diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1051.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1051.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1051.json.gz.jsonl" @@ -0,0 +1,366 @@ +{"url": "http://gossip.sooriyanfm.lk/9624/2018/03/sooriyan-gossip.html", "date_download": "2018-05-25T14:51:44Z", "digest": "sha1:5DFB6UH7HXLVJXM5XJYRQXBQDM4HVUCC", "length": 14746, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண், அந்நாட்டின், 'செனட்' உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த பெண், அந்நாட்டின், 'செனட்' உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.\nபாகிஸ்தானில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும், ஹிந்துக்கள் சிறுபான்மையினராகவும் வசிக்கின்றனர். நம் பாகிஸ்தானில், சிறுபான்மையினருக்கு பெரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது இல்லை.இந்நிலையில், பாகிஸ்தானின், சிந்து மாகாணத்தில், தார் மாவட்டம் உள்ளது. இங்குள்ள, நாகர்பார்கர்என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர், இந்து மதத்தைச் சேர்ந்த, கிருஷ்ண குமாரி கோஹ்லி,பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இவரது தந்தை, விவசாயக் கூலியாக வேலை பார்த்து வந்தார்.இவருக்கு, 16 வயதில் திருமணம் நடந்தது.\nஅதன்பின் படித்து, 2013ல், சிந்து பல்கலைக்கழகத்தில், சமூகவியலில் முதுகலை பட்டம் பெற்றார். பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக, சமூகப் பணியாற்றி வந்த கிருஷ்ண குமாரி, பாக்கிஸ்தான் மக்கள் கட்சியில் இணைந்தார்.\nபாக்கிஸ்தான் கின் பஞ்சாப், சிந்து, கைபர் பக்துங்க்வா, பலோசிஸ்தான் ஆகிய மாகாணங்களில் உள்ள, 'செனட்' எனப்படும், மேல்சபை உறுப்பினர்கள், 52 பேரின் பதவிக்காலம், இந்த மாதத்துடன் முடிவுக்கு வருகிறது இந்நிலையில் இந்த, 52 இடங்களுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது.\nஇதில், பாக்கிஸ்தான்,கின் சிந்து மாகாணத்தில் இருந்து, கிருஷ்ண குமாரி கோஹ்லி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாக்கிஸ்தான்.,கில், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்து பெண், 'செனட்' உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவது, இதுவே முதன்முறை.\nநாக தோஷம் உள்ள நண்பர்களுக்காக\nநீச்சல் உடையில் லக்ஷ்மி படம்\nகற்பழிக்க முயன்ற ஆண்களை நிர்வாணமாக அழைத்து வந்த பெண்\nபார்த்தால் ட்ரம்ப் போலவே இருக்கும் பெண்\nஇளம் பெண்ணை கற்பழித்த கும்பல், குழந்தையை சாலையில் வீசிய கொடூரம்\nபலரின் மனங்களை நெகிழ வைத்த திமிங்கிலம்\nநாட்டின் பெருமைக்குரிய நான்கு மாணவர்கள்\nபெண்குழந்தை பிறப்பும் சந்தோசத்தின் உச்சமும் - பிரேசில் தீவில் நடந்த சம்பவம்\n12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த கொடூரம்\nவிராட் கோலி தனது மனைவியை விவாகரத்துச் செய்யப் போகிறாரா\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த கார��யம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமைக்கல் ஜக்ஸனின் மிகப்பெரிய நடன