் எம்.கே.சாயிகுமாரி அம்மா, வி.முத்து, மு.இளங்கோவன்\nஅமைச்சர் பி.இராசவேலு, புலவர் சீனு.இராமச்சந்திரன், மு.இ.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புதுவைப் புத்தகக் கண்காட்சி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஉலகத் தமிழ் இணைய மாநாடு நிறைவு விழா\nதமிழ் இணைய மாநாடு- முதல்நாள் நிகழ்வுகள்\nதமிழ் இணைய மாநாடு இனிதே தொடங்கியது…\nதமிழ் இணைய மாநாடு, மக்கள் அரங்கம் நிகழ்வுகள்\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநா...\nஇந்திய நீராவிக்கப்பல் முயற்சிகள், 1836-1910 - நூல்...\nபுதுவைப் புத்தகக் கண்காட்சி இனிதே தொடங்கியது...\nவிடுதலை நாளிதழில் குவைத் கண்காட்சி பற்றிய செய்தி…\nதமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நினைவுகள்...\nகுவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியில் என் பட்டறி...\nதமிழர் பண்பாட்டுக் கண்காட்சி தொடக்கவிழா…\nகுவைத் நாட்டில் இரண்டுநாள் தமிழர் பண்பாட்டுக் கண்க...\nகுவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி நிகழ்...\nகுவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி\nதூய நெஞ்சக் கல்லூரியின் வீரமாமுனிவர் தமிழ் மன்றத்த...\nஅறிஞர் கி.செம்பியன் அவர்களின் தமிழ் வாழ்க்கை…\nஇலக்கிய இணையர் முனைவர் மலையமான், பேராசிரியர் சரளா ...\nதமிழக வரலாற்றில் பாவலரேறு பெருஞ்சித்திரனார்\nசென்னையில் திருவருட்பா இசைவிழா- தமிழிசை விழா\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilebooksdownloads.blogspot.com/2009/02/u.html", "date_download": "2018-06-21T21:57:09Z", "digest": "sha1:XOZZVQGDRCSHH6M3TTCW4S2V3IL4HPMW", "length": 15973, "nlines": 263, "source_domain": "tamilebooksdownloads.blogspot.com", "title": "TAMIL E-BOOKS DOWNLOADS", "raw_content": "\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.\nஇந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.\n1. முயன்றவரை மரம் நடுங்கள்.\n2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.\n3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nகாதல் என்பதில் காமம் இருப்பினும்\nகாமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை\nஇதை படிக்கும் எவரும் 'உணவு, தூக்கம்' போலவே பலுனர்வும்கூட உயிர்களின் தவிர்க்கமுடியாத அடிப்படைத் தேவை என்பதையும், அதுபற்றி முழுமையாகத் தெரிந்து கொள்வது எத்தனை அவசியம் என்பதையும் தெளிவாக உணர்வார்கள்.\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அரும்பும் அன்பு, காதலாக மலர்ந்த பிறகு அவர்கள் இணைந்து நடத்தும் திருமண வாழ்க்கை இந்த உறவில்தான்முழுமை பெறுகிறது.\nஇந்த உறவில் கொடுப்பவர், எடுப்பவர் என்ற வித்தியாசம் இல்லை நமது ரிஷிகள் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்த உண்மைகளை நாற்பது வருடங்களுக்கு முன்புதான் தீவிர ஆராய்ச்சிகளின் வாயிலாக மேற்கத்திய நாகரிகம் புரிந்து கொண்டிருக்கிறது.\nவாழ்க்கையின் முழுமையான பரிமாணத்தை நமது முன்னோர் காட���டினார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிரிட்டிஷ் ஆட்சிக் களத்தில் நமது இந்த மரபு வேரைப் பிடுங்கி எரிந்து, பாலுணர்வு என்பதையே ஒரு மிகப் பெரிய கவர்ச்சி அம்சம் போல ஆக்கி ' ஒருவனுக்கு ஒருத்தி' என்பதன் புனிதத்தையும் இல்லாமல் ஆக்கி, அவர்களது டேக் இட் ஈசி' கலாசாரத்தை நமக்கும் விதைத்து விட்டனர்.\nநல்ல தொண்டு செய்து இருக்கின்றீர்கள்.\nமந்திரச்சொல் எஸ். கே. முருகன்\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nவிடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு\nஎன்றென்றும் உன்னோடுதான் ரமணிசந்திரன் ...\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nதேவி ரமணிசந்திரன் என்னுடையக் கல்லூரிக் கா...\nஆசை ஆசை ஆசை ரமணிசந்திரன் பெண்களுக்கு இ...\nபிரகாஷ்ராஜ் நீ யார்ரா பிரகாஷ்னு கேட்டால், என்னோட ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்\nகல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...\nஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகி...\nவந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த குமார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர்...\nசாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.\nநாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அ...\nஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...\nநந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...\nரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்\n என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா...\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர் (ம��ன் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை\nகி.மு கி.பி மதனின் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்\nமதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...\n100 வது பதிவு (1)\nஉனக்காகவே ஒரு ரகசியம் (1)\nசத்குரு ஜக்கி வாசுதேவ் (1)\nசம்போ சிவ சம்போ (1)\nவீழ்வேன் என்று நினைத்தாயோ (1)\nபல நண்பர்கள் தங்களிடம் உள்ள மென் புத்தகத்தினை எவ்வாறு தருவது என்று வினவுகின்றார்கள். புத்தகத்தின் பெயரையும், அதன் இணைப்பையும் sagotharan.jagadeeswaran@gmail or pvekosri@gmail என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது கருத்துகளை தெரிவிக்கும் பகுதியிலும் தெரிவிக்கலாம். இணைப்பு இல்லை மென்புத்தகமாகவோ, ஒலிபுத்தமாகவோ இருக்கிறது என்றாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltwistgo.com/2015/02/super-singer-junior-4-24-02-2015-vijay-tv-musical-program/", "date_download": "2018-06-21T21:22:50Z", "digest": "sha1:CU2FKHQ5ZRZRQ6SF64FQJORIFFXBYO4I", "length": 18783, "nlines": 96, "source_domain": "tamiltwistgo.com", "title": "Super Singer Junior 4 – 24-02-2015 – Vijay TV Musical Program – TamilTwist | TamilTwist Super Singer Junior 4 – 24-02-2015 – Vijay TV Musical Program – TamilTwist", "raw_content": "\nவிஜய்டிவி நிர்வாகம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மோசடி செய்துவிட்டதாக ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தமிழர்கள் வழக்குபதிவு செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். விஜய்டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் மக்கள் யாருக்கு அதிகம் வாக்களிக்கின்றனரோ அந்த போட்டியாளரே வெற்றி பெறுவார்கள் எனக்கூறி மக்களிடம் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதையடுத்து உலகமெங்கும் உள்ள தமிழர்கள் தமக்கு பிடித்தமான போட்டியாளர்களுக்கு, தமது வாக்குகளை அள்ளி அள்ளி போட்டனர். இந்த வாக்கெடுப்பால் இறுதிச்சுற்றில் மட்டுமே எஸ்.எம்.எஸ். மூலம் 20 கோடியை ரூபாயை விஜய் டிவி சம்பாதித்தது. மக்கள் அளித்த வாக்குகளின் எண்ணிக்கை கோடிகளைத்தாண்டிய வண்ணம் இருப்பதாக தெரிவித்தவர்கள், அந்த வாக்கு எண்ணிக்கை எவ்வளவு, யார் அதிக வாக்குகள் பெற்றார்கள் என இறுதிவரை அறிவிக்கவே இல்லை. இதனால் விழுந்து விழுந்து வாக்களித்த தமிழர்கள் அனைவரும் கொதித்துப்போய்விட்டனர். விஜய்டிவி திட்டமிட்டே இதை செய்துள்ளதாகவும், விஜய்டிவி உண்மையான வெற்றியாளருக்கு பதிலாக வேறு ஒருவரை அறிவித்துவிட்டதாகவும், பார்வையாளர்கள் அதிகமானோர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜய்டிவி மக்களை அவமதித்ததாகவும், நிகழ்ச்சி நடைமுறை வழக்க விதியை மீறியதாகவும், நிகழ்ச்சியில் குளறுபடி செய்ததாகவும் மூன்று பிரதான குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து ஐரோப்பா தமிழர்கள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது. மேலும், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவர்கள், விருந்தினர்கள் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், இயக்குனர் மற்றும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் குற்றவாளியாக அறிவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளனர். இவர்கள் ஏன் அந்த மக்கள் வாக்கெடுப்பு முடிவை தெரிவிக்க மறுத்தனர் என்ற முதன்மையான குற்றச்சாட்டு அடிப்படையில் இந்த வழக்கு மனுதாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கில் அவர்கள் வெற்றிபெற்றால் நிகழ்ச்சியில் பங்குகொண்ட நடுவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மற்றும் விருந்தினரான தனுஷ், அனிரூத், சிவகார்த்திகேயன் போன்றவர்கள் ஐரோப்பாவுக்கு பயணம் செய்ய தடை உத்தரவு பிறப்பிக்கபடலாம். அதேபோல் விஜய்டிவியின் ஒளிபரப்பும் ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்படும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கீழே உள்ள செய்தியை படிக்க செய்தியின் மீது கிளிக் செய்யவும்.\nசூப்பர்சிங்கர் வாக்குகள் வெளியில் வந்தது. விஜய் ரீவின் கள்ளம் பிடிபட்டது.\nநடந்த சுப்பர்சிங்கர் போட்டியில் இதுவரை காலமும் இல்லாத அளவு உலக பரப்பில் பரந்து வாழும் தமிழ்மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வாக்களிக்க விஜய் ரீவியோ\nதான் நினைத்த போட்டியாளர் வெற்றிபெறவேண்டும் என்ற நோக்கத்தோடு வாக்குகளை அறிவிக்க விடாது முடிவினை அறிவித்தது நீங்கள் யாவரும் அறிந்ததே.. ஆனால் இப்போழுது சிலரால் இவர்களின் வாக்குகள் வெளிச்சத்திற்க்கு வந்திருக்கின்றன. அதன் அடிப்படையில்\nஇவ் முடிவுகள் உத்தியோக பூர்வமற்றவையாக இருந்தாலும் முடிவினை அறிவிக்கும் போது விஜய் ரீவி வாக்குகளை அறிவிக்காதமையினால் ஏதோ ஒரு கள்ளத்தனம் இருப்பது நம்ப முடிகின்றது. இவ் வாக்கு முடிவினை நம்பகூடியதாகவும் இருக்கின்றது. எது எப்படியோ அனைத்த�� மக்களையும் விஜய் ரீவி ஏமாற்றி விட்டது என்பதே உண்மை.\nசூப்பர் சிங்கரில் வெற்றி பெற்ற பின்னர் உலக தமிழர்களுக்கு நன்றி தெரிவித்தும் & இறுதிப் போட்டி பற்றியும் ‪#‎ஜெசிக்கா‬ மனம் திறந்து பேசும் காணொளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/vijayabaskar", "date_download": "2018-06-21T21:54:06Z", "digest": "sha1:XTPI7O2JHCEZWYPYOPDNNDZANOSO5X5H", "length": 13280, "nlines": 131, "source_domain": "www.dinamani.com", "title": " search", "raw_content": "\nஅமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை பதவி நீக்கம் செய்க: அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள்\nகுட்கா ஊழல் வழக்கில் தொடர்புடைய அமைச்சர் விஜயபாஸ்கர் காவல்துறை அதிகாரிகள் திரு.டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ ஆகியோரை பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்...\nசென்னையில் ரூ.1000 பஸ் பாஸ் கட்டணத்தில் மாற்றம் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு\nசென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் மாற்றமின்றி ரூ.1000 ஆகத் தொடரும் என்று போக்குவரத்து துறைஅமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.\nபணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nவேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநிலவேம்பு குடிநீரால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்\nடெங்கு காய்ச்சலுக்காக நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்க விளைவுகள் எதுவும் இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nதேங்கும் நீரை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nடெங்கு காய்ச்சல் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தங்களுக்கு சொந்தமான இடங்களில் தேங்கும் நீரை அகற்றாதோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்...\nஎன் மீது தேசத்துரோக வழக்குத் தொடுத்தால் சந்திக்கத் தயார்: ஸ்டாலின் ஆவேசம்\nஅரசினை விமர்சித்து கருத்து தெரிவிப்பதால் என் மீது தேசத்துரோக வழக்குத் தொடுத்தால் சந்திக்க��் தயார் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவரான ஸ்டாலின் தெரிவித்தார்.\nஅரசு பேருந்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் ரூ.1200: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு\nபோக்குவரத்து ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் தலா ரூ.1,200 வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.\nஇரு தரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் முன்மொழிவு: தில்லியில் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி\n'நீட்' தேர்வு விலக்கு கோரும் விவகாரத்தில், மாநிலப் பாடத் திட்டத்தில் பயின்ற கிராமப்புற மாணவர்கள், 'நீட்' தேர்வு எழுதி தேர்வான மாணவர்கள் ஆகிய இரு தரப்பினரும் பாதிக்காத வகையில் மருத்துவ மாணவர்\nநீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவிலக்கு அளிக்கப்பட்டாலும், நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nநீட் அவசரச் சட்டம்: அமைச்சர் தில்லி பயணம்\nநீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு பெறுவதற்கான அவசரச் சட்டத்துக்கு ஒப்புதல் பெறுவதற்காக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செவ்வாய்க்கிழமை இரவு தில்லி புறப்பட்டுச்\nநீட் அவசர சட்ட முன்வரைவு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிப்பு\nநீட் தேர்வில் தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகைசெய்யும் அவசர சட்ட முன்வரைவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்று\nகுதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம்: தமிழக அரசை சாடும் கமல்\nகுதிரைகளை பிற்பாடு பேரம் பேசலாம்; முதலில் மாணவர்களின் எதிர்காலம் குறித்து பேசுங்கள் என்று நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசினை கமல் சாடியுள்ளார்.\nநீட் தேர்வு குறித்து 2 நாளில் முடிவு தெரியும்:அமைச்சர் சி.விஜயபாஸ்கர்\nநீட் தேர்வுக்கு விலக்கு கோரும் விவகாரத்தில் இரண்டு நாளில் முடிவு தெரியும் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.\nடெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலையே ஏற்படக் கூடாது: விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nடெங்கு காய்ச்சலால் ஒருவர் இறந்தார் என்ற நிலையே ஏற்படக் கூடாது என்று சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் வி���யபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.\nடெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் விஜயபாஸ்கரை நீக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nதமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் சுகாதாரத் துறைக்கு வேறு அமைச்சரை நியமிக்க வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115594", "date_download": "2018-06-21T21:52:43Z", "digest": "sha1:GQGG637A46YFQN3IQPAWSCLPSUYJLMOJ", "length": 7010, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Union Minister Mukhtar Abbas Iftar, Rajnath Singh and Irani participated,மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் இப்தார் விருந்து ராஜ்நாத்சிங், இரானி பங்கேற்பு", "raw_content": "\nமத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் இப்தார் விருந்து ராஜ்நாத்சிங், இரானி பங்கேற்பு\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nபுதுடெல்லி: தலைநகர் டெல்லியில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி அளித்த இப்தார் விருந்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஸ்மிருதி இரானி உள்பட பலர் பங்கேற்றனர்.மத்தியில் பாஜக தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இவர் டெல்லியில் நேற்று மாலை இப்தார் விருந்து அளித்தார். இந்த விருந்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஸ்மிருதி இரானி உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nமுத்தலாக்கால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்காகவே இந்த இப்தார் விருந்து அளிக்கப்படுகிறது என முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார். வாக்குவங்கிக்காக அரசியல் கட்சிகளால் இப்தார் விருந்து அளிக்கப்படுவதாக ஆந்திராவை சேர்ந்த பாஜ எம்எல்ஏ ஒருவர் இரண்டு தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜ தலைவர் ஒருவர் இப்தார் விருந்து அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nபாஜ-பிடிபி கூட்டணி முறிந்த நிலையில் காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முத��்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nகுடிபெயர்ந்த பண்டிட்டுகள் கோயிலில் சிறப்பு பூஜை\nரூ.27 கோடி ஹெராயின் பறிமுதல் பாஜ நிர்வாகி உட்பட 7 பேர் கைது\nஅசாமில் மழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி\nகாஷ்மீரில் ராணுவ நடவடிக்கை பொதுமக்களுக்கு எதிராக உள்ளது காங்கிரஸ் கண்டனம்\nதீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்\nபசு பாதுகாப்புக்கு தனி அமைச்சகம்: ம.பி. பாஜ அமைச்சர் கோரிக்கை\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு: 7 பேர் தீக்குளிக்க முயற்சி\nஉத்தரகாண்டில் யோகா நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/41953", "date_download": "2018-06-21T21:30:14Z", "digest": "sha1:FK6PXSQQCDN6CHFMICCPP7OSBA625K5H", "length": 7711, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் பெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை\nபெண்களை அதிகம் தாக்கும் ரத்த சோகை\nமக்களை மிக அதிகமாக தாக்கும் நோய் ரத்த சோகை நோய் தான். இது மொத்த பெண்கள் மக்கள் தொகையில் 50 சதவீத பேரும், குழந்தைகள் எண்ணிக்கையில் 75 சதவீதம் பேரும் இந்த நோயால் பாதிப்படைந்துள்ளார்கள்.\nரத்தச் சோகைக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது, அதிகமான உடலுழைப்பு, உணவில் உப்பு, புளி, காரம் அதிகமாக பயன்படுத்துவது, மது அருந்துவது, பகல் தூக்கம், சூடு மிகுந்த உணவு, அதிக அளவு மருந்துகள் சாப்பிடுவது போன்றவை தான்.\nஇப்படிப்பட்ட உணவு பழக்கங்களால், உடலில் பித்தம் சீற்றமடைந்து ரத்தம் பாதிக்கப்படும். இதனால் ரத்தத்தின் அளவு குறைந்தும், அதன் தன்மை மாறுவதால் ரத்த சோகை உருவாகும். ரத்தம் நமது உடலுக்கும் உயிருக்கும் முக்கியமான ஆதாரம். ஆதலால் ரத்தம் பாதிக்கப்பட்டால் உடல் பலவீனமாகி, எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்ந்து காணப்படுவார்கள்.\nஇந்த வி��ாதி, சிறு வயதினருக்கு வரும் போது அவர்கள் மற்ற குழந்தைகள் போல விளையாட முடியாது. சிறிது நேரம் விளையாடினால் கூட சோர்ந்து விடுவார்கள். சிறுவயதிலேயே கால்வலி, தலைவலி, பசியின்மை, காய்ச்சல், எப்போதும் தூங்கிக்கொண்டே இருப்பது போன்ற அறிகுறிகளை காணலாம்.\nபொதுவாக சிறுவர்கள் எப்போதும் தூங்குதல், சுறுசுறுப்பின்மை, மூச்சு வாங்குதல், இதய படபடப்பு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை பாதிப்பு இருக்கலாம். எனவே முறையாக பரிசோதனை செய்து சிகிச்சை அளிப்பது அவசியம்.\nமுக்கியமாக அவர்களின் உணவுப் பழக்கங்களை மாற்ற வேண்டும். புளிப்பு, காரம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள் அதிகம் சேர்க்க வேண்டும். இப்படி செய்தால் ரத்த சோகையை விரட்டலாம்.\nPrevious articleயாகூவை வாங்குகிறது Verizon\nNext articleவயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்\nநுரையீரல் புற்று நோயை ரத்த பரிசோதனை மூலம் அறியலாம்\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது; பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43735", "date_download": "2018-06-21T21:29:46Z", "digest": "sha1:KEFVKCSRFPMXMKLMVCXXUFEDQTUQURV3", "length": 5648, "nlines": 86, "source_domain": "www.zajilnews.lk", "title": "முஹமட் முஸம்மில் பிணையில் விடுதலை.! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் முஹமட் முஸம்மில் பிணையில் விடுதலை.\nமுஹமட் முஸம்மில் பிணையில் விடுதலை.\nதேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் முஹமட் முஸம்மில் சற்றுமுன்னர் கோட்டை நீதிமன்றத்தால் 25 ஆயிரம் காசுப்பிணை மற்றும் 10 இலட்சம் பெறுமதியான இரண்டு சர��ர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nமுன்னாள் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஊடகப்பேச்சாளருமான முஹமட் முஸம்மில், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த மாதம் ஆஜராகியிருந்தவேளை கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஇலங்கையிலிருந்து வந்த இஸ்ரேல் பெண்ணிடம் இருக்கும் குழந்தை யாருடையது\nNext articleமைக்கல் பெல்ப்ஸிற்கு 21 ஆவது தங்கம்\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nபிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சி; சீனா நாட்டின் நிதி உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்குள் ஏறாவூரும் உள்ளடக்கம்\nகாத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45715", "date_download": "2018-06-21T21:33:00Z", "digest": "sha1:ZYYE3C4JRTVENOK3WOAMO67GC7ZGNAU3", "length": 5151, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "(Video) தனக்கும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸிற்கும் இடையில் எது வித பிரச்சனையும் இல்லை: அமைச்சர் தயா கமகே - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் (Video) தனக்கும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸிற்கும் இடையில் எது வித பிரச்சனையும் இல்லை: அமைச்சர் தயா...\n(Video) தனக்கும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸிற்கும் இடையில் எது வித பிரச்சனையும் இல்லை: அமைச்சர் தயா கமகே\nPrevious articleஜப்பானை மிரட்டும் லயன்ராக் புயல் – 110 விமானச் சேவை ரத்து\nNext articleQatar விமான நிலையத்தில் பயணிகளுக்கு 35 ரியால் நுழைவு வரி\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nபிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சி; சீனா நாட்டின் நிதி உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்குள் ஏறாவூரும் உள்ளடக்கம்\nகாத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/50863", "date_download": "2018-06-21T21:30:00Z", "digest": "sha1:K5VYOSLWABNV4GGW3TQ3IPS5CNHTSDPE", "length": 18553, "nlines": 100, "source_domain": "www.zajilnews.lk", "title": "SLMC கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழை அரசியலிருந்து ஓரம் கட்ட போட்ட சதித்திட்டம் அம்பலமானது...!!! - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் SLMC கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழை அரசியலிருந்து ஓரம் கட்ட போட்ட சதித்திட்டம் அம்பலமானது…\nSLMC கல்குடா தொகுதி அமைப்பாளர் கணக்கறிஞர் றியாழை அரசியலிருந்து ஓரம் கட்ட போட்ட சதித்திட்டம் அம்பலமானது…\nகடந்த கால மஹிந்த ராஜ பக்ச அரசாங்கத்தில் பாரிய அளவிளான அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ள முடியாத நிலைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் அதன் தலைமையும் உள்வாங்கப்பட்டது என்பதை நாம் அனைவரும் அறிந்த விடயமாகும்.\nஅந்த நிலைப்பாடு தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தினால் மாற்றியமைக்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக நாடளாவிய ரீதியில் பாரிய அளவிளான அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் வருகின்றன.\nஅதிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் அமைச்சுக் குற்பட்ட நகர திட்டமிடல்,நீர்வழங்கள் அமைச்சின் ஊ��ாக பல அபிவிருத்தி திட்டங்களுக்கு நாடளாவிய ரீதியில் நிதி ஒதுக்கப்பட்டு வருகின்றது.\nஅந்த வகையில் கல்குடா பிரதேசத்தில் நீண்ட காலமாக இருந்த சுத்தமான குடி நீர் பிரச்சினை, மற்றும் சோர்வடைந்து கிடந்த அபிவிருத்தி திட்டங்கள் போன்ற இன்னொறன்ன பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான கணக்கறிஞர் எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருடன் பல கட்ட பேச்சு வார்த்தைகளை மேற் கொண்டு வருகிறார்.\nஅதற்கமயவே கடந்த நூறூ நாள் திட்டத்தில் கல்குடா பிரதேசத்தில் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீமால் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக குடிநீர் திட்டத்தின் முதலாம் கட்ட நீர் வழங்கள் ஓட்டமாவடி,மாவடிச்சேனை பிரதான வீதிகளில் வசிக்கும் மக்களுக்கு அண்மையில் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வெகு விரைவில் வாழைச்சேனை பிரதேச மக்களும் சுத்தமான குடிநீர் பெறும் வண்ணம் ஏற்பாடுகளை செய்து தருமாறு கணக்கறிஞர் றியாழ் அவர்கள் கடிதம் மூலம் தலைவருக்கு கோரியுள்ளார்கள் அதற்கு அமைய அந்த பகுதிகளுக்கும் சுத்தமான குடி நீரை துரிதமாக வழங்க அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.\nஅது மாத்திர மன்றி கல்குடா பிரதேசம் முழுவதுமான குடி நீர் பிரச்சினையை பூர்த்தி செய்வ தென்றால் அன்னளவாக 2000 கோடி ரூபாய் அளவு தேவைப் படுவதால் அதனை எமது அரசாங்கத்தினால் பெற்று கொள்வதற்கு முடியாத நிலையில் அதனை பெற்றுக் கொள்ள தற்போதுள்ள சூழ் நிலையில் நீண்ட கால அவகாசமும் தேவைப்படுகிறது ஆகவே அந் நிதியை பெற்றுக் கொள்வதற்காக பல வெளிநாட்டு உயர் அதிகாரிகளை சந்தித்து பல கட்ட பேச்சு வார்த்தைகளை எம் மண்ணின் மைந்தன் கணக்கறிஞர் றியாழ் அவர்கள் துரிதமாக மேற் கொண்டு வருகிறார்.\nஇந்த முயற்சியில் தலைவரின் அமைச்சுக்கு அடிக்கடி றியாழ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் எம்.எம்.எம்.சமீம் ஆசிரியர் ( அமைச்சரின் அமைச்சின் இணைப்பதிகாரி சமூக நீர்வழங்கள் திணைக்களம்)\nஅவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் செயற்பட்டது மாத்திரமின்றி றியாழ் அவர்களுடன் இணைந்து பல அபிவிருத்தி திட்ட ஏற்பாடுகளை கொழும்பில் இருந்து மேற்கொண்டுள்ளார் இன்னும் மேற் கொண்டும் வருகிறார்.\nஇவ்வாறான இவர்களின் அயராத முயற்சியினால்தான் கல்குடாவின் அபிவிருத்திக்கான நிதி ஒதிக்கீட்டுக்கான அனுமதியை தலைவர் ரவூப் ஹக்கிம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டுள்ளார்கள் இந்த திட்டவரைபுகளை மேற்கொள்வதில் ஊரில் உள்ள சில முக்கிய நபர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள் என்பதை நாம் மறுக்க வில்லை.\nஅதிலும் குறிப்பாக தற்போதைக்கு கல்குடா பிரதேசம், மற்றும் அதனை அன்டிய பிரதேசங்களுக்கான அபிவிருத்தி பணிகளுக்காக கணக்கறிஞர் றியாழின் வேண்டு கோளின் பெயரில் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் சுமார் 150மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.\nதற்போது இந்த அபிவிருத்தி திட்டத்திற்கான திட்ட வரைபுகளை மாகாண திணைக்களம் சிலவற்றில் பெறுவதற்கு பல கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இதணை சிலர் தங்களின் அரசியல் இலாபத்திற்காகவும் தாங்கள் ஆதரிக்கும் வெளியூர் அரசியல்வாதியை மேற் கோள் காண்பித்து அவரின் மூலமே இவ் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலிப் பிரச்சாரங்களை மேற்கொள்வதானது கட்சிக்குள் விரிசலை உண்டாக்குவதற்கான புதிய சதித்திட்டம் ஆகும்.\nஒரு காலத்தில் மறைந்த தலைவர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் காதரினால் ஒற்றுமைப்பட்டு ஒரே கூரையின் கீழ் இருந்த கல்குடா பிரதேச மக்கள் இன்று கணக்கறிஞர் றியாழினால் ஒன்று சேர்ந்து இருப்பதை பார்க்கும் போது எமக்கு மிகுந்த சந்தோசம் அளிக்கிறது இதனை தாங்கி கொள்ள முடியாத [போராளிகள் என்ற போர்வையில்] உள்ள ஒரு சில அடிவருடிகள் அதனை தனது அரசியல் வியாபாரத்துக்காகவும்,கொந்தராத்துக்காகவும் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை மேற் கொண்டு வருவதை இத்துடன் நிருத்திக் கொள்ள வேண்டும்.\nஇதன் உண்மை தன்மையை மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் இவ்வாறானவர்களின் முகத்திரையை கிழித்து மக்களுக்கு அடையாளம் காட்டவும் இவ் அபிவிருத்தி திட்டங்களை யார் கல்குடாவுக்கு கொண்டு வந்தார் என்பது தொடர்பாக தெளிவாக இங்கு பதிவிட்டிருக்கிறேன்.\nஇது பொய் என்றால் ஆதாரங்களை கொண்டு நிருபியுங்கள் அவ்வாறு இல்லாமல் வதந்திகளை பரப்பி மக்களை ஏமாத்த முற்படாதீர்கள் உங்களை போன்றவர்களின் கதைகளை கேட்டு ஏமாற க���்குடா மக்கள் இனி என்றென்றும் தயாரில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்ரை உபத்திரம் செய்யாதீர்கள் என தயவாய் கேட்டுக் கொள்வதோடு கல்குடா மக்களுக்கு நன்மை செய்யவந்த எம் தலைவன் றியாழை மெளனியாக்கி கல்குடாவின் சேவைகளை இடை நிறுத்தி உங்கள் சுய லாபத்துக்காக மீண்டும் மீண்டும் கல்குடாவை அரசியல் அநாதையாக்க முற்படாதீர்கள்.\nகணக்கறிஞர் றியாழை அரசியலிருந்து ஓரம் கட்டி வெளியூர் அரசியல் வாதியை திருப்திபடுத்துவதற்கான சதித்திட்டமே இதுவாகும் என்பதையும் மக்கள் வெகு விரைவில் புரிந்து கொள்வார்கள்.\nPrevious articleஎமது மக்கள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்த காணிகளை விடுவிக்கக் கோரி ஜெனீவா செல்ல வேண்டும் என சில அதிகாரிகள் நினைக்கின்றார்களா\nNext articleமட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\nபிரதியமைச்சர் அலி சாஹிர் மௌலானாவின் முயற்சி; சீனா நாட்டின் நிதி உதவியில் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்குள் ஏறாவூரும் உள்ளடக்கம்\nகாத்தான்குடியில் நடாத்தப்பட்ட ஆயுர்வேத வைத்திய முகாம் முற்றுகை: பொலிசார் விசாரணை\n(Photos) கிளிநொச்சியில் 10 பேரை தாக்கிய சிறுத்தைப் புலி அடித்து கொலை\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nமட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 80 கோடி ரூபா செலவில் நவீன முறையில் நிர்மானிக்கப்பட்டுள்ள விபத்து...\nஆரையம்பதி-மாவிலங்குதுரையில் 6 பிள்ளைகளின் தந்தை கோடரியால் கொத்தி கொலை;\nமக்கள் நலனை உதாசீனம் செய்து கழியாட்ட நிகழ்வில் கவனம் செலுத்தும் ஓட்டமாவடி பிரதேச சபை...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயக்கொட ஆராச்சி பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2983", "date_download": "2018-06-21T21:52:29Z", "digest": "sha1:NUHA2YOZSHZTUEDXNSCKBEFPOMOKZQ4V", "length": 6054, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதியில் மனநலம் பாதிக்கப்பட்டு தவிக்கும் சகோதரருக்கு உதவிடுவீர்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்��ிகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் நாயகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதியில் மனநலம் பாதிக்கப்பட்டு தவிக்கும் சகோதரருக்கு உதவிடுவீர்\nபுகைபடத்தில் இருக்கும் சகோதரர் மனநிலை பாதிக்கப்பட்டு சவுதியில் உள்ள தவாத்மி (DAVADMI) என்ற இடத்தில் உள்ள மருத்துவமணையில் அணுமதிக்கபட்டுள்ளார்\nதமிழ்நாட்டை சேர்ந்தவர், எந்த ஊர் என்ற விபரம் அறிய முடியவில்லை. சகோதரரை அவருடைய குடும்பத்திடம் சேர்க்க இயன்றவரை இந்த செய்தியை மற்ற சகோதரர்களுக்கு தெரியப்படுத்தவும்.\nஇறைவன் அவர்களுக்கு நற்கூலியை வழங்குவானாக. மேலும் விரிவான விபரங்களை அறிய சகோதரர் Sayed kader அவர்களை தொடர்பு கொள்ளவும்.\nநடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் SMS அனுப்பி புகார் கொடுங்க\nRONALDO 1.2 மில்லியன் ஈரோ பணம் பாலஸ்தீனதிர்க்கு கொடுத்தார்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3874", "date_download": "2018-06-21T21:52:41Z", "digest": "sha1:7IKV4SVVP4UCJOTAATSVNY5N5XCF2BBL", "length": 25186, "nlines": 132, "source_domain": "adiraipirai.in", "title": "இந்திய அரசியல் தலைவர்கள் ஒரு பார்வை - ராகுல் காந்தி - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரையின் அமைதியை கெடுக்கும் வாட்ஸ் அப் வதந்திகள்… குழப்பத்தில் மக்கள்\nஅதிரை நடுத்தெருவில் பீதியை ஏற்படுத்தும் மின் கம்பம்… புகார்களை காதில் வாங்காத மின்வாரியம்\nவாட்ஸ் அப்பில் பரவும் புகார் செய்திக்கு அதிரை இமாம் ஷாபி பள்ளி நிர்வாகம் மறுப்பு\nஉ.பி-யில் வயலுக்குள் புகுந்த பசுவை விரட்டிய காசிம் என்ற விவசாயி அடித்து படுகொலை\nடாக்டர் ஜாகிர் ந���யகின் பாஸ்போர்ட் மீதான தடையை நீக்க நீதிமன்றம் மறுப்பு\nஅதிரை கடற்கரைத் தெரு முஹல்லாவின் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு\nதஞ்சை மாவட்ட மக்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்திய செய்தி\nபட்டுக்கோட்டை ஆயிஷா ஆப்டிகல்ஸ் டாக்டர். அப்துல் அலீம் அவர்கள் வஃபாத்\nஷார்ஜாவில் தமிழக மாணவர் ஆதித்யாவுக்கு கிடைத்த கவுரவம்\nஇஸ்லாமிய ஊழியருக்கு எதிரான பதிவு… நெருக்கடிக்கு பணிந்தது ஏர்டெல்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஇந்திய அரசியல் தலைவர்கள் ஒரு பார்வை – ராகுல் காந்தி\nராகுல் காந்தி 19 ஜூன் 1970 ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர், அமேதி தொகுதி பிரதிநிதி ஆவார். அவருடைய அரசியல் கட்சியின் பெயர் இந்திய தேசிய காங்கிரஸ் இவர் நேரு-காந்தி குடும்பத்தை சார்ந்தவர், இது இந்தியாவில் மிகுந்த பாரம்பரியம் மிக்கஅரசியல் குடும்பம் ஆகும்.காங்கிரஸ் கட்சி 2009-ம் ஆண்டு பாரளுமன்ற தேர்தலில் மிகபெரிய வெற்றியை பெற்றதற்காக ராகுல் காந்தி பரவலாக புகழப்பட்டார்.இவரின் உத்திகள் மிகவும் சுவாரசியமானது: அடித்தட்டு மக்களிடையே மிகவும் அன்னியோனியம், கிராம மக்களிடையே ஆழ்ந்த தொடர்பு, மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் சிறந்த ஜனநாயக பண்பினை கொண்டுவர முயற்சித்து வருகிறார். இவர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் அமரும் வாய்ப்பினை மறுத்துவிட்டு அடித்தளம் வரை கட்சியினை பலப்படுத்தும் பணியில் உள்ளார்.\nஇந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரியான ராஜீவ் காந்திக்கும், இத்தாலியில் பிறந்து தற்போதைய காங்கிரஸின் தலைவராக இருக்கும்சோனியா காந்திக்கும் மகனாக ராகுல் காந்தி புது டெல்லியில் பிறந்தார். அவருடைய பாட்டி முன்னாள் பிரதம மந்திரியான இந்திரா காந்தி ஆவார். அவருடைய சிறப்புமிக்க பாட்டனார் இந்தியாவின் முதல் பிரதம மந்திரியான ஜவஹர்லால் நேரு மற்றும் மிகவும் சிறப்புமிக்க முப்பாட்டனார் இந்தியாவின் சுதந்திர விடுதலை இயக்கத்தின் தனித்துவம் வாய்ந்த தலைவரான மோதிலால் நேரு ஆவார்.\nஇவர் டூன் பள்ளி சேர்ந்து பயிலுவதற்கு முன்னாள் நியூ டெல்லி மாடர்ன் பள்ளி சேர்ந்து பயின்றார். இவர் 1981-83 ஆம் ஆண்டுகளில் தன் தந்தையின் தாயகக் கல்வி நிலையத்தில் சேருவதற்கு முன்னால், பாதுகாப்பு கருதி வீட்டிலிருந்தே கல்வி பயின்றார். 1994 ஆம் ஆண்டில்ஹார்வர்ட் பல்கல���கழகத்தில் படிப்பை தொடர்ந்து அதே சமயம்ரோல்லின்ஸ் காலேஜ், ப்ளோரிடாவில் இளங்கலை பி.ஏ. பட்டம் பெற்றார். இவர் 1995 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ்,ட்ரினிட்டி கல்லூரியில் வளர்நிலைக் கல்வியலில் ஆய்வியல் நிறைஞர் (M.PHIL) பட்டம் பெற்றார்.\nராகுல் காந்தி, பட்டபடிப்பு முடித்த பின் மைக்கேல் போர்டேர்ஸ் நிர்வாக ஆலோசனை நிறுவனம், மற்றும்கண்காணிப்பு குழுமத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார்.இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் பணிபுரிந்ததால் தான் இன்னாருடன் பணிபுரிகின்றோம் என்பதே சக பணியாளர்களுக்கு தெரியாமல் இருந்தது.இவரின் மூத்த கூட்டாளி ஒருவர் கூறுகையில் இவரின் பணி முத்திரை பதிக்கும் படியாக இருந்தது என்று கூறுகின்றார். பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்துறை குழுமத்தை நடத்துவதற்காக 2002 – இன் பிற்பகுதியில் மும்பைதிரும்பினார்.\n2003-இல் இவர் தேசிய அரசியலுக்கு வரப்போவதாக ஊடகங்கள் பரவலாக செய்திகள் வெளியிட்டன. ஆனாலும் இவர் அதை உறுதிப்படுத்தவில்லை.[11] இவர் தனது தாயாருடன் பொது நிகழ்ச்சிகளிலும் காங்கிரஸ் கட்சியின் கூட்டங்களிலும் கலந்து கொண்டார். பதினான்கு வருட இடைவேளைக்குப்பின் நல்லெண்ணப் பயணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியைக் காண இவரது சகோதரி பிரியங்கா காந்தியுடன் பாகிஸ்தானுக்கு சென்று வந்தார்.\nஇவர் தன் தந்தையின் முன்னாள் தொகுதியும் தன் தாயின் அப்போதைய தொகுதியுமான அமேதிக்கு ஜனவரி 2004-இல் சென்றிருந்தபோது இவர் மற்றும் இவருடைய சகோதரியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஆருடங்கள் பலமாக வலம்வந்தன. அரசியல் பிரவேசம் பற்றிய தீர்மானமான முடிவை சொல்ல நிராகரித்து விட்டாலும் தான் அரசியலை வெறுக்கவில்லை என்று பதிலளித்தார். “தான் உண்மையாகவே எப்பொழுது அரசியலில் நுழைவது என்று இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தான் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்” என்றும் பதிலளித்தார்.\nராகுல்காந்தி அவர்கள் அரசியலில் தனது வருகையை மார்ச் 2004 ல்அறிவித்தார். இந்தியாவின் பாராளுமன்றத்தின் கீழ்சபையான லோக்சபாவிற்கு மே 2004 ல் நடைபெற்ற தேர்தலில், தனது தந்தையின் தொகுதியானஉத்திரப்பிதேசத்தில் உள்ள அமேதியில் தான் போட்டியிடப்போவதாக மார்ச் 2004 ல், அறிவித்தார். இவ���் தந்தைக்கு முன்பே, அவரது சித்தப்பா சஞ்சய் காந்தி விமானவிபத்தில் இறப்பதற்கு முன்பு வரை அமேதியின் பிரதிநிதியாக – இருந்தார். இவரது தாயாரும் ரேபரேலி தொகுதிக்கு மாறும் வரை அமேதி தொகுதியில் பதவியில் இருந்தார். அப்பொழுது காங்கிரஸ் கட்சி என்பது தொகுதி கொண்ட உத்திர பிரதேசத்தில் வெறும் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்தது. இவரது சகோதரியான பிரியங்கா காந்தியின் அதிக வசீகரம் கூடுதலான வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்த அரசியல் விமர்சகர்களுக்கு காங்கிரசின் இந்த நிலை பெரும் வியப்பை உண்டாக்கியது. கட்சி பிரமுகர்களிடம் ஊடகங்களுக்கு அளிப்பதற்கு தேவையானதன்விபர பட்டியல் இல்லை. இவ்வாறு அவரின் பிரவேசம் ஆச்சர்யப்படும் வகையில் இருந்தது. இந்தியாவின் தலைசிறந்த அரசியல் குடும்பத்தின் இளம் உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தை இந்தியாவின் இளய தலைமுறையில் ஒருவராக இருந்து சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிநாட்டு ஊடகங்களுக்கு இவர் அளித்த நேர்காணலால் அறியலாம். அதில் இந்தியாவின் ஒற்றுமைக்கு பாடுபடுவேன் என்றதோடு, அரசியல் பிளவுகளுக்கு கண்டனமும் தெரிவித்தார். மேலும் ஜாதி, மதபதற்றத்தை குறைக்க பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். அவருடைய குடும்பத்தின் ஈடுபாடு அத்தொகுதியில் நீண்ட காலமாக இருப்பதை கண்ட அத்தொகுதி உள்ளூர்வாசிகள் அவர் வேட்பாளர் ஆனதும் வாழ்த்துக்களையும் சந்தோஷங்களையும் தெரிவித்தனர். இந்திய தேசிய காங்கிரஸின் அரசியல் பிரமுகர்.\nராகுல் தன் குடும்பத்தின் திடமான ஆதரவுடன் பெரும்பான்மை வாக்குகளை பெற்று யாருமே எதிர்பாராத வகையில் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சியை முறியடித்தார். அவருடைய தேர்தல் பிரச்சாரம் அவரது சகோதரி பிரியங்கா காந்தி வாத்ஸராவின் மேற்கோள்படி வழி நடத்தப்பட்டது. 2006 வரையிலும் அவர் வேறு எந்த துறையிலும் கவனம் செலுத்தாமல் தனது தொகுதி பிரச்சினைகளிலும், உத்திர பிரதேச அரசியலிலும் மட்டுமே கவனம் செலுத்தினர். மேலும் இதனால் இந்திய மற்றும் சர்வதேச ஊடகங்கள் சோனியா காந்தி இவரை வருங்காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவராக மாற்ற தயார் படுத்தி வருவதாக ஊகங்களை தெரிவித்தனர்.\nஜனவரி 2006 இல் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் ஹைதராபாத் மாநாட்டில் ராகுல் காந்தி அவர்கள் கட்சியின் முக்கிய பொறுப்பேற்று நடத்திட வேண்டும் எனவும் மற்றும் பிரதிநிதிகளை அறிமுகம் செய்யுங்கள் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன் பின் பேசிய அவர் “உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் உங்களை கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுதி கூறுகின்றேன்”. ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும் படி கேட்டுக்கொண்டார்.\n2006 ல் ரேய்பரேலி தொகுதியில் நடைபெற்ற மறுதேர்தலில் இவரது தயார் போட்டியிட்டபோது, ராகுல் காந்தியும் அவரது சகோதரியும் தங்களது தாயாருக்காக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக இத் தேர்தலில் தங்களது தாயார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் மிக எளிதாக வென்றார்.\n2007 ல் உத்திரபிரதேச சட்ட சபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரசின் உச்சகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் மிகப்புகழ் வாய்ந்த ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார். இருப்பினும் காங்கிரஸ் கட்சி 8.53% வாக்குகளைப்பெற்று வெறும் 22 இடங்களில் மட்டுமே வென்றது. இத்தேர்தலில், தாழ்த்தப்பட்ட இந்திய மக்களின் பிரதிநிதிக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி முதல் முறையாக தனிப்பெரும்பான்மை பெற்று பதினாறு ஆண்டுகளுக்கு பின் ஆட்சியமைத்தது.\n24 செப்டம்பர் 2007 ல் காங்கிரஸ் கட்சியின் செயல் அலுவலகத்தில் நடந்த கட்சியின் மறுசீரமைப்பில் ராகுல் காந்திஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளராக நியமிக்கப்பட்டார். இச் சீரமைப்பிலேயே இவர்இளைஞர் காங்கிரஸ் அமைப்புக்கும், இந்திய தேசிய மாணவர் அமைப்பிற்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.\nஇவர் இளைய தலைவராக தன்னை நிரூபித்துக்கொள்ளும் முயற்சியாக நவம்பர் 2008 ல், டெல்லியில் உள்ள அவரது இல்லமான 12, துக்ளக் லேன் ல் நேர்காணல் நடத்தி குறைந்த பட்சம் 40 நபர்களை தேர்வுசெய்து இந்திய இளைஞர் காங்கிரசை வழிநடத்தும் ஆலோசகர்களாக நியமித்தார். இவர் 2007 இந்திய காங்கிரஸின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றது முதல் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.\n2009 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நபரை 3,33,000 க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்டார்.இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்திர பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல் காந்தியே ஆவார். இவர் ஆறு வாரங்களில் 125 பிரச்சார பொது கூடங்களில் பங்கேற்று பேசினார்.\nஅதிரை நடைப்பெற்ற மழை தொழுகையில் பெரும் திரளானோர் பங்கேற்ப்பு\nதஞ்சையில் வேட்புமனு தாக்கல் செய்த அ.தி.மு.க, பா.ஜ.க மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-06-21T21:33:15Z", "digest": "sha1:BJEVHO4ZNOFTSKYPRAL6KCFER3LLD4U4", "length": 11213, "nlines": 142, "source_domain": "www.sindhanai.org", "title": "வட கொரியா « சிந்தனை", "raw_content": "\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தாவின் தனது முகநூல் பக்கத்தின் வாசகர்களுக்கான செய்தி…\nஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத துவக்கத்தின் அறிவிப்பு மற்றும் புனிதமிக்க ஈதுல் ஃபித்ரை முன்னிட்டு வாழ்த்துக்கள்…..\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரச���களால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nவட கொரியா விஷயத்தில் அமெரிக்க அரசியல் அமைப்பு குழப்பத்தில் உள்ளது\nசெய்தி வட கொரிய தலைவரான கிம் ஜாங் ஐ சந்திப்பதாக தன்னிச்சையாக முடிவெடுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஏற்கனவே தனது எதிர்பார்ப்புகளை குறைத்து கொள்ள ஆரம்பித்துவிட்டார்.\nராய்டர்சின் அறிவிப்பின் படி :\nகடந்த சனிக்கிழமை வட கொரிய தலைவர் கிம் ஜாங்குடன் திட்டமிடப்பட்ட சந்திப்பை பற்றி அதிபர் டிரம்ப் கூறுகையில் ‘இந்த சந்திப்பில் எந்த உடன்படிக்கையும் நிறைவேற்றப்படாமலும் இருக்கலாம் அல்லது இரு நாடுகளுக்கும் மத்தியில் இருக்கும் அணு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00071.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35212p75-topic", "date_download": "2018-06-21T21:47:53Z", "digest": "sha1:DTGE3ZST3DKYBZ5AW33UVFZEV5OPS77J", "length": 32163, "nlines": 448, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிரிக்கலாம் வாங்க!!! - Page 4", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பிளாஸ்டிக் பையால் முகத்தை மூடிய நடிகை\n» ரஜினியின் ‘காலா’- சினிமா விமரிசனம்\n» சவுதி அரேபியாவில் வெளியாகியுள்ள முதல் இந்தியப் படம் - காலா\n» ஜேம்ஸ்பாண்ட் நடிகை கேசன் மரணம்\n» அழுத்தமான காதல் காட்சிகளில் நடிப்பது ஒரு சவால்” நடிகை சுபிக்‌ஷா சொல்கிறார்\n» ஜெய்ப்பூர் கோட்டையில் ரஜினிகாந்துக்கு மெழுகு சிலை\n» காலா படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n» 13 வருடங்களில் சாதனை : 63-வது படத்தில் நடிக்கும் நயன்தாரா\n» ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n» இருவர் ஒப்பந்தம் – சினிமா\n» இனிய காலை வணக்கம்....\n» பௌர்ணமிக்கு உகந்த நாட்கள்\n» கன்றை இழந்த வாழை\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஇங்கு சிரிப்புக்கு கடி காமெடி துணுக்குகள், நகைச்சுவை ,என்று பதிவிடலாம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nபொக்கை வாய் தெரிகிறது #+\nபொக்கை வாய் தெரிகிறது #+\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசம்ஸ் இனி உனக்கு சரிவராது விடு ஜூட் :,;: :,;:\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காத���ி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஎன்னுடைய சிரிப்பு வெடிகளை இரவு தருகிறேன்..\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஎன்னுடைய சிரிப்பு வெடிகளை இரவு தருகிறேன்..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஎன்னுடைய சிரிப்பு வெடிகளை இரவு தருகிறேன்..\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஎன்னுடைய சிரிப்பு வெடிகளை இரவு தருகிறேன்..\nஇன்னும் சற்று நேரத்தில் சென்று விடுவேன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஎன்னுடைய சிரிப்பு வெடிகளை இரவு தருகிறேன்..\nஇன்னும் சற்று நேரத்தில் சென்று விடுவேன்.\nசென்றாலும் வாருங்கள் பாருங்கள் :.”: :.”:\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஎன்னுடைய சிரிப்பு வெடிகளை இரவு தருகிறேன்..\nஇன்னும் சற்று நேரத்தில் சென்று விடுவேன்.\nதொழுகை முடிந்து வாங்க....நாங்க இங்கதான் இருப்போம்..\n*சம்ஸ் wrote: ஒருவன்: என் காதலி கண்ணால பேசியதை நம்பி அவளைக் கல்யாணம் செய்துகிட்டது தப்பாப் போச்சு\nஒருவன்: அவள் வாய் பேச மாட்டாளாம்.\nஎன்னுடைய சிரிப்பு வெடிகளை இரவு தருகிறேன்..\nஇன்னும் சற்று நேரத்தில் சென்று விடுவேன்.\nதொழுகை முடிந்து வாங்க....நாங்க இங்கதான் இருப்போம்..\nதொழுகை முடிந்து வாங்க....நாங்க இங்கதான் இருப்போம்..\nஇல்லை வீட்டுக்கு நாளை எங்களுக்கு விடுமுறை தெரியுமா ஐ ஜாலி..... :.”:\nஉங்களைத் தொழவைக்க��ம் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nதொழுகை முடிந்து வாங்க....நாங்க இங்கதான் இருப்போம்..\nஇல்லை வீட்டுக்கு நாளை எங்களுக்கு விடுமுறை தெரியுமா ஐ ஜாலி..... :.”:\nஅப்போ அதிக நேரம் உங்களை சேனையில் பார்க்கலாம்னு சொல்லுங்க :+: :\nதொழுகை முடிந்து வாங்க....நாங்க இங்கதான் இருப்போம்..\nஇல்லை வீட்டுக்கு நாளை எங்களுக்கு விடுமுறை தெரியுமா ஐ ஜாலி.....\nம்ம் எனக்கும் ஐ ஜாலிதான்..\nதொழுகை முடிந்து வாங்க....நாங்க இங்கதான் இருப்போம்..\nஇல்லை வீட்டுக்கு நாளை எங்களுக்கு விடுமுறை தெரியுமா ஐ ஜாலி.....\nம்ம் எனக்கும் ஐ ஜாலிதான்..\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nதொழுகை முடிந்து வாங்க....நாங்க இங்கதான் இருப்போம்..\nஇல்லை வீட்டுக்கு நாளை எங்களுக்கு விடுமுறை தெரியுமா ஐ ஜாலி.....\nம்ம் எனக்கும் ஐ ஜாலிதான்..\nநடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை\nரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க\nநேற்று என் கச்சேரிக்கு வருவீங்கன்னு ரொம்ப எதிர்பார்த்தேன்...\nவரணும்னுதான் சார் நினைச்சேன். அதுக்குள்ள வேற கஷ்டம் ஒண்ணு வந்துட்டுது.\nMuthumohamed wrote: நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை\nரெண்டு பேரும் ஏதாவது ஒரு தியேட்டர்ல யாரையாவது போட்டு அறுத்துக்கிட்டிருப்பாங்க\nஉன் வீட்டுக்காரர் காலையில கோலமெல்லாம் போடுறாராமே..\nஎன் வீட்டுக்காரர்தான். காலையில கோலம் போடும்போது, பார்த்தாராம்.\nபொண்ணு கிளி மாதிரி இருப்பாள்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்...\nபேசியதையே திரும்பத் திரும்பப் பேசி கழுத்தை அறுக்கிறாளே*\nயோசனையே இல்லாம மெகா சீரியஸ் மாதிரி படம் எடுத்துட்டோம்*\nபேசாம, நாலு இண்டர்வெல் விடறதா முடிவு பண்ணிட்டோம்..*\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்ட�� வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1657%3A2012-07-18-14-34-15&catid=265&Itemid=54", "date_download": "2018-06-21T22:00:34Z", "digest": "sha1:7Q6N7UM2U527WQLM6Q24GYXD67AT5FQW", "length": 19125, "nlines": 161, "source_domain": "knowingourroots.com", "title": "ஆத்மஜோதி-எனது அறிமுகம்………", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nமருத்துவ கலாநிதி இ. லம்போதரன்\nஆத்மஜோதியுடன் எனது அறிமுகத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இன்னொருவரைப்பற்றியும் நான் சொல்லவேண்டும். அவர்தான் ஆத்மஜோதியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இவரைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றால் நான் இன்னும் தொண்ணூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும்.\nஅது மதமாற்றம் தீவிரமடைந்திருந்த காலம். ஆசியாவிலேயே முதலாவதாகத் தொடங்கப்பட்ட பெண்கள் விடுதிப்பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரியின் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் நுழைகின்றார். மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்து அமர்ந்தபின் \" அஞ்ஞானிகள் அனைவரும் எழுந்திருங்கள்\" என்று ஆசிரியர் முழங்குகின்றார். வழக்கம்போல இன்னமும் சைவ சமயத்தில் இருக்கின்ற மாணவிகள் அனைவரும் எழுந்து நிற்கின்றார்கள். ஒரு சைவ மாணவி மட்டும் தன் இருக்கையைவிட்டு அசையவில்லை. ஆசிரியர் அவளை நெருங்கினார். \"ஏன் நீ எழுந்து நிற்கவில்லை\n\"நான் அஞ்ஞானி இல்லை\" மாணவி அமைதியாகக் கூறினாள். \"அப்படியானால் நெருப்பு உன்னைச் சுடக்கூடாது. எங்கே விரலை நீட்டு. நெருப்புக்குச்சியைக் கொழுத்தி வைத்துப் பரிசோதித்துப் பார்ப்போம் நீ அஞ்ஞானியா இல்லையா என்று\" இது ஆசிரியரின் பதில்.\nமுதலில் உங்களைச் சோதித்துப் பாருங்கள். பின்னர் நான் செய்கிறேன். இது மாணவிய��ன் நறுக்கென்ற பதில். ஆசிரியர் மெல்ல விலகுகிறார் பாடத்துக்கு.\nசுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னால் இந்த மாணவி இப்பொழுது ஏழு பிள்ளைகளின் தாயாக மக்கள் மருமக்களுடன் கூடிய ஒரு கூட்டுக் குடும்பத்தின் தலைவி. தனது வீட்டுக்கு மணமுடித்து வந்த மருமகளுக்கு \" நான் உமக்குத் தாயாகவும் இருப்பேன்; மாமியாகவும் இருப்பேன்; தோழியாகவும் இருப்பேன்\" என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார். வந்த மருமகளுக்கு அவ்வாறே வாழ்ந்தும் காட்டி கணவன் மற்றும் பிள்ளைகளுக்கான உணவுக் கட்டுப்பாடுகள், பெண்களின் மாதவிடாய்ச்சக்கரம், கணவன் மனைவி உறவு, கருவிலக்கு போன்ற பல விடயங்களை அறிவுறுத்துகிறார்.\nஇதே மருமகள் தனது வீட்டில் பொழுதுபோக்காக விதம் விதமான புறாக்கள் பலவற்றை வளர்த்து வந்தார். இவற்றால் வருமானம் ஏதும் இல்லாவிட்டாலும் அவருக்கு அதில் ஒரு மனமகிழ்ச்சி. அப்பொழுது இவர் மருமகளுக்கு கூறிய வார்த்தைகள் \" வீட்டில் பசு வளர்த்தால் பால் தர வேண்டும், ஆடு வளர்த்தால் குட்டிகள் பெருக வேண்டும்; நாய் வளர்த்தால் குரைத்து வீட்டைக் காக்க வேண்டும்; இப்படி செய்வது எதிலும் ஒரு பிரயோசனம் இருக்க வேண்டும்; பிரயோசனம் இல்லாதவற்றை வீணாகச் செய்து காலத்தையும் காசையும் விரயமாக்கப்படாது\" என்று அறிவுறுத்துகிறார்.\nசுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் சமய ஆத்மீக விடயங்களைப் பற்றியும் நான் அவருடன் கலந்துரையாடத் தொடங்கியிருந்த காலம். இந்தக் கலந்துரையாடல்களின் விடயங்கள் இப்போது தெளிவாக ஞாபகம் இல்லாவிட்டாலும் அவரின் பின்னாலேயே திரிந்து மணிக்கணக்கில் அலுக்காமல் கலந்துரையாடியது ஞாபகம் இருக்கின்றது. நான் அவரைக் கேள்விகள் கேட்டது குறைவு. ஆனால் எனது மனதில் எழும் கேள்விகளுக்கான எனது விடைகளை அவருடன் கதைத்துக்கொண்டே இருப்பேன். அவர் அலுக்காமல் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பார். இடைக்கிடை நறுக்காக, சுருக்கமாக சில வார்த்தைகள் சொல்வார். அது எனது தேடலை வழிப்படுத்துவதாக இருக்கும். ஆனால் அவர் தனது கருத்துக்களையோ, அல்லது கொள்கைகளையோ திணிக்க முயன்றதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு குறிப்பைச் சொல்லி எனது தேடலிலேயே என்னை விட்டுவிடுவார். இந்தப்பக்குவம் இன்று வரை எனக்கு வரவில்லை.\nஇவர் தனது அறையில் தான் வருடக் கணக்காகச் சேர்த்து வைத்���ிருந்த ஆத்மஜோதி பிரதிகளை எனக்கு வாசிக்கத் தருகிறார். சில வேளைகளில் நான் பத்து இருபது பிரதிகளைக்கூட அவரிடம் இருந்து ஒன்றாக இரவல் வாங்கிப்போய் வாசிப்பேன். சில நேரங்களில் அவருடன் இருக்கும் நேரங்களிலேயே வாசிப்பேன். அப்போது படித்தவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியதாகவும் ஞாபகம். ஆத்மஜோதி இதழில் வந்த மாதா ஜெய ஓம் லிலிதாம்பிகையே என்ற ஒவ்வொரு கிழமை நாளுக்கும் ஒன்றான பாடல்கள், திருவிளக்கு வழிபாட்டுப் பாடல்கள் போன்ற பலவற்றை பாராயணமாகப் பாடிப் பழகியிருக்கின்றேன். ஆத்மஜோதி இதழ்களில் வந்த அப்போது வாழ்ந்து கொண்டிருந்த பல ஞானிகளினதும், சித்தர்களினதும் வாழ்க்கை வரலாறுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஈழத்துச் சித்தர்களின் வரலாறு, சிவபால யோகி சுவாமிகளின் வரலாறு எனபன பற்றி வாசித்துக் கலந்துரையாடிய ஞாபகம் உண்டு.\nஇவர் பொதுவாக இப்படி பணம் செலவழித்து பத்திரிகை, சஞ்சிகைகள், புத்தகங்கள் வாங்கிப் படிப்பவரல்ல. பின்னாளில் பிள்ளைகள் வாங்கிக்கொடுத்த காஞ்சிப்பெரியவரின் தெய்வத்தின் குரல், சாண்டில்யனின் நாவல்கள் அவர் அறையில் இருந்தன். இவற்றையும் அவரிடம் இரவல் வாங்கிப் படித்திருக்கின்றேன். இரவல் தந்தால் ஞாபகமாக அது திரும்பி வரும்வரை நினைவூட்டிக் கொண்டு இருப்பார். இதிலிருந்து இவர் இந்த சஞ்சிகைகளை எவ்வளவு அருமையாகக் கருதினார்; பாவித்தார் என்று நான் அறிந்து கொண்டேன்.\nஆனால் இவர் தான் பணம் செலுத்திப் பெற்று வாசித்து வந்த ஒரே ஒரு இதழ் ஆத்மஜோதி. இது பற்றி அவரிடம் கேட்டேன். அப்போது அவர் \" முத்தையா என்று ஒரு மனுசன் நாவலப்பிட்டியில் இருக்கின்றார்; இப்படி ஒரு சஞ்சிகை கன காலமாக நடத்தி வருகின்றார்; அவர் சைவத்துக்கு நிறையச் செய்கின்றார்; சனங்களைக்கூட்டி பாதயாத்திரைகள் எல்லாம் போகிறவர்; நானும் அவரைச் சந்தித்திருக்கின்றேன்; அன்றில் இருந்து ஆத்மஜோதி சஞ்சிகைக்கு சந்தா பணம் கட்டி ஒழுங்காகப் பல வருடங்களாக எடுத்து வாசித்து வருகின்றேன்.\" என்று கூறினார்.\nஇதுதான் ஆத்மஜோதி உடனான எனது அறிமுகம். அறிமுகம் செய்து வைத்தவர் எனது பாட்டியார் திருமதி கனகம்மா மயில்வாகனம். சித்தவைத்திய பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது கை நாடி பார்த்து \" எனது பயணம் தொடங்கி விட்டது\" என்று சொல்லிச் சில நாட்களில் ச���று விபத்து காரணாமாக 1989 இல் யாழ்ப்பாணத்தில் நான் மருத்துவ மாணவனாக இருந்த காலத்தில் காலமானார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilebooksdownloads.blogspot.com/2009/10/blog-post_6173.html", "date_download": "2018-06-21T22:00:25Z", "digest": "sha1:6VP5BGA4P7VJRZG63SHFRK773QLBVUR5", "length": 15492, "nlines": 276, "source_domain": "tamilebooksdownloads.blogspot.com", "title": "TAMIL E-BOOKS DOWNLOADS", "raw_content": "\nதமிழ் மென்-புத்தகங்களை ஒரே இடத்தில் கொடுக்கும் முயற்சிதான் இந்தத்தளம்.\nஇந்த புத்தகங்கள் அனைத்துமே இணையத்தில் எடுத்தது. சற்று முயன்றால் உங்களுக்கும் கிடைக்கக்கூடும்.எனவே எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன். இதில் ஏதாவது முரண்பாடு இருந்தால் பின்னூட்டம் இடுங்கள்.\n1. முயன்றவரை மரம் நடுங்கள்.\n2. கண்டிப்பாக உங்களது எண்ணங்களை பதிவுசெய்யுங்கள்.\n3. நண்பர்களுக்கு புத்தகம் அனுப்புங்கள்.\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் ப்ரியன்\nகாதலி, மழை, காதலன், கவிதை ஆகிய நான்கும் ஒன்றாய்க் கலந்த பிரிக்க முடியாக் கலவையே இந்தத் தொகுப்பு.\nச்சீ என வெட்கப்பூ பூத்தாய்\nஅடுத்த மழைப் பெய்யத் தொடங்கியது\nநானும் இன்னமும் அழகாய் எழுதத் தொடங்கினேன்.\n முழுக்க முழுக்க காதலும் கவிதையும் மழையாய்ப் பொழிகின்றன.\nபொதுவாக பிரியன் கவிதைகள் நன்றாக இருக்கும்.\nபொதுவாக பிரியன் கவிதைகள் நன்றாக இருக்கும்.\nஅனைத்து கவிதைகளும் குறிப்பாக அதற்காக தேர்ந்தெடுத்த படங்களும் மிக மிக அருமை. வருகைக்கு நன்றி இராஜராஜன்\nமந்திரச்சொல் எஸ். கே. முருகன்\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர்\nவிடுதலை அன்ரன் பாலசிங்கம் கட்டுரைத் தொகுப்பு\n'வாசகர் பர்வம்' எஸ். ராமகிருஷ்ணன் ...\nஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் ப்ரியன் ...\nவண்ணத்துப் பூச்சியாய்.... ஜெய்சக்தி ...\nதப்புத் தப்பாய் ஒரு தப்பு ராஜேஷ்குமார் ...\nஇருளுக்குபின் வரும் ஜோதி போய்வருகி...\n'எண் ஜோதிடம்' ஒருவர் பிறந்தபோது பதிவ...\nகல்கியின் பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் பதிவிரக்கம்\nகல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம், காலத்தினை வென்றெடுத்து நிற்பது. இளம் தலைமுறைகளையும் கவர்ந்திழுக்கும் இந்த நூலின் வலிமை,...\nஏற்றம் புரிய வந்தாய் ரமணி சந்திரன் வாசகர்களில் ரமணி சந்திரனுக்கு என்று ஒரு தனி கூட்டம் இருக்கிறது. குறிப்பாக அவருக்கு பெண் வாசகி...\nவந்தார்கள் வென்றார்கள்-மதன மதன் என்கிற கோவிந்த க���மார், தமிழக பத்திரிக்கையாளர், மற்றும் கேலி சித்திரயாளர் மற்றும் சினிமா விமர்சகர்...\nசாண்டியல்னின் யவனராணி மென்நூல் முழுவதும்.\nநாவல் உலகில் வரலாற்று நாவல்களை எழுதியவர்களில் மிக முக்கியமானவர் சாண்டியல்யன். அவருடைய புத்தகங்கள் மென்நூலாக இணையத்தில் கிடைப்பது கொஞ்சம் அ...\nஐயா தங்கள் சேவைக்கு மிக்க நன்றிகள் எனினும் தங்களின் சேவையில் எனது பங்களிப்பையும் ஏற்றுக்கொள்ளவும். நன்றி. Kuruparan Paramanant...\nநந்திபுரத்து நாயகி விக்கிரமன் சரித்திர நாவல் தரவிரக்கம்\nகல்கியின் பொன்னியின் செல்வனை கேட்டு முடிச்சாச்சா, நான் இரண்டு பாகம் முடித்து மூன்றாவது பாகத்தினை கேட்டுக் கொண்டிருக்கிறேன். வலையுலகில் பெ...\nரொமான்ஸ் ரகசியங்கள் இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே.. யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும்\n என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி கடவுள் இருக்கிறாரா இருக்கிறார் என்றால் அவரைப் பார்க்க முடியுமா...\nஉயிர் இது வித்தியாசமான u சர்டிஃபிகேட் தொடர் (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை (மென் புத்தகம்) காதல் என்பதில் காமம் இருப்பினும் காமம் என்பதில் காதல் சுத்தமாக இல்லை\nகி.மு கி.பி மதனின் உலக வரலாற்று புத்தகம் ஒலிவடிவில்\nமதன் வியப்பூட்டும் மிகப்பெரும் எழுத்தாளர், கார்டூனிஸ்ட், திரை விமர்சகர் என்று பல்வேறு மாறுபட்ட திறன்களை உடையவர். தமிழனுக்கு எப்படி சரிய...\n100 வது பதிவு (1)\nஉனக்காகவே ஒரு ரகசியம் (1)\nசத்குரு ஜக்கி வாசுதேவ் (1)\nசம்போ சிவ சம்போ (1)\nவீழ்வேன் என்று நினைத்தாயோ (1)\nபல நண்பர்கள் தங்களிடம் உள்ள மென் புத்தகத்தினை எவ்வாறு தருவது என்று வினவுகின்றார்கள். புத்தகத்தின் பெயரையும், அதன் இணைப்பையும் sagotharan.jagadeeswaran@gmail or pvekosri@gmail என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அல்லது கருத்துகளை தெரிவிக்கும் பகுதியிலும் தெரிவிக்கலாம். இணைப்பு இல்லை மென்புத்தகமாகவோ, ஒலிபுத்தமாகவோ இருக்கிறது என்றாலும் மின்னஞ்சலில் அனுப்புங்கள். நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115595", "date_download": "2018-06-21T21:52:29Z", "digest": "sha1:LJF75DQKBSKHDZUF5LZTY4UC7QRV3OEQ", "length": 7443, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Support of BJP dissident leader for AAP's fight,ஆம் ஆத்மி போராட்டத்துக்கு பாஜ அதிருப்தி தலைவர் ���தரவு", "raw_content": "\nஆம் ஆத்மி போராட்டத்துக்கு பாஜ அதிருப்தி தலைவர் ஆதரவு\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nபுதுடெல்லி: டெல்லியில் ஆளுநர் வீட்டில் தர்ணா போராட்டம் நடத்தி வரும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாஜ அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்கா ஆதரவு தெரிவித்துள்ளார். வீட்டுக்கே ரேஷன் பொருட்களைக் கொண்டு செல்லும் திட்டத்துக்கு அனுமதி கோரி ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆட்சியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர்கள் துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் அலுவலகத்தில் 3வது நாளாக தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா காலவரையரையற்ற உண்ணா விரதம் அறிவித்துள்ளார். துணை நிலை ஆளுநர் அலுவலகத்திலிருந்து வீடியோ மூலம் பேசிய முதல்வர் கெஜ்ரிவால், “எங்களுக்காக நாங்கள் போராடவில்லை, மக்களுக்காகவே போராடுகிறோம்.\nபள்ளிகளுக்காக, தண்ணீருக்காக, மொஹல்லா கிளினிக்குகளுக்காக, நாங்கள் போராடுகிறோம். வாக்களித்த டெல்லி மக்களுக்கு இந்த வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே போராடுகிறோம்” என்று கூறியுள்ளார். இதற்கிடையில் ஆம் ஆத்மி போராட்டத்துக்கு பாஜ அதிருப்தி தலைவர் யஷ்வந்த் சின்கா ஆதரவு தெரிவித்துள்ளார். வாஜ்பாய் இன்று பிரதமராக இருந்திருந்தால் மத்திய உள்துறை அமைச்சரையே டெல்லி முதல்வருடன் அமர்ந்து பேசி தீர்வு காணுமாறு உத்தரவிட்டிருப்பார் என்று சாடிஉள்ளார்.\nபாஜ-பிடிபி கூட்டணி முறிந்த நிலையில் காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nகுடிபெயர்ந்த பண்டிட்டுகள் கோயிலில் சிறப்பு பூஜை\nரூ.27 கோடி ஹெராயின் பறிமுதல் பாஜ நிர்வாகி உட்பட 7 பேர் கைது\nஅசாமில் மழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி\nகாஷ்மீரில் ராணுவ நடவடிக்கை பொதுமக்களுக்கு எதிராக உள்ளது காங்கிரஸ் கண்டனம்\nதீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்\nபசு பாதுகாப்புக்கு தனி அமைச்சகம்: ம.பி. பாஜ அமைச்சர் கோரிக்கை\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு: 7 பேர் தீக்குளி��்க முயற்சி\nஉத்தரகாண்டில் யோகா நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2015/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF/", "date_download": "2018-06-21T21:49:02Z", "digest": "sha1:OVGKE4XUPBEGCUM66ASTAYVXRI3WY4FO", "length": 10589, "nlines": 137, "source_domain": "bhakthiplanet.com", "title": "கடலில் தத்தளிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்! | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nTamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு. New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018 New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION. New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nகடலில் தத்தளிக்கும் ரோஹிஞ்சா அகதிகள்\nவங்கதேசம் மற்றும் மியன்மாரைச் சேர்ந்த அகதிகள் ஆயிரக்கணக்கானோர், தாய்லாந்து அருகிலான கடல் பரப்பில் கரைசேர முடியாமல் தத்தளிக்கிறார்கள் என குடியேறிகள் நலனுக்கான சர்வதேச அமைப்பான ஐ ஓ எம் கூறுகிறது.\nரோஹிஞ்சா இன குடியேறிகள் சட்டவிரோதமாக வந்திறங்குவதைத் தாய்லாந்து அதிகாரிகள் அண்மைக்காலமாக தடுத்துவருவதால், ஆட்கடத்தும் ஏஜெண்டுகளால் அவர்களைக் கரைசேர்க்க முடியாமல் உள்ளது.\nஇதன் காரணமாக தற்போது எட்டாயிரத்துக்கும் அதிகமான அகதிகள் படகுகளிலேயே தத்தளிக்கின்றனர்.\nவட மேற்கு மலேஷியாவிலுள்ள லங்காவி என்ற சுற்றுலாத் தீவில் ஆயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் திங்களன்று தரையிறங்கியுள்ளதாக அந்நாட்டின் போலீசார் கூறுகின்றனர்.\nஇந்தோனேஷியாவின் அச்சே தீவிலும் கடந்த இரண்டு நாட்களில் ரோஹிஞ்சாக்கள் என நம்பப்படும் ஆயிரத்துக்���ும் மேலான குடியேறிகள் கரைசேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் வங்கதேசத்திலிருந்தும் மியன்மாரிலிருந்தும் படகில் வெளியேறிய ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதென அகதிகள் நலனுக்கான ஐநா ஆணையம் கூறுகிறது.\nதமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் \nசினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்\n5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை\nநடிகை ஸ்ரீதேவியின் ஆயுளை முடித்த 7-ம் இடம்\nAstrology (102) Consultation (1) EBooks (12) English (199) Astrology (73) Bhakthi planet (99) Spiritual (76) Vaasthu (19) Headlines (1,233) Home Page special (117) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (16) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (454) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (382) ஆன்மிகம் (364) கோயில்கள் (301) அம்மன் கோயில் (121) சிவன் கோயில் (113) பிற கோயில் (122) பெருமாள் கோயில் (111) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (101) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (866) இந்தியா (137) உலக செய்திகள் (110) தமிழகம் (138) முதன்மை பக்கம் (828) ஜோதிடம் (185) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுரைகள் (84) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (21)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2013/12/22/tribunal/", "date_download": "2018-06-21T21:33:18Z", "digest": "sha1:L5J6NYXEZ4Y6NPGV4OYA3ZNSD24RYXUO", "length": 26208, "nlines": 78, "source_domain": "eelamview.wordpress.com", "title": "மக்களின் நிரந்தரத் தீர்ப்பாயமும் ஈழத்தமிழர் பற்றிய அதன் தீர்ப்பின் பயன்பாடும் | eelamview", "raw_content": "\nமக்களின் நிரந்தரத் தீர்ப்பாயமும் ஈழத்தமிழர் பற்றிய அதன் தீர்ப்பின் பயன்பாடும்\nஆதிகாலந்தொட்டு மனிதர்கள் செய்த கண்டுபிடிப்புக்களில் அவர்களது சொந்தப் பாதுகாப்புக்கும் இருப்புக்கும் ஆக அச்சுறுத்தலான ஒரு விடயம் என்னவென்று கேட்டால் தேசிய அரசு என்கின்ற ஆட்சிக் கட்டமைப்பு என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லி விடலாம்.\nஅதுவும், நவீன தொழில் நுட்பங்களின் பயனான ஆயுதங்களும், தொடர்பாடல் முறைகளும் கண்டுபிடிக்கப்பட்ட 20ம் நூற்றாண்டில், இத்தேசிய அரசுதான் மிகப் பெரிய பயங்கரவாதி என மனிதகுலம் உணர்ந்து கொண்டது. அது நாடுகளுக்குள்ளும் நாடுகள் மீதும் மேலாதிக்கம் செலுத்துவது மட்டுமல்ல, இனச்சுத்திகரிப்பு மூலம் தனது பிரஜைகளை ஓரினமயப்படுத்தும் (homogenizing) பணியையும் செய்யும் தன்மை கொண்டது.\nஇதன் காரணமாகத்தான் உலகத்தின் பொது மக்களைப் பாதுகாக்கவென ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் உருவாக்கப்பட்டது. நாடுகள் யாவும் பரஸ்பரம் ஒன்றையொன்று கண்காணித்துக் கட்டுப்படுத்துவதன் மூலம் உலகில் நீதியும் சமாதானமும் நிலைநிறுத்தப்படலாம் என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே இது தோற்றுவிக்கப்பட்டாலும்கூட, அரசுகளுக்கு இருக்கக்கூடிய பொது நலன்கள் காரணமாக, நீதியை நிலைநாட்டுவதைவிடவும் அவை ஒன்றையொன்று பாதுகாக்கவே முற்படும் என்ற யதார்த்தம் இன்று ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் கோட்பாட்டினையே வேரறுப்பதாகத் திரும்பியுள்ளது.\nஇதன் விளைவாக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான மாற்றுக் கட்டமைப்புக்கள் தோற்றுவிக்கப்பட்டிருக்கின்றன. பிரதிநிதித்துவம் பெறாத தேசியங்கள் (Unrepresented Nations) என உலகெங்கணுமுள்ள சிறுபான்மைத் தேசியங்களின் நலன்களை முன்னிறுத்தி ஓர் மாற்று UNஉருவாக்கப்பட்டள்ளது. அதே போல உருவாக்கப்பட்டதே மக்களின் நிரந்தரத் தீர்ப்பாயமாகும் (Permanent Peoples Tribunal).\nமக்கள் குழுமங்களின் உரிமைகளின் பிரகடனம் சார்பாக 1979ம் ஆண்டு இத்தாலியில் இந்த மக்கள் தீர்ப்பாயம் செயற்படுத்தப்பட்டது. இதன் ஆதாரமூலமானது 1970களின் நடுவில் வியட்நாமில் அமெரிக்கா புரிந்த அராஜகங்களை விசாரித்த ரஸல் தீர்ப்பாயமாகும். நாடுகளை சாட்சிக் கூண்டில் எற்றுவதற்கு மிகச் சிறந்த வழியாக இந்த அனுபவம் காட்டிற்று. ரஸல் தீர்ப்பாயத்தின் வழிமுறைகளையொட்டியே மக்களின் நிரந்தர தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டது.\nஉலகின் எந்தப் பகுதியிலும் வாழும் மக்கள் தாம் முகம் கொடுக்கும் மனித உரிமை மீறல்களைப் பற்றி, அவை தமது நாட்டரசாங்கங்களாலோ அல்லது ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தினாலோ செவி மடுக்கப்படாது போகும் பட்சத்தில், இதற்கு முறைப்பாடு செய்யலாம். இது குற்றச்சாட்டுப்பத்திரம் தயாரிப்பது தொடக்கம் சர்வதேச சட்டங்களை விளித்து தீர்ப்புக்கள் வழங்குவது வரை பாரம்பரிய நீதிமன்றங்களின் நடைமுறைகளையே பின்பற்றுகின்றது. இதன் தீர்ப்புக்கள் ஒவ்வொன்றும் சர்வதேச அமைப்புக்களுக்கும் ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கும் கிரமமாக அனுப்பப்படுகின்றன.\nஅங்கு அவை விவாதிக்கப்பட்டிருக்கின்றன. எடுக்கப்படும் விடயத்தைப் பற்றிய நிபுணத்துவம் கொண்டவர்களையும் உலகின் தலைசிறந்த சட்ட வல்லுனர்களையும் நோபல் பரிசு பெற்ற தலைவர்களையும் நீதிபதிகளாக நியமிக்கும் இத்தீர்ப்பாயம் வழங்கும் தீர்ப்புக்கள் சட்டப்படி செல்லாதெனவாயினும், அவை சட்டரீதியான எந்த நடவடிக்கைகளிலும் கோடு காட்டக் கூடியனவாகும். அதாவது, உத்தியோகபூர்வ வழக்குகளில் இதன் தீர்ப்பினையும் வாதத்துக்கு ஆதாரமாக சமர்ப்பிக்கலாம். உதாரணமாக, போபாலில் யூனியன் காபைட்டின் கிருமிநாசினி தொழிற்சாலையில் நிகழ்ந்த வாயு வெளியேற்ற அனர்த்தத்தின் பயனாக இந்த நிரந்தர தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே 1996ம் ஆண்டு தொழிற்றுறை அனர்த்தங்கள் தொடர்பான மனித உரிமைகள் பட்டயம் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇவ்வகையான கருத்துத் தீர்ப்பாயமானது சட்டத்துறையிலும் அரசியற்துறையிலும் ஓர் புதுமையான திருப்பம் என்று கூறினால் மிகையாகாது. எங்கும் ஆளும் வர்க்கங்களின் நலன்கள் குறித்தே சட்டங்கள் இயற்றப்படுகின்றன என்பது உலகின் யதார்த்தமாகும். இதற்கு சவால் விடும் முறையாக, பொதுமக்களின் மனச்சாட்சியின் தேவைகள் சட்டங்கள் இயற்றப்படுவதற்கான மூலமாகலாம் என இத்தீர்ப்பாயம் ஓர் புதிய பாரம்பரியத்தினை எற்படுத்தியது. கட்டமைக்கப்பட்ட அதிகாரம் எந்த மக்களிடமிருந்து தனது உரித்துடையைப் பெறுகின்றதோ அந்த மக்களுக்கே எதிராகத் திரும்பும்பொழுது, அம்மக்களுக்கும் அவர்களையொடுக்கும் அதிகாரத்திற்கும் இடையேயான இடைவெளியினைக் குறைப்பதே தமது நோக்கம் என இத்தீர்ப்பாயத்தினை நிறுவிய லெலியோ பஸ்ஸோ மன்றம் தெரிவிக்கின்றது.\nஇது தனது முப்பது வருட வரலாற்றில் முப்பத்தியாறு அமர்வுகளில் பதினைந்திற்கு மேற்பட்ட அரசுகளுக்கெதிராகவும் ஏராளமான பல்தேசியக் கம்பனிகளுக்கெதிராகவும் வழக்குகளை விசாரித்திருக்கின்றது. மக்களின் சுயநிர்ணய உரிமை, அதிகாரத்திலுள்ளவர்கள் அனுபவிக்கும் தண்டனை விலக்கு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் கொள்கைகள், யுத்தங்களை நியாயப்படுத்தும் சர்வதேச சட்டங்கள், சுற்று��்சூழலையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் பல்தேசியக்கம்பனிகளின் கொள்கைகள் எனப் பல விடயப்பிரச்சினைகளைக் கையாண்டிருக்கின்றது. 2010ம் ஆண்டு முதல் ஈழத் தமிழர் பிரச்சினையையும் அது தூக்கியிருக்கின்றது.\n2010ம் ஆண்டு அயர்லாந்தில் ஈழத்தமிழர் குறித்த இதன் முதல் அமர்வு நிகழ்ந்தது. இந்த அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய இந்த மாதம் 7ந் திகதிக்கும் 10ந் திகதிக்கும் இடையில் ஜேர்மனியின் பிரமன் நகரில் இதன் இறுதி அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. பதினொரு நீதிபதிகள் கொண்டு நேரடி சாட்சிகளும் நிபணர்களும் வழங்கிய முப்பது சாட்சியங்களைக்கொண்டு திடுக்குற வைக்கும் தீர்ப்பினை இது வழங்கியிருக்கின்றது.\nஇந்த நீதிபதிகளில் ஒருவர் கோபி அனான் காலத்திலே ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் உதவி செயலாளர் நாயகமாகப் பதவி வகித்த திரு டெனிஸ் ஹலிடேயாவார். இவர் இந்தக் காலத்தில் ஈராக் தொடர்பான ஐ.நாவின் கையாலாகாத்தனத்தினை ஆட்சேபித்துத் தனது பதவியை இராஜிநாமா செய்தவர். இவருடன் இத்தீர்ப்பாயத்தில் உப தலைவராகப் பணி புரிந்திருப்பவர் புவனர்ஸ் அயர்ஸ் பல்கலைக்கழகத்தில் இனச்சுத்திகரிப்பு பற்றிய கற்கை நெறிக்கு பேராசிரியராகத் திகழும் திரு டானியல் ஃபியர்ஸ்டைன் என்பவராவார். இந்தவொரு விடயத்தை வைத்துக்கொண்டே இந்தத் தீர்ப்பாயத்தின் குறிப்பிடத்தக்க தன்மையினை புரிந்து கொள்ளலாம்.