ரகசியம் அம்பலம்\nதோண்டத் தோண்ட வரும் தங்கத்தால் மீண்டும் பரபரப்பு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nபிரிட்டிஷ் இளவரசர் திருமணத்தின் நினைக்க முடியாத சுவாரஸ்யங்கள் - ஊடகவியலார்களின் நுணுக்கமான செய்தி சேகரிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/ungalnoolagam-oct14", "date_download": "2018-05-25T15:11:09Z", "digest": "sha1:R5TF44MAMGE3EDXUJ27H3BI7QGNSMEKE", "length": 9088, "nlines": 203, "source_domain": "keetru.com", "title": "உங்கள் நூலகம் - அக்டோபர் 2014", "raw_content": "\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nநீரவ் மோடி - அம்பானி - அதானி: கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’\nபிரிவு உங்கள் நூலகம் - அக்டோபர் 2014-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nகாலனிய இந்தியாவில் சாதியும் முதலாளித்துவமும் - நாட்டுக்கோட்டைச் செட்டியார்கள் எழுத்தாளர்: ஆ.சிவசுப்பிரமணியன்\nமுதல் அகிலம் - 150 ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக... எழுத்தாளர்: எஸ்.வி.ராஜதுரை\nஇலங்கை அரசியல் எதிர்நோக்கும் புதிய அசைவுகள்... எழுத்தாளர்: ந.முத்துமோகன்\nயு.ஆர்.அனந்தமூர்த்தி – உரையாடிக்கொண்டே இருந்த ஆளுமை எழுத்தாளர்: மயன் கார்க்கி\nபுகை வண்டி எழுத்தாளர்: ஜி.சரவணன்\nதொல்காப்பியத்தில் மார்க்சீய இயங்கியல் அணுகுமுறைகளுக்கான அடிப்படைகள் எழுத்தாளர்: சு.மாதவன்\nதமிழ் முஸ்லிம் இளைஞர்கள் - மொழி அடையாள முன்னெடுப்பு... புனைகதை ஆக்கங்கள் எழுத்தாளர்: மு.நஜ்மா\nசங்கச் சொல் அறிவோம் - வலைஞர் எழுத்தாளர்: இரா.வெங்கடேசன்\nஅறியப்படாத மதுரை எழுத்தாளர்: சொ.சாந்தலிங்கம்\nமெய்வருத்தக் கூலி தரும் எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்\nஎம் பார்வையில்‘பழந்தமிழகத்தில் நில உரிமை’ எழுத்தாளர்: வாய்மைநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2010/10/blog-post_02.html", "date_download": "2018-05-25T14:35:30Z", "digest": "sha1:HL5OB324UXIXFIJGITMFORQDOBK7PPS4", "length": 18039, "nlines": 164, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: ஷங்கரின் எந்திரன் - என் விமர்சனம்", "raw_content": "\nஷங்கரின் எந்திரன் - என் விமர்சனம்\nபுலி வருது புலி வருது சொல்லி கொண்டு இருந்த எந்திரன் படம் இதோ நேற்று உலகம் முழுவதும் வெளி ஆகி விட்டது. சங்கரின் இயக்கத்தில் மிக பெரும் பொருட்செலவில் வந்துள்ள திரை படம் தான் எந்திரன்.\nஇயந்திர மனிதன் உருவானால் என்ன நடக்கும் என்ற ஹொலிவூட் பாணிக் கதை. புதியமனிதா பூமிக்கு வா என எஸ்.பீ.பி அழைக்க படம் ஆரம்பிக்கிறது. பத்தாண்டுகளாக பாடுபட்டு ஒரு ரோபோவை கண்டு பிடிக்கிறார் விஞ்ஞானி ரஜினி. எந்திரம் என்பது மனிதனுக்கு பயன்படும் ஒரு சாதனம், அந்த எந்திரத்திற்கு உணர்வு என்று ஒன்று வந்துவிட்டால் அது மனித குலத்தை ஆளத்தொடங்கும் என்பதுதான் படத்தின் மையக்கரு.\nவிஞ்ஞானியான ரஜினி (வசீகரன்) ஒரு ரோபோ தயாரிக்கிறார். அவருடைய குரு அதை போலவே முயற்சிக்க தோல்வியடைகிறது. ரஜினி உருவாக்கிய எந்திரனுக்கு உணர்வில்லை, அதனால் இது ஆபத்தானது என்று அங்கீகாரத்தை மறுத்துவிடுகிறார் அவருடைய குரு .