\nஎழுந்தமானமான ஷெல்லடிகள் மற்றும் விமானத் தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள், சித்திரவதை விளைவிக்கும் தண்டனைகள், என்பவற்றைத் தவிர, காணி அபகரிப்பு, இராணுவ மயமாக்கல் என்பவற்றின் மூலமாகவும் தமிழ் மக்கள் தொடர்ந்து இனச்சுத்திகரிப்பிற்கு ஆளாகின்றனர் என இது தீர்ப்பளித்திருக்கின்றது. முக்கியமாக அது சர்வதேச சமூகத்தினைக் குற்றவாளியாகக் கண்டிருக்கின்றது. அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முதலாவது அமர்வில் இங்கிலாந்து அமெரிக்க அரசாங்கங்களே 2002ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் உடையக் காரணமாயின என முடிவு சொல்லியது. அதே போல் பிரமனில் நடந்த இரண்டாவது அமர்வில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு இந்த யுத்தத்தினைத் தனியே புரிவதற்கான ஆற்றல்கள் இருக்கவில்லையென்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளின் உதவியுடனேயே இது நடத்தப்பட்டது எனவும் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளது.\nகுறிப்பாக அமெரிக்கா இங்கிலாந்து ஆகிய நாடுகள், தாம் செய்யும் உதவிகள் எதற்காகப் பயன்படுத்தப்படப் போகின்றன என்பதைத் தெளிவாக அறிந்திருந்தும்; ஸ்ரீலங்கா இராணுவத்திற்கான ஆயுதத் தளபாட உதவிகளையும் இராணுவப் பயிற்சிகளையும் வழங்கியிருக்கின்றன என்று கூறியிருக்கின்றது. இந்தியாவின் தலையீட்டினைப் பற்றித் தகுந்த ஆதாரங்கள் இல்லலையாதலால் அது பிறிதொரு முறை ஆராயப்படவேண்டும் என்றிருக்கின்றது.\nஇணையதளத்தில் ஒளிபரப்பாகிய இந்தத் தீர்ப்பாயத்தின் அமர்வுகள் வரலாற்று முக்கியம் மிக்கதாகும். இனிவருங்காலங்களில் போர்க்குற்ற விசாரணைகள் பற்றிய ஜெனீவாவின் மனித உரிமைப் பேரவையின் எந்தக் கூட்டத்திலும் இது எடுத்துக்காட்டப்படக் கூடியதாகும். ஆனால், சர்வதேச மட்டங்களின் முறைவழிகளுக்கு சில மட்டுப்பாடுகள் உண்டு. ஒரு அரசாங்கத்திற்கெதிரான தீர்மானங்கள் அவ்வளவு இலகுவில் எடுக்கக் கூடியன அல்ல. அதிகூடிய பட்சம் பொருளாதாரத் தடையை மட்டுமே கொண்டு வரலாம். இந்த அரசாங்கத்தைக் கணக்குக் காட்ட வைக்கவேண்டுமானால் உள்ளுரில் அதன் அதிகாரம் வேரறுக்கப்பட வேண்டியது அவசியமாகும்.\nஅதற்கான நல்லதொரு கருவியாக இந்தத் தீர்ப்பு செயற்படலாம். இத் தீர்ப்பின் விபரங்களையெல்லாம் சிங்களத்தில் மொழி பெயர்த்து தென்னிலங்கையின் மனித உரிமைகள் வலையமைப்புக்களின் மூலமும் சமய அமைப்புக்களின் மூலமும் சிங்கள மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும். இயலுமான வரையில் சிறு கூட்டங்களைத் தென்பகுதியில் இது பற்றிக் கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்ய வேண்டும். மக்களின் மனச்சாட்சியினைத் தொடுவதற்கும் தூண்டுவதற்கும் இது பயன்படலாம். சர்வதேச ரீதியாக நிகழும் போக்குகளை இவ்வாறு எமக்கு அனுகூலமாகச் செயற்படுத்தும் மூலோபாயத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படவேண்டுமே. அதற்கு முடியுமா\nஅடி என்னடி உலகம் இதில் எத்தனை கலகம்\nகனடியரின் முழு ஆதரவுடன் சிறப்புற களம் கண்ட ஈழம் சாவடி\nஈழம் காணோளிகளின் ஒன்றிணைவு ஈழம்ரூப் -eelamtube\nபுலம் ஈழம்- ஈழ அகதியின் குரல் திரைப்படம் காணொளி\n← ராஜிவ் காந்தி கொலை வழக்கு: சிறையில் நளினியை மிரட்டிய பிரியங்கா\nஇலங்கையில் இப்போ பிரச்சனை இல்லை எனும் தமிழர்கள் பார்க்கவேண���டிய குறும்படம்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-06-21T21:49:31Z", "digest": "sha1:OMPOXBHM6FZPVWLZ5BPTWSVYNNEXDOFY", "length": 24943, "nlines": 123, "source_domain": "ta.wikisource.org", "title": "நினைவுப் பாதை - விக்கிமூலம்", "raw_content": "\nமேலச் செவல் வைரவன் பிள்ளை என்ற பால சுப்பிரமணிய பிள்ளையின் மனைவி வள்ளியம்மை யாச்சி நேற்று தான் இறந்து போனாள். தம்பதிகள் இருவரும், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு மேல், வாழ்க்கையின் மேடு பள்ளங்களையெல்லாம் ஒன்றாகவே கடந்து வந்திருக்கின்றனர். வள்ளியம்மையாச்சி இறந்து போனாள். ஏதோ தெய்வ சங்கற்பம் அப்படி. இன்று காடேற்று (இரண்டாம் நாள் கிரியை). நீண்ட நாள் வியாதி ஒன்றும் இல்லை. போன சனிக்கிழமை புழக்கடையில் கால் வழுக்கி விழுந்தாள். இடுப்பிலும் விலாவிலும் ஊமையடி. அதில் படுத்தவள் தான் எழுந்திருக்கவில்லை.\nவயதில் மூத்தவர் இறந்தால், அழுகைக்கும் ஓலத்திற்கும் குறைவில்லாவிட்டாலும், வருத்தமிருக்காது. பெண்கள் ரஸித்து அழுவார்கள் - வார்த்தைகள் முத்து முத்தாய்க் கோவையாக வந்து விழும். அத்துடன் ஓரிரண்டு துளி கண்ணீரும் கலந்திருக்கலாம். ஆனால் அது அழுகிறவர்களின் சொந்த அந்தரங்க வருத்தத்தைப் பற்றியதாகயிருக்கும்.\nஅன்று இன்னும் விடியவில்லை. விடிவெள்ளி எதிர்வீட்டுக் கூரைக்கு ஒரு முழ உயரத்தில் தொங்குவது போல் தெரிகிறது. வாசல் தெளிக்கும் சப்தங்கூடக் காலையின் வரவை எதிரேற்கவில்லை. ஏன், 'துஷ்டிக்காக' (இழவுக்காக) அழுகிறவர்கள் கூட எழுந்திருக்கவில்லை என்றால்...\nவைரவன் பிள்ளை வளைவின் வெளிக் குறட்டில், கோரைப் பாயின் மீது முழங்காலைக் கட்டிக் கொண்டு ஓர் உருவம் உட்கார்ந்திருக்கிறது. வேறு யாருமில்லை, அவர்தான். அன்று அவ்வீட்டில் தூங்காதவர் அவர் ஒருவர்தான். முழங்காலைக் கட்டியபடி, மேலே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார். குறிப்பாக எதன் மீதும் பார்வையை உபயோகிக்கவில்லை. வெளியே, வாசலில், வீசிப் பலகையின் மேல் முழுதும் போர்த்த உடலங்கள், சமயா சமயங்களில் குறட்டை விட்டு, உயிர் இருப்பதைத் தெரிவித்துக் கொள்ளுகின்றன.\nவைரவன் பிள்ளை மனது, அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் பார்வையிட்டுவிட்டு, மறுபடியும் மறுபடியும் வள்ளியம்மையாச்சியின் கிடத்தப்பட்ட கற்பனைப் பிரேதத்தின் மீது வந்து கவிகிறது.\nஏறக்குறைய இந்த ஐம்பது வருஷ காலத்திலும் அவர் வள்ளியம்மையாச்சியைப் பற்றி அவ்வளவாக - முதல் பிரசவத்தில் தவிர - பிரமாதமாக நினைத்தது கிடையாது... மனைவி என்பது நூதன வஸ்துவாக இருந்து, பழகிய பொருளாகி, உடலோடு ஒட்டின உறுப்பாகிவிட்டது. ஒவ்வொருவரும் தமக்கு ஐந்து விரல் இருப்பதை ஒவ்வொரு நிமிஷமும் நினைத்துக் கொண்டா இருக்கிறார்கள்... விரல் ஒன்று போனால் ஐந்தென்ற நினைப்பு பிறக்கும்... அப்பொழுது அவர் மனக்கண் முன் வள்ளியம்மையாச்சி புதுப்பெண் கோலத்தில் தம் கைபிடித்து வந்த காட்சி தோன்றியது.\nவைரவன் பிள்ளை தூங்குவதற்காக உட்கார்ந்த இடத்தருகில் ஒரு சிறு ஜன்னல் - பனங் கம்பு 'அழி' வைத்தது. உள்ளிருந்து குசுகுசு என்ற சப்தம்.\n\"ஏட்டி, அஞ்சு கொத்துச் சவடி (சங்கிலி) உனக்குன்னு தானேட்டி சொன்னா, பேச்சியம்மை கேக்கதுக்கு மின்னே நீ போய் உங்க தாத்தாக்கிட்டே கேட்டு வாங்கிக்க\n\"ஆமாம் எனக்குத் தூக்கம் வருதுங்கே - என்னைப் போட்டுப் படுத்தாதே...\" என்று வெடுக் கென்னும் ஓர் இளம் பெண் குரல்.\nஉடனே 'வீல்' என்று தொட்டிலில் அழும் குழந்தைக் குரல்...\n... ஒன் வாய் ஓயாதா... செத்த ஒரு நிமிட்டு சும்மா இரியாதா... செத்த ஒரு நிமிட்டு சும்மா இரியாதா எனக்குன்னு தான் வந்திட்டுதம்மா...\n\" என்று நினைத்தார் வைரவன் பிள்ளை. அவள்தான் பிள்ளையின் நாற்பது வயதான முதல் புத்திரி பாப்பாத்தியம்மாள். அவளுக்கு, வயது வந்த ஒரு பெண்ணும், நான்கு வயதுச் சிறுவனும், ���த்து மாதக் கைக்குழந்தையும் உண்டு...\nஇதைக் கேட்ட வைரவன் பிள்ளைக்குக் கைக்குழந்தை பாப்பாத்தி, சமைந்து (பருவமெய்தி) சடங்கு நடக்கும் போது அவள் நின்ற கோலம்... அப்புறம் மணப் பந்தலில் அவள் நின்ற காட்சி... எல்லாம் அவர் மனக்கண் முன் சலனப்படமாக விரிந்தது. பாப்பாத்தி எப்பொழுதும் அப்படித்தான்... அவள் பிறக்கும்போதுதானே கடை முறிந்து நாலு பக்கமும் பணமுடை... கஷ்டத்தில் வளர்ந்த பெண் - காசில் இருந்த கருத்து அளவுக்கு மீறி வளர்ந்துவிட்டது... அவள் மகளுக்கென்று சொல்லியிருந்தால், அவள் மகளுக்குத்தானே. அதற்குள் எதற்கு இந்தச் சின்னப் புத்தி... \"ஏட்டி, இந்த வெத்திலையைத் தட்டு\" என்று எடுத்த வாய் - அதிகாலையில் எழுந்திருந்ததும் அவர் போட்டுக்கொள்வதற்காகத் தயாராக வெற்றிலையை இடித்து வைத்தல் அவரது பல் போனதிலிருந்து தட்டாது நடந்துவரும் பழக்கம் - சடக்கென்று நின்றது... உள்ளத்தின் குழப்பம் புதிய மாறுபாட்டில் மேலும் குழம்பியது.\nவீட்டில் பக்கத்தில் நின்று குடிமகன் சுடலை ஊதிய இரட்டைச் சங்கின் அலறல் மறுநாள் வந்ததைப் பிள்ளையவர்கள் பிரக்ஞைக்குக் கொணர்ந்தது... அதே சமயத்தில் உள்ளிருந்து பெண்களின் அழுகைக் குரல், சங்கத்தின் ஏக்க அலைகளுடன் தொடர்ந்து மனப் பாரத்தை அதிகப் படுத்தியது... வைரவன் பிள்ளையின் பார்வை விடிவெள்ளியை நாடியது... அது அவர் கண்ணில் தென்படவில்லை. எதிர்வீட்டுக் கூரை, முன்பே அதை விழுங்கிவிட்டது. கூரையின் உச்சிக்கோடுதான் வானத்திற்கு ஓர் எல்லை காட்டியது.\nதெருக்கோடி முனையில் 'ஜல் ஜல்' என்ற மாட்டுச் சலங்கையின் சப்தம்... சிறிது நின்றது. யாரோ இறங்கினர்... தெருக் கோடியிலிருந்தே... \"என்னைப் பெத்த தாயாரே\" என்ற பிலாக்கணம்... பார்வதியும் வந்து சேர்ந்துவிட்டாள் என்ற திருப்தி வைரவன் பிள்ளைக்கு... பார்வதி கடைக்குட்டிப் பெண்... தூரத்தில் வாழ்க்கைப்பட்டிருக்கிறாள்...\nஅப்பொழுது விசிப்பலகை ஒன்றிலிருந்த உருவம் எழுந்து, சடசடவென்று சோம்பல் முறித்த வண்ணம், \"சம்போ மகாதேவா\" என்று கொட்டாவி விட்டுக்கொண்டே, \"பாட்டையா, நல்லாத் தூங்கினியளா\" என்று கொட்டாவி விட்டுக்கொண்டே, \"பாட்டையா, நல்லாத் தூங்கினியளா அதாரது\" என்று சொல்லிக்கொண்டே, வண்டி வந்த திசையை நோக்கியது...\nஅதற்குள் வண்டி மெதுவாக வாசற்படியில் நின்றது... முன்னால் பார்வதி நெஞ்சிலடித்துக் கொண்டே உள்ளே நுழைந்தாள்... உள்ளே அழுகைக் குரல் பலமாயிற்று...\n\" என்று சொல்லிக்கொண்டே பக்கத்து வீட்டுக் கள்ளர் பிரான் பிள்ளை - அவர்தான் மற்றொரு பலகையில் படுத்திருந்தவர் - எழுந்திருந்தார்.\nமாப்பிள்ளை மௌனமாக வந்து பிள்ளை யவர்கள் பக்கத்தில் உட்கார்ந்தார்... தலை குனிந்த வண்ணம் கேட்டார்: \"அத்தைக்கு என்ன செஞ்சது லெட்டர்லெகூட ஒண்ணையும் குறிப்பிடலியே...\" வைரவன் பிள்ளை பதில் பேசவில்லை.\n கெடப்பிலே கெடந்தாளா என்ன... அண்ணைக்கு என்ன, கால் கொஞ்சம் தவறிச்சு. நல்ல ஊமையடி... இப்படி வரும்னு யார் நெனச்சா... வயசாச்சில்லியா எல்லாம் தெய்வ சங்கல்பம். அதுக்கு நாம் என்ன பண்ண முடியும் எல்லாம் தெய்வ சங்கல்பம். அதுக்கு நாம் என்ன பண்ண முடியும்... ஆச்சி திரேகம் கல்லுன்னா கல்லுத்தான்... எண்ணைக்காவது ஒரு நா மண்டையிடிண்ணு தலையெச் சாச்சிருக்காளா... ஆச்சி திரேகம் கல்லுன்னா கல்லுத்தான்... எண்ணைக்காவது ஒரு நா மண்டையிடிண்ணு தலையெச் சாச்சிருக்காளா... அந்தப் பெரிய டாக்டரு இருக்கானே - அவன் எமன் தான்... அந்தப் பெரிய டாக்டரு இருக்கானே - அவன் எமன் தான் - அவனே அவ்வளவு தான்னுட்டான் - அவனே அவ்வளவு தான்னுட்டான்\" என்று வாசாமகோசரமாக விஷயத்தைச் சொல்லி, தேறுதலும் சொல்ல ஆரம்பித்தார் முதலில் எழுந்தவர்...\nஅப்பொழுதுதான் எழுந்த சுந்தரம் பிள்ளை, நெற்றியில் விபூதியை எடுத்துப் பூசிக்கொண்டே, \"போன மாசமேதான் சுப்பு பிள்ளை அண்ணாச்சி சொல்லலே, ஆச்சிக்கு ஒரு கண்டமிருக்குன்னு... நானும் அண்ணைக்கு விளை (விளையுமிடம்)யைப் பார்த்துட்டு வரப்போ பேசிக்கிட்டுதானே வந்தேன்... எல்லாம் வெள்ளிக்கிழமை களிஞ்சாத்தானின்னார்... காலன் வாரத்துக்கு கணக்கிண்ணும், நேரமிண்ணும் உண்டுமா... நானும் அண்ணைக்கு விளை (விளையுமிடம்)யைப் பார்த்துட்டு வரப்போ பேசிக்கிட்டுதானே வந்தேன்... எல்லாம் வெள்ளிக்கிழமை களிஞ்சாத்தானின்னார்... காலன் வாரத்துக்கு கணக்கிண்ணும், நேரமிண்ணும் உண்டுமா\nவைரவன் பிள்ளை யோசனையைச் சுடலையின் மற்றொரு சங்கொலி கலைத்துக் குழப்பி அதனுடன் ஒன்று பட்டது.\nவீட்டினுள்ளிருந்த நான்கு வயதுப் பையனொருவன் இடை அரைஞாண் கயிற்றில் மூலை மட்டும் சொருகிய பட்டுக் கரைத்துண்டு ஒன்றைப் பிரம்மப் பிரயத்தனம் செய்து மேலே இழுத்துப் போட்டும் முக்கால்வாசிப் பாகம் புழுதியில் புரள, வெ���ியே வந்து குறட்டின் மேல் ஏறினான்.\nவைரவன் பிள்ளை, உணர்வற்ற நிலையிலே, அவனை ஒரு கையால் அணைத்தார்.\nஅவர் பக்கம் ஒண்டிக்கொண்டு அவரை அண்ணாந்து ஏறிட்டுப் பார்த்த வண்ணம், \"நாந்தான் ஆச்சிக்கு நெய்ப் பந்தம் பிடிச்சேனே\" என்று தன் திறமையை விளக்கிக் கொண்டான் சிறுவன்.\n... ஏலே, ஒங்க ஆச்சியே எங்கடா\" என்றார் சுந்தரம் பிள்ளை.\n\" என்று அர்த்தமில்லாமல் சொன்னான் சிறுவன்.\n\"அது பசலெ, அதுக்கென்ன தெரியும்\" என்றார் வைரவன் பிள்ளை.\n வலுப் பயல்லே, அவனுக்கா தெரியாது... ஏலே, ஒங்க ஆச்சியை...\" என்பதற்குள், உள்ளிருந்து தாம்பாளத்தில் இளநீர், பால் முதலிய கிரியைக்கு வேண்டியவற்றையும், குடம், சொம்பு முதலியவற்றையும் எடுத்து வந்து வைத்த கள்ளர்பிரான் பிள்ளை, \"எல்லாம் காலா காலத்திலே போயிட்டு வந்திட்டா நல்லதுதானே... ஏலே, ஒங்க ஆச்சியை...\" என்பதற்குள், உள்ளிருந்து தாம்பாளத்தில் இளநீர், பால் முதலிய கிரியைக்கு வேண்டியவற்றையும், குடம், சொம்பு முதலியவற்றையும் எடுத்து வந்து வைத்த கள்ளர்பிரான் பிள்ளை, \"எல்லாம் காலா காலத்திலே போயிட்டு வந்திட்டா நல்லதுதானே நீங்க மேல வீட்டு அண்ணாச்சியைச் சத்தங் காட்டுங்க நீங்க மேல வீட்டு அண்ணாச்சியைச் சத்தங் காட்டுங்க\nசுடலை மறுபடியும் மெழுகு வைத்த இரட்டைச் சங்கை முழக்கினான். எல்லோரும் துண்டை உதறித் தோள் மேல் போட்டுக்கொண்டு எழுந்தனர். சுடலை முன்னால் முழக்கிக் கொண்டே நடந்தான்.\nவைரவன் பிள்ளை கைத்தடியை ஊன்றிக் கொண்டு தள்ளாடி நடந்தார். அவருக்கு முன்னால், தலை முண்டிதமான அவருடைய ஒரே மகன் செல்லுகிறான்... மனசிலோ நடையிலோ கவலை தள்ளாடவில்லை.\nவைரவன் பிள்ளை மனக்கண்முன், மணக் கோலத்தில் பதினாறு வயதில் பார்த்த வள்ளியம்மை யாச்சியின் உருவம் நின்றது...\nஇனிப் பார்க்கப் போவதை வைரவன் பிள்ளை மனது நினைக்க மறுத்தது...\n\" என்ற சுந்தரம் பிள்ளை குரல்... பேரன் தொடர்வதைத் திரும்பிப் பார்த்தார்.\nமறுபடியும் சுடலை சங்கை முழக்கிக் கொண்டே சந்து திரும்பினான்.\nதினமணி, வருஷமலர் - 1937\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 28 செப்டம்பர் 2016, 15:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00072.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:59:06Z", "digest": "sha1:ALYODLXFNGZF5T5BJTSNSJ7WES7XIAIV", "length": 8176, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "வரலாற்றில் இடம்பிடித்த இளைஞன்! | Sankathi24", "raw_content": "\nசிறிலங்காவில் நடைபெற்ற திருமணம் ஒன்று ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திருமண செலவுகளை குறைத்து தான் படித்த பாடசாலைக்கு மைதான அரங்கு ஒன்றை மணமகன் அமைத்துக் கொடுத்துள்ளார்.\nஅஹுன்கல்ல, பத்திரஜாகம கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆடம்பரம் இல்லாமல் திருமணத்த நடத்திய மஞ்சுள பிரதீப் என்ற இளைஞன், பாடசாலைக்கான மைதான அரங்கை அமைத்துக் கொடுத்துள்ளார்.\nதிருமணத்தன்று அரங்கத்தை திறந்து வைத்து அதனை பாடசாலை பயன்பாட்டிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையை மணமக்கள் மேற்கொண்டுள்ளனர்.\nஅஹுங்கல பத்திராஜகம பிரதேசத்தை சேர்ந்த மஞ்சுள பிரதீப் என்ற இளைஞனே இந்த சேவையை செய்துள்ளார். கொழும்பில் உள்ள தனியார் நிறுவனத்தில் சேவை செய்யும் மஞ்சுள காதலித்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். அதற்கமைய இருவரும் இணைந்து திருமண தினத்தன்று இந்த அரங்கத்தை திறந்து வைத்துள்ளனர்.\nதிருமணத்தில் மதுபான விருந்துகளை நிறுத்தி பாடசாலைக்கு மைதான அரங்கு அமைத்த முதல் குடிமகனாக அவர் வரலாற்றில் இடம்பிடி்த்துள்ளார்.\nதற்போது மிகவும் ஆடம்பரமாக தமது கொண்டாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மஞ்சுள தம்பதியின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கை மக்களுக்கும் ஒரு முன்னூதாரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி\nநான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை\nயப்பான் நாட்டுப்பிரதிநிதி மிதி வெடி அகற்றும் பிரதேசத்தை பார்வையிட்டார்\nமனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்படும்\nகர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது\nகாவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.\nமருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை\nக சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nபாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்\nபாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளால்,\nதபால் ஊழியர்களுக்கு 11 நாட்களுக்கு மாத்திரமே ஊதியம்\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம் 11 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.\nகற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள்\nஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி அம்பாள்புரத்தில் அடித்துக் கொல்லப்பட்டது சிறுத்தைப் புலி\n20 இற்கு மேற்பட்டோரைக் கடித்துக் குதறியது...\nO/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்\nஎமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போரட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sirathunmusthakeem.blogspot.com/2009/09/12.html", "date_download": "2018-06-21T21:17:18Z", "digest": "sha1:27U67R56QS7IH7EER7JGLUY3M5Z5E653", "length": 8958, "nlines": 127, "source_domain": "sirathunmusthakeem.blogspot.com", "title": "நேர் வழி: இறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 12", "raw_content": "\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 12\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 12\nகேள்விக்கான பதில்களை ஸுரா 11 வசனம் 6 முதல் ஸுரா 12 வசனம் 52 வரையுள்ள இடைப்பட்ட வசனங்களில் மட்டுமே தேடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் விடை கண்டுபிடிக்க உதவிய ரெபரென்ஸ் ஸுரா எண்(கள்), வசன எண்(கள்) மறக்காமல் குறிப்பிடவும்.\nஓவ்வொரு கேள்விக்கும் 2 மதிப்பெண்கள்.\nவிடைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப்டம்பர் 10 , 2009.\nநடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.\nகேள்வி 12.1 அர்ஷ் ----- மீது இருந்தது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.2 இப்ராஹிம் நபி தன்னிடம் வந்த தூதர்களுக்கு கொடுத்த உணவு\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.3 யஃகூப் நபி , யூசுப் நபியை ------ கொன்று விடும் என பயந்தார்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.4 “இவர் மனிதரல்ல இவர் ஒரு மலக்கே தவிர இல்லை” என யார்,யாரை பார்த்து கூறியது\na) இப்ராஹிம் நபி ,,,,, தூதர்களை பார்த்து\nb) எகிப்திய பெண்கள் ,,,, யூசுப் நபியை பார்த்து\nc) லூத் நபி ,,,,,தூதர்களை பார்த்து\nd) ஸமூது ,,,,, ஸாலிஹ் நபியை பார்த்து\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.5 “எந்த ஜீவராசியும் அதன் முன்நெற்றி உரோமத்தை அல்லாஹ் பிடித்து கொண்டே தவிர இல்லை” என கூறியது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.6 யூசுப் நபிக்கு அல்லாஹ் கொடுத்தது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.7 “நான் மறைவானவற்றை அறிய மாட்டேன் நான் மலக்கு என்று கூற மாட்டேன்” -கூறியது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.8 ஏழு கொழுத்த பசுக்களை ஏழு இளைத்த பசுக்கள் உண்ணுதல்- இக்கனவை கண்டது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.9 லூத் நபியும் அவரது மனைவி , பெண் மக்களும் அழிவிலிருந்து காப்பாற்றப் பட்டனர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.10 வர்த்தக கூட்டத்தினரால் யூசுப் நபி ----- க்கு விற்கப்பட்டார்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.11 ஸமூது கூட்டம் ஒட்டகத்தை அறுத்தபின் ---- நாட்கள் தண்டனையின்றி சுகமடைய விடபட்டனர்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.12 அதிகமான நற்செயல்கள் செய்தால் தீமைகள் அழிக்கப்படும்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.13 ஷுஐப் நபி தன் கூட்டத்தினரிடம் ஆது,ஸமூது,பிர்அவ்னின் அழிவை ஞாபகமூட்டினார்\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.14 அடுப்பு பொங்கியது என கூறப்படுவது எப்போது\na) ஸமூது கூட்ட அழிவின் போது\nb) நூஹ் நபி கூட்ட அழிவின் போது\nc) ஆது கூட்ட அழிவின் போது\nd) மத்யன் கூட்ட அழிவின் போது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nகேள்வி 12.15 நூஹ் நபியின் கப்பல் நிலைபெற்றது\nவிடை கண்டுபிடித்த ஸுரா எண்(கள்) வசன எண்(கள்)\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 15\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 13 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 14\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 12 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 13\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 11 -பதில்கள்\nஇறுதி வேதம் - போட்டி – ஜுஸ்வு 12\nஇறுதி வேதம் - ஜுஸ்வு 10 -பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/90-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2576-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-water-cress-kootu.html", "date_download": "2018-06-21T22:05:46Z", "digest": "sha1:4LRZUT4IZ3YC2NITH2GE22JGTBPRQ2BB", "length": 7621, "nlines": 232, "source_domain": "sunsamayal.com", "title": "வல்லாரை கீரை கூட்டு / WATER CRESS KOOTU - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nவல்லாரை கீரை கூட்டு / WATER CRESS KOOTU\nPosted in கீரை வகை ரெசிபிகள்\nவல்லாரை கீரை – 2 கப்\nபாசி பருப்பு – ½கப்\nபூண்டு – 2 பற்கள்\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nதேங்காய் - ½கப் (துருவியது)\nவத்தல் மிளகாய் – 2\nசீரகம் – 1 தேக்கரண்டி\nஅரிசி மாவு – 1 மேஜைக்கரண்டி\nஎண்ணெய் – 1 தேக்கரண்டி\nகடுகு, – 1 தேக்கரண்டி\nஉளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி\nபெருங்காயம் – ¼ தேக்கரண்டி\nகறிவேப்பிலை – 1 கொத்து\nதேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்\nதேங்காய் துருவல், ஜீரகம் மற்றும் வத்தல் மிளகாயை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்\nமென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்\nபாசிப் பருப்பை பிரஷர் குக்கரில் எடுத்துக் கொள்ளவும்\nநறுக்கிய வல்லாரை கீரையை சேர்க்கவும்\nமஞ்சள் தூள் மற்றும் நீர் சேர்த்து வேக வைக்கவும்\nபின்பு அதனை இறக்கி வைக்கவும்\nஅரைத்த மசாலா விழுதை சேர்க்கவும்\nபின்பு அவற்றை கொதிக்க வைக்கவும்\nபின்பு நன்கு கலக்கி மீண்டும் சிறிது நேரம் வேக வைக்கவும்\nபின்பு சிறிது எண்ணெய் சூடாக்கவும்\nதாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்\nபின்பு அதனை கூட்டுடன் சேர்த்து நன்கு கலக்கவும்\nநெய் சாதம் / G...\nசோயா சாதம் / S...\nகோழி கறி சாதம் ...\nகேரட் சாலட் / C...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/rajinifans-com-provides-free-notebooks-for-200-poor-students/", "date_download": "2018-06-21T21:51:45Z", "digest": "sha1:CUWYE7XILIXF6HZRKKEGJVPCSC5WP5EB", "length": 17302, "nlines": 272, "source_domain": "vanakamindia.com", "title": "200 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம்… ரஜினிபேன்ஸ்.காம் ஏற்பாடு! – VanakamIndia", "raw_content": "\n200 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம்… ரஜினிபேன்ஸ்.காம் ஏற்பாடு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\n200 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகம்… ரஜினிபேன்ஸ்.காம் ஏற்பாடு\nபல ஆண்டுகளாக இயங்கி வரும் ரஜினஃபேன்ஸ்.காம் இணைய தளம் சார்பில் திருச்சியில் 200 ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nதிருச்சி ரஜினி மக்கள் மன்றமும், ரஜினிஃபேன்ஸ் இணைய தளமும் இணைந்து ஜுன் 10-ந் தேதி திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் ராம்ஜி நகரில் 200 ஏழை மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் விழா மாவட்ட இணைசெயலார் கர்ணன் தலைமையில் நடந்தது.\nதிரைப்பட நடிகர் ஜீவா மற்றும் மாவட்ட செயலாளர் கலீல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நோட்டுப் புத்தகங்கள் வழங்கினர்.\nவிழாவில் ராயல் ராஜு, மாவட்ட நிர்வாகிகள், மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகள் ரஜினிஃபேன்ஸ் நிர்வாகிகள் சத்யநாராயணன், தேவ்நாத்,கிருஷ்ணகுமார், எல்ஐசி ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅடுத்து, திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம் புத்தனாம்பட்டி நேருமேல் நிலைப் பள்ளி 10 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ரஜினிஃபேன்ஸ் சார்பில் 100 மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்களை நிர்வாகிகள் சத்யநாராயணன், கிருஷ்ணகுமார் முன்னிலையில் திரைப்பட நடிகர் ஜீவா கலந்து கொண்டு வழங்கினார்.\nஇந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர், ஆசிரிய ஆசிரியைகள், முன்னாள் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.\nTags: Free notebooksRajinifansTrichy Rajini Makkal Mandramஇலவச நோட்டுப் புத்தகம்திருச்சி ரஜினி மக்கள் மன்றம்\nதுப்பாக்கிச் சூட்டில் பலியானவர் குடும்பங்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்\nதூத்துக்குடி விவகாரம் நடிகர் ரஜினிகாந்த் கருத்து சரியே – நாகூர் தர்கா ஆதீனம் பாராட்டு\nஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் – ஓ பன்னீர் செல்வம்\nமே 27 வரை தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந���த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2017/03/blog-post.html", "date_download": "2018-06-21T21:55:04Z", "digest": "sha1:LDE74MXAC3D4AHCPTDUERZ7TCUPXVQFH", "length": 22618, "nlines": 185, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: புலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nபுலிகளின் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஐ.நா வில்.\nஜெனிவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் 34 வது மனித உரிமைகள் மாநாட்டில் புலிகளால் பாதிக்கப்பட்ட தமிழன் ஒருவன் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வரவேண்டும் எனக் கேட்டுக்கொண்ட சம்பவம் வரலாற்றில் முதற்தடவையாக நிறைவேறியுள்ளது.\nஅங்கு பேசிய அவர் நடடைபெற்று முடிந்த யுத்தத்தில் இருதரப்பும் குற்றங்களை புரிந்துள்ளது என்றும் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.\nமனித உரிமைகள் தொடர்பாக பேசப்படுகின்ற இந்த சபையிலே, புலிகளால் வாழ்வுரிமை மறுக்கப்பட்ட ஒர் தந்தையின் மகனான பாலிப்போடி ஜெயதீஸ்வரன் எனும் நான் இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழன். எனது தந்தை மீதான மனிதாபிமானமற்ற கொலைக்கு நீதி கோரியமையால் நிரந்தர அங்கவீனனாக்கப்பட்டுள்ளேன்.\nபுலிகளின் பயங்கரவாதச் செயற்பாடுகளால் பலமாக பாதிக்கப்பட்டுள்ள நான் உங்களின் கவனத்திற்கு கொண்டுவருவது யாதெனில், புலிகள் தமிழ் மக்களுக்காக போராடினார்கள் என நம்புவது பாரிய தவறாகும். புலிகள் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை கொன்றுகுவித்து எங்களது அடிப்படை உரிமைகளை மறுத்தார்கள் என்பதே உண்மை.\nநடந்து முடிந்த யுத்தத்திலே இரு தரப்பினரும் பாரிய குற்றங்களை இழைத்துள்ளனர். குற்றவாளிகள் இனம்காணப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.\nஆனால்; இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா வினால் கொண்டுவரப்பட்டிருக்கின்ற தீர்மானத்திலே புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இச்செயற்பாடனது எனது சமுதாயத்தை மீண்டுமோர் இரு ண்ட யுகத்திற்கு கொண்டு செல்லுமென அஞ்சுகின்றேன்.\nபயங்கரவாதிகள் பயங்கரவாதிகளே. உலகம் முழுவதும் பரந்திருக்கின்ற அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளுக்கும் புலிப்பயங்கரவாதிகளுக்குமிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nஎனவே நான் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிடம் வினயமாக கேட்டுக்கொள்வது யாதெனில், புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களுக்காக அவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுங்கள்\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும் - வை எல் எஸ் ஹமீட்\nபிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு மீண்டும் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் எப்போது பெருநாள...\nஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben McGrath\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக ச...\nபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்\nகடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில...\nதமிழ் ஊடகவியலாள���் ஒருவர் நவிபிள்ளையிடம் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பில் உடனடி விசாரணை நடத்துக – மகிந்த\nஐ.நா.சபையின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையுடன் இலங்கை வந்திருந்த ஐ. நா. உயரதிகாரிகள் குழுவைச் சந்தித்த தனியார் தமிழ் ஊடகங்...\nஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊட...\nகுறைந்த வேலை நேரத்திற்காக நடாத்தப்பட்ட தொழிலாளர்களின் போராட்டம், மே தினம் உருவாவதற்கு முக்கிய காரணமாய் அமைந்தது. தொழிலாளர்களின் இந்தக் கோரிக...\nஅம்பலத்திற்கு வரும் புலிகளின் அராஜகம். (வீடியோ ஆதாரம்)\nகீழே உள்ள மனதை பிளக்கும் வீடியோ காட்சி, புலிகள் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட அராஜகங்களில் ஒன்றாக அமைகின்றது. 15 வயது இளைஞன் ஒருவன் தனது குடும...\nபுலிகளியக்கத்தின் வரலாறு அவ்வியக்கத்தின் சர்வதேச வலையமைப்பினால் முடித்துக்கட்டப்பட்டது என்ற உண்மையை ஏற்க எம்மில் பலரது மனம் இடம்கொடுக்கவில்...\nநம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.\nதோழர் பரமதேவாவின் மருமகன் எஸ். எஸ். கணேந்திரன் காசி அண்ணா உங்களின் உணர்ச்சிகரமான வசனங்களால் கவரப்பட்டவர்களில் வாழ்க்கையில் சில காலத்தை வீ...\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nபுலிகளின் இருபிரிவுகளான அனைத்துலக தொடர்பகம் மற்றும் தலைமைச் செயலகம் என்பவற்றுக்கான ஐரோப்பியக் கிளைகளில் விபச்சாரத்தை ஒத்த விடயங்கள் நடந்தேறி...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nBBC தமிழ் தலைப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=115596", "date_download": "2018-06-21T21:53:05Z", "digest": "sha1:73XWJNQ2PRLWUH52Y5UB52ZGUCD2Z3BF", "length": 6897, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Red Corner Notice against Narendra Modi: CBI, நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: சிபிஐ நடவடிக்கை", "raw_content": "\nநிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ்: சிபிஐ நடவடிக்கை\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்���ாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nபுதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடியில் சிக்கி வெளிநாடு தப்பிய மும்பை நகைகடை அதிபர் நிரவ் மோடிக்கு எதிராக சிபிஐ ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மும்பையை சேர்ந்த பிரபல வைரநகை வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் பெற்று திரும்ப செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக வங்கி நிர்வாகம் புகார் கூறியது. இதையடுத்து அவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இதற்கு முன்னதாக நிரவ் மோடி நாட்டைவிட்டு வெளியேறி தலைமறைவானார். முதலில் அவர் ஹாங்காங்கிலும், பின்னர் நியூயார்க்கிலும் இருப்பதாக கூறப்பட்டது.\nகடைசியாக கிடைத்த தகவலின் படி அவர் லண்டனில் வசிப்பதாக கூறப்படுகிறது. அங்கு தஞ்சம் அடைய அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே வங்கி கடன் மோசடியில் சிக்கிய விஜய் மல்லையாவும் லண்டனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரை இந்தியா கொண்டு வர சட்ட நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் இன்டர்போல் உதவியுடன் நிரவ் மோடியை பிடிக்க அவருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபாஜ-பிடிபி கூட்டணி முறிந்த நிலையில் காஷ்மீர் செல்கிறார் அமித்ஷா\nஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nகுடிபெயர்ந்த பண்டிட்டுகள் கோயிலில் சிறப்பு பூஜை\nரூ.27 கோடி ஹெராயின் பறிமுதல் பாஜ நிர்வாகி உட்பட 7 பேர் கைது\nஅசாமில் மழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் பலி\nகாஷ்மீரில் ராணுவ நடவடிக்கை பொதுமக்களுக்கு எதிராக உள்ளது காங்கிரஸ் கண்டனம்\nதீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: ராஜ்நாத்சிங் திட்டவட்டம்\nபசு பாதுகாப்புக்கு தனி அமைச்சகம்: ம.பி. பாஜ அமைச்சர் கோரிக்கை\n8 வழி சாலைக்கு எதிர்ப்பு: 7 பேர் தீக்குளிக்க முயற்சி\nஉத்தரகாண்டில் யோகா நிகழ்ச்சி பிரதமர் மோடி பங்கேற்றார்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசா��ா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T22:13:42Z", "digest": "sha1:3LGA76RQAL5XGBLUXPLPX63BW6FHONGK", "length": 22510, "nlines": 454, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜராசந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமற்போரில் ஜராசந்தனை வீழ்த்தும் பீமன்\nஜராசந்தன் இந்தியாவின் இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தின் கதைமாந்தர்களில் ஒருவனாவான். மகாபாரதத்தின்படி இவன் மகத நாட்டின் அரசனாக இருந்தவன். இந்த இதிகாசத்தின் இன்னொரு பாத்திரமும், திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவனுமான கண்ணனுக்கு எதிரியாக இருந்த இவன் இறுதியில் பீமனால் கொல்லப்பட்டான்.\nஜராசந்தனின் பிறப்புப் பற்றி மகாபாரதம் பின்வருமாறு கூறுகிறது:\nபிருகத்ரதன் என்பான் மகத நாட்டை ஆண்டு வந்தான். இவன் உடன்பிறந்தவர்களான இரு இளவரசிகளை மணந்து இல்லறம் நடத்திவந்தான் இவன் புகழ் பெற்ற அரசன். எல்லா வசதிகளும் பெற்று வழ்ந்து வந்தாலும் அவனுக்குப் பிள்ளையில்லாதது பெருங்குறையாக இருந்தது. காலப்போக்கில் வாழ்வில் வெறுப்புற்ற அவன் காட்டுக்குச் சென்று அங்கே சந்திரகௌசிகர் என்னும் முனிவரை அணுகி அவருக்குப் பணிவிடைகள் செய்து வாழ்ந்திருந்தான். பிருகரதனுக்கு இருந்த குறையை அறிந்த முனிவர் அவன்மீது இரக்கப்பட்டு, மாம்பழம் ஒன்றை அவனிடம் கொடுத்து அதனை அவனுடைய மனைவியிடம் உண்ணக் கொடுக்குமாறு கூறினார். அதை எடுத்துக்கொண்டு நாட்டுக்குச் சென்ற பிருகத்ரதன், அதைத் தனது இரண்டு மனைவியருக்கும் பகிர்ந்து கொடுத்தான். இதனால் இருவரும் கர்ப்பமுற்றனர். ஆனாலும் பாதிப் பழத்தையே ஒவ்வொருவரும் உண்டதால் அவர்கள் இருவருக்கும் பாதிப் பிள்ளைகள் இறந்து பிறந்தன. அதைக் கண்டு திகிலுற்ற பிருகத்ரதன் அவ்விரு பாதிப் பிள்ளைகளையும் நகருக்கு வெளியே எறிந்துவிடுமாறு ஆணையிட்டான்.\nமனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா என்பவள், இவற்றைக் கண்டெடுத்து எடுத்துச் செல்லவதற்காக இரண்டையும் சேர்த்தபோது அவ்விரண்டும் இணைந்து ஒரு ஆண்பிள்ளையானது. அதன் அழுகுரல் கேட்டு இரக்கப்பட்ட அந்த இராட்சசி அக் குழந்தையை எடுத்துச்சென்று அரசனிடம் கொடுத்து, அது தனக்குக் கிடைத்த கதையையும் சொன்னாள். அது தன்னுடைய குழந்தையே என்று அறிந்த அரசன் அதற்கு, ஜரா என்ற அந்த ராட்சசியின் பெயரை அடியொற்றி ஜராசந்தன் என்று பெயரிட்டான். அரசவைக்கு வந்த சந்திரகௌசிகர், ஜராசந்தனைப் பார்த்துவிட்டு, அவன் ஒரு புகழ் பெற்ற சிவபக்தனாக விளங்குவான் என்று கூறிச் சென்றார்.\nஜராசந்தன், மகத நாட்டின் ஆற்றல் மிக்க மன்னனாகிப் பெரும் புகழ் ஈட்டினான். மகத நாட்டைப் பல திசைகளிலும் விரிவுபடுத்தினான். பல மன்னர்களை அடக்கி மகதப் பேரரசனாக முடிசூட்டிக் கொண்டான். தனது மகளொருத்தியின் கணவனான கம்சனைக் கொன்ற கிருஷ்ணன் (கண்ணன்) மீது வெறுப்பை வளர்த்துக்கொண்ட அவன், கண்ணன் ஆண்ட மதுராவைப் பதினெட்டுமுறை முற்றுகையிட்டுத் தாக்கியதாக மகாபாரதம் கூறுகிறது. ஒவ்வொரு முறையும் ஜராசந்தன் தோல்வியையே தழுவிய போதும், மிகவும் களைப்புற்றுப் பலவீனம் அடைந்த கண்னன் மதுராவை விட்டுத் துவாரகைக்குச் சென்றான்.\nஜராசந்தன் பல அரசர்களைப் பிடித்துச் சிறையிட்டிருந்தான். பீமன், அருச்சுனன் ஆகியோரோடு மதுராவுக்கு மீண்டுவந்த கண்ணன், ஜராசந்தனைக் கொன்று அரசர்களை விடுவிக்கும் நோக்குடன் அவன் அரண்மனைக்குச் சென்றான். பிராமணர்கள்போல மாறுவேடமிட்டுச் சென்ற அம்மூவரும், தங்களுள் ஒருவனுடன் போருக்கு வருமாறு அவனை அழைத்தனர். அதற்கு ஒப்புக்கொண்ட ஜராசந்தன் போர்புரிவதற்காக பீமனைத் தேர்ந்தெடுத்தான். 27 நாட்கள் நடைபெற்ற இச் சண்டையில், கண்னனின் ஆலோசனைப்படி, ஜராசந்தனை பீமன் நெடுக்குவாட்டில் இரு பாதிகளாகக் கிழித்து எறிந்து கொன்றான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/india-top-10-cinema-famous-actor/", "date_download": "2018-06-21T21:38:17Z", "digest": "sha1:3LLOAGI73YPYRSHUG2HDVWQPNAELO4CO", "length": 6241, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியாவில் டாப் 10 சினிமா பிரபலங்கள்.!லிஸ்ட் இதோ.! - Cinemapettai", "raw_content": "\nHome Tamil Cinema News இந்தியாவில் டாப் 10 சினிமா பிரபலங்கள்.\nஇந்தியாவில் டாப் 10 சினிமா பிரபலங்கள்.\nஇந்தியாவில் சினிமா என்பது மிக முக்கியமானது ஓன்று அதுவும் தவிர்க்கமுடி��ாத ஓன்று, வருடம் இறுதியில் யார் சிறந்த நடிகர் நடிகை என்று அனைவரும் எதிர்ப்பார்ப்பார்கள்.\nபல இணையதளம் இந்த வருடம் யார் சிறந்த நடிகர் நடிகை யார் என்று வெளியிடுவார்கள் அந்த வகையில் வெளிநாட்டு இணையதளம் ஓன்று இந்த வருடம் சிறந்த கலைஞர்கள் யார் என்பதை லிஸ்ட்டாக வெளியிட்டுள்ளது.\nஅனுஷ்கா ஷர்மா,அனுஷ்கா ஷெட்டி,ஹிரித்திக்ரோஷன்,காத்ரினா கைப்\nPrevious articleவிசுவாசம் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்ட பிரபல காமெடி நடிகர்.\nNext articleவெற்றிகளையும், தோல்விகளையும் தாண்டி இந்த ஆண்டில் அனைவரையும் கவனிக்க வைத்த தமிழ் திரைப்படங்கள்.\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதயாரிப்பாளர் சங்கத்தை அதிர செய்த சீமராஜா படக்குழு\nநடிப்பை விரும்பாத தளபதியின் மகன்.. எதில் ஆர்வமாக இருக்கிறார் தெரியுமா\nஇவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே தெரிந்து கொள்ள வேண்டும்… யாரை சொல்கிறார் கமல்\nதனது எளிமையால் விஸ்வாசம் குழுவை அதிர செய்த தல…\nதமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த விஷால்… எதற்கு தெரியுமா\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nதீபாவளி ரேஸுக்கு குறி வைக்கும் கோலிவுட் சூப்பர்ஸ்டார்கள்… கண்டிப்பாக இருவருக்கு மட்டுமே வாய்ப்பு\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nதளபதிக்கு பிடித்த கேம் என்ன தெரியுமா\nதாறுமாறாக இணையதளத்தை கதரவிடும் விஜய் ரசிகர்கள்.\nமெர்சல் காட்டும் தளபதியின் தெறி மேஷ் அப் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kodiveeran-three-heroines-in-the-film-photos-inside/", "date_download": "2018-06-21T21:38:01Z", "digest": "sha1:BS4UDZSFIAXELOUNNEP6CPS5WKWUDSN4", "length": 6155, "nlines": 86, "source_domain": "www.cinemapettai.com", "title": "கொடிவீரன் படத்தில் லட்டு லட்டாய் மூன்று ஹீரோயின்கள்! புகைப்படங்கள் உள்ளே! - Cinemapettai", "raw_content": "\nHome Tamil Cinema News கொடிவீரன் படத்தில் லட்டு லட்டாய் மூன்று ஹீரோயின்கள்\n���ொடிவீரன் படத்தில் லட்டு லட்டாய் மூன்று ஹீரோயின்கள்\nசசிகுமார் தயாரித்து நடித்து வரும் புதிய படம் கொடிவீரன். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சனுஷா, மகிமா நம்பியார், பூர்ணா போன்றோர் நடிக்கின்றனர். படத்தின் இயக்குனர் M. முத்தையா, இவர் இதற்கு முன் குட்டிப்புலி, மருது போன்ற படத்தை இயக்கியவர்.\nபடத்தில் பூர்ணா மொட்டையடித்துக் கொண்டு நடித்திருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த தகவல். இப்படம் டிசம்பர் ஏழாம் தேதி வெளிவரவுள்ளது. தற்போது இந்த படத்தின் புரொமோசன் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. அவை உங்கள் பார்வைக்கு\nPrevious articleகாஞ்சனா படத்திலிருந்து விலகினாரா ஓவியா\nNext articleநிவின் பாலியின் ரிச்சி, சிபிராஜின் சத்யா ஸ்னீக்- பீக் வீடியோ உள்ளே.\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபுது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.\nதமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அறிவிப்பு\nரஜினிகாந்த் வில்லா என்று பெயரை மாற்றிய ரிசார்ட் நிர்வாகம் – அசத்தல் அப்டேட் \n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00073.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2010/10/blog-post_31.html", "date_download": "2018-06-21T21:37:26Z", "digest": "sha1:HFYBFMI5ZZNP7E66OU3ZUY5HTNQUJSDT", "length": 18170, "nlines": 257, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: இன்சுலின் பம்ப்!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nஇன்சுலின் ப��்ப் என்பது தொடர்ந்து இன்சுலினை உடலுக்குள் செலுத்தும் ஒரு சிறிய கருவி. இதில் தேவையான இன்சுலின் மருந்து அடைக்கப்பட்டிருக்கும். சிறிய மோட்டார் ஒன்று மைக்ரோ சில்லினால் கட்டுப்படுத்தும் வகையில் இருக்கும்.இதில் உள்ள மிகச் சிறிய உசி ஒன்று நம் உடலின் தோலுக்கடியில் பொருத்தும் வகையில் இருக்கும்.\nஇன்சுலின் பம்பின் வசதி என்னவென்றால் தினமும் பலமுறை ஊசி குத்திக்கொள்ள வேண்டியது இல்லை. இதனை வயிற்றுப் பகுதியில் சுலபமாக பொருத்திக் கொள்ளலாம் . கருவி சிறிய செல்போன் போல் இருக்கும். அதனால் துணியில் பொருத்திக்கொள்ளலாம். வெளியே தெரியாது. அதே போல் வீட்டுக்கு வராமல் வெளியிடங்களில் இருந்தால் அடிக்கடி மருந்து எடுத்துப் போட்டுக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. உடலில் எவ்வளவு சர்க்கரை உள்ளது என்று பார்த்து தேவையான அளவு எவ்வளவு என்று கருவியே கணக்கிட்டு விடும்.\nமுதல் வகை நீரிழிவு நோய் உள்ளோருக்கு\nசிறுநீரகம்,நரம்பு,கண், கால் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு\nநீரிழிவு நோயின் பின் விளைவுகள் உள்ளவர்களுக்கு\nசாதாரண சிகிச்சை மூலம் சர்க்கரையின் அளவு குறையாதவர்களுக்கு\nநீண்ட நாள் சர்க்கரை உள்ளவர்களுக்கு\nகாரணமின்றி சர்க்கரை குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளவர்களுக்கு\nசர்க்கரையின் அளவு இரத்தத்தில் குறைந்து சரியான அளவுக்கு வரும்\nதாழ்நிலை சர்க்கரை ஏற்பட்டு மயங்கி விழுவது சீராகும்\nஇரவில் தூக்கத்தில் சர்க்கரை குறைந்து விடுமோ என்று பயமின்றி உறங்கலாம்\nசரியான நேரத்தில் சாப்பிட முடியாதபடி பிசியாக வேலை செய்வோர் சற்று ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் முன்போ பின்போ உண்ணலாம்\n1970 களிலேயே கண்டு பிடிக்கப்பட்ட இந்தக் கருவி தற்போது இலட்சக் கணக்கான மேல் நாட்டினரால் உபயோகப் படுத்தப்படுகிறது.\n இவ்வளவு அருமையான இந்தக் கருவியை நாம் உபயோகிக்க முடியுமா\nமுடியும். ஆனால் இக்கருவியின் விலை பதினைந்து லட்ச ரூபாய். மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய் மருந்துக்கு செலவாகும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 00:22\nலேபிள்கள்: இன்சுலின் பம்ப், மருத்துவம்\n2ஆம் வகையினருக்கு தானே எளிதில் போட்டு கொள்ளக்கூடிய ஊசிகளின் விபரங்களும் விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கிறேன்\nரொம்ப புது விசயம். ஆனா விலைதான் கொஞ்சம் அதிகம்.\nமிக மிக பயனுள்ள தகவல் பலருக்கு இப்போதெல்லாம் நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. இது உபயோகமாக இருக்கலாம்\nநல்ல பயனுள்ளத் தகவல்... வாழ்த்துக்கள்\nஆஹா இந்த கருவி கம்மி வேலைல நம்ம ஊருல கெடச்ச எவ்ளோ உபயோகமா இருக்கும்\n ஆண்டவன் காக்கட்டும் இந்த நோயெல்லாம் வராதபடிக்கு.\n//ஆனால் இக்கருவியின் விலை பதினைந்து லட்ச ரூபாய். மாதம் இரண்டு ஆயிரம் ரூபாய் மருந்துக்கு செலவாகும். //\nவிலை ஏற்க இயலாத ஒன்று... அருமையான இடுகை...\nஉங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்\nவழிப்போக்கன் - யோகேஷ் said...\nநல்ல மருந்து ...... ஆனால் விலை\nமிகவும் பயனுள்ள மருத்துவ தகவல் குறிப்புகள் தேவா சார்.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் த��டர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nஉள்ள இன்சுலினைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி\nஜெரி ஈசானந்தாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்\nவெற்று கலோரி-EMPTY COLORIES –என்றல் என்ன\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dondu.blogspot.com/2007_07_01_archive.html", "date_download": "2018-06-21T21:51:36Z", "digest": "sha1:QZNZEXJWYRIOG6KA3LJPBXD4HZRWTQ4N", "length": 58678, "nlines": 356, "source_domain": "dondu.blogspot.com", "title": "Dondus dos and donts: 07/01/2007 - 08/01/2007", "raw_content": "\nடோண்டுவாகிய நான் வாழ்வில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது பற்றி நானே முட்டி, மோதித் தெரிந்துக் கொண்டதைப் பற்றி உங்களிடம் கூற ஆசைப்படுகிறேன். புதிதாக மற்றவரிடமிருந்து கற்கவும் ஆசை.\nகடந்த காலத்துக்கு செல்வது என்பது பலருக்கு பிடிக்கும். எனக்கும்தான். அதே சமயம் அது முடியாது என்பதும் தெரியும். அப்படியே கற்பனை செய்து போனாலும் தற்கால சிந்தனைகள் அறிவுகள் ஆகியவை அவற்றை முழுமையாக அனுபவிக்க விடாது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன்.\nநான் அப்பதிவில் குறிப்பிட்டபடி அந்தக் காலம் போல இப்போதெல்லாம் அதிகம் புத்தகம் படிக்க பொறுமையில்லை. அப்போதெல்லாம் ஒரு சராசரி புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தால் ஒரு நிமிடத்திற்கு ஒரு பக்கம் என்ற வேகத்தில் படிப்பேன். தமிழாக இருந்தால் ஒரு நிமிடத்துக்கு இரு பக்கங்கள். ஆனால் இப்போது, சில பக்கங்கள் படித்த உடனேயே ஆர்வம் குன்றி விடுகிறது. வேறு வேலையில் மனம் செல்கிறது. நூலகத்திலிருந்து கொண்டு வரும் சில புத்தகங்கள் படிக்கப்படாமலேயே திருப்பி கொடுக்கப்பட்டுள்ளன.\nபழைய வேகத்தில் புத்தகங்கள் படிப்பது ரொம்ப குறைந்து விட்டது. 2003, 2005 மற்றும் 2007-ல் மூன்று புத்தகங்களை அவ்வாறு முடிக்க முடிந்தது. அவை முறையே ஹாரி பாட்டர் புத்தகத்தின் ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள். நேற்றைக்கு புத்தகம் வாங்கி வந்ததும் நிறைய வேலைகள். இருப்பினும் நேரம் திருடி படித்தேன். இன்று கணினியை திறந்து வைத்திருந்தாலும் வேலை எல்லாவற்றையும் ஒத்திப் போட்டு விட்டு முப்பது வருடங்களுக்கு முந்தைய ராகவனாக மாறினே���். அந்த அளவுக்கு அந்தக் காலம் திரும்ப வந்தது.\nஹாரி பாட்டரின் கடைசி புத்தகம் என்பதால் இது பற்றிய எதிர்பார்ப்புகள் மிக அதிகமாகவே இருந்தன. கதையின் ஓட்டத்தை ஊகித்து பலர் பல கதைகள் விட்டார்கள். அவ்வாறு நான் படித்ததில் ஒன்று கூட உண்மையில்லை. இந்தப் புத்தகம் என்னைப் பொருத்தவரை முழுக்கவும் புதிதாகவே இருந்தது. சும்மா சொல்லக்கூடாது. ரௌலிங் பின்னி பெடல் எடுத்துள்ளார். இரண்டு நாட்கள் முன்னால் கதையின் அச்சிட்ட பக்கங்களை சில நாதாறிகள் இணையத்தில் வெளியிட்டு இழிந்த காரியம் செய்தனர். என்னிடம் அதை கூறிய எனது நண்பர் சுட்டி வேண்டுமா எனக் கேட்டார். வேண்டவே வேண்டாம் எனக் கூறிவிட்டேன்.\nரௌலிங் ஏற்கனவே சொன்னது போல பல மரணங்கள் நிகழ்கின்றன. யார் யார் என்று நான் கூறப் போவதில்லை நன்மைக்கும் தீமைக்கும் இடையில் நடக்கும் போராட்டத்தில் வேடிக்கை விளையாட்டு ஒன்றும் இல்லை என்பது இப்புத்தகத்தின் அடிப்படை நாதம். அதை இந்த மரணங்கள் உறுதி செய்கின்றன. வெற்றியோ தோல்வியோ, கடமையைச் செய்யவும் என்று கூறிய கீதாசார்யனின் அறிவுரையைக் கடைபிடிக்கிறான், பகவத் கீதையின் பெயரைக் கூட கேட்டிருக்க முடியாத ஹாரி பாட்டர். அவன் தோழர்கள் ரானும், ஹெர்மியானும் அவனுக்கு உறுதுணையாக இருக்கின்றனர். கதையின் பிற்பகுதியில் டம்பிள்டோரேயின் சேனை வேறு வந்து சேர்ந்து கொள்கிறது. மந்திரச் சொற்கள் வழக்கம் போல லத்தீன மொழியில் இருப்பது கம்பீரமாக உள்ளது. டாபி, க்ரீச்சர் போன்ற எல்ஃபுகள் அமர்க்களம் செய்கின்றன. ஆறாவது மற்றும் ஏழாவது புத்தகங்கள் ரொம்பவும் சீரியசான விஷயங்களை கூறுகின்றன. இதற்கு மேல் கதையை கூற மாட்டேன். போன தடவை ராபணா என்று போட்டு உடைத்ததைப் போல் இம்முறை சேய்ய மாட்டேன்.\nஎதேச்சையாக ஆரம்பித்த ஹாரி பாட்டர் கதை இப்படி பல கோடிக்கணக்கான வாசகர்களை புரட்டிப் போட்டு விட்டது. மிக அதிக அளவு விற்பனையான புத்தகங்களில் இவையும் அடங்கும்.\nLabels: என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள்\nமண்டபத்திலிருந்து தருமிக்கு பாட்டெழுதி அதை தருமிக்கு சொக்கநாதப் பெருமான் தர, தருமி சண்பக பாண்டியன் அரசவைக்கு சென்று ஒவ்வொருவரையாக அரசர் என நினைத்து விளித்து, பிறகு கடைசியாக அரசனிடம் வந்து, \"பார்வேந்தே, என்னைப் பார் வேந்தே\" என்றெல்லாம் கூறி, பாடலை வேகமாகப் படித்து பர��சு பெறும் சமயத்தில்... அப்பா மூச்சு வாங்கிக்கிறேன்.\nஇப்போது இப்பதிவுக்கு வருகிறேன். தருமியின் பாட்டில் பொருட்குற்றம் இருப்பதாக நக்கீரன் கூறுகிறான். ஏனெனில் கூந்தலுக்கு இயற்கைமணம் கிடையாதாம். அதைப் பற்றி நான் போட்ட பதிவில் பொருட்குற்றம் செய்தது நக்கீரனே என்பதையும் எழுதியிருந்தேன். அதுவும் இப்பதிவின் விஷயம் அல்ல, ஆகவே சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லுவான் இந்த டோண்டு ராகவன் உப்பிலி கதைப் பதிவைப் போல என டென்ஷன் கொள்ளவேண்டாம்.\nநான் பேச வந்தது இலக்கிய உலகில் பொருட்குற்றத்தின் நிலை பற்றியே.\nமுதலில் சுஜாதா அவர்களிடமிருந்து ஆரம்பிக்கிறேன். இளா அவர்களது இப்பதிவில் கூறியது உண்மையே. ஆண் சிங்கம் ஒரு சோம்பேறி. பெண்சிங்கங்கள் வேட்டையாடுவதைத்தான் அது உண்ணும். ஆகவே ஒருவனை சிங்கம்டா நீ என்றால், அதற்கு ஒருவன் மனம்கிழ்வதில் பொருளே இல்லை. ஆக, சுஜாதா செய்தது பொருட்குற்றத்தில் வரும். அவர் மட்டுமல்ல சிங்கத்தை ஒப்பிட்டு கவிதைகள் இயற்றியுள்ள எல்லோருமே அக்குற்றத்தை செய்தவர்கள்தான். நக்கீரனுக்காவது ப்ளஸ் டூ படித்த அனுபவம் இல்லை என்ற சாக்கு உண்டு. சுஜாதாவுக்கு அதுவும் கிடையாது. ஆகவே அவர் செய்த பொருட்குற்றம் சீரியசானதுதான். ஆனால் ஒன்று குற்றத்துக்கு குறைத்து கொண்டு மீதியைத் தரவில்லை (நன்றி தருமி (பதிவர் அல்ல) அவர்களே). முழுப்பணமே தந்து மேலும் கௌரவிக்க இருக்கிறார்கள்.\nநான் கண்ட பொருட்குற்றங்களைக் கூறுகிறேன்.\n\"மௌன கீதங்கள்\" படத்தில் \"டாடி டாடி\" என்னும் பாடலில் கடற்கரையில் இருக்கும் நண்டுகள் எல்லாம் தத்தம் தாய் தந்தையருடன் சேர்ந்து வாழும்போது நாம் வாழ இயலவில்லையே என கதாநாயகனின் மகன் கூறுவதாக வரிகள் வரும். உண்மை என்னவென்றால், தாய் நண்டு குஞ்சுகள் பொறிக்கும்போது, முதுகு வெடித்து இறந்து விடும். முக்கியமாக மிருகங்களிடம் தாய், தந்தை, அதை, மாமா உறவுமுறைகள் கிடையாது. ஆகவே வைரமுத்து அவர்கள் செய்ததும் பொருட்குற்றமே என்றால் அவரது சிஷ்யகோடிகள் என்னை அடிக்க வருவார்கள். சுஜாதா ரசிகர்கள் மட்டும் என்னை அடிக்கவரமாட்டார்கள் என்றால், என்னைவிட அவருக்கு பெரிய ரசிகன் இருக்கமுடியாது என நானே கூறிவிடுவேன்.\nஇப்போது நான் ஏற்கனவே கூறியபடி திருக்குறள் பரிமேலழகர் உரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு வேலையில் எனது மனைவியின் அத்தையன்பருக்கு உதவி செய்து வருகிறேன். நேற்றுதான் காமத்துப்பாலின் இக்குறளுக்கு வந்தேன்.\nஅணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை\nமாதர்கொல் மாலுமென் நெஞ்சு ...... (குறள் எண் 1081)\n இந்த மங்கையைக் கண்டு மயங்குகிறதே நெஞ்சம்\", என உருகி வழிகிறான் (ரொம்பத்தான் வழியறான் இல்லை) தலைவன். அவனிடம் போய் \"ஐயா ஆண்மயில்தான் அழகு, ஆகவே இப்பெண்ணை மயிலுடன் ஒப்பிடுவது தவறு\" எனக் கூறினால் உதைக்க மாட்டானா அவன்\nஎனது ஒரு புதிர்கள் பதிவில் நான் கேட்ட கேள்வி, டொனால்ட் டக் விஷயத்தில் வால்ட் டிஸ்னி அவர்கள் பொருட்குற்றம் செய்தார், அது என்ன என்று அக்கேள்வியை பல பதிவுகளுக்கு கேரி ஓவர் செய்ய வேண்டியதாயிற்று என்பது வேறு விஷயம். டக் என்பது பெண்பால் டிரேக் என்பதுதான் சரி. ஆனால் அதற்குள் டொனால்ட் டக் மிகப்பிரபலம் அடைந்து விடவே பொருட்குற்றத்தை நீக்க இயலவில்லை.\nசமாதானப்புறா என்று எழுதுபவர்களும் பொருட்குற்றம் செய்கிறார்கள். புறாவைப் போன்ற கொடூரத்தன்மை வாய்ந்த பறவையைக் காண்பது துர்லபமே.\nஇதையெல்லாம் போய் யாரிடம் கூறுவது ஆகவே உங்களிடம் இப்பதிவு மூலம் கூறுவது,\nLabels: என்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள், விவாத மேடை\nஅருமை நண்பர் மா.சிவகுமார் நாளை ஜெயா டிவியில் தோன்ற இருக்கிறார். அது பற்றி பதிவும் போட்டுள்ளார். அவர் கையாளப் போகும் விஷயத்தை பற்றி நேரடி அறிவு (first hand knowledge) பெற்றவர். நிச்சயம் அது சுவாரசியமான நிகழ்ச்சியாக இருக்கும். எல்லோரும் கேள்விகளுடன் தயாராகவும்.\nநிகழ்ச்சியை சாத்தியமாக்கிய நண்பருக்கும் ஜெயா டிவிக்கும் மிக்க நன்றி.\nதாய் மொழி தரும் உற்சாகம் - 2\nநேற்று நடந்த ஒரு விஷயம் எனது இப்பதிவின் இரண்டாம் பகுதியை இடத் தூண்டியது.\nநான் proz.com என்னும் மொழிபெயர்ப்பாளர் தலைவாசலில் பிப்ரவரி 2003-லிருந்து சாதாரண உறுப்பினராக இருக்கிறேன். முழு உறுப்பினர்களுக்கு பிளாட்டினம் உறுப்பினர்கள் என்று பெயர். அதற்கு வருடம் 120 டாலர்கள் கட்ட வேண்டும். நம்மால் ஆகாது என்று விட்டு அப்போதைக்கு விட்டு விட்டேன். ஆனால் திடீரென நேற்று நான் பிளாட்டினம் உறுப்பினன் ஆனேன் என்பதை proz.com மின்னஞ்சல் மூலம் தெரிவித்தது 120 டாலர்கள் மூச், காலணா செலவில்லை. அதன் பின்புலன் பொறுங்கள் அதைத்தான் இந்த இடுகையில் சொல்ல வந்தேன்.\nஆங்கிலத்தில் ஆரம்பமான இந்தத் தளம் விறுவிறுவென்று ஐரோப்பிய மொழிகளில் வர ஆரம்பித்தது. இங்குதான் தள நிர்வாகிகள் புத்திசாலித்தனமான வேலை செய்தனர். சம்பந்தப்பட்ட மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் இந்த வேலையை கொடுத்தனர். அதை செய்பவர்களுக்கு ப்ரௌனீஸ் புள்ளிகள் தந்தனர். அப்புள்ளிகள் பல விஷயங்களில் உபயோகமானவை. உதாரணத்துக்கு 4000 ப்ரௌனீஸ் புள்ளிகளும் 80 டாலர்களும் கொடுத்தால் பிளாட்டினம் உறுப்பினர் ஆகலாம். அதாவது 40 டாலர்கள் கழிவு. பிளாட்டினம் அல்லாத உறுப்பினர்கள் அவற்றை பல ப்ரோஸ் சேவைகளுக்கு உபயோகிக்கலாம்.\nதமிழிலும் ப்ரோஸ் வந்து விட்டது. நேரடியாக proz.com-க்கு போய் தளமொழி பெட்டியில் தமிழைத் தேர்ந்தெடுத்தாலும் தமிழ் பக்கத்துக்கு செல்லலாம்.\nஇப்போது சில வார்த்தைகள் இந்த மொழி பெயர்ப்பு வேலை பற்றி. சில உதாரணங்கள் தருகிறேன். நான் செய்தவை இவை.\nதமிழ்: மற்றவர்களைப்போல தன்னைக் காட்டிக் கொள்ளல் அல்லது வேறு கற்பனை அடையாளங்களை பயன்படுத்தல் தடை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் சார்பாக அனுமதியின்றி கருத்து சொல்லலுக்கும் ('கிருஷ்ணமூர்த்தி என்ன நினைக்கிறார் என்றால்...') தடை.\nதமிழ்: மேலதிகத் தகவலுக்கு பார்க்க, அகேகே. (அதிகம் கேட்கப்படும் கேள்விகள்)\nஇப்படியே கூறிக் கொண்டே போகலாம். தாய்மொழியில் எழுதுவது என்பதே போதை தரும் விஷயம்.\nமறுபடியும் டோண்டு ராகவன். தமிழுக்கு மாற்ற நாங்கள் மூவர் இருந்தோம்: பொன்னன், குணசேகரன் மற்றும் நரசிம்மன் (டோண்டு) ராகவன். மே 22-ல் வேலை ஆரம்பித்து போன வார இறுதியில் எல்லா வேலையும் முடிந்தது. எனக்கு இந்த வேலை மூலம் ஐம்பதாயிரத்துக்கும் மேல் ப்ரௌனீஸ் புள்ளிகள் கிடைத்தன (கிட்டத்தட்ட 17000 சொற்கள்). இங்கு நான் ஒரு காரியம் செய்தேன்.\nஒரு மன்றப் பதிவை இட்டேன். ஒன்றுமில்லை ஜெண்டில்மென், இலவசமாக பிளாட்டினம் உறுப்பினர் ஆவது பற்றித்தான் கேட்டேன். அதில் வரும் எதிர்வினைகள் உலகெங்கிலும் உள்ள மனித இயற்கையையே பிரதிபலிக்கின்றன. அதில் ஒருவர் இம்மாதிரி கொடுத்தால் இத்தலைவாசல் போண்டியாகி விடும் என்ற கருத்தையும் கூறினார். அதாவது எல்லோரும் உழைத்து 12000 ப்ரௌனி புள்ளிகள் பெற்று விடுவார்கள். எனக்கு ஒரு கார்ட்டூன் ஞாபகத்துக்கு வந்தது. அன்னை தெரசா வாங்கிய சமாதான நோபல் பரிசுக்கு முழு வருமான வரி விலக்கு ஏன் அளிக்கக் கூடாது என்ற நிருபர்க��ின் கேள்விக்கு நிதி மந்திரி பதிலளிக்கிறார், \"அப்படி செய்தால் நிறைய இந்தியர்கள் நோபல் பரிசு பெற்று இந்திய அரசாங்கத்துக்கு வரி இழப்பை ஏற்படுத்தி விடுவார்கள்\" என்று. இதை ப்ரோஸின் அந்த மன்றப்பதிவில் என்னை எழுதாமல் இருக்கச் செய்தது எனது இயற்கையான தன்னடக்கமே :) (உதை வாங்கப் போறே டோண்டு கொஞ்சமாவது சீரியசாக இரு என்று கத்துவது முரளி மனோஹர்).\nசமீபத்தில் 1970-ல் வந்த வா ராஜா வா என்னும் படத்தில் ஒரு வசனம் வரும். விரும்பிப் போனால் விலகிப் போகும், விலகிப் போனால் விரும்பி வரும். அதற்கேற்ப, கொடுத்தால் கொடுக்கவும், இல்லையென்றாலும் பாதிப்பில்லை என்று நான் விட்டு விட்டிருந்தேன்.\nநேற்று இரவு 9 மணி அளவில் நான் பாட்டுக்கு எனது திருக்குறள் வேலையில் மூழ்கியிருந்தேன். திடீரென ஜீ டாக் பலூன் மேலே எழும்பியது. நீங்கள் ப்ளாட்டினம் உறுப்பினர் ஆகி விட்டீர்கள் என ப்ரோஸிடம் இருந்து வந்த மின்னஞ்சல் கூறியது. என்ன, 20,000 புள்ளிகள் வாங்கி எனக்கு அது கிடைத்தது. அதே சமயம் ப்ரோஸ்.காம் சரித்திரத்திலேயே இம்மாதிரி முழு கட்டணக்கழிவு தருவது இதுதான் முதல் தடவை என்றும் அறியத் தந்தார்கள். பிளாட்டினம் உறுப்பினர்களுக்கு பல சலுகைகள். அவற்றில் மொழிபெயர்ப்பாளர்களை வரிசைப் படுத்துவதில் பிளாட்டினம் உறுப்பினர்களுக்கு முன்னுரிமை என்பதும் ஒன்று. இப்போது ஜெர்மனிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கும் இந்திய மொழிபெயர்ப்பாளர்களில் என் பெயர் முதலில் உள்ளது. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலம் என்று பார்த்தால் இரண்டாம் இடத்தில் உள்ளேன். ஆங்கிலத்திலிருந்து தமிழ் பற்றி கேட்கவே வேண்டாம்.\nஆக, இந்த மொழிபெயர்ப்பு வேலைக்கு நேரடியாக துட்டு கிடைக்காவிட்டாலும் பல இதர லாபங்கள் உண்டு. உறுப்பினர் கட்டணமே இந்த ஜூலை 1-லிருந்து 128 டாலர்கள். மிகவும் முக்கியமானது தாய் மொழியில் சிருஷ்டி செய்யும் மகிழ்ச்சி.\nஇச்செய்தி வந்ததுமே நான் அதை என் நண்பர் மா.சிவகுமார் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். தொலைபேசியிலேயே அவரது மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தது.\nஇத்தருணத்தில் தமிழில் நான் எழுத தூண்டுகோலாக இருந்த தமிழ்மணத்துக்கும் என் நன்றிகள் உரித்தாகும். தமிழ் வலைப்பூக்கள் மூலம் பல அரிய நண்பர்களை பெற்றுள்ளேன். எனக்கு மிகுந்த உற்சாகம் அளித்த அவர்களுக்கும் மிக்க நன்றி.\nஎன்னை உசுப்பிவிட்டு என்னை அவமானப்படுத்துவதாக நினைத்து எனது போராட்ட உணர்ச்சியைத் தூண்டிவிட்ட என் முக்கிய எதிரிக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் நன்றி. இன்னும் தமிழ்மணத்திலேயே இருந்து படுத்துவேன் என்றும் கூறி வைக்கிறேன்.\nஅதியமான் அவர்களை தமிழ்வலைப்பூவுக்கு வரவேற்கிறேன்\nதிரு அதியமான அவர்கள் துடிப்பு மிக்க இளைஞர். ஆங்கிலத்தில் பதிவுகள் போட்டு வந்தார். அவரிடம் தமிழுக்கு வருமாறு நான் ஒரு முறை கேட்டு கொண்டேன். இன்னும் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே எங்கள் ஆலோசனை ஏற்று அவரும் தமிழ்வலைப்பூ துவங்கியுள்ளார். அது பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை.... என்ற தலைப்பில் வருகிறது. அவரது இந்த வலைப்பூவுக்கு எனது இப்பதிவில் இணைப்பைத் தருவதில் மிக்க மகிழ்ச்சி.\nஎனக்கும் அவருக்கும் பொருளாதார விஷயங்களில், ராஜாஜியிடம் ஈடுபாடு கொண்டிருப்பது போன்று பல விஷயங்களில் ஆச்சரியமான ஒற்றுமைகள் உள்ளன. துடிப்பான இந்த இளைஞரை வருக வருக என வரவேற்கிறான் டோண்டு ராகவனான இந்த 61 வயது இளைஞன்.\nதமிழ்மணத்திற்கும் வருவாரா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் வரவேண்டும் என்றே நான் ஆசைப்படுகிறேன்.\nடிஸ்ப்ளே பெயரை அதியமான் (#13230870032840655763) என்று போட்டுக் கொள்ளவும். ப்ரொஃபைல் படமும் போட்டு, தனது கமெண்ட் பப்ளிஷிங் பக்கத்தில் படத்த்தை எனேபிள் செய்யவும்.\nகோலங்கள் தொல்காப்பியனை நான் கேட்ட கேள்வி\nதலைப்புக்கு பிறகு வருகிறேன். நான் ஏற்கனவே இப்பதிவில் கூறியது போல, சீரியல்களை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்துவிட முடியாது. அதிலும் மிகச் சிறப்பாக எடுக்கப்படும் சீரியல்கள் விஷயத்தில் நான் கூறுவது அதிகமாகவே பொருந்தும். கடந்த 25 வருடங்களாக நான் பார்த்த சீரியல்களை வைத்துத்தான் பேசுகிறேன். இப்போது கூட ஹிந்தி சீரியல்களான நுக்கட், ஹம்லோக், புனியாத், தர்பண், கதா சாகர், யே ஜோ ஹை ஜிந்தகி ஆகியவை மனதில் நிற்கின்றன. அதே போலத்தான் விழுதுகள், சித்தி, மெட்டி ஒலி, மலர்கள் ஆகியவையும். இப்போது ஓடும் சீரியல்களில் முக்கியமான கோலங்கள் பற்றித்தான் இப்பதிவு பேசுகிறது.\nநேற்று யதேச்சையாக சன் மியூசிக் சேனல் ஆன் செய்ய அதில் திருச்செல்வம் அவர்களை நேயர்கள் கேள்வி கேட்கலாம் என ஒரு டெலிஃபோன் எண்ணை திரையில் தந்தனர். நானும் அதை டயல் செய்ய கனென்க்ஷனும் கிடைத்தது. \"தயவு செய்து காத்திருக்கவும்\" என்ற அறிவிப்பு அடுத்த 20 நிமிடங்களுக்கு வந்து கொண்டிருந்தது. நிஜமாகவே லைவ் ப்ரொக்ராம்தான். நிகழ்ச்சி அது பாட்டுக்கு சென்று கொண்டிருந்தது. திருச்செல்வம் அவர்களும் நேயர் கேள்விகளுக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் அவரை தொல்காப்பியன் என்றே குறிப்பிட்டுப் பேசினர். எனது முறை வந்தது.\nஎனது பெயர், இடம், நான் என்ன செய்கிறேன் ஆகியவற்றை சம்பிரதாயமாகக் கேட்டு அவற்றுக்கு நான் பதிலளித்தவுடன் எனது கேள்விக்கு வந்தேன்.\nமுதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தினேன். அதாவது சீரியல் நல்ல முறையிலேயே படமாக்கப்படுகிறது, ஆகவே பெரும்பான்மையான நேயர்கள் இதில் ஈடுபாட்டுடன் இருக்கின்றனர். ஆகவே சீரியல் தயாரிப்பாளர்களுக்கும் சில கடமைகள் உள்ளன. அந்த வரிசையில் இந்த சீரியல் ஆணாதிக்கத்தை நிலை நிறுத்துகிறதோ என்ற எனது அச்சத்தை வெளியிட்டேன். உதாரணமாக பாஸ்கர் விவாகரத்து கேட்டு அபியிடம் தான் இன்னொரு மணம் செய்து கொள்ள அவளுக்கு ஆட்சேபணை இல்லை என எழுதி வாங்குகிறான். அதே மாதிரி கடிதத்தை அபியும் கேட்டு வாங்குவதாக ஏன் கதையில் காண்பிக்கவில்லை என்பதுதான் என் கேள்வி. அதற்கு தொல்காப்பியன் அபி என்ற பாத்திரம் மறுமணத்தில் நம்பிக்கை வைக்கவில்லை என்றே பதிலளித்தார். ஆனால் எனது பார்வை வேறுவிதமாக இருந்தது. பாஸ்கர் அவளுக்கு மறுதாலி கட்டப்போவதாகத்தான் கதையை இப்போது கொண்டுபோகிறார்கள். ஆகவே அவள் பாஸ்கருக்காகவே புனிதமாக வைக்கப்படுகிறாள் என்ற எண்ணத்தையும் கேள்வியாக வெளிப்படுத்தினேன். அப்படியெல்லாம் பிரெடிக்ட் செய்ய முடியாது என்று மட்டும் கூறினார் தொல்காப்பியன். அதற்குள் எனது நேரம் முடிந்து விட்டது.\nஇப்போது இங்கு சற்று விஸ்தாரமாக பேசுவோம்.\nநான் ஏற்கனவே இப்பதிவில் எழுதியதுதான். ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் உணர்ச்சிகள் பொதுதான் என்பதை தைரியமாக ஒத்துக் கொள்ள பலருக்கும் மனம் இல்லை. சீரியல்களில் ஆணுக்கு சர்வசாதாரணமாக இரு மனைவியர் வைப்பவர்கள், ஒரு பெண் மனவேறுபாட்டில் கணவனைப் விவாகரத்து செய்து இன்னொருவனை மணப்பதாக வந்தால் முக்கால்வாசி அப்பெண் வில்லியாகத்தான் கதையில் வருவாள். (உதாரணம் \"வரம்\" என்னும் சீரியல்). கோலங்கள் சீரியலிலும் அபிக்கு அவளுக்குத் தெரி��ாமலேயே அவள் மாஜிக் கணவனை விட்டு மறுத்தாலி கட்ட வைப்பதற்கு ஏற்பாடுகள் நடக்கின்றன. எவ்வளவு அபத்தம் அபி என்னும் பெண் தன் மனவுறுதியால் முன்னுக்கு வருபவள். பாஸ்கர் என்பவன் சரியான சோம்பேறி, நல்ல வேலையில் கூட இல்லை. அவனுக்கு இப்பெண்ணை கட்டிவைக்க அப்பெண்ணின் தாய் முதற்கொண்டு ஏற்பாடு செய்கின்றனர். அந்தத் தாய் சொல்லும் காரணங்கள் குழந்தைத்தனமாகவே உள்ளன. பக்கா ஆணாதிக்கத்தை வலியுறுத்துகிறது இந்த சீரியல். அதே சமயம் எல்லோருமே அற்புதமாகவும் சுவையாகவும் நடித்து சீரியலும் நன்றாக உள்ளது. ஆகவேதான் சீரியல் தயாரிப்பாளர்களின் பொறுப்பு அதிகமாகிறது. நேயர்களுக்கு பல தவறான சமிக்ஞைகள் தரப்படுகின்றன. இவற்றில் பல டிஆர்பி ரேட்டிங் என்ற மாயபிம்பத்துக்காகவே உள்ளன என்பது தெளிவாகத் தெரிகிறது.\nபின் குறிப்பு: இப்பதிவை தமிழ்மணத்தில் சேர்க்க இயலவில்லை. ஆகவே அதுவாகவே சேரும்போது இதை விவாத மேடையில் வகைப்படுத்துமாறு கேட்டு கொள்கிறேன்.\nLabels: ஆண் பெண் கற்புநிலை, டி.வி. சீரியல்கள்\nமதுரை பாண்டியர்களின் முடிவு - மன்னர்களின் சாதி ஜெ, ஒரு கட்டுரையில் நீங்கள் இப்படி எழுதியிருக்கிறீர்கள்பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்ப...\nஓப்பியப் போர்கள் - இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்ற...\nபொசிவு - டொண்ட்டடொய்ங் கொங்குதமிழ்ப் பேசலாம் நிகழ்ச்சியில் உங்கள் பழமைபேசி. முன்பொரு காலம். கோயமுத்தூர் சேலம் செல்லும் விரைவுச் சாலை NH 47. அச்சாலையில் இராணிலட்சு...\nஆதிவராகம் [சிறுகதை] - அடையாறில் அப்போது தண்ணீர் வரத்து இருந்தது. பெரியதொரு நதியாகக் காட்சியளிக்காதே தவிர, நதியில்லை என்று சொல்லிவிட முடியாது. ஒரு பக்கம் நீரோட்டம் இருக்கும். அப்...\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் - நைமி சாரண்யம் ஒருவர் தன் குறையை அல்லது குற்றத்தை எப்போது புரிந்துகொள்கிறார் யாரேனும் சுட்டிக் காட்டும்போது அல்லது அதற்கான தண்டனையை அனுபவிக்கும் போது அல்லத...\n - +2 தேர்வு எழுதி முடிவுகள் தெரியப்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். 10ஆவது, +2 வெற்றி, தோல்வி என்பது கவலைப்படத்தக்க ஒரு விஷயமில்லை என்பதை நீட் தேர்வு நிரூபி...\nMusings of a translator (டோண்டுவின் ஆங்கில, ஜெர்மானிய மற்றும் பிரெஞ்சு வலைப்பூ)\nபெருமதிப்பிற்குரிய செட்டியார் சமூகம் பற்றிய கேள்விகளும் பதில்களும்\nநாட்டுக்கோட்டை செட்டியார்கள் பற்றி கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க புகுந்தபோது விவரங்கள் அபரிதமாக் இருந்தன. அவற்றை நாளை வெள்ளிக்கிழமை கேள்வி ப...\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\nபெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம் , ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம் என வந்த பதிவுகளின் வரிசையில் பிள்ளைமார்கள் பற்றி பதிவு வருகிறது....\nஒரு முக்கியமான பொதுநல வழக்கு\nநண்பர் சந்திரசேகரன் அவர்கள் அனுப்பிய மின்னஞ்சலை எனது இந்தப் பதிவின் விஷயமாக எடுத்து கொள்கிறேன். சந்திரசேகரனுக்கு என் நன்றி. உச்ச நீதி மன்றம்...\nஇது ஒரு மீள்பதிவு. காஞ்சி ஃபிலிம்ஸ் அவர்கள் தனது வலைப்பூவில் போட்டதை அப்படியே எடுத்து நான் இந்த வலைப்பூவில் போட்டேன். அவரும் அது பற்றி தன் ப...\nபுகார் கடிதங்கள் எழுதுவது பற்றி\nடில்லியில் நான் வசித்தப் போது கனரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருந்தேன். ஒரு சமயம் ரொக்கமாகப் பணம் போட்டு விட்டு என்னுடைய பாஸ் புக்கை இற...\nஇது குறித்து நான் ஏற்கனவேயே எழுதியதை ஜூலை 1949-ல் நடந்ததென்ன என்னும் எனது பதிவில் காணலாம். அதிலிருந்து சில வரிகள்: “ஜூலை 1949 திராவிடக் கட...\nவி.பி. சிங் பற்றி சில வார்த்தைகள் கூறுவது டோண்டு ராகவன்\nசோ அவர்களது எல்லா கருத்துகளையும் இந்த டோண்டு ராகவன் அப்படியே ஏற்றுக் கொள்வான் என்பது தமிழ்ப் பதிவர்கள் அத்தனை பேருக்கும் தெரிந்ததே. தெரியாத ...\nஆண், பெண் கற்பு நிலை - 2\nஉடல் இச்சை இருபாலருக்கும் பொதுவானது என்று முந்தைய பதிவில் எழுதியிருந்தேன். அதை பற்றி இங்கு விவரமாக எழுதுவேன்.உடல் இச்சையே எந்த ஒரு இனமும் தன...\nராம ராவண யுத்தம் ஆரம்பக் கட்டம். கும்பகருணன் இன்னும் உறக்கத்திலிருந்து எழவில்லை. ராம ராவண யுத்தம் தூள் பறக்கிறது. ராமர் விடும் அஸ்திரங்கள் ர...\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nதிண்ணையில் வந்த இக்கட்டுரையை ப் பார்த்ததிலிருந்து மனம் பதறுகின்றது. அதிலிருந்து சில வர���கள்: 5 வயது மகளை பாலுறவு பலாத்காரம் செய்து சித்ரவதை...\nஜாதியின் தாக்கத்தை டோண்டு ராகவன் உணர்ந்த தருணங்கள்...\nஆண் பெண் கற்புநிலை (10)\nஎன்னைக் கவர்ந்த எழுத்தாளர்கள் (42)\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை (2)\nதவிர்க்க வேண்டிய நபர்கள் (8)\nநான் ரசித்த கதைகள் (2)\nவாடிக்கையாளரை அணுகும் முறைகள் (16)\nதாய் மொழி தரும் உற்சாகம் - 2\nஅதியமான் அவர்களை தமிழ்வலைப்பூவுக்கு வரவேற்கிறேன்\nகோலங்கள் தொல்காப்பியனை நான் கேட்ட கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8305&sid=873f2bb3aefb4cea6839888c147e0ad6", "date_download": "2018-06-21T22:04:46Z", "digest": "sha1:NLUBSHLRKJM426UQB7ICQRGF2J6VODOZ", "length": 38391, "nlines": 388, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கார்த்திவாசுகி » ஜூன் 25th, 2014, 6:41 pm\nசில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்கு உதவி புரிகின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.\nஉறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nபாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.\nஇந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.\nஉறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை.\nஅந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.\nமெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்துடன் இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.\nஇந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.\nபால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது. ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.\nநீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.\nஇதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.\nசெர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.\nஇணைந்தது: டிசம்பர் 22nd, 2013, 9:25 am\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nஉறக்கத்திற்கு ஏற்ற உணவு பொருள்கள் நல்ல பதிவு கார்த்தி\nஇணைந்தது: டிசம்பர் 17th, 2013, 7:05 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nபடுத்த உடனே தூக்கம் வருவதென்பது வரம் என்றெல்லாம் நாம் சொல்வதுண்டு. ஆனால் அதற்கு முழு காரணம் நாம் சாப்பிட்ட உணவு நன்கு செரித்து விட்டதே என்பதாகும். சாப்பிட்ட உடனே தரையில் படுப்பது ஆரோக்கியமான செயல் இல்லை. ஏனென்றால் நாம் சாப்பிடும் உணவுகளில் எந்த அளவிற்கு மாற்றம் உள்ளதோ அந்த அளவிற்கு செரிமானம் எடுத்துக்கொள்ளும் நேரமும் மாறுபடும்.\nசாப்பிட்ட உடன் படுத்தவர்கள் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதுண்டு. இவ்வாறு செய்யாமல் உணவு உட்கொண்ட சில நேரத்திற்கு நடப்பது நல்லது. அப்படி உடல் சோம்பலாக இருந்தால் உட்கார்ந்தபடி தூங்கலாம். இப்படி செய்தால் சிறிது நேரத்தில் உணவு செரித்து ஏப்பம் வந்தபின்பு தரையில் படுத்துக்கொண்டு உறங்கலாம்.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nRe: உறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:08 am\nஉறக்கத்திற்கு இப்படி செய்தால் தான் வரும் நிலைக்கு வந்துவிட்டோம்.\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்க���் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிற��ொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/devotion/krishnan/", "date_download": "2018-06-21T21:47:55Z", "digest": "sha1:PVFTNBBSCMCQM7UNDZ6RBOBOCOTW5OSN", "length": 12465, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "கிருஷ்ணன் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\n{qtube vid:=} மன்மோகனா பாடல் தமிழ் , கிருஷ்ணா தமிழ் பாடல், கிருஷ்ணன் தமிழ் பாடல் Mann mohanna ......[Read More…]\nSeptember,21,11, — — கிருஷ்ணன் தமிழ் பாடல், கிருஷ்ணா தமிழ் பாடல், மன்மோகனா பாடல் தமிழ்\nபகவான் கிருஷ்ணனர் அர்ஜுனனுக்கு கூறும் அறிவுரை ; கர்ணன் திரைப்படம்\nகர்ணன் திரைப்படத்தில் பகவான் கிருஷ்ணனர் அர்ஜுனனுக்கு கூறும் அறிவுரை ; {qtube vid:=hwREIfdBe5c} பகவான் கிருஷ்ணனர் அர்ஜுனனுக்கு கூறும் அறிவுரை ; கர்ணன் திரைப்படம் ...[Read More…]\nFebruary,26,11, — — அர்ஜுனனுக்கு, அறிவுரை, கர்ணன் திரைப்படத்தில், கர்ணன் திரைப்படம், கூறும், கூறும் அறிவுரை, பகவான் கிருஷ்ணனர், பகவான் கிருஷ்ணனர் அர்ஜுன\nதாயே யசோதா யேசுதாஸ் பாடும் பாடல் இந்த அருமையான பாடல் ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் இயற்றியது , குழந்தை கிருஷ்ணன் செய்யும் குறும்புகளை விவரிக்கும் பாடல் ......[Read More…]\nFebruary,26,11, — — இயற்றியது, ஊத்துக்காடு, குறும்பு, குழந்தை கிருஷ்ணன், செய்யும், தாயே யசோதா, தாயே யசோதா குழந்தை கிருஷ்ணன், பாடல், பாடும் பாடல், ���ேசுதாஸ், விவரிக்கும், வேங்கட சுப்பையர்\nமதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் ; சமஸ்கிருதத்தில்\nஸ்ரீ மதுராஷ்டகம் அதரம் மதுரம் வதனம் மதுரம் நயனம் அதரம் மதுரம் வதனம்_ மதுரம் நயனம் _மதுரம் ஹஸிதம் மதுரம்ஹ்ருதயம் மதுரம் கமனம் ......