வசீகரன் அந்த எந்திரனுக்கு உணர்வுகளை ஊட்டி அங்கீகாரம் பெற்றுவிடுகிறார். உணர்வு பெற்ற எந்திரனோ ரஜினி காதலிக்கும் ஐஸ்வர்யாவையே காதலிக்க வேறு வழியில்லாமல் எந்திரனை அழித்து குப்பைத் தொட்டியில் வீசி விடுகிறார். தூக்கி எறிந்த மீதிப்பாகங்களை வைத்து மீண்டும் உருவாக்கி தவறான மென்பொருளை வைக்கிறார் வசிகரனின் குரு. அது சிட்டி போன்ற ரோபாக்களை தாங்களே உருவாக்கிக்கொள்ளும் திறம்கொண்டு விடுகிறது. அதனால் ஏற்படும் குழப்பம், அவை செய்யும் நாச வேலைகள், மற்றும் தமிழன் பெருமைபடியான இறுதிக்காட்சிகள என்பதுதான் மீதிக் கதையே.\nரொம்ப காலத்திற்கு பிறகு, பில்-டப் இல்லாமல் ரஜினி அறிமுகம். ஆங்காங்கே பழைய ரஜினி போல் நடக்கிறார். பேசுகிறார். ஆடு போல் கத்துவது எல்லாம் அமர்க்களம்.சும்மா கிடச்ச பந்தில் எல்லாம் சிக்ஸர் அடிக்கிறார். தன்னை முழுமையாக சங்கரிடம் ஒப்படைத்து அவர் சொன்ன விதத்தில் நடித்து வெளுத்து வாங்குறார்.\nஅந்த ரோபோ ரஜினிதான் அசத்தல். எதை பேசினாலும் அதற்கு நேரடி அர்த்தம் எடுத்துக் கொண்டு செயல்படுகிற காட்சிகளும் சூப்பர். ஆனால், இதெல்லாம் தூக்கி சாப்பிடுகிறார் வில்லன் ரஜினி. அந்த காட்சி ப��ர்க்கும் போது எனக்கு மூன்று முகம் படத்தில் அந்த போலீஸ் ரஜினி தான் ஞாபகம் வந்தது .\nஎன்ன தான் இவளோ பண்ணினாலும் மாஸ்க் போடப்பட்டு, கிராபிக்ஸ் செய்யப்பட்டு ரஜினி வேகமாக நடனம் ஆடுவதாகவும், பறந்து சுற்றி சுழண்டு சண்டை போடுவதாகவும் காட்டியிருக்கிறார்கள். பார்க்க நன்றாக இருந்தாலும், ரஜினியை இத்தனை வருஷம் தொடர்ந்து பார்த்துவருவதால், நாம் பார்ப்பது ரஜினி இல்லை என்று தெரிந்து, அவருடைய வயது நினைவுக்கு வந்து, கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.\nஐஸ்வர்யா ராய், இந்தப் படத்தில் கொள்ளை அழகாகத் தெரிகிறார். கிளிமஞ்சதாரோ பாடலில் ஐஸின் நடனம் அருமை. எல்லா இடத்திலும் அலட்டி கொள்ளாமல் ஸ்கோர் செய்கிறார்.\nதன்னுடைய கனவு திரைப்படம் என்று பார்த்து பார்த்து வேலை செய்த உழைப்பு நிச்சயம் தெரிகிறது.ரஜினி என்னுடைய பத்து வருட கனவு சொல்லும் பொது சங்கர் தான் தெரிகிறார். சிவாஜிக்கும் பின்னர் மீண்டும் ரஜினி உடன் இணையும் ஷங்கரின் அடுத்த படம் இது. ஆங்கிலப் படங்களுக்கு சவால் விடும் அளவிற்க்கு பிரமாண்டத்திலும் இயக்கத்திலும் ஷங்கருக்கு நிகர் அவர் தான்.ஷங்கரின் முன்னைய படங்களுடன் ஒப்பிடும் போது சிவாஜியில் உள்ள விறுவிறுப்பு இதில் சில இடங்களில் குறைவு என்று தான் சொல்லவேண்டும். அந்த பிரசவக் காட்சி 3 இடியட்ஸ் பார்த்து சுட்டது ஏனோ\nபாடல்களில் ஏற்கெனெவே ஹிட். பின்னணி இசையும் அருமை.\nஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு கண்களை விட்டு அகல ரொம்ப நேரம் ஆகிறது . பாடல்காட்சிகளிலும் அவரின் கடின உழைப்புத் தெரிகின்றது. ரஜினியை அழகாக கட்டி உள்ளார்.\nசாபு சிரிலின் கை வண்ணத்தில் எது நிஜம் எது செட் எனத் தெரியவில்லை. அந்த ஆய்வுகூடமும் அதன் கலரும் பிரமிக்க வைக்கின்றது என்று சொல்ல தான் ஆசை. ஆனால் இதை நியூ படத்தில் பார்த்தது போல் இருக்கிறது. என்னக்கு நியூ படத்தின் கலை இயக்குனர் யார் என்று தெரிய வில்லை.