[Read More…]\nFebruary,18,11, — — அதரம் மதுரம், கமனம் மதுரம், சரிதம் மதுரம், நயனம் மதுரம், மதுராதிபதே, ரகிலம் மதுரம், லலிதம் மதுரம், வசனம் மதுரம், வதனம் மதுரம், வஸனம் மதுரம், ஹஸிதம் மதுரம், ஹ்ருதயம் மதுரம்\nபுல்லாங் குழல் கொடுத்தமூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே புல்லாங் குழல் கொடுத்த-மூங்கில்களே - எங்கள்புருஷோத்தமன் புகழ்-பாடுங்களே..வண்டாடும் கங்கை மலர்-தோட்டங்களே - ......[Read More…]\nFebruary,18,11, — — உரிம, உள்ள, பங்கை, பாண்டவர்க்கு, புல்லாங் குழல் கொடுத்த மூங்கில் களே, புல்லாங்குழலின், புல்லாங்குழலில், புல்லாங்குழலை\nகனி காணும் நேரம் (Malayalam )\nகனி காணும் நேரம் கிருஷ்ண பக்த்தர்கள் அனைவரும் விரும்பி கேட்க்கும் பாடலாகும், Tag; கனி, காணும் ,நேரம், கிருஷ்ண பக்த்தர்கள், ......[Read More…]\nFebruary,18,11, — — அனைவரும், கனி, காணும், கிருஷ்ண, கிருஷ்ண பரமாத்மாவை, கேட்க்கும், நேரம், பக்த்தர்கள், பரமாத்மா, பாடலாகும், பாடும் பாடல், புகழ்ந்து, விரும்பி\nதீராத விளையாட்டுப் பிள்ளை பாரதியார் பாடல் கேட்டு பார்த்து மகிழுங்கள் தீராத விளையாட்டுப் பிள்ளை, தீராத விளையாட்டுப் ...[Read More…]\nFebruary,17,11, — — கேட்டு, தீராத விளையாட்டு, தீராத விளையாட்டு பிள்ளை, தீராத விளையாட்டுப், பாடல், பாரதியார், பாரதியார் பாடல், பார்த்து, பார்த்து மகிழுங்கள், பிள்ளை கேட்டு, மகிழுங்கள்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே;K S சித்ரா\nஅலை பாயுதே கண்ணா என்மனம் மிக-அலை பாயுதே; K S சித்ராவின் இனியகுரலில் கேட்டு மகிழுங்கள் ...[Read More…]\nFebruary,17,11, — — K S சித்ரா, K S சித்ரா அலை, அலை பாயுதே, இனியகுரல், என்மனம் மிக அலை பாயுதே, கண்ணா என்மனம், கேட்டு மகிழுங்கள், பாயுதே, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A.R.ரஹ்மான்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; A R ரஹ்மானின் இன்னிசையில் கேட்டு மகிழுங்கள் Tags; அலை பாயுதே, ......[Read More…]\nFebruary,17,11, — — A R ரஹ்மானின், அலை, அலை பாயுதே, இன்னிசை, இன்னிசையில், என் மனம், கண்ணா, கேட்டு, கேட்டு மகிழுங்கள், பாயுதே கண்ணா, மிக அலை பாயுதே\nஅலை பாயுதே கண்ணா ; யேசுதாஸ்\nஅலை பாயுதே கண்ணா என் மனம் மிக அலை பாயுதே; யேசுதாஸ் பாடிய பக்தி பாடல் அலை ......[Read More…]\nFebruary,17,11, — — அலை, அலை பாயுதே, உன் ஆனந்த, என் மனம், கண்ணா, பாடிய பக்தி பாடல், பாயுதே, மிக அலை பாயுதே, மோஹன, யேசுதாஸ், வேணுகானமதில்\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nகாலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான ...\nவேப்பம் பூவின் மருத்துவக் குணம்\nவேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/karnataka-got-two-deputy-chief-minister/", "date_download": "2018-06-21T21:44:52Z", "digest": "sha1:PPZQ44AJZRA4ED62SY6Z4YG7MEKVBQEM", "length": 17491, "nlines": 270, "source_domain": "vanakamindia.com", "title": "கர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்!? – VanakamIndia", "raw_content": "\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி ��ட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை வலியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nகர்நாடகாவிற்கு 2 துணை முதல்வர்கள்\nஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத காரணத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா. இந்நிலையில் குமாரசாமி ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் கர்நாடகாவிற்கு இரண்டு துணை முதல்வர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nபெங்களூரு : கர்நாடக முதல்வராக பதவியேற்க உள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி, இன்று காலை டில்லி சென்று காங்., தலைவர் ராகுல் மற்றும் சோனியாவை சந்தித்தார். இந்த சந்திப்பில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தாராமையாவும் கலந்து கொண்டார்.. அதன் பிறகு திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளார்.\nபுதிதாக பதவியேற்க உள்ள கர்நாடக அரசில் 2 துணை முதல்வர்கள் இடம்பெறுவார்கள் என காங்., கட்சியின் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற காங் – மஜத ஆலோசனையில் யார் யாருக்கு துணை முதல்வர் பதவி என்பது பற்றி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nபா.ஜ.க,வின் எடியூரப்பாவை போன்று, கு��ாரசாமியும் மே 23 அன்று தனியாக தான் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nநம்பிக்கை ஓட்டெடுப்பிற்கு பிறகு அமைச்சரவை பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. யார் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றே தெரிகிறது. புதன்கிழமை காலை குமாரசாமி பதவியேற்ற உடன் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளதாகவும், அதில் அவர் வெற்றி பெற்ற பிறகு மற்ற அமைச்சரவை சகாக்களை அன்றைய தினமே பதவியேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nபெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர மோடி அரசு விரும்பவில்லை – ராகுல் காந்தி\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன�� 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bhakthiplanet.com/2015/02/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0/", "date_download": "2018-06-21T21:49:42Z", "digest": "sha1:E5XVZ7GWTEZACBQA47VIOTSBDGFI4SNY", "length": 13560, "nlines": 142, "source_domain": "bhakthiplanet.com", "title": "மாலத்தீவு முன்னாள் அதிபர் கைது: போலீஸ் 'முரட்டுத்தனம்' காட்டும் வீடியோ வெளியானது! | Welcome to BHAKTHIPLANET.COM", "raw_content": "\nConsultation | ஜோதிட ஆலோசனை\nசாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\nTamil Nadu will receive heavy rain. தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் The Fifth House is the House of Wonders 5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை | சிறப்பு கட்டுரை Kubera worship will give wealth | செல்வந்தராக்கும் குபேரன் வழிபாடு. New update : குரு பெயர்ச்சி பலன்கள் 2017- 2018 New Update : Rahu-Ketu Transit Predictions 2017-2018 (Rahu-Ketu Peyarchi) ENGLISH VERSION. New Update : Astrological titbits that you should know New Update : அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் \nமாலத்தீவு முன்னாள் அதிபர் கைது: போலீஸ் ‘முரட்டுத்தனம்’ காட்டும் வீடியோ வெளியானது\nமாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் போலீஸார் ‘முரட்டுத்தனம்’ காட்டியதை பதிவு செய்த வீடியோ வெளியானதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.\nமாலத்தீவு போலீஸாரின் இந்த செய்கை குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.\nமாலத்தீவு முன்னாள் அதிபரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகமது நஷீத், தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nஇந்த நிலையில், முகமது நஷீத்தை மாலி போலீஸார் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லும் காட்சிகளும், அந்த நடவடிக்கையின்போது நஷீத்தின் சட்டை கிழிந்து கிடக்கும் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.\nதன்னைச் சூழ்ந்த செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்க முற்பட்டபோதுதான் நஷீத்திடம் போலீஸ் இவ்வாறு நடந்துகொண்டிருக்கிறது.\nபோலீஸாரால் அவர் முரட்டுத்தனமாக இழுத்துச் செல்லப்படுவதும், அவர் நிலை தவறி கீழே விழுந்து தவிப்பதுமான காட்சிகள் அடங்கிய வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.\nஇந்த��் கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், “மாலத்தீவில் தற்போது உள்ள அரசியல் சூழல் கவலை அளிப்பதாக உள்ளது. முன்னாள் அதிபரை கைது செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் மீறிய நிலையில் காணப்படுக்கிறது. இது தவறான அணுகுமுறை” என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் அதிபரை கைது செய்வதற்கு முன்பே, “இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள பஞ்ச சீல ஒப்பந்தத்தின்படி, மாலத்தீவின் உள்விவகாரங்களில் இந்தியாவின் தலையீடு இருக்காது என்று எதிர்ப்பார்க்கிறோம்” என்று மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சர் துன்யாம் மாவூன் குறிப்பிட்டு இருந்தார்.\nபிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மாலத்தீவு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் வேளையில், மாலத்தீவு அரசிடம் இருந்து இப்படியான கருத்து வெளியானது.\nஅந்நாட்டின் முன்னாள் அதிபர் நஷீத் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டது குறித்து இந்தியத் தரப்பில் எந்த கருத்து தெரிவிக்கப்படவில்லை. ஆனால், அவரைக் கைது செய்த விதம்தான் விதிமுறைகளை மீறியதாகவும், சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தியா தனது கருத்தைப் பதிவு செய்துள்ளது.\nதமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் \nவிளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் \nசினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்\n5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை\nநடிகை ஸ்ரீதேவியின் ஆயுளை முடித்த 7-ம் இடம்\nAstrology (102) Consultation (1) EBooks (12) English (199) Astrology (73) Bhakthi planet (99) Spiritual (76) Vaasthu (19) Headlines (1,233) Home Page special (117) Photo Gallery (81) Health (13) Spiritual (86) Vaasthu (16) Video (344) Astrology (35) Spiritual (65) Vaasthu (5) அறுசுவை சமையல் (91) ஆன்மிகம் (454) அறுபத்து மூவர் வரலாறு (21) ஆன்மிக பரிகாரங்கள் (382) ஆன்மிகம் (364) கோயில்கள் (301) அம்மன் கோயில் (121) சிவன் கோயில் (113) பிற கோயில் (122) பெருமாள் கோயில் (111) முருகன் கோயில் (42) சாமுத்ரிகா சாஸ்திரம் |Samudrika Lakshanam (38) விரதங்களும் அதன் கதைகளும் (22) ஸ்ரீ சாய்பாபா வரலாறு (21) இலவச ஜோதிட கேள்வி பதில் (6) எண்கணிதம் (9) கட்டுரைகள் (101) கதம்பம் (151) கவிதைகள் (2) சினிமா (117) செய்திகள் (866) இந்தியா (137) உலக செய்திகள் (110) தமிழகம் (138) முதன்மை பக்கம் (828) ஜோதிடம் (185) இராசி பலன்கள் (63) கனவுகளின் பலன்கள் (10) ஜோதிட சிறப்பு கட்டுர���கள் (84) நவரத்தினங்கள் (4) நீங்களும் ஜெயிக்கலாம் (17) மருத்துவம் (44) வாஸ்து (21)\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nConsultation | ஜோதிட ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00074.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abidheva.blogspot.com/2010/02/blog-post_22.html", "date_download": "2018-06-21T21:21:32Z", "digest": "sha1:YWK5MQEZHG6VDXPEBGN3O22DF4HDJTL6", "length": 19148, "nlines": 264, "source_domain": "abidheva.blogspot.com", "title": "தமிழ்த்துளி: கொக்கைன்,கிராக் கொக்கைன்!!", "raw_content": "\nதமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி\nகொக்கைன் ஒரு போதைப் பொருள் என்று பெரும்பாலும் அனைவருக்கும் தெரியும். இது கொக்கா என்ற ஒருவகைச் செடியின் இலையிலிருந்து கிடைக்கும் போதைப் பொருள்.\nஆதிகாலத்திலேயே இதனை தென் அமெரிக்கப் பழங்குடியினர் புகையிலையுடன் சேர்த்து உபயோகித்து வந்துள்ளனர்.\n1.மூக்கில் பொடி போல் உறிஞ்சுதல்\nCrack Cocaine கிராக் கொக்கைன்: என்பது கொக்கைனுடன் பேக்கிங் சோடா, நீர் கலந்து சிகரெட் போல் புகைக்கத் தயாரிக்கப்படுவது.\nகொக்கைன் டானிக்குகளிலும் பல் வலி நிவாரணிகளிலும் முன்பு பயன்படுத்தப்பட்டது. 1885லேயே இது சிகரெட்டாகவும்,பொடியாகவும், நரம்பில் செலுத்தும் ஊசியாகவும் சில மருந்துக் கம்பெனிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது.\nகோகோ கோலா அறிமுகப்படுத்தப்பட்ட முதல் 20 ஆண்டுகளில் அதில் அதிக அளவு கொக்கைன் கலக்கப்பட்டது(தற்போது கொக்கைன் கலப்பது இல்லை)\n2005ல் அமெரிக்காவில் மட்டும் 70 பில்லியன் டாலர் அளவு கொக்கைன் விற்கபட்டுள்ளது\n1.உபயோகித்த 5 நிமிடத்தில் போதை உண்டாகும். அதிக உணர்ச்சிவசப்படுதல், அதிக பேச்சு, ஆகியவை இருக்கும்.\n2.அதன் பின் சோர்வு, இரத்த அழுத்தக்குறைவு, தலைவலி, துரித மூச்சு, படபடப்பு ஆகியவை ஏற்பட்டு வலிப்பு கூட வரலாம்.\n3.அதிகம் உபயோகித்தால் ஒரு மணி நேரத்தில் மூச்சு விடுதல் குறைந்து, வலிப்பு ஏற்பட்டு இறப்பும் ஏற்படலாம்.\n4.ஊசி வழியாக உபயோகிக்கும் போது இதயம் பாதிக்கப்பட்டு உடனடி மரணம் ஏற்படலாம்.\nஒரு கிராமுக்கு அதிகமான அளவு கொக்கைன் உபயோகித்தால் மரணம் ஏற்படும்\n2.தூக்கமின்மை, கண் குழு விழுதல்,\n5.தோலுக்கடியில் மணல் இருப்பது போலும், சிறு வாண்டுகள் ஊர்வது போலவும் தோன்றி தோலில் அரிப்பு ஏற்படுதல்\n6.நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு மனநோயாளியாக மாறிவிடுதல்.\nகஞ்சாவுக்கு அடுத்து உலகில் அதிகம் உபயோகிக்கப்படும் போதைப் பொருள் கொக்கைன். அதன் பிடியில் இளைஞர்களைக் காப்பது நம் கட��ையாகும்.\nஇடுகையிட்டது தேவன் மாயம் நேரம் 06:10\nஇளைய சமூதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் பதிவு.\nஇளைய சமூதாயத்தினர் அறிந்து கொள்ள வேண்டிய தகவல் பதிவு.\nடாக்டர் போட்டோவுல இருக்குற அம்மிணிய எங்கயோ பார்த்த மாதி இருக்கே....\nநம்ம கோவா போனோமே,அப்ப சும்மா வளைச்சு,வளைச்சு போட்டோ எடுத்தீங்களே...அந்த அம்மிணி தான\nடாக்டர் போட்டோவுல இருக்குற அம்மிணிய எங்கயோ பார்த்த மாதி இருக்கே.///\nநம்ம கோவா போனோமே,அப்ப சும்மா வளைச்சு,வளைச்சு போட்டோ எடுத்தீங்களே...அந்த அம்மிணி தான\nநாம கோயிலுக்குப் போனபோது நீங்க சுத்தி சுத்தி வந்து கும்பிட்டீங்களே அந்த அம்மிணிங்கோவ்\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு.., சும்மா ஜிவ்வுனு ஏறுது..,\nமிக மிக தேவையான பதிவு.\ncoke பேரு இப்படித்தான் வந்திச்சா\nநம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு.., சும்மா ஜிவ்வுனு ///\nமுதலில் ஏறும்... பிறகு.. தொல்லைதானே சுரேஷ்\nமிக மிக தேவையான பதிவு.\ncoke பேரு இப்படித்தான் வந்திச்சா\nஇத இவ்வளவு விவரமா, ingredients, recipe details-ஓட எழுதணுமா டாக்டர்\nஇத இவ்வளவு விவரமா, ingredients, recipe details-ஓட எழுதணுமா டாக்டர்\nஆங்கிலத்தில் இன்னும் தெளிவான விபரங்கள் உள்ளன. தமிழ் பதிவுகளைப் பெரும்பாலும் பதிவு பற்றித் தெரிந்தவர்கள்தான் படிக்கிறார்கள். அவர்களுக்காகவே இப்பதிவு\nவிழிப்புணர்வை ஏற்படுத்தும் பயனுள்ள பதிவு.\nசின்னம்மை என்ற சிக்கன் பாக்ஸ் குழந்தைகளைத் தாக்கும் முக்கிய வைரஸ் நோய்களில் ஒன்று.. ஏற்கெனவே இருந்த SMALL POX பெரியம்மை நோய் வைரஸ் தற்...\nஅதிக புரத உணவு மற்றும் புரோட்டின்( புரத) மாவு தேவையா\nஉணவுப் பழக்க வழக்கங்களில் சமீப காலமாக மாற்றங்கள் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம். ருசி மிகுந்த பல நாட்டு உணவுகளும், துரித உணவு வகைகளும் பிர...\nஉலகம் இயந்திரத்தனமாக அசுர வேகத்தில் சென்று கொண்டு இருக்கும் இந்த வேளையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து இருக்கும் நேரங்கள் குறைந்து வருகின்றது. சே...\nபிரேதப் பரிசோதனை படங்கள்- அதிர்ச்சி தாங்காதவர்கள், இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம்\nபிரேத பரிசோதனை என்பது பொதுவாக அரசு,தனியார் மருத்துவமனைகளில் சாதாரணமாக நிகழும் ஒன்று. சந்தேகமான மரணம்,கொலை ஆகியவற்றில் இறப்பின் காரணம் அறியும...\npot,grass,hash,mary jone,M.J,hasish கஞ்சா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் பற்றி அனைவரும் அறிந்து இருப்போம்\nஇன்று இந்திய குடியரசு தினம் இந்தியர்களாகிய நாம் இன்று அறுபதாவது குடியரசு தினத்தை ...\nவறுகோழி மேலும் சில உண்மைகள்\nஎன்னுடைய முந்தைய பதிவு கெண்டகி வறுகோழி- ஒரு அதிர்ச்சி தகவல் படித்துவிட்டு மிகுந்த ஆர்வத்துடன் பதிலிட்ட நண்பர்களுக்கு நன்றி. ”மெய்ப்பொருள...\nபெண்கள் ஆண்களிடம் விரும்புவது என்ன என்று பார்க்கும்போது நிறைய வரும் அதற்கு முன்னால் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் அவர்களிடம் என்று கவனிக...\n கல்யாணம் ஆயி பல வருசம் ஆச்சு. இன்னும் வண்டி மக்கர் பண்ணுதே என்று மனசுக்குள்ளே குமையும் நம்ம குரூப் மக்களே\nசர்க்கரை நோய் ஏன் வருகிறது முதல்&இரண்டாம் வகை நீரிழிவு நோய்கள்\nசர்க்கரை நோய் பற்றித் தொடர்ச்சியாக சிறு கட்டுரைகள் எழுதிக் கொண்டிருக்கிறோம் . ஆயினும் சர்க்கரை நோய் ஏன் சர்க்கரை நோய் வருகிறது ...\nநான் ஒரு கற்பனை சகலகலாவல்லவன் (ரொம்ப ஓவரா\nமதுரை பதிவர் சந்திப்பு-முழுப்படங்கள்,கேள்வி பதில்க...\nஅந்தி நேரம் சந்திசாய (1)\nஅனுபவம் | நிகழ்வுகள் (2)\nநீண்ட நாள் வாழ (1)\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் (1)\nமொக்கை | நையாண்டி (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=553885", "date_download": "2018-06-21T21:48:33Z", "digest": "sha1:X3SGLHOE6ZHNE4IZTWJMFS3BXYZMASNI", "length": 7765, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | தீபாவளியன்று நாம் மறந்து விடும் லட்சுமி பூஜை", "raw_content": "\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nதீபாவளியன்று நாம் மறந்து விடும் லட்சுமி பூஜை\nதீபாவளியன்று செய்யும் லட்சுமி மற்றும் குபேர குரு பூஜையினால் நாம் பல்வேறு பலன்களை பெற்றுக்கொள்ள முடியும். தீபாவளியன்று புத்தாடை அணிந்து,கோவில் சென்று, இனிப்பு பலகாரங்கள் சுட்டு , இனிமையாக கொண்டாடும் நாம் , இந்த பூஜைகளை மறந்து விடுகின்றோம்.\nஆனால் தீபாவளியில் இந்த பூஜைகளை செய்வதன் மூலம் ,சிறந்த பலன்களை பெற்றுக்கொள்ள முடியும்.\nசுக்லாம் பரதரம் சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி,துர்க்கா, சரஸ்வதிக்க��� குங்கும அர்ச்சனை செய்து,பின் குபேர துதி கூறி குபேரனை வணங்கவும்.\nகுபேர பூஜை செல்வத்தை வாரி வழங்கும் லட்சுமி தேவியையும் அவளால் பூரண அருள் பெற்று வற்றாத செல்வத்தையும் உடைய குபேரனையும் முறையாக பூஜித்து வழிபட்டால் வாழ்வின் துன்பங்கள் விலகும்.\nமகாலட்சுமி- குபேரனுடைய பூஜையை பூஜை விதிப்படி செய்து வந்தால் மகாவிஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் திருமகளின் அருள் கடாட்சம் மட்டுமின்றி அவளால் நிரந்தர செல்வந்தனாக மாற்றப்பட்ட ஸ்ரீ குபேரனுடைய அருளும் கிடைக்கப்பெற்று வாழ்வு செழிப்படையும் என்பதில் சந்தேகமில்லை.\nதீபாவளியில் செல்வம் செழிக்க பூஜை\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா\nசிவபெருமானுக்காக இந்துக்கள் கடைபிடிக்கும் எட்டு வகையான விரதங்கள்\nதிருமணம் நடத்த மிக உயர்வான நட்சத்திரம்\nநாட்டில் சர்வாதிகாரம் – இராணுவ ஆட்சிக்கு இடமில்லை: ஜனாதிபதி\nவவுனியாவில் இளைஞர்கள் மது அருந்திவிட்டு அட்டகாசம்\nவெளிநாட்டிற்கு திருப்பி செலுத்த வேண்டிய கடன் 10 ஆயிரம் பில்லியன்\nசட்டவிரோத கடலட்டை பிடியில் வெளிமாவட்ட மீனவர்கள்: மடக்கி பிடித்த உள்ளூர் மீனவர்கள்\nபெண்கள் மற்றும் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பில் புதிய நடவடிக்கை\nஇஸ்ரேல் பிரதமரின் மனைவி மீது குற்றச்சாட்டு: நீதித்துறை அமைச்சகம்\nபலாலியில் பொதியிடல் நிலையத்தை திறந்து வைத்தார் நோர்வே அமைச்சர்\nதபால் ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஏறாவூர்ப்பற்று பிரதேசசபை அமர்வில் உறுப்பினர் வெளிநடப்பு\nசுற்றுலா மையங்களின் வருமானங்களை அரசாங்கம் எடுக்க அனுமதிக்க முடியாது: வடக்கு முதல்வர்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/3167", "date_download": "2018-06-21T22:11:14Z", "digest": "sha1:FDMLM6NOXD7DTYCEWVBPF7BCRRRIUMOC", "length": 7813, "nlines": 79, "source_domain": "cineidhal.com", "title": "எந்த வயது பெண்கள் அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்! எந்த வயது பெண்கள் அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்!", "raw_content": "\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்���ளே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nகோவிலில் இந்த ஆண்ட்டி செய்யும் கேவலமான காரியத்தை பாருங்கள்\nஇந்தியாவில் கொடூரமான விபச்சாரம் நடைபெறும் 5 இடங்கள் – வீடியோ பாருங்க\nஇங்க நடக்குற கொடுமையை பாருங்க – தண்டனை கிடைக்கும் வரை பகிருங்கள்\nஎன்ன ஆட்டம் டா இது – இந்த நடிகையின் ஆட்டத்தை பாருங்க\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் இந்த வீடியோ பார்த்து என்ஜாய் பன்னுங்க\nகல்யாணம் பண்ணா இந்த ஊரு பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும் ஏன் தெரியுமா\nஇப்படி ஒரு கரகாட்ட டான்ஸ் நீங்க பார்த்திருக்க மாட்டீங்க – என்ன குத்து குத்துறாங்க சாமி\nHome Funny Videos எந்த வயது பெண்கள் அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்\nஎந்த வயது பெண்கள் அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள்\nஎந்த வயது பெண்கள் அந்த விஷயத்தில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். எங்கள் தளத்திற்கு வருகை தந்தமைக்காக மிக்க நன்றி இங்கு அரசியல் செய்திகள், உலக செய்திகள், இந்திய செய்திகள், தமிழக செய்திகள், வினோதமான நிகழ்வுகள், சிசிடிவி வீடியோக்கள், சினிமா செய்திகள், சினிமா விமர்சனம், கிசுகிசு, மருத்துவம், விவசாயம், விழிப்புணர்வு பதிவுகள், சிந்தனைகள், பொழுது போக்கு வீடியோக்கள்.\nநடன வீடியோக்கள், இல்லறம், அறிவியல், நிகழ்வுகள், விளையாட்டு செய்திகள், வீட்டுக்குறிப்புகள், அழகு குறிப்புகள், பண்பாடு, நாகரீகம், கலை, இலக்கியம் சார்ந்த பதிவுகள் போன்ற பல்சுவை தளமாக இந்த தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் உங்களின் கருத்துக்கள் பதிவு செய்யவும் சந்தேகங்களை கேட்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.\nPrevious Post40 வயதுக்கு மேல் தினமும் உடலுறவு கொள்வது சரியா தவறா Next Postவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nசிறுவன் தானே என்று நினைத்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி நீங்களே பாருங்க\nவாலிபரிடம் வசமாக சிக்கிய குறத்தியின் நிலமையை பாருங்கள் வீடியோ இணைப்பு\nஇணையத்தில் வைரலாகும் இந்த பெண்ணின் வீடியோவில் அப்படி என்னதான் இருக்கு\nவிடிய விடிய ஃபேஸ்புக் வாட்ஸ்ஆப் பயன்படுத்துபவரா நீங்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள் இதோ ஆபத்தை நெருங்கி விட்டீர்கள்\nஇத படிச்சா இனி கால் மேல கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nமைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் ; ஒரு குப்பை கதைக்கு உதயநிதி பாராட்டு\nஆண்டனி திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா \nவெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா இத மட்டும் பண்ணுங்க சும்மா குளுகுளுன்னு இருக்கும்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\nவிவேகம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t109347-topic", "date_download": "2018-06-21T22:09:49Z", "digest": "sha1:MFJKPGNV44KFPC7HAQ5ZILLWYHONMNSI", "length": 36533, "nlines": 420, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா?", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபேப்பரைப் பார்த்துப் படித்து ''செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா'' என நம்மைப் பார்த்துக் கேள்விகளாகக் கேட்டுத்தள்ளும் தங்கத் தாரகை அம்மாவிடம் நான் கேட்க நினைத்த கேள்விகள் இவை. படிப்பீர்களா\nஎப்போதும் ஜென் நிலையில் லயித்துக்கிடக்கும் ஓ.பன்னீர் செல்வத்தை நார்மல் மனிதனாக மாற்றிக் காட்டுவீர்களா\nநீங்கள் காரில் போகும்போது டயரைப் பார்த்து சம்மணக்கால் போட்டு வணக்கம் வைக்கிறார்கள் உங்கள் தொண்டர்கள். எல்லாம் சரி. 'ஹெலிகாப்டரில் நான் பறக்கும்போதும் அப்படிச் செய்யாதீர்கள்’ எனச் சொல்வீர்களா\n'தலைவா’ படத்துக்கு மிரட்டல் கடிதம் எழுதிப் பிரச்னை கிளப்பிய அந்த யாரோ சில தீய சக்திகளை இப்போதேனும் தமிழ்நாட்டிற்கு அடையாளம் காட்டுவீர்களா\nஆதீனம், சரத்குமார் மற்றும் சீமான் போன்றோரின் 'தன்னலமில்லா’ தியாகத்தையும் அவர்களுக்கு நீங்கள் காட்டிவரும் 'பரிவு’ பற்றியும் என்றைக்கேனும் சிந்தித்திருக்கிறீர்களா\nநித்திய கண்டம் பூரண ஆயுசாய் ஒவ்வொருநாளும் அனலில் இட்ட புழுவாய் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அமைச்சர் பெருமக்களின் வலியை உணர்கிறீர்களா\nமின்வெட்டைக் காரணம் காட்டியே போன தி.மு.க ஆட்சிக்கு வேட்டு வைத்தீர்கள். மின்மிகை மாநிலம் என்ற அழகான சொல்லை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தோடு எங்களை இருட்டில் வைத்திருக்கிறீர்கள். தொட்டுத் தொடரும் மின்வெட்டுப் பாரம்பரியத்தைப் போக்கி எங்கள் வாழ்வில் விளக்கேற்றுவீர்களா\n'வெயிலில் குடை இல்லாமல் 50 நொடிகள் நின்றார் அம்மையார்’ என்று சொன்ன வைகோவைப் பார்த்து கொஞ்சமாவது இரக்கப்பட்டீர்களா\nசொத்துக்குவிப்பு வழக்கு நடக்கும் பெங்களூர் விசேஷ கோர்ட்டுக்கு இனியும் லீவு லெட்டர் எதுவும் கொடுக்காமல் ஆஜர் ஆவீர்களா\nகட்டக் கடைசியாய் உங்களுக்கு இவ்வளவு அழகாய் ஸ்பீச் தயாரித்துக் கொடுக்கும் அந்த புண்ணிய ஆத்மாவை மேடையில் அறிமுகம் செய்வீர்களா\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nஆயிரம் சொன்னாலும் , அவர் ஒரு தனி மனித (மனுஷி) படை. One (wo)man army .\nஅதிமுக - ஜெயலலிதா =0 இது நல்லது இல்லை என்றே நினைக்கிறேன்.\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nதமிழக வாக்காளர்கள் சரியாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என நம்புவோம்.\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nநடக்கப் போவது நாடாளுமன்ற தேர்தல் ..தயவு செய்து யாரும் மாநில கட்சிகளுக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டுகளையும் வீணாக்கி .பாராளுமன்றத்திலேயும் ஒரு நிலை இல்லாத தன்மையை உருவாக்கி விட வேண்டாம் ..\nமத்திய கட்சிகளான பிஜேபி ,காங்கிரஸ் அல்லது AAP இதில் எது உங்களுக்கு விருப்பமோ அதற்கே உங்கள் ஓட்டுகளைப் போடுங்கள்\nமாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு தேவை இல்லாமல் ஓட்டையும் வீணாக்கி ..பாராளுமன்றதிலேயும் ஒரு நிலை இல்லாதத் தன்மையை உருவாக்கி விட வேண்டாம்\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nநடக்கப் போவது நாடாளுமன்ற தேர்தல் ..தயவு செய்து யாரும் மாநில கட்சிகளுக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டுகளையும் வீணாக்கி .பாராளுமன்றத்திலேயும் ஒரு நிலை இல்லாத தன்மையை உருவாக்கி விட வேண்டாம் ..\nமத்திய கட்சிகளான பிஜேபி ,காங்கிரஸ் அல்லது AAP இதில் எது உங்களுக்கு விருப்பமோ அதற்கே உங்கள் ஓட்டுகளைப் போடுங்கள்\nமாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு தேவை இல்லாமல் ஓட்டையும் வீணாக்கி ..பாராளுமன்றதிலேயும் ஒரு நிலை இல்லாதத் தன்மையை உருவாக்கி விட வேண்டாம்\nமிகச் சரியாகக் கூறியுள்ளீர்கள் சஜீவ் தங்களின் இக்கருத்தை நான் என் முகநூலில் எடுத்துப் பயன்படுத்திக் கொள்கிறேன்\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nநடக்கப் போவது நாடாளுமன்ற தேர்தல் ..தயவு செய்து யாரும் மாநில கட்சிகளுக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டுகளையும் வீணாக்கி .பாராளுமன்றத்திலேயும் ஒரு நிலை இல்லாத தன்மையை உருவாக்கி விட வேண்டாம் ..\nமத்திய கட்சிகளான பிஜேபி ,காங்கிரஸ் அல்லது AAP இதில் எது உங்களுக்கு விருப்பமோ அதற்கே உங்கள் ஓட்டுகளைப் போடுங்கள்\nமாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு தேவை இல்லாமல் ஓட்டையும் வீணாக்கி ..பாராளுமன்றதிலேயும் ஒரு நிலை இல்லாதத் தன்மையை உருவாக்கி விட வேண்டாம்\nமிகசரியான கருத்து சஜீவ் .. அனைவரும் இதை உணர்ந்து வாக்களிக்க வேண்டும்..\nசிறுபான்மை , பெரும்பான்மை , அது இது என்று குட்டையை குழப்பும் அரசியல் வியாதிகளுக்கு சாட்டையடி கொடுப்பது போல இருக்க வேண்டும் இந்த தேர்தல்\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\n25 பாராளுமன்ற உறுப்பினர்கள் தி.மு.க வசம்\nஅவர்கள் நன்மை செய்தார்களா இல்லையா என்பது\nமத்தியில் ஸ்திரமாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது\nபாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது\nஎன்பதால் , தி.மு.க அல்லது அ.தி.மு.க பிரமுகர்களும்\nபாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால்தான் தமிழகத்தற்கு\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nநடக்கப் போவது நாடாளுமன்ற தேர்தல் ..தயவு செய்து யாரும் மாநில கட்சிகளுக்கு ஒட்டு போட்டு உங்கள் ஓட்டுகளையும் வீணாக்கி .பாராளுமன்றத்திலேயும் ஒரு நிலை இல்லாத தன்மையை உருவாக்கி விட வேண்டாம் ..\nமத்திய கட்சிகளான பிஜேபி ,காங்கிரஸ் அல்லது AAP இதில் எது உங்களுக்கு விருப்பமோ அதற்கே உங்கள் ஓட்டுகளைப் போடுங்கள்\nமாநில கட்சிகளான திமுக மற்றும் அதிமுக போன்ற கட்சிகளுக்கு ஓட்டுப் போட்டு தேவை இல்லாமல் ஓட்டையும் வீணாக்கி ..பாராளுமன்றதிலேயும் ஒரு நிலை இல்லாதத் தன்மையை உருவாக்கி விட வேண்டாம்\nதமிழ்நாட்டில் மாத்திரம் இதை பின்பற்றினால் போதுமா மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆதிக்கம் /தாக்கம் இருக்குமெனில் , இதை பின்பற்றுவது மிக பெரிய கேள்விக்குறியே\nபிந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எதேச்சாதிகாரத்தை தடை செய்வதில் மாநில கட்சிகளின் நிலைப்பாடு பெரும் பங்கு என்பதை மறுக்கமுடியாது. மாநில கட்சிகளை வைத்து பெரும் பயனை அடைந்தது காங்கிரஸ். ஒழுகிய தேனை நக்கினது சில மாநில கட்சிகள். அந்த தேனே 5/6 தலைமுறைக்கு வரும் எனில். காங்கிரஸ் அடைந்த பலனை சிறிது யோசித்து பாருங்கள்.\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nஅவர்கள் நன்மை செய்தார்களா இல்லையா என்பது\nதமிழகத்தில் பிஜேபி/ காங்கிரஸ் வேட்பாளர்கள் எத்தனை பேர் ..\nஎத்தனை பேருக்கு தமிழ் தெரியும் ..\nஎத்தனை பிஜேபி/காங்கிரஸ் வேட்பாளர்கள் தமிழர்கள் ..\nஇதற்கு முன் எத்தனை பிஜேபி/காங்கிரஸ் வேட்பாளர்கள் மதிய அமைச்சரவையில் பங்கு பெற்றார்கள் ..\nமத்தியில் ஸ்திரமாக ஒரு கட்சி ஆட்சி அமைக்க முடியாது\nஸ்திரமான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவே மாநில கட்சிகளுக்கு ஓட்டு போடா வேண்டாம் என்றேன்\nபாஜகவுடன் 24 கட்சிகள் இணைந்து களம் காண்கிறது\nஎன்பதால் , தி.மு.க அல்லது அ.தி.மு.க பிரமுகர்களும்\nபாராளுமன்றத்தில் அங்கம் வகித்தால்தான் தமிழகத்தற்கு\nஅப்படியெனில் மாநில கட்சிகள் மத்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்க வேண்டும்\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nதமிழ்நாட்டில் மாத்திரம் இதை பின்பற்றினால் போதுமா மற்ற மாநிலங்களில் மாநில கட்சிகள் ஆதிக்கம் /தாக்கம் இருக்குமெனில் , இதை பின்பற்றுவது மிக பெரிய கேள்விக்குறியே\nகண்டிப்பாக ஒவ்வொரு மாநில மக்களும் இதை யோசித்து செயல்படுத்த வேண்டும்\nபிந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எதேச்சாதிகாரத்தை தடை செய்வதில் மாநில கட்சிகளின் நிலைப்பாடு பெரும் பங்கு என்பதை மறுக்கமுடியாது. மாநில கட்சிகளை வ���த்து பெரும் பயனை அடைந்தது காங்கிரஸ். ஒழுகிய தேனை நக்கினது சில மாநில கட்சிகள். அந்த தேனே 5/6 தலைமுறைக்கு வரும் எனில். காங்கிரஸ் அடைந்த பலனை சிறிது யோசித்து பாருங்கள்.\nஒரு தொங்கு நிலை இல்லாத ..இழுத்த இழுப்பெக்கெல்லாம் வளையாத ஒரு ஸ்திரமான அரசு தான் வேண்டும் ..\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nஒரே கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி\nஅமைத்தாலும் , அக்கட்சியின் இரண்டாம்\nகட்ட தலைவர்களுக்கு அவர்கள் விரும்பும்\nதுறை அமைச்சர் பதவி கிடைக்கா விட்டால்\nநல்லதே நடக்கும் என கனவு காணுவோம்..\nRe: செய்வீர்களா... ஜெயலலிதா செய்வீர்களா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116398-topic", "date_download": "2018-06-21T22:08:54Z", "digest": "sha1:KAFNIUZG43ZBK2N7UGRZOAJJI7USFFEP", "length": 15600, "nlines": 215, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தன் பாலின சேர்க்கையாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொலை", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்���ை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nதன் பாலின சேர்க்கையாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதன் பாலின சேர்க்கையாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொலை\nசிரியாவில் தன் பாலின சேர்க்கையாளர்கள் என அடையாளம் காணப்பட்ட இரு இளைஞர்கள் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டனர்.\nஐஎஸ் தீவிரவாதிகளின் உத்தரவின்படி அவர்களுக்கு மரண தண்டனை நிறைவ��ற்றப்பட்டுள்ளது. டெரி அல் சூர் நகரை சேர்ந்த 20 வயதான அந்த இளைஞர் மற்றொரு ஆணுடன் பாலின சேர்க்கையில் ஈடுபட்டபோது எடுத்த வீடியோவை தனது செல்போனில் வைத்திருந்துள்ளார்.\nஇதையடுத்து அவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் மரண தண்டனை விதித்தனர். அவரை தெருவில் நிற்கவைத்து பொது மக்களை கற்களை வீச செய்து கொலை செய்தனர். அதே நகரில் மற்றொரு தெருவிலும் இதே போன்று மற்றொரு இளைஞர் கொல்லப்பட்டார். இருவரது உடல்களையும் தீவிரவாதி கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.\nமுன்னதாக பொருட்களில் கலப்படம் செய்த வியாபாரிக்கு கடந்த அக்டோபர் மாதம் இதே போன்ற கல்லால் அடித்து கொல்லும் தண்டனையை ஐஎஸ் தீவிரவாதிகள் நிறைவேற்றினர்.\nRe: தன் பாலின சேர்க்கையாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொலை\nRe: தன் பாலின சேர்க்கையாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொலை\nisis மத வெறியர்கள், அவர்களுக்கு அழிவு நிச்சயம்.\nRe: தன் பாலின சேர்க்கையாளர்கள் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கல்லால் அடித்து கொலை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t117245-topic", "date_download": "2018-06-21T22:09:59Z", "digest": "sha1:R3LGKWFLOSWTYOQIMTNEIIJ645QRQJOQ", "length": 42443, "nlines": 364, "source_domain": "eegarai.darkbb.com", "title": "பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரச���ன் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nபாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப���பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nபாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nவாஜ்பாய் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் 1926-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி (கிறிஸ்துமஸ் நாளில்) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் பண்டிட் கிருஷ்ணபிகாரி வாஜ்பாய். அவர் பள்ளி ஆசிரியர். குவாலியரில் தொடக்கக்கல்வி பயின்ற வாஜ்பாய் பின்னர், விக்டோரியா கல்லூரியில் சேர்ந்து பி.ஏ. பட்டம் பெற்றார். பின்னர், முதுகலைப்படிப்பிற்காக கான்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் விஞ்ஞானத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர், சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.\nபதவியில் இருந்து ஓய்வு பெற்ற அவருடைய தந்தையும், சட்டம் பயில விரும்பி அதே கல்லூரியில் சேர்ந்தார். தந்தையும், மகனும் விடுதியில் ஒரே அறையில் தங்கி, ஒரே வகுப்பில் படித்தனர். எனினும் சட்டப்படிப்பை வாஜ்பாய் பூர்த்தி செய்யவில்லை. மாணவராக இருக்கும் போதே ஆர்.எஸ்.எஸ். இயக்க நிறுவனர் கேசவராவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் வாஜ்பாய் அரசியலில் நுழைந்தார்.\n1941-ல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.\n1942-ல் மகாத்மாகாந்தி நடத்திய ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.\n1946-ல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்திய ‘ராஷ்டிரீய தர்மா’ என்ற பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். பின்னர் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புதிதாகத்தொடங்கிய சில பத்திரிகைகளின் ஆசிரியரானார். அவர் எழுதிய கட்டுரைகள் மூலம் அவருடைய எழுத்தாற்றல் வெளிப்பட்டது.\n1950-ல் ‘ஜனசங்கம்’ கட்சியை உருவாக்குவதில் முக்கிய பங்கெடுத்துக் கொண்டார்.\n1951-ம் ஆண்டு லக்னோ தொகுதியில் நடந்த பாராளுமன்ற இடைத்தேர்தலில் முதல்முறையாக போட்டியிட்டார். அதில் தோல்வி அடைந்தார். எனினும் பிறகு அதே தொகுதியில் வெற்றி பெற்றார்.\n1962, 1986-ம் ஆண்டுகளில் டெல்லி மேல்-சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா காந்தி ‘நெருக்கடி நிலை’ அறிவித்தபோது, 1975 முதல் 1977 வரை சிறையில் இருந்தார். நெருக்கடி நிலை தளர்த்தப்பட்டு பாராளுமன்றத்தேர்தல் நடைபெற்றபோது, ஜெயப்பிரகாசரின் யோசனைப்படி எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து ‘ஜனதா’ என்ற கட்சியை அமைத்தன.\nவாஜ்பாய் தன்னுடைய ‘ஜனசங்கம்’ கட்சியை, ஜனதாவுடன் இணைத்தார். 1977 தேர்தலில் காங்கிரஸ் தோற்றது. இந்திராகாந்தியும் தோல்வி அடைந்தார். மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைக்கப்பட்ட ஜனதா அரசில், வெளி விவகார மந்திரியாக வாஜ்பாய் பொறுப்பு ஏற்றார்.\nவெளிவிவகார மந்திரியாக இருந்தபோது, ஐ.நா. சபைக்கூட்டத்தில் கலந்து கொண்டு, இந்தியில் உரை நிகழ்த்தினார். பல சர்வதேச மாநாடுகளிலும் பங்கு கொண்டார். ஜனதா கட்சி உடைந்த பின், ‘பாரதிய ஜனதா’ கட்சியை அமைத்தார்.\n1996-ம் ஆண்டு நடந்த தேர்தலில் எந்தக்கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. எனினும், பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருந்ததால், மந்திரிசபை அமைக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.\n1996-ம் ஆண்டு மே மாதம் 16-ந்தேதி பிரதமராக வாஜ்பாய் பதவி ஏற்றார். பெரும்பான்மை பலத்தை பாராளுமன்றத்தில் நிரூபிக்க இயலாமல் போனதால் 13 நாட்களில் ராஜினாமா செய்தார்.\n1998-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். பாரதிய ஜனதா கூட்டணியில் இடம்பெற்று இருந்த ஜெயலலிதா, வாஜ்பாய்க்கு கொடுத்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், 1999 ஏப்ரல் 17-ந்தேதி வாஜ்பாய் அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கவிழ்ந்தது.\n1999 செப்டம்பர் - அக்டோபரில் நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று, அக்டோபர் 13-ந்தேதி இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக வாஜ்பாய் பதவி ஏற்றார். அரசியலுக்காக மட்டுமே வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டுள்ள வாஜ்பாய் திருமணம் செய்து கொள்ளவில்லை.\nவாஜ்பாய், ஆங்கிலத்திலும், இந்தியிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் படைத்தவர். கவிதைகள் எழுதுவதிலும் வாஜ்பாய் வல்லவர். இவருடைய கவிதைகளும், சொற்பொழிவுகளும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.\nபாரதிய ஜனதா கட்சித்தலைவர்களில், எல்லாக்கட்சித்தலைவர்களின் நன்மதிப்பையும் பெற்றவர் வாஜ்பாய். வாஜ்பாய் ஆட்சி காலத்தில் அணுகுண்டு வெடித்து சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்கா போன்ற நாடுகள் பொருளாதரத் தடை என மிரட்டின. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியாவின் உறுதிப்பாட்டை உலக அரங்கில் நிலை நாட்டியவர் வாஜ்பாய்.\nபிரதமர் பதவியிலிருந்து விலகிய பிறகு வாஜ்பாய் தீவிர அரசியலில் ஈடுபடவில்லை. உடல் நலக்குறைவு காரணமாக அவர் வீட்டிலேயே தங்கியுள்ளார். அவரது வளர்ப்பு மகள் அவரை கவனித்து வருகிறார். 1992-ல் மத்திய அரசு இவருக்கு ‘பத்மபூஷண்’ விருது வழங்கி கவுரவித்தது.\nமஹாமணா என்று இந்தி பேசும் பகுதிகளில் பெருமையுடன் அழைக்கப்படும் மதன் மோகன் மாளவியா உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் 1861-ம் ஆண்டு டிசம்பர் 25-ந்தேதி பிறந்தார். தந்தையார் பிரிஜ்நாத், தாயார் மூனாதேவி. ஐந்து சகோதரர்களும் இரண்டு சகோதரிகள் கொண்ட குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாகப் பிறந்தவர் மதன் மோகன் மாளவியா.\nஇவரது மூதாதையர்கள் மத்திய பிரதேசத்தில் உள்ள மால்வா என்ற பகுதியைச் சேர்ந்தவர்கள். இதனால் அவர்கள் மாள்வியாக்கள் என்று அழைக்கப்பட்டனர். தன்னுடைய ஐந்தாவது வயதிலேயே சமஸ்கிருத மொழியை பயிலத் துவங்கினார் மாளவியா.\nஅலகாபாத் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்தார். பின்னர் கல்வி உதவித்தொகை பெற்று கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். தான் படித்த அதே அலகாபாத் சில்லா பள்ளியில் ஓர் ஆசிரியராக தன்னுடைய பணியைத் துவங்கினார்.\nசில காலம் தேசிய ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் அலகாபாத்தில் சட்டப் படிப்பை முடித்தார். ஆசிரியப் பணிக்குப் பிறகு 1891-ல் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகத் தன்னுடைய சட்டப்பணியைத் துவங்கினார். அரசியலில் ஈடுபாடு கொண்டு இந்திய தேசிய காங்கிரசில் கட்சியின் தலைவராக 1909, 1918, 1930 மற்றும் 1932-ம் ஆண்டுகளில் பொறுப்பேற்றார்.\nஇந்தியாவில் சாரணர் இயக்கம் முறையாக 1909-ம் ஆண்டு பெங்களூருவின் பிஷப் காட்டன் ஆண்கள் பள்ளியில் பிரித்தானிய அரசு துவங்கினாலும் உள்நாட்டு இந்தியர்களுக்காக நீதியரசர் விவியன் போசு, மதன்மோகன் மாளவியா, இருதயநாத் குன்சுரு, கிரிஜா சங்கர் பாஜ்பாய், அன்னி பெசன்ட் மற்றும் ஜார்ஜ் அருண்டேல் ஆகியோரால் 1913-ம் ஆண்டில் துவங்கப்பட்டது. மேலும் சாரணர் இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட மாளவியா சேவா சமிதி என்ற சேவை அமைப்பையும் நிறுவினார்.\nஇந்தியாவின் முதன்மைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை 1916-ல் நிறுவினார். மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார்.\n1928-ல் சைமன் குழுவிற்கு எதிரான போராட்டங்களிலும் பங்கேற்றார்.\n1939-ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பொறு��்பேற்றார்.\n1909-ல் மிகவும் பிரபலமாக இருந்த ‘தி லீடர்’ என்னும் ஆங்கில நாளேட்டை அலகாபாத் நகரில் இருந்து நடத்தினார்.\nஇந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழின் தலைவராக 1924 முதல் 1946 வரை பணியாற்றினார். இந்து மகாசபா என்ற அமைப்பு உருவாக பாடுபட்டவர்களில் மாளவியாவும் ஒருவர்.\nமாளவியா சமூகநீதிக்காகவும் கோவில்களில் அனைத்து சாதியினரும் நுழைவதற்கும் போராடினார். இவரது தலித் தொடர்புகளைக் கண்டித்து இவரது சாதியினர் இவரை தங்கள் சாதியிலிருந்து வெளியேற்றினர்.\nஇவர் கலாராம் கோவிலில் ரத யாத்திரையின்போது 200 தலித் மக்களுடன் கோவிலுக்குள் ஆலயப்பிரவேசம் செய்தார். அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நிலவிய வழக்கப்படி தனது 16-வது வயதிலேயே மாளவியா மிர்சாப்பூரின் குந்தன் தேவியை திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஐந்து ஆண் மக்களும் ஐந்து பெண் மக்களும் பிறந்தனர்.\nநவம்பர் 12, 1946-ம் ஆண்டில் மதன் மோகன் மாளவியா மரணம் அடைந்தார்.\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nடிசம்பர் 24,25 , பெரும் தலைவர்கள் ஜனித்த நாளாகவோ , மரணித்த நாளாகவோ இருக்கிறது .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nஅடல் பிஹாரி வாஜ்பாய் .\nஅடல் ---என்றால் ஒன்று சேர்ப்பது\nபிஹாரி -- பிரிப்பது .\nபெயரிலே சிந்தை கிளப்பும் விந்தை மனிதர் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nநல்லத் தகவல் பகிர்வு , ராஜா \n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nஅடல் ---என்றால் ஒன்று சேர்ப்பது\nபிஹாரி -- பிரிப்பது .\nபெயரிலே சிந்தை கிளப்பும் விந்தை மனிதர் .\nமேற்கோள் செய்த பதிவு: 1111440\nவெளியே போக வேண்டியுள்ளது .\nதிருத்தம் தரவேண்டும் என நினைக்கிறேன் .\nபோய் வந்து தருகிறேன் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nஎன்னுடன் கூட வேலை செய்த ஒருவர் பெயர் ,முகேஷ் அர்தா புரே .\nஉங்கள் பெயரில் சிறு குழப்பம் உள்ளதே , அர்தா என்றால் அரை /பாதி ,\nபுரே என்றால் முழுதும் ,முழுமை , அப்போது நீங்கள் அரை முழுமை முகேஷா என்பேன் .\nஅதற்கு அவர் , என் பெயரில் மட்டுமா குழப்பம் , நம் பிரதமர் (அப்போதைய ) வாஜ்பாய் பெயரிலும்\nகுழப்பம் உள்ளதே . அடுல் என்றால் இணைப்பது , பிஹாரி என்றால் பிரிப்பது , ரெண்டும் எப்பிடி சேரும்\nமனதில் பதிவான இதன் காரணமாக வெளி வந்த பதிவு 8.08 மணிக்கு.\nஅப்போதைய அரைகுறை ஹிந்தி அறிந்த லக்ஷணம் தான் அந்த வெளிப்பாடு .\nயோசித்ததில் , ஹிந்தி அகராதியை புரட்டியதில் ,\nஅடக்னா (வினைச் சொல் ) என்றால் ஒன்று சேர்த்தல் --\nஅடுல்-- (பெயர்ச்சொல்) இணைப்பது .\nஅதுல் ---இணையற்றவர் , (matchless ) ஆங்கிலத்தில் எழுதும் போது ATAL என்ற எழுதி\nவிடுவதால் குழப்பம் . பிஹாரி வாஜ்பாய் எல்லாம் ஊர் ,குடும்ப பெயர் , surname ஆக இருக்கவேண்டும் .\nமாமனிதர் ஒருவரை , கேளிக்கு உள்ளாக்க கூடாது என்பதால் இவ்விளக்கம் .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nRe: பா��த ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nநல்ல விளக்கம் ஐயா .... நாம் தான் பெயரின் கடைசி பகுதியையோ அல்லது முதல் பகுதியை மட்டுமே சொல்லி பழக்கப்பட்டவர்கள் ஆச்சே , அதனால் வாஜ்பாய் அவர்களின் இந்த பெயர்க்குழப்பம் யாருக்கும் தெரிந்திருக்காது\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\n@ராஜா wrote: நல்ல விளக்கம் ஐயா .... நாம் தான் பெயரின் கடைசி பகுதியையோ அல்லது முதல் பகுதியை மட்டுமே சொல்லி பழக்கப்பட்டவர்கள் ஆச்சே , அதனால் வாஜ்பாய் அவர்களின் இந்த பெயர்க்குழப்பம் யாருக்கும் தெரிந்திருக்காது\nமேற்கோள் செய்த பதிவு: 1111688\nஉண்மைதான் . நன்றி .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: பாரத ரத்னா விருது பெறும் வாஜ்பாய், மாளவியா வாழ்க்கை குறிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124296-topic", "date_download": "2018-06-21T22:17:50Z", "digest": "sha1:IJO7LJSYSLUR27466IR5ZXB6Z4MZD62E", "length": 17784, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிரிக்க முடியலையா….? -( மகளிர் நலம்)", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள���ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: ���களிர் கட்டுரைகள்\nமனித பிறவியின் உயர்ந்த அம்சமாக கருதப்படுகின்ற பெண்மைக்குத்தான் அடுக்கடுக்காக எவ்வளவு சோதனைகள்\nபெண்களின் உடல் சார்ந்த சில பாதிப்புகள் அவர்களின் அன்றாட பணிகளைகூட சரியாக செய்ய முடியாத, மற்றவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலாத பிரச்சினையைகூட உண்டு பண்ணிவிடலாம். ஏன்… மற்றவர்கள் மாதிரி கல கலவென்று சிரிக்க முடியாத, தும்மல் வந்தால் தும்மி வைக்க…, இருமல் வந்தால் இரும முடியாத நிலைமையை உண்டாக்கலாம்.\nஆம் சில பெண்கள் சிரித்தால், இருமினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும். ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.\nசிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம். மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும்.\nசுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும். சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தர மாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம்.\nபிரசவத்திற்குப் பிறகு ஜpகமகஇநி போன்ற உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.\nசரி… இத்தகைய பிரச்சினைக்கு என்ன செய்யலாம் இந்த பிரச்சினைகளுக்கு என்றே பிரத்தியேக மருந்துகள் உள்ளன. அவற்றை உட்கொள்ளலாம். மகப்பேறு மருத்துவராக இருப்பதுடன் சிறுநீர், சிறுநீரகம் பற்றி நிபுணத்துவம் பெற்ற மருத்துவரால்தான் இப்பிரச்சினைக்கு ஆலோசனை தரமுடியும். மருந்துகளால் குணமடையாதபோது அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வாகும்.\nநல்ல பகிர்வு அய்யா . நன்றி .\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பெண்கள் பகுதி :: மகளிர் கட்டுரைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiavaamyguru.blogspot.com/2011/", "date_download": "2018-06-21T21:27:59Z", "digest": "sha1:HC3KYMOFCU72H4LZ3C6ZUZ23EMEZHB3P", "length": 181635, "nlines": 528, "source_domain": "mahaperiavaamyguru.blogspot.com", "title": "Kanchi Maha Periavaa- My Guru: 2011", "raw_content": "\nArul 7 : கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ (Karna yakshini Kathil)\nVaragoor Narayanan அவர் அனுமதியுடன் மறு பதிப்பு செய்யப்பட்டது\nபுதுக்கோட்டையில் முகாம். மெயின் ரோடில் இருந்த பெரிய சத்திரத்தில் தங்கியிருந்தா பெரியவா. இரவுகால பூஜை முடிந்ததும் தனக்கு கைங்கர்யம் பண்ணும் நாகராஜனைக் கூப்பிட்டு \" அப்பா நாகு நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ நாளக்கி விடிகாலம்பர மூணரை மணிக்கெல்லாம் நான் ஏந்திருந்து ஸ்நானம் பண்ணியாகணும்...........நீ ஞாபகம் வெச்சுக்கோ\n\"உத்தரவு பெரியவா. சரியா மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" ன்னு நாமாவளி கோஷம் பண்ணறேன் பெரியவா\" என்றான் பவ்யமாக.\nநமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டே \"மூணரை மணிக்கு ஒங்கள எழுப்பி விட்டுடறேன்...ன்னு சொன்னா, அவ்வளவு நன்னா இருக்காதுங்கறதால.....\"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" சொல்லறேன்னு சொல்லறியாக்கும்\nராத்திரி பதினோரு மணி. எல்லோரும் படுத்துக் கொண்டாயிற்று. பெரியவாளும் சயனத்துக்கு போய் விட்டார். நாகுவுக்கு ஒரே கவலை அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை அங்கே எங்கேயும் கடிகாரமே இல்லை அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா \"பூணூல்\" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச் அவனிடம் இருப்பதோ, அவனுடைய மாமா \"பூணூல்\" கல்யாணத்துக்கு பிரசன்ட் பண்ணின பழைய வாட்ச் அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்குள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும் அதுகூட பழைய டிரங்க் பொட்டிக்க��ள் இருக்கு. ஏனென்றால் பெரியவாளுடன் இருக்கும் போது கட்டிக் கொள்ளவது அவ்வளவு நன்றாக இருக்காது என்பதால்தான். தானும் படுத்து தூங்கிவிட்டால், பெரியவாளை எப்படி எழுப்ப முடியும்\nநேராக போய் தன் பொட்டியில் இருந்த வாட்சை எடுத்துக் கொண்டான். சத்தமில்லாமல் விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் பண்ண ஆரம்பித்தான். பல தடவை பண்ணினான். சரியாக மணி 3 . 30 கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் \"விஸ்வரூப\" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம் கைகளை கட்டி கொண்டு பெரியவா சயன அறை வாசலில் நின்று கொண்டு சன்னமாக \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" என்று நாமாவளி போட்டான். சிறிது நேரத்தில் சாக்ஷாத் பரமேஸ்வரனான பெரியவா மந்தஹாசத்தோடு வெளியே வந்து அவனுக்கே அவனுக்கு மட்டும் \"விஸ்வரூப\" தரிசனம் குடுத்தார். எப்பேர்ப்பட்ட பாக்யம் ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான் ஸ்நானத்துக்கு ஏற்பாடு பண்ணினான் நாகு. அடுத்தடுத்த நாட்கள் இதே மாதிரி இரவு முழுக்க பாராயணம், சரியாக மூணரை மணிக்கு \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" நாமாவளி, பெரியவாளுடைய காணக் கிடைக்காத விஸ்வரூப தரிசனம் என்று நாகு திக்கு முக்காடித்தான் போனான் ஆனால், பெரியவாளின் மேல் இருந்த ப்ரேமை அவனுக்கு பலத்தை குடுத்தது.\nநான்காவது நாள் இரவு, வேஷ்டியில் வாட்சை சொருகிக் கொண்டு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன், பாவம், தன்னை அறியாமல் தூங்கி விட்டான் \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" மதுரமான தெய்வீக த்வனி, அவனை எழுப்பியது தூக்கிவாரிப் போட்டபடி எழுந்தான் எதிரே கருணை ததும்ப சிரித்தபடி, அவனை தேடி வந்து விஸ்வரூப தரிசனம் தந்தான் அந்த பரமேஸ்வரன்\n மணி சரியா மூணரை ஆறதுடா........ப்பா அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு அசதில பாவம் நீ தூங்கி போயிட்டே போலருக்கு ப���வம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ பாவம்.......ஒனக்கும் நாள் பூர கைங்கர்யம்..சரீர ஸ்ரமம் இருக்குமோன்னோ\" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை\" சிரித்தபடியே சொல்லிவிட்டு வாசல்பக்கம் போனார். வாட்சை பார்த்தால் மூணரை இவனுக்கோ ஒரே ஆச்சர்யம் வாட்சைப் பாக்காமலேயே பெரியவா எப்படி கரெக்டா மூணரை..ன்னு சொன்னார்\nமறுநாள் பக்கத்தில் ஒரு பித்தளை சொம்பில் ஜலத்தோடு அமர்ந்தவன், கண்ணில் ஜலத்தை விட்டு அலம்பிக் கொண்டு பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தவன் ரெண்டரை மணி வரை ஒட்டிவிட்டான். பாவம். தன்னையறியாமல் தூங்கிவிட்டான். முந்தின நாள் போலவே பெரியவா வெளியில் வந்து இவன் தூங்குவதையும், பக்கத்தில் சொம்பில் ஜலம் இருந்ததையும் கண்டு சிரித்துக் கொண்டே நாமாவளி போட்டு அவனை எழுப்பினார். மணி சரியாக மூணரைஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகுஆச்சர்யத்தின் உச்சிக்கே போய் விட்டான் நாகு அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். \" என்னடா....நாகு அன்று மத்தியான்னம் மெதுவாக பெரியவா முன்னால் போய் நின்றான். \" என்னடா....நாகு நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே நமஸ்காரம் பண்ணிட்டு நிக்கறதைப் பார்த்தா, ஏதோ எங்கிட்ட கேக்கணும் போல இருக்கே என்ன தெரியணும்\n\"எனக்கு தெரியும். ரெண்டு நாளா நாம தூங்கிப் போயிடறோமே..........பெரியவா எப்டி அவ்வளவு கரெக்டா மூணரை மணிக்கு எழுந்துண்டு வரார் அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே அவர்கிட்ட கடிகாரம் கூட கெடையாதே......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே......எப்பிடி முழுசுக்கறார்...ன்னுதானே கொழம்பிண்டு இருக்கே இல்லியா பின்னே\n\"ஆமா பெரியவா. என்னன்னே தெரியலை...........ரெண்டு நாளா என்னையும் அறியாம தூங்கிடறேன். பெரியவாதான் சரியா மூணரைக்கு ஏந்து வந்து என்னையும் எழுப்பி விடறேள்...எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. மூணரை மணி....ன்னு சரியா எப்டி பெரியவா..........\"\nஅவன் முடிப்பதற்குள் \"ஏதாவது கர்ண யக்ஷிணி எங்..காதுல வந்து \"மணி மூணரை \" ன்னு சொல்லறதோன்னு சந்தேகமோ ஒனக்கு\n\"எங்..காதுல ஒரு யக்ஷிணியும் வந்து சொல்லலே.........மணி மூணரைன்னு எங்..காதுல வந்து சொன்னது \"பஸ்\". அதுவும் மதுரை டி.வி.சுந்தரம் ஐயங்க���ரோட டி.வி.எஸ் பஸ் ஆச்சர்யப்படாதே மொத நாள் சரியா மூணரைக்கு நீ \"ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர\" சொல்லி எழுப்பினேல்லியோ.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு.....அப்போ வாசப் பக்கம் வந்தேனா...........அப்போ ஒரு பஸ் சத்திர வாசலை தாண்டி, டவுனுக்குள்ள போச்சு அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் அடுத்த ரெண்டு நாளும் அதே பஸ்ஸை மூணரைக்கு பாத்தேன். அப்புறமா விஜாரிச்சா.......அது டி.வி.எஸ் கம்பெனியோட பஸ் மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான் மதுரைலேர்ந்து புதுக்கோட்டைக்கு விடியக்காலம் வர மொதல் பஸ்ஸுன்னும் சொன்னா..சத்திர வாசலை அந்த பஸ் விடியக்காலம் சரியா மூணரைக்கு தாண்டிப் போறது...ஒரு செகண்ட் அப்டி....இப்டி மாறல்லே...டி.வி.எஸ் பஸ் ஒரு எடத்துக்கு வர டயத்த வெச்சுண்டே......நம்ம கடியாரத்த சரி பண்ணிக்கலாம்னு சொல்லுவா...அது வாஸ்தவம்தான் மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன் மூணு நாள் செரியா பாத்து வெச்சுண்டேன் நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு நாலாம் நாள்லேர்ந்து அந்த பஸ்ஸோட சத்தம் கேட்ட ஒடனேயே தானா.. எழுந்துட்டேன்........வேற பெரிய ரகஸ்யம் ஒண்ணுமே இல்லேடா...ப்பா நாகு\" பெரியவா மிகவும் ரசித்துச் சிரித்தார்.\nஒரு பஸ் போவதைக் கூட கவனிச்சு அதுவும் ஒருநாள் இல்லை, விடாமல் தினமும் கவனிச்சு, அதையும் ஸ்லாகித்துக் கூறும் நுணுக்கமான பேரறிவு, பெரியவாளுக்கு இருப்பதில் ஆச்சர்யம் இல்லை...... ஏனென்றால், பெரியவா என்றாலே பேரறிவுதானே P for \"Perfection \" - என்பதைவிட P for Periyava என்று சொல்லலாம் நாமும் இந்த குணத்தில் துளியையாவது நம்முடைய தினசரி வாழ்க்கையில் கடைப்பிடிக்க பெரியவா அனுக்கிரகம் பண்ண பிரார்த்திப்போம்.\nArul 6: மது அருந்தியவன் மனிதனா\nசேத்திரங்கள் பலவற்றுக்கும் சென்று, அங்கு உறைந்திருக்கும் இறைவனை தரிசிக்க வேண��டும்; புண்ணிய நதிகளில்- தீர்த்தங்களில் நீராட வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. மகாமகம், கும்பமேளா போன்ற புண்ணிய காலங்களில் லட்சக்கணக் கான பக்தர்கள் புனித நதிகளில் நீராடுவதை இன்றைக்கும் காணலாம் புண்ணிய நதிகளில் நீராடினால்… பாவங்கள் நீங்கி, மனதுள் நிம்மதி பெருகும்\n‘கடலைக் காண்பதே விசேஷம். இதைப் பார்ப்பதே புண்ணியத்தைத் தரும்’ என்பர். ஆனால், சாதாரண நாளில், கடலில் நீராடக் கூடாது. ஆடி மற்றும் தை அமாவாசை, கிரகணம், மாசி மகம் போன்ற புண்ணிய காலங்களில் மட்டுமே கடலில் நீராடலாம். ஆனால் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, வேதாரண்யம், தனுஷ்கோடி ஆகிய தலங்களில் உள்ள கடலில் எப்போது வேண்டுமானாலும் நீராடலாம்; புண்ணியம் பெறலாம்.\nகாஞ்சி மகா பெரியவர், தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டிருந்தார். ஆடி அமாவாசை புண்ணிய காலம் நெருங்குவதையட்டி, வேதாரண்யத்தில் ஸ்நானம் செய்ய முடிவு செய்தார் பெரியவாள் அதற்கு தக்கபடி தனது யாத்திரையை அமைத்துக் கொண்டார் ஸ்வாமிகள். ஸ்ரீராமபிரான், காரண-காரியம் இல்லாமல் எந்தவொரு வார்த்தையையும் பேச மாட்டார்; செயல்பட மாட்டார் என்பர். மகான்களும் அப்படித்தான்… வெட்டிப் பேச்சுகளும் வீண் செயல்களும் அவர்களிடம் இருக்காது\nயாத்திரையின்போது, வழியில் உள்ள சில ஊர்களில் முகாமிட்டுத் தங்கி, பூஜைகளை முடித்துக் கொண்டு பிறகு பயணத்தைத் தொடர்ந்தார் ஸ்வாமிகள். இப்படி ஓர் ஊரில் முகாமிட்டிருந்தபோது, அங்கு பசியால் வாடிய நிலையில், ஒருவர் வந்தார்.\nஅவரைக் கண்டதும் மடத்து மேனேஜரை அழைத்த ஸ்வாமிகள், ”இவருக்கு ஆகாரம் கொடு; அப்படியே நல்ல வேஷ்டி- துண்டும் கொடு” என்றார். மேனேஜரும் அப்படியே செய்தார்.\nபிறகு பெரியவாளிடம் வந்து, ”தங்களின் உத்தரவுப்படி உணவும் உடையும் கொடுத்தாச்சு. அவரை அனுப்பிடலாமா\nஉடனே பெரியவாள், ”மடத்துக்கு முக்கிய பிரமுகர்கள் வந்தால் அவர்களை எப்படி கவனிப்பீர்களோ… அதேபோல இவரையும் கவனியுங்கள்; ராஜோபசாரம் செய்யுங் கள்” என்றார்.\n இருப்பினும் பெரியவாளின் உத்தரவுப்படி, யாத்திரையில் புதிய நபரும் உடன் வந்தார்.\nதினமும் மேனேஜரிடம், ‘அவருக்கு சாதம் போட்டாயா’, ‘அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா’, ‘அவரை நன்றாகக் கவனித்துக் கொள்கிறாயா’ என்று விசாரித்துக் கொண்டே இருந்தார் ஸ்வாமிகள்.\nநாட்கள் நகர்ந்தன. அந்த புதிய ஆசாமி, திடீரென மது அருந்தி விட்டு வந்தார். கடவுளைத் திட்டினார்; மடத்து ஊழியர்களைக் கண்டபடி ஏசினார்; தனக்கு உணவு மற்றும் உடை தந்து ஆதரித்த பெரியவாளையும் இஷ்டத்துக்குத் திட்டித் தீர்த்தார்.\nஇதைக் கண்டு பொறுமை இழந்த மேனேஜர், ஓடோடி வந்து, பெரியவாளிடம் விவரம் முழுவதும் சொன்னார். ‘இந்த ஆசாமியை அனுப்பி விடுங்கள்’ என்று வேண்டினார்.\nஇதைக்கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் பெரியவாள். இம்மியளவு கூட அந்த ஆசாமி மீது கோபமே வரவில்லை ஸ்வாமிகளுக்கு\n” என்று மீண்டும் கேட்டார் மேனேஜர். ஆனால், பெரியவாள் மறுத்துவிட்டார்.\n இந்த நாளில் காஞ்சி மகா பெரியவாள், வேதாரண்யத்தில் சமுத்திர ஸ்நானம் செய்யப் போகிறார் எனும் தகவல் அறிந்து சுற்றியுள்ள பல ஊர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வேதாரண்யத்துக்கு வந்து சேர்ந்தனர்.\nஆடி அமாவாசை நாளில் கடலில் நீராடுவது புண்ணியம்; அதிலும் காஞ்சி மகானுடன் நீராடுவது பெரும் பேறு என்று எண்ணியபடி பெருங் கூட்டமாக கடற் கரைக்கு வந்திருந்தனர். வயதான மூதாட்டிகளும் ஆர்வத்துடனும் பக்தியுடனும் கரையில் காத்திருந்தனர்\nஸ்வாமிகள் கடற்கரைக்கு வந்தார்; அவரை அனைவரும் நமஸ்கரித்தனர்; நீராடுவதற்காக கடலில் இறங்கினார் பெரியவாள் அவரைத் தொடர்ந்து மூதாட்டிகள் உட்பட எண்ணற்ற பக்தர்கள் பலரும் தபதபவென கடலில் இறங்கினர்.\n மூதாட்டிகள் சிலரை அலை இழுத்துச் செல்ல… பலரும் செய்வதறியாமல் தவித்து மருகினர்.\nஅப்போது… ஆரவார அலைகளைப் பொருட் படுத்தாமல் பாய்ந்து சென்று, மூதாட்டிகளை இழுத்து வந்து, கரையில் சேர்த்தார் ஒருவர். அவர் வேறு யாருமல்ல… பெரியவாள் உட்பட அனைவரையும் மது போதையில் ஏசினானே… அந்த ஆசாமிதான்\nஇவற்றைக் கவனித்த ஸ்வாமிகள், மேனேஜரைப் பார்த்து மெள்ள புன்னகைத்தார். உடனே அவர் ஓடோடி வந்து பெரியவாளை நமஸ்கரித்தார். மகான்கள் தீர்க்கதரிசிகள்\nஅவர்களது செயல்பாடுகளில்… அவர்களின் ஒவ்வொரு பார்வையிலும் கூட ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும். இதை உணர்ந்து செயல்பட்டால், மகான்களது ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைக்கும்.\nமகான்களின் பூரண ஆசி கிடைத்து விட்டால், வாழ்நாளெல்லாம் திருநாள்தானே\nமகாபெரியவா திருவடிகள் சரணம் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர\nArul 5: மகான் - முதல்வர் எம் ஜி ஆர் சந்திப்பில் (Meeting with MGR)\nதிரு பிச்சாண்டி I.A.S., அவர்கள் சொல்லகேட்டு ரா . வேங்கடசாமி\nகஞ்சி மகானின் சங்கர மடத்தில் அவ்வப்போது அபூர்வ நிகழ்சிகள் நடப்பதுண்டு திரு எம் ஜி ஆர் முதல்வராக இருந்தபோது அவருடைய நேர்முக உதவியாளராக திரு பிச்சாண்டி இருந்தார்\nமுதல்வருக்கு உடலில் ஏற்பட்டிருந்த கோளாறு காரணமாக அவரால் சரியாக பேச முடியவில்லை . திரு எம் ஜி ஆருக்கு ஆன்மீக விஷயங்களில் உறுதுணையாக இருந்தவர் \"இதயம் பேசுகிறது \" திரு மணியன் அவர்கள் . முதல்வர் மகானை தரிசிக்க விருப்பம் கொண்டவுடன் , திரு மணியன் அவர்கள் அதற்க்கு செயல் வடிவம் கொடுத்தார் .\nமுதல்வர் அவரது துணைவியார் மணியன் மூவரும் புறப்பட ஆயத்தமானார்கள் ஆன்மீக விஷயமானதால் திரு பிச்சாண்டி அவர்கள் முதல்வருடன் செல்ல தயங்கினார் ஆனால் முதல்வர் விடவில்லை தனது உதவியாளர் எந்த சந்தர்பத்திலும் தன்னுடன் இருக்க வேண்டும் என்று நினைத்து அவரையும் உடன் அழைத்து சென்றார் .\nஸ்ரீ மடத்திற்கு முதல்வரின் வருகை முன்னதாக அறிவிட்டபட்டது மகானுக்கு சற்றே உடல் நலம் பாதிப்பு இருந்த போதிலும் முதல்வரை பார்க்க அனுமதி அளித்தார் , முதல்வரும் மகானுக்கு உடல் நலம் சரியில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த சந்திப்புக்கு திட்டமிட்டார் .\nமகான் அமர்ந்திருக்க அவருக்கு சற்று எதிரே முதல்வர் தன் துணைவியாருடன் அமர்ந்திருந்தார்\nசெயலாளர் பிசாண்டியோ சற்று தள்ளி போலீஸ் வளையத்திற்கு அப்பால் நின்றிருந்தார் , இதை கவனித முதல்வர் அவரை சைகை கட்டி அருகே வருமாறு அழைத்தார் , காவலர்கள் உள்ளே விட மறுத்ததும் முதல்வர் அழைத்ததால்தான் செல்கின்றேன் என்று கூறி முதல்வர் அருகே சென்று அமர்ந்தார் .\nமகான் பிச்சாண்டியை பார்த்து இவர் உங்கள் பி ஏ வா என்று கேட்க , முதல்வர் அமாம் என்றதும் அங்கிருந்த படியே பிச்சாண்டி தன் வணக்கத்தை தெரிவிக்க , மகானும் அவரை தனது திருக்கரத்தை உயர்த்தி ஆசிர்வதித்தார்\nபிறகு முதல்வர் மகானை பார்த்து \"உங்கள் தேகம் எப்படி இருக்கிறது\n\"தேகம்\" என்று அவர் கேட்டது , \"தேசம்\" என்று மகான் செவிகளில் ஒலிக்க\nதேசத்திற்கு என்ன நன்றாகத் தானே இருக்கிறது என்றார் மகான்\nமுதல்வர் பிச்சாண்டியை திரும்பி பார்க்க , அவர் மகானிடம் விளக்கினார்\n\"தங்களது தேகம் எப்படி இருக்கின்றது\" என்று முதல்வர் கேட்கிறார்\nஅதற்கென்ன நன்றாகத் தான் இருகின்றது என்றார் மகான் லேசாக புன்முறுவல் செய்தபடி , இடையில் மடத்து சிப்பந்திகள் பெரியவாளுக்கு உடம்பு ரொம்ப முடியல மருந்தே சாபிட மாட்டேன்கரா , முதல் மந்திரிதான் சொல்லணும் என்றார்.\nஉடனே முதல்வல் சொல்லுங்கள் நான் என்ன செய்யவேண்டும் மகானிடம் கேட்கிறார் . அப்போதும் மகான் தன் உடம்பை பற்றி அவரிடம் பேசவில்லை\n\"எனக்கு நீங்கள் மூன்று காரியங்களை செய்வதாக வாக்குறுதி தரவேண்டும்\" என்றார்\n\"சொல்லுங்கள் செய்கிறேன் \" முதல்வர் உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்கிறார்\n\"முதல் விஷயம் - தமிழ் நாட்டிலே பல கோவில்களில் விளக்கே எரியறது இல்லை . விளக்கு எரிய நீங்கள் ஏற்பட்டு பண்ணனும் , முதல்வர் தலையாட்டுகிறார்\nஇரண்டாவதாக , பல கோயில்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கு அதெல்லாம் ஒழுங்கு படுத்தி கும்பாபிஷேகம் நடத்தனும்\".\nமூன்றாவது விஷயம் என்ன என்பதை சொல்ல மகான் சற்றே தயங்குகிறார்\nமுதல்வரும் மகானின் முகத்தை உற்று பார்த்தவண்ணம் இருக்கிறார்\n\"நாகசாமியை மன்னிச்சுருங்கோ \" என்கிறார் ,\n(நாகசாமி யார் என்பதை பற்றி சொல்லியாகவேண்டும்) .\nபழங்கால கோவில்கள் , சின்னங்கள் போன்றவைகளைப் பற்றி ஆராய்ந்து புதிய புதிய தகவல்களை சேகரித்து வந்த தொல்பொருள் ஆரைசித்துரையை சேர்ந்தவர் . அவர் கண்டுபிடிக்கும் பல பழமையான விஷயங்களை , நேரடியாக பத்திரிகைகளுக்கு தொகுத்து கொடுத்து விடுவார் . பத்திரிகைகளை பார்த்துத் தான் முதல்வரே அவைகளைப் பற்றி அறிந்து கொல்வார் .\nமுதல்வருக்கு இது தம்மை உதாசீனப்படுத்தும் செயல் என்கிற எண்னம் . அரசுக்கு சொல்லிவிட்டு தானே அதை வெளியில் சொல்லவேண்டும் , இதனால் முதல்வர் நாகசாமியை தற்காலிக பதவி நீக்கம் செய்துவிட்டார் , அதை நாகசாமி மகானிடம் சொல்லவும் இல்லை , முதல்வரிடம் கேட்கவும் இல்லை . முதல்வர் ஒரு நிமிடம் மௌனம் சாதிப்பதைக் கவனித மகான் பேசினார்\n\" நாகசாமி பல கோவில்களைப் பத்தி விவரமாக ஆராய்ச்சி செய்து எவ்ளவோ விஷயங்களை நாட்டுக்காக தெயர்யப்படுதி இருக்கார் , அவர் ஆராய்ச்சி பண்ணலேன்னா பல விஷயங்கள் வெளியில தெரியாமலேயே போய் இருக்கும் \"மன்னித்து விடுகின்றேன் \" என்பது போல் முதல்வர் தலையை ஆட்டினார்\nமிகவும் சிறப்பு வாய்ந்த இந்தச் சந்திப்பில் தமிழ் நாட்டுக் கோயில்களுக்கு நி��ைய நன்மைகள் ஏற்பட்டன , தனது உடல் நிலையை பற்றி கவலைப்படாமல் வேறு விஷயங்களை பற்றி எவ்வளவு கவலைப்படுகின்றார் என்று வியந்தார் முதல்வர்\nதிருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.\nமகா சுவாமிகளிடம் அபார பக்தி.\nபெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு\nநாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார்.\nமின்னல் வேக தரிசனம் இல்லை.ஓரிரு நாள்கள் தங்கி\nபெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து\n\"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்\"\nஎன்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார்,ஒரு முறை. \"செய்யேன்...\"\n\"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே...\" பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள். \"உன்னோட....பையன்தானே\n பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார்\nசிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை\nவிட்டு விட்டு தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.கிராமத்தில்\nகுழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்\n\"நாங்கள் குழந்தையை எடுதுண்டு வந்தோம்.ஊர்,பெயர்,\nபந்து, ஜனங்கள் தெரியலை,திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி...\"\nபெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை.\nஅருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், \"பாரு....\nஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து,\nஎன்ன மனஸ்,இவருக்கு..\" கண்ணன் சொன்னார்:\"அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருன்ந்தோம்\nபெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு\nஅது மாதிரி சொல்லி, பூணூல் போடு,ஆனா,குழந்தையை அந்நியமா\nநினைச்சுடாதே.உன் பையன்தான்.\" பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.\n‎1952 வரை மடத்தில் கைங்கர்யம் பண்ணிக் கொண்டிருந்த ஒரு பெரியவரின் பெயர் பஞ்சாபகேசன். பெரியவாளுடைய கைங்கர்யம்தான் வாழ்கை என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாளை பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ளே பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்சாவூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான் என்று இருந்த பெரிய பக்தர். தள்ளாமையினால் மடத்திலிருந்து ஓய்வு பெற்றுக் கொண்டு பெரியவாளை பிரிய மனசில்லாமல் தஞ்சாவூரில் உள்ளே பிள்ளையிடம் வந்தார். உடல்தான் தஞ்ச���வூரில் இருந்ததே ஒழிய, மனஸ் பூரா பெரியவாதான் எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான் \" ஏம்பா எனவே தஞ்சாவூரிலும் ஏதோ பெரியவா கைங்கர்யம் என்று பண்ணிக் கொண்டிருந்தார். பிள்ளையாண்டான் கேட்டான் \" ஏம்பா உங்களுக்கு எப்போப்பார்த்தாலும் பெரியவா சேவைதானா உங்களுக்கு எப்போப்பார்த்தாலும் பெரியவா சேவைதானா நீங்க படிச்ச படிப்புக்கு, அப்போவே ஏதாவது சர்கார் உத்தியோகம் பார்த்துண்டு இருந்தா.........இப்போ பென்ஷனாவது வந்துண்டிருக்கும்......உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா நீங்க படிச்ச படிப்புக்கு, அப்போவே ஏதாவது சர்கார் உத்தியோகம் பார்த்துண்டு இருந்தா.........இப்போ பென்ஷனாவது வந்துண்டிருக்கும்......உங்க செலவுக்கு அது useful ஆக இருக்கும் இல்லியா\n\" அவருடைய உடல் ஒருமுறை நடுங்கியது. பேசக் கூட முடியலை. .....\"பெரியவாளுக்கு கைங்கர்யம் பண்ண குடுத்து வெச்சிருக்கணும்டா......நேக்கு அந்த பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துலேயே இருந்து கைங்கர்யம் பண்ணினேன். நான் ஒண்ணு கேக்கறேன்.....அதுனால, நீங்கள்ளாம் என்ன கேட்டுப் போய்ட்டேள்......நேக்கு அந்த பாக்யம் கெடச்சது. அவர் பக்கத்துலேயே இருந்து கைங்கர்யம் பண்ணினேன். நான் ஒண்ணு கேக்கறேன்.....அதுனால, நீங்கள்ளாம் என்ன கேட்டுப் போய்ட்டேள் எல்லாரும் life ல நன்னாத்தானே இருக்கேள் எல்லாரும் life ல நன்னாத்தானே இருக்கேள் நமக்கெல்லாம் என்ன கொறை சொல்லு.....இப்பிடி ஒரு குறையும் இல்லாமப் பாத்துக்கறதே என் பெரியவாதாண்டா........\" ஆவேசமாகச் சொன்னார்.\n\"இல்லேப்பா.......சர்கார் உத்யோகம்னா, பென்ஷன் வந்திருக்குமேன்னு ஒரு ஆதங்கத்ல சொன்னேன்\" பையன் பேச்சை முடித்தான்.\nகொஞ்சநாள் கழித்து, ஏதோ கார்யமாக காஞ்சிபுரம் போனான் மகன். வரிசையில் இவன் முறை வந்ததும், \"நீ பஞ்சாபகேசன் புள்ளைதானே\n\"ஒன் தோப்பனார் நன்னா இருக்காரா என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுமோ என்கிட்டே அவருக்கு எவ்வளவு ஆத்மார்த்தமான ப்ரியம், பக்தி தெரியுமோ அவர நன்னா......வெச்சுக்கோ இந்த மடத்ல கைங்கர்யம் பண்ணறவாளுக்கெல்லாம் நெறைய பண்ணனும்னு எனக்கு ஆசைதான்......ஆனா, என்னால ஜாஸ்தி பண்ண முடியறதில்லை. குடுக்கறவா என்ன குடுக்கறாளோ, அத வெச்சுண்டு இந்த மடத்த நடத்த வேண்டியிருக்கு. இ��ு \"சர்க்கார்\" ஆபீஸ் இல்லேல்லியோ அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷியை ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும் அதுனால, எல்லாரும் நன்னா இருக்கணும்னு அனவரதமும் காமாக்ஷியை ப்ரார்த்திச்சுக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும் ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்ல பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னு எனக்கு ஆசை.. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.....'பென்ஷன்'......னா ஆனா....ஒன் தோப்பனார் இந்த மடத்ல பண்ணின கைங்கர்யத்துக்கும், பக்திக்கும் அவருக்கு எதாவுது பண்ணனும்னு எனக்கு ஆசை.. அதுனால மாஸாமாசம் 25 கலம் நெல்லு அவருக்காக அவர் இருக்கற கிராமத்துக்கே வரதுக்கு ஏற்பாடு பண்ணியிருக்கேன்.....'பென்ஷன்'......னா\" என்று முடித்தாரோ இல்லையோ, மகன் தடாலென்று பெரியவா முன் சாஷ்டாங்கமாக விழுந்து கதறி விட்டான்.\n எங்கப்பாகிட்ட ஒரு ஆதங்கத்துலதான் பேசினேனே ஒழிய, அவரோட கைங்கர்யத்தைப் பத்தி நான் கொறையே சொல்லலை பெரியவா....என்னை மன்னிச்சுடுங்கோ\n\"ஒன்னை நான் கொறையே சொல்லலை........ப்பா என்னால பெருஸா எந்த ஒதவியும் பண்ணமுடியலை...ன்னுதான் இந்த சின்ன ஒத்தாசைக்கு வழி பண்ணினேன்\"\nஅப்பா பண்ணிய சேவையை \"போறும்\" என்று கூறிய மகன், அது முதல் பெரியவாளுக்கே அடிமையாகி, அவர் கைங்கர்யமே மூச்சாக வாழ ஆரம்பித்தார்\nபெரியவா அருகில் இருந்து பண்ணும் சேவையும் பாக்யம்தான் எல்லாரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்............ எல்லாரும் அவர் அருகிலேயே இருந்துவிட்டால்............ எப்போதும் நம் உள்ளே இருக்கும் அந்தர்யாமியான மஹா பெரியவாளுக்கு, ஸத்யம், சகல ஜீவதயை, பக்தி என்ற கைங்கர்யத்தை பண்ணுவதும் பாக்யம்தான்.\nArul 2 : குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை\nதீபாவளி தினம், ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான். 'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா.\nபெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், \"அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு வாங்கிக்கொடு\" என்றார்கள்.\nசிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை.\nஅந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை. ஆனால், பெரியவாளோ,\" அவனுக்கு ஒரு புடைவை கொண்டு வந்து கொடு\" என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள். சிஷ்யர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது.\nபெரியவாள் தரிசனத்துக்காகப் பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஓர் அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே, சற்றுத் தொலைவில் ஒரு மறைவான இடத்துக்குச் சென்று,தான் கட்டிக் கொண்டிருந்த புதுப் புடைவையைக் களைந்து விட்டு,ஒரு பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வந்தார்.அந்தப் புதுப் புடைவையையும் சீட்டி ரவிக்கைத் துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.\nபெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும். புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்துக்கு வந்தார்கள். \"பெண்ணுக்குக் கல்யாணம்,..பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்..\"\n\"கல்யாணப் புடைவைகள், காஞ்சிபுரம் கடைத் தெருவிலே வாங்கினேளா\n\"ஆமாம்,..கூறைப் புடைவை, சம்பந்திக்குப் புடைவை, பந்துக்களுக்குப் புடைவைன்னு.. ஏகப்பட்ட புடைவைகள்...\"\n\"பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடைவையிலே ஒரு புடைவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ\" தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது.பெரியவாளே கேட்கிறா..\nஉயர்ந்த புடைவை ஒன்றை பெரியவாள் திரு முன்னிலையில் சமர்ப்பித்தார்கள்.\nதொண்டரைக் கூப்பிட்டு, \"அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடைவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடைவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா....\" என்றார்கள்,பெரியவாள்.\n\"தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது\" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்.\nArul 1: தினம் தினம் திருநாளே\nஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது. ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.\nபரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.\nமாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்.\nஆனால், வேங்கடேச சாஸ்திரிக்குத் தமிழ் தெரியாது. சாஸ்திரிகள் பயணித்த அதே பெட்டியில் வைதீக ஆசாரத்துடன் கூடிய வேறு ஒருவரும் பயணித்தார். அவரைக் கண்டதும், ‘இவரும் இளையாற்றங்குடி மடத்துக் குத்தான் செல்கிறார் போலும்’ என்று எண்ணிய வேங்கடேச சாஸ்திரி மெள்ள அவரை அணுகி, வட மொழி யில் பேச ஆரம்பித்தார்.\nஇளையாற்றங்குடியில் காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் தங்கியிருப் பது பற்றியும் பெரியவாளின் அழைப்பின் பேரில், தான் அங்கு செல்வதையும் விவரித்தார்.அத்துடன், ”தமிழ் மொழியோ… தமிழகத்தில் உள்ள ஊர்களைப் பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. தாங்கள் உதவ வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார்.\nஆனால், அந்த வைதீக- ஆசார ஆசாமி, தனக்கு எதுவும் தெரியாது என்று அலட்சியமாகக் கூறியது டன், வேறு ஓர் இடத்தில் சென்று அமர்ந்து கொண்டார். இதைக் கண்டு, மேலும் பேச்சை வளர்க்கவோ, தனக்கு உதவவோ அந்த ஆசாமிக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி.\nஇதையடுத்து, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பெயர்ப் பலகையில் ஹிந்தியில் எழுதப்பட்டிருப் பதைப் படித்து, அந்தந்த ஊர்களின் பெயர்களைத் தெரிந்து கொண்டார் வேங்கடேச சாஸ்திரி. திருமயம் ரயில் நிலையம் வந்ததும் அங்கு இறங்கிக் கொண்டவர், ஒருவழியாக இளையாற்றங்குடிக்கு வந்து சேர்ந்தார்.\nஸ்ரீமடத்துக்கு வந்த வேங்கடேச சாஸ்திரிக்கு அதிர்ச்சி ரயிலில் பயணித்த அதே வைதீக- ஆசார ஆசாமியும் அங்கு இருந்தார். மடத்தில் இருந்தவர்களிடம் அந்த ஆசாமியைச் சுட்டிக்காட்டி வேங்கடேச சாஸ்திரி விசாரித்தபோது, ”இவர் ஸ்ரீமடத்தில் முக்கியப் பொறுப்பில் உள்ளார்” என்று தெரிவித்தனர்.\nஇதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி மிகவும் வேதனை அடைந் தார். ‘இவரிடம் பொன்- பொருளா கேட்டோம். வாய் மொழியாக ஒரு உதவிதானே கேட்டோம். மடத்தில் பெரிய பொறுப்பில் உள்ளவர், இப்படி இருக்கிறாரே’ என்று வருந்தினார் வேங்கடேச சாஸ்திரி.\nஅவரின் முக வாட்டத்தைக் கண்டவர்கள், அதற்கான காரணத்தைக் கேட்டனர். சாஸ்திரியும் தனக்கு நேர்ந்த அனுபவத்தை மன வருத்தத்தோடு விவரித்தார். உடனே அங்கிருந்த ஒருவர், வேங்கடேச சாஸ்திரியை அழைத்துக் கொண்டு, நேரே மகா பெரியவாளிடம் சென்றார்.\nஅப்போது, மகா பெரியவாள் அங்குள்ள குளத்தில் இறங்கி நீராட தயாராகிக் கொண் டிருந்தார். அவருடன் மடத்து ஆட்களும் பக்தர்கள் பலரும் இருந்தனர். இவர் களைக் கண்டதும் ‘என்ன விஷயம்’ என்பது போல் பார்த்தார் மகா பெரியவாள்.\n‘இத்தனை பேர் இருக்கும்போது எப்படிச் சொல்வது’ என்று இரு வரும் தயங்கி நின்றனர். ஆனால் பெரியவா விடவில்லை. வந்த விஷயத்தைச் சொல்லும்படி வலியுறுத்தினார். வேறு வழி யின்றி, அனைத்தையும் விவரித் தார், சாஸ்திரியைக் கூட்டி வந்தவர்.\nஇதைக் கேட்டதும் மகா பெரியவாளின் முகம் மலர்ந்தது. ”புகார் புரிகிறது. நமது மடத்துக்கு நம் அழைப்பின் பேரில் பாடம் சொல்ல வந்திருப்பவர் இவர். இவருக்கு, நமது மடத்தில் முக்கிய பதவியில் உள்ள ஒருவரே உதவ மறுத்துட்டார் என்பதுதானே வருத்தம் இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய் இந்தச் சிறு உதவியைக்கூட செய்ய மனசில்லாமல், இவ்வளவு மோசமானவராக இருக்கிறாரே என்றுதானே நினைக்கிறாய் ஆனால், எனக்கு என்னவோ… அவரைப் போல நல்லவரே இல்லை என்றுதான் தோன்றுகிறது” என்று சொல்லி நிறுத்தினார் மகா பெரியவாள்.\nஇதைக் கேட்டதும் வேங்கடேச சாஸ்திரி, புகார் தெரிவித்த ஆசாமி உள்ளிட்ட அனைவரும் எதுவும் புரியாமல் மகா பெரியவாளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஆனால் அவரோ புன்னகைத்தபடி, ”வேறொண்ணுமில்லே… நம்ம பண்டிதரை (வேங்கடேச சாஸ்திரி) வேறு ஒரு ரயில் நிலையத்தில், ‘இதுதான் திருமயம்’ என்று இறக்கி விடாமல், ‘எனக்குத் தெரியாது’ என்று ஒதுங்கிக் கொண்டாரே… அதுவே பெரிய உதவி இல்லையா” என்றார் மகா பெரியவாள்.\nஇதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் கண்களில் நீர் மல்க, மகா பெரியவாளை நமஸ்கரித்தனர். ‘இது போல் உலகத்தைப் பார்க் கிற பக்குவத்தை எங்களுக்கும் அருளுங்கள்’ என்று வேண்டினர்.\nஇதுபோல நாமும், எல்லோரையும்- எல்லாவற்றையும்… நல்லவர்களாக- நல்லவை யாகவே பார்க்கக் கற்றுக் கொண்டால், தினம் தினம் திருநாள்தான் இல்லையா\nகாஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மிகுந்த பக்தி உண்டு. சர்மா எப்போதும் பெரியவரை மனதில�� சிந்தித்துக் கொண்டே இருப்பார். 1978, ஏப்ரல் 13, தமிழ்ப் புத்தாண்டு தினம். அன்று தேனாம்பாக்கத்திலுள்ள தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தேவராஜசர்மாவின் உடம்பில் மின்சாரம் பாய்ந்தது போல இருந்தது. சட்டென்று கண்திறந்து பார்த்தார். அவருடைய முன்னிலையில் விபூதி, ருத்ராட்சம், கஷாயத்துடன் பெரியவரே காட்சி தந்தார். அதிர்ச்சியும் ஆனந்தமும் மனதில் நிறைய எழுந்து நின்ற தேவராஜசர்மாவுக்கு, “”என்ன புண்ணியம் செய்தேனோ சத்குருதேவா” என்று ரீதிகௌளை ராகத்தில் மும்பை சகோதரிகள் சரோஜாவும், லலிதாவும் பாடும் பாடல் தான் நினைவுக்கு வந்தது.\nமறுநாள் காலையில் பொழுது விடியும் முன்பே குளித்து கோயிலுக்குச் செல்ல ஆயத்தமானார். அரிக்கேன் விளக்கொளியில் நான்கு மாடவீதியிலும் பாராயண கோஷ்டியுடன் வலம் வந்து, விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்தார். காமாட்சி அம்மனைத் தரிசனம் செய்தார். அந்த ஆண்டு முழுவதும் தேவராஜசர்மாவிற்கு எடுத்த செயல்கள் அனைத்தும் நினைத்ததைவிடச் சிறப்பாகவே அமைந்தன. குருகடாட்சம் பெற்றால் வாழ்வில் கோடி நன்மை உண்டாகும் என்பதை சர்மா உணர்ந்தார்.\nதேவராஜ சர்மாவிற்கு ஒருமுறை காதில் கடுமையான வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்த மருத்துவர் ஆபரேஷன் செய்தால் ஒழிய வலி குறைய வாய்ப்பில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லி விட்டார்.காஞ்சிபுரம் சென்று பெரியவரைத் தரிசித்து அவரிடம் உத்தரவு பெற்றால் ஒழிய ஆபரேஷன் செய்து கொள்வதில்லை என்று தீர்மானம் எடுத்துக் கொண்டார் சர்மா. கையில் ஆரஞ்சுப்பழங்களை எடுத்துக் கொண்டு காஞ்சிபுரம் கிளம்பினார். காதுவலி பற்றி பெரியவரிடம் சொல்லி வருத்தப்பட்டார். பெரியவர் பதிலேதும் சொல்லாமல், அவர் கொடுத்த பழங்களின் தோல்களை உரித்துக் கீழே போட்டார். சர்மா தன் மனதிற்குள், பெரியவர் தன் தீவினைகளையே உரித்து எடுத்துவிட்டதாக எண்ணிக் கொண்டார்.\nஅன்று முதல் காதுவலி குறைய ஆரம்பித்து விட்டது. மறுபடியும் காது பரிசோதிக்கும் டாக்டரிடம் சென்றார். டாக்டருக்கு அதிர்ச்சி. “”உண்மையை மறைக்காமல் சொல்லுங்கள். வேறு டாக்டரிடம் சென்று வைத்தியம் எடுத்துக் கொண்டீர்களா ” என்று கேட்டார். சர்மா கண் கலங்கியபடியே,”\"வேறு எந்த மருத்துவரிடமும் செல்லவில்லை. வைத்தியம் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை” என்றார்.டாக்டர் சர்��ாவிடம், “”பயப்படாமல் சொல்லுங்கள். நான் அந்த மருந்தைத் தெரிந்து கொண்டால் உங்களைப் போன்றவர்களுக்கு கொடுக்க வசதியாக இருக்கும்” என்று பரிவாக கேட்டார்.\n நீங்கள் சொல்வது என்னவோ உண்மை தான். சில நாட்களுக்கு முன் ஒரு பெரிய வைத்தியரிடம் சென்றேன். அவர் காஞ்சிபுரத்தில் இருக்கிறார். “அருட்பிரசாதம்’ என்னும் மருந்தைக் கொடுத்து என்னைக் குணப்படுத்திவிட்டார்” என்று சொல்லி மகிழ்ந்தார் சர்மா.டாக்டரும் சர்மாவிடம்,”\"இனி ஆபரேஷன் உங்களுக்குத் தேவைப்படாது. நீங்கள் தைரியமாக வீட்டுக்குச் செல்லலாம். காதுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது” என்று உறுதியளித்தார். தேவராஜசர்மாவும், பெரியவரின் கருணையை மனதிற்குள் வியந்தபடியே தன் வீட்டுக்கு கிளம்பினார்.\nமெட்ராஸ் ராணிப்பேட்டையை சேர்ந்த பக்தர்களிடம், காமாக்ஷிக்கு பாச, அங்குசம் பண்ணித் தரும்படி பெரியவா சொன்னார். எத்தனை நல்ல தெய்வீக பணியானாலும், \"நிதி\" என்று வரும்போதுதான் அதை திரட்டும் கஷ்டம் தெரியும்\n\"காஞ்சிபுரம் காமாக்ஷிக்கு..ன்னா அந்த ஊர்லேயே வசூல் பண்ணிக்கலாமே இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன இங்க வந்து யாசகம் கேக்கணுமா என்ன\n\"அவனவன் சோத்துக்கு வழி இல்லாம திண்டாடிண்டு இருக்கான்.......அம்பாளுக்கு பாசமாம், அங்குசமாம்\"\n\"கோவிலுக்கு செலவழிக்கற காசை, நாலு ஏழை குழந்தைகளுக்கு குடுத்தாலும் புண்ணியம்\n\"மக்கள் சேவையே மகேசன் சேவை...ஆஸ்பத்திரி, பள்ளிக் கூடம், அனாதை ஆஸ்ரமம், முதியோர் இல்லம்...ன்னு செலவுக்கு குடுத்தா, மக்களுக்கு அது பிரயோஜனப்படும். அதை விட்டுட்டு, அம்பாளுக்கு பாசம், அங்குசம் இல்லேன்னா ஏதும் நஷ்டமா என்ன\nஇன்னும் இதைவிட மஹா மோசமான வார்த்தைகளை கேட்க வேண்டியிருந்தது. ஆனாலும், ஒன்றே ஒன்றுதான் மஹா பலத்தையும் குடுத்துக் கொண்டிருந்தது...........அது, \"பெரியவாளுக்காக பண்ணுகிறோம்\" என்ற சந்தோஷம் பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா பெரியவாளுடைய சங்கல்பம் நடக்காமல் போகுமா பாசாங்குச கைங்கர்யம் நினைத்ததை விட மிகச் சிறப்பாக நடந்தது. அதை முக்கியமாக முன்னின்று நடத்திய ஒரு பக்தரிடம் பெரியவா சொன்னார்......\"பண வசூலுக்காக ரொம்ப பேர்கிட்ட போயிருப்பே....எல்லாரும் மனசார குடுத்திருப்பா...ன்னு சொல்ல முடியாது. சில பேர் ரொம்ப தாறுமாறாக் கூட பேசி ஒங்க மனஸை ரொம்ப புண்படுத்தியிருப்பா......\"ஏண்டாப்பா இந்த வேலைய\n பேசாம ஆயிரமோ, ரெண்டாயிரமோ யதா சக்தி குடுத்துட்டு ஒதுங்கிண்டிருக்கலாமோ\nஆனா, இந்த மாதிரியான பொதுக் கார்யங்கள்ள ஈடுபடரப்போ, நாலு பேர் நாலு விதமா சொல்லத்தான் சொல்லுவா. அதையெல்லாம் லக்ஷியமே பண்ணப்டாது.\nஅம்பாளுக்கு பண்ற கைங்கர்யம்..ன்னு மனஸ்ல உறுதி இருக்கணும். இந்த எண்ணம் வந்துடுத்துன்னா....மனஸ் சமாதானம் ஆய்டும்\"\n இது பொது சேவையில் ஈடுபடும் [சுயநலமில்லாத சேவை] எல்லாருக்குமான உபதேசம்தான் இது\n\"பரோபகாரம் பண்ணறவாளுக்கு ஊக்கமும், தைர்யமும் அத்யாவச்யம். மான அவமானத்தை பொருட்படுத்தாத குணம் வேணும். \"பொழுதுபோக்கு\" ன்னு சொல்லி, வாய்க்கு ருசியா திங்கற எடத்லேயும், கண்ணை கவர்ற காட்சிசாலைகள்ள பொழுத வீணாக்கறது தப்பு. இந்த நேரத்த, பொறத்தியாருக்கு சேவை பண்ணறதில் கழிக்கணும். \"லைப்...ல ஏகப்பட்ட அக்கப்போருக்கு நடுவுல கொஞ்சம் உல்லாசமா பொழுத கழிக்கறது ஒரு தப்பா..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்.....பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயே \"த்யாகம் பண்ணி அனுபவி\" ன்னு சொல்றது. காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார். தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், \"எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்\"..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா..........பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும். \"பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இருக்காரே..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்.....பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயே \"த்யாகம் பண்ணி அனுபவி\" ன்னு சொல்றது. காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார். தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், \"எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்பட���த்திடணும்\"..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா..........பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும். \"பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இருக்காரே எத்தன உத்தமமான குணம்\" ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா....என்ன பண்ணணும் எத்தன உத்தமமான குணம்\" ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா....என்ன பண்ணணும் \"தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே\"..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா.......குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா \"தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே\"..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா.......குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் \"தானம்\" ங்கற வார்த்தைகூட தப்புதான். \"பகவான் நம்மளை கொடுக்க வெச்சான்\" ன்னு பவ்யமா இருக்கணும். \"\nஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.\nஅவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம...் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். \"கஜானா\" சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. \"ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்\" என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. \"நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, \"அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு\"ன்னார்\" என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.\n\"கஜானா\" மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் \"கஜானா\"விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.\n\"நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்\" என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.\nஅதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா \"நீ இல்லாட்டா மடம் நடக்காதோ\n\"அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்\" என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.\n பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா\n\"காத்துண்டு இருக்கேன்\" என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.\n ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன் நீயும் ஒப்புத்துண்டையே\n\"அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு.....\" கஜானா இழுத்தார்.\n\"சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்\" என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.\nஅதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது \"சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே\nகஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.\n\"அதி\"க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். \"இவ்வளவுதானா\" என்று வேறு கேட்டார்.\n\"இன்னம் உவப்பன் நான்\" என்று சொல்லி\nஎல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்............என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.\nபழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று \"இன்னும் என்ன இருக்கு\" என்று கேள்வி\n\"வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே உசிர் போறதே\" என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.\n\"பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்\" என்று விக்கினார்.\nகுழந்தையாக சிரித்த பெரியவா, \"இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ\" என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்\nArul 7 : கர்ண யக்ஷிணி காதில் சொன்னதோ (Karna yakshi...\nArul 6: மது அருந்தியவன் மனிதனா\nArul 5: மகான் - முதல்வர் எம் ஜி ஆர் சந்திப்பில் (M...\nArul 2 : குதிரை வண்டிக்காரனுக்குக் கொடுத்த புடவை\nArul 1: தினம் தினம் திருநாளே\nகாஞ்சிப்பெரியவரிடம் பழையனூர் தேவராஜசர்மாவுக்கு மி...\nஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹா...\nதிருமயம் தினம் தினம் திருநாளே\nNellicheri Srouthigal தஞ்சாவூர் அருகிலுள்ள நல்லிச்...\nஒரு தாய்க்கு ஒரு பிள்ளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2008/09/blog-post_16.html", "date_download": "2018-06-21T21:32:45Z", "digest": "sha1:UADZEHE2UQPC6VSF3H4IRT3G2PIZF4LX", "length": 28134, "nlines": 309, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: முனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 16 செப்டம்பர், 2008\nமுனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை\nமுனைவர் அ.அறிவுநம்பி அவர்கள் புதுவைப்பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறைத் தலைவராகவும்,புல முதன்மையராகவும் விளங்குபவர். 1992-இல் நான் இளம் முனைவர் பட்டம் படிக்க புதுவைப் பல்கலைக் கழகத்திற்குச் சென்றபொழுது மாணவர்களின் உள்ளங்கவர் பேராசிரியராக விளங்கியவர்களுள் அவரும் ஒருவர்.அவர்தம் நகைச்சுவை கலந்த பேச்சும்,எடுத்துரைக்கும் சில நறுக்குகளும் எங்���ளை அவர்மேல் மதிப்பு ஏற்படும்படி செய்தன.\nமாணவர்களுடன் மாணவராக இருந்து உரையாடுபவர்.எச்சூழலிலும் அவர் சினமடைந்து யான் கண்டதில்லை.அது அவர்தம் வெற்றிக்குரிய காரணங்களுள் ஒன்றாகக் கருதுகிறேன். நாகரிகமாக இடித்துரைக்கும் அவர் பண்பும் கைக்கொள்ளத்தக்கதே.\nஅப்பொழுது பேராசிரியராக விளங்கிய முனைவர் க.ப.அறவாணனார் மாணவர்களை நூலெழுதத் தூண்டிய வண்ணம் இருப்பார்கள்.தக்க உதவிகளைச் செய்வார்கள்.உரியவர்களிடம் நெறிப்படுத்தி வளர்ப்பார்கள். அப்படி மாணவர்களாகிய நாங்கள் நூலெழுதி முடித்ததும் க.ப. அறம். அவர்களிடம் அணிந்துரை பெறுவதும் அ.அறிவுநம்பி அவர்களிடம் அட்டைப்பட அறிமுகம் வாங்குவதும் எங்கள் இயல்பு.\nஅந்த அட்டைப்பட அறிமுகம் ஏறத்தாழக் கணியன் ஒருவர் வாழ்க்கையைக் கணித்துக் குறித்து வழங்குவதுபோல் ஒரு மாணவனை அப்படியே மதிப்பிட்டுக் கண்முன்கொண்டுவந்து வைத்துவிடும் ஆற்றலுடையது.அந்த அளவு எங்கள் பேராசிரியர் ஒருவரை நுட்பமாக மதிப்பிட்டுவிடுவார்.அப்படி அறிமுக வரிகள் பெற்றவர்களுள் யானும் ஒருவன்.எனக்கு எழுதப்பெற்ற வரிகளும் வைர வரிகளேயாகும்.அத்தகு பெருமைக்குரிய எங்கள் பேராசிரியரின் வாழ்க்கையை இணையத்தில் பதிந்து வைப்பதில் மகிழ்கிறேன்.\nமுனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் குடும்பம் மிகச்சிறந்த தமிழ்க் குடும்பம்.தமிழ் அவர்களின் பரம்பரைச் சொத்து என அழுத்தமாகக் குறிப்பிடலாம்.அறிவுநம்பி அவர்களின் முன்னோர் இராமநாதபுரம் அரண்மனையில் அரசவைப் புலவராக இருந்த பெருஞ்சிறப்பிற்கு உரியவர்கள்.சேதுபதி மன்னரின் மேல் பல சிற்றிலக்கியங்களை எழுதிய பெருமை மிக்க புலவர்களுள் இவரின் முன்னோர் குறிப்பிடத்தக்கவர்.\nஅவர்தம் திருப்பெயர் சரவணப்பெருமாள் என்பதாகும்(இச் சரவணப் பெருமாள் என்ற பெயரின் அடிப்படையில் தம் மகனுக்குச் சரவணன் எனப் பேராசிரியர் அறிவுநம்பி பெயரிட்டுள்ளமை அவர்தம் மரபு பேணும் பழக்கத்தைக் காட்டும்).தனிப்பாடல் திரட்டில் இவர்தம் பல பாடல்கள் உள்ளன.சேதுபதி மன்னர் மேல் விறலிவிடு தூது பாடியமையும் கந்த வருக்கச் சந்த வெண்பா உள்ளிட்டவை பாடியமையும் புலமை நலம் மெய்ப்பிக்கும் சான்றுகளாகும்.\nபுலவர் சரவணப்பெருமாள் அவர்களின் மகனார் பூவார்சாமி என்பதாகும்.அவர் மகன் பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியர் பணிபுரிந்து ஒய்வுபெற்றவர். இவர்களும் வள்ளுவர் கண்ட உயிரினங்கள்,கம்பன் கவியரங்கில் மலரமுதன், கருத்தும் கற்பனையும் என்னும் தமிழ் நூல்களை வழங்கியவர். பேராசிரியர் பூ.அமிர்தலிங்கனார் அவர்களுக்கும், இராசலட்சுமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தவர்தான் (10.11.1952) நம் மதிப்பிற்குரிய முனைவர் அ.அறிவுநம்பி அவர்கள்.பிறந்த ஊர் காரைக்குடி, சிவகங்கை மாவட்டம்.\nதொடக்கக் கல்வியைக் காரைக்குடி சுபாசுநகர் நகராட்சிப் பள்ளியிலும், ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை காரைக் குடி மீ.சு. உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றவர்.கவியரசு முடியரசனார், புலவர் ஆ.பழனி ஐயா உள்ளிட்டவர்கள் இங்கு இவருக்கு ஆசிரியப் பெருமக்களாக விளங்கியவர்கள் ஆவர்.புகுமுக வகுப்பை அழகப்பர் கல்லூரியிலும்,இளம் அறிவியல்(கணக்கு) பட்ட வகுப்பையும் நிறைவு செய்த பின்னர் முதுகைலத் தமிழ் இலக்கியம் பயின்றவர்(1976).\nபின்னர் முனைவர் பட்டத்திற்குத் தமிழகத்தில் நடைபெறும் தெருக்கூத்துகள் பற்றிய தலைப்பில் ஆய்வு மேற்கொண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்(1980). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளர் பணியைத் தொடங்கி(1981-86),புதுவைப் பல்கலைக் கழகத்தில் இணைப்பேராசிரியர் பணியேற்று(1986-97),பேராசிரியராக மிளிர்ந்து(1997-98),துறைத்தலைவராக, இயக்குநராக,முதன்மையராக(Dean) பணியாற்றும் பெருமை பெற்றவர்.\nஇதுவரை இவர் நெறிப்படுத்த 18 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இளம் முனைவர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை 20 ஆகும். முதுகலையில் பாடம் பயிற்றுவித்த பட்டறிவு இவருக்கு 26 ஆண்டுகளாக உண்டு. தமிழக, புதுவை அரசுகளின் பல்வேறு அமைப்புகளிலும், பல்கலைக் கழகங்களிலும் உறுப்பினராக இருந்து பல பணிகளைச்செய்து வருபவர்.\nகல்விக்குழு.பாடத்திட்டக்குழு,ஆட்சிக்குழு என இப்பொறுப்புகள் அமையும். பல்வேறு கருத்தரங்குகளின் அமைப்பாளராக இருந்து நடத்திக் காட்டியவர். பயிற்சியரங்குகள் பலவற்றிற்குப் பொறுப்பேற்று நடத்திக் காட்டியவர்.\nஉலக அளவில் நடைபெற்ற 13கருத்தரங்குகளில் கட்டுரை படித்த பெருமைக்கு உரியவர்.தேசிய அளவில் நடைபெற்ற கருத்தரங்குகளில் 40 ஆய்வுக் கட்டுரைகள் வழங்கியுள்ளார்.உலக நாடுகள் பலவற்றி���்குக் கல்விப் பயணம் மேற்கொண்டவர். இலங்கை, சிங்கப்பூர்,மலேசியா, உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று வந்தவர்.\nநாட்டுப்புறவியல்,சங்க இலக்கியம்,அரங்கக்கலை,சொற்பொழிவுக்கலை பற்றிய பல பயிலரங்குகளில் பயிற்றுநராக விளங்கியவர்.பல்வேறு கல்வி நிறுவனங்களில் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நிகழ்த்திய பெருமைக்கு உரியவர்.\nமுனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் பல்வேறு தமிழ்ப் பணிகளை, திறன்களை அறிந்த நிறுவனங்கள் இவருக்குப் பல சிறப்புகளைச் செய்துள்ளன.அவற்றுள் முதுகலைத் தமிழ் இலக்கியம் பயின்றபொழுது முதல் வகுப்புப் பெற்றமைக்குத் தங்கப்பதக்கம் பெற்றதும். கம்பவாணர் பரிசில்,சிறந்த உலக மாந்தன் விருது(1999), தொல்காப்பியர் விருது(புதுச்சேரி அரசு) பெற்றமையும் குறிப்படத் தக்கனவாகும்.\nபேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்கள் வழங்கிய தமிழ்க்கொடை\n05.தமிழர் மறந்த தமிழர் மரபுகள்,1991\n09.தமிழ் வளர்ச்சி சிக்கல்களும் தீர்வுகளும்,1995\nபேராசிரியர் அ.அறிவுநம்பி அவர்களின் முகவரி:\nபுதுச்சேரி - 605 014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அ.அறிவுநம்பி, க.ப.அறவாணன், காரைக்குடி, தமிழறிஞர்கள், புதுவைப் பல்கலைக்கழகம்\nசுப.நற்குணன் - மலேசியா சொன்னது…\nஎனது 'திருமன்றில்' திரட்டியில் தங்களின் வலைப்பதிவை இணைத்துள்ளேன். பார்க்கவும்.\nதாங்கள் விரும்பினால் திருமன்றிலுக்கு உங்கள் வலைப்பதிவில் தொடுப்பு கொடுக்கலாம்.\nகாரைக்காலில் சந்தித்து, முனைவர் அறிவுநம்பி அவர்களும் நானும் திரு முத்துப் பத்தரின் தொகுப்பு வீடுகளில் குடியிருந்தோம். பின்பு அவர் வதிந்த திருநள்ளாறு வீதி இல்லத்தை அவர் காலி செய்தவுடன் அங்கு நானும் என் குடும்பமும் குடிபோனோம். முனைவர் நாகப்பா நாச்சியப்பனும் நானும் முனைவர் அறிவுநம்பியும் நல்ல நண்பர்கள்.அரும் நண்பர் முனைவர் அறிவுநம்பி அவர்களைக் குறித்துத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ள தம்பிக்குப் பாராட்டுகள்\nகாரைக்காலில் சந்தித்து, முனைவர் அறிவுநம்பி அவர்களும் நானும் திரு முத்துப் பத்தரின் தொகுப்பு வீடுகளில் குடியிருந்தோம். பின்பு அவர் வதிந்த திருநள்ளாறு வீதி இல்லத்தை அவர் காலி செய்தவுடன் அங்கு நானும் என் குடும்பமும் குடிபோனோம். முனைவர் நாகப்பா நாச்சியப்பனும் நானும் முனைவர் அறிவுநம்பியும் நல்ல நண்பர்கள்.அரும் நண்பர் முனைவர் அறிவுநம்பி அவர்களைக் குறித்துத் துல்லியமாகப் பதிவுசெய்துள்ள தம்பிக்குப் பாராட்டுகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nமோகனூர்,சுப்பிரமணியம் கலை,அறிவியல் கல்லூரியில் தமி...\nமொழியியல் அறிஞர் முனைவர் பொன்.கோதண்டராமன்(பொற்கோ)\nபுதுவைத் தமிழ்ச்சங்க 41 ஆவது ஆண்டு விழா\nஅயலகத் தமிழறிஞர்கள் வரிசை-1 முனைவர் முரசு நெடுமாறன...\nதவத்திரு சிவஞான பாலய சுவாமிகள் தமிழ்,கலை அறிவியல் ...\nஅறிஞர் இரா.சாரங்கபாணி அவர்களின் தமிழ்வாழ்க்கை\nபுதுச்சேரி முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள்\nபடைப்புவேந்தர் தகடூரான் அவர்களின் வாழ்க்கைக்குறிப்...\nதனித்தமிழ்ப் பாவலர் முனைவர் கடவூர் மணிமாறன்\nமுனைவர் அ.அறிவுநம்பி அவர்களின் தமிழ்வாழ்க்கை\nதருமபுரித் தமிழ்ச்சங்கம்: இணையத் தமிழறிஞர் விருதுப...\nதருமபுரி வலைப்பதிவுப் பயிலரங்கக் காட்சிகள்...\nதமிழ் இணையப் பயிலரங்கம் தருமபுரி\nதருமபுரியில் தமிழ் இணையப் பயிலரங்கும்,சிறப்புரையும...\nமொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் அவர்களின் தமிழ்வாழ...\n\"தமிழ்த்துளிப்பா\" சீனு. தமிழ்மணியுடன் ஒரு சந்திப்ப...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlinegalatta.com/index.php?option=com_content&view=article&id=431:beta-to-production&catid=74:other-topics&Itemid=101", "date_download": "2018-06-21T21:24:37Z", "digest": "sha1:X2SUOAJUXJFXT5BXE3Z6WLIBZJD3JQ5F", "length": 8452, "nlines": 115, "source_domain": "onlinegalatta.com", "title": "Beta to Production", "raw_content": "\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 3\nவெற்றிகரமா 2வது மாதமாக நிறுத்தாமல் ஜிம்முக்கு போய்க்கிட்டு இருக்கேன். இன்னும் எவ்வளவு நாள் தொடர்ந்து போகமுடியுமோ தெரியலை. ஆண்டவன் அருளால இந்த நிலமை இன்னும் ரொம்ப நாளைக்கு நீடிக்கனும்னு வேண்டிக்கிறேன். இந்த தொடர்ச்சியா போறதால சில நல்ல மாற்றங்கள் தெரிய ஆரம்பிச்சிருக்கு. 6-பேக் வைக்கிறது என்னுடைய லட்சியம் இல்லை... பட்டையான வயிறும், பார்க்குறவங்க முகம் சுளிக்காத அளவுக்கு ���ி-ஷர்ட் போடுற உடம்பு வாகும் தான் என்னுடைய நோக்கம். வருங்காலத்துல நிறைவேறும்னு நம்புறேன்.\nஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை - 2\nபோன தடவை \"ஜம்முன்னு ஜிம்முக்கு போன கதை\"யிலே என்னோட வாழ்க்கையிலே நான் ஜிம்முக்கு போன கடந்த மூன்று காலகட்டத்தை சொல்லியிருந்தேன். அடுத்த பாகம் எப்போ ஆரம்பிக்கும்னு தெரியாம இருந்தேன். காரணம் என்னோட பலவீனம். ஜிம் போறதை விட்டுட்டா என்னால அதை திரும்ப ஆரம்பிக்க முடியாது. ஜிம்முக்கு போறதுக்கு வாய்ப்பு இருந்தாலும் அதை தவிர்க்குறதுக்கு ஏதாவது காரணம் கண்டுபிடிச்சுட்டே இருப்பேன்.\n(தமிழ்)நாடும் நாமும் நாசமாய் போக...\nநான் எனது முந்தைய பதிவில் மனதிலுள்ள ஆதங்கத்தை எல்லாம் கொட்டி எழுதிய அடுத்த நாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திடீரென்று தனக்கு முதுகெலும்பு இருப்பது நினைவுக்கு வந்து ஜெ. சமாதியில் கிளர்ந்தெழுந்தார். நான் கூட \"கடவுள் இருக்கிறான் குமாரு\" என்று உணர்ச்சிவசப்பட (தினமலர் செய்தியில் எனது இந்த கமெண்ட் இருக்கும்), அடுத்தடுத்த சில தினங்கள் தினமலர், தட்ஸ்தமிழ் மற்றும் யூடியூபின் புதிய தலைமுறை செய்திகள் என என் முழு கவனமும் அதிலேயே இருந்தது. பின்னர் கூவத்தூர் கூத்துக்கள் அரங்கேறி, கடைசியில் மன்னார்குடி மாஃபியாக்களிடமே ஆட்சி போக, எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச கடவுள் நம்பிக்கையும் போனது.\nஇன்ப தேன் வந்து பாயுது காதினிலே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://podian.blogspot.com/2008/07/", "date_download": "2018-06-21T21:36:28Z", "digest": "sha1:NZVPZ7FV7CGQNA4BAWGW5IL75NTFMBHI", "length": 77218, "nlines": 410, "source_domain": "podian.blogspot.com", "title": "ICQ: July 2008", "raw_content": "\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nஆனாலும் கூகுளுக்கு இம்புட்டு நக்கல் இருக்கப்படாது.\nLables அரசியல், என்ன கொடுமை இது\nவருகிற ஆகஸ்ட் 1ஆம் தேதி சரத்குமார் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி , மின்வெட்டை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் பண்றாய்ங்களாமாம். மக்கள் நலனில் சரத்திக்கு எவ்ளோ அக்கறை இருந்தா இதை செய்வார் இதை போய் இந்த கூகுள் நக்கல் அடிச்சி வச்சிருக்கு பாருங்க. படத்தை பெரிசு பண்ணி பாருங்க புரியும்.\nஅந்த ஆர்ப்பாட்ட செய்தியை பொழுது போக்கு பிரிவில் வகைபடுத்தி இருக்கு. இதை பார்த்தால் சரத் எவ்ளோ வருத்தப் படுவார். அவரோட மக்கள் நலன் சார்ந்த வ��ஷயம் கூகுளுக்கு பொழுதுபோக்கா தெரியுதா\nஆகவே.. வருங்கால முதல்வரை நக்கல் அடித்த கூகுளை கண்டித்து நாம் ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அலைகடலென திருண்டு வாரீர்..வரீர்..வாரீர்..\n( இதை நகைச்சுவை பிரிவுல போட்ற போகுது.. :P )\nநம்ம சிவா மாம்ஸை யாரோ மாட்டிவிட்டதாம் அதே கடுப்பில் அவரும் என்னை மாட்டி விட்டுட்டார். a ப்பார் ஆப்பிள் என்ற தலைப்பில் நான் அடிக்கடி பார்க்கும் இணையதளங்களை பட்டியலிட வேண்டுமாம்..ஹ்ம்ம்.. உங்க தலை எழுத்து... :)\nGmail - இதுவன்றி இணையத்தில் ஒரு நாளும் செலவளிக்க முடியாது.\nYoutube India - NDTV, Google, ப்ரிட்னி, ஷகிரா, ஸ்பைஸ் கேர்ள்ஸ் மற்றும் சிலரின் ஆல்பங்கள் சப்ஸ்க்ரைப் பண்ணி வச்சிருக்கேன். அடிக்கடி பார்த்து ஜொள்ளு விடுவது வழக்கம். :P\nThiraipaadal - அலுவலகத்தில் இருக்கும் போது இதிலிருந்து பாடல்கள் கேட்டுக் கொண்டிருப்பேன். இதில் இல்லாத தமிழ் பாடல்களே இல்லை எனலாம். தனித் தனியாக எல்லா வகையிலும் பிரித்து வைத்திருக்கிறார்கள்.\nkumudam Reporter - ஓசியில் பரபரப்பு அரசியல் செய்திகள் படிக்க.\nOrkut - நண்பர்களுடன் இணைப்பில் இருக்க.\nDownload.com - புதிய மென்பொறுள்களை பற்றி அறிய. தேவையான இலவச மென்பொரூள்களை பதிவிறக்க.\nimeem - இதன் உறுப்பினர்களின் மெல்லிசைப் பாடல் தொகுப்புகளை கேட்டு ரசிக்க.\nEsnips - மாத்தாந்திர வியாபார அறிக்கையை பரிமாறிக் கொள்ள. மின் நூல்கள் படிக்க.\nBlogger - சொல்லியாத் தெரியனும்\nSiliconIndia - வியாபாரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப செய்திகளுக்கு. வியாபாரத் தொடர்புகளுக்கு.\nZD Net - தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதை சார்ந்த கருவிகளின் செய்திகளுக்கு.\nIOB - நிறுவன வங்கி கணக்கின் தினசரி பரிமாற்றம் பற்றி அறிய.\nICICI Bank - என் வங்கி கணக்கு மற்றும் இணைய வழி பணப் பரிமாற்றத்திற்கு.\nHDFC Bank - கடன் அட்டை பயன்பாடு பற்றிய விவரங்களுக்கு.\nWikipedia - பல விஷய்ங்களை பற்றி விவரமாகத் தெரிந்துக் கொள்ள.\nIBNLive - சுடச் சுட செய்திகள் மற்றும் விடியோக்களுக்கு.\nYahoo Mail - யாஹூவில் உள்ள ஒரு மெயில் பார்க்க.\nMSNIndia- எம் எஸ் என் மெயில் பார்க்க.. மற்றும் அதன் பல பயனுள்ள பிரிவுகளை உபயோகிக்க.\nVodpod - இசை விடியோக்கள் பார்க்க ரசிக்க.\nlast.fm - நண்பர்களின் இசைத் தொகுப்பை கேட்க. இசைக் கருவிகளின் இசையை கேட்க.\nGovt of India - அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் பற்றிய விவரத்திற்கு. இதில் பதிவு செய்து வைத்து இருப்பதால் அவ்வப்போது அப்டேட்டும் வந்து கொண்டே இருக்கும்.\nmaps.live.com - குறிபிட்ட இடங்களின் வழித் தடம் , தூரம் மற்றும் கடக்கும் நேரம் போன்றவற்றை தெரிந்துக் கொள்ள.\nTata Indicom Broadband - இணைய பயன்பாடு பற்றிய விவரம் அறிய. அன்லிமிட்டட் தான். ஆனாலும் எவ்ளோ பயன் படுத்தி இருக்கேன் என்று தெரியனும்ல.. எதுலையும் ஒரு கணக்கு வச்சுக்கோனும்ல. ;)\nBuzz18 - பாலிவுட் ஃபிகர்ஸ் பத்தி கிசுகிசு படிகவும் அம்க்க நடக்கிற மேட்டர் தெரிஞ்சிக்கவும்.\nForbes - புள்ளிவிவரங்கள் மற்றும் பலவகையான பட்டியல்கள் பார்க்க.. குறிப்பாக பணக்காரர்கள் மற்றும் பெரிய நிறுவனங்கள் பற்றிய பட்டியல் பார்த்து வயித்தெரிச்சல் படுவதற்கு. :(\nlinked in - சில பெரும்புள்ளிகளின் தொடர்புக்கு.\nHowstuffworks - இது மிகப் பெரிய பொக்கிஷம். ஒவ்வொரு செயலும் எப்படி செயல்படுகிறது என்பதை அறிய இங்கு போவதுண்டு.\nDictionary - சில சொற்களை தேடும் போது எப்படியும் இங்கு போயாக வேண்டி இருக்கும்.\nஅவ்வப்போது பார்க்கும் தளங்கள் இன்னும் நெறைய இருக்கு.... மேல இருக்கும் தளங்கள் எல்லாம் வாரத்தில் ஒருமுறையாவது பார்க்கும் தளங்கள். நான் யாரை TAG பன்றதுனு தெரியலை. ஆர்வம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் பேர் குடுக்கவும். :))\n.. திட்ட விரும்புபவர்கள் டபுள்யூ டபுள்யூ டபுள்யூ டாட் மங்களூர்சிவா டாட் காமிற்கு கெட்ட வார்த்தையில் திட்டி அனுப்புங்க....:P\nநான் அழைப்பது ( புதியவர்களை ஊக்குவிப்போம்..)\nநாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் தமிழ் செய்திகள் இப்போது வெளிவந்துவிட்டது.ஆங்கிலத்தில் உள்ள அதே பிரிவுகளுடனும் அதே மேலதிக வசதிகளுடனும் இருக்கிறது. தமிழ் செய்திகளுக்கான முக்கியமான தளங்கள் அனைத்திலும் இருந்து செய்திகள் திரட்டப் படுகிறது. இலங்கை சம்பந்தப் பட்ட செய்திகளுக்கு தனி பிரிவும் இருக்கிறது. ம்ஏலும் நமக்கு விருப்பமான தலைப்புகளை சேர்த்துக் கொள்ளவும் முடிகிறது. இதன் மூலம் அந்த தலைப்பிலான செய்திகளை தனிப் பிரிவாக படிக்கலாம்.\nகூகுள் 3D அரட்டைக்கு புதியதாக Lively என்ற சேவையை அறிமுகப் படுத்தி இருக்கிறது. கூகுள் கணக்கை வைத்து உள்ளே சென்று நமக்கென மிக அழகாக நம் கற்பனைக்கேற்ற வகையில் அரட்டை அறையை உறுவாக்கி அதில் நம் நண்பர்களுடன் அரட்டை அடிக்கலாம்...\nLables அரசியல், கலாய்த்தல் திண்ணை\nமாயாவதி + சந்திரபாபுநாய்டு + வடிவேலு என்றும் சொல்லலாம்.. ஆனால் சந��திரபாபு நாய்டு பரவாயில்ல... உசுப்பேத்திவிட்ட கைய்யோடு எஸ்கேப் ஆனவர் பிரகாஷ் காரட் தான்... :))\nஅணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து தொலைங்க\nஅமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தின் ஒரு வரி செய்தி :\nநாட்டின் மின் தேவையை சமாளிப்பதே.\nஇன்று நாட்டின் மின்சார உற்பத்தி எந்த நிலையில் இருக்கு என்று எல்லோருக்கும் தெரியும். தமிழக அரசு தினமும் மின் வெட்டை அறிவித்திருக்கிறது. நாடு முழுவதும் இதே நிலைமை தான். அவ்வளவு பற்றாக்குறை. காரணம்.. மின் உற்பத்திக்கான ஆதாரங்கள் குறைந்துகொண்டே வருவது தான். நிலக்கரி இருப்பும் குறைந்து கொண்டே வருகிறது. எவ்வளவு காலத்திற்கு தான் வெட்டி எடுக்க முடியும். இருக்கும் வரை தான். இன்னும் சில ஆண்டுகளே நிலக்கரி கிடைக்கும். பிறகு என்ன செய்வது\nகாங்கிரஸ் அரசாங்கத்தின் \"கையாகாத்தனத்தால்\" , \"தவறான ஆட்சி முறையால்\" பருவ நிலைகளும் மாறிவிட்டது. சரியான மழை இல்லை. நீர் நிலைகள் வறண்டு கிடக்கின்றன. ஆக.. நீர் மின்சார உற்பத்தியும் குறைந்து விட்டது.\nஎனவே மாற்று வழியை தேடித் தானே ஆக வேண்டும். அந்த மாற்று வழி தான் அணு மின்சாரம். ஆனால் அதை தயாரிக்க போதுமான அளவு மூலப் பொருள் (தோரியம்) நம்மிடம் இல்லை. அமெரிக்காவுடன் செய்து கொள்ளப் போகும் அணு சக்தி ஒப்பந்த்ததின் மூலம் நமக்கு அது கிடைக்கும். இதன் மூலம் நம் மின்சாரத் தேவையை ஓரளவாவது பூர்த்தி செய்யலாம். இல்லை எனில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா இருளில் மூழ்கும் என்பது உறுதி.\nஇந்த ஒப்பந்தத்தை எதிர்பவர்கள் சொல்லும் ஒரே காரணம் \"அமெரிகா நம் அணு உலைகலை கண்காணிக்கும். நாம் அணு ஆயுத ஆராய்ச்சியில் ஈடுபட முடியாது. நாம் அணு குண்டு தயாரிக்க அமெரிக்கா தடை விதிக்கும்\" என்பது தான். இது பயங்கரமாய் சிரிப்பை வரவழைக்கிறது. இன்றைய நிலையில் இந்தியாவை எந்த உலக நாடும் கட்டுபடுத்த முடியாது. அமெரிக்காவிடமிருந்து வாங்கும் தோரியத்தை நாம் அணு குண்டு தயாரிக்க உபயோகப் படுத்திவிடக் கூடாது என்று தான் அவர்கள் கண்காணிப்பார்கள். அப்படியே நாம் அனுகுண்டு சோதனை நடத்தினால் இந்த ஒப்பந்தம் ரத்தாகும் அவ்வளவு தான்.\nஅதுவும் எல்லா அணு உலைகளிலும் அவர்களுக்கு அனுமதி இல்லை. சிவில் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்கென இரண்டு வகையாக நம் அணு உலைகள் பிரிக்கப் படும். மின்சாரத்திற்கு பயன்ப���ுத்தப் படும் அணு உலைகளை தான் சர்வதேச அணுசக்திக் கழகம் கண்காணிக்கும். இராணுவ பயன்பாட்டிற்கான அணு உலைகளில் நாம் என்ன செய்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது.\nஅப்படியே நாம் அணுகுண்டு வெடித்து அமெரிக்கா நமக்கு அணு சப்ளையை நிறுத்திக் கொண்டாலும் கவலை இல்லை. அணுகுண்டு சோதனைக்கான நேரம் எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அது வரையில் அவர்கள் அளிக்கும் தோரியத்தை பயன்படுத்திக் கொள்ளளாமே. கிடைக்கும் வரை லாபம் தானே.\nஅணு குண்டு சோதனை நடத்தினால் ஒப்பந்தம் ரத்தாகும் என்று தான் விதிகள் உள்ளதே ஒழிய நாம் அணு குண்டு சோதனை நடத்தக் கூடாது என்று சொல்லவில்லை. அப்படியே நாம் அணுகுண்டு ஆராய்ச்சி நடத்தினாலும் யாராலும் அதை கண்டுபிடிக்க முடியாது. கடந்த முறை அணுகுண்டு சோதனை நடத்தி முடித்து புத்தர் சிரித்தார் என்று அறிவித்த பின் தான் உலக நாடுகளுக்கு தெரிந்தது.\nஆகவே நம் மின் தேவையை உணர்ந்து தேவை இல்லாத குழப்பங்களை தவிர்த்து அனைவரும் அணு சக்தி ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.\nகம்யூனிஸ்ட் டி.ராஜா : நாங்கள் அணு சக்தி ஒப்பந்தத்தை எதிக்கவில்லை. அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை தான் எதிர்க்கிறோம்.\" ஹாஹா.. என்ன கொடுமையான கொள்கை இது\nஅட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு..\nLables என்ன கொடுமை இது\nஅட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு..நான் அப்டி என்னங்க பெரிசா எழுதி கிழிச்சிட்டேன்.. நான் என்ன எழுதினாலும் இப்போ எல்லாம் என் பதிவுகள் சூடாண இடுகைல வந்துடுது.. பாருங்க இந்த பதிவு கூட சூடாண இடுகைகள்ல வரும். :D\nகோவை பதிவர் சந்திப்பு - படங்களுடன் ஃபுல் கவரேஜ்\nLables கோவை, பதிவர் சந்திப்பு\n[படம் : திரு.வின்செண்ட், திரு. குப்புசாமி, திரு.ஞானவெடியான்]\nகாலை 10 மணிக்கு 2 நிமிடம் முன்பாகவே சென்றுவிட்டேன். தமிழ்பயணி சிவாவும் மஞ்சூர் ராசாவும் எல்லா ஏற்பாடுகளும் முடிச்சி தயாரா இருந்தாங்க. ஞானவெட்டியான் ஐயாவும் குப்புசாமி ஐயா 2 பேரும் உக்காந்துட்டு இருந்தாங்க. அவர்களிடம் அறிமுகப் படுத்திக் கொண்டு காபி குடித்து முடித்து வருபவர்களுகெல்லாம் போன் பண்ணி பேசிக் கொண்டே நேரம் போய்க் கொண்டிருந்தது. பிறகு செல்லா வந்தார். வந்ததும் ரொம்ப டல்லா உக்காந்திருந்தார்.. பத்திரிக்கைகாரர் மாதிரி ஒரு பை வைத்திருந்தார். அதிலிருந்து ஒரு ஒலிப்பதிவு கருவி எடுத்தார். வெளிநாட்டு நண்பர் அனுப்பியதா சொன்னார். அப்போது தான் பயன்படுத்த எடுத்தார் போல. அதில் உள்ள 4 பொத்தான்களையே வெகு நேரம் தேடிக் கொண்டிருந்தார். :)\nசிறிது நேரத்தில் தொட்டராய ஸ்வாமி வந்து அடக்க ஒடுக்கமாய் அமைதியாக உக்கந்தார். கொஞ்ச நேரத்தின் சுப்பையா வாத்தியும் கோவை ரவியும் வந்தார்கள். வாத்தி கைய்யில் 3 சால்வைகளும் , கொஞ்சம் சாக்லேட்டுகளும், ஏகப்பட்ட சாமி படங்களும் கொண்டுவந்திருந்தார். சாக்லேட்டுகளை பொறுப்பாக சிவாவிடம் கொடுத்துவிட்டு சாமி படங்களை எல்லோருக்கும் கொடுக்க சொல்லி என்னிடம் கொடுத்தார்.. கடைசி வரையில் யாருக்கும் தரவில்லை என்பது வாத்தியாருக்கு தெரியாது. யாரும் சொல்லிடாதிங்க. :).. சற்று நேரத்தில் புரவி ராம் மற்றும் சிலர் வந்து சேர்ந்தார்கள். இடைஇடையே காபியும் வடையும் ஜூஸும் வந்தது... நன்றி திரு மற்றும் திருமது. மஞ்சூர் ராசா.\n[படம் : தொட்டராயஸ்வாமி, ஓசை செல்லா, சுப்பைய்யா வாத்தியார், கோவை ரவி]\n... வாத்தியார் படலம் : வந்த உடன் \" எனக்கு டைம் இல்ல.. உடனே கிளம்பிடுவேன்..உண்மை தமிழன் என்னை பத்தி 8 பக்கத்துக்கு எழுதி இருக்கார் போய் பாருங்க.. வாத்தியார் பேச ஆரம்பிச்சார்னா நிறுத்த மாட்டார்னு சொல்லி எழுதி இருக்கார்.. எல்லாரும் போய் படிங்க\" என்று சொல்லிக் கொண்டே இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தார்... காபி கொடுத்தோம்... எனக்கு நேரம் இல்லை உடனே கிளம்பனும் என்று சொல்லிவிட்டு எதோ சொல்லிக் கொண்டே குடித்தார்.. பிறகு இன்னும் எதோ சொல்லிக் கொண்டே இருந்தார்.. கொஞ்ச நேரத்தில் வடை குடுத்தோம்.. 10 நிமிஷத்தில் நால் கிலம்ப வேண்டும் என்று எதோ சொல்லிக் கொண்டே சாப்பிட்டார்... கடைசியா ஒன்னே ஒன்னு சொல்லிடறேன் என்று ஒரு 2 வரி ஜோக்கை எப்படி பில்டப் பண்ணி பெரிய ஜோக்காக மாத்தினார் என்று 30 நிமிடம் சொன்னார்... ரொம்ப அவசர வேலை இருக்கு என்று சொல்லிக் கொண்டே எழுந்து தமிழ்மணம் பற்றி சில மணி நேரங்கள் பேசினார்.. நாம 3 மணி நேரம் 3 மணி நேரம் யோசிச்சி எழுதறது சில வினாடிகளில் காணாமல் போய்விடுகிறது... அதனால 150 பதிவுகள் முகப்பில் தெரியற மாதிரி ஸ்க்ரோலிங் வசதி குடுக்க வேண்டும் என்று எல்லாரும் சேர்ந்து தமிழ்மணத்துக்கு கடிதம் எழுத வேண்டும் என்று சொன்னார்.. பிறகு ஜூஸ் குடுத்தோம்.. எனக்கு இதுகெல்லாம் நேரமில்லை நான் போயாகனும் எ���்று சொல்லிக் கொண்டே ஜூஸ் குடித்துக் கொண்டே பேசிக் கொண்டே உக்காந்துக் கொண்டார்.. தான் சம்பாதிக்க பதிவெழுதவில்லை என்றும் சம்பாதித்துக் கொண்டு தான் பதிவெழுதுவதாகவும் சொல்லிக் கொண்டே கூகுள் ஆட்சென்ஸ் பத்தி பேசினார்.. வெறும் 2 கோடி பேர் மட்டும் பேசும் மொழியை கூட ஆட்சென்ஸ் சப்போர்ட் செய்வதாகவும் தமிழ் மொழியை சப்போர்ட் செய்வதில்லை என்றும் பேசிக் கொண்டே இருந்தார்.. மீண்டும் கடைசியாய் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்வதாக சொல்லிவிட்டு.. கூகுளுக்கு இது தொடர்பாய் அனைவரும் ஈமெயில் அனுப்ப வேண்டும் என்று சொன்னார்... ஐய்யா.. நீங்களே அதை எழுதி எங்களுக்கு அனுப்புங்க.. அதை நாங்க ஃபார்வர்ட் செய்கிறோம் என்று சொல்லி எஸ்கேப் ஆய்ட்டோம்.. :)).... இன்னும் எதேதோ பேசிக் கொண்டே இருந்தார்.. எனக்கொரு சந்தேகம்... \"சுப்பைய்யா வாத்தியாருக்கு மூச்சு விடும் பழக்கம் இருக்கா\nதான் வாத்தியாரான / ஆக்கப்பட்ட கதையை சொன்னார்... அது மக்களால் கொடுக்கப் பட்ட பட்டம் என்பதாலும் தனக்கு பிடித்திருந்தது என்பதாலும் அதை வைத்துக் கொண்டதாக சொன்னார்... எம்ஜிஆருக்கு பிறகு சுப்பைய்யா வாத்தியாருக்கு தான் இந்த பட்டம் கொடுத்திருப்பதாக யாரோ ஒரு புண்ணியவான் அடித்துவிட்டார்...\nகொண்டுவந்த சால்வையை முதலில் ஓசை செல்லாவுக்கு அணிவித்தார். சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்ததற்கு போட வேண்டியதாம். அப்போது வேறு யாருக்கோ போட்டுவிட்டதால், இந்த வருடம் அவருக்கு போடுகிறாராம்.. பழய கடனை செலுத்திவிட்டதாக சொல்லிக் கொண்டார். :).. மொத்தம் 10 பேருக்கு சால்வை அணிவிக்க வேண்டுமாம். மீதம் 9 பேர் கிடைக்கும் வரை பதிவர் சந்திப்பு தொடந்து வருவேன் என்று பயமுறுத்தினார். பயம் எதற்கென்றால்.. அவருக்கு வயசாகிட்டே போகுது இல்ல.. அதனால் இது மாதிரி தொடந்து வந்துட்டு இருந்தா ஒடம்பு என்ன ஆடறது.. அந்த அக்கறையில தான் சொல்றேன். அதனால சீக்கிறமே அந்த 9 பேர் கிடைக்க பிரார்த்திப்போம். :P.... எல்லாம் முடிந்து ஒருவழியாக கோவை ரவி சாரை தளிக் கொண்டு வாத்தியார் நடைஅயி கட்டினார்.. கிளம்பும் போது குலாப் ஜாமுன் கொடுத்தோம். அதை சாப்பிட மறுத்துவிட்டார்... காரணம் கேட்டதற்கு தனக்கு சர்க்கரை எல்லாம் இல்லை.. இனிப்பு சாப்பிட்டால் வெய்ட் போட்டுவிடுவார் என்று டாக்டர் சொன்னாராம்... யாருங்க அந்த மன்சாட்சி இல்லாத டாக்டர்.. :(.. இதுக்கு மேல என்ன வெய்ட் போட்ற முடியும்\nகோவை ரவி அவர்கள், தான் பாடகர் SPBயின் நெருங்கிய நண்பர் என்றும் அவர் மீதுள்ள பிரியத்தால் அவர் பாடல்களை தொகுத்து வழங்கி கொண்டிருந்ததாகவும் சொன்னார். SPB கோவை பக்கம் கட்சேரிக்கு வந்தால் இவரை உடன் அழைத்து செல்வார் என்று வாத்தியார் சொன்னார்..\n[பரிசல்காரன், ஸ்ரீநிவாசன் பால் ஜோசப், கிரி, கார்த்திக், தியாகு]\nஆரம்பத்திலே அறிமுகப் படலம் முடிந்தாலும் கடைசியாய் வந்த திருப்பூர் தியாகு அறிமுகம் செய்துகொண்டார். முன்னதாக பரிசல்காரன் வெயிலானோடு வந்தார்.. ஸ்ரீ அவர் நண்பர் வினோதோடு வந்தார்... எல்லோரும் ஞான வெட்டியான் ஐயாவுடன் விவாதம் செய்து கொண்டிருந்தார்கள். அவர் 30க்கும் மேற்பட்ட வலைப்பூவில் ஒரு காலத்தில் எழுதினாராம். நிறைய பழமையான நூல்களை சேகரித்து அதை பற்றி வலையேற்றி வைத்திருக்கிறாராம்.\n[திரு.சுப்பைய்யா, திரு.கோவை ரவி, திரு.வடகரை வேலன்]\nஸ்ரீபால் தன் நிறுவனம் பற்றி சொன்னார்.. தமிழ்விக்கி என்ற தன் முயற்சியை பற்றி விளக்கினார். விருப்பம் உள்ளவர்கள் அதில் பங்கேற்கலாம் என்றார்... விக்கி தமிழ் மொழிக்கு சரியானது இல்லை என்றும் 1992ல் இருந்தே தான் அதில் பங்கேற்றதாகவும் வழக்கம் போல் தன் நண்பி ஏஞ்செலா என்பவர் அதில் இயக்குநராக இருப்பதாகவும் அவர் தன் தொடர்பில் இருந்தார் என்றும் அடக்கத்துடன் சொல்லிக் கொண்டார்.\nகுப்புசாமி ஐயா தன் கட்டுரைகளை போட்டுக் கொண்டு படத்தை மட்டும் யாரோ ஒருவர் மாற்றி போட்டுவிட்டதாக சொன்னார்.. ஞானவெட்டியான் ஐயா ஏராளமான பக்கங்களை விக்கிபீடியாவின் தமிழ் பக்கங்களில் உறுவாக்கித் தந்ததாகவும் பிறகு தன் கட்டுரைகள் எல்லாம் தவறு என்றும் அதற்கு எல்லாம் ஆதாரம் கேட்ட்க் கொண்டிருந்ததால் , ஆதாரம் திரட்ட தான் வாழ் நாள் முழுதும் பத்தாது என்பதான் அதிலிருந்து விலகி விட்டதாகவும் கூறினார். மனிதர் அநியாயத்துக்கு விஷய ஞானமுள்ளாவர். இவருக்கு ஞானவெட்டியான் என்ற பட்டத்தை மாபொசி அவர்கள் அளித்தாராம்.\nஇடையே வடகரை வேலன் .tk முகவரி பற்றிய சந்தேகத்தை கேட்டார்.. நந்து அண்ணா போன்றவர்கள் அதை பயன்படுத்துவதாகவும் அதை பற்றி தெரிந்துகொள்ளாவும் கேட்டார்.. அதை பயன்படுத்துவது ஆபத்து என்றும் அதில் ஆபத்தான நிரலிகள் எழுதப் பட்டிருக்கும் என்றும் சொல்லி குண்டை தூக்கி போட்டார்.. உடனே செல்லா அதை எதிர்த்து வாதிட்டார்.. அமெரிக்கா.. டிஎனெஸ், செக்யூரிட்டி.. வழக்கம் போல் அதிலும் தன் நண்பர்கள் இருப்பதாக வாதிட்டார்.. ஸ்ரீ கொஞ்சம் குழப்பியது உண்மை தான்.. குறிபிட்ட நிறுவனம் வழங்கும் இலவச .tk முகவரி மட்டுமே ஆபத்தானது என்று சொல்வதற்கு பதில் மொத்த .tk முகவரியும் ஆபத்தானது என்று குழப்பிவிட்டார்.. எனக்கு கொஞ்சம் தெரிந்த விஷயம் என்பதால் இதை சொல்லி ஒரு வழியாக விவாதத்தை முடித்து வைத்தேன்..\nசெல்லாவிற்கு வாத்தியார் சால்வை அணிவிக்கிறார்.\n[புரவி ராம் அறிமுகம் செய்துக் கொள்கிறார்]\nலதானந்த் படலம் : சுப்பைய்யா வாத்தியார் சென்றதும் லதானந்த் சார் பேச ஆரம்பித்தார்... தான் எதையும் ஜாக்கி வைத்து தூக்க பதிவெழுத வரவில்லை என்றார். சொந்த பந்தம் சுக துங்கங்களை விட்டு வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் இணையம் பக்கம் வரும் 10 நிமிடங்களை( நிஜமாவா :P ) ஜாலியாக கழிக்க வேண்டும் என்று எழுதுகிறாராம். திருக்குறளுக்கு சென்னை பாஷையில் விளக்க உரை எழுதி அதற்கு நல்ல வரவேற்பு இருந்ததாம். பிறகு சில தமிழார்வலர்களின் எதிர்ப்பால் இவரிடம் சொல்லிவிட்டு பாதியில் ஆனந்தவிகடன் நிறுத்திவிட்டதாம். பிறகு பாக்யாவில் எதோ அடல்ட் ஒன்லி தொடர் எழுதினாராம். அதற்கும் பெண்கள் அமைப்பினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பாதியில் நிறுத்திவிட்டார்களாம். பிறகு எதோ குழந்தைகள் தொடர் எழுதி அதை வெற்றிகரமாக தொடர்ந்தாராம். பல பத்திரிக்கைகளுக்கும் சிறுகதைகள் எழுதி இருக்கிறாராம். பத்திரிக்கை வட்டாரத்தில் பல நண்பர்கள் இருப்பதாக சொன்னார்.\nதான் எழுதும் விதத்தை பார்த்து யாரோ ஒருவர் சண்டைக்கு வந்ததாகவும், விவாதிக்க தயாரா என்று அவர் கேட்டதற்கு தான் அதற்கெல்லாம் தயார் இல்லை என்றும் சொல்லிவிட்டாராம். புத்திசாலி.. இல்லை என்றால் அவர் நேரத்தை வீணடித்து இருப்பார். அதற்கு காரணம் அவர் மீதுள்ள ஆதங்கம் தான் ( வயித்தெரிச்சலை இபப்டியும் நாகரிகமாக சொல்லலாம் என்றார்) என்றும் \" என்னடா நாம பல வருஷங்களா எழுதியும் கிடைக்காத புகழ் இவருக்கு வந்த உடன் கிடைத்து விட்டதே என்று நினைத்து சிலர் இபப்டி நடந்துக் கொள்கிறார்களாம். அதை பற்றி எல்லாம் கவலை படாமல் நந்து, ரவி போன்ற ரசிகர்கள் கடிதங்கள் எழுதி தன்னை உற்சாகப் படுத்துவதாகவும் இ��்னும் இருக்கும் ஏராளமான ரசிகர்களுக்காக தான் எழுதுவதாகவும் சொன்னார்.. மனிதர் ரொம்பவே வெளிப்படையாக பேசுகிறார்..\nஇவர் எழுத்துக்கள் கொஞ்ச ஏடாகூடமாக இருந்தாலும் இவர் அப்பா மற்றும் தாத்தா ஆகியோர் இலக்கிய வட்டாரத்தில் மிகவும் புகழ் பெற்று இருந்திருக்கிறார்கள். சொந்தமாக புத்தகம் மற்றும் அச்சகம் கூட நடத்தினார்களாம். தான் வலைப்பூ எழுத வந்த கதையை ரொம்ப சுவாரஸ்யமாக சொன்னார். அவர் திருக்குறளுக்கு சென்னை பாஷையில் எழுதியதற்கு7 ஒரு சாம்பிள் எடுத்து விட்டார்.. செம ரகளையாக இருந்தது... அதை தன் வலைப்பூவில் தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nகொஞ்ச நேரம் இருந்துவிட்டு மதிய உணவு வேளையில் \"அதி முக்கியமான\" பணி இருப்பதாக சொல்லி ஜூட் விட்டார். :))..\nமதிய உணவுக்கு கொஞ்ச நேரம் முன்பிருந்தே \" மானமார் வைவார்.. ஊட்டுக்கு போகனும்... வழி விடுங்க\" என கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருந்தார் வடகரைவேலன். ஆனால் லதானந்த் சார் கூட சேர்ந்து எதோ ஒரு ரெஸ்ட் ஹவுசில் ஜோதியில் ஐக்கியமாகியது தனிக் கதை.. :P\nஒருவழியாக உணவு உண்டதும் வெயிலானும் பரிசல்காரனும் வீட்டுக்கு போக நேரம் ஆகிவிட்டது என்று சொல்லிவிட்டு லதானந்த் சார் இருக்கும் இடத்திற்கு சென்றுவிட்டார்கள். நல்லா இருங்கய்யா... :)\nநீண்ட நேர விவாதங்களுக்கு பிறகு ஸ்ரீபால் மற்றும் அவர் நண்பர் வினோத் ரயிலுக்கு நேரமாகிவிட்டதான் புறப்பட்டார்கள். அதன் பிறகு தியாகு, அவர் உறவினர் கருவேல் பாண்டியன் மற்றும் ஞானவெட்டியான் ஆகியோர் ஆண்மீகத்தையும் அரிவியலையும் கடித்துக் குதறிக் கொண்டிருந்தார்கள். இடைஇடையே வென்செண்ட் சார் விவசாயம் மற்றும் மர வளர்ப்பு பற்றி உபயோகமான தகவல்களை பரிமாறிக் கொண்டார். பிறகு கார்த்திக் அடுத்த நாள் சென்னைக்கு கல்லூரிக்கு போக வேண்டும் என்பதால் புறப்பட்டார்.\nதொட்டராயஸ்வாமி PDF பற்றிய தன் சந்தேகங்களை கேட்டார், அதற்கு தமிழ்பயணி சிவா தெளிவாக விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி தியாகு விலைவாசி, கம்யூனிசம், பெரியாரிசம் என்று புலம்பித் தள்ளினார். நம் கல்வி முறை எதிர்த்துக் கேள்வி கேட்க கற்ரு தரவில்லை என்றும் போராடுபவர்களை உறுவாக்கவில்லை என்றும் 100 முறைக்கு மேல் சொல்லிக் கொண்டே இருந்தார். அதற்கு எவ்வளவு விளக்���ம் தந்தாலும் மறுபடியும் அதே பல்லவியை பாடிக் கொண்டிருந்தார். கடைசியாக வந்து சேர்ந்த சேலம் சுரேஷ் விவசாயத்தில் தான் மெற்கொள்ள உள்ள செயல்களையும் லட்சியத்தையும் பகிர்ந்து கொண்டார். அவரிடம் மரவளர்ப்பு பற்றி வின்செண்ட் சார் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டு \" விவாசய நிலங்கள் முழுக்க மரம் வைத்துவிட்டால் சோத்துக்கு எங்க சார் போறது\" என்று கேட்டார்.. யோசிக்க வேண்டிய விஷயம் தான். அவர் விவசாயத்தில் தோற்றுக் கொண்டே வருவதாக சொன்னதும், அதற்கு நான் சொன்ன சில யோசனைகளை ஏற்றுக் கொண்டு அதை செயல்படுத்துவதாக சொனனார்.. எங்களுக்கு விவசாயம் பண்ணத் தெரியும்ல :))...\nமஞ்சூர் ராசா தன் பழய கோவை நினைவுகளை பகிர்ந்து கொண்டார். நீர் வீணாதல், எரிபொருள் வீணாதல், சுற்ற்ச்சூழல் என்று பல விஷய்ங்கள் விவாதத்தித்து ஒருவழியாக 5 மணிக்கு மேல சந்திப்பு முடிந்தது. இறுதியாக வின்செண்ட் சார் தான் கொண்டு வந்த \"சர்க்கரை நோய் தீர்க்கும்/குறைக்கும்\" சில மூலிகை செடிகளை எல்லோருக்கும் கொடுத்தார். உண்ட மயக்கதில் மட்டையான ஓசை செல்லா.. காய்ச்சல் என்று காரணம் சொன்னார்.. நம்பிட்டோம்ல. :P\n.. அம்மாடி.. கை வலிக்கிது... இதுக்கு மேல \"சுருக்கமா\" என்னால சொல்ல முடியலை.. ஆளை விடுங்க சாமிகளா.. :)).. 4 வரி எழுதினாலே 4000 எழுத்துப் பிழை இருக்கும்.. இதுல எவ்வளவு இருக்கோ.. பொறுத்தருளும் மகா ஜனங்களே.. :))\nஉங்கள் பதிவு தமிழ்மணம் சூடான இடுகையில் வர வேண்டுமா\nதமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்\nLables என்ன கொடுமை இது\nதமிழச்சிக்கு வேண்டுமானால் தமிழ்மணத்தைக் குறித்து தமிழக முதல்வர், கொளத்தூர் மணி, கி. வீரமணி போன்றவர்களிடம் புகார் செய்து தனது காரியத்தை சாதிக்க வேண்டிய அவசியம் இருக்கலாம். ஆனால் தமிழ்மணத்திற்கு இவர்களின் ஆலோசனைகளைக் கேட்கவோ, இன்னும் மன்மோகன்சிங், ஜார்ஜ் புஷ், நிக்கலா சர்கோசி போன்ற உலக மகாத் தலைவர்களின் ஆணைகளை ஏற்கவோ வேண்டிய அவசியம் இல்லை (ஆகவே யாரும் இவர்களுக்கும் கடிதம் எழுதி நேரத்தை வீணாக்க வேண்டாம்).\n..... சொன்னவர் : திரு.மு. சுந்தரமூர்த்தி ( தமிழ்மணம் நிர்வாகிகளுல் ஒருவர் போலும் )\n... அபப்டியானால் தமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும் தமிழ்மணம் எந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுபடும்\nசிறு மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nஜூலை 16, 2004ல் கும்பகோணம் ப���்ளி தீ விபத்தில் உயிர் நீத்த சின்னஞ்சிறு மலர்களுக்கு நினைவஞ்சலி.\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பு இனிதே முடிந்தது.\nLables கோவை, பதிவர் சந்திப்பு\nகாலையில் இருந்து மாலை வரை காஃபி( எத்தனை முறை என்று நினைவில்லை), வடை( எத்தனை தட்டு காலி ஆகி இருக்கும் என்று நினைவில்லை ), ஜூஸ், குலாப் ஜாமூன், தக்காளிசாதம், லெமன் சாதம், தயிர்சாதம் ஆகியவற்றை அன்போடு தந்து உபசரித்த திரு மற்றும் திருமதி. மஞ்சூர் ராசா, திருமதி மஞ்சூர் ராசாவின் சகோதரி மற்றும் அவர் கணவர் மற்றும் அவர் உறவினர் ஆகியோருக்கு எங்களின் இதயம் கனிந்த நன்றிகள்.\nசந்திப்பில் கலந்து கொண்டு சிறபித்தவர்கள் :-\nவினோத் - பதிவர் இல்லை\n.... சுப்பையா வாத்தியார் கிளம்பறேன் கிளம்பறேன் என்று சொல்லிக் கொண்டே சில மணி நேரங்கள் தனது \"சிற்றுரை\"யை ஆற்றியது, லதானந்த் அவர்கள் \"ஜாக்கி\" வைத்து எதையும் தூக்கி நிறுத்த தான் பதிவு எழுதவில்லை என்று விளக்கியது, அபாயகரமான ஒரு இலவச இணைய சேவை பற்றி ஸ்ரீபால் ஜோசப் சொன்னது, நான் வீட்டுக்கு போகனும் மாமனார் வைவார் என்று வடகரைவேலன் புலம்பியது, தொட்டராயஸ்வாமி தன் விடாமுயற்சியை பற்றி சொன்னது, ஞானவெட்டியான் அவர்கள் தான் எங்கு இருக்கிறேன் என்றே தெரியவில்லை என்று ஆன்மீகம் பேசியது, கடவுள் இல்லை என்று செம்மலர் தியாகு சிலரிடம் வாக்குவாதம் செய்தது, வின்செண்ட் அவர்கள் மற்றும் குப்புசாமி அவர்கள் மூலிகை மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு பற்றிய தங்களின் முயற்சிகளை பகிர்ந்து கொண்டது, பதிவுகளை PDF ஆவணமாக மாற்றுவது பற்றி தமிழ்பயணி சிவா சொன்னது, புரவி ராம், ஓசை செல்லா ஆகியோரின் பங்களிப்பு என பல விஷயங்களை முடிந்த வரையில் கொஞ்சம் விரிவாக பின்னர் பதிவிடுகிறேன்.\nபல உருப்படியான விஷயங்களை கற்றுக் கொண்ட மிக நல்ல சந்திப்பு.\nசந்திப்பு பற்றிய செய்தியை வெளியிட்ட திரட்டி.காம் திரட்டிக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்\nLables கோவை, நண்பர்கள், பதிவர் சந்திப்பு\nஜூலை 13ம் தேதி கோவையில் நடைபெறும் இணையநண்பர்கள் சந்திப்புக்கு வர வேண்டிய முகவரி:\nதிரு. மஞ்சூர் ராசா இல்லம்\nநேரம் : காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை.\n.... மேட்டுபாளையம் ரோட்டில் துடியலூர் நோக்கி செலும்போது கவுண்டம்பாளையம் சிக்னலில் ஒரு \"U\" வளைவு எடுத்துக் கொண்ட உடன் இடது பு��ம் பார்த்தால் திமுக இளைஞர் அணி என்ற அறிவிப்புடன் ஒரு பழைய கட்டிடம் இருக்கும். அதை ஒட்டி கொஞ்சம் கீழிறங்கியவாறு செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றதும் வலது புறம் \"மஞ்சூர் இல்லம்\" என்ற பெயரில் இரண்டு மாடி வீடு இருக்கும். அதன் மேல் தளத்தில் சந்திப்பு நடைபெறும்....\nலதானந்த் மற்றும் அவர் நண்பர்கள்\nமேலும் வருபவர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.\nதொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் :\nமஞ்சூர் ராசா : 9442461246\nதமிழ் பயணி சிவா: 9894790836\nஉன் ஆத்மா சாந்தி அடையட்டும் நண்பா\nஎன்ன காரியமடா செய்தாய் நீ\nஎப்படியடா உனக்கு மனம் வந்தது..\nஇவ்வளவு சீக்கிறம் எங்களை பிரிய\nநம் பாசப் பிணைப்பு உடையாமல் தானேயடா இருந்தது\nஇப்போது என் குரலும் உடைந்து விட்டதே உன்னால்..\nநாம் விவாதிக்காத விஷயம் ஏதும் உண்டா\nஓ.. இனி எதுவும் இல்லையே..\nஎதற்கு இவர்களுடன் என்று நினைத்துவிட்டாயா\nபாவி.. நாங்கள் என்னடா பாவம் செய்தோம்\nநாம் கடைசியாய் பேசும் வரை\nஎன்னையும் சிரிக்க வைத்துக் கொண்டுதானேயடா இருந்தாய்..\nஇப்போது ஏனடா அழ விடுகிறாய்...\nஎன் உயிர் தோழனே இளங்கோவடிகள்...\nஉன் முகத்தை கடைசியாய் பார்க்க விடு..\nஅணுப்பாவை தமிழரசியை நான் சைட் அடிக்கக் கூடாதாம்... ஓசை செல்லா மிரட்டல்.\nLables நிகழ்வுகள், பதிவர் சந்திப்பு\nஎன்னையும் அன் \"பாசமிகு\" சக பதிவர் தமிழரசியையும் வைத்து காமெடி பண்ண ட்ரை பண்ணும் ஓசை செல்லாவின் முயற்சியை நான் மனதார வரவேற்கிறேன்..\nமக்களே சொல்லுங்க.. தமிழரசியை சைட் அடிக்க கூடாதா:)). இப்போ எல்லாம் நான் அவங்க பதிவு பக்கமே போறதில்ல. என்னை ஏன் சாமி வம்புக்கு இழுக்கறிங்க:)). இப்போ எல்லாம் நான் அவங்க பதிவு பக்கமே போறதில்ல. என்னை ஏன் சாமி வம்புக்கு இழுக்கறிங்க\nஓசை செல்லாவின் மிரட்டலில் தமிழரசிக்கு உடன்பாடு இருக்கிறதா என்று தமிழரசியே தெளிவுபடுத்த வேண்டும்.:P\nவலை நண்பர்கள் சந்திப்பு - கோவை\nLables அறிவிப்பு, பதிவர் சந்திப்பு\nஅன்பு தாய்மார்களே.. அருமை பெரியோர்களே.. இனிய (என்னை மாதிரி) குழந்தைகளே.. எல்லார்க்கும் வணக்கம்யா.. கடந்த சனி இரவு ஒரு சிறிய வலை நண்பர்கள் சந்திப்பு நடத்தினோம்யா.. அதுல நம்ம முத்தமிழ் மஞ்சூர் ராஜாவும் அண்ணன் தமிழ்பயணி சிவாவும், \"நாயகன்\" ஓசை செல்லாவும் என்னை மாதிரி பொடியனும் இன்னும் சில நண்பர்களும் சந்திச்சிக்கிட்டோம்யா.. அதுல எனக்கு மு��்னாடி சொன்ன பெரிய மனுஷங்க எல்லாம் ஒன்னு கூடி இந்த மாதம் அதாவது சூலை 13, 2008 ஞாயித்துக் கெழம ஒரு பெரிய வலை நண்பர்கள் சந்திப்பு வைக்காலாம்னு முடிவு பண்ணி இருக்காங்கய்யா...\nதருமபுரி, சேலம் , நாமக்கல், திருப்பூர், ஈரோடு, கோவை, நீலகிரி, கரூர் இன்னும் பக்கத்துல அல்லது தூரத்துல இருந்து யாரெல்லாம் வர முடியுமோ எல்லாரும் வாங்கய்யா.. வந்து பழகுங்கய்யா... பிடிச்சிருந்தா பின்னூட்டம் போடுங்கய்யா.. இல்லைனா பதிவ படிச்சிட்டு வேற யாராவது வர மாதிரி இருந்தா அவங்க கிட்ட சொல்லுங்கய்யா..\nகோவையில் எங்கு சந்திக்கலாம் என்பது இன்னும் முடிவு செய்யவில்லை.. எத்தனை பேர் வருவீங்கனு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி இடம் முடிவு செய்யனும். அதனால் தயவு செய்து வருபவர்கள் வரும் ஞாயிறுக்குள்ள சொல்லிடுங்க சாமியோவ்.. உங்களுக்கு புண்ணியமா போவும்... அப்பால வந்து போண்டா பத்தலை, வடை எனக்கு வரலை, சின்ன டம்ப்ளர்ல தான் டீ குடுத்தாங்கனு பதிவு போட்டு மானத்த வாங்காதிங்க..:)) சொல்லிட்டேன்...\n.... புதியதாக வந்து தமிழ்மணத்தை கலக்கும் தங்க தமிழரசி வர விருப்பம் தெரிவித்துள்ளார் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... அம்மணியின் வருகையால் மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பிறகே அனைவரும் அனுமதிக்கப் படுவர் என்பதால் யாரும் பயங்கர ஆயுதங்களுடன் வர வேண்டாம் என வேண்டுகிறேன். வருகிறவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது... செல்லா தலைமையிலான கமாண்டோ படையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும். :P...\n.... வர விருப்பம் உள்ள நண்பர்கள்/நண்பிகள் தயவு செய்து வருகிற 8ம் தேதிக்குள் தெரியபடுத்துங்கள்....\nsanjaigandhi@msn.com என்ற முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் தட்டி விடுங்கள்.\nஎவ்வளவு பேர் வருகிறீர்கள் என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து 10.07.2008 தேதிக்குள் தெரிவிக்கிறோம்...\nஅலைகடலெனத் திரண்டு வாரீர்.. ஆதரவு தாரீர்... :)\nநான் புதிய தளத்திற்கு மாறி இருக்கிறேன். இனி என் இருப்பிடம்\nசென்னை - சிங்கை சுற்றுலா போட்டி\nநானும் உங்களைப் போல தான்..\nஆனாலும் கூகுளுக்கு இம்புட்டு நக்கல் இருக்கப்படாது....\nஅணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரித்து தொலைங்க\nஅட என்னாச்சிங்க இந்த தமிழ்மணத்துக்கு..\nகோவை பதிவர் சந்திப்பு - படங்களுடன் ஃபுல் கவரேஜ்\nஉங்கள் பதிவு தமிழ்மணம் சூடான இடுகையில் வர வேண்டுமா...\nதமிழ்மணம் யார் ஆணையை ஏற்கும்\nசிறு மலர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பு இனிதே முடிந்தது.\nகோவை இணைய நண்பர்கள் சந்திப்பிற்கான இடம்\nஉன் ஆத்மா சாந்தி அடையட்டும் நண்பா\nஅணுப்பாவை தமிழரசியை நான் சைட் அடிக்கக் கூடாதாம்......\nவலை நண்பர்கள் சந்திப்பு - கோவை\nஇந்த ஒடம்பு எவ்ளோ அடிதாங்கும்னு தெரிஞ்சி அடிங்கப்பு (1)\nஇந்த முத்தி போன கேசுங்களுக்கும் முக்தி கிடைகுமா\nஇவனுக்கெல்லாம் வந்த வாழ்வை பாருங்கய்யா (1)\nசிங்கை சுற்றுலா போட்டி (1)\nநீங்களே லேபிள் ஒட்டிக்கோங்க (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/simulators-game-for-girls_tag.html", "date_download": "2018-06-21T22:18:47Z", "digest": "sha1:FBVR2YPYHKS4HPJ2FO67TDJZQ3LCM4QK", "length": 5315, "nlines": 53, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவசமாக பெண்கள் உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவசமாக பெண்கள் உருவகப்படுத்தப்பட்ட விளையாட்டுகள்\nசுவாரஸ்யமான | மேல் | புதிய |\nகுழந்தை எல்சா நாள் பாதுகாப்பு\nஇப்போது இயக்குகிறது: தோல் அறுவை சிகிச்சை\nபார்பி: சாக்லேட் ஐஸ் கிரீம் கேக் ரோல்\nகுழந்தை ஹேசல் கை முறிவு\nமான்ஸ்டர் உயர் நீச்சல் குளம் சுத்தம்\nஒரு புல்வெளியில் உள்ள பார்பி\nகுழந்தை ஹேசல் டால்பின் டூர்\nஇஞ்சி கண் டாக்டர் பேசி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-21T21:44:39Z", "digest": "sha1:EFDLEA4UXXURG2XWA43NMV2FTZZ7LAAW", "length": 7608, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "சுஷில் குமார் மோடி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஜம்மு-காஷ்மீரில் பயங்கர வாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அருமருந்து யோகா\nமகன் திருமணத்தை மிக எளிமையாக நடத்திய சுஷில் குமார் மோடி\nபீகார் மாநிலத்தின் துணை முதல்மந்திரியான சுஷில்குமார் மோடி, தனது மகன் திருமணத்தை மிகவும் எளிமையான முறையில் நடத்தி அனைவரது பாராட்டைபெற்றார். பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ள ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான ஆட்சி நடைபெற்று ......[Read More…]\nDecember,4,17, — — சுஷில் குமார் மோடி\nவிலையுயர்ந்த பரிசுபொருட்கள் எம்எல்ஏ.,க்களுக்கு தேவையா\nபீகார் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, ஒவ்வொரு அரசுதுறை சார்பில் மானிய கோரிக்கை தாக்கல் செய்யும்போது எம்எல்ஏக்களுக்கு கவுரவ பரிசு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது பீகாரில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று ......[Read More…]\nMarch,20,16, — — சுஷில் குமார் மோடி, மைக்ரோவேவ் ஓவன்\nபீகாரில், கடந்த ஐந்து மாதங்களில், சட்டம் – ஒழுங்கு நிலைமை மிக மோசம்\n'பீகாரில், கடந்த ஐந்துமாதங்களில், சட்டம் - ஒழுங்கு நிலைமை மிகவும் மோசம் அடைந்து உள்ளதாக முன்னாள் துணை முதல்வர், சுஷில்குமார் மோடி குற்றம் சுமத்தியுள்ளார். . ...[Read More…]\nNovember,27,13, — — சுஷில் குமார் மோடி\nநிதிஷ் குமார், சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் எம்.எல்.சி க்களாக போட்டியின்றி தேர்வு\nபீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சுஷில் குமார் மோடி, பீகார் மாநில முன்னாள் முதல்வர் ரப்ரி தேவி உள்ளிட்டோர் , பீகார் சட்டமேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.,) போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர்.இவர்களுடன் ......[Read More…]\nApril,20,12, — — சுஷில் குமார் மோடி\nதமிழகத்தில் எய்ம்ஸ் மோடி அரசின் மக்கள� ...\nதமிழகத்தில் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நீண்ட நாட்களாக தமிழர்களுக்கு மறுக்கப்பட்டு வந்த, தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம் நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு. . நரேந்திர மோடி அவர்கள் ...\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nஇது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் ���ெடி இனத்தை ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilar.blogspot.com/2008/12/blog-post_28.html", "date_download": "2018-06-21T21:29:18Z", "digest": "sha1:WKRJRAKZSUNLBKBEFUHXRZYUYGQFNFRS", "length": 6343, "nlines": 37, "source_domain": "thamilar.blogspot.com", "title": "தமிழர்: சிவாஜிலிங்கத்திடம் அத்வானி உறுதி:போரை நிறுத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்", "raw_content": "\nசிவாஜிலிங்கத்திடம் அத்வானி உறுதி:போரை நிறுத்த நாடாளுமன்றத்தில் வலியுறுத்துவோம்\nஇலங்கையில் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவின் பிரதான எதிர்க்கட்சியின் தலைவர் அத்வானியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் சந்தித்து இலங்கையில் நடைபெற்று வரும் போரால் அப்பாவித் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து விளக்கினார்.\nதமிழ் மக்களின் இன்னல்களைப் போக்க இந்தியா உதவ வேண்டும். இலங்கையில் சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்தும்படி அந்நாட்டு அரசை இந்தியா வலியுறுத்த வண்டும் என்று அத்வானியிடம் சிவாஜிலிங்கம் கேட்டுக் கொண்டார்.\nஅதனை ஏற்றுக்கொண்ட அத்வானி, இலங்கை இனச்சிக்கல் குறித்தும், அங்கு போரை நிறுத்த வேண்டியதன் தேவை குறித்தும் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப் போவதாக உறுதியளித்தார்.\nஇலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து அத்வானியிடம் நான் எடுத்துக் கூறினேன்.\nஇந்தியாவின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையிலும், அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க இருக்கும் கட்சி என்ற வகையிலும், இலங்கைத் தமிழரை பாதுகாக்கும் பொறுப்பு பாரதிய ஜனதாவுக்கு உண்டு என்று அத்வானியிடம் வலியுறுத்தினேன்.\nஅதனை ஏற்றுக்கொண்ட அத்வானி, இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்கத் தமது கட்சி குரல் கொடுக்கும் என்று என்னிடம் உறுதியளித்தார் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் இந்து கோவில்கள் இடிக்கப்படுவது பற்றி அத்வானியிடம் தாம் எடுத்துக் கூறியதாகவும், அதற்கு அத்வானி கடும் கண்டனம் தெரிவித்ததாகவும், சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.\nஇராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் ரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து இலங்கை இனச்சிக்கல் தொடர்பாக ஆதரவு திரட்ட சிவாஜிலிங்கம் முடிவு செய்திருக்கிறார்.\nகடைசியாக 10 பின்னூட்டம் இட்ட நண்பர்கள்\nஇந்தோனேசிய ஈழத் தமிழ் அகதிகளை காக்க உடனே இன்றே வாக்களிப்பீர்-Select your vote to No here\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viralulagam.com/category/tag/animals", "date_download": "2018-06-21T21:41:52Z", "digest": "sha1:4PFDAC7IECQ74ZGLYDQUJZBG7W6KGAII", "length": 10951, "nlines": 103, "source_domain": "viralulagam.com", "title": "Animals Archives - Viral Ulagam", "raw_content": "\nவாய்விட்டு சிரிக்கும் படியான விலங்குகளின் நகைச்சுவை குறும்புகளைக் காட்டும் 4 வீடியோக்கள்\nவிலங்குகள் செய்யும் நகைச்சுவையான குறும்புகளை பின்வரும் நான்கு வீடியோக்களில் பார்க்கலாம். #1 விலங்குகளில் குறும்புகளுக்கு பெயர் போனவை குரங்குகள் தான். அதிலும் குரங்குகள் மனிதர்களிடமிருந்து பொருட்களை\nமனிதர்களையே மிஞ்சும் அளவிற்கு முக பாவனைகளுடன் செல்பிக்கு போஸ் கொடுக்கும் விலங்குகள்\nஆஸ்த்திரேலியாவில் தற்போது அந்த நாட்டில் காணப்படும் குவாக்கா என்ற சிறிய விலங்குகளுடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொள்வது புதிய ட்ரெண்டாகி வருகின்றது. குவாக்கா என்பது ஆஸ்த்திரேலியா உட்பட\nவைரல் வீடியோ : சாலையில் வடிந்து வரும் சிறிய அளவு நீரில் விடாமுயற்சியுடன் நீந்தி சாலையை கடக்கும் மீன்கள்\nஎந்த காரியத்திலும் வெற்றி பெறுவதற்கு விடாமுயற்சி ரொம்ப முக்கியம். நாம் விடா முயற்சியை வெற்றியாளர்களிடம் மட்டும் இல்லாமல் சில விலங்குகளிடமும் கற்றுக் கொள்ளலாம். அப்படி இந்த வீடியோவில்\nவைரல் வீடியோ : ஒரு சிங்கம் அதை தத்தெடுத்துக் கொண்டவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நெகிழ்ச்சியான காட்சி\nசிங்கங்கள் அதிகம் உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சிங்கத்தை தத்தெடுத்து அதை பராமரித்து வளர்க்கலாம். அப்படி இந்த வீடியோவில்ஒரு சிங்கம் அதை தத்தெடுப்பவரை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அற்புதமான காட்சி\nவைரல் வீடியோ : காட்டு நாய்களிடம் இருந்து மானை காப்பாற்றும் யானைகள்\nமனிதர்களை போல சில விலங்குகளுக்கும் இரக்க கு���ம் உள்ளது.அப்படி இந்த வீடியோவில் ஒரு மான் காட்டு நாய் கூட்டத்திடம் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கின்றது. அங்கே\nஇவர்கள் இரண்டு பேரும் ஒன்றாக நீந்துகின்ற, ஒன்றாக தூங்குகின்ற அளவுக்கு நண்பர்கள்\nஉண்மையான அன்பு அக்கறை இருக்குமிடத்தில் நட்பு உருவாகி விடும். அது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உருவானாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இப்படி ஒரு மனிதருக்கும் முதலைக்கும் இடையேயான நட்பைப்\nகாட்டு விலங்குகளின் அசத்தலான டீம் ஒர்க்கை காட்டும் வீடியோ\nதற்போது பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘டீம் ஒர்க்’. தனியாக ஒருவரே ஒரு வேலையை செய்வதை விட ஒரு குழுவாக இணைந்து செய்யும் போது\nவைரல் வீடியோ : உருளைக் கிழங்கு ஏற்றி செல்லும் லாரியை மடக்கி பிடித்து உருளைக் கிழங்குகளை சாப்பிடும் யானை\nஉலகமயக்கமாக்களுக்கு பிறகு காடுகளின் பரப்பளவு குறைந்து காட்டு விலங்குகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் யானை சிறுத்தை புலி போன்ற காட்டு விலங்குகள் உணவு தேடியும் தண்ணீர்\nவைரல் வீடியோ : வளர்ப்பவரை ஒருவர் அடிப்பதைக் கண்டு காப்பாற்ற ஓடி வரும் யானை\nசில விலங்குகள் அதை வளர்ப்பவர்களிடம் அளவில்லாத பாசத்தைக் காட்டும்.யானைகளுக்கு அதில் முக்கிய இடம் உள்ளது. மற்ற விலங்குகள் காட்டும் பாசத்தை விட யானைகள் காட்டும் பாசம் ஆச்சர்யத்தை\nBefore Marriage vs After Marriage மனம் விட்டு சிரிக்க வைக்கும் 10 நகைச்சுவை புகைப்படங்கள்\nதிருமணத்திற்கு பின்பு ஒருவரது வாழ்க்கையில் ஏற்படும் நகைச்சுவை மாற்றங்களைக் காட்டும் 10 புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். #1 #2 #3 #4\nகடைகளின் நகைச்சுவையான பெயர்களைக் காட்டும் 13 புகைப்படங்கள்\nயாருய்யா இந்த புத்திசாலிகள் என்று ரசிக்க வைக்கும் 25 புகைப்படங்கள்\nவேற லெவல் ஆட்களைக் காட்டும் 27 புகைப்படங்கள்\nஇதெல்லாம் ரொம்ப ஓவர் என்ற வகையில் வரும் 20 புகைப்படங்கள்\nஇந்த சிறு வயது புகைப்படங்களில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் யார்\nமனம் விட்டு சிரிக்க வைக்கும் 27 புகைப்படங்கள்\nநகைச்சுவையான டீம் ஒர்க்கைக் காட்டும் 18 புகைப்படங்கள்\nஇந்தியர்கள் எல்லாம் பிறவி என்ஜினியர்கள் என்பதைக் காட்டும் 20 புகைப்படங்கள்\nரசிக்க வைக்கும் 25 நகைச்சுவையான கண்டுபிடிப்புகளைக் காட��டும் புகைப்படங்கள்\nவேற லெவல் ஐடியாக்களை காட்டும் 27 புகைப்படங்கள்\nநம்ம நாட்டில் காணக் கூடிய வித்தியாசமான காட்சிகளைக் காட்டும் 32 புகைப்படங்கள்\nஇதைக் கட்டிய புத்திசாலிகள் எல்லாம் யாருய்யா என்று வியக்க வைக்கும் 32 புகைப்படங்கள்\nசிரிப்பு கலாட்டா (பகுதி 1 , 22 புகைப்படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2014/08/29/bt-maj-pugazharasan/", "date_download": "2018-06-21T21:39:37Z", "digest": "sha1:YTLTSF4L4Y6WIA3APNYQW7HE2TK3C3YL", "length": 34534, "nlines": 139, "source_domain": "eelamview.wordpress.com", "title": "கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன் | eelamview", "raw_content": "\nகடலன்னையின் புதல்வர் கடற்கரும்புலி மேஜர் புவீந்திரன்…….\nவயதுதான் பதினெட்டேயன்றி மனத்தால் அவன் பாலகன்.\nமனித வாழ்வின் நெளிவு சுழிவுகள் அவனுக்குத் தெரியாது சமூக அமைப்பின் ஏற்றத் தாழ்வுகள் அவனுக்குப் புரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் யாரோ, எவரோ, அடுத்தவர்களுக்காகப் பாடுபட வேண்டும் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்பது மட்டும்தான்.\nசின்ன வயதிலிருந்தே அவன் அப்படித்தான் இறக்க சிந்தையும், உதவும் குணமும் அவனது உயிரோடு ஒட்டிப்போயிருந்த இயல்புகள் .\nபக்கத்து வீட்டு அம்மா வந்து “தம்பி ஒருக்கா அந்தக் கடைக்குப் போட்டு வாறியா அப்பன்” என்றால், சொந்த வீட்டு வேலையைப் பாதியிலேயே போட்டுவிட்டு எழுந்துபோய் விடுகின்றவன் அவன்.\nஊரில் எவருடைய வீட்டிலாவது, ஒரு நல்லது கேட்டது என்றால், அங்கு அந்தச் சிறுவன் ஏதாவது எடுபிடிவேலைகள் செய்து கொண்டிருப்பான்.\nசப்பாத்து கட்டாயம் அணியவேண்டிய அவனது பள்ளிகூடத்தில் ஏழை நண்பனொருவன். “அம்மா காசுக்கு கஸ்ரபடுறா….” என்று மனவேதனைப்பட்ட போது, அப்பா ஆசையாக வாங்கித் தந்த சப்பாத்தைக் கழற்றிக் கொடுத்துவிட்டு, வெறுங்காலோடு வீட்டிற்கு வந்தவன் அவன்.\nகுடும்பத்தின் ஏழ்மை நிலையைச் சொல்லி, “காலையில கூடச் சாப்பிடேல மச்சான் ….” என்று விம்மிய உற்ற நண்பனிடம், அவன் அடியோடு மறுமறுக்க கையில் கிடந்த தங்கச் சங்கிலியையே கழற்றிக் கொடுத்துவிட்டு வந்தவன்தான புவீத்திரன்.\nஒரு மென்மையான் உள்ளம் அவனுடையது. அவன் கோபமடைந்ததை நாங்கள் கண்டதில்லை. அப்படித்தான், சுய கட்டுப்பாட்டை மீறிக்கோபம் வந்தாலும் அது விநாடிக் கணக்கில் கூட நீடித்ததில்லை. அவனுடைய உதடுகள் கேட்ட வார்த்தைகளை உச்சரித்ததை ஒரு நாள்க��ட நாங்கள் கேட்டதில்லை.\nவீட்டில் அக்கா தம்பியோடு என்றாலும் சரி. பிற்காலத்தில், இயக்க நண்பர்களோடு என்றாலும் சரி, சாதாரண சிறு சச்சரவு வந்தாலும் அவன் தன்னைத்தானே நோந்துகொல்வானே தவிர, மற்றவர்களை அல்ல. சரி எது பிழை எது என்பதெல்லாம் அவனுக்கு தெரியும்; ஆனால், நியாயம் கதைக்க மாட்டான். பொய் ஒரு மூலையில் இருந்து விக்கி விக்கி அழுதுகொண்டிருப்பான்.\nஅது பாசத்தால் பிணைந்திருந்த ஒரு குடும்பம். அக்காவிலும் தம்பியிலும் அன்பு நிறைந்த சகோதரனாக அவன் இருந்தான். அப்பாவுக்கு எல்லாமே குழந்தைகள் தான், குழந்தைகளுக்கு எல்லாமே அம்மாதான்.\nஅவனுக்கு 12 வயதே இருக்கும்போது அந்தத் துயரம் நிகழ்ந்தது திருகோணமலையிலிருந்த உறவினர்களிடம் போன அம்மா திரும்ப வரவில்லை; அந்தக் குழந்தைகள் பார்க்க முடியாத இடத்திற்கு இந்தியர்கள் அம்மாவை அனுப்பிவிட்டார்கள். இனி எப்போதும் அவள் வரமாட்டாள்.\nபுவீந்திரன் அழுதான், அப்போது அவனுக்கு அது மட்டும்தானே தெரியும். ஆனால், அம்மாவின் இழப்பு அந்த பிஞ்சு உள்ளத்தில்ஆழமான ஒரு வடுவை ஏற்படுத்தியது.\nஓய்வாக இருக்கும் கருக்கள் பொழுதுகளில் அப்பா குழந்தைகளுக்கு ஆங்கிலப்படக் கதைகள் சொல்லுவார் சுதந்திரத்தை நோக்கிய எழுட்சிகளைத் தழுவியதாக அவை இருக்கும். வியட்நாம், கியூபா, தென்னாபிரிக்கா என அது நீளும். புவீத்திரன் மட்டும் ஆர்வத்தோடு இருந்து கேட்டான். ஏற்கனவே ஏழைகளுக்காகவும் பாதிக்கபடுகின்றவர்களுக்காகவும் இரங்குகின்ற அந்த மனம், படக்கதைகளைக் கேட்கும்போது, ஒடுக்கப்படும் பரிதாபப்படும். அவர்களின் அவலங்களை மனத்திரையில் போட்டுப் பார்த்துக் கொதிக்கும். அந்த போராட்டங்களின் நியாயத் தன்மையைப் புரியும். அடக்குகின்றவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணரும். அந்த மக்களோடு எங்களினத்தை ஒப்பிட்டு பார்த்து விழிக்கும் எங்கள் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் தானும் ஈடுபட வேண்டுமென இருக்கும்.\nஇந்த விழிப்புணர்வோடும், மனவுறுதியோடும், இதயத்தை பிழியச்செய்கிற அம்மாவினுடைய நினைவுகளும் சேர்ந்துதான்; அவனை இயக்கத்திற்குப் போகவும் உந்தியிருக்ககூடும்.\nபுவீந்திரன் ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தான். உறவினர் ஒருவரும் வந்திருந்தார் ஒரு தந்தைக்கு இயல்பாகவே இருகின்ற பிள்ளைப்பாசம் வெளிப்பா��ு கண்டபோது, வந்தவர் அப்பாவிடம் சொன்னதை, அப்பா மகனிடம் கேட்டார். “தம்பி… வெடிபட்டு உனக்கு காலும் ஏலாது…. இனி விட்டிட்டு வந்து … வீட்டோட நிக்கலாம் தானே….” அப்பா இழுக்க, மெல்லிய ஒரு சிரிப்போடு விழிகளை உயர்த்தி, ஓர் அரசியல் மேதையைப் போல அவன் விளக்கினான்.\n“இயக்கத்திற்க்கு போனது, விலத்திக்கொண்டு வாரத்துக்கில்லை; நான் போனது நாட்டுக்காகப் போராட… திரும்பி வீட்டிற்கு வாறதுக்கில்லை. இந்தப் போராட்டத்திலை நான் சாகவும் கூடும், அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை.…” வந்தவருக்கும் அப்பாவும் மெளனித்துப் போனார்கள்.\nகூடித்திரிந்த பழைய நண்பர்கள் நீண்ட காலத்தின் பின் சந்தித்தார்களாம். ஏதேதோவெல்லாம் கதைத்தபின் பிரிகின்ற நேரத்தில், “நீ இப்ப நொண்டி தானேடா…… இனி உனக்கு ஏன் மச்சான் இயக்கம்…. விட்டுட்டு வாவன்ரா….” கேலி செய்தார்களாம்.\nஒரு மணித்துளி திகைத்துப்போனவன், நின்று திரும்பி நிதானமாக சொன்னான்.\n“எனக்கு கால்தான் நொண்டி, என்ர மனம் நொண்டியாகேல்லை. ஒரு உறுப்புத்தான் ஊனமாய் போச்சுதே இல்லாம, உள்ளம் எப்பவும் உறுதியாய் தான் இருக்கின்றது. அங்கங்கள் போனதைப்பற்றி எனக்குக் கவலையில்லையடா….. மனதில் உறுதிதான் வேணும். எனக்கு அது நிறைய இருக்கு. நான் சும்மா இருந்து சாகமாட்டேன். பெரிய சாதனை ஒன்றை செய்துதான் சாவேன்……”\nஅந்த நண்பர்களுக்கு அது அப்போது புரியவில்லை; சிரித்துக்கொண்டு போனவர்கள்; ஆனால், இப்போது வியத்து நிற்கின்றார்கள்.\n“பிரபல கரும்புலி போறார்” இப்படித்தான் தோழர்கள் அவனுக்குப் பகடி சொல்லுவார்கள்.\nஆனையிறவில் வெடிபட்டு நரம்பறுந்து சூம்பிப் போனதால், ‘பெல்ட்’ போட்டுக் கட்டியிருக்கும் இடது காலை இழுத்து இழுத்து, ஒரு புன்சிரிப்போடு புவீந்திரன் போவான்.\nஅவனை ஒரு “கரும்புலிப் பைத்தியம்” என்று சொல்லலாம். அவனது நினைவுகள் கனவுகள் எல்லாமே, ஒரு கரும்புலித் தாக்குதலைச் சுற்றித்தான் இருந்தன.\nஎவருமில்லாத தனியறையொன்றில், ஏதாவது ஒரு கடற்கரையோர வரைபடத்தை விரித்து வைத்து விட்டு, நீண்ட மெல்லிய ஒரு தடியோடு புவீந்திரன் அருகில் நிற்பான். தன்னைத் தளபதியாகவும், அருகில் வீரர்கள் நிற்பதைப் போலவும் உருப்படுத்திக் கொண்டு, வரைபடத்தைத் தடியால் தொட்டுக்காட்டி, அவன் காற்றுக்கு விளங்கப்படுத்திக் கொண்டிருப்பான���.\n“…..உங்கட வண்டிகள் இந்த மாதிரி வியூகத்தில அதைக் குறுக்கால மறிச்சு அடிக்கும்…..”\n” ….அந்த நேரம், இந்த விதமாகப் பக்கவாட்டில், உச்ச வேகத்தில வந்து புவீந்திரன் இடிப்பான்….”\nஒளிந்திருந்து பார்த்துக்கொண்டிருக்கும் எங்களுக்கும், அவனைப் பார்க்க சிரிப்புதான் வரும்.\nஅவன் ஒரு வித்தியாசமான போராளி மட்டுமல்ல; வித்தியாசமான மனிதனும் கூட.\nஅவன் அமைதியானவன்; ஆனால் சொம்போறியல்ல, உற்சாகமானவன். ஆனால் குளப்படிக்காரனல்ல.\nஅவனோடு வாழக்கிடைத்த நாட்கள் எங்களுக்கு வரப்பிரசாதம்.\nஅவனுக்குமட்டுமே உரிய சில உயர்ந்த பண்புகள் இருந்தன. இவற்றை அவனிடத்தில் மட்டுமே தான் காணமுடியும்.\nஇயல்பாகவே அவனுக்கிருக்கின்ற இயற்கைக் குணம். அடுத்தவர்கள் அவனில் இரக்கப்படும் விதமாக அவனை இயக்குவிக்கும்.\nஇயலாத காலோடும்கூட சில சமயங்களில் எங்களது நெஞ்சுருகும் விதமாக அவன் செயற்படுவான்.\nகிணற்றடியில் உடுப்புத் துவைத்துக் கொண்டிருக்கும் நண்பன், அவசர வேலை ஒன்றிற்கான அழைப்பின் பெயரில், துவைப்பதைப் பாதியில் விட்டு விட்டு அவதிப்பட்டு போனானென்றால், அவன் திரும்பி வரும்போது அவனது உடுப்புகள்முற்றத்து வெளியில் உலர்ந்து கொண்டிருக்கும். அப்படிப்பட்டவன்தான் புவீந்திரன்.\nமுகாமிற்கு யாராவது வெளியாட்கள் வந்துவிட்டால், அவர்களை உபசரிக்க, அன்றைய ‘முறை ஆளை’த் தேடித்திரிந்து, பின் மூலையில் போய்ப் பிடித்துவந்து விடுவதற்கிடையில்…… வந்தவர்களுக்கு தேநீர் கொடுத்துவிட்டு, அவன் பேணிகளை கழுவிக்கொண்டிருப்பான். அதுதான் புவீந்திரன்.\nஆனையிறவில் வெடிபட்டுக்காயம் மாறி வந்தவனுக்கு, யாழ்.மாவட்ட நிர்வாகச் செயலகத்தில் தட்டச்சுப் பொறிப்பது பணி. அங்கொன்றும், இங்கொன்றுமாக எழுத்துக்களைத் தேடித்தேடிக் குத்திக்கொண்டிருந்தவன். கொஞ்ச நாட்களில், மற்றவர்கள் மெச்சக்கூடிய அளவுக்கு அதில் தேர்ச்சி பெற்றான்.\nஅறிக்கைகள், கடிதங்கள், விபரக்கோவைகள், அது இது என்று. நாளாந்தம் அவனுக்கு வேலைகள் குவிந்துபோய்க் கிடக்கும். அப்படி இருக்கும் போதும், கவிதை, கட்டுரைகளை எழுதிக்கொண்டு வந்து, “இதையும் ஒருக்கால்….” என்று கெஞ்சுகின்ற நண்பர்களிடமும் முகம் சுளிக்காமல் வாங்கி சட்டைப்பைக்குள் மடித்து வைப்பான் காலை மாலை இரவு என இழுபட்டு நள்ளிரவு கடந்து 1அல்லது 2 மணிவர�� இருந்து கூட தனக்குரிய வேலையை முடிக்கின்ற அந்தப் போராளி, அதன் பிறகும் விழித்திருந்து, நண்பர்களுடையதையும் அடித்துக் கொடுக்கின்ற நண்பன்.\nபுலி வீரர்களின் வாழ்வுக்கு நீ ஒரு பாடம்.\nஉன்னோடு வாழ்ந்த நாட்கள், எக்காலத்திலும் தேயாத பசுமையான நினைவுகள்.\nசூம்பிக் கிடக்கும் காலோடும் உன்னைத் தூக்கிக்கொண்டு போய் கடலில் இறக்கிவிடும் போதெல்லாம், சிறு பிள்ளை மாதிரித் தத்தளித்து கையைக் காலை வயசுக்கு விசுக்கி, ஓயாத முயற்சியோடு அலைகளோடு போராடி நீ நீந்திப் பழகினாய்.\n“பயிற்சிக் காலம் போதாது. ஒருத்தன் கூட சரியாய் அடிக்கமாட்டான்….” என்று சொன்னவர்களிடம் சவால் விட்டு, பயிற்சி முகாமிலிருந்து அத்தனை பேருக்கும் சாள்ஸ் அண்ணன் “ரச்” தந்த போது, வெடிபட்ட காலை அவரே சரியாய் எடுத்து விட்டு, ரைபிள் பிடித்துச் சொல்லித்தர, நீ மட்டுமே ஒரு “புல்”லும், ஒரு “நைனும்” அடித்து, சாள்ஸ் அண்ணனின் பெயரைக் காத்தாய்.\nஎதுவுமே தெரியாத அப்பாவிக் குழந்தையான உன்னிடம். நல்லதற்ற ஒரு வார்த்தையச் சொல்லி “இன்னாரிடம் கேட்டுப் பார் அர்த்தம் சொல்லுவார்……” என்று அனுப்பிவிட்டால், அங்கு சென்று நல்ல கிழி வாங்கிக்கொண்டு வந்து, விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருக்கும் எங்களுக்கு முன்னால் அசடு வழிய நிற்பாய்.\nகால் இயலாமல் இருந்தும். மெல்ல மெல்ல படகோட்டப் பழகி, கிளாலிக் களத்தில் எதிரிகளைக் கலைத்து விரட்டும் சண்டைகளில், அலைகளைக் கிழித்துச் செல்லும் எங்களது சண்டைப்படகுகளிற்கு ஒட்டியாய் இருந்தாய்.\nஇவையெல்லாம், எக்காலமும் ஓயாமல் எங்கள் இதயங்களில் நினைவலைகளாய் மோதும்.\nசாதனையொன்றைச் செய்துதான் சாவேன் என்றாயா சாகும் போது நீங்கள் படைத்தது ஒரு சாதனையல்ல; அது சாதனைகளின் ஒரு குவியல்.\n“கனோன்” எடுத்து சாதனை. அது இரண்டாக இருந்ததும் ஒரு சாதனை. ஒரே தாக்குதலில் இரண்டு “பிப்ரி” எடுத்தது இன்னொரு சாதனை. டோறா ஒன்றை முழுமையாக் நொறுக்கியது அடுத்த சாதனை. ஒரு கடற்தாக்குதலில் அதிக படையினர் கொல்லப்பட்டது வேறொரு சாதனை .\n“ஆசிரீல ட்ரெயினிங் தரேக்கை நாங்கள் ஒரு டோரா அடிக்க வேணும் என்று சாள்ஸ் அண்ணன் சொல்லுறவர்….” என்று அடிக்கடி. கூறும் நீ, “இப்ப நாங்கள் அடிக்கப் போறம். ஆனால், அதைப் பார்க்கிறத்துக்கு அவர் தான் இல்லை” என்று கவலைப்படுவாய்.\nஅந்தத் தாக்���ுதல் திட்டம் உருவாக்கப்பட்டது.\nகட்டைக்காட்டிலிருந்து…., பலாலிக்கு ரோந்து செல்லும் டோறாவை, பருத்தித்துறைக்கு மேலே இடைமறித்து மூழ்கடிக்க வேண்டும். கட்டைக்காட்டிலிருந்து 18 மைல் தூரத்திலும், காங்கேசன் துறையிலிருந்து 16 மைல் தூரத்திலும் அந்த தாக்குதல் மையம் இருந்தது.\nமணியரசனும் நீயும் தலைவரிடம் போனீர்கள்.\nஉங்கள் வாழ்வின் உச்ச உயர் நாள் அதுவாகத்தான் இருந்திருக்கும்.\nஉள்ளப் பூரிப்பின் சிகரங்களைத் தொட்டிருக்கக் கூடிய அந்த நாளில் உங்கள் மனவுணர்வுகள் எப்படியிருந்திருக்கும் என்பதை, வார்த்தைகளில் வடித்தெடுக்க முடியாது.\nசோகம் பரவிய முகத்தோடு, உன்னைக் கைதொட்டுத் தடவி, “எந்தக் காலிலையப்பன் வெடி பிடிச்சது….” என்று, அக்கறையோடு தலைவர் விசாரித்தபோது, மெய் சிலிர்த்து நின்று சிரித்தாயாம்.\nதக்கைவண்டி, சண்டைப்படகுகள், தாக்குதற் கருவிகள், தாக்கும் வீரர்கள், மணியரசன், நீ …. எல்லாமே….., ஏறக்குறைய பதினைந்து நாட்கள். அவனுக்காக கடல் மடியில் நீங்கள் காத்திருந்தீர்கள்.\nநள்ளிரவிலேயே நிலைக்குப் போய்விடவேண்டும். இருளை ஊடறுத்து உங்கள் விழிகள் பகைவனைத் தேடிக்கொண்டிருக்கும்.\nமறுநாள் மதியமோ, மாலைவரையோ அந்தத் தேடல் நீடிக்கும்.\nஎதிரி வரமாட்டான், ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தோடு திரும்பி வருவீர்கள்.\nஉற்சாகம் குன்றாமல், உறுதி குலையாமல் நீங்கள் மீண்டும் மீண்டும் போனீர்கள்.\n29.08.1993 அன்று நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிடுந்தவன் கடலில் வந்தான்.\nபொங்கியெழும் எங்கள் கடலில் பகைவன் உலா வரவா\nகாத்திருந்த வேங்கைகளின் ஆவேசமான பாய்ச்சல்.\nதனியறையில் “வரைபடத்தை விரித்துவைத்து, நீ காற்றுக்கும் விளங்கப்படுத்துகிற அதே தாக்குதல் திட்டம்” எங்கள் கண்ணெதிரே கடலில் நடந்து முடிந்தது .\nஇரண்டு “கனன் பீரங்கி”களையும், இரண்டு “பிப்ரி கலிபர்” களையும் மூழ்கிக்கொண்டிருந்த “டோறா” விலிருந்து தோழர்கள் எடுத்துக்கொண்டு வந்தார்கள் .\n– விடுதலைப்புலிகள் (புரட்டாசி, ஐப்பசி 1993)\nAugust 29, 2014 in ஆவணி மாவீரர்கள், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar. Tags: ஆவணி மாவீரர்கள், ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு\nவீரவணக்கம்: ஆடி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nவீரவணக்கம்: ஆவணி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nகடற்கரும்புலிகள் மேஜர் ���ுகழரசன் ,கப்டன் மணியரசன் வீரவணக்கம்\n← கடற்கரும்புலி கப்டன் மணியரசன்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2015/04/01/torture-camps/", "date_download": "2018-06-21T21:39:53Z", "digest": "sha1:UFJOQ7RHPUMGUJKLCL3LZSNMVXJHYJWR", "length": 21872, "nlines": 82, "source_domain": "eelamview.wordpress.com", "title": "இலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்துகிறது ஜே.டி.எஸ் | eelamview", "raw_content": "\nஇலங்கையில் இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்துகிறது ஜே.டி.எஸ்\nதனது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாட்டில் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்கள் ஏதுமில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மறுதலித்துள்ள போதிலும் அவை வடக்கே படையினரால் இப்போதும் நிர்வகிக்கப்பட்டு வருவதனை இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடக அமைப்பு (ஜே.டி.எஸ்) என்ற அமைப்பு இன்று அம்பலப்படுத்தியிருக்கிறது.\nஇவ்வாறு முல்லைத்தீவில் படையினரினால் நிர்வகிக்கப்பட்டுவரும் இரகசியச் சித்திரவதைத் தடுப்பு முகாம்களில் இன்னமும் தடுத்துவைக்கப்பட்டுள்ள நான்கு தமிழ் இளைஞர்களின் விபரங்களை ஜே.டி.எஸ் ஆதாரங்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது. Proof of secret camps Prime Minister Wickremesinghe denies exist\nகடந்த வெள்ளிக்கிழமை மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வடக்கிற்குத் திக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பி���ரும், உத்தியோகபூர்வ பேச்சாளருமான சுரேஸ் கே பிரேமச்சந்திரன், நாட்டின் வடக்கு கிழக்கில் இவ்வாறான இரகசியத் தடுப்பு முகாம் குறித்து ஆதாரங்கள் சில கிடைத்திருப்பதாகவும், அவை குறித்துப் புதிய அரசு தீர்க்கமான விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென்றும் கேட்டிருந்தார்.\nயாழ் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்போது எழுப்பப்பட்ட இந்த விடயத்தினை மறுதலித்திருந்த பிரதமர் தான் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் நாட்டின் எந்தவொருமூலையிலும் இரகசியதடுப்பு முகாம்கள் எதுவும் இல்லை என்று அடித்துக்கூறியிருந்தார்.\n“நாம் ஆட்சிக்கு வந்தபின்னர் நாட்டின் எப்பகுதியிலும் இரகசிய முகாம்கள் ஏதும் கிடையாது. முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றவை குறித்து என்னால் எதுவும் கூற முடியாது,” என்று பிரதமர் தெரிவித்திருந்தார்.\nஜே.டி.எஸ் வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம், முல்லைதீவில் இராணுவத்தினரால் முழுமையாகக் கைப்பற்றப்பட்டிருக்கும் கேப்பாப்புலவுக் கிராமத்தில் இவ்வாறானதொரு இரகசியப் படைத் தடுப்பு முகாம் ஒன்று இருப்பதாகவும், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் இன்றுவரை எந்தவிதத் தகவலும் இன்றி காணாமற்போகச் செய்யப்பட்டிருக்கும் தனது கணவர் செல்லையா விஸ்வநாதன் இந்த முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார் என்றும், அவரை விடுவிக்க அவரது மனைவி நீதிமன்றின் உதவியை நாடியிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\n2009 ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்திடம் சரணடைந்த தனது கணவர் செல்லையா விஸ்வநாதன் கேப்பாப்புலவு இராணுவ முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகத் தொலைபேசியில் தெரிவித்ததாகத் தெரிவித்துள்ள பாலநந்தினி விஸ்வநாதன், தனது கணவரைக் கண்டுபிடித்துத் தரும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடும்படியும் முல்லைத்தீவு நீதிமன்றினைக் கேட்டிருக்கிறார்.\nஅவரது ஆட்கொணர்வு மனு நாளைய தினம் ஏப்ரல் முதலாம் திகதி முல்லைத்தீவு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nகேப்பாப்புலவு ரகசிய தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மற்றுமொரு முன்னாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர், அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதைத்��� போது தன்னுடன் சுமார் 50 பேர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளமை தெரியவந்திருப்பதாகவும் ஜே.டி.எஸ் தெரிவித்துள்ளது.\nஇந்த நபரும் 2009 ஆண்டிலேயே அரச படையினரிடம் சரணடைந்திருக்கின்றார் என்ற தகவலை மட்டும் வெளியிட்டுள்ள ஜே.டி.எஸ், அவரது மேலதிக விபரங்களையும், அவரது உறவினர்கள் குறித்த விபரங்களையும் பாதுகாப்புக் காரணங்களுக்காக வெளியிடுவதில்லை என்று தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nஇதேவேளை கடந்த மூன்று வருடங்களாக எவ்வித விபரங்களும் இன்றிக் காணாமல்போகச் செய்யப்பட்டிருந்த தனது மகனை, இராணுவச் சிப்பாய்கள் சிலர் கடந்த மாத இறுதிப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலையொன்றுக்கு அழைத்துவந்திருப்பது தனக்குத் தெரியவந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.\n2011ஆம் ஆண்டு பலவந்தமாகக் காணாமற் செய்யப்பட்டிருந்த தனது மகனான இரவீந்திரன் மயூரன் கடந்த பெப்பிரவரி 27 ஆம் திகதி காலை பத்து மணியளவில் முல்லைத்தீவு மாஞ்சோலை பொதுவைத்தியசாலைக்குப் படையினரால் அழைத்துவரப்பட்டிருந்ததாகவும், உறவினர்கள் சிலரும், அயலவர்கள் சிலரும் அவரரை நேரில் சந்தித்து உரையாடியுள்ளதாகவும் அவரது தாயாரான ரோஸ்மலர் தெரிவித்திருக்கிறார்.\nமோசமான சித்திரவதை காரணமாக சிறுநீர் கோளாறு நோயினால் பீடிக்கப்பட்டிருக்கும் தனது மகன் அங்கிருக்கும் செய்தியைக் கேள்வியுற்றத் தான், மறுநாள் காலை அந்த வைத்தியசாலைக்கு விரைந்திருந்தபோதிலும் மகனை அங்கு காணமுடியவில்லை என்றும், இரவீந்திரன் மயூரன் என்ற பெயரில் எவரும் சிகிச்சைக்காக அங்கு அனுமதிக்கப்படவில்லை என்று வைத்தியசாலை நிர்வாகத்தினர் ரோஸ்மலரிடம் தெரிவித்திருக்கிறார்கள்.\n“சிறுநீர் பரிசோதனைக்கென கூறி அழைத்துவரப்பட்டுள்ள ரவீந்திரன் மயூரன் குறித்த எந்தவித பதிவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என அவரை அழைத்துவந்த இராணுவத்தினர் வைத்தியசாலை பணியாளர்களுக்கு உத்தரவிட்டிருந்ததாக ஜே.டி.எஸ் தகவல் வெளியிட்டுள்ளது.\nமுல்லைத்தீவிலுள்ள இரகசியத் தடுப்பு முகாமொன்றிலேயே தான் தடுத்துவைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக மயூரன் அவரை சந்தித்த உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தனக்கு கொடுக்கப்பட்டுவரும் துன்புறுத்தல்கள் காரணமாக தனது உட��ுறுப்புக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தனது உறவினர்களிடம் கூறியதாகவும் அவரது தாயார் தெரிவித்திருக்கிறார்.\nஇதேவேளை இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அரச படையினரால் கைதுசெய்யப்பட்ட முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்த மற்றுமொரு இளைஞர் ஒருவர் படையினரின் தடுப்பில் இருந்ததைக் கண்ணுற்றதாக அவரது சகோதரியொருவர் தெரிவித்துள்ளார்.\n2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள 25 வயதுடைய தேவராசா ஜெகதீபன் என்ற தனது சகோதரர் ஒட்டுசுட்டான், சம்மன்குளம் பிரதேசத்தில் இராணுவ ட்ரக் வண்டியிலிருந்த இராணுவத்தினருடன் இராணுவச் சீருடைக்கு ஒத்த உடையில் இருந்ததை கண்டதாக ஜெகதீபனின் பெரியப்பாவின் மகள் தெரிவித்துள்ளார்.\nஆனாலும் அவருடன் பேசத் தனது மகளினால் முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ள ஜெகதீபனின் பெரியப்பா, இது குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் முறையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇது குறித்துக் கொழும்பு மிரரிடம் கருத்துவெளியிட்ட கொழும்பிலுள்ள பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர், இவ்வாறான இரகசிய முகாம்களின் இருப்புக் குறித்து நாட்டின் பிரதமர் ஒருவருக்குத் தெரியாமலிருப்பது நாட்டின் ஒட்டுமொத்த பாதுகாப்பிற்கே அச்சுறுத்துலை விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.\n“ஒன்றில் பிரதமர் இது குறித்த விடயங்களை மறைக்கிறார் அல்லது அவருக்கே தெரியாமல் படையினர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டளைகளை இன்னமும் நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள் என்பதனையே இந்தத் தகவல்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஆனாலும், இதுகுறித்த மேலதிக விபரங்களை வெளியிடவேண்டிய இக்கட்டான நிலைக்கு அரசு இப்போது தள்ளப்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.\nApril 1, 2015 in இனப் படுகொலை, ஈழம், tamilthesiyam. Tags: இனப் படுகொலை, ஈழம், தமிழ்த்தேசியம்\nஇலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் இந்தியா ,இங்கிலாந்து, அமெரிக்கா\nதனி ஈழமே தீர்வென்பது சென்னை மக்கள் ஆய்வகத்தின் கருத்து கணிப்பு.\nபிரான்ஸ் தமிழீழ மக்களால் வெள்ளைத் தமிழச்சி என அழைக்கப்பட்டவர் மரணம் →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-21T21:45:27Z", "digest": "sha1:KGNOGTWEMPJ4XGT6KW527FJ4K3S5DD73", "length": 15596, "nlines": 70, "source_domain": "eelamview.wordpress.com", "title": "வீரவணக்கம் | eelamview", "raw_content": "\nவரலாற்றின் ஓர் உண்மை மனிதனாக, ஒரு விடுதலைப் போரொளியாக, அடிமைப்பட்டுப்போன ஓர் இனத்தின் மீட்பராக, ஓரு சமூகத்தின் அரசியல் வழிகாட்டியாக, விடுதலையின் ஒரு குறியீடாக, தமிழினச் சின்னமாக, உலகத் தமிழ் இனத்தின் ஒரு வரலாற்று நாயகனாக வாழ்ந்த எங்கள் தேசியத் தலைவர் மறைந்து விடவில்லை. தமிழீழ தேசத்தின் தலைமைச் சுடராக எம் தேசமெங்கும் அவர் ஒளி வீசிக்கொண்டிருக்கின்றார். மானிடத்தின் விடுதலையை நேசிககும் எல்லோர் மனங்களிலும் அவர் என்றும் நிறைந்திருக்கின்றார். அழிவென்பதே அற்ற ஒரு தத்துவார்த்த ஒளியாக அவர்…\nமே 18 – இனவழிப்பு நாள்\nதிரும்பிய திசையெங்கும் சிங்களப்பேய்கள் தான் பல்லிளித்துக் கொண்டு நிற்கின்றன. இனிமேல் தமிழருக்கு படைமுகாம்களைச் சுற்றி வரையறுக்கப்பட்ட வாழ்வு தான் என்றாகி விட்டது. சமூகக் கொடுமைகளும், குற்றங்களும் பெருகிப் போய் விட்டன. பாலியல் வல்லுறவுக் குற்றங்கள் என்றுமில்லாத வகையில் கோலோச்சத் தொடங்கியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் முன்னர் இருந்த பாதுகாப்புக் கவசம் உடைபட்டுப் போனது தான்.முன்னர் புலிகளின் ஆட்சியில் இருந்து வந்த கடுமையான தண்டனைகள் பலரையும் விமர்சனத்துக்குள்ளாக்கியிருந்த்து. ஆனால் அதுவே ஒழுக்கத்தையும், பண்பாட்டையும், கலாசார விழுமியங்களையும் காத்து நின்றதோடு மக்களுக்கு…\nMay 17, 2015 in இன��் படுகொலை, ஈழம், வீரவணக்கம், வைகாசி மாவீரர்கள், eelamaravar, tamilthesiyam.\nவீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்\nசொர்ணம் என்ற பேராற்றல் மிகுந்த அந்த வீரத் தளபதியைப் பற்றி ஓர் புத்தகமே எழுதும் அளவுக்கு அவர் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் தன் பங்களிப்பைச் செய்துள்ளார்… என்பதுதான் உண்மைதலைவர் அவர்கள் ஒருபோதும் தலைக் கவசமோ, நெஞ்சுக்கு கவசமோ போராட்ட வேளையில் அணிந்ததில்லை.ஆனால் தலைவரின் கவசமே சொர்ணம்தான் என்பதை எதிரியும் நன்கு உணர்ந்திருந்தான். களத்தில் சொர்ணம் ஓர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிவிட்டா அந்த தாக்குதல் நிச்சயம் வெற்றி பெறும் என்பதை அந்தக் களத்தில் அவருக்கு கீழ் போராடிய…\nMay 14, 2015 in ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள், eelamaravar.\nபடைத்துறைப்பள்ளி ஆசான் கேணல் வசந்தன் மாஸ்ரர்\nஅண்ணாவின் 6ம் ஆண்டு நினைவு நாள். தாயக மண்ணின் மைந்தனாய் தானைத் தலைவனின் பிள்ளையாய் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை பயிற்சி ஆசானாய் விளங்கியவர் வசந்தன் மாஸ்ரர் . மன்னார் மாவட்டத்தை நிலையான முகாவரியாக கொண்ட ஆறுமுகம் கமலாதேவி தம்பதிகளுக்கு 09.04.1971 அன்று பிறந்தவர் தான்அன்பழகன் . அன்புக்கு ஆசானாய் விளங்கிய அன்பழகன் தான் பிறந்த மண்ணின் கொடுமை கண்டு துடித்தெழுந்தார். தமிழ் மக்கள் படும் இன்னல்கண்டு துவண்டெழுந்த அன்பழகன் தாயகம் மீட்க தானைத் தலைவன் வழியை…\nMay 10, 2015 in ஈழம், வீரவணக்கம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள், eelamaravar.\nகடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் அன்று….\nகடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று கடற்கரும்புலி சிதம்பரம நிறையபப் டிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் கஸ்ரநிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிக்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்த்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன்…\nMay 3, 2015 in ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு, வைகாசி மாவீரர்கள், eelamaravar.\nகடற���கரும்புலிகள் காவியத்தில் கடற்கரும்புலி மேஜர் புகழரசன் கடற்கரும்புலிகள் அணிக்குள் இவனது வீரச்சாவு சற்றும் வித்தியாசமானதே. விடுதலை போராட்டம் தமிழீழத் தேசியத் தலைவர் காலத்தில் விருட்சமாக வளர்ந்து விடிவை நோக்கி நகர்கிறது; பல வரலாறுகள் பதிந்தும் – தொடர்ந்தும் பல இடைவெளிக்கு பின்பு விடுதலை சேனையில் இணைந்து எமக்கு முன்னர் விதையாக விழ்ந்தவர்கள் வழித்தடங்கள் விடிவை நோக்கிய நெஞ்சங்களின் பாதையாக, கிட்டண்ணா முதல் பல மூத்த தளபதிகள் கடலில் உலாவந்து மேற்கொண்ட ஈழத்தின் விடியலுக்காக திரவியங்கள் சேர்த்திட சுற்றும்…\nMay 3, 2015 in ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar.\nமேஜர் ஈழமாறன் – மேஜர் கஜன்.\nஅதியுயர் கனவுகளுடன் தீவகத்தில் சிறகடித்த பறவைகள் சிங்களக் கடற்படையின் கோட்டை என வர்ணிக்கப்பட்ட தீவகத்தில் பாயும் புலியானவர்கள் மேஜர் ஈழமாறன் – மேஜர் கஜன். அந்தத் தாயவளுக்கு இவர்களும் ஓர் பிள்ளை, இவர்கள் அரசியலில் பணிகள் தேசத்தின் விடியலின் தாகத்துடன் பயணித்த போதும் இவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுத்தவள் ஓர் போராளியின் தாயவள் அன்று கூறினார் அந்தத் தாய்….. என் கருவில் சுமக்கவில்லை ஆயினும் தினம் தினம் என்னை அம்மா என்று அழைத்தவர்கள் இவர்கள் அதனால் என்…\nApril 29, 2015 in ஈழம், சித்திரை மாவீரர்கள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar.\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00075.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t104398-topic", "date_download": "2018-06-21T21:41:57Z", "digest": "sha1:FGT5VSBEBVGPANBWDOTYYNZGW32ZAO6O", "length": 22529, "nlines": 407, "source_domain": "eegarai.darkbb.com", "title": "உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...!", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர ��ைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஉங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஉங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nஎனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா\nதிருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு\nவச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு\nஉனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சா...\nஇதை ஏன் இவ்வளவு நாளா எங்கிட்ட சொல்லாம\nஎன் கஷ்டம் என்னோட இருக்கட்டும்னுதான்....\nஎன் காருக்கு இந்தப் புது டயரை மாத்திக்\nபேசாம இந்த டயரை வெச்சுக்கிட்டு காரை\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nஹா ஹா ஹா அனைத்தும் சூப்பர்...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\n@ராஜா wrote: ஹா ஹா சூப்பர்\nஎனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா\nஇந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா தல\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nஎனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா\nஇந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா தல\nலக்க்ஷனா , தருண் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாம் நம்மள பார்த்தாலே தெரிந்துடும் இல்லையா தல\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nஎனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா\nஇந்த அனுபவம் உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா தல\nலக்க்ஷனா , தருண் எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க வேண்டாம் நம்மள பார்த்தாலே தெரிந்துடும் இல்லையா தல\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nஎனக்கு கோபம் வந்தா என்ன ஆகும் தெரியுமா\nதிருடன் சமையலறையில் புகுந்து நான் சமைச்சு\nவச்ச பிரியாணியை எடுத்து சாப்பிட்டுகிட்டு\nஉனக்கு கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சா...\nஇதை ஏன் இவ்வளவு நாளா எங்கிட்ட சொல்லாம\nஎன் கஷ்டம் என்னோட இருக்கட்டும்னுதான்....\nRe: உங்க அப்பாவைக் கேட்டுத் தெரிஞ்சுக்க...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t137464-topic", "date_download": "2018-06-21T21:42:14Z", "digest": "sha1:VQAJTW466NIY6WVZJFFAOOQCXLMCAPJX", "length": 19913, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தானத்தில் சிறந்தது அன்னதானம்!", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் ந���யமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\n'உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தார்...' என்றும், 'பசியால் ���ரிதவிக்கும் ஜீவனுக்கு உணவிடுவோர், பரம்பொருளுக்கே உணவிட்டவர் ஆவார்...' என்றும் அன்னதானத்தின் சிறப்பை குறிப்பிடுவர், நம் முன்னோர்.\nகல்வி, வீரம் மற்றும் காருண்யத்தில் சிறந்து விளங்கிய போஜராஜன் ஆண்டு வந்த காலம் அது...\nஏழை விவசாயி ஒருவர், தன் மகளை மணமுடித்து கொடுக்க பொருள் வசதி இல்லாததால், மன்னர் போஜராஜனிடம் பொருள் உதவி பெற நினைத்தார். அதனால், தன் மனைவியிடம் வழியில் சாப்பிடுவதற்கு ரொட்டி செய்து தருமாறு கேட்டார்.\nஅவர் மனைவியும், நிறைய ரொட்டிகளை செய்து கொடுக்க, அவற்றை பெற்று, புறப்பட்டார். வழியில் பசி ஏற்படவே, குளக்கரையில் அமர்ந்து, ரொட்டி பொட்டலத்தை பிரித்தார். அப்போது, குட்டிகளை ஈன்றிருந்த பெண் நாய் ஒன்று, வாலை ஆட்டியபடி, அவர் முகத்தை ஏக்கத்தோடு பார்த்தது.\nஅதைப் பார்த்த விவசாயி, 'ஐயோ பாவம்... ரொம்ப பசி போல...' என்று எண்ணி, ஒரு ரொட்டியை எடுத்து, நாயின் முன் போட்டார்.\nஅதை, 'லவக்'கென்று விழுங்கிய நாய், பசி அடங்காமல் மேலும் அவரைப் பார்க்க, இன்னொரு ரொட்டியை கொடுக்க, அதையும் விழுங்கியது நாய். இப்படியே, எல்லா ரொட்டிகளையும் நாய்க்கு போட்டவர்,\n'பாவம்... வாயில்லா ஜீவன்; சாப்பிட்டு, எவ்வளவு நாள் ஆயிற்றோ... நாம், இன்று ஒருநாள் சாப்பிடா விட்டால், என்ன குறைந்துவிட போகிறது...' என்று எண்ணியபடி தன் பயணத்தை தொடர்ந்தார்.\nஅரண்மனையில் மன்னனை சந்தித்து, 'மன்னா... என் மகளின் திருமணத்திற்காக தங்களிடம் பொருள் உதவி பெற வந்துள்ளேன்...' என்றார், விவசாயி. 'குடியானவனே... நீ, ஏதாவது புண்ணியம் செய்திருக்கிறாயா சொல்... அந்த புண்ணியத்தின் எடைக்கு எடை தங்கம் தருகிறேன்...' என்றார், போஜராஜன்.\nசில வினாடிகள் யோசித்து, பின், 'மன்னா... நான் புண்ணியம் ஏதும் செய்ததாக நினைவில்லை; ஆனால், வரும் வழியில், ஒரு நாய்க்கு சிறிது ரொட்டி கொடுத்தேன், அவ்வளவு தான்...' என்றார்.\n'சரி... அப்புண்ணியத்தை, இதோ இந்த தராசின் ஒரு தட்டில் வைத்ததாக கற்பனை செய்து கொள்...' என்று கூறி, தராசை காட்டினார் போஜராஜன்.\nஅவ்வாறே விவசாயி கற்பனை செய்ய, மறு தட்டில் பொற்காசுகளை போட்டனர், அரண்மனை பணியாளர்கள். தட்டு, அசையாமல் நிற்கவே, மேலும் போட, அப்போதும் தட்டு நகரவில்லை. கஜானாவே காலியாகியும், தராசு தட்டுகள் சிறிது கூட கீழிறங்கவில்லை.\nஅதிர்ந்து போன அரசர், கைகளை கூப்பி, 'ஐயா... தாங்கள் யார்' என, பணிவாக கேட்டார்.\n'மன்னா... நான் சாதாரண ஏழை விவசாயி; என் பட்டினியை பொறுத்து, பசியோடு இருந்த நாய்க்கு, சில ரொட்டிகளை போட்டேன்; வேறெதுவும் செய்யவில்லை...' என்றார்.\nகண்கள் கசிய. 'ஐயா... தாங்கள் செய்தது அளக்க முடியாத புண்ணியம்; இதோ, அப்புண்ணியத்திற்கு ஈடாக என் ராஜ்ஜியத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்...' என்றார், போஜராஜன்.\nராஜ்யத்தை மறுத்து, மகள் திருமணத்திற்கு தேவையான பொருளை மட்டும் பெற்று, நன்றி செலுத்தி சென்றார், விவசாயி.\nபசி பிணி தீர்க்கும் புண்ணியத்திற்கு ஈடாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. அதனால், இயன்றவரை, தேவை யானவர்களுக்கு அன்னதானம் செய்வோம்; இறையருள் பெறுவோம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தானத்தில் சிறந்தது அன்னதானம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nஈகரை தமிழ் களஞ்சியம் :: ஆன்மீகம் :: இந்து\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=3953077b4d35d570520bd252552e9b4e", "date_download": "2018-06-21T22:06:58Z", "digest": "sha1:6GIQZAEO4TWSZNTQAEODXDYUUMNHGNR7", "length": 46028, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தா���ும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வ���ய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தி��்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச��செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம���\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--த��ைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunsamayal.com/index.php/en/2013-11-29-08-48-48/78-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/444-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D-soya-pulao.html", "date_download": "2018-06-21T22:01:59Z", "digest": "sha1:KLFCWCV5DOQZPV2PZCS2VBBAXJOU7WIB", "length": 6891, "nlines": 211, "source_domain": "sunsamayal.com", "title": "சோயா புலாவ் / Soya Pulao - Sun Samayal _ Sun Samayal", "raw_content": "\nசோயா புலாவ் / Soya Pulao\nPosted in தானிய வகை ரெசிபிகள்\nசோயா பருப்பு - 1 கப்\nகைக்குத்தல் அரிசி - 2 கப்\nபச்சை மிளகாய் - 3\nஇஞ்சித் துருவல் - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nசீரகம் தூள் - 2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் - 3\nமுந்திரி பருப்பு - 4\nகொத்தமல்லித் தழை - அலங்கரிக்க\n*சோயாவை 6 மணி நேரம் ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும்.\n*கைக்குத்தல் அரிசியை 5 மணி நேரம் ஊற வைத்து, 2 பங்கு தண்ணீர் விட்டு, வழக்கமாக சாதம் வடிக்கிற நேரத்தைவிட, 20 நிமிடங்கள் கூடுதலாக வேக வைத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு, சீரகம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.\n*முந்திரி, ஏலக்காய் சேர்த்து வதக்கி, வேக வைத்துள்ள சோயா பருப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். தண்ணீர் வற்றி, வதங்கியதும், தயாராக உள்ள சாதம், உப்பு, சீரகத் தூள் சேர்த்துக் கலந்து, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.\nபெண்களுக்கான உணவுவகைகளில் ஒன்று. புற்றுநோய் சிகிச்சையில் இருப்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் இதை சாப்பிட வேண்டாம்.\nநெய் சாதம் / G...\nசோயா சாதம் / S...\nகோழி கறி சாதம் ...\nகேரட் சாலட் / C...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tamilbeautytips.net/2017/04/20/30-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/", "date_download": "2018-06-21T22:00:31Z", "digest": "sha1:AHOZKQIW27GA5G2ADNEGPZKCE5JRBKA3", "length": 11067, "nlines": 66, "source_domain": "tamilbeautytips.net", "title": "30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் உணவுகள்! | Tamil Beauty Tips", "raw_content": "\nSelect PageHome அழகுக்குறிப்புகள் உடல்ஆரோக்கியம் எடை குறைப்பு தொப்பை குறைய அலங்காரம் மருத்துவம் உடற்பயிற்சி உலகநடப்பு சினிமா ஜோதிடம்\n30 நாட்களில் இரத்த சர்க்கரையின் அளவை சீராக்க உதவும் உணவுகள்\nஇந்தியாவில் ஏராளமான மக்கள் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயினால் கஷ்டப்படுகிறார்கள். இப்பிரச்சனைக்கு பரம்பரை மட்டுமின்றி உணவுப் பழக்கங்களில் ஏற்பட்ட மாற்றமும் முக்கிய காரணமாகும். ஒருவருக்கு நீரிழிவு வந்துவிட்டால், அவர் எந்த ஒரு உணவையும் யோசிக்காமல் சாப்பிட முடியாது. சர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள் ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று. உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள் ஏனெனில் சில உணவுகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரித்துவிடும். எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீரிழிவு பிரச்சனைக்கு நிறைய தீர்வுகள் உள்ளன. அதில் உணவுகளும் ஒன்று. உங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் அறிகுறிகள் உணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இங்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு தீர்வு காண உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, இன்சுலின் அளவையும் சீராகப் பராமரிக்கலாம். உங்களுக்கு எத்தனை வகையான வாழைப்பழம் தெரியும் உணவுகளின் மூலம் எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். இங்கு நீரிழிவு என்னும் சர்க்கரை நோய்க்கு தீர்வு காண உதவும் உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அந்த உணவுப் பொருட்களை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், 30 நாட்களில் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, இன்சுலின் அளவையும் சீராகப் பராமரிக்கலாம். உங்களுக்கு எத்தனை வகையான வாழைப்பழம் தெரியும் எந்த வகைப பழம் எந்த நோயை குணமாக்கும் என தெரியுமா\nகேரட் கேரட்டினை தினமும் தவறாமல் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பீட்டா கரோட்டீன் இரத்த சர்க்கரை அளவைக் குறைத்து, இன்சுலினை சீராக சுரக்க உதவும். மீன் மீன் மீனில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இது இன்சுலினை சீராக சுரக்க உதவும். எனவே வாரம் 2 முறை உணவில் மீன் சேர்த்து வருவது, சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது.\nஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஆலிவ் ஆயிலை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் இன்சுலின் சுரப்பை சீராக்கி, நீரிழிவின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். பிரட் பிரட் பொதுவாக வெள்ளை பிரட் உடலுக்கு நல்லதல்ல. ஆனால் தானியங்களால் செய்யப்படும் பிரட்டை உணவில் சேர்த்து வந்தால், செரிமானம் மெதுவாக நடைபெறுவதோடு, கலோரிகளும் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nசிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களில், ஆரஞ்சு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். பாதாம் பாதாம் பாதாம் நீரிழிவு நோயாளிகளின் நண்பன் எனலாம். ஏனெனில் இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் புரோட்டீன், அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவை குறைத்து, இன்சுலின் அளவை சீராகப் பராமரிக்க உதவும். எனவே சர்க்கரை நோயாளிகள் அன்றாடம் சிறிது பாதாமை உட்கொண்டு வருவது நல்லது.\nக்ரீன் டீ க்ரீன் டீ க்ரீன் டீயில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டுகளான கேட்டசின்கள் மற்றும் டேனின்கள் இரத்த சர்க்கரையின் அளவை சமநிலையுடன் வைத்துக் கொள்ள உதவும். எனவே தினமும் காலை மற்றும் மாலை என இர��� வேளைகளில் க்ரீன் டீ குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், நீரிழிவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nஆப்பிள் ஆப்பிள் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பதோடு, இரத்த சர்க்கரையில் உள்ள ஏற்றத்தாழ்வையும் குறைக்கலாம்.\nஓட்ஸ் ஓட்ஸ் சர்க்கரை நோயாளிகள் ஓட்ஸை காலை உணவாக எடுத்து வருவது நல்லது. ஏனெனில் ஓட்ஸ் செரிமான நொதிகளுக்கும், உணவில் உள்ள ஸ்டார்ச்சுக்கும் ஒரு பாலாமாக விளங்கும். எப்படியெனில் ஓட்ஸை உட்கொள்ளும் போது, உணவில் உள்ள கார்போடிஹைட்ரேட்டை மெதுவாக உறிஞ்சி இரத்த சர்க்கரையாக மாற்றும். இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஒரே நேரத்தில் அதிகரிப்பது தடுக்கப்படும்.\nமுடி அடர்த்தியாக வேகமாக வளர எளிய வீட்டு வைத்தியம் (BEST HOME REMEDY)\nகணவன் மனைவி அந்தரங்கத்தை பொது மேடையில் உளறிய சூர்யா \nமுடியின் அடர்த்தி குறையாமல் இருக்க சூப்பரான மருந்து\nமுடி அடர்த்தியாகவும், உதிராமல் இருக்க உதவும் வெந்தயம். நிச்சயம் பலனளிக்கும்\nமுடி வேகமாகவும்,அடர்த்தியாகவும் வளர இயற்கையான வழிகள். How to grow long, thick hair in tamil\n – இதோ சில யோசனைகள்\nதலைமுடியை வளர்ச்சியை தூண்டும் சில நாட்டு வைத்தியங்கள்\nவெள்ளை முடியை கருமையாக மாற்றும் 5 அற்புத வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_09_08_archive.html", "date_download": "2018-06-21T21:31:18Z", "digest": "sha1:FTEGHTGWRZNHXCCTGJ6IFA2R2AQCPYE2", "length": 68734, "nlines": 1547, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "09/08/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஎரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் ...\nஅல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிட...\nசானல் 4 இன் வ��யை மூடும் சிங்கள இனவாதிகளின் நகர்வுக...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜ���மெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஎரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் தகவல்\nசமீபத்தில் வெளியான இலங்கை இராணுவத்தின் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகளை, இலங்கைக்கான ஜனநாயக ஊடகவியலாளர் அமைப்பு சனல் 4 தொலைக்காட்சி ஊடாக வெளியிட்டிருந்தது.\nஅது தொடர்பாக உடனே விசனம் தெரிவித்த நோர்வே அமைச்சரும், சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்காற்றியவருமான எரிக் சொல்ஹெய்ம், தற்போது அந்தர் பல்ட்டி அடித்து அது பொய்யான வீடியோ எனக் கூறியுள்ளார். இந்த படுகொலைக் காட்சிகள் குறித்து பான் கீ மூனுடன் தான் பேச இருப்பதாகவும், இது ஒரு போர்க் குற்றம் எனவும் கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்துவந்த எரிக் சொல்ஹெய்ம் இன்று இலங்கை அரசின் பக்கம் திரும்பி மீண்டும் ஒரு முறை தமிழர்களை ஏமாற்றியிருக்கிறார்.\nஇவ்வாறு இலங்கை அரசுடன் இவர் சேர்ந்து நாடகமாடுவது தற்போது நிரூபணமாகியிருக்கிறது. இவர் முகத்திரை கிழிந்துள்ளது. இவரா சமாதான காலகட்டத்தில் இதய சுத்தியுடன் நடு நிலை வகித்திருப்பார் அல்லது இதய சுத்தியுடன் சமாதானம் மலரவேன்டும் எனப் பாடுபட்டிருப்பார் அல்லது இதய சுத்தியுடன் சமாதானம் மலரவேன்டும் எனப் பாடுபட்டிருப்பார் தமிழர்கள் இவரை நம்பியதற்கு, இவர் கொடுத்த பரிசு நம்பிக்கைத் துரோகம். இன்று சிங்கள நாளிதழ்களில் எரிக் சொல்ஹெய்ம் இந்தப் படுகொலை வீடியோ பொய்யானவை என்று கூறியதாகச் செய்திவெளியிட்டு கொண்டாட்டத்தில் மிதக்கின்றனர். கோத்தபாய ராஜபக்சவும் இதனை எரிக் சொல்ஹெய்ம் கூறியதாகச் சிங்கள செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.\nஅதாவது நாம் இவரைக் கேட்டோமா இந்த வீடியோ பற்றிக் கருத்துக் கூறும்படி தானாகவே வந்து கருத்துரைத்துப் பின்னர் அக்கருத்தை மறுத்து, உண்மையான சம்பவங்களைப் பொய்யாக்க நினைக்கிறார் எரிக் சொல்ஹெய்ம். இவரை அனைத்துத் தமிழர்களும் ஓரம்கட்டவேன்டும். இவ்வாறான களைகள் முதலில் களையப்பட்டாலே, தமிழர்கள் சுயநிர்ணயம் கிட்டும்.\nஇன்று சிங்கள நாழிதள்கள் வெளியிட்டுள்ள செய்திகளைத் தாம் கூறவில்லை என்றால், எரிக் சொல்ஹெய்ம் உடனடியாக மறுப்பறிவித்தல் ஒன்றை விடவேன்டும் என்பதே மக்கள் கோரிக்கை. இச் செய்த���யை வெளியிட்ட சிங்கள நாழிதழ் ஒன்று இங்கு ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 10:22 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், ஈழம், கனடா, தமிழீழம், நாடகம்\nஅல்ஜசீரா தொலைக்காட்சியால் இலங்கைக்கு அடுத்த தலையிடி\nவன்னி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகளின் அவல நிலை குறித்து \"அல்ஜசீரா\" தொலைக் காட்சிச் சேவை சுயாதீன விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரித்துள்ளது.\nஇம்முகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் இம்முகாம்களில் மனிதாபிமான சேவைகளில் ஈடுபட்டிருக்கும் மனிதாபிமானப் பணியாளர்கள் ஆகியோரை \"அல்ஜீரா\" பேட்டி கண்டுள்ளது.\nதமிழ்ப் பிரஜைகளுக்கு எதிராகப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், கற்பழிப்புகள், கடத்தல்கள், சித்திரவதைகள், மனிதாபிமானமற்ற கொடூர நடத்தைகள், கைதுகள் மற்றும் தடுத்து வைப்புகள் உட்பட வன்முறை நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும் சர்வதேச சமூகம் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகிறது.\nஇந்த நிலையில் \"அல்ஜசீரா தொலைக்காட்சி\" சேவை வன்னி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கை அரசினால் \"அரச பயங்கரவாதம்\" கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று தனது சொந்த ஆய்வு மூலம் வந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஉலகின் பிரபல தொலைக் காட்சி சேவைகளில் ஒன்றான \"அல்ஜசீரா தொலைக் காட்சி\" சேவை இலங்கை அரசுக்கு மற்றுமொரு தலையிடியாக மாறலாம் என்றும் சர்வதேச அரசியல் அவதானிகள் நம்புகின்றனர்.\nஏற்கனவே \"சனல்04\" தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சிகளால் இலங்கை அரசு பலத்த பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமை தெரிந்ததே.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 4:18 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அகதிகள், அரசியல், அவலம், ஈழம், தமிழீழம்\nசானல் 4 இன் வாயை மூடும் சிங்கள இனவாதிகளின் நகர்வுக்கு எதிராக குரல் கொடுப்போம\nதயவு செய்து இந்த மடலை சிரத்தையுடன் படியுங்கள்\nஇல்லையேல் யாவும் கை நழுவி போக கூடும். பிரித்தானிய ஸ்ரீ லங்கன் பேரவை என்னும் சிங்கள இனவாதிகளை மட்டும் பிரதிநிதித்துவ படுத்தும் அமைப்பு சானல் 4 இற்கு எதிராக குரல் கொடுக்க சகல சிங்கள மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.\nபேஸ் புக் போன்ற பிரபல தளங்கள் ஊ���ாக என்றும் இல்லாதவாறு பெருமளவில் இந்த பிரசாரம் முன்னெடுக்க படுகிறது.\nஇப்படியான எதிர்ப்புகளை தவிர்க்க பல ஊடகங்களை ஸ்ரீ லங்கா பற்றி பாராமுகம் காட்டும் நிலைமைக்கு தள்ள படலாம்.\nஇன்று விடுதலை புலிகள் விட்டு சென்ற பெரும் அரசியல் இடைவெளியை நிரப்ப முடயாமல் தவிக்கும் பொழுது உலக தலைவர்களினதும் ஊடகங்களினதும் தமிழர் வாழ்வுரிமைக்கான குரல் மிக முக்கியமானதாகும்.\nஇந்த வழியில் சானல் 4 இன் முயற்சி இன்று ஐ நா சபை , அமெரிக்கா வரை கேட்கும் அளவுக்கு உருவெடுத்துள்ளது. அண்மையில் காட்டப்பட்ட காணொளி உலக அரங்கில் ஸ்ரீ லங்காவை அழுத்ததிற்கு உள்ளகியுள்ளதனால் சானல் 4 மீது சேறு பூச சகல முயற்சிகளையும் ஸ்ரீ லங்கா எடுத்து வருகிறது.\nஏற்கனவே பிரித்தானிய தலைவர்களிடம் தனது சானல் 4 மீதான அதிருப்தியை வெளிகாடியுள்ளதை நாம் அறிவோம். இதற்கு அடுத்த கட்ட நகர்வாக ,\nவிடுதலை புலிகளின் வீழ்ச்சியுடன் அமைதியாகி விட்ட பிரித்தானிய தமிழர்களின் குறைபாட்டை தமது பலமாக்கி கோதபாய ராஜபக்சே இன் வழிபடுத்தலில் பெரும் பண உதவியோடு BSLF அமைப்பு வரும் சனிகிழமை 05 செப்ட் 2009 அன்று எதிர்ப்பியக்கம் ஒன்றை நடாத்தவுள்ளது.\nஇந்த நிலையில் சானல் 4 இன் வீர செயலுக்கு மதிபளிக்கும் தமிழர்களும் இலஙகையரும் இணைந்து உங்களிடம் வேண்டுவது ஊடக சுதந்திரத்துக்கான உங்கள் குரல் மட்டுமே. இந்த பொது பிரச்சனையிலாவது உங்கள் ஒன்று பட்ட ஆதரவை எதிர்பார்கிறோம்.\nதமிழ் சுதந்திர போரில் நடந்த உண்மை கதைகளை வெளிக்கொண்டு வந்த சானல் 4 இற்கு என்றும் எமது நன்றியை சொல்லுவோம்\nஇலங்கையின் வடக்கே இரும்பு திரைக்கு பின்னால் நடந்த படுகொலைகளை வெளி உலக்குக்கு காட்டிய சானல் 4 இற்கு என்றும் எங்கள் ஆதரவை உரத்து சொல்லுவோம் \nnews@channel4.com என்ற மின்னஞ்சல் ஊடாக உங்கள் கருத்துகளை ஆங்கிலத்தில் எழுதுவதுடன் BSLF போன்ற ஸ்ரீ லங்கா அரசின் பணத்தில் முகவர்களாக செயற்படும் அமைப்பின் முயற்சிகளை கணக்கில் எடுக்காது ஊடக அடிமைப்பட்ட மக்களுக்கான குரலாக என்றும் ஒலிக்க சானல் 4 ஐ வேண்டுமாறு கேட்டு கொள்கிறோம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:53 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\n1953-ம்ஆண்டு அக்டோபர் மாதம் அரசுக்கெதிராய் கலகம் உருவாக்க சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பிடெல் காஸ்ட்ரோ ரூஸ் நீதி மன்றத்தி��் நிறுத்தப்பட்டிருந்தார். அவரது அன்றைய நீதிமன்ற முழக்கத்தின் ஓர் சிறு பகுதி இது: \"\"அநீதி யான சட்டங்களுக்கு அஞ்சி அடிபணிந்து, பிறந்த மண் ணையும் அம்மண்ணின் மக்களையும் நசுக்கி அவ மதிக்க அனுமதிக்கிறவன் நாணயமான மனிதனல்ல. நாணயமும் தன்மதிப்பில்லா மனிதர்களும் அதிகமா யிருக்கிற இந்த நாட்டில் அனைவரது கௌரவத்திற்கும் பிணையாக நிற்க உள்ளத் துணிவு கொண்ட ஒருசில மனிதர்கள் மனமுவந்து முன்வருகிறார்கள். அறத்தின் பேராற்றலோடு அக்கிரமங்களை உறுதியாக எதிர்கொள்ளும் போராளிகள் இவர்கள். இவர்கள் ஒருசிலரேயாயினும் அவர்களுக்குள் பல்லாயிரம்பேர் உள்ளடங்கியிருக்கிறார்கள். ஏன், ஒரு மக்கள் இனமே உள்ளடங்கி நிற்கிறது. அதனிலும் மேலாய் மானுடத்தின் அதி உன்னதமான பொதுமாண்பு உள்ளடங்கி நிற்கிறது\".\nஆம், மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, பிடெல் காஸ்ட்ரோ, பேராயர் ரொமேரோ, பகத்சிங், வ.உ.சிதம்பரனார் போன்ற மனிதர்கள் இன்றும் மாமனிதர் களாகப் போற்றப்படு கின்றமைக்குக் கார ணம் தாம் பிறந்த மண்ணின் மக்களது மாண்பினை தங்களுக் குள் தாங்கி, பின்வாங் காத போராளிகளாய், தளராத மன உறுதி யுடன் நின்று போராடி னார்கள். தமது மக்களின் உரிமைகளையும், மதிப்பையும், சுய மாண்பையும் அபகரித்தவர்களுக்கெதிராய் கலகம் செய்தார்கள். சிலர் அறவழியிலும் சிலர் ஆயுதமேந்தியும் கலகம் செய்தார்கள். எவ்வழியாயினும் தம்மக்கள் மீது கொண்ட தீராத அன்பினால் உந்தப்பட்டே செய்தார்கள்.\nஎனவேதான் தமது மக்களின், பொது மானுடத்தின் மாண்பினை தாங்கி களம்நிற்கும் போராளிகளை கொன்றழிக்க முடியுமேயன்றி வெல்ல முடியாது. அவர்களை எச்சக்தியாலும் வெல்ல முடியாது- ஏனென்றால் அவர்கள் சுமந்து நிற்பது தங்களது தனிப்பட்ட மாண்பு, நம்பிக்கை, அபிலாஷைகளை மட்டுமல்ல -ஆயிரம், லட்சங்களி லான தம் மக்களின் மாண்பினையும், நம்பிக்கை களையும் அபிலாஷைகளையும்.\nஎப்போதோ படித்த ஒரு புத்தகம். புத்தகத் தலைப்பு, \"\"அறியப்படாத வீரனுக்காக\". பர் ற்ட்ங் மய்ந்ய்ர்ஜ்ய் நர்ப்க்ண்ங்ழ் இப்போது என் நூலகத்தில் அப்புத்தகம் இல்லை. எழுதிய ஆசிரியர் பெயரும் நினைவில் இல்லை. ஆனால் வியட்நாமில் விடுதலைப் போராளிகளுக்கெதிரான போரை நெறி செய்த தளபதிகளில் ஒருவரால் எழுதப்பட்டது. தான் எதிர்கொண்டு, சித்திரவதை செய்து தானே சுட்டுக்கொன்��� விடுதலை வீரன் ஒருவனிடம் உண்மையில் ராணுவத் தளபதியாகிய தனது மாண் பும் மேன்மையும் தோற்றுப்போன அனுபவத்தை மென்மையாகப் பதிவு செய்யும் புத்தகம். நான் படித்த மறக்க முடியாத புத்தகங்களில் இதுவும் ஒன்று.\nவியட்நாமிய விடுதலை வீரனொருவன் அமெரிக்கப் படையிடம் சிக்கிக் கொள்கிறான். உளவுப் பிரிவில் இயங்கிய முக்கியமான வீரன் அவன். உண்மைகள் நிறையத் தெரிந்தவன். நய மாகப் பேசி அவனை தம் வயப்படுத்த முயல்கி றார்கள். விடுதலை, இன்ப வாழ்க்கை என விரும் பும் எதானாலும் தருவதற்குத் தயாராயிருக்கிறார் கள். ஆனால் அந்த வீரனோ உறுதி யாக நிற்கிறான், விடு தலையை விற்க மறுக்கிறான். அவனை துப்பாக்கியால் அடிக்கிறார்கள். பற்கள் உடைந்து, உதடுகள் வீங்கி, இரத்தம் வழிகிறது. \"\"எப்படியிருக்கிறது உன் விடு தலை\" என ஏளனமாய் கேட்கிறார்கள். அதற்கு அந்த வீரன் பதில் சொல் வான்: \"\"வலிக்கிறது, ஆனால் நீங்கள் என்னை வெல்லவில்லை -வெல்லவும் முடியாது.\"\nஅமெரிக்க ராணுவத் தினரின் கோபம் கிறுகிறுக் கிறது. அவனது கை, கால் விரல்களின் நகங்களை இரும்புக் குறடி கொண்டு இரத்தம் பீறிடப் பிடுங்கி விட்டு முன்னிலும் வக்கிர மாய் கேட்பார்கள் – \"\"இப்போ எப்படியிருக் கிறது உன் விடுதலை இலட்சியம்…\" அப் போதும் அவன் பதில் சொல்வான்: \"\"வலி தாங்க முடியவில்லைதான்… ஆயி னும் இப்போதும் நீங்கள் என்னை வெல்லவில்லை, வெல்லவும் முடியாது\".\nஆத்திரம் தலைக் கேற அவன் கால்களை அடித்தும் கைகளை திருகியும் உடைக்கிறார் கள். முகத்தில் எச்சில் உமிழ்கிறார்கள். துப்பாக்கியை அந்த வீரனின் தலைநோக்கி நீட்டியபடியே அமெரிக் கத் தளபதி பைத்தியம் தலைக் கேறியவனாய் கத்துவான் – \"\"நாயே… சாகப்போகிறாய்… இப் போதுகூட உன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள விருப்பமில் லையா\" உச்ச வேதனையினூடே யும் முகம்மலர சாந்தம் வருவித்துக் கொண்டு அந்த வீரன் தன் இறுதி வார்த்தைகளாகச் சொல்வான். \"\"ஐயா… உங்களைப் பார்க்க எனக்குப் பரிதாபமாக இருக்கிறது. சில நொடிகளில் நான் கொல்லப்படுவேனென்பதும், மரணம் என் அருகில் நிற்கிறதென்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆயினும் வெற்றி பெற்றவனாகவே நான் போகிறேன். என்னை நீங்கள் வெல்ல வில்லை. உயிர் பிரியும் வேளையிலும் என் இலட்சியத்தை நீங்கள் காட்டும் எச்சில் சுகங்களுக்காய் விற்பதாக இல்லை. என்னைச் ��ுடும் அக் கணத்தில் உங்கள் படுதோல்வி முழுமையாகும்\" என கூறிக் கொண்டே \"சுடுக' என்கிறான்.\nபைபிளில் இயேசுபெருமான் தன் சீடர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்து வார்: \"\"உயிரைக் கொல்ல முடியாமல் உடலை கொல்கிறவர்களுக்கு நீங்கள் அஞ்ச வேண்டாம்\" முரணாக இருக்கிறதெனக் குழம்புகிறீர்களா உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை உடல் செத்தால் உயிர் போய்விடு மென்பதுதானே உண்மை உண்மை தான்… உடல் செத்தால் இதயம் நின்று, மூளை பட்டுப்போய் கண்கள் மூடும்தான். ஆனால் உண்மை, நீதி, உரிமை இலட்சியங்களுக்காய் நிற்கிறவர் களின் உயிர் சாகாவரம் பெற்றுவிடுகிறது. ஆம், நமது உணர்வுகளின் தூய்மையை எந்தக் கொம்பனாலும் அணுகவோ, அழிக்கவோ முடியாது.\nமே-04. முல்லைத்தீவு கடற்கரையில் தன் மக்களின் உரிமைகளைப் பறித்து நசுக்கிய சிங்களப் பேரினவாதத்திற்கெதிராய் தன் வாழ்வை அர்ப்பணித்து சுமார் நாற்பது ஆண்டு காலம் கலகம் செய்த வேலுப் பிள்ளை பிரபாகரன் தன் இளைய போராளி களுக்குச் சொன்ன செய்தியின் சாரமும் அதுதான் : \"\"அஞ்சாதீர்கள், உடலை மட் டுமே கொன்று ஆனால் விடுதலைக்கான வேட்கையை கொல்ல முடியாதவர்களைக் கண்டு ஒருபோதும் அஞ்சாதீர்கள்.\n\"\"தினையான் குருவிபோலும், அக்னி குஞ்சுகள் போலும் நீங்கள் இயங்கினீர் களென்றால் விடுதலை நிச்சயம் மீண்டும் துளிர்க்கும். பீனிக்ஸ் பறவைகளைப்போல் அழிவின் சாம்பல் மேட்டிலிருந்து நாம் உயிர்த்துடிப்புடன் எழுவோம். நமக்கு முன் சென்ற மாவீரர்களை விதைத்த போதெல் லாம்- அவர்களை நாம் புதைக்கவில்லை, விதைக்கிறோம் என்றுதான் சொல்லி வந்தோம். பல்லாயிரம் மாவீரர்களினதும் எவ்வளவோ இடர்களைத் தாங்கி நம்மோடு நடந்த மக்களதும் தியாகங்கள் வீண்போக முடியாதென நம்புங்கள்.\nகுறிப்பாக நெருக்கடியான இன்றைய சூழலிலும்கூட நம்மோடே உணர்வு கலந்து நிற்கிற நம் மக்களை நினைக்கத்தான் வேதனை. விடுதலைக்காக நம் மக்கள் நிறைய விலை கொடுத்துவிட்டார்கள். அவர்களது துன்பத்தை குறைக்க என்னவெல்லாம் நம்மால் செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்யுங்கள். மக்களும் போராளிகளும் வேறல்ல. நம்மிடம் இருப்பில் உள்ள உலர் உணவு, மருந்துப் பொருட்கள் யாவும் மக்களுக்காய் விநியோகித்திட தளபதிமாருக்குச் சொல்லியிருக்கிறேன்.\nதமிழ் மக்களது வரலாற்றில் நமக்கு கொடுமை செய்து அவலம�� தந்தவர்கள் பலர் உண்டு. ஆனால் ராஜ பக்சே சகோதரர்களைப்போல் கொடுமை செய்தவர்கள் எவரும் இல்லை. இவர்கள் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சிக்கு வர விடுதலைப்புலிகள் இயக்கமும் காரணமாக இருந்ததென்ற குற்றச்சாட்டு நீங்கள் அறியாததல்ல. பின் னோக்கிப் பார்க்கையில் அக்குற்றச்சாட்டு உண்மைதான். இயக்கம் அப்படியொரு முடிவினை எடுக்கக் காரணம் -தனது கொடூர மூர்க்கத்தனத்தினால் தமிழ் ஈழத்திற் கான புறச்சூழலை ராஜபக்சே அரசு உருவாக்குமென இயக்கம் எதிர்பார்த்தது. ஆனால் இயக்கம் எதை எதிர் பார்க்கவில்லையென்றால் இந்தியா எமக்கெதிராய் இத் துணை இறுக்கம் காட்டுமென்றும், ராஜபக்சே அரசுக்கு முழு பக்கபலமாய் இருக்குமென்றும், நாம் எதிர்பார்க்க வில்லை.\nஎமது மக்களின் உரிமை வாழ்வுக்கு இந்தியா எவ்வளவு முக்கியமென்பதை இப்போதும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் எத்துணை கபடமும் போலித்தனமும் கொண்டது என்பதை இந்தியா உணர்ந்து வருத்தப்படுகிற நாள் நிச்சயம் வரும்.\"\nஉண்மையில் உலக நாடுகளுக்கு விடுதலைப்புலிகள்மேல் கடந்த மூன்றாண்டுகளில் அதிக கோபம் வரக்காரணம் அவர்கள் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தோற்று ராஜபக்சே வெற்றிபெற காரணமாக இருந்தது தான். ரணில் மிதவாதியாகவும் மேற்குலகப் பொருளாதார நலன்களின் நண்பராகவும் அறியப்படுகிறவர். ஆனால் ராஜபக்சே தேர்தலில் வெற்றிபெற புலிகள் காரணமாயிருந் தார்களென்ற குற்றச்சாட்டிற்கு யுத்தம் உச்சத்தில் இருந்த காலையில் பிரபாகரன் பதில் சொல்ல விழைந்திருக்கிறாரென்பதை முக்கியமானதாகவே கருதுகிறேன்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 1:07 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: அரசியல், ஈழம், கஸ்பர், தமிழீழம், நக்கீரன், பிரபாகரன்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2010/09/blog-post_2051.html", "date_download": "2018-06-21T22:01:30Z", "digest": "sha1:H6BVK52H7M5XLYASTMFOIQGJBYBM4L36", "length": 29944, "nlines": 312, "source_domain": "www.tamilvaasi.com", "title": "\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வை.... | ! தமிழ்வாசி !", "raw_content": "\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வை....\nசீனாவின் பெய்ஜிங்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. 100 கிலோ மீட்டர் தூரத்தில் 10 நாள்கள் நீடித்த இந்தப் போக்குவரத்து நெரிசல்தான் \"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' என்று வருணிக்கப்படுகிறது. வாகனப் பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்று இதுவரை கவலை அடைந்து வந்த உலக நாடுகள், போக்குவரத்து நெரிசல் மனித சமுதாயத்துக்கே பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது என்பதையும் இப்போது சிந்திக்கத் தொடங்கிவிட்டன. இத்தகைய மோசமான நிலைக்கு உலக நாடுகள் அனைத்துமே உள்கட்டமைப்பைப் புறக்கணித்து, வளர்ச்சி, மேம்பாட்டுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதுதான் முக்கியக் காரணம்.\nஇதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவின் பெருநகரங்கள் மட்டுமல்ல, சிறிய நகரங்கள்கூட போக்குவரத்து நெரிசலால் திக்குமுக்காடுகின்றன. விவசாயத் தொழில் நசிவடைதலும், நகர்ப்புறத்தை ஒட்டியே தொழிற்சாலைகள் அமைதலும் வேலைவாய்ப்பைத் தேடி கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்தை நோக்கி நகர்தலும் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இதனால் நகர்ப்புறங்களின் மக்கள் தொகை அசுர வேகத்தில் பெருகிவருகிறது. ஆனால் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப, நகர்ப்புறங்களின் உள்கட்டமைப்பு வசதிகள் விஸ்தரிக்கப்படுவதில்லை. இதனால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்னையாகியுள்ளது. குறிப்பிட்ட நேரத்துக்கு எங்கும் செல்ல முடியவில்லை. போக்குவரத்து நெரிசலால் பொன்னான நேரம் வீணாகிறது. மற்றொருபுறம் வாகன எரிபொருளும் விரயமாகிறது. போக்குவரத்து நெரிசலால் தில்லியில் மட்டும் தினசரி ரூ.10 கோடி மதிப்பிலான எரிபொருள் வீணடிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக உயிருக்குப் போராடுபவர்களை மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் கொண்டு சேர்க்க முடியாமல் வழியிலேயே உயிரிழப்பு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் அதிகமான உயிரிழப்புக்குப் போக்குவரத்து நெரிசலும் பிரதான காரணமாக உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணாமல் ஆம்புலன்ஸில் அவசர எச்சரிக்கை விளக்கு பொருத்தி என்ன பயன் ஆட்சியாளர்கள் எங்காவது செல்வதென்றால் அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே அவர்கள் செல்லவிருக்கும் வழியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்தில் அமர வைக்கவும், தூக்கி எறியவும் வல்லமை படைத்த வாக்குச்சீட்டைக் கையில் வைத்துள்ள பொதுமக்களின் நிலையோ பரிதாபம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலை, கிராமப்புறச் சாலை உள்பட அனைத்துச் சாலைகளின் மொத்த நீளம் 33 லட்சம் கி.மீ. இன்னும் எத்தனையோ கிராமங்களில் சாலை வசதியே இல்லை என்பதிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் சாலை விஷயத்திலும், மக்கள் நலனினும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிற நாடுகள் உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் புதுப்புது அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த விஷயத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பல்லாயிரம் கோடி முதலீட்டில் அன்னிய நிறுவனங்கள் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். பல்லாயிரம் கோடி அன்னிய முதலீட்டைப் பெற்று தாங்கள் சாதனை ( ஆட்சியாளர்கள் எங்காவது செல்வதென்றால் அவர்கள் வீட்டிலிருந்து புறப்படும்போதே அவர்கள் செல்லவிருக்கும் வழியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால் ஜனநாயக நாட்டில் ஆட்சியாளர்களை ஆட்சிபீடத்தில் அமர வைக்கவும், தூக்கி எறியவும் வல்லமை படைத்த வாக்குச்சீட்டைக் கையில் வைத்துள்ள பொதுமக்களின் நிலையோ பரிதாபம். இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டச் சாலை, கிராமப்புறச் சாலை உள்பட அனைத்துச் சாலைகளின் மொத்த நீளம் 33 லட்சம் கி.மீ. இன்னும் எத்தனையோ கிராமங்களில் சாலை வசதியே இல்லை என்பதிலிருந்தே மத்திய, மாநில அரசுகள் சாலை விஷயத்திலும், மக்கள் நலனினும் எந்த அளவுக்கு அக்கறை கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பிற நாடுகள் உள்கட்டமைப்பு வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டாலும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குப் புதுப்புது அணுகுமுறைகளைக் கையாண்டு வருகின்றன. இந்த விஷயத்திலும் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது. பல்லாயிரம் கோடி முதலீட்டில் அன்னிய நிறுவனங்கள் வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதத்துடன் ஆட்சியாளர்கள் கூறிவருகின்றனர். பல்லாயிரம் கோடி அன்னிய முதலீட்டைப் பெற்று தாங்கள் சாதனை () புரிந்துவிட்டதாகப் பத்திரிகைகளுக்குப் பேட்டியளித்துப் பெருமை தேடிக்கொள்ளவும் முயல்கின்றனர். ஆட்சியாளர்களின் இத்தகைய செயல்பாட்டை உற்றுநோக்கினால் உண்மை புலப்படும். அவர்களின் செயல்பாடு வெறும் மாயை என்பது அம்ப���மாகும். இந்தியாவில் அளிக்கப்படும் சலுகைக்காகவும், இந்தியா மிகப் பெரிய சந்தையாக உள்ளதாலேயே அன்னிய நிறுவனங்கள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கின்றன. அன்னிய கார் நிறுவனங்கள் அனைத்துமே நூறு சதவீதம் சுய ஆதாயத்துக்காக மட்டுமே இந்தியாவில் தடம்பதிக்கின்றன. அன்னிய நிறுவனங்கள் என்று இந்தியாவில் தடம்பதித்ததோ அன்றே போக்குவரத்து நெரிசல் தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. அதற்காக அன்னிய கார் நிறுவனங்களை இங்கு தொழில்தொடங்க அனுமதிப்பது தவறு என்று கூறவில்லை. இதில் சில ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பது அவசியம். இந்தியாவில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதில் எந்த நிறுவனம் பங்கேற்க சம்மதிக்கிறதோ அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதில் முன்னுரிமை அளிக்கலாம். ஏன், சாலை வசதிகளை ஏற்படுத்த சம்மதிக்கும் நிறுவனங்களுக்கு மட்டுமேகூட அனுமதி வழங்கலாம். இந்தியாவின் அனைத்து நகரங்களிலுமே போக்குவரத்து போலீஸôர் குறைவாக உள்ளனர். போக்குவரத்துப் பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமானால் முதலில் போக்குவரத்துப் போலீஸôரின் எண்ணிக்கையை அதிகரித்தல் அவசியம். சாலைகளில் போக்குவரத்துப் போலீஸôர் நின்று பணியாற்றத் தேவையான வசதிகள் இல்லாத நிலை உள்ளது. இதனால் அவர்களால் சிறப்பாகப் பணியாற்ற முடியவில்லை. இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். தனிநபர் வாகனம் அதிகரித்து வருவதும் போக்குவரத்துப் பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதனால் மக்கள் அரசு பேருந்துகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கலாம். அதேசமயத்தில் அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மக்கள் செüகரியமாகப் பயணம் செய்வதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும். சுற்றுச்சூழல், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் அரசு வாடகை சைக்கிள் திட்டத்தை லண்டனில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாடகை சைக்கிள் திட்டத்தை இந்தியாவின் முக்கிய நகரங்களிலும் அறிமுகப்படுத்தலாம். இதையெல்லாம்விட பழைய சாலைகளைச் சீரமைத்தல், புதிய சாலைகளை உருவாக்குதல், சந்திப்புகளில் மேம்பாலங்களை கட்டுவதில் அரசு அதிக கவனம் செலுத்துதல் அவசியம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: செய்திகள், பொது\nஇடுகையிட்டது - தமிழ்வாச�� பிரகாஷ்\nஇந்தியாவிலும் இத்தகைய நெரிசல்கள் ஏற்படும் காலம் வெகு தூரத்தில் இல்லை.\nDR. p kanthaswamy அவர்களே கருத்துரை வழங்கியதற்கு மிக்க நன்றி. மேலும் தமிழ்வாசியின் முன்னேற்றத்திற்கு தங்களை போன்றவர்களின் ஆசி என்றென்றும் தேவை.\nஅன்பின் பிரகாஷ் - நல்லதொரு ஆய்வுக் கட்டுரை - ஆமா எழுதிய வுடன் சுடச்சுட கந்தசாமி அய்யாவின் மறுமொழியா - நன்று நன்று - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழில் ஒரு அமெரிக்கர் வறுமையில் வாடுகிறார்\nஇந்த மாதிரி வலைத்தளங்கள் யாருக்கும் வேண்டாம்\nஉங்க போடோவுக்கு சூப்பரா ஈஸியா எபெக்ட் கொடுக்க விரு...\nகுறும்பு SMS - நீங்களும் அனுபியிருகிங்களா\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 2...\nநயன்தாராவை கரெக்ட் செய்ய நடிகர் படும் அவஸ்தை - வீட...\nஉலக சினிமா வரலாற்றில் முதல்முறையாக கெட்டப் மாற்றிய...\nபில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால்... பாகம் - 1...\nஉங்கள் செல் போன் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளது \nசூப்பர் ஓவரில் விக்டோரியா வெற்றி\nதேசிய விருதுகளை அள்ளியது \"பசங்க' படம்\nநடிகர் வினு சக்கரவர்த்தி டைரக்டர் ஆகியிருக்கிறார்....\nதமிழ் எண்கள் பாடத் திட்டத்தில் வருமா\nகடல்லயும் தாமரை இருக்குது - தெரியுமா\nசூரியச் சூறாவளி 2012 இல் வரும்\nஷாம்பெய்ன் மதுவின் வயது 230 வருடங்கள்\n\"உலகின் மிக நீண்ட போக்குவரத்து நெரிசல்' ஒரு பார்வ...\nவிநாயகர் சதுர்த்தி - சிறு குறிப்பு\nஉடல்நலத்திற்கு தினம் ஓர் ஆப்பிள்....\nதலை முதல் கால் வரை எல்லாத்துக்கும் வயசாகுது.....கவ...\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (2)\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப�� பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-21T22:10:24Z", "digest": "sha1:FYPVT7MQTFSZCZNILO6AQ7MCUXKTJ5ZM", "length": 25419, "nlines": 168, "source_domain": "nadappu.com", "title": "நடப்பு.காம் – சமகாலத்தின் உரத்த குரல் காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் பொம்மை செயல் திட்டம்: பெ.மணியரசன் | நடப்பு.காம் - சமகாலத்தின் உரத்த குரல்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது..\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\nஇந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்..\nடெல்லியில் சோனியாவுடன் கமல் சந்திப்பு..\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.92 குறைவு..\nசர்வதேச யோகா தினம் : டேராடூனில் பிரதமர் மோடி யோகா பயிற்சி\nகாஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியன் நியமனம்..\nதலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்..\nடெல்லியில் காங்., தலைவர் ராகுலுடன் கமல் சந்திப்பு..\nஎஸ்.வி.சேகருக்கு ஜாமின் : சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழங்கியது..\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசின் பொம்மை செயல் திட்டம்: பெ.மணியரசன்\nமத்திய நீர்வளத்துறை உச்சநீதிமன்றத்தில் பொம்மை செயல்திட்டத்தை தாக்கல் செய்திருப்பதாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் – தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது.\n“காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில், உட்பிரிவு (iv) பின்வருமாறு கூறுகிறது :\n“கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டின் கீழ்பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் கொடுக்கும்”.\nஇந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதை இப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசுதான் இந்த ஆணையம் வந்தபிறகும் திறந்துவிடுமாம்\nஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு முன் உள்ள பிரிவு (9)(ii) உறுதி செய்கிறது.\nஉச்ச நீதிமன்றத்தின் கட்டளையையே துச்சமாகத் தூக்கியெறிந்துவரும் கர்நாடகம், புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் “வழிகாட்டுதலையா” செயல்படுத்தும் கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு மதி எங்கே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது\nஅடுத்து, பின்வரும் பிரிவு (9)(xiv)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் நடுவண் அரசிடம் முறையிடும் என்றும் அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.\n1991 – சூன் 25ஆம் நாள், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல – உலகமே அறியும் புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்\nஇந்த வரைவுச் செயல்திட்டம் – நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தண்ணீர்ப் பகிர்வு, அதன்படி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் திறந்துவிடுதல் என்ற வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது, மற்ற மற்ற காரியங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது உள்ளிட்ட எல்லா செய்திகளிலும் தலையிடும் என்றும் இதிலும் இந்திய அரசின் தலையீடு இருக்குமென்றும் கூறுகிறது.\nஅடுத்து, பிரிவு (9)(xviii)இல், இந்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது மேற்கண்ட பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு – 12 கூறுகிறது.\nஇவற்றையெல்லாம் பார்க்கும்போது, குரங்கு ஆப்பம் பிரித்த கதைதான் நினைவுக்கு வருகிறது\nகாவிரித் தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் மீட்டர் வைத்து விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த ஆணையத்திற்கு இந்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது.\nகடந்த 08.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில், வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் – நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியாததுதான் என்றும், தலைமை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டனர் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் காரணம் கூறினார்.\nஆனால், இன்று (14.05.2018) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவுச் செயல்திட்டம், நடுவண��� அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. இதுபற்றி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது, நடுவண் நீர்வளத்துறையின் வரைவுச் செயல்திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை, உச்ச நீதிமன்றத்தில் அதை நேரடியாகத் தாக்கல் செய்ய அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறினார். கடந்த 08.05.2018 அன்று வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் அமைச்சரவை ஒப்புதல் இல்லாததுதான் என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியது முழுப்பொய் என்பதற்கு தமிழ்நாடு சட்ட அமைச்சரின் கூற்றே சாட்சியம் இதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், 08.05.2018 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என்று கூறாதது ஏன்\nஅதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று தாக்கல் செய்யப்பட்ட – கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமில்லாத செயல்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்று கூறினார். அத்துடன் இந்திய அரசுக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.\nஇவையெல்லாம், ஏற்கெனவே பா.ச.க. தலைமையினால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாசகங்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பா.ச.க.வின் ஊதுகுழல்தான் அண்ணா தி.மு.க. ஆட்சி என்று அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்\nபல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குப் பாலூட்டும் தாயாக விளங்கி வந்த காவிரியின் மார்பறுக்கும் நரேந்திர மோடியின் நயவஞ்சகத்தையும், தமிழ்நாடு அரசின் இனத்துரோகத்தையும் முறியடிக்கும் வகையில் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து உரிமை மீட்புப் போராட்டக் களங்களை அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nP.Maniyarasan Statement On Cauvery Issue காவிரி பெ.மணியரசன் பொம்மை செயல் திட்டம்\nPrevious Post‘கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.. Next Postபிரதமர் மோடி காங். தலைவர்களை நேரடியாக மிரட்டுகிறார்: குடியரசுத் தலைவருக்கு மன்மோகன் சிங் பரபரப்பு கடிதம்\nஅனைத்து அதிகாரங்களும் காவிரி வாரியத்துக்கே: உச்ச நீதிமன்றம் உத்தரவு..\nகாவிரி வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யுமா\nகாவிரி தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் 1 மணி நேரம் தள்ளி வைப்பு..\nப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்\nமம்தா வியூகம்: மலருமா மாற்றணி\nமுதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\n: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி..\n“தெய்வம் நீ என்று உணர் ” : புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர்..\nதேர்தல் முறை மாறவேண்டிய தருணம் வந்து விட்டது…\n12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு : பெற்றோர்களே உஷார்..\nஅன்னையர் தின வாழ்த்துகள் ..\nஇன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு: அ.மார்க்ஸ்\nஅரசியலுக்கு வர ஆசைப்படும் திடீர் எழுச்சி நாயகர்கள் : மேனா.உலகநாதன்.\nதவத்திரு குன்றக்குடி அடிகளாரின் சேக்கிழார் பற்றிய சொற்பெருக்கு…\nஒரு நூற்றாண்டு தாக்கம்… : வண்ணநிலவன் (பழையசோறு)\nவல... வல... வலே... வலே..\nஇருதுருவங்களை இணைத்த கலைவாணர்: என்எஸ்கே. நல்லதம்பி\nஎன்ன செய்யப் போகிறீர்கள் இந்த நாட்டை : பாஜகவுக்கு பிரகாஷ்ராஜ் பளீர் கேள்வி\nசவுதியில் பாதாளச் சாக்கடையின் போது கிடைத்த அம்மன் சிலை… அருகே நல்ல பாம்பு…\nபாலியல் கொடுமை குற்றவாளிக்கு 15 நிமிடத்தில் மரண தண்டனை\nஏய் சாமி வருது… : வலைத்தளங்களில் வலம் வரும் வீடியோ..\nசம்மணம் போடுவதால் இவளவு நன்மைகளா..\nமாதவிலக்கின் போது மார்பகங்கள் வலிப்பதேன்\nநோய்கள் வராமல் தடுக்கும் மருந்து கஞ்சி :டாக்டர் கஸ்துாரி..\nநமது மண்ணின் பழங்களைச் சாப்பிடுங்கள்: மருத்துவர் புகழேந்தி\nவெடிக்கக் காத்திருக்கிறது: க. சிவஞானம்\nகி.ராவைச் சந்தித்தேன்: கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (அரிய மனிதர்களின் பெரிய சந்திப்பு)\nமகத்தான கதைசொல்லியாக போற்றப்படும் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ்\n‘அவரும் நானும்’ : துர்கா ஸ்டாலினின் நினைவலைகள்..\nஹேப்பி நியூ இயர்: சுந்தரபுத்தன்\nதூத்துக்குடியில் 3 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.. https://t.co/JfAfAsPWqA\nகுழந்தைக்கு பால் ஊட்டும் புகைப்படத்திற்கு எதிரான மனு கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி.. https://t.co/NSBXJ0LGuK\nஇந்தியா-மியான்மர் எல்லையில் மிதமான நிலநடுக்கம்.. https://t.co/25UVNgJvsK\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.92 குறைவு.. https://t.co/kEgKDcXHyu\nடெல்லியில் சோனியாவுடன் கமல் சந்திப்பு.. https://t.co/73YebBzSsK\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-nizhalai-thodarven-by-durgac.135635/page-3", "date_download": "2018-06-21T21:47:42Z", "digest": "sha1:DNQOPAY2YQFEXRXNKSANVQIIXKV65JZY", "length": 125322, "nlines": 458, "source_domain": "www.penmai.com", "title": "நிழலாய் தொடர்வேன் - Nizhalai Thodarven By DurgaC | Page 3 | Penmai Community Forum", "raw_content": "\nகாலையில் கண் விழித்த சகியைப் பக்கத்துக்கு ஊரில் உள்ள அருவிக்கு அழைத்தனர் தோழியரும் அவர்களின் காதலர்களும். தனக்கு வேலை இருப்பதாகவும் பாட்டிக்குச் சந்தேகம் எழாமல் இருக்க அவர்களுடன் வருவது போல் வந்து, பின் தனது வேலையைப் பார்க்கச் செல்வதாகவும் கூறி விட்டாள். அதன்படி குளித்துத் தயார் ஆகி அவர்களுடனேயே கிளம்பி வெளியே சென்று, சற்று தூரம் சென்ற பின் காரில் இருந்து இறங்கி அவர்களைப் போகச் சொன்னாள். கார் மறையும் வரை பார்த்து விட்டு, அந்தப் பெரிய வீட்டிற்குச் செல்லும் பாதையில் நடக்கத் துவங்கினாள்.\nவீட்டை அடைந்து தன் அலைபேசி எங்கேனும் விழுந்து கிடக்கிறதா என்று தேடத் துவங்கியவள், தனக்குப் பின்னல் யாரோ வருவது போல இருக்கத் திரும்பிப் பார்த்தாள். அங்கு அவள் நிழலைத் தவிர யாரும் இல்லை. மீண்டும் தன் தேடலைத் தொடர்ந்தாள். 'ஒரு வேள ஜன்னல் வழியா உள்ள விழுந்திருக்குமோ' என்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். “சகிஇஇஇ...” என்று யாரோ தன்னை அடிக்குரலில் அழைப்பது கேட்டுப் பதறித் திரும்பினாள். அவளது பயந்த முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அங்கு ருத்ரன் நின்றிருந்தான். “நீ இங்க வருவன்னு எனக்கு தெரியும்” என்றவனுக்கு ஒரு முறைப்பை மட்டும் கொடுத்து விட்டு நடக்க துவங்கினாள். “இத தேடி தான வந்த...” என்று அவன் கேட்டதும் அவனை திரும்பித் பார்த்தவளின் கண்கள், அவன் கையில் இருந்த தன் அலைபேசியில் நிலைத்தன. அவள் அதை வாங்கப் போகையில், அவன் தன் கையைப் பின்னுக்கு இழுத்து, “அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்னு தெரியணும்...” என்றான். 'என்ன' என்பது போலப் பார்த்தவளிடம், “அன்னைக்கு பாதில நிறுத்துனது....” என்று அவன் சொல்லும் போதே அவனை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள். “சரி சரி... இந்தா.. எவ்ளோ கோவம் வருது.. என் பாடு கஷ்டம் தான் போல..” என்று கூறி அவளிடம் அவள் அலைபேசியைக் கொடுத்தான். எதுவும் கூறாமல் வெடுக்கென அவன் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள். “இனிமேல் எங்கயும் தனியா போகாத... உனக்கு அவ்ளோ ஆர்வமா இருந்துச்சுன்னா என்ன கூப்டு, நான் வர்றேன்..” என்றவனை முறைத்து விட்டு, “சார்க்கு ஏகப்பட்ட வேல இருக்கும்... என் கூடவே சுத்துறது தான் வேலையா' என்று ஜன்னல் வழியாக எட்டி பார்த்தாள். “சகிஇஇஇ...” என்று யாரோ தன்னை அடிக்குரலில் அழைப்பது கேட்டுப் பதறித் திரும்பினாள். அவளது பயந்த முகத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே அங்கு ருத்ரன் நின்றிருந்தான். “நீ இங்க வருவன்னு எனக்கு தெரியும்” என்றவனுக்கு ஒரு முறைப்பை மட்டும் கொடுத்து விட்டு நடக்க துவங்கினாள். “இத தேடி தான வந்த...” என்று அவன் கேட்டதும் அவனை திரும்பித் பார்த்தவளின் கண்கள், அவன் கையில் இருந்த தன் அலைபேசியில் நிலைத்தன. அவள் அதை வாங்கப் போகையில், அவன் தன் கையைப் பின்னுக்கு இழுத்து, “அதுக்கு முன்னாடி எனக்கு ஒன்னு தெரியணும்...” என்றான். 'என்ன' என்பது போலப் பார்த்தவளிடம், “அன்னைக்கு பாதில நிறுத்துனது....” என்று அவன் சொல்லும் போதே அவனை முறைத்து விட்டு நடக்க ஆரம்பித்தாள். “சரி சரி... இந்தா.. எவ்ளோ கோவம் வருது.. என் பாடு கஷ்டம் தான் போல..” என்று கூறி அவளிடம் அவள் அலைபேசியைக் கொடுத்தான். எதுவும் கூறாமல் வெடுக்கென அவன் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டாள். “இனிமேல் எங்கயும் தனியா போகாத... உனக்கு அவ்ளோ ஆர்வமா இருந்துச்சுன்னா என்ன கூப்டு, நான் வர்றேன்..” என்றவனை முறைத்து விட்டு, “சார்க்கு ஏகப்பட்ட வேல இருக்கும்... என் கூடவே சுத்துறது தான் வேலையா” என்று அவன் நேற்று கூறியது போல் கூறினாள். அதைக் கேட்டவன், “சாரி சகி... நான்....” என்றவனைப் பாதியிலேயே மறித்து, “திடீர்னு நல்லா பேசுற... திடீர்னு எரிஞ்சு எரிஞ்சு விழுற.. எனக்கு ஒவ்வொரு தடவையும் எப்டி இருக்கு தெரியுமா..” என்று கூறியவளின் கண்கள் குளம் கட்டின. அதைக் கண்டு பொறுக்க முடியாத ருத்ரன் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். “சாரி டா குட்டிமா... நான் எதோ டென்ஷன்ல... நீ இவ்ளோ கஷ்ட பட்டிருப்பன்னு எனக்கு தெரியல... ரியலி சாரி” என்று மென்மையாகக் கூறினான். சிறிது நேரம் அப்படியே இருந்தவர்களை சகியின் அலைபேசிச் சத்தம் கலைத்தது. எடுத்துப் பேசியவள், “எந்த லோனும் வேண்டாம்” என்று கூறித் துண்டித்தாள். 'இந்த நேரத்துலயா அந்த லோன்காரன் கால் பண்ணனும்...' என்று நொந்து கொண்டான் ருத்ரன்.\nஇருவரும் அமை��ியாகச் சிறிது தூரம் நடந்தனர். “ஆமா நீ எப்டி உன் ஃபிரெண்ட்ஸ் இல்லாம தனியா வர்ற அவங்களுக்கு சந்தேகம் வராதா” என்று அமைதியை கலைத்தான். “ஊஹும்ம்ம்” என்று தலையை ஆட்டிய சகி, தன் தோழிகளின் காதலைப் பற்றியும், பாட்டிக்குச் சந்தேகம் வராத படி அவர்களுடனேயே வெளியே வருவது பற்றியும் விளக்கினாள். அதைக் கேட்ட ருத்ரனுக்கு மால்-இல் அவளைக் கண்ட போது நடந்ததும், நேற்று காலை சூர்யா சொன்னதும் இப்பொது தெளிவாக விளங்கியது. “அவங்க எப்போ வருவாங்க” என்றவனுக்கு “ஈவினிங் ஆகும்...” என்று பதில் அளித்தாள். “டெய்லி ஈவினிங் வர இப்டித்தான் ஊர்ல தனியா சுத்திடிருகியா” என்றவனுக்கு “ஈவினிங் ஆகும்...” என்று பதில் அளித்தாள். “டெய்லி ஈவினிங் வர இப்டித்தான் ஊர்ல தனியா சுத்திடிருகியா” என்று முகம் இறுகக் கேட்டான். “நான் எங்க தனியா சுத்துறேன், அதான் நான் போற எடத்துக்கெல்லாம் நீ வந்து என்ன திட்டி அனுபிட்றியே” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். “சரி சரி... நான் இந்த கேஸ் விஷயமா தான் அலைஞ்சுட்டு இருக்கேன், நீயும் என் கூடவே வா.. தனியா இப்டி சுத்தாத..” என்று கூறினான். “ஹ்ம்ம்... இப்போ எங்க போறோம் AC சார்” என்று முகம் இறுகக் கேட்டான். “நான் எங்க தனியா சுத்துறேன், அதான் நான் போற எடத்துக்கெல்லாம் நீ வந்து என்ன திட்டி அனுபிட்றியே” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். “சரி சரி... நான் இந்த கேஸ் விஷயமா தான் அலைஞ்சுட்டு இருக்கேன், நீயும் என் கூடவே வா.. தனியா இப்டி சுத்தாத..” என்று கூறினான். “ஹ்ம்ம்... இப்போ எங்க போறோம் AC சார்” என்றாள் நக்கலாக. “என் வீட்டுக்கு போய் சாப்பிட்டு, இதுவரைக்கும் இருக்க கேஸ் ஹிஸ்டரி உனக்கு தர்றேன்” என்றான். அதன் படி இருவரும் அவன் வீட்டிற்கு நடந்தனர்.\nஅங்கு சென்று முன்னறையில் அமர்ந்து வழக்கம் போலத் தன் பையில் இருந்த பிஸ்கட்டை எடுத்துக் கொறிக்க ஆரம்பித்தாள் சகி. ருத்ரன் 'என்ன இது' என்பது போல் அவளைப் பார்க்க, “அவங்க இல்லாம லஞ்ச்க்கு வீட்டுக்கு போனா மாட்டிக்குவேன்ல.. அதான்... நீயும் எடுத்துக்கோ” என்று அவனிடம் நீட்டினாள். அவளை முறைத்த ருத்ரன், “அதுக்காக டெய்லி இத போய் சாப்பிட்டா உடம்பு என்ன ஆகும் அறிவுங்கிறது கொஞ்சம் கூட கிடையாது” என்று அவளைப் பொறிந்து கொண்டே உள்ளே சென்று இரு தட்டுகளில் உணவை வைத்து எடுத்து வந்து, அவளிடம் ஒன்றை ���ீட்டினான். “கொஞ்சம் சிரிச்சுகிட்டே குடுத்தாத்தான் என்ன...” என்று முணுமுணுத்துக் கொண்டே அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் முணுமுணுத்தது அவன் காதுகளில் விழ, “சிடு மூஞ்சின்னா அப்டி தான் இருக்கும்..” என்று அவன் கூறிய பதிலில் சகிக்குப் புரை ஏறியது. 'ஒரு வேள ஃபோன்ல இருக்கிறதா பாத்துட்டானோ...' என்று அவனைப் பார்க்க, அவன் ஒன்றும் தெரியாதது போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த சகி, “சாப்பாடு சூப்பர்.. சமையலுக்கு யாரும் வர்றாங்களா அறிவுங்கிறது கொஞ்சம் கூட கிடையாது” என்று அவளைப் பொறிந்து கொண்டே உள்ளே சென்று இரு தட்டுகளில் உணவை வைத்து எடுத்து வந்து, அவளிடம் ஒன்றை நீட்டினான். “கொஞ்சம் சிரிச்சுகிட்டே குடுத்தாத்தான் என்ன...” என்று முணுமுணுத்துக் கொண்டே அதை வாங்கிச் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் முணுமுணுத்தது அவன் காதுகளில் விழ, “சிடு மூஞ்சின்னா அப்டி தான் இருக்கும்..” என்று அவன் கூறிய பதிலில் சகிக்குப் புரை ஏறியது. 'ஒரு வேள ஃபோன்ல இருக்கிறதா பாத்துட்டானோ...' என்று அவனைப் பார்க்க, அவன் ஒன்றும் தெரியாதது போலச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்த சகி, “சாப்பாடு சூப்பர்.. சமையலுக்கு யாரும் வர்றாங்களா” என கேட்டதற்கு, “நான் தான் செஞ்சேன்... நாளைல இருந்து நீ வந்து சமைச்சு போடு” என்றான். திரு திருவென விழித்தவள், “எனக்கு சமைக்க தெரியாது...” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “சரி விடு, எனக்கு ஓரளவு தெரியும் சமாளிச்சுக்கலாம்...” என்றதும், அவள், “என்ன சமாளிக்கணும்” என கேட்டதற்கு, “நான் தான் செஞ்சேன்... நாளைல இருந்து நீ வந்து சமைச்சு போடு” என்றான். திரு திருவென விழித்தவள், “எனக்கு சமைக்க தெரியாது...” என்று மெல்லிய குரலில் சொன்னாள். “சரி விடு, எனக்கு ஓரளவு தெரியும் சமாளிச்சுக்கலாம்...” என்றதும், அவள், “என்ன சமாளிக்கணும்” என்று கேட்டாள். “எப்பயும் கேக்குறது தான்... அன்னைக்கு சொன்னத சொல்லு...” என்றதும் “சரி சரி.... கேஸ் ஹிஸ்டரி எக்ஸ்பிளைன் பண்ணு.. டைம் ஆச்சு” என்றாள். 'ஃப்ராடு' என்று நினைத்துக் கொண்ட ருத்ரன், இதற்கு முன் நடந்த கொலைகளின் வெவ்வேறு அறிக்கைகளையும் அவளிடம் காட்டி விளக்கினான். அதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டவள், அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினாள். “சகி ஒன் மினிட்.. நானே ட்ராப் பண்றே���்” என்று பைக் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்து அதைக் கிளப்பி, “ஏறு..” என்றான். அவள் சற்று தயங்கியதைக் கண்டு அவன் முகம் இறுக, 'அச்சச்சோ... மறுபடியும் முருங்க மரம் ஏறிட போறான்' என்று அவன் பின்னே அமர்ந்து கொண்டாள்.\nஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பைக்-ஐ நிறுத்தியவன், அவளை இறங்கச் சொல்லித் தானும் இறங்கி பைக்-இல் சாய்ந்து நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். “என்னாச்சு” என்று சகி கேட்டதற்கு, “வீட்லயே கேக்கணும்ன்னு நினைச்சேன், மறந்துட்டேன். நேத்து என்ன எதோ சொல்லிட்டு ஓடுனியே..” என்றபடி அவளை நெருங்கினான். அவன் முன்னே வர வரப் பின்னே சென்ற சகி, அதற்கு மேல் போக முடியாமல் ஒரு மரத்தில் சாய்ந்து நின்றாள். தன் இரு கைகளையும் மரத்தில் ஊன்றி அவளை அங்கேயே சிறை பிடித்த ருத்ரன், “சொல்லு டி... நேத்து என்ன சொன்ன” என்று சகி கேட்டதற்கு, “வீட்லயே கேக்கணும்ன்னு நினைச்சேன், மறந்துட்டேன். நேத்து என்ன எதோ சொல்லிட்டு ஓடுனியே..” என்றபடி அவளை நெருங்கினான். அவன் முன்னே வர வரப் பின்னே சென்ற சகி, அதற்கு மேல் போக முடியாமல் ஒரு மரத்தில் சாய்ந்து நின்றாள். தன் இரு கைகளையும் மரத்தில் ஊன்றி அவளை அங்கேயே சிறை பிடித்த ருத்ரன், “சொல்லு டி... நேத்து என்ன சொன்ன” என்று குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்கச் சகிக்குப் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது. “போடான்னு... தெ... தெரியாம.. சாரி... இனிமேல் சொல்ல மாட்டேன்..” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள். “அப்போ சொன்னதுக்கு பனிஷ்மென்ட் குடுக்க வேணாமா” என்று குனிந்து அவள் முகம் பார்த்துக் கேட்கச் சகிக்குப் பற்கள் தந்தி அடிக்க ஆரம்பித்தது. “போடான்னு... தெ... தெரியாம.. சாரி... இனிமேல் சொல்ல மாட்டேன்..” என்று வார்த்தைகளை மென்று விழுங்கினாள். “அப்போ சொன்னதுக்கு பனிஷ்மென்ட் குடுக்க வேணாமா” என்று கூறி மேலும் அவன் நெருங்கக், கண்களை மூடிக் கொண்டாள். சிறிது நேரம் அப்படியே இருந்த சகி, கண்களைத் திறந்து பார்த்தபோது ருத்ரன் அவளைப் பார்த்துக் கிண்டலாகச் சிரித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்து கோபமடைந்த சகி, அவனைத் தள்ளி விட்டு முறைத்து கொண்டே விறு விறுவென நடக்க ஆரம்பித்தாள். “ஹே சகி.. சகி.. சும்மா தான... நில்லு” என்று அவள் கையைப் பற்றித் தடுத்து, “நீ அப்டி கூப்பிட்டது எனக்கு புடிச்சு தான் இருந்துச��சு.. என்னோட சகிக்கு இல்லாத உரிமையா...” என்றான். அதை கேட்ட சகி கண்கள் விரித்துப் பார்த்தாள். “இப்டிலாம் பாக்காத... பயமா இருக்கு” என்றவனை, “போடா” என்றாள் செல்லமாக. அவன், “என்னடா ருத்ரா உன் நிலைமை இப்டி ஆகிருச்சே..” என்று சிரித்துக்கொண்டே வண்டியைக் கிளப்பினான். வீட்டிற்குச் சற்று முன்பாகவே இறங்கிக் கொண்டு, அவனைத் திரும்பித் திரும்பி பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் சென்றாள் சகி. ருத்ரனும் அவள் உள்ளே செல்லும் வரை பார்த்துவிட்டு வீடு திரும்பினான்.\nருத்ரனின் நினைவுகளால் சகியின் உதடுகளில் உறக்கத்திலும் சிறு கீற்றுப் புன்னகை தவழ்ந்தது. அப்போது அவளது அலைபேசி அலற, அதை எடுத்து காதிற்குக் கொடுத்தவள், அதில் கேட்ட செய்தியில் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தாள். ருத்ரன் அந்தப் பெரிய வீட்டில் மூச்சற்று விழுந்து கிடப்பதாகவும், அவனது அலைபேசியில் சகியின் எண் கிடைத்ததாகவும், விரைந்து அங்கே வரும் படியும் அந்தப் பெயர் தெரியாதவன் கூறினான். சகிக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்களில் கண்ணீர் கொட்டியது. தனது அலைபேசியை மட்டும் எடுத்துக்கொண்டு அந்த வீட்டிற்கு விரைந்தாள். அங்கு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. 'என் ருத்ராக்கு ஒன்னும் ஆகியிருக்க கூடாது கடவுளே' என்று வேண்டிக்கொண்டாள். அந்த வீட்டின் தோட்டத்திற்குள் நுழைந்தாள். நிலவொளியில் யாரோ ஒரு மரத்தடியில் விழுந்து கிடப்பது தெரிந்ததும் அங்கே விரைந்தாள். குப்புறக் கிடந்தவனை, “ருத்ரா...” என்று அழைத்துத் திருப்ப, வீல் என்று கத்திக் கொண்டு வீட்டின் வெளியே ஓடியவள், ஏதன் மீதோ மோதி நின்றாள். நிமிர்ந்து பார்த்தால், அங்கு ருத்ரன் நின்று கொண்டிருந்தான். “ருத்ரா... ருத்ரா... உனக்கு ஒன்னும் ஆகலேல்ல... நான் பயந்தே போய்ட்டேன் தெரியுமா.. என்ன விட்டு போக மாட்டேல்ல..” என்று ஏதேதோ உளறிக்கொண்டு அவனை இறுக அணைத்து, அவன் மார்பில் ஒன்றிக் கொண்டு அழுதாள். “சகி என்னமா.. என்னாச்சு.. எதுக்கு இப்டி அழுற” என்று அவன் அவளது முதுகை மெதுவாகத் தடவிக் கொடுத்தான். தோட்டத்தில் கண்ட காட்சி நினைவிற்கு வர, “ருத்ரா, அங்க யாரோ...” என்று அந்த மரத்தைச் சுட்டிக் காட்டினாள். “அங்க என்ன... வா..” என்று அவளைத் தன் தோளோடு அணைத்தவாறே கூட்டிச் சென்றான்.\nஅங்கே கிடந்தது ஒரு பிணம். இது வரை நடந���ததைப் போலவே கண்கள் விரிய, வாய் பிளந்து வெளிறிப் போய் இருந்த உடல். அதைக் கண்டு அதிர்ந்தவன், தன் அலைபேசி மூலம் அந்த ஊரின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தான். அந்த உடலைச் சற்று உற்றுப் பார்த்த சகி, “இது ரகு... எங்க ஆஃபீஸ்ல வேல செஞ்சான்.. அன்னைக்கு கூட உன்ன இன்டர்வியு பண்ணானே அவன் தான்..” என்றாள். “அவன் எப்படி இங்க....” என்று யோசித்தவன், அங்கு காவல் துறையும் தடயவியல் நிபுணர்களும் வரவே அவர்களிடம் நடந்ததை விளக்கி விட்டுச் சகியைத் தனியாகச் சற்று தள்ளி அழைத்துச் சென்றான். “சகி இந்த டைம்ல நீ எதுக்கு இங்க வந்த” என்று கேட்டவனிடம் நடந்ததைச் சொன்னாள். “என்னடி... எனக்கு ஒரு ஃபோன் பண்ணி பாத்திருக்கலாம்ல.. எவனோ சொன்னத வச்சு நடு ராத்திரில இப்படியா வருவ.. உனக்கு ஏதாச்சு ஆகிருந்தா..” என்று அக்கறையுடன் கேட்டான் ருத்ரன். “எனக்கு அப்போ பயத்துல அதெல்லாம் தோணவே இல்லடா... என் ருத்ராக்கு ஒன்னும் இருக்க கூடாதுன்னு தான் மைன்ட்ல இருந்துச்சு..” என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கின. அவள் 'என் ருத்ரா' என்று கூறியது அவன் மனதில் இனிக்க, அவள் கைகளை இறுக்கமாகப் பற்றிக் கொண்டான். சிறிது நேரம் கழித்து, “சரி வா... விடிய போகுது, அதுக்குள்ள உன்ன வீட்ல விட்டுறேன்” என்று அவளை வண்டியில் அழைத்துச் சென்று வீட்டின் முன் நிறுத்தினான். அவள் இறங்கிச் சற்று தூரம் நடந்ததும், “சகி..” என்று அழைக்க, அவனைத் திரும்பிப் பார்த்தாள் சகி. “பத்திரமா இரு...” என்று கூறியவனுக்கு, “என்ன பத்திரமா பாத்துக்க தான் நீ இருக்கியே..” என்று தலையைச் சாய்த்துப் புன்னகைத்துக் கூறியவள் உள்ளே சென்று விட்டாள். அவள் பதிலில் குளிர்ந்து போன ருத்ரன் சிறிது நேரம் அங்கேயே நின்று, பின் கிளம்பிச் சென்றான்.\nமீண்டும் பிரேத பரிசோதனையில் அதே முடிவுகள். உண்மையைக் கண்டறிவானா ருத்ரன்\nநடந்து முடிந்த ஏழாவது கொலை விஷயமாக ருத்ரன் மதுரை செல்ல வேண்டியதாக இருந்தது. இரண்டு நாட்கள் அவன் கால்களில் சக்கரம் கட்டிப் பறந்து கொண்டிருந்தான். சகியின் நினைவுகள் அவ்வப்போது வந்தாலும் அவளுடன் பேச நேரம் கிடைக்கவில்லை. இங்கு சகி தன் தோழிகளுடன் நேரத்தைக் கழித்தாள். தனியாக எங்கும் செல்லக் கூடாதென்றும் முக்கியமாக அந்தப் பெரிய வீட்டுப் பக்கம் போகவே கூடாதென்றும் ருத்ரன் கண்டிப்பாக அவளிடம் கூறி விட்டுச் சென்றிருந்தான். ருத்ரனைப் பார்க்காமல் பேசாமல் இருந்தது அவளுக்கு என்னவோ போல் இருந்தது. சூர்யாவும் விஷ்ணுவும் கூட கிளம்பி விட்டிருந்தனர்.\nஒரு நாள் இரவு பாட்டியுடன் மூவரும் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது பாட்டியிடம் சகி, “பாட்டி இந்த ஊர்ல பேய் கதைலாம் ஒன்னும் இல்லையா” என்று கேட்டாள். “இவ ஒருத்தி.. பேய் பேய்ன்னு எப்போ பாத்தாலும்” என்று நிலா நொந்து கொள்ள, “அதான.. அடியே அதெல்லாம் இப்ப நைட் தேவையா” என்று கேட்டாள். “இவ ஒருத்தி.. பேய் பேய்ன்னு எப்போ பாத்தாலும்” என்று நிலா நொந்து கொள்ள, “அதான.. அடியே அதெல்லாம் இப்ப நைட் தேவையா பேசாம இரு” என்று லட்சு ஒத்து ஊதினாள். “சும்மா இருங்கடி, நைட் கேட்டா தான் நல்லா இருக்கும்.. நீங்க சொல்லுங்க பாட்டி” என்று பாட்டியை ஊக்குவித்தாள் சகி. பாட்டி, “அதெல்லாம் நிறைய இருக்கு கதை... ஆனா பெரும்பாலும் இந்த ஊர்ல பேச பட்றது அந்த பெரிய வீடு பொன்னிய பத்தி தான்” என்றதும், “அந்த ஊர் எல்லைல இருக்க வீடா பாட்டி பேசாம இரு” என்று லட்சு ஒத்து ஊதினாள். “சும்மா இருங்கடி, நைட் கேட்டா தான் நல்லா இருக்கும்.. நீங்க சொல்லுங்க பாட்டி” என்று பாட்டியை ஊக்குவித்தாள் சகி. பாட்டி, “அதெல்லாம் நிறைய இருக்கு கதை... ஆனா பெரும்பாலும் இந்த ஊர்ல பேச பட்றது அந்த பெரிய வீடு பொன்னிய பத்தி தான்” என்றதும், “அந்த ஊர் எல்லைல இருக்க வீடா பாட்டி” என்று கேட்டாள் சகி. “ஹ்ம்ம் ஆமா... ஒரு அம்பது வருஷத்துக்கு முன்னாடி, அந்த வீட்ல ஒரு குடும்பம் இருந்துச்சு. வசதியான பண்ணையார் குடும்பம். பண்ணையார் அவர் மனைவி அப்புறம் பொன்னின்னு அவங்க பொண்ணு.. மூனு பேருதான். அந்த பொண்ணுக்கு ஒரு பதினெட்டு வயசு இருக்கும்போது பண்ணையார் நோய்வாய் பட்டு இறந்துட்டாரு. அவரோட மனைவியும் அந்த கவலைலயே ஒரு வருஷத்துல இறந்துட்டாங்க. சொத்து மேல ஆச பட்ட சொந்தக்காரங்க பொன்னிய ரொம்ப கொடும படுத்தி எல்லா சொத்தையும் எழுதி வாங்கிட்டாங்க. உயில்படி அந்த வீடு மட்டும் அவ கல்யாணத்துக்கு அப்பறம் புருஷனோட சேந்து கையெழுத்து போட்டா தான் விக்க முடியும்ன்னு இருந்தனால சொந்தத்துலயே ஒரு பையன அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. அவ அப்பா அம்மா இருந்த வீடுன்னு அத விக்க மாட்டேன்னு சொல்ல, அவன் அவள பண்ண கொடும கொஞ்சம் நஞ்சம் இல்ல.. ஒரு நாள் அந்தப் பாவி அவள என்ன ��ெஞ்சானோ, கோவத்துல அவன சுத்தியாலயே அடிச்சு கொன்னுட்டு, பொன்னியும் அந்த வீட்லயே தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டா.. அன்னைல இருந்து அந்த வீட்டை யாரும் சொந்தம் கொண்டாட கூடாதுன்னு அவ ஆவி அந்த வீட்டையே சுத்தி வர்றதாவும், பொண்ணுக்கு தீங்கு நினைக்கிறவன சும்மா விடமாட்டா பொன்னினும் ஊருக்குள்ள பேச்சு” என்று முடித்தார் பாட்டி.\nஆர்வமாகக் கதை கேட்ட சகி, “பாவம்ல பாட்டி... எவ்ளோ கஷ்ட பட்ருப்பாங்க... நீங்க அந்த பொன்னிய பாத்திருக்கிங்களா பாட்டி.. அவங்க எப்படி இருப்பாங்க” என்று பொன்னிக்காக வருந்தி அவளைப் பற்றிக் கேட்டாள். பாட்டி “ஹ்ம்ம் அப்போ எனக்கு இருபது வயசு.. எங்கள விட சின்ன பொண்ணுனாலும் எங்க கூடயே தான் சுத்திட்டு இருப்பா.. உன்ன மாதிரி தான் சகி, ரொம்ப சுட்டியான பொண்ணு.. கல கலன்னு பேசுவா.. இதோ நாங்க ஃபிரண்ட்ஸ்லாம் சேந்து அப்போ ஊர்ல புதுசா ஆரம்பிச்ச ஃபோட்டோ ஸ்டுடியோல போய் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்.. இதுல நாலாவதா நிக்கிறா பாரு, அவதான் பொன்னி” என்று அவர்களிடம் அந்தப் பழைய புகைப்படத்தை நீட்டிக் கூறினார். அதை வாங்கிப் பார்த்த தோழியரை, “சரி சரி, போய் படுங்க.. நேரம் ஆச்சு” என்று எழுந்து சென்றார் பாட்டி. மேலே செல்லும் போது சகி மனதில் குறும்பு தலை தூக்க, “லட்சு, நீ அன்னைக்கு அந்த வீட்ல யாரையோ பாத்தேன்னு சொன்னியே... ஒருவேள பொன்னியா இருக்குமோ” என்று பொன்னிக்காக வருந்தி அவளைப் பற்றிக் கேட்டாள். பாட்டி “ஹ்ம்ம் அப்போ எனக்கு இருபது வயசு.. எங்கள விட சின்ன பொண்ணுனாலும் எங்க கூடயே தான் சுத்திட்டு இருப்பா.. உன்ன மாதிரி தான் சகி, ரொம்ப சுட்டியான பொண்ணு.. கல கலன்னு பேசுவா.. இதோ நாங்க ஃபிரண்ட்ஸ்லாம் சேந்து அப்போ ஊர்ல புதுசா ஆரம்பிச்ச ஃபோட்டோ ஸ்டுடியோல போய் ஃபோட்டோ எடுத்துக்கிட்டோம்.. இதுல நாலாவதா நிக்கிறா பாரு, அவதான் பொன்னி” என்று அவர்களிடம் அந்தப் பழைய புகைப்படத்தை நீட்டிக் கூறினார். அதை வாங்கிப் பார்த்த தோழியரை, “சரி சரி, போய் படுங்க.. நேரம் ஆச்சு” என்று எழுந்து சென்றார் பாட்டி. மேலே செல்லும் போது சகி மனதில் குறும்பு தலை தூக்க, “லட்சு, நீ அன்னைக்கு அந்த வீட்ல யாரையோ பாத்தேன்னு சொன்னியே... ஒருவேள பொன்னியா இருக்குமோ” என்று நோகாமல் கொளுத்திப் போட, லட்சு அழாத குறையாக, “ஏன்டி... நானே எப்படி தூங்க போறோம்ன்னு தெரியாம உக்கா��்திருக்கேன்... நீ வேற” என்று அவளை அடிக்கத் துரத்தினாள். “சரி சரி, சண்ட போடாதீங்க.. வாங்க இன்னைக்கு மூனு பேரும் சேந்தே தூங்குவோம்” என்று நிலா இருவருக்கும் இடையில் வெள்ளைக் கோடி பறக்க விட, “இங்க பாருடி, தனியா படுக்க பயமா இருக்குனு எப்படி பிட்டு போட்றான்னு” என்று சகி சொல்ல, அங்கு சிரிப்பலை பரவியது. அன்று இரவு பொன்னியைப் பற்றி வெகு நேரம் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்த சகி நள்ளிரவில் கண் அயர்ந்தாள்.\nஅடுத்த நாள் சோலை குறிச்சி திரும்புவதாக ருத்ரன் சகிக்கு அலைபேசியில் தகவல் அனுப்பி இருந்தான். அதி காலையிலேயே விழித்த சகி, ருத்ரனைச் சந்திக்க அவன் வீட்டிற்குச் சென்றாள். முன்னறையில் அவளுடன் அமர்ந்த ருத்ரன், “என்ன மேடம் இவ்ளோ சீக்ரம் வந்திருக்கீங்க என்ன விஷயம்” என்று கேட்டான். “ஹ்ம்ம்... அந்த ரகு மேட்டர் என்னாச்சுன்னு தெரியாம எனக்கு தூக்கமே வரல ருத்ரா.. அதான் சீக்கிரமே கிளம்பி வந்துட்டேன்... சொல்லு சொல்லு” என்று கதை கேட்கத் தயாரானாள் சகி. “அதன பாத்தேன், எங்க என்னதான் பாக்க வந்தியோன்னு சந்தோஷப்பட்டேன்.. நீ கத கேக்கத்தான் வந்தியா” என்று நொந்து கொண்டான். “கத கேக்றதுனா ஃபோன்லயே கேட்ருக்கலாம், நேர்ல ஏன் வரணும்.. சரியான ட்யூப் லைட்” என்று அவள் வந்த காரணத்தை மறைமுகமாய்ச் சொல்ல, அதைப் புரிந்து கொண்ட ருத்ரன், அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான். “சகி அன்னைக்கு உனக்கும் ரகுக்கும் சண்டை வந்து உங்க ஆஃபீஸ்ல இருந்து அவன டிஸ்மிஸ் பண்ணாங்கல்ல, அதுல இருந்து உன் மேல கோவமா இருந்திருக்கான். நீ எங்க போற, என்ன செய்ற எல்லாத்தையும் நோட் பண்ணிருக்கான். நீ இந்த ஊருக்கு வந்தது, என் கூட சேந்து இந்த கேஸ பாக்குறது எல்லாம் தெரிஞ்சிருக்கு அவனுக்கு.. அன்னைக்கு நைட் உன்ன அவன் தான் கால் பண்ணி அந்த வீட்டுக்கு வர சொல்லிருக்கான்.. உனக்கு கால் பண்ணிட்டு அவன் ஃபிரண்டுக்கு கால் பண்ணி அத பத்தி சொல்லிருக்கான்.. அவன் மொபைல்ல இருந்து ட்ரேஸ் பண்ணி அவன் ஃபிரண்ட புடிச்சு விசாரிச்சதுல எல்லாம் சொல்லிட்டான்.. நீயும் யோசிக்காம லூசு மாதிரி உடனே ஓடிருக்க.. ஒரு வேள அவன் சாகலேனா என்னாயிருக்கும்..” என்று கவலையுடன் அவளை நோக்கினான் ருத்ரன். “சாகலேனா உன் கையால செத்திருப்பான்” என்று சிரித்துக் கொண்டே கூறிய சகி, “உன்ன பத்தி அப்டி கேட்�� அப்பறம், எனக்கு ஏதும் ஆபத்து வருமான்னுல்லாம் யோசிக்க தோனலடா...” என்றாள். அவளது விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக் கொண்ட ருத்ரன், “என்ன அவ்ளோ புடிக்குமா சகி” என்று அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான். சகிக்கு வார்த்தையே வரவில்லை, தலையை மட்டும் ஆம் என்று ஆட்டினாள்.\n“சகி அன்னைக்கு பாதில நிறுத்துனியே.. என்ன சொல்ல வந்த.. ப்ளீஸ் இப்போ சொல்லேன்” என்று அவன் கேட்டதும் சகிக்குக் குறும்பு தலை தூக்க, “என்னைக்கு என்ன சொன்னேன்” என்றாள். “ஹேய் விளையாடாத சொல்லு” என்றான் விடாமல். “எனக்கு இப்போ ஞாபகம் இல்ல, அப்பறம் வந்தா சொல்ரேன்.. இப்போ கெளம்பனும் டாட்டா” என்று கூறிக் கிளம்ப எத்தனித்தவளை இழுத்துச் சுவற்றில் சாய்த்துச் சிறை பிடித்து, “இன்னைக்கு உன்ன விட்றதா இல்ல..” என்றான். “ருத்ரா ப்ளீஸ் இன்னொரு நாள் சொல்றனே...” என்றவளைக் கண்டு கொள்ளாமல், அவள் பதிலை எதிர் பார்த்துக் குனிந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனைத் தள்ளி விட முயற்சித்துக் கொண்டிருந்தவள் தோற்று, “நீ வெளிய போன்னு சொன்னதுக்கு அப்பறமும் அங்கயே நிக்க, நான் என்ன உன்னோட பொண்டாட்டியான்னு கேக்க வந்தேன்.. போதுமா டா.. சரியான போலீஸ்காரன்” என்றாள் முகம் சிவக்க. “ஹ்ம் தெரியும்டி. இருந்தாலும் உன் வாயால கேக்கலாம்ன்னு தான்...\" என்றான் ருத்ரன். “கேட்டுட்டேல்ல தள்ளு...” என்று அவனைத் தள்ள முயன்றவளை மேலும் நெருங்கி, “இன்னும் இருக்கு.. உன் ஃபோன்ல என் நம்பர என்னன்னு சேவ் பண்ணி வச்சிருக்க” என்றாள். “ஹேய் விளையாடாத சொல்லு” என்றான் விடாமல். “எனக்கு இப்போ ஞாபகம் இல்ல, அப்பறம் வந்தா சொல்ரேன்.. இப்போ கெளம்பனும் டாட்டா” என்று கூறிக் கிளம்ப எத்தனித்தவளை இழுத்துச் சுவற்றில் சாய்த்துச் சிறை பிடித்து, “இன்னைக்கு உன்ன விட்றதா இல்ல..” என்றான். “ருத்ரா ப்ளீஸ் இன்னொரு நாள் சொல்றனே...” என்றவளைக் கண்டு கொள்ளாமல், அவள் பதிலை எதிர் பார்த்துக் குனிந்து அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனைத் தள்ளி விட முயற்சித்துக் கொண்டிருந்தவள் தோற்று, “நீ வெளிய போன்னு சொன்னதுக்கு அப்பறமும் அங்கயே நிக்க, நான் என்ன உன்னோட பொண்டாட்டியான்னு கேக்க வந்தேன்.. போதுமா டா.. சரியான போலீஸ்காரன்” என்றாள் முகம் சிவக்க. “ஹ்ம் தெரியும்டி. இருந்தாலும் உன் வாயால கேக்கலாம்ன்னு தான்...\" என்றான் ருத்ரன். “கேட்டுட்டேல்ல தள்ளு...” என்று அவனைத் தள்ள முயன்றவளை மேலும் நெருங்கி, “இன்னும் இருக்கு.. உன் ஃபோன்ல என் நம்பர என்னன்னு சேவ் பண்ணி வச்சிருக்க” என்று கேட்டான். “அதான் அன்னைக்கே பாத்துட்டேல்ல அப்புறம் ஏன் கேக்குற” என்று கேட்டான். “அதான் அன்னைக்கே பாத்துட்டேல்ல அப்புறம் ஏன் கேக்குற சும்மா எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா வேற என்ன பண்றது... அதான் அப்டி பண்ணேன்” என்றாள் மெல்லிய குரலில். “மேடம் மட்டும் என்ன என்கிட்ட கொஞ்சி கொஞ்சியா பேசிட்டு இருந்திங்க...” என்றான் நக்கலாக. ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஆமா நீ என் நம்பர் என்னன்னு சேவ் பண்ணிருக்க சும்மா எரிஞ்சு எரிஞ்சு விழுந்தா வேற என்ன பண்றது... அதான் அப்டி பண்ணேன்” என்றாள் மெல்லிய குரலில். “மேடம் மட்டும் என்ன என்கிட்ட கொஞ்சி கொஞ்சியா பேசிட்டு இருந்திங்க...” என்றான் நக்கலாக. ஏதோ ஞாபகம் வந்தவளாக, “ஆமா நீ என் நம்பர் என்னன்னு சேவ் பண்ணிருக்க” என்று கேட்டவள், அவனது அலைபேசியைப் பிடுங்கி அவன் எண்ணுக்குத் தன் அலைபேசியில் இருந்து அழைத்தாள். அதில், “பொண்டாட்டி காலிங்...” என்று மின்னியத்தைக் கண்டு அவளுக்குப் பேச்சே வரவில்லை.\nஅவன் 'என்ன' என்பது போல் ஒற்றைப் புருவத்தை உயர்த்திக் கேட்டான். பின் அவனே தொடர்ந்தான். “சகி உன்ன ஃபர்ஸ்ட் டைம் ஒரு மால்-ல பாத்தேன்.. ஒரு ஐஸ் கிரீம சாப்ட்டுட்டு அழகா எஸ்கலேட்டர்ல போயிட்டு இருந்த... அப்போவே என்னவோ உன்ன புடிச்சு போச்சு.. அப்புறம் இங்க வந்து உன்ட பழகுன அப்புறம், நீ என்னோட சகின்னு முடிவே பண்ணிட்டேன். சகி, ஐ லவ் யு” என்று ருத்ரன் தன் காதலைச் சொன்னான். அதைக் கேட்டு முகத்தைக் குனிந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் சகி. அவளிடம் பதில் இல்லாமல் போகவே, அவள் நாடியை மென்மையாகப் பற்றி அவள் முகத்தை உயர்த்திய ருத்ரன், “சகி ஏதாச்சு பேசுமா... உனக்கு இஷ்டமில்லயா” என்று ருத்ரன் தன் காதலைச் சொன்னான். அதைக் கேட்டு முகத்தைக் குனிந்து கொண்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தாள் சகி. அவளிடம் பதில் இல்லாமல் போகவே, அவள் நாடியை மென்மையாகப் பற்றி அவள் முகத்தை உயர்த்திய ருத்ரன், “சகி ஏதாச்சு பேசுமா... உனக்கு இஷ்டமில்லயா” என்றான் கண்களில் ஏக்கத்தோடு. அவன் முகம் சுருங்குவதைக் கண்ட சகி, “எனக்கு எப்போவோ உன்ன புடிச்சிர���ந்துச்சு ருத்ரா.. அந்த மால்-ல தான் நானும் உன்ன பாத்தேன்.. நான் எனக்கு வரப் போறவன் எப்படி இருக்கணும்னு மனசுல நினைச்சு இருந்தனோ, அப்டியே நீ இருந்த... ஆனா நீ என்கிட்ட காரணமே இல்லாம எரிஞ்சு விழுந்தப்போ உனக்கு என்ன புடிக்காதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்று முகம் சுருங்கச் சொன்னாள். “லூசு... உன்ன புடிக்காமதான் உன்னையே சுத்தி சுத்தி வந்தனாடி... கொஞ்சம் கூட அறிவே இல்ல” என்று செல்லமாகத் திட்டி அன்று மால்-இல் அவன் கண்டதையும் பிறகு சூர்யா இங்கு வந்தபோது அவன் நினைத்ததையும் கூறினான். “எனக்கு நீ கிடைக்க மாட்டேன்னு என் மேலயே கோவம்.. அத உன் மேல காட்டிட்டேன்.. சாரி டா.. உனக்கு தெரியுமா சகி, அன்னைக்கு நான் உன்ன நினைச்சுட்டே பைக்ல வந்தப்போ தான் உன்ன இடிச்சுட்டேன்” என்றான். அவனையே விழி விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தவளிடம், “என்ன கதையா சொல்றேன்... ஆஆஆஆன்னு பாத்துட்டே இருக்க... நான் சொன்னதுக்கு பதில் சொல்லுடி..” என்று செல்லமாகக் கடிந்து கொண்டான். “அப்பறம் பாக்கலாம், எனக்கு பசிக்குது... என்ன சமைச்ச” என்று அவனைத் தள்ளி விட்டுச் சமையல் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். “உன்னல்லாம்ம்ம்ம்... என்ன படுத்துறதுக்குன்னே வந்து சேந்திருக்கா, சரியான ராட்சசி” என்று அவளைச் செல்லமாகத் திட்டி விட்டு உணவை எடுத்து வைத்தான்.\nருத்ரன் அவளுக்கு உணவை ஊட்டி விட, அவள் சாப்பாட்டு மேசை மேல் ஏறி உட்கார்ந்து கொண்டு பாட்டி சொன்ன பொன்னியின் கதையை அவனிடம் கூறினாள். “இதெல்லாம் நீ நம்புறியா” என்று ருத்ரன் கேட்டதற்கு, “தெரியல ருத்ரா... ஆனா எனக்கு சில விஷயங்கள் மட்டும் புரியல... பொன்னி செத்து போய் அம்பது வருஷம் ஆச்சு, ஆனா எல்லா கொலையும் இந்த ஒரு வருஷமா தான நடக்குது.. அப்டியே பொன்னி தான் கொன்னானாலும் செத்தவங்கள்ல ரகு தவர யாரை பத்தியும் பேட் ரெகார்டஸ் இல்லையே.. அப்பறம் நீ இதுக்கு முன்னாடி இருந்தவங்க ஃபோட்டோஸ் காட்டுனியே, அதுக்கும் ரகுவோட பாடிக்கும் கொஞ்சம் வித்யாசம் இருந்த மாதிரி இருக்கு.. அப்பறம் இதுக்கு முன்னாடி இறந்த ஆறு கேஸ்ல டெட் பாடிஸ் எதுவுமே அந்த பெரிய வீட்ல இல்ல, அவங்க அவங்க இடத்துல தான் இருந்துச்சு.. ரகுவோடது மட்டும் அந்த வீட்ல கெடந்துச்சு.. மே பி என் ரிப்போர்ட்டர் மூள கொஞ்சம் ஓவரா திங்க் பண்ணுதோ என்னவோ... பட் எனக்கு தோணுறத சொன்னேன்” என்றாள். அவள் சொன்னது அனைத்தையும் கவனமாகக் கேட்டவனுக்கு ஏதோ பொறி தட்டியது. “பரவால்ல சகி... உனக்கும் கொஞ்சம் இருக்குன்னு ப்ரூவ் பண்ணிட்ட” என்று அவள் தலையைத் தட்டிக் காண்பித்தவனை முறைத்தவள், “போடா... உன்ட போய் சொன்னேன் பாரு...” என்று கோவித்துக் கொண்டாள். “சும்மா டி... என் செல்ல பொண்டாட்டி...” என்று அவள் மூக்கைத் திருகிக் கொஞ்சியவன், “சகி எனக்கு மதுரைல ஒரு முக்கியமான வேல இருக்கு.. உடனே போகணும் நான் உனக்கு நைட் கால் பண்றேன்.. பத்திரமா வீட்லயே இரு.. தனியா எங்கயும் போகாத” என்று கூறி, அவன் போகும் வழியில் சகியைப் பாட்டி வீட்டில் விட்டுச் சென்றான்.\nஅடுத்தநாள் அதிகாலை நான்கு மணி. ரோந்து பணியில் இருந்த அந்த ஊர் காவல் துறை அதிகாரி ஒருவர் அந்தப் பெரிய வீட்டு மரக்கிளையில் ஏதோ தொங்குவது போல் இருக்க, அருகில் சென்று டார்ச் வெளிச்சத்தில் அதைப் பார்த்து அதிர்ந்தார்.\nஅடுத்த அரை மணி நேரத்தில் சோலை குறிச்சி கிராமமே பரபரப்பாக அந்தப் பெரிய வீட்டின் முன் கூடி இருந்தது. காவல் துறை, தடயவியல் நிபுணர்கள், பல்வேறு ஊடகங்களும் இருந்தன. அதே மாதிரியான பிணம், அந்தப் பெரிய வீட்டின் ஒரு மரக்கிளையில் அதன் கால்கள் கட்டப்பட்டுத் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு இருந்தது. லட்சுவும் நிலாவும் சொல்லச் சொல்லக் கேட்காமல் அவர்களையும் தர தரவென்று இழுத்துக் கொண்டு அங்கு சென்றாள் சகி. அந்தப் பிணத்தை வெவ்வேறு கோணங்களில் தன் கேமராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, அங்கு ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருந்த அதிகாரி சொன்ன தகவல்களைக் குறிப்பெடுத்துக் கொண்டாள். அங்கு ருத்ரன் வந்திருக்கின்றனா என்று தேடி, அவன் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு வீடு திரும்பினாள்.\nவீட்டிற்கு வந்து ருத்ரனுக்கு அழைத்து அந்தக் கொலையைப் பற்றிக் கூறினாள். “நீ எங்க அங்க போன” என்று அவன் உறுமியதற்கு, “ஊர்ல எல்லாரும் தான் இருந்தாங்க.. நான் நிலா லட்சு கூடதான் போனேன்.. சும்மா சும்மா திட்டாத” என்று அவள் கோவித்துக் கொள்ள, “நான் உன்ன விட்டுட்டு இங்க இருக்கேன்ல, எனக்கு பயமா இருக்குமா அதான்.. என் செல்லம்ல...” என்று கொஞ்சினான். “சரி சரி... எப்போ வருவ” என்று அவன் உறுமியதற்கு, “ஊர்ல எல்லாரும் தான் இருந்தாங்க.. நான் நிலா லட்சு கூடதான் போனேன்.. சும்மா சும்மா திட்டாத” என்று அவள் கோவித்துக் கொள்ள, “நான் உன்ன விட்டுட்டு இங்க இருக்கேன்ல, எனக்கு பயமா இருக்குமா அதான்.. என் செல்லம்ல...” என்று கொஞ்சினான். “சரி சரி... எப்போ வருவ” என்று சகி கேட்டதற்கு, “நான் இப்போ வேற ஒரு முக்கியமான கேஸ் பாக்குறனால அத அந்த ஊரு இன்ஸ்பெக்டரே பாத்துக்குறாரு. சோ, நான் இனிமே அங்க அந்த கேஸ் சம்பந்தமா வர்றது டவுட் தான்...” என்று பதிலளித்தான். அந்தப் பதிலில் சற்று முகம் சுருங்கிய சகி, “அப்போ வர மாட்டியா” என்று சகி கேட்டதற்கு, “நான் இப்போ வேற ஒரு முக்கியமான கேஸ் பாக்குறனால அத அந்த ஊரு இன்ஸ்பெக்டரே பாத்துக்குறாரு. சோ, நான் இனிமே அங்க அந்த கேஸ் சம்பந்தமா வர்றது டவுட் தான்...” என்று பதிலளித்தான். அந்தப் பதிலில் சற்று முகம் சுருங்கிய சகி, “அப்போ வர மாட்டியா எனக்கு உன்ன பாக்கணும் போல இருக்கு...” என்றாள் சிறுபிள்ளை போல. “அந்த கேஸ் சம்பந்தமா வர்றது டவுட்ன்னு தான சொன்னேன், என் பொண்டாட்டிய பாக்க வர முடியாதுன்னா சொன்னேன்... எப்போ வரணும்னு சொல்லு” என்று சிரித்துக் கொண்டே கூறினான். “சும்மா... நீ எவ்ளோ பிஸியா இருப்பன்னு எனக்கு தெரியும்... இதுல இங்கயும் அங்கயும் வேற அலைய வேணாம்.. அப்போ அப்போ ஃபோன் மட்டும் பண்ணு” என்று சகி கூறியதற்கு, “சரிங்க மேடம்” என்று சிரித்துக் கொண்டான். சகி “ஓகே ருத்ரா... நான் வைக்கிறேன், டாட்டா...” என்றவுடன், “சகி ஒன் மினிட்... நேர்ல தான் சொல்ல மாட்ட... ஃபோன்லயாச்சு சொல்லேன்டி” என்றான் ஏக்கமாக. “வெவெவெவ... போடா.. பை” என்று அழைப்பைத் துண்டித்தாள். 'கொஞ்சமாச்சு மரியாதை இருக்கா பாரு.. எனக்கு வாய்ச்சது அவ்ளோதான்...' என்று தன்னவளை நினைத்துச் சிரித்துக் கொண்டு மீண்டும் தன் வேலையில் ஆழ்ந்தான் ருத்ரன்.\nஅன்றைய எல்லா ஊடகங்களிலும் சோலை குறிச்சியில் நடந்த கொலை, 'ப்ரேக்கிங் நியூஸ்'-ஆக வந்தது. 'மக்கள் சொல்வது போல் இது அந்தப் பெரிய வீட்டுப் பேயின் பலிகளா' என்று விவாதிக்கவும் தவறவில்லை. தோழியர் வீட்டிலிருந்து அவர்களுக்கு அழைத்து மதுரைக்குத் திரும்பும்படி கண்டிப்பாகக் கூறி விட்டனர். அவர்களும் நாளை ஒரு நாள் பொறுத்து, நாளை மறுநாள் கிளம்பி வருவதாக ஒப்புக் கொண்டனர்.\nஅன்று இரவு சகி இதுவரை தான் திரட்டிய செய்திகள், புகைப்படங்களை எல்லாம் ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தாள். அப்போது அவள் அரைக் கதவைத் தள்ளிக் கொண்டு வந்த தோழ���யர் இருவரும், அந்த மேசை முழுவதும் பரப்பி கிடந்த படங்களைப் பார்த்தனர். “ஹேய் சகி, இதெல்லாம் என்ன நீ இந்த கிராமத்தோட இயற்கைய பத்தி ஆர்ட்டிகிள் எழுதுறேன்னு தான சொன்ன...” என்று நிலா கேட்க, லட்சுவும் சகியை முறைத்துக் கொண்டிருந்தாள். மாட்டிக்கொண்ட குழந்தையாகத் திரு திருவென விழித்த சகி, வேறு வழியின்றி அவர்களிடம் தான் வந்த காரணத்தையும், ருத்ரன் தனக்கு உதவியதையும் மட்டும் கூறினாள். “ஓஓஓஓஓஓ.. ஒரு சாதாரண ரிப்போர்ட்டருக்கு ஹெல்ப் பண்ற அளவுக்கு ரொம்ப நல்ல அசிஸ்டன்ட் கமிஷனரோ நீ இந்த கிராமத்தோட இயற்கைய பத்தி ஆர்ட்டிகிள் எழுதுறேன்னு தான சொன்ன...” என்று நிலா கேட்க, லட்சுவும் சகியை முறைத்துக் கொண்டிருந்தாள். மாட்டிக்கொண்ட குழந்தையாகத் திரு திருவென விழித்த சகி, வேறு வழியின்றி அவர்களிடம் தான் வந்த காரணத்தையும், ருத்ரன் தனக்கு உதவியதையும் மட்டும் கூறினாள். “ஓஓஓஓஓஓ.. ஒரு சாதாரண ரிப்போர்ட்டருக்கு ஹெல்ப் பண்ற அளவுக்கு ரொம்ப நல்ல அசிஸ்டன்ட் கமிஷனரோ ஒழுங்கா எதையும் மறைக்காம சொல்லு...” என்று லட்சு விடாமல் கேட்க, சகி தானும் ருத்ரனும் ஒருவரையொருவர் விரும்புவதையும் கூறினாள்.\nஅதைக் கேட்ட நிலா, “அடி பாவி.. நமக்கு தெரியாம இவ்ளோ நடந்திருக்கு பாரேன் லட்சு.. சரியான அமுக்குனி... நம்மள கூட நம்பலாம், ஆனா இந்த சிங்கிள்ன்னு சொல்லிட்டு சுத்துறவங்கள நம்பவே கூடாது..” என்றதற்கு, “நான் அவன பாத்த அப்பறம் எப்போயாச்சு சிங்கிள் சிங்கிள்ன்னு சொல்லிக்கிட்டனா நீங்க ட்யூப் லைட்டா இருந்தா நான் என்னடி பண்றது...” என்றாள் சகி. “அடிங்க.. இதுல வேற எங்களையும் அந்த வீட்டுக்குள்ள கூட்டு போய் கொல்ல பாத்துருக்க... பிசாசு..” என்று அவளை மொத்தினாள் லட்சு. “அப்போ சூரிய அன்னைக்கு அதான் இருக்க சொன்னியா... அப்பறம் ஏதோ எங்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பாட்டி கிட்ட என்னன்னவோ புளுகி எங்களையெல்லாம் வெளிய கிளப்பி விட்டு, வேலைய பாத்திருக்க” என்று நிலா முறைத்து கொண்டே கேட்டதற்குத் தன் இரு தோள்களையும் குலுக்கி, “ம்ம்ம்.. டெபனெட்லி... டெபனெட்லி...” என்றாள் சகி. அவளை அடிக்கத் துரத்தி, மூன்று பேரும் மாடி முழுதும் ஓடிக் களைத்து மூச்சு வாங்கச் சிரித்தனர். சகி, “எங்க வீட்டுக்கோ சூரிக்கோ தெரிய வேணாம்... ப்ளீஸ் டா செல்லங்களா... ஊருக்கு போய் நானே சொல்லிக்கிறேன்” என���று கெஞ்சினாள். “அப்போ ட்ரீட் குடு” என்று கேட்டாள் நிலா. “ஆமா ஆமா... நீ பொய் சொல்லி இங்க வந்து வேல பாத்ததுக்கு ஒன்னு, அப்புறம் ருத்ரன் அண்ணாவ லவ் பண்றதுக்கு ஒன்னு... ரெண்டு ட்ரீட்...” என்று லட்சு கணக்கு கூற, “அப்பறம் அந்த வீட்ல பேய் கிட்ட உன்ன கோத்து விட்டு கொல்ல பாத்தாளே லட்சு, அதுக்கு ஒன்னு...” என்று எடுத்துக் கொடுத்தாள் நிலா. தலையில் அடித்துக் கொண்ட சகி, “எல்லாம் என் நேரம்.. தந்து தொலையுறேன் ட்ரீட் பைத்தியங்களா..” என்றாள். மூவரும் சிறிது நேரம் கலகலத்துவிட்டுத் தங்கள் காதலர்களோடு பேசச் சென்றனர்.\nதூக்கம் வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருந்த சகிக்குக் காலை நடந்த அந்தச் சம்பவம் சற்று குழப்பமாகவே இருந்தது. ருத்ரனிடம் கேட்கலாம் என்று தோன்ற, உடனே அலைபேசியை எடுத்து ருத்ரனின் எண்ணிற்கு அழைத்தாள். அவள் அழைப்பை ஏற்ற ருத்ரன், “என்னடி கொஞ்ச நேரம் முன்னாடிதான் பேசிட்டு வச்ச.. ஒரு வேள அத சொல்லப் போறியா” என்றான் ஆர்வமாக. “அதில்லடா.. இது வேற.. எனக்கு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.. ஏதோ இடிக்குது.. இதுவரைக்கும் நடந்த கொலைல எல்லாம் ஃபர்ஸ்ட் போலீஸ் அப்பறம் போலீஸ் சம்பந்தபட்ட சில டிபார்ட்மெண்ட்ஸ்ன்னு கொஞ்சம் பேரு தான் வருவாங்க. பட் இன்னைக்கு எப்டி இவ்ளோ மீடியா பீப்பிள் வந்தாங்க” என்றான் ஆர்வமாக. “அதில்லடா.. இது வேற.. எனக்கு ஒரே கன்ஃப்யூஷனா இருக்கு.. ஏதோ இடிக்குது.. இதுவரைக்கும் நடந்த கொலைல எல்லாம் ஃபர்ஸ்ட் போலீஸ் அப்பறம் போலீஸ் சம்பந்தபட்ட சில டிபார்ட்மெண்ட்ஸ்ன்னு கொஞ்சம் பேரு தான் வருவாங்க. பட் இன்னைக்கு எப்டி இவ்ளோ மீடியா பீப்பிள் வந்தாங்க அதுவும் காலங்காத்தால நாலு மணிக்கே. அவ்ளோ சீக்ரம் அவங்களுக்கு யாரு தகவல் சொல்லிருப்பாங்க அதுவும் காலங்காத்தால நாலு மணிக்கே. அவ்ளோ சீக்ரம் அவங்களுக்கு யாரு தகவல் சொல்லிருப்பாங்க எப்போயும் யாராச்சு ஊர் மக்கள் பாப்பாங்க, பட் இந்த தடவ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தான் பாத்திருக்காரு, அப்போ அந்த விஷயம் கான்ஃபிடென்ஷியலா இல்லாம எப்டி வெளிய லீக் ஆச்சு எப்போயும் யாராச்சு ஊர் மக்கள் பாப்பாங்க, பட் இந்த தடவ ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் தான் பாத்திருக்காரு, அப்போ அந்த விஷயம் கான்ஃபிடென்ஷியலா இல்லாம எப்டி வெளிய லீக் ஆச்சு” என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள் சகி. அதைக் கேட்டுக் கட���ப்பான ருத்ரன், “அடியே நைட் மூனு மணி ஆகுதுடி... எதோ ஆசையா சொல்ல போறன்னு ஃபோன எடுத்தா, நொய்யி நொய்யின்னு கேள்வியா கேக்குற... உன்ன கட்டிக்கிட்டு என்ன பாடு பட போறனோ... இனிமேல் அதுல கன்ஃப்யூஷன், இதுல கன்ஃப்யூஷன்னு ஃபோன் பண்ண, தோல உரிச்சிருவேன்... ஃபோன வைடி...” என்று பொறிந்து விட்டு அழைப்பைத் துண்டித்தான். 'ப்பே... சிடு மூஞ்சி... இதுக்கு போய் கால் பண்ணோம் பாரு, நம்மள சொல்லணும்...' என்று அலைபேசியில் இருந்த அவனது படத்திற்கு இரண்டு அடி வைத்தாள்.\nமறுபடியும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவளுக்கு மேலும் ஒரு சந்தேகம் எழுந்தது. இதனை பேர் வந்தும் ஏன் ருத்ரன் வரவில்லை இதை விட என்ன முக்கியமான வேலையாக இருக்கும் இதை விட என்ன முக்கியமான வேலையாக இருக்கும் நம்மிடம் எதுவும் மறைகின்றானோ இல்லை, நாம் தான் அளவுக்கு மீறி கற்பனை செய்து கொள்கிறோமோ நம்மிடம் எதுவும் மறைகின்றானோ இல்லை, நாம் தான் அளவுக்கு மீறி கற்பனை செய்து கொள்கிறோமோ என்று வெகு நேரம் யோசித்துக் கொண்டே கண்ணயர்ந்தாள்.\nசகியின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா\nஅன்று அதிகாலையே தோழியர் மூவரும் பாட்டியிடம் விடை பெற்று மதுரை வந்து சேர்ந்தனர். சகி சாப்பிட்டுக் கிளம்பி, அலுவலகம் செல்லத் தயாரானாள். கீழே இறங்கி வந்தவளிடம் பத்மா, “சகி நீ கேட்ட டைம் முடிஞ்சுது. வாசு மாமா கொண்டு வந்த வரன், JP அண்ணா சொன்ன பையன் ரெண்டு பேரு ஜாதகமும் உன் ஜாதகத்தோட பொருந்துது. நீ யாருன்னு செலக்ட் பண்ணா, மேற்கொண்டு பேசலாம்” என்று அவளிடம் இரு புகைப்படங்களை நீட்டினார். “உங்களுக்கு இந்த சிரமமே வேண்டாம் மா... நானே ஒருத்தர செலக்ட் பண்ணிட்டேன்” என்று தன் காதல் விவகாரத்தை வீட்டில் பட்டெனப் போட்டுடைக்க, நடராஜன் சிரித்தார் என்றால், சூர்யா அதிர்ந்தான். “என்னடி சொல்ற... யாரு அது வேலைக்கு போறேன் போறேன்னு இத தான் செய்றியா வேலைக்கு போறேன் போறேன்னு இத தான் செய்றியா என்னங்க, அவ என்ன சொல்றா... நீங்க சிரிச்சுட்டு உக்காந்திருக்கிங்க” என்று பதற ஆரம்பித்தார். “பத்மா... கொஞ்சம் இரு... இப்போ உனக்கு அவ கல்யாணம் பண்ணிக்கணுமா, இல்ல நீ பாத்த பையன தான் கல்யாணம் பண்ணிக்கணுமா என்னங்க, அவ என்ன சொல்றா... நீங்க சிரிச்சுட்டு உக்காந்திருக்கிங்க” என்று பதற ஆரம்பித்தார். “பத்மா... கொஞ்சம் இரு... இப்போ உனக்கு அவ கல்யாணம் பண���ணிக்கணுமா, இல்ல நீ பாத்த பையன தான் கல்யாணம் பண்ணிக்கணுமா” என்று நடராஜன் கேட்டதும் பத்மா வாயை மூடிக் கொண்டார்.\nசகியிடம் திரும்பிய நடராஜன், “சொல்லு குட்டிமா, யாரு அவர் உனக்கு எப்டி தெரியும்” என்று கேட்டார். “மதுரை அசிஸ்டன்ட் கமிஷ்னர் ருத்ரன். நான் சோலை குறிச்சிக்கு வெகேஷன் போகல... அங்க நடந்த கொலைகள பத்தி ஆர்டிகிள் எழுத போனேன். அப்போ பழக்கம். ரொம்ப நல்லவர் பா... எனக்கு வர போறவன் எப்டிலாம் இருக்கனும்ன்னு நினைச்சனோ அப்டியே இருக்காரு பா... நீங்கல்லாம் அவர்கூட பேசி பாருங்க, உங்களுக்கும் கண்டிப்பா புடிக்கும் பா...” என்று தன் செல்லத் தந்தையின் கைகளைப் பிடித்துக் கொண்டு சொன்னாள். காவல் துறை அதிகாரி என்ற வார்த்தையிலேயே நடராஜன் மனதில் ருத்ரன் உயர்ந்து விட, தன் செல்ல மகளின் மனதையே கவர்ந்திருக்கிறான் என்றால், அவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். அதற்குள் JP-யிடம் இருந்து, தொலைக்காட்சியில் செய்திகள் பார்க்கச் சொல்லி அழைப்பு வர, தொலைக்காட்சியை உயிர்ப்பித்தாள் சகி.\nஅனைத்து செய்தி அலைவரிசைகளும் சோலை குறிச்சி கொலைகள் பற்றிய செய்தியைத் தான் ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. “சோலை குறிச்சி மர்மங்கள் அம்பலம் - மனித உடல் உறுப்புகளைத் திருடும் மாபெரும் மருத்துவ மோசடி. வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார் மதுரையின் வெற்றி நாயகன், ருத்ரன் ஐ.பி.ஸ்” என்று மீண்டும் மீண்டும் அதே செய்தித் தொகுப்பை விளக்கிக் கொண்டிருந்தனர். அந்த ஊரில் இதுவரை மர்மமான முறையில் கொல்லப்பட்டவர்களின் உடல் உறுப்புகளைத் திருடிக் கடத்தப்பட்டதாகவும், மதுரை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரும், பிரேத பரிசோதனைக் குழுவும் இதற்க்கு உடந்தை எனவும், செய்திகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தன. ஒரு வருடமாக மூடியிருந்த இந்த மர்மத்தை, வந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த, மதுரையின் அசிஸ்டன்ட் கமிஷ்னர் ருத்ரன் ஐ.பி.ஸ்-இற்குப் பிரதமர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று ஒவ்வொருவரின் வாழ்த்துச் செய்திகளும் திரையின் கீழ்ப் பகுதியில் ஓடிக் கொண்டு இருந்தன.\nசிறிது நேரத்தில் திரையில் ருத்ரன் வந்தான். அவனை முதல் முறையாக காக்கிச் சீருடையில் பார்க���கும் சகி விழி விரித்தாள். 'போலீஸ் யூனிஃபார்ம்ல என் ருத்ரா எவ்ளோ கம்பீரமா இருக்கான்' என்று மனதிற்குள் பெருமைப்பட்டுக் கொண்டாள். தேசிய ஊடகங்கள் முதல் மதுரையின் சின்னச் சின்ன ஊடகங்கள் வரை அனைத்து மைக்களும் அவன் முன்னே வைக்கப் பட்டிருந்தன. ருத்ரன் பேச ஆரம்பித்தான். “இந்த மெடிக்கல் மாஃபியா ஒரு வருஷமா மதுரைல நடந்துட்டு வருது. சோலை குறிச்சில பேசப்பட்ற பேய்க் கதைய சாதகமா பயன்படுத்தி இத பண்ணிருக்காங்க. இன்னைக்கு தான் சம்பந்தப்பட்டவங்கள அரெஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருக்கோம். அவங்க வாக்கு மூலங்களோட சீக்ரம் கோர்ட்ல ப்ரட்யூஸ் பண்ணுவோம். மேலும் இந்த கேஸ்ல எனக்கு உதவி செஞ்சு, முக்கியமான க்ளூஸ் குடுத்த 'உங்கள் தமிழகம்' பத்திரிக்கை ரிப்போர்ட்டர் சக்திக்கு நன்றி. சின்ன பொண்ணா இருந்தாலும் கொஞ்சம் கூட பயம் இல்லாம இந்த கேஸ்ல இன்வால்வ் ஆனாங்க. எனது பாராட்டுக்கள்... நிறைய வேலைகள் இருக்கு.. நோ மோர் க்வெஸ்டின்ஸ் ப்ளீஸ்” என்று கூறி அவன் அலுவலகத்துக்குள் சென்றுவிட்டான்.\nசகி அவன் தன் பெயரைச் சொல்லுவான் என்று துளியும் எதிர் பார்க்கவில்லை. தன் மகளின் பெயரைச் சொல்லும்போது அவன் முகத்தில் தோன்றிய சந்தோஷத்தைக் குறித்துக் கொண்டார் நடராஜன். இதுவரை சமாதானம் அடையாத பத்மாவோ, “என் மாப்பிள்ளைய பாத்தா சுத்தி போட சொல்லுடி... ஊரு கண்ணு எல்லாம் அவர் மேல தான் இருக்கு..” என்று கூறிப் பச்சைக் கொடி காட்டினார். “ஓஓஓஓஹோ.. இப்போ மட்டும் உன்ன்ன் மாப்பிள்ளையா...” என்று 'உன்'-இல் அழுத்தம் கொடுத்துச் சொன்னாள் சகி. அதைக் கேட்டுச் சிரித்த நடராஜன், “மாப்பிள்ள இன்னைக்கு பிஸியா இருப்பாரு... நாளைக்கு ஈவினிங் வீட்டுக்கு வரச் சொல்லுமா... பேசலாம்” என்றார். சந்தோஷமாகத் தலையை ஆட்டிய சகியின் தலையில் கொட்டிய சூர்யா, “இதுக்கு தான் என்ன அங்க தங்க வச்சியாடி... நான் கூட நம்ம தங்கச்சிக்கு நம்ம மேல அவ்ளோ பாசமான்னு அசந்து போய்ட்டேன்” என்றான். தலையைத் தேய்த்துக்கொண்டே அவனை, 'இருடா உனக்கு இருக்கு...' என்று பார்த்த சகி, “ஏன் மா... ஜஸ்ட் ஒரு மாசமா லவ் பண்ற என்ன இந்த நோண்டு நோண்டுறியே, உன் சீமந்த புத்ரன் ஏழு வருஷமா லவ் பண்ணிட்ருக்கான். அத மொதல்ல கவனி...” என்று தன் பணியைச் செவ்வனே செய்து முடித்தாள் சகி.\nசூர்யாவின் பக்கம் திரும்பிய பத்மா, “ஏன்டா நீயுமாடா யாருடா சொல்லு...” என்றார். சகியை முறைத்த சூர்யா, தானும் நிலாவும் விரும்புவதைச் சொல்லி முடித்து, “சகி இருக்கும் போது எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்க தோனல மா.. அதான் இவளுக்கு கல்யாணம் முடிவானதும் சொல்லலாம்ன்னு இருந்தேன்” என்று மன்னிப்புக் கூறினான். “அவ்ளோ பாசக்காரனாடா நீ யாருடா சொல்லு...” என்றார். சகியை முறைத்த சூர்யா, தானும் நிலாவும் விரும்புவதைச் சொல்லி முடித்து, “சகி இருக்கும் போது எனக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்க தோனல மா.. அதான் இவளுக்கு கல்யாணம் முடிவானதும் சொல்லலாம்ன்னு இருந்தேன்” என்று மன்னிப்புக் கூறினான். “அவ்ளோ பாசக்காரனாடா நீ” என்ற சகியின் காதைத் திருகியவன், “ஏன்டி, நானே நேரம் பாத்து சொல்லிருக்க மாட்டனா... எதுக்கு மாட்டி விட்ட..” என்றான். “ஆமா நல்லா பாத்தியே நேரம் ஏழு வருஷமா... நீயெல்லாம் ஒரு லாயர்... போடா” என்று பதில் கொடுத்தாள். “இன்னும் இந்த வீட்ல எனக்கு தெரியாம என்னலாம் திருட்டுத்தனம் நடக்குது” என்ற சகியின் காதைத் திருகியவன், “ஏன்டி, நானே நேரம் பாத்து சொல்லிருக்க மாட்டனா... எதுக்கு மாட்டி விட்ட..” என்றான். “ஆமா நல்லா பாத்தியே நேரம் ஏழு வருஷமா... நீயெல்லாம் ஒரு லாயர்... போடா” என்று பதில் கொடுத்தாள். “இன்னும் இந்த வீட்ல எனக்கு தெரியாம என்னலாம் திருட்டுத்தனம் நடக்குது எல்லாத்தையும் இப்போவே சொல்லிருங்க” என்று புலம்பினார் பத்மா. “எங்க மேட்டர் அவ்ளோ தான் மா. எதுக்கும் அப்பாவ விசாரி... கடைல உக்காந்து எப்போ பாரு ஒரே வாட்ஸாப் ஃபேஸ்புக் தான்” என்று நடராஜனை இழுத்து விட்டான் சூர்யா. அவர் சூர்யாவிடம், \"டேய்... உனக்கு நான் என்னடா பாவம் பண்ணேன்...\" என்றுவிட்டு, அவரை முறைத்துக் கொண்டிருந்த பத்மாவைப் பார்த்து, “பத்தும்மா, அப்டிலாம் எதுவும் இல்லமா.. உன்ன விட அழகா எனக்கு யாரு கிடைப்பா சொல்லு...” என்று ஒரு பெரிய ஐஸ் கட்டியைப் பத்மா தலையின் மீது ஏற்றித் தப்பித்துக் கொண்டார்.\nசகி அன்று அலுவலகம் சென்றதும் அவளுக்குப் பாராட்டுக்கள் குவிந்தன. JP மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டார். மேலும், “உங்க அப்பா சொன்னான்மா... ருத்ரன் நல்ல சாய்ஸ்.. கங்க்ராட்ஸ்.. ஒரு நாள் வீட்டுக்கு கூட்டிட்டு வா உன் ஆள..” என்று அவள் தலையைப் பாசத்துடன் வருடினார். “தேங்க்ஸ் அங்கிள்... கண்டிப்பா வர்றோம்” என்றாள் சிரித்துக் கொண்டே. எல்லோரிடமும் பாராட்டுக்களைப் பெற்றுவிட்டு ருத்ரனுக்கு அழைத்து, “AC சார்... ஒரே நாள்ல ஹீரோ ஆகிட்டிங்க... எங்களல்லாம் ஞாபகம் இருக்கா” என்றாள். “என்னடி கொழுப்பா... நாளைக்கு நேர்ல பேசிக்கிறேன் உன்ன..” என்று நாளைக் காலை அவள் வரவேண்டிய இடத்தைச் சொன்னான். “சும்மா டா... கங்க்ராட்ஸ்.. நாளைக்கு மீட் பண்லாம்.. நானும் ஒரு முக்கியமான விஷயம் பத்தி பேசணும்” என்று அழைப்பைத் துண்டித்தாள்.\nசூர்யா நிலாவைத் தான் விரும்புகிறான் என்று அறிந்த பெற்றோர் நிம்மதி அடைந்தனர். அன்று மாலையே அருணாச்சலம்-ஈஸ்வரியிடம் பேசிச் சூர்யாவிற்கும் நிலாவிற்கும் உறுதி செய்தனர். பின் மூவரின் பெற்றோரும் ஒன்றாய் அமர்ந்து பேசி, ருத்ரன் வீட்டில் பேசிவிட்டு மூன்று திருமணங்களையும் ஒன்றாய் நடத்த முடிவு செய்தனர்.\nஅந்தப் பெரிய வீட்டில் இருக்கும் 'அவள்' யார்\n (அடுத்த நிழலில் முற்று பெறும்)\nஅடுத்த நாள் ருத்ரனைப் பார்க்கப் போகும் மகிழ்ச்சியில் சகிக்குத் தூக்கமே வரவில்லை. வெகு நேரம் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தவள், அதிகாலையில் தான் கண்ணயர்ந்தாள். காலை அலாரம் சத்தம் கேட்டு உற்சாகமாய் எழுந்தவள், கட கடவெனக் கிளம்பி ருத்ரன் வரச் சொன்ன உணவகத்திற்குச் சென்றாள். ருத்ரன் அவளுக்காக அங்கு காத்திருந்தான். இருவரும் காலை உணவு உண்டு முடித்த பின் ருத்ரன் தன் வண்டியைக் கிளப்ப, சகி, “எங்க போறோம்” என்று கேட்டாள். “பாக்கத்தன போற இரு...” என்றான். வண்டி நெடுஞ்சாலையில் சீறிப் பாய ருத்ரனைப் பின்னிருந்து அணைத்து, அவன் வலிய தோளின் மீது தன் முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் வளவளத்துக் கொண்டே வந்தாள் சகி. ருத்ரனுக்குத் தான் பேச்சே வரவில்லை. சகி இதற்க்கு முன் அவனோடு வண்டியில் வந்திருக்கிறாள் தான், ஆனால் அவள் அவனை இப்படி உரிமையோடு அணைத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சகியோ, “வாய திறக்குறானா பாரு.... சரியான ஊமக்கொட்டான்” என்று சத்தமாக மூணுமுணுத்தாள். அதற்கு அவன், “ஒரு முப்பது வருஷ ப்ரம்மச்சாரிய, ஒரு அழகான பொண்ணு இப்டி இறுக்கமா கட்டி புடிச்சுட்டு வந்தா, எப்டி பேச்சு வரும்” என்று கேட்டாள். “பாக்கத்தன போற இரு...” என்றான். வண்டி நெடுஞ்சாலையில் சீறிப் பாய ருத்ரனைப் பின்னிருந்து அணைத்து, அவன் வலிய தோளின் மீது தன் முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் வளவளத்துக் க��ண்டே வந்தாள் சகி. ருத்ரனுக்குத் தான் பேச்சே வரவில்லை. சகி இதற்க்கு முன் அவனோடு வண்டியில் வந்திருக்கிறாள் தான், ஆனால் அவள் அவனை இப்படி உரிமையோடு அணைத்துக் கொண்டது இதுவே முதல் முறை. சகியோ, “வாய திறக்குறானா பாரு.... சரியான ஊமக்கொட்டான்” என்று சத்தமாக மூணுமுணுத்தாள். அதற்கு அவன், “ஒரு முப்பது வருஷ ப்ரம்மச்சாரிய, ஒரு அழகான பொண்ணு இப்டி இறுக்கமா கட்டி புடிச்சுட்டு வந்தா, எப்டி பேச்சு வரும்” என்றான். அதைக் கேட்ட சகியை வெட்கம் ஆட்கொள்ள, அவனிடம் இருந்து விலகப் போக, அவள் கைகளைப் பற்றி இழுத்து மீண்டும் தன் மேல் சாய்த்துக் கொண்டான்.\nவண்டி செல்லும் பாதையில் இருந்தே அவன் சோலை குறிச்சிக்குத் தான் செல்கிறான் என்று புரிந்து கொண்டாள் சகி. ருத்ரன், சோலை குறிச்சி பெரிய வீட்டின் வெளியே இருந்த பாதையில் வண்டியை நிறுத்தினான். அங்கு ஆள் நடமாட்டமே இல்லை. வண்டியில் இருந்து சகியை இறங்கச் சொல்லித் தானும் இறங்கித் தன் வண்டியின் மேல் சாய்த்து நின்றான். “இங்க எதுக்கு வந்திருக்கோம் ருத்ரா” என்று கேட்டாள் சகி. “இதுக்காக தான நம்ம ரெண்டு பேருமே இந்த ஊருக்கு வந்தோம்... க்ளோஸ் ஆனோம்.. அப்போ இங்க வரும் போதுலாம் உன் கூட இப்டி ரிலாக்ஸ்டா பேச முடிஞ்சது இல்ல.. அதான் இப்போ உன்ன இங்க கூப்டு வரணும்ன்னு தோணுச்சு” என்று சகியை அருகில் இழுத்து, அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டான். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து வயல்களையும் தென்னந்தோப்பையும் பார்த்துக் கொண்டிருந்தனர். “சொல்லு எதோ முக்கியமான விஷயம் பேசணும்னெனு சொன்னியே” என்று மௌனத்தைக் கலைதான் ருத்ரன். “ஹ்ம்ம்... அந்த மெடிக்கல் மாஃபியா...” என்று அவள் ஆரம்பித்தவுடன் கடுப்பாகி எழப் போனவனை, “என்னாச்சு” என்று அவன் கையைப் பற்றித் தடுத்தாள் சகி. “பின்ன என்னடி... இதான் அந்த முக்கியமான விஷயமா” என்று கேட்டாள் சகி. “இதுக்காக தான நம்ம ரெண்டு பேருமே இந்த ஊருக்கு வந்தோம்... க்ளோஸ் ஆனோம்.. அப்போ இங்க வரும் போதுலாம் உன் கூட இப்டி ரிலாக்ஸ்டா பேச முடிஞ்சது இல்ல.. அதான் இப்போ உன்ன இங்க கூப்டு வரணும்ன்னு தோணுச்சு” என்று சகியை அருகில் இழுத்து, அவள் தோள் மீது கை போட்டுக் கொண்டான். சிறிது நேரம் அப்படியே அமர்ந்து வயல்களையும் தென்னந்தோப்பையும் பார்த்துக் கொண்டிருந்தனர். “சொல்லு எதோ முக்கியமான விஷயம் பேசணும்னெனு சொன்னியே” என்று மௌனத்தைக் கலைதான் ருத்ரன். “ஹ்ம்ம்... அந்த மெடிக்கல் மாஃபியா...” என்று அவள் ஆரம்பித்தவுடன் கடுப்பாகி எழப் போனவனை, “என்னாச்சு” என்று அவன் கையைப் பற்றித் தடுத்தாள் சகி. “பின்ன என்னடி... இதான் அந்த முக்கியமான விஷயமா நீ லவ்வ சொல்லுவேன்னு எதிர்பாத்து நைட்டெல்லாம் தூக்கம் வராம, எப்படா விடியும்ன்னு எந்திச்சு வந்தா, நீ என்னத்தையோ பேசுற” என்று கடிந்து கொண்டான் ருத்ரன். சகி “சும்மா, உன்ன கோவப் படுத்தி பாக்கலாம்ன்னு தான்... சாரி சாரி..\" என்று அவன் தோள் மேல் சாய்ந்து கொண்டாள்.\n“அப்பறம் சொல்லு... நெக்ஸ்ட் என்ன ப்ளான் உன் லைஃப்ல” என்று கேட்ட ருத்ரனிடம், “நெக்ஸ்ட் என்ன கல்யாணம் தான். ஒன் இயரா வீட்ல பாத்து ரெண்டு பேர ஃபைனலைஸ் பண்ணி வச்சிருந்தாங்க... அதுல ஒருத்தன் அமெரிக்கால இருக்கான்.. நான் தான் சோலை குறிச்சி போயிட்டு வந்து சொல்றேன்னு சொன்னேன்.. நேத்து கேட்டதுக்கு கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன்” என்று சகி சொன்னதும், அவளை விட்டு விலகி அமர்ந்த ருத்ரனின் முகத்தில் இறுக்கமும் கோவமும் போட்டி போட்டன. “இத மொதலையே சொல்லி தொலஞ்சிருந்தா நான் பாட்டுக்கு என் வேலைய பாத்துட்டு போயிருப்பேன்.. இப்போ புரியுதுடி லவ்ன்னு சொல்லாமயே சேஃப் சைடுல இருந்துகிட்ட.. நான் தான் பைத்தியக்காரன் மாதிரி உன்ன பத்தி வீட்லலாம் சொல்லி... ச்ச...” என்று கோவமாகக் கத்தினான் ருத்ரன். சகி மிகவும் கடினப்பட்டுத் தன் சிரிப்பை அடக்கிக்கொண்டே, “வீட்ல பையன்லாம் பாத்தாங்க... என்ன பண்றது, எனக்கு இந்த சிடு மூஞ்சிய தான் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்.. இன்னைக்கு ஈவினிங் வீட்டுக்கு கூப்டு வர சொன்னாங்க” என்று பொய்யாகச் சலித்துக் கொண்டு தன் தோளால் அவன் தோளை இடித்தாள். அவள் சொன்னதன் அர்த்தம் சில நொடிகள் கழித்தே அவனுக்கு விளங்க, அவன் மனம் துள்ளிக் குதித்தது. இருப்பினும் அதை வெளியே காட்டாமல், “அப்டி ஒன்னும் நீ சலிச்சுக்கிட்டு என்ன கல்யாணம் பண்ணிக்க வேணாம்... அந்த அமெரிக்காகாரனையே கட்டிக்கோ போ” என்றான். அதற்குச் சற்றும் அசராத சகி, “சரி விடு.. நீயே சொல்லிட்ட, அவனையே ஓகே பண்ணிட்றேன்... கொஞ்சம் இரு, இப்போவே அப்பாக்கு கால் பண்ணி சொல்லிடறேன்.. அப்பறம் அவசரப்பட்டு அந்த பையன வேண்டாம்ன்னு சொல்லிற போறாங்க” என்று தன் பையில் இருந���து அலைபேசியை எடுக்கப் போனாள். “அடிங்க... உனக்கு வாய் கொழுப்பு கூடிட்டே போகுது... இனிமேல் சும்மா விட கூடாது” என்று அவளை இழுத்து அணைத்து அவள் இதழ்களில் இதழ் பதித்தான். சில நிமிடங்களுக்கு நிலைத்த அந்தச் சிறையில் இருந்து ருத்ரன் அவளை மெல்ல விடுவித்தான். சகிக்கு அவன் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வெட்கம் பிடுங்கித் தள்ள, அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். சிறிது நேரம் கழித்து நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்து, “லவ் யு ருத்ரா... லவ் யு சோ மச்” என்று எம்பி அவன் கன்னத்தில் இதழ் ஒற்றினாள். “லவ் யு டூ செல்லம்.. எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா” என்று அவளை அணைத்துக் கொண்டான். “இத ஃபர்ஸ்டே சொன்னா கொறஞ்சா போய்டுவ... அதுக்குள்ள அமெரிக்கா.. அது இதுன்னு.. மனுஷன கடுபேத்தி பாக்குறதுல அவ்ளோ சந்தோசம்” என்று அவள் தலையில் கொட்டினான். “நீ மட்டும் என்னடா.. எதோ நான் யாரோங்ற மாதிரி, 'உன் லைஃப்ல அடுத்து என்ன பிளான்'ன்னு கேக்குற... அதான் உன்னையும் கடுப்பேத்துனேன்” என்று அவன் மார்பில் செல்லமாகக் குத்தினாள் சகி. “ஹா ஹா கண்டு புடிச்சுட்டியா... சரி விடு” என்று அவளைச் சமாதானப் படுத்தினான் ருத்ரன்.\nசகி, “ருத்ரா நான் ஒன்னு கேப்பேன், கோச்சுக்க கூடாது... எனக்கு அது தெரியாம தலையே வெடிச்சிரும்” என்று ஆரம்பித்தவளை மறித்த ருத்ரன், “நீ என்ன கேக்க போறேன்னு எனக்கு தெரியும்.. அந்த மாஃபியா பத்தி தான” என்றதும் தயங்கிய படியே ஆம் என்று தலையை ஆட்டினாள். “என் ஆர்வக்கோளாறு ரிப்போர்ட்டர் என்ன நினைப்பான்னு எனக்கு தெரியாதா என்ன...” என்றவரிடம், “இல்ல நியூஸ்ல நான் உனக்கு எதோ முக்கியமான க்ளூஸ் குடுத்து ஹெல்ப் பண்ணேன்னு சொன்னியே, அதான்..” என்று தன் மனதில் அரித்துக் கொண்டிருந்ததைக் கூறினாள். “ஹ்ம்ம் சொல்றேன்... பட் இப்போ நான் இத சொல்லப் போறது என் பொண்டாட்டி கிட்ட, ரிப்போர்ட்டர் கிட்ட இல்ல... போலீஸ் சைடுல இருந்து அஃபிஷியலா நியூஸ் வர்ற வர, இத வெளிய யார்கிட்டயும் சொல்ல கூடாது” என்று அவளிடம் சம்மதம் வாங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தான்.\n“எனக்கும் ஃபர்ஸ்ட் இந்த கொலைகள பத்தி எதுவும் புரியல. போஸ்ட்மார்டெம் ரிபோர்ட்ஸும் ஒரே மாதிரி இருந்தது ரொம்பவே குழப்பமா இருந்துச்சு. ரொம்ப கஷ்டப்பட்டு யோசிச்சப்போ எனக்கு கிடைச்ச ஒரே க்ளூ அந்த கொலைகளுக்கு நடுல இருந���த டைம் கேப்ஸ் தான். ஒவ்வொரு கொலைக்கு நடுவுலயும் கரெக்ட்டா ஃபார்ட்டி ஃபைவ் டேஸ் கேப் இருந்துச்சு. பட் அந்த ஃபாரினர் கொலைக்கும் ரகு கொலைக்கும் நடுவுல அப்டி இல்ல... ரொம்ப ஏர்லியராவே நடந்திருச்சு... அப்போ மறுபடியும் குழம்பிடுச்சு. கிடைச்ச ஒரு க்ளூவும் வேஸ்ட்ன்னு நான் உக்காந்திருக்கும் போதுதான், நீ எனக்கு ஹெல்ப் பண்ண. அன்னைக்கு பாட்டி சொன்னாங்கன்னு ஒரு பேய் கத சொல்லிட்டு, அதோட உன் மனசுல இருக்க சில விஷயங்கள சொன்ன,ய, ஞாபகம் இருக்கா அம்பது வருஷமா கொல்லாத பேய், திடீர்னு ஒன் இயரா ஏன் கொல்லணும்.. அப்பறம் மத்த பாடீஸ்க்கும் ரகு பாடீக்கும் எதோ டிஃபரென்ஸ் இருக்குன்னு நீ கேட்டதுல்லாம் தான் எனக்கு பெரிய க்ளூஸ்ஸா இருந்துச்சு. ஒன் இயரா இந்த ஊர சுத்தி என்ன மாறிருக்குன்னு யோசிச்சேன்... மதுரை கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல ஒன் இயர் முன்னாடி தான் புது டீன் ஜாய்ன் பண்ணிருந்தாரு... அவர பத்தி அவர் வேல செஞ்ச மத்த ஊர்ல விசாரிச்சப்போ கொஞ்சம் தப்பா இருந்துச்சு. ரகுவோட பாடிய இன்னோரு தெரிஞ்ச டாக்டர் கிட்ட சீக்ரெட்டா ரீ-போஸ்ட்மார்டெம் பண்ண சொன்னப்போ அவன யாரோ கழுத்த நெருச்சு கொன்னுருக்காங்கன்னு தெரிஞ்சுது. அந்த ஃபாரினரோட பாடீய இந்த கேஸ் முடியுற வரை யாருக்கும் தெரியாம பாதுகாப்பா ப்ரிசர்வ் பண்ணி வச்சிருந்தனால, அதையும் அந்த டாக்டர் கிட்ட ரீ-போஸ்ட்மார்டெம்க்கு குடுத்தோம். அப்போ அந்த பாடீல சில ஆர்கன்ஸ் லைக், கிட்னி, லிவர், அப்பறம் கொஞ்சம் போன்ஸ் இதெல்லாம் இல்லன்னு தெரிய வந்துச்சு. சோ, அப்போவே அந்த கவர்மென்ட் ஹாஸ்பிடல் போஸ்ட்மார்டெம் டீம் தான் காரணம்ன்னு கன்ஃபார்ம் ஆயிடுச்சு. பட், கையும் களவுமா புடிக்கும்ன்னு, அன்னைக்கு தூக்கு போட்டு சூசைட் பண்ணிக்கிட்டவன் ஒருத்தன் பாடீய அந்த வீட்ல நைட்டோட நைட்டா தொங்கவிட்டோம். நாங்க எதிர் பாத்தபடியே போஸ்ட்மார்டெம் ரிப்போர்ட் சேம்மா வந்துச்சு, புடிச்சுட்டோம். நீ சொன்னது மாதிரி ரகுவ தவர மத்த பாடீஸ்லாம் அவங்க அவங்க எடத்துல போட்டதுக்கு காரணம், பேயோட பலின்னு பேச பட்டாலும், அந்த பெரிய வீட்டு மேல போலீஸோட கவனமோ மீடியாவோட கவனமோ திரும்ப கூடாதுன்னு தான். அதான் லாஸ்ட்டா நாங்க அங்க பாடீய தொங்க விட்டப்போ, நாங்களே மீடியாக்கும் இன்ஃபார்ம் பண்ணோம். அரெஸ்ட் பண்ணவங்கள விசாரிச்சப்போ, ரஷ்யால இருந��த ஒரு கும்பலோட அந்த டீன் டீல் பேசிருக்காருன்னு தெரிஞ்சுது. அந்த நாட்டுல இருந்து பாடீ பார்ட்ஸ் தேவ பட்ற பேஷண்ட்ஸ, இங்க டார்கெட் பண்ற விக்டிமோட மேட்ச் ஆகுரவங்களா பாத்து செலக்ட் பண்ணி, ஃபார்ட்டி ஃபைவ் டேஸ் கேப்ல இங்க கூப்டு வந்து, இங்க எடுக்குற பாடீ பார்ட்ஸ் வச்சு ஆப்பரேட் பண்ணிட்றாங்க. செத்தவங்க எல்லாருமே எதோ ஒரு வகைல மதுரை ஹாஸ்பிடல்ல ட்ரீட்மென்ட் எடுத்தவங்க தான்.. சோ, ப்ளட் குரூப்ப வச்சு அதுக்கு மேட்ச் ஆகுற மாதிரி பேஷண்ட்ஸ செலக்ட் பண்ணிகிட்டாங்க. கொல்றதுக்கு ஒரு விதமான ரஷ்யன் கம்பனி ட்ரக்க (Drug) இஞ்செக்ட் பண்ணிருக்காங்க... அது கொல்றது மட்டும் இல்லாம, செத்ததுக்கு அப்பறமும் ஒருத்தரோட ஆர்கன்ஸ ஒன் டே வரைக்கும் கெடாம ப்ரிசர்வ் பண்ணும்... சோ, போஸ்ட்மார்டெம்க்கு பாடீ வரும்போது, ஆப்பரேட் பண்ணி ஆர்கன்ஸ எடுத்துக்குறாங்க... பேயோட பலின்னு காட்ட, அந்த வீட்ட சுத்தி ஒரு பொண்ண பேய் மாதிரி உலவ விட்ருக்காங்க... தென் விக்டிம்ஸ் செத்ததுக்கு அப்பறம் அவங்க வாய பிழந்து, கண்ண விரிச்சு வச்சிருக்காங்க... அந்த ட்ரக்கோட எஃபெக்ட்டால, பாடீஸ் வெளுத்து போய் தெரிஞ்சுது” என்று அனைத்தையும் விளக்கிக் கூறினான்.\nஅனைத்தையும் விழி விரித்துக் கேட்ட சகி, “ஓய்... அப்போ நான் அன்னைக்கு நைட் உன் கிட்ட கேட்ட டௌட்ஸ்லாம் கரெக்ட் தான... நீ தான் திட்டிட்டு ஃபோன வச்சுட்ட” என்று கோவித்து கொண்டாள். “அடியே, நான் எவ்ளோ கஷ்டப்பட்டு மூளைய கசக்கி ஸ்கெட்ச் போட்டா, நீ இப்டி டக்கு டக்குன்னு எல்லாத்தையும் கண்டுபுடிச்சு என்கிட்டயே சொன்னா மனுஷனுக்கு கடுப்பாகுமா ஆகாத ஆனாலும் என் பொண்டாட்டிக்கு இவ்ளோ அறிவு இருக்க கூடாது... அன்னைக்கு நானே அசந்து போய்ட்டேன் தெரியுமா... மேற்கொண்டு நீ எதையும் கெஸ் பண்ணிற கூடாதுன்னு தான், உன்ட வாய குடுக்காம கட் பண்ணிட்டேன்” என்றான்.\n“சரி.. அப்போ நீ சொல்றத பாத்தா, அந்த ரகு....” என்று சகி இழுத்தவுடன், “ஹ்ம்ம்.. அந்த ரகுவ இவங்க கொல்லல... விசாரிச்சுட்டு இருக்கோம்... இப்போ அத வெளிய சொல்லி மறுபடியும் மக்கள் மனசுல பீதிய கிளப்ப வேணாம்ன்னு விட்டுட்டோம்” என்று அவன் முடித்துத் தன வண்டியைக் கிளப்பினான். 'அப்போ ரகுவ யார் கொன்னுருப்பாங்க' என்று யோசித்தவளுக்கு, 'பொண்ணுக்கு தீங்கு நினைக்குறவன சும்மா விடமாட்டா பொன்னி...' என்று பாட்டி சொன்னது ஞாபகம் வர, அந்தப் பெரிய வீட்டைப் பார்த்தாள். அந்த வீட்டின் மாடியில் நின்று கொண்டிருந்த பொன்னி, சகியைப் பார்த்துப் புன்னகைத்தாள். அந்தப் புன்னகையின் அர்த்தம் புரிந்து கொண்ட சகியின் இதழ்களிலும் புன்னகை பூத்தது. அதற்குள், “ஓய் என்ன வேடிக்கை பாத்துட்டு நிக்குற... ஏறு...” என்று ருத்ரனின் குரல் கேட்கவே, வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டு, பொன்னியைப் பார்த்து கை அசைத்துக் கொண்டே சென்றாள் சகி, 'உயிருடன் பல பேய்கள் இங்கு சுற்றிக்கொண்டு இருக்க, இந்த தேவதைக்கு ஏன் பேய் என்று பெயர் சூட்டினர்' என்று மனதில் நினைத்தவாறே...\nபெண் என்பவள் உன்னில் பாதி, அவளை அழிக்க நினைத்தால் நீ அழிந்துவிடுவாய்\nபெண்களை நிழல் போல் என்றும் தொடர்ந்து காத்துக் கொண்டே இருப்பாள் பொன்னி..\nநிழலாய்த் தொடரும் வன்முறை Women 0 Aug 15, 2016\nநிழலாய் பிறந்து நிழலைப் பிரிந்து - Comments for Mala Rangan's 8th Story\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00076.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t95455-topic", "date_download": "2018-06-21T21:46:42Z", "digest": "sha1:XFJQATOPIHWNOO2KY2MWYT47FWFDARPQ", "length": 35835, "nlines": 568, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மொக்கைகள்..!", "raw_content": "\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nஇனிமேல் இது இருந்தால் தான் வண்டி\nஅய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nநாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...\nஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...\nவீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nசிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nஅமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்\nபதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07\nஅரசு ஏன் நடவடிக்கை எடுக்கவி���்லை.\nமிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்\nஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….\nஅதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….\n2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி…..\nகாந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்….\nஇப்ப சொல்லுங்க… மாமா சொல்றத கேக்குறதா இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா\n3) காதல் எங்கே ப��றந்தது என்று தெரியுமா\n4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, ” பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind ‘ல் அல்ல” என்கிறார். இதைத்தான் நாம் “வெட்டி ஸீன்” போடுவது என்கிறோம்….\n5) நபர் – 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை…..\nநபர் – 2: அய்யய்யோ… அப்புறம் என்ன பண்ணுனீங்க\nநபர் – 1: அப்புறம் பாக்கெட்’ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்….\na) நைட்’ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே மார்னிங்’ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா\nb) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா\nc) எல்லா stage’லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage ‘ல டான்ஸ் ஆட முடியுமா\n7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…\nஎல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…\nஎன்ன கொடும சார் இது\n8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி…\nதூங்கவும் முடியாது… தூரத்தவும் முடியாது….\n9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது… சங்கு ஊதிவிட்டுதான் கெளம்பனும்…\n10) நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…\nபெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…\nஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க\n** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.\n** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.\n** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.\n** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது\n12) ஜனவரி – 14 க்கும், பிப்ரவரி – 14 க்கும் என்ன வித்தியாசம்\nஒரு பொண்ணு பொங்கல் கொடுத்த அது ஜனவரி – 14 \nஅதே பொண்ணு அல்வாக் கொடுத்தா அது பிப்ரவரி – 14 \n13) மனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…\n … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது\n14) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்\n5. இதெல்லாம் பொய்’ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்….\n15) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிக��ட்டு இருக்குற\nமகன்: எங்க ஸ்கூல்’ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்\n16) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி….\nமுதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி….\n“லாரி”ல கரும்பு ஏத்துனா “காசு”\n“கரும்பு”ல லாரிய ஏத்துனா “ஜூசு”\nஇதெல்லாம் ஒரு மெசேஜ்’ன்னு படிக்குற நீங்க ஒரு “——-” ஆமாங்க.. அதான்… அதேதான்….\n18) அப்பா: நேத்து ராத்திரி பரிச்சைக்கு படித்தேன்னு சொன்ன, ஆனா உன் ரூம்’ல லைட்டே எரியல\nமகன்: படிக்குற இன்ட்ரெஸ்ட்ல அதை எல்லாம் நான் கவனிக்கலப்பா\n19) எல்லா நாளும் ஒரே மாதிரி இருக்குமா\nநல்லா பார்த்துக்குங்க… எல்லா “நாளும்” ஒரே மாதிரி இருக்கா\nநன்றி மறக்க முடியுமா .....\nஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க…\nஎல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க…\nஎன்ன கொடும சார் இது\nமனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…\n … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது\nமனைவி: ஏங்க… கொஞ்சம் வாங்க… குழந்த அழுவுது…\n … உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப் பக்கத்துல போக சொன்னது\nயாரவது அடிக்க வந்தால் நான் பொறுப்பல்ல\nவாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...\nமற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...\n1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்\nஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….\nஅதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….\n1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்\nஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….\nஅதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….\n1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்\nஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….\nஅதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….\nஎங்க சிட்டி சென்டர் ஆஆ\n1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்\nஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை….\nஅதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை….\n10) நான் ஒன்னு சொல்லுவேன்… எழுந்திருச்சு ஓடக்கூடாது…\nபெருமாள் கோவில்’ல சுண்டல் போடுறாங்க…\nஹே…ஹே.. நில்லுங்க… எங்க ஓடுறீங்க\n** அண்டார்டிக்காவில் ஒரு மரம் கூட இல்லை.\n** ஹவாய் தீவில் ஒரு பாம்பு கூட இல்லை.\n** பிரான்ஸ் நாட்டில் ஒரு கொசு கூட இல்லை.\n** என் தெருவில் ஒரு பிகர் கூட இல்லை. என் கவலை இங்கு யாருக்கு புரிகிறது\nஎன் இனமட......... ராசா எப்படி இப்படியெல்லாம்\nஎன் இனமட......... ராசா எப்படி இப்படியெல்லாம்\nஅந்த ஜன்னல் என்ன ஆச்சு கவி\nஎன் இனமட......... ராசா எப்படி இப்படியெல்லாம்\nஅந்த ஜன்னல் என்ன ஆச்சு கவி\nசாத்துன கதவு இன்று வரை திறக்கவேயில்லை பூவன்\nசாத்துன கதவு இன்று வரை திறக்கவேயில்லை பூவன்\nஉங்களை யாரும் சாத்தாம இருந்தாங்களே சரி ...\nஉங்களை அறிமுக பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள்\nசாத்துன கதவு இன்று வரை திறக்கவேயில்லை பூவன்\nஉங்களை யாரும் சாத்தாம இருந்தாங்களே சரி ...\nஎனக்காகத் தான் அடிவாங்க நீங்க இருக்கீங்களே அப்புறம் எனக்கென்ன கவலை\nஎனக்காகத் தான் அடிவாங்க நீங்க இருக்கீங்களே அப்புறம் எனக்கென்ன கவலை\nகடிப்பது நீங்கள் அடிவாங்குவது நானா \nஎல்லாமே ரொம்ப நல்லா இருக்கு பூவன்.................... சிரிச்சு சிரிச்சு முடியலை\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \n@krishnaamma wrote: எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு பூவன்.................... சிரிச்சு சிரிச்சு முடியலை\nநான் சிரித்ததை நீங்கள் சிரிக்க பகிர்ந்தேன் நன்றி அம்மா ....\nகடிப்பது நீங்கள் அடிவாங்குவது நானா \nபரவாஇல்லை கவி தாங்கிறேன் ஜாலி\nஉங்களை அடிவாங்க விட்டுடுவேன பூவன்..........\nகடிப்பது நீங்கள் அடிவாங்குவது நானா \nபரவாஇல்லை கவி தாங்கிறேன் ஜாலி\nஉங்களை அடிவாங்க விட்டுடுவேன பூவன்..........\nநமக்கு அடி வாங்க வைத்து தான் பழக்கம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panguvarthagaulagam.blogspot.com/2017/04/", "date_download": "2018-06-21T21:43:01Z", "digest": "sha1:TVKA44OOUBN4RKM2BZTZXTBHSOFV4DMY", "length": 136449, "nlines": 2180, "source_domain": "panguvarthagaulagam.blogspot.com", "title": "ShareMarket: April 2017", "raw_content": "\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகண்டது மன்னும் ஒருநா���் அலர்மன்னும்\nகாதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் யயகிரகணம்(( எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது.\n28/4/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 10 புள்ளிகள் சரிவுடன் 9342 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 6 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் உயர்வுடன் 9362 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 43% சரிவு\nஆக்ஸிஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 43% சரிந்து ரூ.1,225 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.2,154 கோடியாக இருந்தது. ஆனால் மொத்த வருமானம் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் காலாண்டில் ரூ.13,592 கோடியாக இருந்த மொத்த வருமானம் இப்போது ரூ.14,181 கோடியாக உயர்ந்திருக்கிறது.\nவங்கியின் மொத்த வாராக்கடன் உயர்ந்திருக்கிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1.67 சதவீதமாக இருந்த மொத்த வாராக்கடன், தற்போது 5.04 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதேபோல நிகர வாராக்கடன் 0.70 சதவீதத்தில் இருந்து 2.11 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nஇதனால் வாராக்கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகை இரு மடங்குக்கு மேல் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.1,168 கோடியாக இருந்த ஒதுக்கீடு தற்போது ரூ.2,581 கோடியாக இருக்கிறது.\nஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 55 சதவீதம் சரிந்து ரூ.3,969 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.8,223 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் மொத்த வருமானம் ரூ.50,359 கோடியில் இருந்து ரூ.56,233 கோடியாக உயர்ந்திருக்கிறது.\nஒரு பங்குக்கு 5 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. நேற்றைய வர்த்தகத்தின் முடிவில் 0.15% உயர்ந்து ஆக்ஸிஸ் வங்கி பங்கின் வர்த்தகம் முடிந்தது.\nஎல்விபி நிகர லாபம் 6% உயர்வு\nதனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 6 சதவீதம் உயர்ந்து ரூ.52 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.49 கோடியாக நிகர லாபம் இருந்தது.\nவங்கியின் மொத்த வருமானம் 14 சதவீதம் உயர்ந்து ரூ.864 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.758 கோடியாக இருந்தது. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.97 சதவீதத்தில் இருந்து 2.67 சதவீதமாக அதிகரித்திருக்கிறது. அதே போல வங்கியின் நிகர வாராக்கடன் 1.18 சதவீதத்தில் இருந்து ரூ.1.76 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nவாராக்கடனுக்காக ஒதுக்கீடு செய்த தொகை மிகவும் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.27 கோடியாக இருந்த ஒதுக்கீட்டு தொகை இப்போது 108 கோடியாக அதிகரித்திருக்கிறது.\nஆனால் ஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 42 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டில் ரூ.180 கோடியாக இருந்த நிகர லாபம், தற்போது ரூ.256 கோடியாக உயர்ந்திருக்கிறது. மொத்த வருமானமும் 16.6 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2015-16ம் நிதி ஆண்டில் ரூ.2,872 கோடியாக இருந்த மொத்த வருமானம், தற்போது ரூ.3,349 கோடியாக உயர்ந்திருக்கிறது.\nஒரு பங்குக்கு 2.70 ரூபாய் டிவிடெண்ட் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது.\nயெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி\nதனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.\nஇது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 138000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகளித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்\nகாதல் வெளிப்பட வெளிப்பட இனிமையாக இருப்பது கள்ளுண்டு மயங்க மயங்க அக்கள்ளையே விரும்புவது போன்றதாகும்.\n27/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nகடந்த இருதினங்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்னும் அதிரடியாக உயர்ந்ததுடன் புதிய உச்சத்தை எட்டி வரலாறு படைத்தன.\nசர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்வுடன் காணப்பட்டதாலும், பிரான்ஸ் தேர்தலின் முதல் சுற்றில் ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாகவும், வால் ஸ்ட்ரீட் 3வது நாளாக தொடர்ந்து உச்சத்தை எட்டியதாலும், ஆசிய மற்றும் ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் காணப்பட்ட உயர்வு, அந்நிய முதலீடுகள் அதிகளவில் வந்ததன் காரணமாகவும், தலைநகர் டில்லி மாநகராட்சி தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதாலும் வர்த்தகம் நாள் முழுக்க அதிக ஏற்றத்துடன் இருந்ததுடன் புதிய சாதனையையும் எட்டின.\nநேற்றைய நிப்டி 45 புள்ளிகள் உயர்வுடன் 9351 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 21 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9361 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஇந்தியன் வங்கியின் லாபம் ரூ.1,405 கோடியாக உயர்வு\nஇந்­தி­யன் வங்கி, கடந்த நிதி­யாண்­டில், 1,405 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்­டி­யுள்­ளது.\nமார்ச் 31ல் நிறை­வ­டைந்த காலாண்டு முடி­வு­களை, சென்­னை­யில் உள்ள இந்­தி­யன் வங்­கி­யின் தலைமை அலு­வ­ல­கத்­தில், அதன் தலை­வர் மற்­றும் மேலாண் இயக்­கு­னர் கிஷோர் காரத், ���ேற்று வெளி­யிட்­டார்.\nபின், நிரு­பர்­க­ளி­டம் அவர் கூறி­ய­தா­வது: வங்­கி­யின் வளர்ச்சி சிறப்­பாக இருந்து வரு­கிறது. நடுத்­தர ரக வங்­கி­களில், நாட்­டி­லேயே இந்­தி­யன் வங்கி, சிறப்­பான இடத்தை பிடித்­து உள்­ளது. அது­மட்­டு­மின்றி, பெரிய வங்­கி­க­ளு­டன், போட்டி போடும் நிலையை எட்­டி­யுள்­ளது. வரும் நிதி­யாண்­டில், இதை மேலும் மிகச் சிறந்த வங்­கி­யாக மாற்ற உறுதி பூண்­டி­ருக்­கி­றோம். நிதி விபரங்­களை பொறுத்­த­வரை, 2016 – 17ன், கடைசி காலாண்­டில், மொத்த வரு­வாய், 4,601.88 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. கடந்த ஆண்டு, இதே கால­ கட்­டத்­தில் அது, 4,512.18 கோடி ரூபா­யாக இருந்­தது. இது­ போல், நிகர வரு­வா­யும், 1,664 கோடி ரூபா­யில் இருந்து, 18.41 சத­வீ­தம் அதி­க­ரித்து, 1,970.29 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. மேலும், 319.70 கோடி ரூபாய் லாபம் ஈட்­டி­உள்­ளது.\nகடந்த நிதி­யாண்­டில், வங்கி, 18,251.12 கோடி ரூபாயை மொத்த வரு­வா­யாக ஈட்­டி­யுள்­ளது. நிகர வரு­வாய், 6,227.61 கோடி ரூபா­யில் இருந்து, 7,357.43 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. வங்­கி­யின் நிகர லாபம், 711.38 கோடி ரூபா­யில் இருந்து, 1,405.68 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.\nடிசிஎஸ் லாபம் ரூ. 6,608 கோடி.\nடாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ. 6,608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 6,340 கோடியாக இருந்தது.\nநிறுவனத்தின் 4-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 6,662 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந் தது. ஆனால் நிறுவன லாபம் அதைவிட குறைந்துள்ளது.\nடிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு அறிக்கை இதுவாகும். நிறுவனத் தின் வருமானம் 0.3 சதவீதம் சரிந்து ரூ. 29,642 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 29,945 கோடியாகும்.\nஒரு பங்குக்கு ரூ. 27.50 டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 137000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அ���்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்\nஊரார் அலர் தூற்றுவதால் எம் காதல் வளர்கிறது; இல்லையேல் இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்.\nமகாராஷ்ட்ராவிலிருந்து நமது பங்கு பரிந்துரைகளை பெற்று வரும் நண்பரின் பாராட்டுக்கள்....\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n26/4/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 88 புள்ளிகள் உயர்வுடன் 9306 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 232 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 40 புள்ளிகள் உயர்வுடன் 9347 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.8,046 கோடி.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில் ரூ.8,046 கோடியை லாபமாக ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.7,167 கோடியாக இருந்து. நிறுவனத்தின் நிகர லாபம் தற்போது 12.3 சதவீதம் அதிகரித்துள்ளது.\n2016-17-ம் நிதி ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபம் ரூ.29,901 கோடியாகும். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 18.8 சதவீதம் அதிகமாகும். நிறுவனத் தின் நான்காம் காலாண்டு நிகர வருமானம் 45.2 சதவீதம் உயர்ந்து ரூ.92,889 கோடியாக உயர்ந்துள் ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் வருமானம் ரூ.63,954 கோடியாக இருந்தது.\nஜியோ நஷ்டம் ரூ.22 கோடி\nதொலைத் தொடர்புத் துறையில் சலுகைகளை வழங்கி வரும��� ரிலையன்ஸ் ஜியோ மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 6 மாதங்களில் ரூ.22.50 கோடியை நஷ்டமாக சந்தித்துள்ளது.முந்தைய ஆண்டில் நிறுவன நஷ்டம் ரூ.7.46 கோடியாக இருந்தது.\nஇதேபோல நிறுவனத்தின் நிகர வருமானம் ரூ.2.25 கோடியாக முன்னர் இருந்தது. அது தற்போது (6 மாதங்களில்) ரூ.54 லட்சமாக சரிந்துவிட்டது. இந்நிறுவனத் தின் ஜியோ பிரைம் திட்டத்தில் 7 கோடி பேர் இணைந்துள்ள தாக நிறுவனம் தெரிவித் துள்ளது.\nகொச்­சின் ஷிப்­யார்டு, பிர­தாப் ஸ்நாக்ஸ், தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் ஆகிய மூன்று நிறு­வ­னங்­கள், புதிய பங்­கு­களை வெளி­யிட்டு, மொத்­தம், 2,300 கோடி ரூபாய் திரட்ட திட்­ட­மிட்டு உள்ளன. இந்த பங்கு வெளி­யீ­டு­க­ளுக்கு, பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு வாரி­ய­மான, ‘செபி’ அனு­மதி அளித்­துள்­ளது.\nபொதுத் துறை­யைச் சேர்ந்த, கொச்­சின் ஷிப்­யார்டு, இந்­தி­யா­வின் மிகப்­பெ­ரிய கப்­பல் கட்­டும் நிறு­வ­ன­மா­கும். இந்­நி­று­வ­னம், பங்கு விற்­பனை மூலம், 1,400 கோடி – 1,500 கோடி ரூபாய் திரட்டி, புதிய உலர் கூடம், சர்­வ­தேச கப்­பல் பழுது பார்ப்பு மையம் ஆகி­ய­வற்றை அமைக்க திட்­ட­மிட்டு உள்­ளது.\nபிர­தாப் ஸ்நாக்ஸ், ‘யெல்லோ டைமண்டு’ என்ற பிராண்­டில், நொறுக்­குத் தீனி வகை­களை விற்­பனை செய்­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு விற்­ப­னை­யில், 400 கோடி ரூபாய் திரட்டி, அதன் தொழிற்­சா­லையை நவீ­ன­மாக்­க­வும், பழைய கடன்­களை திரும்­பத் தர­வும் திட்­ட­மிட்டு உள்­ளது. இணைய ஒருங்­கி­ணைப்பு வச­திக்­கான கண்­ணா­டி­யிழை கம்­பி­கள், சாத­னங்­கள் உள்­ளிட்­ட­வற்றை தயா­ரிக்­கும் தேஜாஸ் நெட்­வொர்க்ஸ் நிறு­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 450 கோடி ரூபாய் திரட்­டும் என, தெரி­கிறது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் ��யன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஉறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்\nஎமது காதலைப்பற்றி ஊரறியப் பேச்சு எழாதா அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே அந்தப் பேச்சு, இன்னும் எமக்குக் கிட்டாத காதல் கிட்டியது போன்று இன்பத்தைத் தரக்கூடியதாயிற்றே\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n25/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 98 புள்ளிகள் உயர்வுடன் 9218 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 216 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 150 புள்ளிகள் உயர்வுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 9268 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு வருவாய் ரூ.10,725 கோடி.\nஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, கனடா நாட்டைச் சேர்ந்த, பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ., லொம்பார்டு. இந்நிறுவனம், பொது காப்பீட்டு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 701.90 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 507.50 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலாண்டுகளில், இந��நிறுவனம் உள்நாட்டில் வசூலித்த மொத்த பிரீமியம் வருவாய், 32.6 சதவீதம் உயர்ந்து, 10 ஆயிரத்து, 725.90 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.\nஇந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:எங்கள் நிறுவனம், 2016 – 17ம் ஆண்டில், 1.77 கோடி பாலிசிகளை விற்பனை செய்துள்ளது. இது, முந்தைய ஆண்டில், 1.58 கோடியாக குறைந்திருந்தது. வாடிக்கையாளர் விரும்பும் வகையில், புதிய காப்பீட்டு திட்டங்கள் அதிகளவில் அறிமுகம் செய்யப்படும்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nமலரன்ன கண்ணாள் அருமை அறியாது\nஅந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்தது மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.\nசிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய லாபம்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nஇன்றைய பங்குவர்த்தகத்தில் நமக்கு லாபம் தந்த நிறுவனங்கள்...\nஇன்றைய சந்தையில் லாபத்தை தந்துள்ளது.\nபரிந்துரைகளின் வாட்ஸ்அப் ஷ்க்ரீன் சாட் அடுத்த பதிவில்...\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n24/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nகாலையில் அதிரடி ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள், பிற்பகல் வர்த்தகத்தின் போது சரிய துவங்கின. உ.பி., கரும்புக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவை தொகை குறித்து சரக்கரை ஆலைகள் முதல்வரை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுமூக முடிவ எட்டப்படாததால் சர்க்கரை துறை பங்குகளின் மதிப்பு மளமளவென சரிந்தன.\nஇதனையடுத்து இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு ஏற்பட்டது\nநேற்றைய நிப்டி 17 புள்ளிகள் சரிவுடன் 91190 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 30 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 250 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் உயர்வுடன் 9169 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nகாலாண்டு முடிவுகள்: ஏ.சி.சி., நிறு­வனத்தின் வருவாய் ரூ.3,663 கோடி.\nஏ.சி.சி., நிறு­வனம், சிமென்ட் உற்­பத்தி மற்றும் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது. இந்­நி­று­வனம், கடந்த மார்ச்­சுடன் முடி­வ­டைந்த காலாண்டில், 211.06 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்டின் இதே காலாண்டில், 231.70 கோடி ரூபா­யாக அதி­க­ரித்து இருந்­தது. இதே காலத்தில், இந்­நி­று­வ­னத்தின் மொத்த செயல்­பாட்டு வருவாய், 3,323.17 கோடி ரூபாயில் இருந்து, 3,663.18 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்தின் சிமென்ட் உற்­பத்தி, 3.77 சத­வீதம் அதி­க­ரித்து, 63.60 லட்சம் டன்னில் இருந்து, 66 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.\nஇந்­நி­று­வ­னத்தின் தலைமை செயல் அதி­காரி நீரஜ் ஆகோரி கூறு­கையில், ‘‘எங்கள் நிறு­வனம், கடந்த நிதி­யாண்டில், இரு புதிய தயா­ரிப்­பு­களை அறி­முகம் செய்­தது. ஆலையின் உற்­பத்தித் திறனை அதி­க­ரிக்க, முத­லீடு செய்­யப்­பட உள்­ளது. இதன் மூலம், நிறு­வ­னத்தின் விற்­பனை அதி­க­ரிக்கும்,’’ என்றார்\nஹெச்டிஎப்சி வங்கி லாபம் 18 சதவீதம் உயர்வு.\nஹெச்டிஎப்சி வங்கியின் மார்ச் காலாண்டு நிகர லாபம் 18.2 சதவீதம் உயர்ந்து ரூ.3,990 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் நிகர லாபம் ரூ.3,374 கோடியாக இருந்தது. வங்கியின் வாராக்கடனுக்காக ���துக்கீடு செய்த தொகை ரூ.662 கோடியில் இருந்து ரூ.1,261 கோடியாக அதிகரித்திருக்கிறது.\nநான்காம் காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.21,560 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ.18,862 கோடியாக இருந்தது. ஒட்டுமொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் ரூ.14,549 கோடியாக இருக்கிறது. கடந்த 2015-16-ம் நிதி ஆண்டின் நிகர லாபத்தை விட இது 18.3 சதவீதம் அதிகமாகும்.\nஇந்த காலாண்டில் வங்கியில் இருந்து 4,000 பணியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர் அதனால் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 84,325 ஆக குறைந்திருக்கிறது. டிசம்பர் காலாண்டிலும் 5,000 பணியாளர்கள் வெளியேறினார்கள். வங்கியில் இருந்து வெளியேறுவோர் விகிதம் 21 சதவீதமாக இருக்கிறது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் அதிகபட்சமாக 95,002 பணியாளர்கள் இருந்தனர்.\nகடந்த நிதி ஆண்டுக்கான டிவிடெண்டாக ஒரு பங்குக்கு 11 ரூபாய் வழங்க இயக்குநர் குழு பரிந்துரை செய்திருக்கிறது. முந்தைய நிதி ஆண்டில் 9.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்கப்பட் டது. கடந்த நிதி ஆண்டில் 195 கிளை கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முந்தைய நிதி ஆண்டுகளில் 300 முதல் 400 கிளை கள் வரை தொடங்கப்பட்டுள்ளன. வரும் காலங்களிலும் இதே அள விலே புதிய கிளைகள் தொடங்கப் படும் என அறிவிக்கப்பட்டிருக் கிறது.\nதற்போது 4,715 கிளைகளும், 12,260 ஏடிஎம்களும் செயல்பட்டு வருகின்றன. வங்கியின் மொத்த வாராக்கடன் 1.05 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஅலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்\nஎம் காதலைப் பற்றிப் பழிதூற்றிப் பேசுவதால் அதுவே எம் காதல் கைகூட வாய்ப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறது என்பதை ஊரார் அறிய மாட்டார்கள்.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 30/4/2017 சென்னையில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nசிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய லாபம்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nஅறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்\nஎன்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்\n21/4/2017... வெள்ளி..இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nநேற்றைய நிப்டி 33 புள்ளிகள் உயர்வுடன் 9136 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 174 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகி வருகிறது.. இன்று நமது சந்தை 20 புள்ளிகள் சரிவுடன் 9156 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nயெஸ் பேங்க் நிறுவனம்; லாபம் ரூ.914 கோடி\nதனி­யார் துறை­யைச் சேர்ந்த யெஸ் பேங்க், வங்கி சேவை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த வங்கி, கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 914.12 கோடி ரூபாயை தனிப்­பட்ட நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது.\nஇது, முந்­தைய ஆண்­டின், இதே காலாண்­டில், 702.11 கோடி ரூபா­யாக குறைந்­தி­ருந்­தது. இதே காலத்­தில், இந்த வங்­கி­யின் மொத்த வரு­வாய், 29.4 சத­வீ­தம் உயர்ந்து, 4,331.11 கோடி ரூபா­யில் இருந்து, 5,606.38 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. கடந்த மார்ச் மாத நில­வ­ரப்­படி, யெஸ் பேங்க் வங்­கி­யின் நிகர வாராக்­க­டன், 1.52 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டில், 0.76 சத­வீ­த­மாக குறைந்­தி­ருந்­தது. அண்­மை­யில், கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு, 20 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு நிதி திரட்டி கொள்ள, வங்­கி­யின் இயக்­கு­னர்­கள் குழு ஒப்­பு­தல் அளித்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 133000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநிறையரியர் மன்அளியர் என்னாது காமம்\nபாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்.\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nசிறிய இடைவெளிக்குப் பிறகு பெரிய லாபம்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுக\n7.இலவச ஆலோசனை,வேறு புரோக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\n20/4/2017...வியாழன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇந்திய பங்குச்சந்தைகள் கடந்த 5 நாட்களாக சரிவுடன் முடிந்த நிலையில் (ஏப்., 19-ம் தேதி) சிறிது உயர்வுடன் முடிந்தன. வர்த்தகம் துவங்கும்போது பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகின. ஆனால் முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் பங்குச்சந்தைகள் அவ்வப்போது சரிந்தன. இருப்பினும் வர்த்தகநேர முடிவில் பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 17.47 புள்ளிகள் உயர்ந்து 29,336.57-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 1.65 புள்ளிகள் உயர்ந்து 9,103.50-ஆகவும் நிறைவுற்றன.\nநேற்றைய நிப்டி 1 புள்ளிகள் உயர்வுடன் 9103 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 118 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 5 புள்ளிகள் சரிவுடன் 9098 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nடிசிஎஸ் லாபம் ரூ. 6,608 கோடி.\nடாடா குழும நிறுவனங்களுள் ஒன்றான டிசிஎஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் 4.2 சதவீதம் உயர்ந்து ரூ. 6,608 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ. 6,340 கோடியாக இருந்தது.\nநிறுவனத்தின் 4-ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 6,662 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந் தது. ஆனால் நிறுவன லாபம் அதைவிட குறைந்துள்ளது.\nடிசிஎஸ் நிறுவனத்தின் புதிய தலைவராக ராஜேஷ் கோபிநாதன் பொறுப்பேற்ற பிறகு நிறுவனம் வெளியிடும் முதல் காலாண்டு அறிக்கை இதுவாகும். நிறுவனத் தின் வருமானம் 0.3 சதவீதம் சரிந்து ரூ. 29,642 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ஈட்டிய வருமானம் ரூ. 29,945 கோடியாகும்.\nஒரு பங்குக்கு ரூ. 27.50 டிவிடெண்ட் அளிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஜெனரல் இன்சூரன்ஸ் பங்கு வெளியீடு\nபொது காப்­பீட்டு துறை­யில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில் பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது.\nமத்­திய அரசு, வரும் நிதி­யாண்­டில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், தான் கொண்­டுள்ள பங்­கு­களில், குறிப்­பிட்ட சத­வீ­தத்தை விற்று, 72,500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்டு உள்­ளது. அதில், பொதுத் துறை­யைச் சேர்ந்த, நான்கு காப்­பீட்டு நிறு­வ­னங்­களின் மூலம் மட்­டும், 11 ஆயி­ரம் கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.அதன்­படி, நியூ இந்­தியா அஷ்­யூ­ரன்ஸ், ஓரி­யன்­டல், யுனை­டெட், நேஷ­னல் இன்­சூ­ரன்ஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்கு வெளி­யீட்­டுக்கு, மத்­திய அமைச்­ச­ரவை, கடந்த ஜன­வ­ரி­யில் ஒப்­பு­தல் அளித்­தது.\nஇந்­நி­லை­யில், பொதுத் துறை நிறு­வ­னங்­களில், முதல் நிறு­வ­ன­மாக, ஜென­ரல் இன்­சூ­ரன்ஸ் கார்ப்­ப­ரே­ஷன், விரை­வில், பங்கு வெளி­யீட்­டில் கள­மி­றங்க உள்­ளது. ஜி.ஐ.சி., பங்கு வெளி­யீட்டு பணி­களை மேற்­கொள்ள, எட்டு நிறு­வ­னங்­களை நிய­மித்­துள்­ளது.\nஅயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்\nகொந்தளிக்கும் கடலாகக் காதல் நோய் துன்புறுத்தினாலும்கூடப் பொறுத்துக்கொண்டு, மடலேறாமல் இருக்கும் பெண்ணின் பெருமைக்கு நிகரில்லை.\n19/4/2017... புதன்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nநேற்றைய நிப்டி 34 புள்ளிகள் சரிவுடன் 9105 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 108 புள்ளிகள் சரிவுடன்நிறைவடைந்தது. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9115 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nஅயு பைனான்­சி­யர்ஸ், பி.எஸ்.பி., புரா­ஜக்ட்ஸ் நிறு­வ­னங்­கள், விரை­வில், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.\nராஜஸ்­தா­னைச் சேர்ந்த, அயு பைனான்­சி­யர்ஸ், வங்கி சாரா நிதி நிறு­வ­ன­மாக திகழ்­கிறது. பி.எஸ்.பி., புரா­ஜக்ட், கட்­டு­மான துறை­யில் ஈடு­பட்டு வரு­கிறது. இந்த இரு நிறு­வ­னங்­களும், பங்கு வெளி­யீட்­டின் மூலம் நிதி திரட்ட உள்ளன.இதை­ய­டுத்து, இந்­நி­று­வ­னங்­கள், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யிடம் அனு­மதி கேட்டு விண்­ணப்­பித்­தி­ருந்­தன. இதற்கு, செபி ஒப்­பு­தல் அளித்­ததை அடுத்து, இந்­நி­று­வ­னங்­கள், விரை­வில் பங்­கு­களை சந்­தை­யில் வெளி­யிட உள்ளன. இதன் மூலம் இவை, 800 – 1,000 கோடி ரூபாய்க்கு நிதி திரட்­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.\nஇது குறித்து, அயு பைனான்­சி­யர்ஸ் நிறு­வன அதி­காரி ஒரு­வர் கூறு­கை­யில், ‘பங்கு வெளி­யீட்­டில் திரட்­டும் நிதி, நிறு­வ­னத்­தின் சந்தை பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கும் பணி­க­ளுக்கு செல­வி­டப்­படும்\nமும்பை பங்குச் சந்தையில், நேற்று முதல், பங்கு வர்த்தகத்திற்கான புதிய பரிவர்த்தனை கட்டண நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.\nபெரிய மதிப்பிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், இத்தகைய புதிய நடைமுறையை, மும்பை பங்குச் சந்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, ஒரு மாதத்தில், 5 லட்சம் ரூபாய் வரையிலான ஒரு பங்கு பரிவர்த்தனைக்கு, ஒரு ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அது போல, 5 – 10 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 70 பைசாவும், 10 – 20 லட்சம் ரூபாய் பரிவர்த்தனைக்கு, 60 பைசாவும் கட்டணம் வசூலிக்கப்படும். பங்கு வர்த்தகத்தில், 40 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைக்கு, 30 காசு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\nமுன்னதாக, ஒரு கோடி ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு, 275 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. பரிவர்த்தனை சார்ந்த கட்டண நடைமுறையால், பெருந்தொகை சார்ந்த பங்கு வர்த்தகம் அதிகளவில் நடைபெறும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்று��் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nமடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற\nகாதலிக்காக என் கண்கள் உறங்காமல் தவிக்கின்றன; எனவே மடலூர்தலைப் பற்றி நள்ளிரவிலும் நான் உறுதியாக எண்ணிக் கொண்டிருக்கிறேன்.\n18/4/2017... செவ்வாய்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..\nஇந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் முடிந்தன. முதலீட்டாளர்கள் லாபநோக்கம் கருதி பங்குகளை விற்பனை செய்ததால் வர்த்தகம் நாள் முழுக்க சரிவுடனேயே முடிந்தன. மேலும் முன்னணி நிறுவன பங்குகள் சரிந்ததும் பங்குச்சந்தைகள் சரிய முக்கிய காரணமாகின\nநேற்றைய நிப்டி 11 புள்ளிகள் சரிவுடன் 9139 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 183 புள்ளிகள் உயர்வுடன்நிறைவடைந்தது.. .. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் சரிவுடன்வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9149 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.\nபி.எஸ்.இ., என, சுருக்­க­மாக அழைக்­கப்­படும், மும்பை பங்­குச் சந்தை, பங்­குச் சந்தை பட்­டி­ய­லில் உள்ள நிறு­வ­னங்­கள் குறித்த தக­வல்­களை, உட­னுக்­கு­டன், முத­லீட்­டா­ளர்­கள் அறிந்து கொள்­ளும் வச­தியை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.\nமும்பை பங்­குச் சந்­தை­யில், 5,000த்திற்­கும் அதி­க­மான நிறு­வ­னங்­கள் பட்­டி­ய­லி­டப்­பட்டு உள்ளன. இந்­நி­று­வ­னங்­கள், அவற்­றின் இயக்­கு­னர் குழு கூட்­டங்­களில் எடுக்­கப்­படும் முடி­வு­கள், விரி­வாக்­கத் திட்­டங்­கள், நிதி நிலை அறிக்­கை­கள், டிவி­டெண்டு அறி­விப்­பு­கள், புதிய நிய­ம­னங்­கள் உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளை­யும், பி.எஸ்.இ.,க்கு தெரி­விக்­கின்றன.இத்­த­க­வல்­கள் சரி­பார்க்­கப்­பட்ட பின், பி.எஸ்.இ., அதன் வலை­த­ளம் மற்­றும் ஊட­கங்­களில் வெளி­யி­டு­கிறது. இந்­நி­லை­யில், தற்­போது, நிறு­வன அறி­விப்­பு­க­ளுக்­க���ன புதிய நடை­மு­றையை, பி.எஸ்.இ., அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளது.\nஇதன்­படி, ஒரு நிறு­வ­னம், பி.எஸ்.இ.,க்கு அனுப்­பும் தக­வல்­களை, அதே வேகத்­தில், முத­லீட்­டா­ளர்­களும் பார்க்­க­லாம். அதே சம­யம், ஊட­கங்­க­ளுக்­கும் அத்­த­க­வல்­கள் விரைந்து அனுப்பி வைக்­கப்­படும்.அதன் அடிப்­ப­டை­யில், பங்கு முத­லீ­டு­கள், பங்கு வர்த்­த­கம் உள்­ளிட்­டவை குறித்து, முத­லீட்­டா­ளர்­கள் தங்­கள் நிலைப்­பாட்டை சீர­மைத்­துக் கொள்ள முடி­யும். ‘முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, ஆண்டு முழு­வ­தும், 24 மணி நேர­மும், நிறு­வ­னங்­கள் அளிக்­கும் தக­வல்­கள், உட­னுக்­கு­டன் கிடைக்­கும். அத்­து­டன், பங்­குச் சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பின் உத்­த­ர­வுப்­படி, நிறு­வ­னங்­கள் அளிக்­கும் தக­வல்­களின் நம்­ப­கத்­தன்மை குறித்­தும், அவ்­வப்­போது ஆய்வு செய்­யப்­பட்டு, தக­வல்­கள் மேம்­ப­டுத்­தப்­படும்.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் & தினந்தோறும் பதிவுகள் பதிவிட்டு வருகிறோம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nதொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு\nமேகலையையும் மெல்லிய வளையலையும் அணிந்த மங்கை மாலை மலரும் நோயான காதலையும், மடலூர்தல் எனும் வேலையையும் எனக்குத் தந்து விட்டாள்.\n17/4/2017... திங்கள்...... இன்றைய பங்குசந்தை தகவல்கள்.. நிப்டி நிலைகள்....\nபங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.\nவாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.\nசர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நாள் முழுவதும் சரிவுடனேயே காணப்பட்டன.\nஇன்போசிஸ், டாடா ஸ்டீல், ஹிண்டல்கோ ஆகிய நிறுவன பங்குகள் பெரிய அளவில் சரிவை சந்தித்தன. ரிலையன்ஸ், ஐஓசி உள்ளிட்ட நிறுவன பங்குகள�� ஏற்றமுடன் காணப்பட்டன.\nநேற்றைய நிப்டி 52 புள்ளிகள் சரிவுடன் 9150 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 138 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது.. ஆசிய சந்தைகள் 50 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 9160 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிகரலாபம் 2.83% சரிந்து ரூ.3,603 கோடியாக இருக்கிறது. கடந்த டிசம்பர் காலாண்டில் ரூ.3,708 கோடியாக நிகர லாபம் இருந்தது. ஆனால் கடந்த வருடம் இதே காலத்துடன் ஒப்பிடும் போது 0.20 சதவீத அளவுக்கு நிகர லாபம் உயர்ந்திருக்கிறது.\nகடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடும் போது மொத்த வருமான மும் 0.89% சரிந்து ரூ.17,120 கோடி யாக இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு இதே மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும் போது வருமான வளர்ச்சி 3.4% உயர்ந்திருக்கிறது.\nஒட்டு மொத்த நிதி ஆண்டில் நிகர லாபம் 6.4% உயர்ந்து ரூ.14,353 கோடியாக இருக்கிறது. வருமானம் 9.7% உயர்ந்து ரூ.68,484 கோடியாக இருக்கிறது. ஆனால் நடப்பு நிதி ஆண்டில் வருமான உயர்வு 6.5 சதவீதம் முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என இன்ஃபோசிஸ் கணித்திருக்கிறது. காக்னிசென்ட் நிறுவனம் 8 முதல் 10 சதவீத வளர்ச்சி இருக்கும் என கணித்திருக்கிறது. ஆனால் அதைவிட இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணிப்பு குறைவாக இருக்கிறது. முன்னதாக 11.5 முதல் 13.5 சதவீத வளர்ச்சி இருக்கும் என இன்ஃபோசிஸ் நிறுவனமே கணித்திருந்தது கவனிக்கத் தக்கது.\nஇறுதி டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ரூ.14.75யை நிறுவனம் அறிவித்திருக்கிறது. இடைக்கால டிவிடெண்டை சேர்க்கும் பட்சத்தில் கடந்த நிதி ஆண்டில் ஒரு பங் குக்கு 25.75 ரூபாய் அறிவிக்கப் பட்டிருக்கிறது. மொத்தம் 7,119 கோடி ரூபாய் டிவிடெண்டுக்காக செலவிடப்பட்டிருக்கிறது.\nமார்ச் 31-ம் தேதி நிலவரப்படி 2,00,364 நபர்கள் பணியில் இருக் கின்றனர். கடந்த நிதி ஆண்டில் 37,915 நபர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருக் கிறார்கள். முந்தைய 2015-16-ம் நிதி ஆண்டில் 34,688 நபர்கள் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nநடப்பு நிதி ஆண்டில் பங்குதாரர்களுக்கு ரூ.13,000 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது டிவிடெண்டாக வழங்கப்படுமா அல்லது பங்குகள் திரும்ப வாங்கப்படுமா என்பதை இயக்குநர் குழு முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.\nரிலை­யன்ஸ் பவர், கடந்த மார்ச் மாதத்­து­டன் முடி­வ­டைந்த காலாண்­டில், 215.90 கோடி ரூபாயை, ஒட்­டு­ மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே காலாண்­டில், 61.55 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 2,548.94 கோடி ரூபா­யில் இருந்து, 2,696.50 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துஉள்­ளது. ரிலை­யன்ஸ் பவர், கடந்த நிதி­யாண்­டில், 4,200 கோடி யூனிட் மின்­சா­ரத்தை விற்­பனை செய்­துள்­ளது.இந்­நி­று­வ­னம், கடந்த நிதி­யாண்­டில், 1,104.16 கோடி ரூபாயை, ஒட்­டு­மொத்த நிகர லாப­மாக ஈட்­டி­யுள்­ளது. இது, அதற்கு முந்­தைய ஆண்­டில், 895.45 கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த வரு­வாய், 10,621.52 கோடி ரூபா­யில் இருந்து, 10,891.68 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இந்­நி­று­வ­னத்­துக்கு, ம.பி., மாநி­லம், சாச­னில், 3,960 மெகா­வாட் திற­னில், அனல் மின் நிலை­யம் உள்­ளது. அதில், 86 சத­வீத அள­வுக்கு மின் உற்­பத்தி நடப்­ப­தாக, ரிலை­யன்ஸ் பவர் தெரி­வித்­துள்­ளது.\nபங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nhttp://www.panguvarthagaulagam.blogspot.in/ ( 135000 பார்வையாளர்கள் பார்வையிட்ட தமிழில் பங்குசந்தை பற்றிய வலைத்தளம் மற்றும் தினந்தோறும் பங்குசந்தை பற்றிய பதிவுகள் பதிவிட்டு வரும் ஒரே தளம் )\n10 வருடங்களாக பங்குசந்தையில் ஈடுபட்டு வரும் எங்களது சேவைகள்..\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாதிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகாமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு\nகாதல் பெருவெள்ளமானது நாணம், நல்ல ஆண்மை எனப்படும் தோணிகளை அடித்துக்கொண்டு போய்விடும் வலிமை வாய்ந்தது.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்\nநல்ல ஆண்மையும், நாண உணர்வையும் முன்பு கொண்டிருந்த நான், இன்று அவற்றை மறந்து, காதலுக்காக மடலூர்வதை மேற்கொண்டுள்ளேன்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nநோனா உடம்பும் உயிரும் மடலேறும்\nஎனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்.\nநண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.......\nநேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை.....\nகாமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்\nகாதலால் துன்புறும் காளையொருவனுக்குப் பாதுகாப்பு முறையாக மடலூர்தலைத் தவிர, வலிமையான துணைவேறு எதுவுமில்லை.\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\nஈரோட்டில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.\nஎங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 16/4/2017 ஈரோட்டில் நடைபெறும்..\nமுன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nபங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்\nதொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து\nபங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற\nகலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..\nபங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது\nவாட்ஸ் அப் நம்பர் 9842799622\n1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.\n2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.\n7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.\nநீங்கள் பங்குசந்தையில் லாபம் சம்பாரிக்க அழையுங்கள் 9842746626,9842799622.\nContact Us Immediately WITH PHONE NO..பங்குசந்தை & கம்மாடிடி பரிந்துரைகளுக்கு அணுகவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nchokkan.wordpress.com/2017/01/11/bkcrctns/", "date_download": "2018-06-21T21:52:03Z", "digest": "sha1:DV373HD5PWJTLNYZV5UPVX4HN4WBBXGQ", "length": 16319, "nlines": 286, "source_domain": "nchokkan.wordpress.com", "title": "பதிப்பும் திருத்தமும் | மனம் போன போக்கில்", "raw_content": "\nஓலைச்சுவடியிலிருந்து பதிப்பிக்கப்பட்ட நூலொன்றை வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு பெரிய பேராசிரியரின் தயாரிப்பு, ஒரு பெரிய பதிப்பகத்தின் வெளியீடு.\nஇந்த ஓலைச்சுவடிகளைக் கண்டறியவும் பதிப்பிக்கவும் அந்தப் பேராசிரியர் மிகவும் சிரமப்பட்டுள்ளார், பல ஆண்டுகள் உழைத்துள்ளார். இது அந்நூலின் முன்னுரையில் நன்கு விளங்குகிறது. அவருக்கு என் மரியாதைகள்.\nஅதேசமயம், நூலினுள் பக்கத்துக்குப் பக்கம் பிழைகள். இவை ஓலைச்சுவடியில் இருந்த பிழைகளாக இருக்கலாம், அவற்றைச் சரிசெய்து பதிப்பித்திருப்பதாகவே பேராசிரியர் சொல்கிறார்.\nஇந்தப் பிழைகளில் பலவும், அற்பமான எழுத்துப்பிழைகள், ’படித்தான்’ என்பதற்கும் ‘படிந்தான்’ என்பதற்கும் ஓர் எழுத்துதான் மாறுகிறது, ஆனால் பாடலைச் சேர்த்துப் படிக்கும்போது எந்தச் சொல் அங்கே வரவேண்டும் என்று புரியுமல்லவா\nமற்ற சில பிழைகள், கொஞ்சம் நுணுக்கமானவை. ஆனால், தமிழ்ப் பக்தி மரபு, செய்யுள்கள் எழுதப்படும் விதம், மரபிலக்கிய முறைகள் ஆகியவற்றை அறிந்த ஒருவர் இவற்றை மிக எளிதில் கண்டுபிடித்திருப்பார்.\nஇத்துணை அருமையான பாடல்களுக்கு அச்சில் உள்ள ஒரே பிரதி இதுதான், அது இத்தனைப் பிழைகளுடன் இருப்பது மிகவும் வருத்தமாக உள்ளது, அதேசமயம், அந்தப் பேராசிரியரின் உழைப்பைக் கால்மேல் கால் போட்டுக்கொண்டு குறைசொல்லத் தயக்கமாகவும் உள்ளது.\nஅந்தப் பதிப்பகத்துக்கு இதைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். ஆனால், அவர்கள் இதைத் திறந்த மனத்துடன் எடுத்துக்கொள்வார்களா என்று தெரியவில்லை.\nஏன் இந்தச் சந்தேகம் என்று யோசிப்பவர்களுக்கு, சில நாள் முன்பு ஒரு நண்பருடன் நடந்த வாட்ஸாப் உரையாடலைப்பற்றிச் சொல்கிறேன்.\nஅந்த நண்பர் ஒரு சொற்றொடர் தந்து ‘இது இலக்கணப்படி சரியா’ என்றார், ’தவறு’ என்று சொல்லி அதைத் திருத்தித்தந்தேன்.\nஅவர் தந்த அந்தச் சொற்றொடர் ஒரு தமிழ்மன்ற விழாவின் அழைப்பிதழில் வருகிறதுபோல. நான் சொன்ன திருத்தத்தை அவர் அங்கே சொல்லியிருக்கிறார்.\nஅவ்வளவுதான், எல்லாரும் அவர்மீது பாய்ந்துவிட்டார்கள், ‘இதை எழுதியவர் எப்பேர்ப்பட்ட பண்டிதர் தெரியுமா தமிழில் எப்பேர்ப்பட்ட பட்டங்கள் வாங்கியவர் தெரியுமா தமிழில் எப்பேர்ப்பட்ட பட்டங்கள் வாங்கியவர் தெரியுமா அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார் அவர் எழுத்தில் குறை சொல்ல நீ யார் இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா இதை உனக்குமுன் எத்தனை பேர் படித்தார்கள் தெரியுமா அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா அவர்களுக்கெல்லாம் தெரியாத பிழைதான் உனக்குத் தெரிந்துவிட்டதா\nநண்பர் என்னிடம் வந்தார், ‘ஐயா, இப்படிச் சொல்கிறார்கள், நான் என்ன செய்ய\nநான் புன்னகையோடு சொன்னேன், ‘அன்பரே, தமிழ்மன்றம் என்று நீங்கள் முன்பே சொல்ல��யிருந்தால் நான் இந்தச் சொற்றொடரில் கைவைக்கவே துணிந்திருக்கமாட்டேன், அவர் எழுதியதே சரி.’\n‘அப்படியானால் நீங்கள் சொன்ன திருத்தம்\n‘அந்தத் திருத்தம் ஏன் என்று எனக்கு விளக்குங்களேன், நான் அவர்களிடம் சென்று சொல்கிறேன்.’\n’அட அப்பாவியே’ என்று சிரித்தேன், ’உங்களுக்கு நிச்சயம் விளக்கம் சொல்கிறேன், ஆனால், அதைப்போய் அங்கே சொல்லாதீர்கள், தமிழில் பெரும்பட்டங்களைப் பெற்றோரிடம் வாதாடலாகாது, அதனால் துளியும் பயனிருக்காது, பணிந்துசென்றுவிடுங்கள்.’\n2 Responses to \"பதிப்பும் திருத்தமும்\"\nநீங்கள் சொல்வது மிகவும் சரி; பிழையை அச்சடிக்கும் பொழுதே திருத்தியிருக்க வேண்டும். நானும் உலகத் தமிழாராய்ச்சி மையத்தில் பார்த்த ஒரு புத்தகத்தில், ஒரு குறிப்பிட்ட எழுத்து வரும் சொற்களிலெல்லாம் பிழையும் இருந்தது.\nஉண்மை தான். சில தமிழ் சொற்களும் அறிஞர்களால் குழப்பம் அடைய வைக்கின்றன. “பட்டி மன்றம்” “பட்டி மண்டபம்”. இது போல் பல\nஇங்கே உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைத் தட்டிவிட்டால், இந்த வலைப்பதிவில் புதுக் கட்டுரைகள் வெளியாகும்போது அவை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் வந்து நிற்கும்\nஎன் புத்தகங்களை வாங்க … (விளம்பரம்)\nமின்னூல்களைப் பதிப்பித்தல்: எழுதுவோருக்கிருக்கும் வாய்ப்புகள்\n03. விக்கிபீடியா என்ன சொல்கிறது\n04. எனது நூல்களை வாங்க – இந்தியாவில் (Nhm.in)\n05. எனது நூல்களை வாங்க – அமெரிக்கா, மற்ற நாடுகளில் (Amazon.com)\n06. சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் எனது நூல்கள்\n02. கிழக்கு பதிப்பகம் ஆர்குட் குழுமம்\n06. ’மினிமேக்ஸ்’ பதிப்பகம்: ஓர் அறிமுகம்\n08. ச. ந. கண்ணன்\nநிதானமாக வாசிக்கலாம் (இணையத்தில் வெளியான எனது கதைகள் / கட்டுரைகள்)\nநான் தொடர்ந்து எழுதிவரும் இன்னொரு வலைப்பதிவு:\nட்விட்டரில் என்னைப் பின் தொடர்க (ஆஹா, இதுவல்லவோ தமிழ்\nதமிழில் எழுத உதவும் எளிமையான, இலவச மென்பொருள்கள்\nசெவிநுகர் கம்பன் CD : சில விமர்சனங்கள்\nட்விட்டர் வெற்றிக்கதை : A TwitReview By @eestweets\nமகாத்மா காந்தி கொலை வழக்கு (Chennai Avenue Nov 2012)\nமகாத்மா காந்தி கொலை வழக்கு: விமர்சனம்\nஷேக்ஸ்பியர் : நாடகமல்ல உலகம் : Review By Uma Ganesh\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00077.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anboduungalai.blogspot.com/2009/10/blog-post_22.html", "date_download": "2018-06-21T21:23:38Z", "digest": "sha1:BFQNAH3UTNFXXRZG4VOY3YGIJWG3TX2E", "length": 21467, "nlines": 503, "source_domain": "anboduungalai.blogspot.com", "title": "அன்போடு உங்களை !: சிந்திக்கவும்,செயல்படவும்???", "raw_content": "\n) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. திருக்குர்ஆன்.112:1-4\n\"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்;. நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே\nஅவன் தன் அடியார்களை அடக்கியாளுபவனாக இருக்கிறான்; அன்றியும், உங்கள் மீது பாதுகாப்பாளர்களையும் அனுப்புகிறான்; உங்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமானால், நம் அமரர்கள் அவர் ஆத்மாவை எடுத்துக் கொள்கிறார்கள் - அவர்கள் (தம் கடமையில்) தவறுவதில்லை.\n) நீர் கூறுவீராக \"மனிதர்களே மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.\"\nபட்டியலிடபட்ட இந்த பதிவு நிறையவே சிந்திக்க வைத்தது.அல்ஹம்துலில்லாஹ்\nஇதை அப்படியே பிரிண்ட் செய்து பள்ளிகளில் ஜும்மா அன்று கொடுக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ் நிச்சயம் செய்கிறேன்.\nஉங்கள் பதிவுகள் அனைத்தும் முத்துகள்\nஉங்கள் வரதட்சணை பதிவு நம் சமுதாய மக்களுக்கு சாட்டையடி\n// கொமரா இருந்து,கல்யாணம் முடிக்கிறதுக்குள்ள வாப்பாவும்,சகோதரங்களும் படுற கஷ்ட்டத்தப் பாத்துக்குட்டு இருந்துட்டு,கல்யாணம் ஆனப்பறம்,அவளுக்கு பிள்ளைங்கள் பொறந்து,அவன் ஆம்பிலப்புல்லையா இருந்துட்டா,தான் பட்ட கஷ்டத்த மறந்துட்டு,அந்த பொண்ணும்,தான் மகனுக்கு வரதட்சணை வேணும் என்று கேக்குறது இருக்கே,இது பெருங் கொடுமை\nஆனால் எத்தனையோ பெண்கள் கல்யாணம் ஆனவுடன் தனிக்குடுத்தனம் போக கூட்டை கலைப்பது சரியா அக்கா (தனிக்குடுத்தனம் பற்றி தனி பதிவு போடவும் )\nநல்ல பதிவு அவசியமானதும் கூட\nதிருக்குர்ஆன் வசனத்தை எழுதும் போது அதன் வசன எண்களை அவசியம் குறிப்பிட���ும்\nபாத்திமா அருமையாக சொல்லி இருக்கீங்க,\nநல்ல ஒரு பதிவு சகோதரி.\nஇவர்களால் நாறிப்போன இந்தியாவின் பெயர்\nஇறைவனின் தூதர் நபிகள் நாயகம் ஸல்\nசகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான்\nபுலவர் அல்ஹாஜ் அஹ்மது பஷீர் அவர்கள்\nமுத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hotmasalaboard.com/showthread.php?s=14181ac8249164eeb89b4386454932eb&t=93639&page=32", "date_download": "2018-06-21T21:48:53Z", "digest": "sha1:GNCC3IPY2S3LFCENIYRFGLRJG63NJ3EM", "length": 23823, "nlines": 208, "source_domain": "hotmasalaboard.com", "title": "சந்தியா ராகம் - Page 32 - Hot Masala Board - Free Indian Sex Stories & Indian Sex Videos. Nude Indian Actresses Pictures, Masala Movies, Indian Masala Videos", "raw_content": "\nஎப்படியும் அப்போது அவனிடம் இருந்து தப்பிக்க முடியாது என்பது எனக்கு நன்கு புரிந்து விட்டது. ஆனால் அவனின் காம வெறியும் முரட்டு உடலும் என்னை ஒரு வழி செய்து விடும் என்று பயந்தேன். அதனால் அவனிடம் சற்று அமைதியாக இணக்கமாக பேசி, அவனின் முரட்டு தனமான காமத்தை குறைக்க வழி செய்யலாம் என்று தோன்றியது.\n\"சார் ப்ளிஸ், இப்படியெல்லாம் harsh ஆ behave பண்ணாதிங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. கொஞ்சம் soft ஆ பண்ணலாம் சார். mutual ஆ போய்டலாம் சார். நான் உங்களுக்கு company குடுக்கிறேன்\" என்று சொல்ல, எதிர்பார்க்காத இணக்கமான என் பேச்சு அவனுக்கு பிடிக்க, அவனின் அணுகுமுறை சட்டென மாறியது.\nஉடனே அவன் இறுக்கி என்னை கட்டிப் பிடித்திருந்த பிடியை தளர்த்தி,\n\"ஓகே ஓகே\" என்றான் சிரித்துக் கொண்டே. . . மேலும் \"நீ சொல்றதும் சரிதான். mutual ஆ பண்ணலாம். உன்ன கம்பல் பண்ணி செய்ய வைக்க எனக்கு ஒன்னும் ஆச இல்ல. உனக்கு எது இஷ்டமோ அப்படியே பண்ணிக்கலாம்\" என்றான் காம அசடு வழிய. . .\nஎன் அனைத்து உடைகளையும் கழற்றி முழு அம்மணமாக அவனிடம் படுக்க எனக்கு துளியும் விருப்பமில்லை. அதை அவனிடம் அப்போது சொன்னால் ஒத்துக் கொள்ள மாட்டான். எனவே அப்போது நானே அனைத்தையும் ஆரம்பித்தால் நிலைமை என் கட்டுக்குள் இருக்கும் என்று நினைத்தேன். நானே ஆரம்பித்தேன் . . .\nபின்னர் என் குண்டியின் மீது இருந்த ஆசையை தீர்த்துக் கொள்ள களமிறங்கினான். என்னை குப்புற படுக்க வைத்து வெகு நேரம் என் பின்னழகை பருகிக் கொண்டு இருந்தான். பின்னர் ஏதேதோ செய்தோம். எங்கெங்கோ நக்கினான். footpleasure என்று எதோ சொல்லி, அவன் கால் பெருவிரலால் என் கூதியை மசாஜ் செய்தான். என் நிப்பில்களை லேசாக கடித்தவாறு என் முலைகளை ஆழ்ந்து சப்பினான். \"சந��தியா உன் வாய்க்குள்ள அடிச்சி ஊத்தணும் போல எனக்கு ஆசடி\" என்று பச்சையாக வேண்டுகோள் விடுத்தான். நான் வேண்டாம் என்றதும், அமைதியானான். இறுதியாக 11 மணியைத் தாண்டி, ஒரு நொடியில் அவனது காம நீரை சுட சுட வெளியேற்றி மங்களம் பாட. . .\nமுற்றும் அந்த இரவு. . .\nசென்னை திரும்பியதிலிருந்து தொடர்கிறேன். . .\nசென்னை வந்ததும் என்னுடைய பிசினஸ் தொடர்பான வேலைகளை எப்போதும் போல ஆரம்பித்தன. ஆனால் எப்போதும் ஜானியும் நானும் லண்டனில் \"கூடி\" இருந்த நினைவுகள் என் மனதில் நிழலாடிய வண்ணமே இருக்கும். முக்கியமாக \"எந்த conditions ம் இல்லாமல் ஜானிக்கு என்னை அர்ப்பணித்த அந்த இரவுக்குப் பின்\" நடந்த அனைத்து நிகழ்வுகளுமே, நினைத்து நினைத்துப் பார்க்க mood ஏறும். அந்த இரவுக்குப்பின் அவனுடன் இருந்த அந்த 7 நாட்கள் இன்னும் பசுமையாய் என் மனதில் இருக்கின்றன. சில நேரங்களில் அது வெக்கத்தையும், mood- யும் ஏற்றும். அந்த நேரங்களில் நான் ஜானியை மிகவும் மிஸ் பண்ணினேன். (ஜானியுடன் அடுத்தடுத்து நடந்த அனுபவங்களை அவ்வப்போது உங்களுடன் பகிர்கிறேன்)\nஎனக்குள் சில உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் சில மாற்றங்கள் நேர்ந்திருந்ததை என்னால் உணர முடிந்தது. என் முகம் மிகுந்த பொழிவுடன் காணப்பட்டது. என் \"முன்னழகும்\", \"பின்னழகும்\" லேசாக பெரிதாகியிருந்தன. tight ஆக இருந்த என் கூதியும் லேசாக loose ஆகியிருந்தது. என் கண்களில் அவ்வப்போது ஏற்ப்படும் காம ஏக்கங்களை நான் கண்டுகொண்டேன்.ஒரு பெண்ணுக்கு 29 வயது என்பது காமம் கரை புரண்டு ஓடும் வயது. எப்போதும் உடல் பசியுடனே இருக்கும் இளமைக் காலம் அது. அதுவும் செக்ஸ் சுகத்தை வித விதமாய் பருகி சுவைத்திருந்த என் போன்ற பெண்ணுக்கு கேட்கவே வேண்டாம். . .\nசெக்ஸ் என்பது ஒரு அதி அற்புத தேவ சுகம். அதற்க்கு இணை வேறொன்றும் இல்லை. அதை மனதுக்கு பிடித்த யாருடனும் பாதுகாப்போடு அனுபவிப்பதில் தவறேதும் இல்லை. இந்த வயதில் அனுபவிக்காமல் வேறெந்த வயதில் அனுபவிப்பது என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. தவிர செக்ஸ் கூச்சம் என்னை விட்டு விலகியிருந்தது.\nகொட்டிக் கிடக்கும் என் அழகையும் இளமையையும் என் மனதிற்கு பிடித்த ஆண்களுக்கு தர தயாராகவே இருந்தேன். எனக்கு இருக்கும் சுதந்திரமும், தனிமையும் அதற்க்கு சாதகமாகவே இருந்தது.\nஆனால் ரமேஷ் போன்ற ஆட்களுடன் செக்ஸ் வைத்து���் கொள்வதில் எனக்கு உடல்பாடில்லை. ஜானி போன்ற ஆண்மகன்களையே என் உடலும் மனமும் நாடின.\nசென்னை வந்து 15 நாட்கள் கடந்திருந்தது. அது வரை நான் செக்ஸ் வைத்துக் கொள்ளவில்லை. சில நேரங்களில் mood தாங்காமல் என் கூதியை வருடி விட்டதுண்டு. ஆனால் 15 நாட்கள் தாண்டி என்னால் control ஆக இருக்க முடியவில்லை. என் உடல் பசியில் துடிக்க ஆரம்பித்தது. ஆனால் அப்போது எனக்கு இருந்த ஒரே ஆப்ஷன் ரமேஷ் மட்டுமே. அவனும் நான் சென்னை வந்ததில் இருந்தே என்னை அழைத்த வண்ணமே இருந்தான். நான் தான் அவனை avoid செய்தேன்.\nஅன்று முழுவதும் அலுவலகத்தில் என்னால் concentration உடன் வேலை செய்யவே முடியவில்லை. ஜானியுடன் அனுபவித்த காம விளையாட்டுக்கள் அன்று அதிக அளவில் நினைவில் இருந்து கொண்டே இருந்தன. முக்கியமாக \"அந்த இரவு\" நடந்தவை. (எந்த conditions ம் இல்லாமல் முழுமையாக என்னை ஜானிக்கு கொடுத்த அந்த இரவு) அன்று இரவு அம்மணமாக என் முன்னாள் தயாராக ஜானி நின்றிருக்க, ஜானியே நம்ப முடியாத வகையில் என் உடைகள் அனைத்தையும் கழற்றி விட்டு பிறந்த மேனியாய் அவன் முன்னாள் நின்று அப்படியே மெத்தையில் ஏறி படுத்துக் கொண்டு, ஜானி அவனையே நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க, என் கைகள் இரண்டையும் விரித்து \"ஜானி இன்னைக்கு எந்த condition ம் இல்ல. உன் இஷ்டம் போல என்ன அனுபவி\"\nஎன்று சொன்னதும் ஜானி அப்படியே என் மீது படுத்த அந்த நிமிடம் எனக்கு அப்போது நினைவில் வந்து கொண்டே இருந்தது.\nஅன்று எனது பிறந்த நாள். . . 29 வயது முடிந்து எனது 30 வது வயதில் அடியெடுத்து வைத்தேன். முதல் முறை செக்ஸ் செய்ய ஆரம்பித்து அதுவரை 4 பேர் என்னை சுவைத்திருந்தார்கள். ரமேஷ், அந்த போலீஸ்காரன், ஜானி, மற்றும் தாம்சன். . .\nஆனால் எனது 30 வது வயதிற்குப் பிறகு \"அந்த எண்ணிக்கை\" மெல்ல மெல்ல உயர ஆரம்பித்தது. காரணம், செக்சில் பல முக்கிய கட்டங்களை நான் தாண்டியிருந்தேன். அதன் சுவையை ஆழமாக உணர்ந்திருந்தேன். மேலும் எனக்கிருந்த சுதந்திரம். செக்ஸை ஒரு casual ஆன fun போல பார்க்க ஆரம்பித்திருந்தேன். பல சூழ்நிலைகளில் \"அந்த எண்ணிக்கை\" மெல்ல மெல்ல கூடிய வண்ணமே இருந்தது. அதில் பல நிகழ்வுகள் அடங்கும். முழுமையான செக்ஸ், டிஸ்கோதே, இதழ் முத்தங்கள் உள்ளிட்ட முத்த பரிமாற்றங்கள் மட்டும், முலைகளைப் பிசைதல், தடவுதல், topless விளையாட்டுகள் உள்ளிட்ட சிற்றின்பங்கள் மட்டும், சிலரு���்கு தொட அனுமதிக்காமலேயே என் உடல் அழகை தரிசனத்திற்கு காட்டியது போன்ற பல நிகழ்வுகள் அதில் அடங்கும். . . எனது அந்த 30 வயதிற்குப் பிறகு எனது செக்ஸ் வாழ்க்கை விரிந்தது.\nரமேஷ் உடன் உறவு கொள்வதை நான் கூடுமான வரை தவிர்க்கவே விரும்பினேன். அவனும் அதை புரிந்து கொண்டு விலகியே தான் இருந்தான். ஆனால் சில தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் விட்டதையெல்லாம் சேர்த்து பிடித்த கதையாக ரமேஷ் உடனான உறவு இருந்திருக்கின்றது.\nஇத்துடன் இன்றைக்கு முடித்துக் கொள்வோம். . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2012/06/", "date_download": "2018-06-21T21:39:08Z", "digest": "sha1:3GPZDGXE7545VBVAFPANV2I3WNC7L2IT", "length": 43560, "nlines": 224, "source_domain": "ulaginazhagiyamuthalpenn.blogspot.com", "title": "Between body and the flesh: June 2012", "raw_content": "\nலீனா மணிமேகலையின் ஜன்னல் - குங்குமம் தோழி\nஇடம் - மியுனிக் (ஜெர்மனி)\nஒரு தொன்மையான பாறையைப் பிளந்தால் பெருகும் ஸ்படிக ஓடையில் மின்னும் வானவில்லாக பழமையும் புதுமையும் பரவசமும் கலந்த ஊர் ம்யூனிக் (Munich). இரண்டு உலகப் போர்கள், மானுடத்தையே உலுக்கிய ஹிட்லர் நாஜி படையின் இனப் படுகொலைகள், இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, சோவியத் யூனியன் என வல்லரசுகளின் ஆக்கிரமிப்பு என்று வரலாற்றின் சிதைவுகளிலிருந்து மறுபடியும் மறுபடியும் பிறந்த ஜெர்மனியின் நகரமான ம்யூனிக் இன்று உலகின் சிறந்த பத்து நகரங்களில் ஒன்று.\nகோதுமையில் தயாரிக்கப்படும் பியருக்குப் புகழ்பெற்றது ம்யூனிக். நகரைச் சுற்றியோடும் இசா நதியில் பியர்தான் ஓடுகிறதோ என்று எண்ணும் அளவுக்கு மக்கள் கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள். இசா நதிக்கரையில் பரந்திருக்கும் இங்லீஷ் கார்டன் வெகு நேர்த்தியான பூங்கா. நகரில் இருபதுக்கும் மேற்பட்ட பியர் பூங்காக்கள் இருந்தாலும் மிகப்பெரியதும் அலாதியானதுமாக இருந்தது இங்கிலீஷ் கார்டனில் இருந்த பியர் பூங்கா. ஆயிரக்கணக்கான மக்கள் நதிக்கரையில் கூடி ராட்சச ஜார்களில் மது அருந்தி குதூகலமாக இருப்பதைப் பார்ப்பதே கண்கொள்ளாக்காட்சி. டியர் கார்டன் என்று சொல்லப்படும் விசேஷமான பகுதிகளில் மக்கள் நிர்வாணமாக உலா வருகிறார்கள். தடைகளே இல்லாத அதிகபட்ச இருத்தலை அனுபவிக்க முயற்சிக்கிறார்களோ\nம்யூனிக்கின் பழமை வாய்ந்த கட்டிடங்களையும் மாளிகைகளையும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படிய�� பராமரித்து வருகிறார்கள். பழமையான கோதிக் (Gothic) கட்டிடக் கலையமைப்பில் இருக்கும் தேவாலயங்களின் மணியோசை நகரத்துக்கு அவ்வப்போது பாடல் சேர்க்கிறது. உலகிலேயே மிகப்பெரிய அரிய ஆர்ட் கலெக்ஷன் வைத்திருக்கிறார்கள். மியூசியம் ஐலேண்ட் என்று அறிவியல், தொழில்நுட்பம், சினிமா, வரலாறு என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே அருங்காட்சியகங்கள் அறிவுச் சாளரங்கள்\nஇருபதுக்கும் அதிக ஹிட்லரின் வதைமுகாம்கள் ஐரோப்பா முழுவதும் ஆங்காங்கு பராமரிக்கப்பட்டு வந்தாலும், முதன்முதலில் தொடங்கப்பட்டு போரின் இறுதிவரை செயல்பட்ட ம்யூனிக்கின் டகௌ என்றழைக்கப்படும் வதைமுகாமுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. Work until You are free (சாகும் வரை அல்லது விடுதலையாகும்வரை வேலை செய்) என்ற வாசகம் பொறித்த கதவு நம்மை வரவேற்கும்போதே கிலி பிடித்துக் கொள்கிறது. 1933லிருந்து 45 வரை இரண்டு லட்சத்துக்கும் அதிக யூதர்கள், நாடோடிகள், ஆதிகுடிகள், ஓரினச் சேர்க்கையாளர்கள் என்று அரசியல் கைதிகளை அடைத்து வைத்து அழித்தொழித்த படுபயங்கரமான இடம் இது. கைதிகள் இருந்த படுக்கையறைகள், கழிவறைகள், சுட்டுக் கொல்லப்பட்ட இடங்கள், விஷ வாயுக் குளியலால் சாகடிக்கப்பட்ட இடங்கள், எரிக்கப்பட்ட பிரமாண்ட மார்ச்சுவரிகள், குளிரிலும் வெயிலிலும் பனியிலும் தண்டனை அனுபவித்த மயானங்கள் என்று நினைவுபடுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு சதுர அடியும் நடுக்கத்தை ஏற்படுத்துகிறது. சட்டென உலகின் வண்ணங்கள் எல்லாம் அழிந்து இருள் கவிந்தது போல உணர்ந்தேன். எண்ணற்ற மக்கள் நாள்தோறும் வந்து மலர்வளையங்களை வைத்துச் செல்கிறார்கள். போரின் ஒவ்வொரு அசைவையும் டாக்குமென்டரி படங்களாக, ஓவியங்களாக, நிழற்படங்களாக, புள்ளிவிவரங்களாக கேலரியில் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். என்னுடைய ஜெர்மன் தோழிகளான ஆவணப்பட இயக்குனர் மிஹேலாவிடமும் எழுத்தாளர் சூசனிடமும் இத்தகைய நினைவிடங்கள் இந்த தலைமுறைக்கு எந்தவிதமான அழுத்தத்தைத் தருகிறது என்று கேட்டேன். ‘‘நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் மூதாதையரிடம் இதற்காகக் கோபப்பட்டிருக்கிறோம், வருத்தப்பட்டிருக்கிறோம், குற்ற உணர்ச்சியில் ஆட்பட்டிருக்கிறோம். ஆனாலும், உண்மையை நாம் கையாளத்தான் வேண்டும். வரலாற்றின் சத்தியத்தில் சுடுபட்டால்தான் தவறுகள் மறுபடியும் நேராது’’ என்று அழுத்தமாக பதிலளித்தார்கள். ஜெர்மானியரின் இந்த அசாத்திய தைரியமும் முதிர்ச்சியும் என்னை உறைய வைத்துவிட்டது. பொய்களையே வரலாறுகளாகப் புனைந்து உவந்து சிலிர்த்துக் கொண்டிருக்கும் நம்மை நினைத்து அவமானமாக இருந்தது.\nபுத்தகம் - அகாலம்பெண் போராளியின் யுத்த சாட்சியம்\nஈழத்துக்காகப் பற்றுறுதியோடு போராடி, ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலாகச் சிறைக்குச் சென்ற தோழர் புஸ்பராணியின் நினைவுக் குறிப்புகள் ‘அகாலம்’ என்ற புத்தகமாக, ‘கருப்பு பிரதிகள்’ வெளியீடாக வந்துள்ளது. சிதைந்துபோன கனவின் சாட்சியமாக நம்மை துடிதுடிக்க வைக்கும் உயிர்ப்பத்திரம் ‘அகாலம்’. அரசியல் ஈடுபாட்டின் காரணமாக பொதுவெளியில் எழுச்சியடைந்து இயங்கும் ஒரு பெண் அதிகாரத்தரப்பால் சாதி ரீதியாக, இன ரீதியாக, வர்க்க ரீதியாக எப்படி ஒடுக்கப்படுவார் என்பதற்கு தோழர் புஸ்பராணியின் வாழ்வு ஒரு கொடூர உதாரணம். கடக்க வியலா அந்த காலங்களை நேர்மையோடும் நெஞ்சுரத்தோடும் ஒரு அரசியல் வரலாற்று ஆவணமாக பதிவு செய்த அவரின் அர்ப்பணிப்பு அளப்பரியது. முன்னுதாரணமானது.\n‘உள்ளத்தில் லட்சியம் இருந்தாலும் கண்களில் நீரும் இருக்கத்தானே செய்கிறது’ என்று முன்னுரையில் கருணாகரன் குறிப்பிட்டுள்ளதற்கேற்ப, மக்களுக்காக தன்னையே கரைத்துக்கொண்ட புஸ்பராணியின் போராட்ட அனுபவங்கள் வாசிக்கும் ஒவ்வொருவரையும் பெருமிதம் கொள்ள வைத்தாலும், துக்கத்தில் உறையவும் வைக்கின்றன. இலங்கைப் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு அனுபவித்த சித்திரவதைகளும், வெலிகட சிறை அனுபவங்களும், அவர் இறக்கி வைத்திருக்கும் காலச்சுமையல்ல. இப்போதும் இனவாத இலங்கை ராணுவத்தின் சிறைகளிலிருக்கும் பெண் போராளிகளின் அவலங்களை, இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் சிவில் பகுதிகளில், பசியிலும் பட்டினியிலும் பாலுக்காக கையேந்தி நிற்கும் குழந்தைகளை காலத்தின் நீட்சியாக அறிவுறுத்தும் நெருப்பு வார்த்தைகள். யுத்தத்திலும் போராட்டத்திலும் வன்முறையின் உச்சத்தை அனுபவித்து வரலாறு நெடுகிலும் பெண்களே தெலுங்கானா, காஷ்மீர், எரித்ரியா, சிலி, மலேசியா, தென் ஆப்பிரிக்கா, சூடான் என்று நீளும் பட்டியலில் இலங்கையில் தமிழ்ப்பெண்கள் பட்ட பாடு மனித நாகரிகம் வெட்கித் தலை குனிய வேண்டிய ஒன்று. மக்களை நம்பாமல், துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் மட்டுமே நம்பியிருந்த போராளிகள் இறுதியில் அவற்றை கீழே வைத்துவிட்டு சரணடைந்தபோது காலம் அகாலமாயிருந்தது என்ற புஸ்பராணியின் வரிகள், தோல்வியடைந்து நிற்கும் 40 வருட ஈழ விடுதலைப்போராட்டத்தைப் பற்றிய மீள்பார்வையைக் கோரி நிற்கிறது.\n(கறுப்பு பிரதிகள், பி74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை&5. மொபைல்: 9444272500)\nசினிமா - Circumstance அன்பெனும் மாய உலகம்\nகடந்த மார்ச் மாதம் லண்டனில் ஒரு திரைப்படவிழாவில் பார்த்த Circumstance சமீபத்தில் என்னை பாதித்த சினிமா. இரு இளம்பெண்களின் அன்பாலான உலகத்தை வேட்கையோடு சித்தரிக்கும் படம். ஒரு பால் ஈர்ப்பு உடையவர்களை கிரிமினல்கள் போலவும், நோய் பீடித்தவர்களாகவும், சமூகத்தை மாசுபடுத்துபவர்களாகவும் மத அடிப்படைவாத ஈரான் அரசாங்கம் கருதுகிறது. காவல் துறையையும் மதக்குண்டர்களையும் ஏவி தாக்கவும் செய்கிறது. அப்படிப்பட்ட வன்முறை நிரம்பிய சூழலில் இரண்டு பெண்களின் நேசமும் கனவுகளும் என்னவாகிறது என்பதே படத்தின் மையம். ஷெரீனும் தோழி அதேஃபாவும் மூச்சை கூட சுதந்திரமாக விட்டுக்கொள்ள முடியாத சமூக சூழலில் தங்களுக்கென ஒரு மாய உலகை மனப்படிகளில் உருவாக்கி, அதில் வாழ்ந்துவிட தவிக்கிறார்கள். நாட்டை விட்டு தப்பியோடி, சற்று தளர்வான துபாய் சூழலில் இணைந்து வாழ ஏங்குகிறார்கள். இசையும் நேசமுமான அவர்களின் காதலை ஒரு அபூர்வ ராகமாக படமாகியிருக்கும் இயக்குனரும் ஒரு பெண்தான் என்பது கூடுதல் அழகு\nஎப்போதும் இந்த இளம்பெண்களின் நடவடிக்கைகளை, வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் சிசிடிவி வைத்துப் பார்த்து தண்டனை வழங்கும் அதேஃபாவின் அண்ணன் கதாபாத்திரம் & அன்பை நசுக்கும் மத அடிப்படைவாதத்தின் கண்காணிப்புக்கும் ஒடுக்குதலுக்கும் மிக நூதனமான குறியீடு. எப்போதும் பெண்களை இவ்வுலகம் கண்ணுக்குத் தெரியாத கேமராக்களை வைத்து கண்காணித்து தன் தீர்ப்புகளையும் தண்டனைகளையும் வழங்கியபடிதானே உள்ளது\nகவிஞர் தர்மிணியும், ஓவியர்-கவிஞர் மோனிகாவும் நடத்தும் ஆதிக்கத்துக்கு எதிரான பெண்களுக்கான வலைத்தளம் & தூமை. பெண்களை இழிவுபடுத்துவதற்காக ஆணாதிக்க சமூகம் கையில் எடுத்திருக்கும் சொல்லைக் கொண்டே அதை எதிர்க்கவும் ஊடறுக்கவ��ம் தலைப்பட்டிருக்கிறது பெண் படைப்புகளுக்கான இந்த வலைத்தளம். கவிதை, கட்டுரை, விமர்சனம், விவாதங்கள் என்று தீவிர பெண் படைப்புகளை இங்கு வாசிக்கலாம்.\nமாதாமாதம் குருதி வெளியேறுவதை தீட்டு எனவும், அந்த நாட்களில் விலக்கமும், கடவுள் நிந்தனையும், தீட்டு கழிதலுமென பெண்களை உடல்ரீதியாக மதம் காலம் காலமாக ஒடுக்கி வருகிறது. தமிழ் நிகண்டுகளைப் புரட்டினால், ‘தூமை’ என்பதற்கு தூய்மையான மை(ரத்தம்) என்றே அர்த்தம் வருகிறது. மனித நாகரிகத்தில் பெண்ணின் குருதி வெளியேற்றத்தை வைத்துதான் நிலா நாட்களைக் குறித்தார்கள். தமிழ் மாதங்கள், நாட்காட்டிகள் அப்படித்தான் உருவாயின. ஆதியில் பெண்குருதி வழியாமல் பார்த்துக் கொள்ள கண்டுபிடித்ததுதான் பருத்தி. அதிலிருந்தே உடை உருவானது. இன்னும் தூமையை வைத்துத் தான் கொடிய நோய்களைக் கொல்லும் மருந்துவகைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மருந்தாகச் சாப்பிட்டால் தீட்டுப் போய்விடுமா இப்படி பல சிந்தனைகளைத் தூண்டும் வகையில் தூமை என்ற தலைப்பை வலைத்தளத்துக்கு வைத்திருக்கிறார்கள் இத்தோழிகள்.\nசமூகத்தில் வசைச்சொற்கள் எல்லாம் ஏன் பெண்களை இழிவு செய்வதாகவே இருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால், மொழி எப்படி ஆணாதிக்கத்தின் கையில் சிக்கியிருக்கிறது என்பது புரியவரும். இழிவென்ற அர்த்தத்திலிருந்து பெண்ணுடலை மீட்டு ஆற்றலாக்குவது தான் ஒரே வழி என்பதால் தான் பெண் படைப்பாளிகள் அதை உறுதியோடு செய்துக் கொண்டிருக்கிறார்கள். தூமை அதற்கொரு முன்னோடி.\nஇயக்குனர் கவிஞர் லீனா மணிமேகலை\nLabels: அகாலம், கருப்பு பிரதிகள், குங்குமம் தோழி, தூமை, லீனா மணிமேகலை, ஷோபா சக்தி\nஉங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா\nஉடல் நொறுங்கத் தழுவிய அவர்\nஇழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார்\nஇல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன்\nநாணயங்களுக்குப் பதில் உயிர்களையே கேட்கிறதென்றார்.\nஅப்புவை அழைத்துக் கொண்டு ரேயைத் தேடிப்பிடித்தேன்.\nஅவர் அப்போதும், கன்னத்தில் கைவைத்து சிந்தித்தபடியிருந்தார்\nவெகுநேரம் கடந்தே அவர் புருவம் சற்று நெறித்தார்\nஅவர் பார்வை திருப்பிய நொடியில் கேட்டேன்\nஎன் தலையைக் கோதிய அவர்\nஅவை இந்த சமூகத்தின் மேல் நான்\nமேக தாக தாராவை திரையிட்டுக்கொண்டிருந்த\nரித்விக் கட்டக்கோடு படம் பார்த்துக் கொண்டிருந்தேன்\nஉங்களைப்போல படமெடுக்க தூய முதலீடு\nஆனால் உன்னிடம் இல்லை என்றார்\nஅவர் மேலெறியப்பட்ட கற்களைக் கேட்டு பெற்றேன்\nஅதனாலேயே படப்பெட்டிகள் கண்ணாடி கூடுகளில்\nசெய்யப்படுவதில்லை எனவும் சொல்லி சிரித்தார்\nகுலுக்கிய அவர் கைகளிலிருந்து ரேகைகளைத் திருடிக்கொண்டேன்\nஎன்று ஹெர்சாக் திருப்பியனுப்பியிருந்த தபாலோடு\nஅந்த கேமிராவை எந்த தராசில் வைத்தாலும்\n*ஒடெஸா திரைப்பட இயக்கம், இயக்குனர் ஜான் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்டது. மக்களிடம் உண்டியல் குலுக்கி, அக்ரஹாரத்தில் கழுதை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார் ஜான் ஆபரகாம்.\n*இன்றைய நவீன உலக சினிமாவைக் கோலோச்சும் வெர்னர் ஹெர்சாக், படமெடுக்க நிதியில்லாமல், திரைப்படக் கல்லூரி காப்பகத்திலிருந்து 35 எம். எம் கேமிராவை திருடிக் கொண்டு போனது வரலாறு.\n*ரே என்ற சத்யஜித ரே இந்தியக் கலைசினிமாவின் தந்தை\n*ரித்விக கட்டக் இந்திய மாற்று சினிமாவின் ஆன்மா.\nLabels: காலச்சுவடு கண்ணன், டாட்டா, தேஜஸ்வினி, லீனா மணிமேகலை. கவிதை, வினவு\nதமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை, வெறும் வாரிசுரிமையால் எடிட்டரான கண்ணன், கிஞ்சித்தும் அசைத்துவிட முடியாது. காலச்சுவடு இருக்கும் வரை பிரமிள்களும் இருப்பார்கள் \nதேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத்திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது.இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.\nநமது நாட்டின் ஐ.ஐ.எம். ஐ.ஐ.டி, அறிவிஜீவிகளை உருவாக்கும் Tata Institute of Social Sciences ,ஒலிம்பிக்கிற்கு வீரர்களை அனுப்பும் Tata Sports Academy, என்று எல்லாமே டாடா நிதியுதவி செய்து தானே நடக்கிறது. திறந்த சந்தை பொருளாதாரத்தில் , நிறுவனங்களின் Corporate Social Responsibility செயல்பாடுகளை கவனப்படுத்துவதில் எனக்கு எந்த அரசியல் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மூலதனம் அனைத்திலும் யார் யார் எப்படி பங்கு பெறுகிறார்கள், அவ்வாறு பங்கு பெறும் போது குறிப்பட்ட நபர் அதை எப்படி பயன்படுத்துகிறார் என்கிற அறிவார்ந்தப் பார்வையைக் கைவிட்டுவிட்டு வெறும் முதலாளித்துவ குற்றத்தினை சுமத்துவத்தின் மூலம், அவரை வர்க்கத்திற்கு காட்டிக் குடுப்பதாக \"ஒழுக்க சீலர்கள்\" நினைத்துக் கொண்டிருக்கலாம். எந்தப் புரட்சிகர அம்சமும் அதன் உள்நாட்டு பயன்மதிப்பைப் பயன்படுத்தித்தான் வளர முடியும். அதற்கான உழைப்பையும், அதற்கான கூலியையும் பெற உழைக்கும் வர்க்கத்திற்கு உரிமை உண்டு.\nஆதிவாசிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிராக காலச்சுவடு கண்ணன் எந்த பேரணி, போராட்டத்தை நடத்தினாராம் இலக்கியம் என்ற போர்வையில், உதிரிகளை உளவு பார்ப்பதை எந்த பத்திரிகை தர்மத்தில் சேர்ப்பது\nஇடதுசாரி கார்பொரேட் ஃபேக் ஐ.டி \"புரட்சி புகழ்\" வினவு, அறுவடை காலத்தில் வயலுக்கு எலி பிடிக்கப் போனவன் கொஞ்சம் நெல்லையும் திருடிக் கொண்டு வந்தானாம் என்கிற கதையாக \"இடையில் நான் கொடுத்த பத்து ரூபாயை மறந்து விடாதீர்கள்\" என்று ஜோக் அடிக்கிறது. உண்மையான விலாசம், பெயர்களையெல்லாம் சொல்லிவிட்டு புரட்சி பேசுங்கள் வினவு. அதற்கு வக்கில்லாமல் படைப்பாளிகளை அவதூறு செய்வது அறிவு நாணயமல்ல.\nமற்றபடி ,இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும்படி என்னைக் கேட்பவர்கள் , படைப்பாளிகளை கண்காணித்துக் கொண்டு கமிசார்த்தனம் செய்யும் இவர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்துவதில்லை\nLabels: கண்ணன், காலச்சுவடு, தேஜஸ்வினி, லீனா மணிமேகலை, வினவு\nலீனா மணிமேகலையின் புதிய திரைச்சித்திரம்\nஉலகின் அழகிய முதல் பெண்\nஎன் தோலைக் கழற்றி வீசினேன்\nகரிய விழிகள் கொணட அவர்கள்\nநெய்தலின் நுட்பம் கூடிய சிலந்திகள்\nஅந்தியில் வந்த சூரியன் சிவப்பில் விழுந்தான்\nஉலகின் அழகிய முதல் பெண்\nலீனா மணிமேகலையின் ஜன்னல் - குங்குமம் தோழி\nஒரு பெண் ஏன் எழுத வருகிறாள் வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, தன் உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று பெண் எழுத்தின் செயல்பாடுகள் கூர்மையானது.\nவெட்டிவிட்ட பாதையில் செல்வது கலையின் வேலையல்ல. ஆணோ, பெண்ணோ, படைப்புக்கு படைப்பாளி வகுக்கிற கரை தான் அணையாக முடியும். ஆதிக்க கலாசாரத்தின் களனாக பெண் உடல் கட்டமைக்கப்படும் போது, பெண் கவிதை அதை வெளிப்படுத்துகிறது, தர்க்கத்திற்கு உட்படுத்துகிறது, மூர்க்கமாக எதிர்க்கிறது. அதிகாரத்தை கலைத்துப் போடுவது தான் கவிதையின் தலையாய வேலை என்ற முடிவுக்கு உடன்படும் ஆணும், பெண் கவிதையையே எழுதுகிறார். புனிதம்Xதீட்டு என்ற லிங்கமைய இணைமுரண் கலாச்சாரம்,ஆணை பெண்ணுக்கு எதிராக வைத்து, பெண் உடலை உடமையாக்கும், கண்காணிக்கும், ஒடுக்கும் வேலையை செய்கிறது.\nஆணுக்கு பெண் கீழானவள் அல்ல, மேலானவளும் அல்ல, சமமானவள் கூட அல்ல, வேறானவள் என்ற புள்ளியிலிருந்து தான், பெண் எழுத்தின் எதிர் கலாச்சார நடவடிக்கையாக உடல்மொழி இயங்குகிறது. எழுதி எழுதி பெண்ணுடல், கலாச்சார காவலிலிருந்து தன்னை விடுவித்திக் கொள்ளும், வெளியேறும், பின் திளைக்கும்.\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unearthcom.blogspot.com/2013/03/bbs.html", "date_download": "2018-06-21T21:42:59Z", "digest": "sha1:WZAVW5RKGBGZKOT2XK6ONQPOA4QBMZPN", "length": 8380, "nlines": 94, "source_domain": "unearthcom.blogspot.com", "title": "unearth.com: பிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம் சாட்டும் BBS", "raw_content": "\nபிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம் சாட்டும் BBS\nபிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம் சாட்டும் BBS\nகுர்ஆனிய கருத்துக்கு மாறாக முழு உலகும் எனக்குக் கூறினாலும், அதனை நான் ஏற்கப் போவதில்லை. குர்ஆனே முஸ்லிம்களின் வழிகாட்டி.\n“காட்டிக்கொடுத்தேன்” எனக் கூறியதன் மூலம், ஹலால் சான்றிதழ் முறை பிழையானது என்பதை ஒத்துக் கொள்கிறீர்கள்.\nவெளிப்படையாக ஹலால் சான்றிதழ் சம்பந்தமாக நான் எழுதுவதற்கு முன்னரே, தனிப்பட்ட மு���ையில் குர்ஆனிய ஆதாரங்களுடன் அஇஜஉ வுக்கு விரிவான கடிதம் ஒன்றை ஏறத்தாழ ஆறு மாதங்களுக்கு முன்னரே எழுதியிருந்தேன்.\nநான் கூறியவை பிழையாக இருந்திருந்தால் அதனை எனக்குத் தெரிவித்திருக்கலாம். பிழையாயின் நான் என்னைத் திருத்தியிருப்பேன்.\nதற்போதைய, அஇஜஉ சபைத் தலைவரின் கூற்றுக்கள் நான் கூறியவையில் உள்ள உண்மைகளை ஏதோ வகையில் வெளிப்படுத்துகின்றன.\nஅஇஜஉ வின் தலைவரின் இறுதி நேரக் கருத்துக்களின்படி,\n1. ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை தங்களால் உருவாக்கப்பட்டதல்ல. வியாபாரிகளின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக தம்மால் ஆரம்பிக்கப்பட்டது.\n2. ஹலால் முத்திரை இல்லாமல் முஸ்லிம்கள் தமது உணவைத் தேர்வதில் கஷ்டம் இல்லை, அவர்கள் பொதிகளில் காணப்படும் List of Ingredients ஐப் பார்த்து, தமது உணவைத் தேர்ந்து கொள்வர்.\nஹலால் முத்திரை பொறிககும் பண்பே இன்று பன்றி இறைச்சி ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் அவலத்தை உருவாக்கியுள்ளது என்பதை மறவாதீரக்ள்.\nபொது பல சேனாவுடன் அரசுக்கு எவ்வித சம்பந்தமும் கிடை...\nமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அரசு வேண்டுகோள்\nதாக்குதல் சம்பவமானது எவ்வகையிலும் நியாயப்படுத்த மு...\nபோத்தலில் அடைக்கப்பட்டிருந்த பூதம் வெளிக் கிளம்பிய...\nஇலங்கையை வேடுவர்களிடம் ஒப்படைத்துவிட்டு எல்லோரும் ...\nஇலங்கையர் மீதான வன்முறைகள் அதிகரித்தால் இங்குள்ள த...\nநீதி மொழிகள் பேணி நடக்க அபத்தைக் காத்து ஆபத்தைப்ப...\nமாட்டிறைச்சி உணவுகளில் குதிரை இறைச்சி கலப்படம்\nகுர்ஆனை அறிவதற்கு மனிதனாக இருப்பதே அவசியம்\n“ஜெனீவா தீர்மானம் குறித்து வடபகுதிச் சமூகம் ஏமாற்ற...\nநபிகள் நாயகம் அறபாவில் நிகழ்த்திய உரையை நான் மதிக்...\nபிக்கு மீதான தாக்குதல்: ‘தஹ்யத் ஜமாத்’ மீது குற்றம...\nஅமைச்சரவை உப குழுவின் முடிவு இன்னும் ஓரிரு தினங்கள...\nமுஸ்லிம் பெண்ணொருவரின் பர்தாவை அகற்ற முயற்சி\nஇலங்கையில் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்படுவதை ஒர...\n50 ஆண்டுகளில் இலங்கையை இஸ்லாமிய நாடாக மாற்ற விசேட ...\nஉள்நாட்டில் விற்பனையாகும் உற்பத்திகளுக்கு ஹலால் இல...\n” பொது பல சேனாவிடம் ...\nParistamil Tamil News - உங்கள் கண்கள் நம்ப மறுக்கு...\nஅரசையும் வர்த்தகர்களையும் நெருக்கடிக்குள் தள்ளியுள...\nParistamil Tamil News - ஹூகோ சாவேஸின் இறுதி அஞ்சலி...\nபோப் இராஜினாமா - மறைக்கப்பட்ட உண்மைகள்\nயா���் முஸ்லிம் பிரதிநிதிகளை நோர்வே தூதுவர் சந்திப்ப...\nசட்டம் ஒழுங்கை மீறிய பொலிஸார் பணி நீக்கம்\nபொது பல சேனவிற்கு தலைமைத்துவ நிறுவகம்; கோட்டா திறந...\nபொது பல சேனாவின் நடவடிக்கையினால் ஆளுங்கட்சியே அச்ச...\nநாட்டின் உத்தியோகபூர்வமற்ற போலிஸ் நாமே \nParistamil Tamil News - உலகத்தை உலுக்கியிருக்கும் ...\nParistamil Tamil News - பேரீச்சை பழத்தில் உள்ள சத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakamindia.com/4-key-declatrations-in-trump-kim-singapore-summit/", "date_download": "2018-06-21T21:44:01Z", "digest": "sha1:H4NP6PQQW6H4UBT2R53NBRJS5IHOISLA", "length": 17922, "nlines": 275, "source_domain": "vanakamindia.com", "title": "சிங்கப்பூர் உச்சி மாநாடு… வட கொரியா – அமெரிக்கா 4 முக்கிய பிரகடனங்கள்! – VanakamIndia", "raw_content": "\nசிங்கப்பூர் உச்சி மாநாடு… வட கொரியா – அமெரிக்கா 4 முக்கிய பிரகடனங்கள்\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nகாவிரியில் நீர் வரத்து குறைந்தது… மேட்டூர் அணை நீர் மட்டம் 50 அடியாக உயர்வு\nநடிகர் கமல் ஹாஸன் கட்சிக்கு நாளை அங்கீகாரம் வழங்குகிறது தேர்தல் ஆணையம்\n8 வழி பசுமைச் சாலைக்கு வலுக்கும் எதிர்ப்பு… சேலம் அருகே விவசாயிகள் போராட்டம்… போலீஸ் குவிப்பு\nஇன்னும் 3 மாதங்கள் கழித்துதான் ரஜினி கட்சி… கோவை அல்லது திருச்சியில் பிரமாண்ட மாநாடு\nகதறும் பச்சிளம் குழந்தைகள்… கல் நெஞ்சக்காரர் ட்ரம்ப் அமெரிக்காவை அதிர வைக்கும் அழுகுரல்\n‘காலா’ கதையை நிஜமாக்கும் பாஜக… சிவசேனா உத்தவ் தாக்கரே கடும் எதிர்ப்பு\nபாஜக ஆதரவு வாபஸ் எதிரொலி..ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா பதவி விலகினார்\n18 எம்எல்ஏ தகுதி நீக்க வழக்கு… மூன்றாவது நீதிபதியாக எஸ் விமலா நியமனம்\n2 நாள் பயணமாக சீனாவுக்குப் புறப்பட்டார் வட கொரிய அதிபர் கிம்\nஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு – ப்ளூமிங்டன் நகரில் நினைவேந்தல்\nசான்ஃபிரான்சிஸ்கோவில் ரம்ஜான் : உணர்வுக்கான உறவு என்பதை ���லியுறுத்தும் திருநாள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு ரஜினிகாந்த் பணம் கொடுத்தாரா \nடெல்லி கவர்னர் மாளிகையில் 7வது நாளாக கேஜ்ரிவால் தர்ணா… 4 மாநில முதல்வர்கள் சந்திப்பு\nகாவிரியில் வெள்ளம்… ஒகேனக்கல்லில் ஆர்ப்பரிக்கும் அருவி…. வேகமாக நிரம்பும் மேட்டூர் அணை\nஅவார்ட் ஃபங்ஷனா… காசு கொடுத்தாதான் வருவோம் – பிலிம்பேர் விருதைப் புறக்கணித்த நடிகர் நடிகைகள்\nகாலா உலகெங்கும் பெரும் வெற்றி… ரஜினி மகிழ்ச்சி\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்… ஒரே நாளில் 20 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா சாதனை\nசிங்கப்பூர் உச்சி மாநாடு… வட கொரியா – அமெரிக்கா 4 முக்கிய பிரகடனங்கள்\nசிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் 4 முக்கிய பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.\nசிங்கப்பூர்: கொரிய தீபகற்பத்தை முழுமையான அணு ஆயுதமில்லா பிராந்தியமாக மாற்றுவதாக சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையிலான வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.\nஇந்த உச்சிமாநாட்டில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் உள்ள நான்கு முக்கிய பிரகடனங்கள் வெளியாகியுள்ளன.\n* அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.\n* கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய வட – தென் கொரிய நாடுகள் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.\n* ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.\n* அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (வட கொரியா) ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன\nTags: kim jong unNorth KoreaSingapore SummittrumpUSஅமெரிக்காகிம் ஜாங் உன்சிங்கப்பூர் உச்சி மாநாடுட்ரம்ப்வட கொரியா\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநட்சத்திரங்களை ரசிகர்களாக்கி ஆட்டம் போட வைத்த ‘பாட்ஷா’….\nமெர்சல் – ஜில் ஜங் ஜக்\nபி.காம் முடித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு\nடிராபிக் ராமசாமி – விமர்சனம்\nவீரத்தின் உச்சம் அகி்ம்சை.. அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி\nமனைவி சொல்லே மந்திரம் என மனம் மாறிய ட்ரம்ப்.. பெற்றோர்களிடமிருந்து பிள்ளைகளை பிரிக்க தடை விதித்தார்\nசல்ஃபூரிக் ஆசிட் கசிவு.. மின்சாரம், ஊழியர் அனுமதி தாருங்கள்… உயர்நீதிமன்றத்தில் கெஞ்சும் ஸ்டெர்லைட்\nமரியாதை தானா தேடி வர்றது ‘பாபா’ வுக்கு மட்டும்தான்… மகான் கவுண்டரின் பலிக்கும் வாக்கு\nமதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை – மத்திய அரசு அறிவிப்பு\nநடிகையர் திலகம்: ‘சாவித்ரி’ கீர்த்தி – ‘ஜெமினி’ துல்கர் புதிய ஸ்டில்கள்\nவேலு பிரபாகரனின் கடவுள் 2 – புதிய படங்கள்\nபடம்: கடவுள் 2 இயக்கம்: வேலு பிரபாகரன் இசை: இசைஞானி இளையராஜா -வணக்கம் இந்தியா\nலீ மெரிடியன் பழனி ஜி பெரியசாமி இல்ல திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nசென்னை: பிரபல தொழிலதிபர், லீ மெரிடியன் ஹோட்டல் உரிமையாளர் டாக்டர் பழனி ஜி பெரியசாமி இல்லத் திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு மணமக்களை ...\nரஜினியின் காலா பட புதிய ஸ்டில்கள்\nகாலா ரிலீஸ் போஸ்டர்கள்… ஒரு ஸ்பெஷல் ஆல்பம்\nகாலா படம் அறிவித்தபடி வரும் ஜூன் 7-ம் தேதி வெளியாகிறது. படத்தை வரவேற்க உலகெங்கும் ரசிகர்கள் தயாராகிவிட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து நகரங்களிலுமே அதிகாலை முதல் காட்சி ஆரம்பமாகவிருக்கிறது. ...\n‘அழகி’ அமலா பால் – புதிய படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/harris-jayaraj-santhanam-gv-prakash-lose-in-flood/", "date_download": "2018-06-21T21:45:58Z", "digest": "sha1:JRMO7UWA5IWDXE5WQPF2KL7O47KNKBAK", "length": 5968, "nlines": 74, "source_domain": "www.cinemapettai.com", "title": "கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் , ஜி.வி.பிரகாஷ் - Cinemapettai", "raw_content": "\nகோடிக்கணக்கில் நஷ்டமடைந்த சந்தானம், ஹாரிஸ் ஜெயராஜ் , ஜி.வி.பிரகாஷ்\nதமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக திகழ்பவர் சந்தானம். அதேபோல் தன் இசையால் ரசிகர்களை கவர்ந்தவர் ஹாரிஸ் ஜெயராஜ்,ஜி.வி.பிரகாஷ்.\nஇவர்கள் மூவரும் சமீபத்தில் கோடிக்கணக்கில் நஷ்டம் அடைந்துள்ளதாம்.கடந்த மாதம் சென்னையில் பெய்த மழையில் இவர்கள் வீட்டிற்குள் தண்ணீர் வந்தது மட்டுமில்லாமல், இவர்களின் விலை உயர்ந்த கார்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது, அவர்கள் வைத்திருந்த கார்களின் மதிப்பு பல கோடியை தொடுமாம்.\nஏற்கனவே லட்சக்கணக்கில் இன்ஷூரன்ஸில் பாதிக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை உள்ளதாம். இந்நிலையில் இவர்களை போல் பல பிரபலங்கள் இன்ஷூரன்ஸிற்காக காத்திருக்கிறார்களாம்.\nPrevious articleத்ரிஷா அடுத்து எங்கே பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் தெரியுமா \nNext articleஅனிருத் தான் இழந்த இடத்தை பிடிக்க முயற்சி\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபுது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.\nதமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அறிவிப்பு\nஜோடி நம்பர் 1 ‘ஆன்ட் மேன் அண்டு தி வாஸ்ப்’ தமிழ் டிரெய்லர் \n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ் படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sindhanai.org/category/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-06-21T21:34:29Z", "digest": "sha1:UKHJCEGBGR6U2AG7BTAITYNIV2L5IZV5", "length": 13101, "nlines": 144, "source_domain": "www.sindhanai.org", "title": "துனிசிய « சிந்தனை", "raw_content": "\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஹிஸ்புத்தஹ்ரீரின் அமீரும் மாபெரும் அறிஞருமான அதா பின் கலீல் அபூ அல்- ரஷ்தாவின் தனது முகநூல் பக்கத்தின் வாசகர்களுக்கான செய்தி…\nஹிஜ்ரி 1439 ஷவ்வால் மாத துவக்கத்தின் அறிவிப்பு மற்றும் புனிதமிக்க ஈதுல் ஃபித்ரை முன்னிட்டு வாழ்த்துக்கள்…..\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஹிஜ்ரி 1439ன் புனிதமிகு ரமழான் மாத பிறை குறித்தான அறிவிப்பு …\nஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய விவாகரத்து முறையை பூதாகாரப்படுத்துவது என்பது முஸ்லிம்களை இஸ்லாத்திலிருந்து அந்நியப்படுத்துவதற்கும் மற்றும் சமூகத்தில் இஸ்லாத்தின் மீது ஐய உணர்வையும் வெறுப்புணர்வையும் ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டதாக உள்ளது\nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nகிலாஃபத்தின் கீழ் இருந்த ரமலானுக்கும் ஜாஹிலியத்தின் ஆட்சிக்கு கீழ் இருக்கும் ரமலானுக்கும் உள்ள வேற்றுமை என்ன\nஅலெப்போ, கூத்தாவிற்கு பிறகு இத்லிப் – எச்சரிக்கும் ஸ்டாஃபான் டி மிஸ்டுரா\nசிரியா மக்களை கொள்ளும் விஷயத்தில் சிரியா அரசு, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் துருக்கி போடும் ஆஸ்கார் விருதையும் மிஞ்சும் மிகப்பெரிய நாடகம்\nபெண்களின் கைவிடப்படும் நிலையை கிலாஃபத்துடைய அரசு மட்டுமே முடிவுக்கு கொண்டுவரும்\nஅல் இஸ்ரா வல் மிராஜ் பயணமும் கிலாஃபாவின் வீழ்ச்சியும்\nஅல்குத்ஸ் நகரில் தனது தூதரகத்தை திறந்ததை முஸ்லிம்களின் ரத்தத்தை சிந்தி அமெரிக்கா கொண்டாடுகிறது…\nநக���பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nஅமெரிக்க நலன்களை வழங்கும் சவூதி ஆட்சியாளர்களின் நீண்ட பட்டியலில் முகம்மது பின் சல்மான்\nஏன் ஆஃப்கான் பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள்…\nஃபித்னாவை (குழப்பங்களை) விட்டு உம்மத்தை பாதுகாக்கக்கூடிய கேடயமாக ரமழான் மாதம் உள்ளது\nநக்பா – 70 ஆண்டு கால துரோகம்\nகார்ல் மார்க்ஸிடமிருந்து சிலவற்றை நாம் கற்றுக்கொள்ளலாமா \nமழை எனும் அருட்கொடை முதலாளித்துவ அரசுகளால் சாபமாக மாற்றம் அடைந்துள்ளது\nதாலிபான்களை பேச்சுவர்த்தைக்கு அழைக்கும் அமெரிக்க, ரஷியா\nமொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பனை செய்வதுதான் துனிசியா அரசின் ஒரே கொள்கை\nநாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக துனிசிய அரசு நாளுக்கு நாள் மேற்கொண்டுவரும் ஒவ்வொரு நடவடிக்கையும் மொத்த நாட்டையும் கூறுபோட்டு விற்பது போன்றிருப்பதை அன்றாட துனிசிய அரசியலை கவனிக்கும் எவரும் ஒப்புக்கொள்வார்கள். “பொது நிறுவனங்கள் சீர்திருத்தம்” என்கிற பெயரில் நாட்டின் பெருநிறுவனங்களை தனியார் காலனியாதிக்க நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக விற்பனை செய்துகொண்டு வருகிறது துனிசிய அரசு. நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குவதாகவும் அவற்றை இயக்க பட்ஜெட்டில் போதுமான நிதி இல்லை என்றும் பொய்சாக்கு சொல்லி இத்தகைய நடவடிக்கைகளை அரசு […]\nமுஸ்லீம் பெண்கள் அவர்களது உரிமைகளை இஸ்லாமிய நிழலின் கீழ் தவிர வேறு எது மூலமும் பெற மாட்டார்கள்\nதுனிசியா அதிகாரிகள், முஸ்லீம் பெண்கள் முஸ்லீம் அல்லாத ஆண்களை திருமணம் செய்ய தடை விதித்திருந்த அமைச்சரவை உத்தரவை ரத்து செய்து அந்த தடையை தற்போது நீக்கியுள்ளதாக ஜனாதிபதி செய்தித்தொடர்பாளர் Saida Garrach வியாழக்கிழமை அன்று கூறினார்.\nஒரு வெளிநாட்டவர் துனிசிய பெண்ணை திருமணம் செய்ய தடைசெய்யப்பட்டிருந்த அனைத்து விதிகளும் ரத்து செய்யப்பட்டன அதாவது, 1973 சுற்றறிக்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.துணிசியாவின் பெண்களுக்கு […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00078.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-06-21T21:35:03Z", "digest": "sha1:HPTYSGNAKG45IK3XJU7NUTKSEQ7A3EWU", "length": 7663, "nlines": 65, "source_domain": "sankathi24.com", "title": "சீனாவில் இரும்புத்தாது சுரங்கத்தில் வெடி விபத்து - 11 பேர் பலி | Sankathi24", "raw_content": "\nசீனாவில் இரும்புத்தாது சுரங்கத்தில் வெடி விபத்து - 11 பேர் பலி\nசீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இரும்புத்தாது சுரங்கத்தில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nசீனாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணத்தில் அரசுக்கு சொந்தமான இரும்புத்தாது வெட்டி எடுக்கும் சுரங்கம் இயங்கி வருகிறது. பென்க்ஸி நகராட்சிக்குட்பட்ட இந்த சுரங்கத்தில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியுள்ள சுமார் 25 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.\nபோதிய பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்காததால் சீனாவில் உள்ள பல்வேறு சுரங்கங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதும் உயிர்கள் பலியாவதும் தொடர்கதை ஆகிவிட்டது.\nகடந்த ஆண்டு மே மாதம் ஹுனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் விஷவாயு கசிந்த விபத்தில் 18 தொழிலாளர்கள் உயிரிழந்தது நினைவிருக்கலாம்.\nஇன்றைய விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும், இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை என்ன என்பது சரியாக தெரியாததாலும் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு விமானத்தில் இருந்து குதித்து ஆகாயத்தில்\nநியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது\nபதவியில் உள்ளபொழுது குழந்தை பெற்ற உலக தலைவர்களில் 2வது நபராக இவர் இருக்கிறார்.\nபதவி போனதில் எனக்கு அதிர்ச்சி இல்லை\nராஜினாமா செய்த பின் மெகபூபா முப்தி பேட்டி கூறியுள்ளார்\nதெண்டுல்கர் மகன் எனக்கு மற்றொரு வீரர் போன்றவர்தான்\nU19 பவுலிங் கோச்சர் தெரிவித்துள்ளார்.\nகிம் ஜாங் அன் இன்று சீனா செல்கிறார்\nஅணு ஆயுதங்களை ஒழிக்க ஒப்புதல் அளித்துள்ள வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன்\nமருமகள் மேகனுக்கு செல்லப���பெயர் சூட்டிய இளவரசர் சார்லஸ்\nஇளவரசர் சார்லஸ் தனது இளைய மருமகளான நடிகை மேகன் மார்லேக்கு ‘டங்ஸ்டன்’\nபிரான்ஸ் அதிபருடன் சுஷ்மா சுவராஜ் சந்திப்பு\nபிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு 7 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள\nபிரபல அமெரிக்க பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டுக்கொலை\nஇவர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ்.டெண்டாசியான் (XXXTentacion) என அழைக்கப்படுகிறார்.\nவிபத்தில் இழந்த தனது காலை சமைத்த மனிதர்\nவிபத்தில் இழந்த தனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்தளித்த அதிசய மனிதர்\nபிரித்தானியாவில் 100 நோயாளிகளை கொன்ற வைத்தியர்\nபிரித்தானியாவில் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகளின் இறப்புக்கு பெண் வைத்தியர்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-21T21:42:27Z", "digest": "sha1:WO5P6CYSDEE77ZIFEC3HZTOABWBN6R3E", "length": 8207, "nlines": 66, "source_domain": "sankathi24.com", "title": "பதவி விலகுகிறார் பிரதி அமைச்சர் மஸ்தான்! | Sankathi24", "raw_content": "\nபதவி விலகுகிறார் பிரதி அமைச்சர் மஸ்தான்\nஇந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.\nஇந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிப்புக்கள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கசாதர் மஸ்தான் குறிப்பிட்டார்.\nஇந்து கலாசார பிரதி அமைச்சுப் பொறுப்பை எனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை இன்று முன்வைத்தேன்.\nஅதுதொடர்பில் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி இன்ற ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு பதிலளித்துள்ளார். மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை நான் கேட்டுப் பெற்றுக்கொண்டேன்.\nஅவற்றுடன் இணைந்து இந்து கலாசார அமைச்சும் உள்ளது. அதனால்தான் இந்துக் கலாசார அமைச்சுப் பொறுப்பும் என்னிடம் வந்தது. மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை மட்டும் நான் வைத்துக் கொள்வதற்காக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும்.\nஅதற்காக ஜனாதிபதியை சந்திக்கின்றேன் என்று பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.\nகேள்விகளில் பக்கச் சார்பான அரசியல் பின்னணி\nநான் எனது பதவிக்காலம் நீடிப்பது சம்பந்தமாக எவரையும் கோரவில்லை\nயப்பான் நாட்டுப்பிரதிநிதி மிதி வெடி அகற்றும் பிரதேசத்தை பார்வையிட்டார்\nமனிதநேயக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தினால் வெடிபொருட்கள் அகற்றப்படும்\nகர்நாடக விவசாயிகளுக்கு தேவையான நீரை திறக்க காவிரி ஆணைய முடிவுக்காக காத்திருக்க முடியாது\nகாவிரி நீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.\nமருந்துகளின் விலைகளை குறைக்க நடவடிக்கை\nக சுகாதார துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nபாரிய ஊழல் மோசடிகளை விசாரிக்க விசேட நீதிமன்றம்\nபாரியளவிலான ஊழல் மோசடிகளை விசாரிக்கும் விசேட நீதிமன்றங்களின் முதலாவது நீதிமன்றம்\nமன்னார் மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளால்,\nதபால் ஊழியர்களுக்கு 11 நாட்களுக்கு மாத்திரமே ஊதியம்\nபணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்களுக்கு, இம்மாத ஊதியம் 11 நாட்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் என தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.\nகற்பனைக்கு அப்பாற்பட்ட யுத்தக் குற்றங்கள்\nஅமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் கிறிஸ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி அம்பாள்புரத்தில் அடித்துக் கொல்லப்பட்டது சிறுத்தைப் புலி\n20 இற்கு மேற்பட்டோரைக் கடித்துக் குதறியது...\nO/L மற்றும் A/L பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான அறிவித்தல்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/637969690/na-distancii_online-game.html", "date_download": "2018-06-21T22:13:09Z", "digest": "sha1:XMQAYUCGGSN7CIDT55XTMZUAMRF5GVBF", "length": 10324, "nlines": 149, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு தொலைவில் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட���டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nபந்துகளையும் நீண்ட கோலையும் கொண்டு மேசை மீது ஆடப்படும் ஒருவகை பந்தாட்டம்\nவிளையாட்டு விளையாட தொலைவில் ஆன்லைன்:\nநீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட இதில் நல்ல விளையாட்டு தடைகளை இனம். குதிரை, எனினும், பலவீனமான, முழு பலத்துடன் உள்ள தூரத்தை அடைய முடியாது. . விளையாட்டு விளையாட தொலைவில் ஆன்லைன்.\nவிளையாட்டு தொலைவில் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு தொலைவில் சேர்க்கப்பட்டது: 21.01.2011\nவிளையாட்டு அளவு: 0.37 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.96 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு தொலைவில் போன்ற விளையாட்டுகள்\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nலிட்டில் போனி - பைக் பந்தய\nநட்பு மேஜிக் உள்ளது - ஆக்டேவியா\nஒரு போனி வெளிப்படுத்த 2 பொருட்கள் Mathc\nசின்னதுரை தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nசிறுகோடு தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தொலைவில் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு தொலைவில் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு தொலைவில், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு தொலைவில் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஉதவி ஆவி பிரமை எஸ்கேப்\nலிட்டில் போனி - பைக் பந்தய\nநட்பு மேஜிக் உள்ளது - ஆக்டேவியா\nஒரு போனி வெளிப்படுத்த 2 பொருட்கள் Mathc\nசின்னதுரை தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nசி���ுகோடு தாக்குதல் - நட்பு மேஜிக் ஆகிறது\nநட்பு மேஜிக் ஆகிறது - parasprites திரள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999970698/bridal-winx_online-game.html", "date_download": "2018-06-21T22:15:47Z", "digest": "sha1:Q5X2WWULYO3U5KVFVFWRGDZKE52UNVSZ", "length": 10497, "nlines": 167, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு திருமண Winx ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட திருமண Winx ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் திருமண Winx\nWinx பெண் நீண்ட திருமண ஏற்பாடுகளில், இப்போது அது அவளுடைய முறை தான் அவரது உடைகள், காலணிகள் மற்றும் சிகை அலங்காரம் தேர்வு உதவும். அழகான முக்காடு மறக்க வேண்டாம். . விளையாட்டு விளையாட திருமண Winx ஆன்லைன்.\nவிளையாட்டு திருமண Winx தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு திருமண Winx சேர்க்கப்பட்டது: 15.03.2012\nவிளையாட்டு அளவு: 0.93 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.29 அவுட் 5 (1087 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு திருமண Winx போன்ற விளையாட்டுகள்\nWinx ஆன்லைன் நிறம் விளையாட்டு\nWinx கிளப் 3D புதிர்\nWinx கிளப். ஸ்டெல்லா பாணி\nமேட்சிங் Winx கிளப் நினைவகம்\nவினாடி வினா: நீங்கள் ப்ளூம் எப்படி நன்றாக தெரியும்\nஒப்பனை Winx: தேவதை தேவதை\nஸ்டெல்லா முக ஒப்பனை Winx கிளப்\nஅழகா மினி Winx இளவரசி\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஒரு தேவதை செய்ய\nஒரு வேடிக்கை தேவதை வைத்து\nவிளையாட்டு திருமண Winx பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு திருமண Winx பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு திருமண Winx நுழ��க்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு திருமண Winx, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு திருமண Winx உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nWinx ஆன்லைன் நிறம் விளையாட்டு\nWinx கிளப் 3D புதிர்\nWinx கிளப். ஸ்டெல்லா பாணி\nமேட்சிங் Winx கிளப் நினைவகம்\nவினாடி வினா: நீங்கள் ப்ளூம் எப்படி நன்றாக தெரியும்\nஒப்பனை Winx: தேவதை தேவதை\nஸ்டெல்லா முக ஒப்பனை Winx கிளப்\nஅழகா மினி Winx இளவரசி\nWinx பெண்கள் நகரம் சேமிக்க\nWinx கிளப் ஒரு தேவதை செய்ய\nஒரு வேடிக்கை தேவதை வைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/health-news/page/3/", "date_download": "2018-06-21T22:11:53Z", "digest": "sha1:QO5ZBRMYQVJXNH2B5TIQYO7CU4KVHIBB", "length": 12644, "nlines": 71, "source_domain": "tamilpapernews.com", "title": "உடல்நலம் Archives » Page 3 of 6 » Tamil Paper News", "raw_content": "\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nமுகப்பு தலைப்பு செய்திகள் -- உலகம் -- இந்தியா -- தமிழ்நாடு தலையங்கம் தொலைக்காட்சி செய்திகள் -- நியூஸ் 7 டிவி நேரலை -- புதிய தலைமுறை டிவி நேரலை -- பாலிமர் நியூஸ் டிவி நேரலை -- நியூஸ் 18 தமிழ்நாடு நேரலை -- செய்திகள் நியூஸ் டிவி நேரலை -- பிபிசி தமிழ் நியூஸ் -- மக்கள் டிவி நேரலை -- தந்தி நியூஸ் டிவி நேரலை -- சன் நியூஸ் டிவி நேரலை செய்தித்தாள்கள் கார்டூன் வீடியோ\nமகிழ்ச்சி விற்பனையின் காலம் இது\nஅமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும் மகிழ்ச்சியாகவே இருக்கப் பழக வேண்டும் என்ற ஆலோசனைகள் அனைத்துமே மனித மனதின் இயல்புகளைப் புரிந்துகொள்ளாததன் விளைவே. நான் என் கூட்டை உடைத்துக்கொண்டு வரப்போகிறேன், உங்களுக்கெல்லாம் அதிர்ச்சி தரக்கூடிய – ஏன் அவமானகரமான – உண்மையை ஒப்புக்கொள்ளப்போகிறேன். நான் மகிழ்ச்சியான மனிதன் ...\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்��் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை. சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. ...\nகாற்று மாசு; வாழ்க்கை மாசு\nஇந்திய நகரங்களின் காற்று மாசு அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘தேசியக் காற்றுத் தரக் குறியீடு’ (ஏ.க்யூ.ஐ.) திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்திருக்கிறார். டெல்லியில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். இத்திட்டத்தின் கீழ் டெல்லி, லக்னோ, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 10 நகரங்களில் ஏ.க்யூ.ஐ. போர்டுகள் வைக்கப் படும். அவற்றின் ...\nபுகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்\nபீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. உலக அளவில் ஒவ்வொரு 6 நொடிகளுக்கும் ஒருவரைப் புகையிலை கொல்கிறது. இந்த விகிதம் 2030-ல் 3 நொடிகளுக்கு ஒருவர் என்ற அளவில் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. 20-ம் நூற்றாண்டில் மட்டும் புகையிலை பறித்த உயிர்களின் ...\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் நன்மையா\nதினமும் ஓர் ஆப்பிள் தின்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தில்லை. இது ஆப்பிளின் நன்மையை விளக்க சொல்லப் படும் ஆங்கிலப் பழமொழி. ஆனால், இது அந்த அளவுக்கு உண்மையில்லை என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக் கின்றனர. தினமும் ஆப்பிள் தின்பவர் களும், எப்போதாவது மட்டுமே ஆப்பிள் தின்பவர்களும் ஒரே அளவுக்குத்தான் மருத்துவரைச் சந்திக்கிறார்கள் என புதிய ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. மிக்சிகன் பல்கலைக்கழக நர்சிங் பிரிவு ஆய்வாளர் ...\nகுறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ்: கரக்பூர் ஐ.ஐ.டி. கண்டுபிடித்தது தொழில்நுட்பம்\nசிறுநீரகம் சரியாக செயல்படாதவர்களுக��குச் சிகிச்சை அளிக்க, குறைந்த கட்டணத்தில் ஹீமோ டயாலிசிஸ் எனும் ரத்த சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை கரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்புக்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐ.ஐ.டி. ஆய்வாளரும், இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான, அனிர்பன் ராய் கூறியதாவது: ஒரு சராசரி இந்தியருக்கு ஹீமோ டயாலிசிஸ் செய்வது மிகவும் செலவு வைக்கக்கூடியதாகும். அதற்கான கருவிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை. எனவே ...\nஅரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கும் டாஸ்மாக் என்பது அள்ள அள்ளக் குறையாத ஒரு அட்சய பாத்திரமாக இருக்கும்போது, குடித்து அழியும் மக்களைப் பற்றியோ அல்லது குழந்தைகளைப் பற்றியோ ...\nகார்ப்பரேட்களின் பிதாமகன் ஜாம்செட்ஜி டாட்டா\nதனுஷ்கோடி உளவுப்பார்வை | News7Tamil\nஇந்தியப் புலியின் திப்பு சுல்தான் கதை\nமண்டியிடாத வீரன் திப்பு சுல்தான்\nஸ்டெர்லைட் ஆலை தொடக்கமும், மக்கள் போராட்டங்களும்\nகாவிரி சர்ச்சை குறித்த 200 ஆண்டுகால வரலாறு\nஇங்கிலாந்து, நியூசிலாந்து அடுத்தடுத்து உலக சாதனை - தினகரன்\nநாக் அவுட் சுற்றுக்கு உருகுவே தகுதி - தினகரன்\nகுழந்தைகளை பிரிக்கும் உத்தரவு 'வாபஸ்' - தினமலர்\nநியூசிலாந்து பிரதமருக்கு பெண் குழந்தை பிறந்தது - தினமலர்\nரஷ்யாவில் தென் கொரிய அதிபர் மூன் - தினமலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2009_08_04_archive.html", "date_download": "2018-06-21T21:46:02Z", "digest": "sha1:V6Y3BSPL26JLLOM5CBBEVJQKON7XP52B", "length": 82992, "nlines": 1526, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "08/04/09 | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nஉ���கத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லா���், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nகாலம்வரும். தியாகத்தின் விதைகள் துளிர்விடும். பாலைவனத்தில் லீலி மலர்கள் பூப்பது போலவும் பாறை முகடுகளில் நீரூற்றுகள் பீறிடுவது போலும். ஈழம் மலரும். அதுவரை உண்மையின் முடிவிலா தன்மையை நம்புவோம். நீதியின் அடங்காத உயிர் துடிப்பை நம்புவோம்.\nகாங்கிரசோடும் உரையாட வேண்டும் என எழுதியதில் உணர்வாளர்கள் சிலருக்கு வருத்தம். இன அழித்தலை நடத்தியதே அக்கட்சியல்லவா, அவர்களுடன் என்ன உரையாடல் வேண்டிக் கிடக் கிறது என சிலர் கேட்டனர். ஐயமுறும் அன்பர்கள் அனைவருக்கும்: \"\"அர்த்தமுள்ள உரையாடல் உண் மைக்கு அப்பாற்பட்டதாய் இருக்க முடியாது. உரை யாடலின் அடிப்படையே உண்மையை தேடுவதும் நிலைநிறுத்துவதும்தான்\". அதற்கும் மேலாய் உரையாடல் போற்றுதற்குரிய ஜனநாயக வழிமுறை, பண்பான மனித நெறிமுறை.\nஈழத்தமிழ் மக்களின் நீண்ட அரசியல் உரிமைப் போராட்டத்தில் இந்தியா தொடர்பான முக்கிய உண்மைகள் இவை: 1970-களின் இறுதி யிலும், 1980-களிலும் இந்தியப் பெருங்கடல் பகுதி யில் அமெரிக்க மேலாண்மையை கட்டுப்படுத்தும் நோக்குடனும் அமெரிக்காவின் வாலாக செயற்பட்ட இலங்கை அதிபர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்த்த னேவுக்கு தலைவலி தர வேண்டியுமாய் இந்தியா ஈழப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியும் ஆயுதங் களும் வழங்கியது. ஒரு குழுவென்றால் ஒருவேளை எதிர்காலத்தில் தங்கள் சொல் கேட்கும் எடுபிடி களாய் இருக்க மறுப்பார்கள் என்று கருதி பல போராளிக்குழுக்களை உருவாக்கி ஊக்குவித்து சகோதர யுத்தத்தில் களமிறக்கியது. தங்கள் சொற்படி நடக்காமல் தமிழீழக் கனவில் உறுதியாய் நின்ற விடுதலைப்புலிகள் இயக்கத்தை எரிச்சலூட்டும் தொந்தரவாகக் கருதியது. அவர்களை அழிக்க வேண்டி இந்திய ராணுவத்தை தமிழீழப் பகுதிகளுக்கு அனுப்பி சுமார் 15,000 அப்பாவித் தமிழ்மக்களின் படுகொலைக்கும் போராட்டம் பலவீனமடைதலுக்கும் காரணமாகி சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரிய துயரங்களில் ஒன்றாகிய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்கும் வழிவகுத்தது. அது முதல் இன்றுவரை இலங்கை அரசுகள் நடத்திய மூர்க்கத்தனமான தமிழ் இன அழிப்பு யுத்தத்திற்கு ராணுவ உதவிகள் மட்டு மல்லாது முழுமையான ராஜதந்திர உதவிகளையும், பொருளாதார உதவிகளையும் வழங்கியது. வேறெந்த நாடும் தமிழரின் உதவிக்கு வந்து விடாதபடி தடுத்ததும் இந்தியாதான். தமிழருக்கு நடந்த இனஅழித்தல் உண்மை வெளியே வந்துவிடாதபடி உலக அரங்குகளில் தடுத்து நிறுத்த உதவிக் கொண்டிருப்பதும் இந்தியாதான். சுருங்கக்கூறின் ஈழத்தமிழ் மக்களுக்கு நேர்ந்த இன அழித்தலில் இலங்கைக்கு எந்தளவு பங்கு உண்டோ அதனிலும் அதிகமாய் இந்தியாவுக்கு உண்டு. இதனை எடுத்துரைத்து கொள்கை மாற்றம் கொணர்வதுதான் உரையாடலின் அடிப்படையே.\nஆதலால், இந்தியாவுடன், ஆளும் காங்கிரஸ் அரசுடன், அக்கட்சியுடன் உரையாடித்தான் வேண்டும். இன அழித்தலுக்குத் துணை நின்ற உயர் ஜாதியினரா லும், கேரள மாநிலத்தவர்களாலும் நிரப்பப்பட்ட புதுடில்லி அதிகார அமைப்பினை கேள்விக்குள்ளாக்கி அதன் ஆத் மாவினை மீட்கத்தான் வேண்டும். அம்முயற்சி வெறும் முழக்கங்களால் மட்டுமே ஆகக் கூடியதல்ல. பன்முனை உத்திகள் வேண்டும். மிக முக்கியமாக அரசியல் ரீதியாக தமிழகத்தின் ஒன்றிணைந்த குரல் வேண்டும்.\nஇந்தியாவின் சுமார் எட்டு சத மக்கள் தமிழர்கள். இம்மண்ணின் தனித்துவமான மொழி-பண்பாட்டு வர லாற்றுக்குச் சொந்தமானவர்கள். நமது உணர்வுகளுக்கு குறைந்தபட்ச மரியாதை கூட வழங்காத, அதுவும் இன அழித்தலுக்கே துணை நிற்கும் வெளியுறவுக் கொள்கை எதிர்கொள்ளப்பட்டே ஆக வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்கும் துறைகளில் குறிப்பிட்ட ஜாதியினர், மொழி யினர் குவிந்திருப்பதும் கேள்வி கேட்கப்பட்டு கூட் டாட்சித்தன்மையை பிரதிபலிக்கும் ஏற்பாடுகள் செய் யப்பட்டே ஆக வேண்டும். குறுகிய மொழி-இன-மாநில வெறுப்பு பிரச்சாரங்களுக்கு அப்பால் நின்று பொறுப் புணர்வுடன் இது செய்யப்பட வேண்டும். இவற்றில் தமிழகத்தின் ஒன்றிணைந்த நிலைப்பாடும், அதனால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏற்படுகிற மாற்றமுமே தமிழீழத்திற்கான முதற்படி.\nஇலங்கை ராணுவத்தளபதி, சரத் பொன்சேகா தமிழகத் தலைவர்களை \"அரசியற் கோமாளிகள்' என்றார். அவர் வெளிப்படையாகச் சொன்னார். புது டில்லியோ சொல்லாமல் அவ்வாறு நடத்தியது. உண்மை யில் இலங்கை இனப் பிரச்சனை தொடர்பான இந்தியா வின் கொள்கை வகுப்பில் தமிழகத்தின் எந்த அரசியற் கட்சியையும், தலைவர்களையும் புதுடில்லி அதிகார வர்க்கம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் தமிழகத் தலைவர்கள் ஒன்றுபட மாட்டார்களென்பதும், இப்பிரச்சனையை வைத்து ஒருவரையொருவர் வீழ்த்தலாமா என்றுதான் பார்ப்பார்களென்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில் நடந்ததும் அதுதான். எல்லாம் முடிந்து போகிற நேரம் நெருங்கிவிட்டது. தெரிந்தும் கூட அதை வைத்து தேர்தல் வெற்றி தோல்வியை மடை மாற்ற முடியுமா என்றுதான் நம் தலைவர்கள் இங்கு கணக்கிட்டார்கள். தம் பழி பாவத்திலிருந்து தம்மை கழுவிக்கொள்ள வேனும் அனைவரும் ஈழப் பிரச்சனையில் ஒரு குரலாய் முழங்க வேண்டும்.\nகாங்கிரசாரோடு உரையாடவேண்டுமெனக் கூறுவதற்கு காரணங் கள் இரண்டு. ஆட்சியும் அதிகாரமும் அவர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் மனது வைத்தால் ஒரு நாளில் வெளியுறவுக் கொள்கை மாறும், அப்படியே உலகக் கருத்தும் மாறும். இந்தக் கொள்கை மாற்றத்தை கொணர்வதில் தமிழக காங்கிரஸார் அமைதியான- தீர்க்கமான பங்காற்ற முடியும். ஈழத்தமிழ் மக்கள் அழிய வேண்டுமென விரும்புகிறவர்களுமல்ல அவர்கள். நீதியான தீர்வு அம்மக்களுக்கு வேண்டுமென மாநில காங்கிரஸ் தம் தலைமைக்கு உறுதியான வேண்டுகோள் வைத்தால் அதை முற்றாக தலைமை நிராகரிக்குமென நாம் நினைக்கவில்லை.\nஆதலால்தான் தமிழீழத்திற்கு ஆதரவான ஒத்த கருத்தினை தமிழகத்தில் உருவாக்குவது முதற்படி என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.\nஇரண்டாவது, இன அழித்தல் புரிந்த இலங்கையை உலக அரங்கில் தீண்டத்தகாத நாடாக ஆக்க வேண்டும். போரில் புலிகளை வீழ்த்தியதை விட இலங்கை அரசு பெற்றுவரும் பெருவெற்றி என்னவென்றால் இன அழித்தல் உண்மைகள் இன்றுவரை உலகின் கவனத்திற்கு வர முடியாதபடி தடுத்திருப்பதும், இன அழித்தல் குற்றங்களை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களை பேரளவு அழிப்பதில், அகற்றுவதில் பெற்றிருக்கும் வெற்றியும்தான். கொடுமை நடந்த முல்லைத்தீவு பகுதிக்கு இன்றுவரை உலக அமைப்பு எதையும் இலங்கை அனுமதிக்கவில்லை. மூன்று லட்சம் மக்கள் உயிர்வாழும் திறந்த வெளி கொலை முகாம்களுக்குக் கூட உலக அமைப்புகளை தங்குதடையின்றி இன்னும் அனுமதிக்கவில்லை. பெரும் கொடுமை, உலக அளவிலான நீதி விசாரணை நடத்த ஐரோப்பிய நாடுகள் மேற்கொண்ட சிறு முயற்சியினை முறியடிப்பதில் இந்தியாவும் சீனாவும் இணைந்து செயற்பட்டு வெற்றிகண்ட���. ஆனால் இவற்றை யெல்லாம் மீறி நாம் இயங்கித்தான் ஆக வேண்டும். ஏனென்றால் இன அழித்தல் (ஏங்ய்ர்ஸ்ரீண்க்ங்) என்பது வெறும் ஈழத்தமிழர் பிரச்சனையோ, துன்பமோ அல்ல. அது பொது மானுடம் சந்திக்கும் சவால். இருளுக்கும் ஒளிக்குமான பெரும் போர். இதில் நாம் தோற்றுப் போக முடியாது, கூடாது.\nஎல்லா தடைகளையும் கடந்து இன அழித்தல் கொடுமைகளை சட்ட விஞ்ஞான முறைகளின்படி பதிவு செய்ய டமஈக போன்ற அமைப்புகள், தமிழுணர்வும் மனிதநேயமும் கொண்ட பத்திரி கையாளர்கள், கற்றறிந்த தமிழ் அறிஞர்கள் ஒருங்கிணைந்து யூதர் களைப் போல் இயங்க வேண்டும். இன்றும்கூட ஹிட்லர் என்ற பெயரைச் சொல்லவே ஜெர்மானியர் கள் கூச்சப்படுகின்றனர். ஏனென்றால் ஹிட்லரின் கொடுமைகளை எழுத்து, ஒலி, ஒளி வடிவங்களில் பதிவு செய்து பொது மானுடத்தின் மனசாட்சி தளத்தில் மறுக்க முடியாதபடி பதிவு செய்ததில் யூத அறிஞர்கள் வெற்றி பெற்றார்கள். இங்கோவென்றால் சென்னையின் பெரிய மனிதர்களெல்லாம் இலங்கை தூதரகத்திற்கு மது விருந்து கொடுத்து பாராட்டு நன்றி விழாவெல்லாம் நடத்துகிறார்கள். இந்நிலை மாற வேண்டுமென்றால் இனஅழித்தலின் கொடூர உண்மைகளை தமிழுலகிற்கும் பொது உலகிற்கும் முழுமையாகப் பதிவு செய்ய வேண் டும். இன அழித்தலுக்கு பூரண துணையாளர்களாய் நின்ற சாமிகளும், ஞானிகளும் ராமர்களும் எவ்வளவு கேவலமானவர்கள், எப்படி தமிழ் இன அழித்தலின் பங்காளிகள் என்பது அப்போது வெளிப்படும். உண்மையில் இந்தியாவில் புதியதொரு கருத்துருவாக்க பாசிசத்தின் கருவிகளாய் மேலாதிக்க சக்திகள் கட்டுப்படுத்தும் ஆங்கில ஊடகங்கள் மாறி, சமூக-மனித நீதிக்கு பெரும் அச்சுறுத்தலாய் நிற்கின்றன. தமிழர் இன அழித்தலை நிரூபிப்பதன் மூலம் இவர்களின் அசிங்கமான முகங்களை தமிழ் வரலாற்றிற்கு, மனித குல வரலாற்றிற்குப் பதிவு செய்ய வேண்டும். இன அழித்தல் குற்றம் நிரூபிக்கப்படும் போதுதான் உலக அரங்கில் இலங்கை தனிமைப்படும். இப்போதைக்கு இலங்கையை காப்பாற்றி வருவது இந்தியா, சீனா மற்றும் இந்தியா வின் ஆங்கில ஊடகங்கள். ஆனால் இந்தியாவின் வெளி யுறவுக் கொள்கை மாறினால் பெரிதாக சீனா ஒன்றும் செய்துவிட முடியாது. இங்குள்ள ஆங்கில ஊடக மோசடிப் பேர்வழி களை தோலுரிக்கிற வேலையை நாமே செய் வோம்.\nமூன்றாவதாய் பொருளாதார ரீதியாக இலங்கை பலவீனப்படுத்தப்பட வேண்டும். கிழக்கு திமோரை தன் காலடிக்குள் மிக நீண்ட காலம் இந்தோனேஷியா நசுக்கி வைத்திருந்தது. ஆனால் அதன் பொருளாதாரம் சிதைந்து நெருக்கடிக்குள்ளான காலத்தை பயன்படுத்தி ஆஸ்திரேலியா மற்றும் மேற்குலக நாடுகள் கிழக்கு திமோர் சுதந்திரத்தை உறுதி செய்தன. லட்சக்கணக்கான ராணுவத்தினருக்குத் தீனி போடும் இலங்கை பொருளாதாரம் வெளிநாடுகளின் உதவியின்றி இயங்க முடியாது. இனஅழித்தல் குற்றத்தை அடிப்படையாக வைத்து இலங்கையின் தேயிலை மற்றும் பிற உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் பேரியக்கத்தை முற்போக்கு தொழிற்சங்கங்களின் துணையோடு உலக அளவில் தமிழர் கள் நடத்த வேண்டும். ராஜபக்சே அரசின் குற்றத்திற்கு சாமான்ய சிங்கள மக்களை தண்டிக்கலாமா என சிலர் கேட்கலாம். இன அழித்தல் என்பது சாதாரண குற்ற மல்ல. மனித குலத்திற்கெதிரான குற்றம். நீதி செய்யப் படவில்லையெனில் நாட்டு மக்கள் யாவருமே தண்டனை அனுபவித்துதான் தீர வேண்டும். இனஅழித்தலுக் கான நீதியும், நீதியான அரசியல் தீர்வும் உறுதி செய்யப்படும் வரை இந்தியா கூட எல்லா நிதி உதவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும். பொருளாதாரத்தில் என்று இலங்கை தடுமாறுகிறதோ அப் போதுதான் அது அரசியல் ரீதியாக அடிபணியும்.\nவேலுப்பிள்ளை அவர்களுடனான உரையாடலில் ஒரு கட்டத்தில் \"\"நான்கு உலக நாடுகள் தனி ஈழத்தை அங்கீகரிப் போம் என வாக்களித்துள்ளார்கள். நாங்கள் யாழ்ப்பாணத் தை மீண்டும் கைப்பற்றும் போது அது நடக்கும்\" என்றார். அவை எந்த நாடுகள் என்று அவரிடம் நான் கேட்கத் துணிய வில்லை. ஆனால், அரசியல், பொருளாதார சூழல்கள் அமைந்து வருமெனில் தமிழரின் சுயநிர்ணய உரிமையை அங்கீரிக்க உலகின் பல நாடுகள் முன்வரும் என நாம் உறுதியாக நம்பலாம்.\nஇன்னொன்றும் நடக்க வேண்டும். என்ன அது\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 9:45 PM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: ஈழம், தமிழீழம், பிரபாகரன்\nஉலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி அது பிரபாகரன்\nஇன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி அது பிரபாகரன் தான்.\nராஜீவ்கொலைக்கு பழிவாங்கியாக வேண்டிய தேவையும் நினைவும் சோனியா குடும்பத்திற்கு இருந்திருக்கலாம். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்கு இந்து மகாச்சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவுக்கு, ரஷ்யாவுக்கும், பாகிஸ்தானுக்குமிடையே ஒரு ஐக்கியம் ஏற்பட்டு அது தனது பிராந்திய நலனில் பேரிடியாக மாறும் கவலைகள் இருந்திருக்கலாம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக மிக மோசமான முறையில் இலங்கைக்கு இந்தியா ராணுவ உபகரணங்களை வழங்கி வந்திருக்கிறது.\nகடந்த வருடம் புலிகளின் அரசியல் பிரிவுத்தலைவர் சு.ப. தமிழ்ச் செல்வன் படுகொலை செய்யப் பட்ட போது. நீண்ட நேரம் போராடி மண்ணுக்குள் புதைந்திருந்த அவரது உடலைத் தோண்டி எடுத்ததாக தகவல்கள் வந்த போது மிக மோசமான க்ளஸ்டர் குண்டு வீசப்பட்டதான செய்திகளை இப்போது நம்ப வேண்டியிருக்கிறது. க்ளஸ்டர், பாஸ்பரஸ், கொத்துக் குண்டுகள், ரசாயன ஆயுதங்கள் என பேரழிவு ஆயுதங்களோடு மக்களைத் துரத்தும் துணிச்சலும் தைரியமும் இலங்கைக்கு இந்தியா கொடுத்தது.\nவிளைவு பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து போராளிகளையும் அவர்களின் குடும்பங்களையும் அழித்து முள்ளியவாய்க்காலில் ஒரு நரவேட்டையை நடத்தி முடித்து விட்டது. இன்று இலங்கையில் புதிய சந்தை ஒன்றை உருவாக்கி விட்டது இந்தியா.\nஒரு மாபெரும் இரத்தக் குளியலின் பின் இந்திய முதலாளிகளுக்கு அந்தச் சந்தையை பரிசளிக்கப் போகிறது இந்தியா. மீள்கட்டுமானம், புனர்நிர்மாணம் என்கிற பல பெயர்களால் இவர்கள் இதை அழைத்துக் கொண்டாலும் டி.வி.எஸ் நிறுவனம், இந்தியாவின் எண்ணெய் நிறுவனங்கள், ரிலை-யன்ஸ், எல்.என்.டி போன்ற நிறு-வன-ங்கள் அங்கே முதலீட்-டிற்காக காத்துக் கொண்டிருக்கின்றன.\nவடக்கில் தேர்தலை நடத்தி டக்ளஸ், கருணா, ஆனந்தசங்கரி போன்ற துரோகிகளிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு வியாபாரத்தை பெருக்க வேண்டும் இது மட்டுமே இப்போது ஈழத்தில் இன்னும் எஞ்சியிருக்கிறது.\nஆனால் இது இந்தியாவோ இலங்கையோ நினைப்பது போலல்ல, இந்தப் பிரச்சனையை புதிய தலைமுறை கையிலெடுத்துள்ளது. புலத்திலும் தமிழகத்திலும் மாற்றங்கள் வரும். இந்தியா மீது கடுமையான வெறுப்பில் இருக்கும் ஒரு கடும்போக்கு ஈழத்திற்கான அரசியல் போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.\nஇந்நிலையில்தான் இதுவரை ஈழம் பற்றி வாயே திறக்காத சிலர். அல்லது அங்கு இனப்படுகொலை நடக்கவே இல்லை என்று பேசியும் எழுதியும் வந்த சிலர். எல்லாம் முடிந்து விட்டது. இருபதாயிரம் போராளிகளை இழந்து ஒரு இலட்சம் மக்களை இழந்து, மூன்று லட்சம் மக்களை அகதி முகாமுக்குள் முடக்கி விட்டு முப்பதாண்டுகளுக்குப் பிறகு நாம் தொடங்கிய இடத்திற்கே வந்திருக்கிறோம் என்கிறார்கள் சிலர்.\nஈழப் போராட்டம் தொடங்கிய இடத்திற்கா வந்திருக்-கிறது, ஐம்பதுகளில் ஈழப் போராட்டம் ஈழத்தைத் தாண்டு வேறு எங்கும் பேசப்பட்டதில்லை. இன்று ஈழப் போராட்டம் பல்வேறு விதங்களில் விவாதிக்கப்படுகிறது. தமிழகம் தழுவிய பிரச்சனையாக ஓரளவுக்கேனும் மாறியிருக்கிறது. புலத்தில் வாழும் மக்களின் பங்களிப்பு ஈழத்தை சர்வதேச சமூகம் பேசும் ஒரு பிரச்சனையாக மாற்றியிருக்கிறது. தொடங்கிய இடம் என்பது இதுவல்ல. அப்போது நாம் ஒப்பீட்டளவில் உயிர்களை இழக்கவில்லை. அதே நேரம் அது ஒரு இந்தியாவின் பிராந்திய நலனுக்கான சீட்டு விளையாட்டுப் பிரச்சனையாக இருந்தது. இன்றும் அப்படித்தான் ஆனால் இனி இந்தியா விரும்பியது போல இந்தப் பிரச்சனையை நீண்டகாலத்திற்கு நீட்டித்துச் செல்ல முடியாது.\nஆசியாவில் கடந்த ஐம்பதாண்டுகளில் நீண்ட போராட்ட வரலாற்றைக் கொண்ட ஈழப் பிரச்சனை முன்னிலும் பார்க்க இந்து மகாச்சமுத்திரப் பிராந்திய அரசியலை பதட்டப்படுத்தும் ஒரு பிரச்சனையாக இருக்கும் என நம்பலாம். ஆனால் இந்த நிலைக்கு வந்து சேர ஈழ மக்கள் கொடுத்திருக்கும் விலை அதிகம். வடுக்களும் அதிகம். முடமாக்கப்பட்ட அம்மக்களிடம் இனி போராடக் கேட்பதே அபத்தமான விஷயமாகப் படுகிறது. ஆனால் அதே சமயம் இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது இலங்கைக்கு வெளியில் உள்ள பிராந்திய மற்றும் மேற்குலக நாடுகளின் கைகளில் இருக்கிறது என்று சொன்னால் அதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழர்களிடமே உண்டு. தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாகச் செயல் படும் தலைவர்கள் இனியாவது இந்தப் பிரச்சனையை தீவீரமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மக்களின் கிளார்ச்சியிலேயே ஈழ மக்களின் வாழ்வுரிமை அடங்கியிருக்கிறது.\nஇன்று ஈழம் மூன்று கழுகுகளிடம் சிக்கியிருக்கிறது ஒன்று பேரினவாதப் பாசிச இலங்கை அரசு. இன்னொன்று இந்தியப் பேரினவாத அரசு, மூன்றாமவர்கள் மேற்குலகினர். இந்தப் பிரச்சனையை மனிதாபிமானப் பிரச்சனையாகப் பேசும் எல்லா நாடுகளுமே லாபம் கருதியே அங்கு தலையிடக் கோருகின்றன. உண்மையில் இந்��� நாடுகள் இந்தப் போரை நிறுத்த நினைத்திருந்தால் இந்தியாவின் விருப்பத்தையும் மீறி இந்தப் போரை நிறுத்தியிருக்க முடியும். ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது தங்களின் தன்னார்வக் குழுக்களை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதைத்தான். அதாவது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க தன்னார்வக் குழுக்களை அனுப்ப வேண்டும் என்பதுதான். இயற்கைப் பேரிடர் நேரும் போதும் யுத்த அழிவு ஏற்படும் போது தன்னார்வக் குழுக்களுக்கு அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விடுகிறது. ஆனாலும் அம்மக்களுக்கு உண்ண உணவோ உடையோ கிடைக்கும் என்பதால் நாம் இதை அமைதியாக சகித்துக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று.\nஐநாவோ, பான்கிமூனோ, விஜய்நம்பியாரோ எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் கண்கூடாக இலங்கையில் பார்த்தோம். ''பெருந்தொகையான மக்கள் சாட்சியமற்ற முறையில் கொல்லப்பட அதை அமைதியான முறையில் ஐநாவின் கழுத்தறுத்து விட்டார் பான்கிமூன்'' இன்னர் சிட்டி பிரஸ் கண்டித்தது இங்கே நினைவில் நிறுத்தலாம். சேனல் 4, டைம்ஸ், லே மாண்டோ ஆகிய இதழ்கள் வெளியிட்ட ஆவணங்கள் மட்டுமே நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியாக இருக்கிறது. இந்தியாவின் செல்லப் பிள்ளையாக ஐநா அவையில் இருக்கும் விஜய்நம்பியார் இலங்கைக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் சென்ற போது அங்கு சென்று விட்டு அவர் நேராக டில்லி வந்து விட்டு ஐநா அவைக்குப் போனார். அங்கே தனது இலங்கைப் பயணம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க மறுத்திவிட்டார். புலிகளின் தலைமை துரோகத்தனமாக அழிக்கப்பட்ட அதே நாட்களில் இலங்கைக்குச் சென்ற விஜய்நம்பியார் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து அப்படியே திரும்பி நியூயார்க்கிற்குப் போனார். எல்லாம் முடிந்த பிறகு ஹெலிகாப்டரில் இருந்து போர்ப் பகுதியைப் பார்த்து விட்டு மௌனமாக இன்று வரை விஜயநம்பியார் இருக்க பான்கிமூனோ அங்கே கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை என்றார். ஆனால் பான்கிமூன் இலங்கை செல்வதற்கு முன் டில்லிக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை செய்து விட்டுச் சென்றதாக செய்திகள் கசிந்தது.\nஆனால் இந்தியாவின் இத்தகைய போர் வெறியும் பிராந்திய அடாவடித்தனமும்தான் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிறது. போர் முடிந்துவிட்டச் சூழலில் இந்தியா கண்டெடுத்த 13&வது சட்டத்திருத்தம் குறித்துக் கூட இந்திய, இலங்கை அரசுகள் பேச மறுக்கின்றன. 13&வது சட்டத் திருத்தத்தின் கீழ் இணைக்கப்பட்ட வடக்கு கிழக்கை பிரித்த போது அது செல்லாமல் ஆகி விட்ட சூழலில் தமிழ் மக்களுக்கான உருப்படியான அரசியல் தீர்வை வைக்காமல் இலங்கை நிம்மதியாக இருக்க முடியாதபடி தமிழ் மக்கள் நெருக்கடிகளை முன்னெடுக்க வேண்டும். இதுவே தமிழ் மக்கள் இந்திய, இலங்கை அரசுகளுக்கு சொல்ல வேண்டிய செய்தி.\nவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வன்னி மக்களை அவர்களின் பாரம்பரிய பிரதேசங்களுக்கு 180 நாட்களுக்குள் அனுப்புவதாகச் சொன்னதாக வும் இந்தியாவுக்கு உறுதி மொழி கொடுத்ததாகவும் இந்தியத் தரப்புத் தெரிவித்தது. ஆனால்\nஇன்னும் மூன்றாண்டுகளுக்காவது அவர்களை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருந்தால் மட்டுமே வன்னியின் மீதான இராணுவ ஆதிக்கம் சாத்தியம். அதுவரை வதை முகாம்களுக்குள் தடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை உளவியல் ரீதியிலும் உடல் ரீதியிலும் ஊனமாக்கி வெறும் நடை பிணங்களாக பாரம்பரீய பிரதேசங்களுக்கு அனுப்பினால் இனி தமிழீழம் என்றோ தமிழர் உரிமை என்றோ பேச சாத்தியம் இல்லை.\nமுப்பதாண்டுகளாய் ஏதோ ஒரு வகையில் நெருக்கடிக்குள் வாழ்ந்த மக்கள் புலிகளின் நிர்வாகத்தின் கீழ் வாழ்ந்ததை விட இராணுவத்தின் கீழ வாழ்வதை நினைத்துப் பார்க்கவே முடியாது. எப்படி இன்று உலகெங்கிலும் விடுதலைப் புலிகளுக்கு புதிய எழுச்சியும் ஆதரவும் கிடைத்துள்ளதோ அது போல வன்னியில் மீண்டும் புலிகள் அரசியல் எழுச்சியைப் பெறுவார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அதற்குப் பிரபாகரன் தேவையில்லை.\nஇன்னும் முப்பதாண்டுகளுக்கு உலகத் தமிழ் மக்களை ஆட்டிப் படைக்கப் போகும் ஒரு சக்தி உண்டென்றால் அது பிரபாகரன்தான்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை போராட்டக் குறியீடாக முன்னை விட இப்பொழுது அதிக அளவில் முதன்மைபடுத்துவது மிக எளிதாக முடியும்.\nஉலகம் முழுவதும் அது இலகுவாக நடந்து வருகிறது. தடைகளும் கட்டுப்பாடுகளும் எதனையும் தடுத்துவிட இயலவில்லை.\nஆனால் தமிழகத்திலோ வழக்கம் போல எவ்வித அரசியல் செயல்பாடும் இல்லாமல் இருக்கிறது. உதாரணமாக பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சிங்கள ராணுவம் செய்தி பரப்பிய அன்று அதனை மிகப் ப���ரிய எழுச்சியாக மக்களிடம் மாற்றி இருக்க முடியும். அந்த எழுச்சியை மக்களிடம் ஏற்படுத்தி அதனை போராட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்றிருக்க முடியும். பிரபாகரன் இறந்துவிட்டார், இறக்கவில்லை என்பதைத் தாண்டி அந்த மரணச் செய்தியை அரசியலாக்கி இருக்க வேண்டும்.\nஆனால் ஈழ ஆதரவுப் போராட்டங்களுக்கு தமிழகத்தில் தலைமை தாங்கும் தலைவர்கள் அதற்குத் தயார் இல்லை. அல்லது அவர்களால் முடியவில்லை. இல்லை அவர்களுக்குத் தெரியவில்லை.\nவிளைவு லட்சக்கணக்கான ஈழ தமிழ் மக்களின் மரணம், தமிழ்நாட்டில் தீக்குளித்த போராளிகளின் மரணங்கள் எவ்வாறு அரசியலாக்கப்படவில்லையோ அதைப் போல பிரபாகரன் மரணமடைந்ததாகச் சொல்லப்பட்டதும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் சவமாய்க் கிடந்தது தமிழகம்.\nஇதே நிலை நீடித்தால் தமிழகத்தில் எக்காலத்திலும் ஈழ ஆதரவு அலையை மக்களிடம் உருவாக்க முடியாது. எழுச்சி மிக்க செயல்பாடு மட்டுமே அதனை உருவாக்க முடியும்.\nஇப்பொழுது உருவாகியுள்ள புதிய தலைமுறை இதனை முன்னெடுத்துச் செல்லும். செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம்.\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 12:13 AM இந்த இடுகையின் இணைப்புகள் 0 கருத்துரைகள்\nலேபிள்கள்: தமிழீழம், தயாமாஸ்டர், பிரபாகரன், புலிகள், லேபிள்கள்: ஈழம்\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்க��ாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=112324", "date_download": "2018-06-21T22:00:52Z", "digest": "sha1:66PPWDEXGMQZFNCP5R76TMYI3JRH56KL", "length": 8849, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Sheila Balakrishnan has been appointed for the second time in the inquiry commission on Jayalalithaa's death,ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்", "raw_content": "\nஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர்\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம் ஹாக்கியை தேசிய விளையாட்டாக அறிவியுங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் வேண்டுகோள்\nசென்னை : ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாள் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் 2வது முறையாக ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 2012ம் ஆண்டு டிசம்பர் முதல் 2014ம் ஆண்டு மார்ச் வரை தலைமை செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் பணியாற்றினார். பின்னர் ஓய்வு பெற்ற பிறகு தமிழக அரசின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகவும் காணப்பட்டார். இந்த நிலையில், விசாரணை ஆணையத்தில் கடந்த டிசம்பர் 20ம் தேதி ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர் ஆனார். அன்றைய தினம் ஆறுமுகசாமி விசாரணையில், ஜெயலலிதாவை அவர் சந்தித்தது குறித்தும் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது அரசு தொடர்பான விவகாரங்களில் ஆலோசனை நடத்தினாரா உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்பட்டது. தொடர்ந்து 4 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் ஷீலா பாலகிருஷ்ணன் தனது தரப்பு பதில்களையும் விளக்கங்களையும் எடுத்து கூறினார்.\nஇதையடுத்து, மீண்டும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கடந்த 5ம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை 9.50 மணியளவில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜர் ஆனார். நீதிபதி ஆறுமுகசாமி 10.11 மணியளவில் விசாரணை ஆணையத்திற்கு வந்தார். அவரிடம் 2ம் கட்டமாக இன்று தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா உடன் இருந்தவர்களில் முக்கியமானவராக இருப்பவர் ஷீலா பாலகிருஷ்ணன். எனவே, அவரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை கேட்டார். அதற்கு ஷீலா பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்தார். இவருடைய விசாரணையை தொடர்ந்து நாளை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை இதய சிகிச்சை மருத்துவர் சுவாமிநாதன் ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளிக்க உள்ளார்.\nஆசிரியை டார்ச்சரால் மாணவி தற்கொலை: ஒரு வாரமாகியும் போலீஸ் நடவடிக்கை இல்லை\nராகுலை கமல் சந்தித்தது கேலிக்குரியது தமிழிசை பேச்சு\nரூ.80 கோடி சிலைகள் கொள்ளை முக்கிய குற்றவாளியை கஸ்டடியில் விசாரிக்க போலீஸ் திட்டம்\nபாலாற்றில் மணல் கொள்ளையை தடுக்க சென்னை பெண் சமூக ஆர்வலர் பள்ளம் தோண்டி போராட்டம்\nகொரட்டூர் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டை பீர் பாட்டிலால் தாக்கிய போதை வாலிபர் கைது\nமோடி எனக்கு ராமர்: கவர்னருக்கு யசோதா பென் பதிலடி\nலீவுக்காகவே ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்றனர்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கிண்டலால் மக்கள் கொந்தளிப்பு\nதிருவள்ளூர் அருகே 2 இளம்பெண்கள் கடத்தல்\n23, 24ம் தேதி திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக ஆய்வு கூட்டம்\nஅரசு கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன���மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2012/03/windows-8-beta-version-download-windows.html", "date_download": "2018-06-21T22:06:14Z", "digest": "sha1:SMKWO3WH55TAZTTAHUCZWNNKRQJ3V4WI", "length": 21080, "nlines": 353, "source_domain": "www.tamilvaasi.com", "title": "Windows 8 Beta Version Download செய்ய! Windows 8 OS படங்கள், புதிய தகவல்கள்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\n Windows 8 OS படங்கள், புதிய தகவல்கள்\nWindows 8 Operating system developer version சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இதில் சில பிழைகளை கண்டறிந்து, அவைகளை சரி செய்து தற்பொழுது Beta version-ஆக, அதாவது பொது பயனாளிகள் பயன்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ளது. இந்த Beta பதிப்பிலும் சில பிழைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த பதிப்பினை முழுமையாக பயன்படுத்தி பார்த்து பிழைகளை களைந்து முழுமையான தொகுப்பு விரைவில் வெளியாகும் எனவும் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதுவரை Windoes 8 Beta Version பயன்படுத்தலாம்.\nஇந்த Windoes 8 Beta Version-ஐ மைக்ரோசாப்ட்டின் அதிகாரப்பூர்வ தளத்தில் இருந்து டௌன்லோட் செய்யலாம். இந்த பதிப்பு 32 bit மற்றும் 64 bit என இரண்டிலும் கிடைக்கிறது. Windows 8 version இன்ஸ்டால் செய்வது Windows 7 version-ஐ போலவே இருப்பதால் எளிமையே. மேலும் USB Flash Drive மூலமாகவும் இன்ஸ்டால் செய்ய முடியும்.\nWindows 8 எல்லா சோதனைகளும் முடிந்து இறுதி தொகுப்பு இந்த வருடத்தின் மத்தியில் வெளியாகும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: download, microsoft, software, windows, Windows 8, Windows 8 beta, சாப்ட்வேர், தொழில் நுட்பம், மைக்ரோசாப்ட்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nநண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.\nபார்ப்பதற்கு அழகாக உள்ளது பகிர்வு நன்றி அண்ணா ..\nபகிர்வுக்கு நன்றி தோழர், தொழில் நுட்ப அறிவு உள்ளவர்கள் இதை உபயோகிப்பது சாலச் சிறந்தது என்று கூறி இருந்தார்கள்.. ஆகையால் நான் அந்த பக்கமே செல்லவில்லை\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபயனுள்ள பகிர்வு நன்றி நண்பா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nFacebookல் பகிரப்பட்ட படங்களை Full Screen Modeஇல் ...\nமதிப்புமிக்க தமிழக அரசே... தமிழ்ப் பாமரனின் கடிதம்...\nதீயணைப்பான்களைப் பற்றி அறிந்து கொள்வோமா\nபல விருதுகளை வென்ற அதிக பயனுள்ள இலவச வீடியோ டவுன்ல...\nநல்லது செஞ்சாலும் ஆப்பு வைக்கராங்கயா\nஹெல்மெட் அணிவது வண்டிக்கா, இல்லை ஓட்டுனருக்கா\nகுமுதம் ரிப்போர்ட்டரில் எனது தளத்தின் பதிவு\nசமூக தளங்களுடன் இணைந்த Rockmelt Browser - புதிய அன...\nதிரும்ப ஸ்கூலுக்கு போகலாம், வாங்க - தொடர் பதிவு\nமொபைல் பேட்டரியின் லைப் அதிகரிக்க எளிய 15 வழிகள்\nமின்சார ஆப்பும், டின்னர்ல பல்பும்...\n“அசல்” ஹைக்கூ கவிதை எழுத சில குறிப்புகள் (2)\nதேங்காய் சாதம் - கிச்சன் கார்னர்\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nபிக் பாஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமனம் நிறைவான ஊர் பயணம்...3 \ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nஅன்று அனிதா….இன்று கிருஷ்ணசாமி: தொடரும் நீட் சோகம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவ��ழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-21T22:05:36Z", "digest": "sha1:ZBOLS5DCE4U7Z4SUNLMAENUTUS7YTRUM", "length": 12905, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெல்ட்டியர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகாலத்தால் கெலிட்டிய மக்களின் பரவல்:\nகி.மு 6 ஆம் நூற்றாண்டில் கருவாய ஆல்சுட்டாட் (Hallstatt) வாழ்பகுதி\nஅதிக அளவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டில் கெல்ட்டிய மக்களின் பரவல்\nஐபீரியாவின் லூசித்தானியா பகுதியில் கெல்ட்டிய மக்கள் இருந்ததற்கான சான்றுகள் உறுதியாக இல்லை\nதற்காலத்தின் முற்பகுதியில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் கெல்ட்டிய மக்கள் இருக்கும் ஆறு கெல்ட்டிய நாடுகள்\nஇன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்\nகெல்ட்டியர் (Kelts) அல்லது செல்ட்டியர் (Celts) எனப்படுவோர் ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலும், நடுக்காலத்திலும் வாழ்ந்த பழங்குடிச் சமுதாயங்களை உள்ளடக்கிய ஒரு இன-மொழிக் குழுவினர். இவர்கள் செல்ட்டிய மொழிகளைப் பேசியதுடன் ஒரே வகையான பண்பாடுகளையும் கொண்டிருந்தனர்.. இவர்கள் இன்றைய அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்சு, கலீசியா, கார்ண்வால், பிரட்னி (Breton), மன் தீவு போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.\nகிபி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரித்தானியாவின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன்களின் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன் போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.\nஐரோப்பா எங்கும் வாழ்ந்த பூர்வக்குடி மக்களை அல்லது இனக்குழுமங்களை எல்லாம் \"கெல்டிக்\" என்றே உரோமானியர்கள் அழைத்தனர். (\"கெல்டிக்\" எனும் சொல்லின் பன்மைப் பயன்பாடே \"கெல்டிக்ஸ்\" ஆகும்.) இந்த கெல்டிக் எனும் சொல் பொதுவான ஒரு சொல்லாக இருந்தாலும், ஒவ்வொரு இனக்குழுமங்களையும் வெவ்வேறு முன்னொட்டுப் பெயரும் \"கெல்டிக்\" எனும் சொல்லையும் இணைத்து பயன்படுத்தினர். எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் வசித்த இனக்குழுமத்தினரை \"பிரிட்டன் கெல்டிக்\" என்று அழைத்தனர்.\nமுதனிலைச் செல்டியப் பண்பாடு எனக் கருதக்கூடிய மிகப் பழைய தொல்லியல் பண்பாடு கிமு இரண்டாவது ஆயிரவாண்டின் இறுதிக் கால் பகுதியைச் சேர்ந்ததும் மைய ஐரோப்பாவில் கண்டுபிடிக்கப்பட்டதுமான பிந்திய வெண்கலக் காலத்துத் தாழிக்களப் பண்பாடு ஆகும். இரும்புக்காலத்து மைய ஐரோப்பாவின் ஆல்ஸ்ட்டாட் பண்பாட்டு (Hallstatt culture) மக்கள் இவர்களின் வழிவந்த முழுமையான செல்ட்டியர். ஆசுத்திரியாவின் ஆல்ஸ்ட்டாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட அக்காலத்தைச் சேர்ந்த இடுகாட்டுத் தொல்லியல் களத்தை ஒட்டி இவர்களுக்கு அப்பெயர் வழங்குகிறது.\n\"கெல்டிக்\" எனும் சொல் ஒரு கிரேக்க மொழிச் சொல்லாகும். அதே சொல்லையே உரோமானியர்களும் பயன்படுத்தினர். ஐரோப்பியாவின் பலப்பாகங்களும் உரோமானியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தக் காலக்கட்டத்தில், ஐரோப்பியப் பகுதிகளில் வளர்ச்சி குன்றிய இனக்குழுமங்களை இப்பெயர் கொண்டு அழைத்தனர். \"கெல்டிக்\" எனும் சொல்லின் ஆங்கில விளக்கம் \"பாபேரியன்\" எனப்படுகிறது. \"பாபேரியன்\" என்றால் தமிழில் \"காட்டுமிராண்டி\" என்பதாகும்.\nஅதனடிப்படையில் ஐரோப்பியப் பகுதிகளில் வசித்து வந்த பூர்வக்குடிகளை அல்லது இனக்குழுமங்களை \"கெல்டிக்\" என்றும் அவர்கள் பேசிய மொழியை ஒரு பண்படாத மொழியாக \"கெல்டிக் மொழி\" என்றுமே உரோமானியர்கள் அழைத்தனர்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 04:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-21T22:13:50Z", "digest": "sha1:JYKD4UVLSV4EYS7FYOUXKP2UG6IC5JED", "length": 11457, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 62 பக்கங்களில் பின்வரும் 62 பக்கங்களும் உள்ளன.\nஆங்கரை மருதாந்த நாதேசுவரர் கோயில்\nஆலம்பாக்கம் கைலாசநாதர் வகையறா கோயில்\nஇடங்கிமங்கலம் விஸ்வநாதர் மாரியம்மன் கோயில்\nஉய்யக்கொண்டான் மலை உஜ்ஜீவநாதர் கோயில்\nஓமாந்தூர் பெரியண்ண சுவாமி கோவில்\nகல்லக்குடி பசுபதீஸ்வரர் வகையறா கோயில்\nகாட்டுப்புத்தூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்\nசமுத்திரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் செந்தோட்டியம்மன் அய்யனார் கோயில்\nதான்தோன்றீஸ்வரர் கோவில் ( உறையூர்)\nதுறையூர் செவ்வந்திநாதர் வரதராஜப்பெருமாள் கோயில்\nநன்னிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்\nநொச்சியம் பாலாம்பிகா சமேத சுந்தரேஸ்வரர் கோயில்\nபுஞ்சைசங்கேந்தி புஞ்சை சங்ககேந்தி கைலாசநாதர் மற்றும் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்\nபெரகம்பி சர்வலோகநாத சுவாமி கோயில்\nபொம்மசமுத்திரம் விசுவநாத சுவாமி கோயில்\nலால்குடி சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில், திருச்சி\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள இந்துக் கோயில்கள்\nதமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajamouli-next-project-to-commence-in-october/", "date_download": "2018-06-21T21:23:51Z", "digest": "sha1:MTBFRU3ECAH4Q4WEHN4ITOJFDSADAOFO", "length": 7894, "nlines": 79, "source_domain": "www.cinemapettai.com", "title": "இரண்டு ஹீரோக்களுடன் களம் இறங்கும் ராஜமௌலியின் அடுத்த படம். ஷூட்டிங் எப்பொழுது துவங்குகிறது தெரியுமா ? - Cinemapettai", "raw_content": "\nHome Tamil Cinema News இரண்டு ஹீரோக்களுடன் களம் இறங்கும் ராஜமௌலியின் அடுத்த படம். ஷூட்டிங் எப்பொழுது துவங்குகிறது தெரியுமா \nஇரண்டு ஹீரோக்களுடன் களம் இறங்கும் ராஜமௌலியின் அடுத்த படம். ஷூட்டிங் எப்பொழுது துவங்குகிறது தெரியுமா \nதெலுங்கு சினிமாவின் முன்னனி இயக்குனர் என்பதில் இருந்து, இந்தியாவின் மோஸ்ட் வான்டேட் இயக்குனர் ஆக மாறுவதற்கு ஒரே காரணம் என்றால் அது பாகுபலி தான். முதல் பாகம் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால், இரண்டாம் பாகம் உலகளவில் ரீச் ஆகியுள்ளது.\nதனது அடுத்த படம் டபுள் ஹீரோ சப்ஜெட் கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர். இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகன்களாக நடிக்க உள்ளனர். இது நாம் முன்பு அறிந்த விஷயமே. படத்தின் மொத்த பட்ஜெட் 150 கோடிக்கு மேல் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.\nஇந்த படம் பாக்ஸிங் சம்மந்தப்பட்ட கதை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆரும், ராம்சரணும் சகோதரர்களாக நடிக்க உள்ளனர் என்றும் கிசுகிசுக்கப்படுகின்றது. இப்படத்தின் வாயிலாக ஜூனியர் என்டிஆர் நான்காவது முறையாகவும், நடிகர் ராம் சரண் இரண்டாவது முறையாகவும் இயக்குனர் ராஜமௌலியுடன் இணைந்துள்ளனர்.\nதற்பொழுது ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்குமாம். தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் தமிழ் என நான்கு மொழிகளில் ரிலீஸ் செய்யவார்களாம்.\nPrevious articleட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகுது சச்சினின் யுகாதி/குடிபாட்வா கொண்டாட்ட போட்டோ \nNext articleகோப்பையை வெல்ல போவது யார். இந்தியா- வங்கதேசம் இன்று பலபரிச்சை.\nஇணையதளத்தில் வைரலாகும் சர்கார் படத்தின் இரண்டாவது லுக்.\nசர்கார் படத்திற்கு புதிய அர்த்தம் கண்டுபிடித்த விஜய் ரசிகர்கள்\nபுது அவதாரம் எடுக்கும் உலக நாயகனின் மகள்.\nதமிழ் படம் 2.0வின் பெயர் மாற்றம். படக்குழுவின் புதிய அறிவிப்பு\nரஜினிகாந்த் வில்லா என்று பெயரை மாற்றிய ரிசார்ட் நிர்வாகம் – அசத்தல் அப்டேட் \n6 மணிக்கு முன்னாடியே இணையதளத்தில் லீக்கான தளபதி 62 படத்தின் பர்ஸ்ட் லுக்.\nபா.ரஞ்சித் 20 முறை பார்த்த விஜய் படம்… வெளியான ஸ்வீட் தகவல்\nபடத்தை பார்த்த தயாரிப்பாளரின் நிலை – போட்டோ வெளியிட்ட தமிழ�� படம் 2.0 இயக்குனர் அமுதன் \nவிஜய் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்து கருத்து சொன்ன பிரபலங்கள்.\nஒரே ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய ஓவியா.\nஒல்லியா இருந்த காஜலா இப்படி. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.\nரஜினி படத்துக்கு நோ சொன்ன முன்னணி நாயகி… கடும் அதிர்ச்சியில் கோலிவுட்டினர்\nபிக்பாஸ் சீசனுக்கு 2விற்கு நேர்ந்த துயரம்… கவலையில் நிர்வாகத்தினர்\nதல செய்யலாம் நீங்க செய்யலாமா பாஸ்… ஜெய்யை கலாய்க்கும் நெட்டிசன்கள்\nவிருது விழாவிற்கு கவர்ச்சி உடையில் சென்ற விக்ரம் வேதா நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.medialinkconcepts.in/medialinknewsta/", "date_download": "2018-06-21T21:41:14Z", "digest": "sha1:LBOXZSVBHIA36T5JSVBUBJ4O5SCAKVDL", "length": 3195, "nlines": 23, "source_domain": "www.medialinkconcepts.in", "title": "Media Link News Media Link News | Media Link Concepts - News-Offer-Edm-Tamil ver", "raw_content": "\n“இசைஞானி இளையராஜா” – மீடியா லிங்க் கான்சப்ட்ஸ் வணக்கம், இன்று (11/11/2017), இசைஞானி இளையராஜா அவர்களிடம் இருந்து காசோலை பெற்றுக்கொண்டோம். அவருடைய நேரடி இசை மேடை நிகழ்ச்சிகளுக்கு வேண்டிய நவீன தொழிற் நுட்பகருவிகள் பொருத்துவதற்க்ககாக ” மீடியா லிங்க் கான்சப்ட்ஸ்” நிறுவனம் பெற்றுக்கொண்டது. இதை வெறும் பணமதிப்பாக நாங்கள் நினைக்கவில்லை, எங்கள் நிறுவனத்தின் திறமைக்கும், 20- ஆண்டுகால உழைப்புக்கும் கிடைத்த அங்கிகாரமாக ஏற்றுக்கொள்கிறோம். நன்றி அய்யா.. இசை துறையில் எங்கள்...Read more\nயுனெஸ்கோ அறிவிப்பு யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இசைக் கலைகளை பாதுகாக்கும் நகரங்களின் பட்டியலில், சென்னை நகரம் இடம் பிடித்துள்ளது. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழர், இசை தமிழையும் வளர்த்தார்கள், இன்று அதற்க்கு யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி. இசை கலைஞர்களுக்கும், இசை அமைப்பாளர்களுக்கும், இசை வல்லுனர்களுக்கு, கடந்த 20 ஆண்டுகாலமாக நவீன தொழில் நுட்பம் வழங்கி, வளரும் கலைஞர்களை ஊக்குவித்து, எளியமுறையில் பணியாற்றி வருவதில் ” மீடியா லிங்க்...Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267864300.98/wet/CC-MAIN-20180621211603-20180621231603-00079.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}