\nகாதல் வந்துவிட்டால் நட்டு கழன்று விடுவதாக கடைசியில் காட்டி இருப்பது மிகவும் யதார்த்தம். அதே போல், கடவுள் இருக்கிறாரா என்பதை மிக அழகா சொல்லி இருக்கும் இடம் அருமை.\nசங்கர் படத்தில் கடைசியில் பாஸ்ட் பீட் சாங் வரும். இதிலும் அதே போல் நூறு ரஜினி மற்றும் ஐஸ்வர்யா வைத்து நன்றாக எடுத்து உள்ளார்கள்.\nஎன்னடா சங்கர் வழக்கமான சமுக பிரச்சனையை விட்டுட்டாரு யோசித்து கொண்டு இருக்கும் போது அந்த கிளைமாக்ஸ் ல வரும் வசனம் மிக பிடித்து இருந்தது. போட்டி, பொறமை இருந்ததை மிக இயல்பாக சிட்டி வெளிபடுத்துவது நன்றாக உள்ளது.\nஎனக்கு இரண்டாம் பாதியை விட முதல் பாதியே ரொம்ப பிடித்தது. முதல் பாதியில் வசனம் ரொம்ப ஸ்ட்ராங். இரண்டாம் பாதி கிராபிக்ஸ் மேளா, எனக்கு லேசாக சலிப்பு தட்டியது.ஆனால், மீண்டும் ஒரு முறை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. கடைசி இருபது நிமிட க்ராபிக்ஸ் அட்டகாசமம்.கண்டிப்பா தமிழ் சினிமாக்கு இது புதுசு.\nஇந்த படம் சுமார் பத்து வருடத்திற்கு முன்பு வந்து இருந்தால் உலக அளவில் மிக பிரமாதமாக பேச பட்டு இருக்கும். ஆனால் சங்கர் ரஜினி என்னும் மாயை மூலம் தான் சொல்ல வந்ததை பிரமாண்டம் என்னும் கடலில் விழுந்து முழ்காமல் கரை சேர்ந்து உள்ளார்.\nஎன்னமோ போங்க, ரஜினி படம் என்றால் அதிர வைக்கும் சண்டையும், அந்த ஸ்டைலும் தான். இந்த படத்தில் இவை அனைத்தும் மிஸ்ஸிங். ஆனால், ரஜினி என்ற நல்ல நடிகனை உலகத்திற்கு எடுத்து காட்டிய படம் தான் இந்த எந்திரன்.\nஎத்தனை பிரமாண்டமாக படம் எடுக்கிறார்கள் என்பதல்ல, எப்படி ஒரு விசயத்தை சொல்கிறார்கள் என்பதில் இருக்கிறது படத்தின் வெற்றி.\nஎந்திரன் - பார்க்கலாம்;பிரமிக்கலாம்;திருப்திப்பட முடியாது...\n(திருப்திப்பட்டால் நீங்கள் ஷங்கரின் படமும் இதுவரை பார்த்ததில்லை;ரஜினியின் படங்களும் பார்த்ததில்லை, ( அண்ணன் லோஷன் சொன்னது )\n'ரஜினி - ஸ்ரீதேவி'... மீண்டும் ஒரு 'ஜானி'\nஷங்கரின் எந்திரன் - என் விமர்சனம்\nஒரு வீடு ஒரு கோவில் ஒரு வள்ளல் - ஒ பக்கங்கள்\nபா.ம.க இல்லாமல் தி.மு.க ஜெயிக்கும் - சொல்கிறார் த...\nஇந்து , இஸ்லாம் மற்றும் இந்தியன் இவர்களில் யார் ...\nஅம்மாவின் கேப்டன் பிளான், மதுரைக்கு பிறகு படியுமா ...\nசீன வைரஸ்.... இந்தியாவுக்கு ஆபத்து\nஉங்கள் ஏ.டி.எம் கார்டு பாதுகாப்பானதா\nமதராசபட்டினம் - கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்\nஉயிர் வாழும் கடவுளுக்குப் பரிசு\nஅதிவேக வளரும் நகரங்களின் பட்டியலில் 3 இந்திய நகரங்...\nமருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை\n2010 – உலகின் தலை சிறந்த ஹீரோ ஒரு தமிழன்\nசென்னை சர்வதேச விமான நிலைய விரிவாக்க பணி ..\nஎந்திரன் உன் அல்டிமேட் படமா..\nகே.ஆர். ஸ்ரீதர் - Blue Box\nரவிச்சந்திரன் அஷ்வின் - 'கேரம் பால்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=137487", "date_download": "2018-05-25T14:27:18Z", "digest": "sha1:3CD6GYGYXSSLMWVPWMOZCLN6ZNWRKQ3X", "length": 14620, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "“ஏப்ரலில் திருமணம் செய்யப் போகிறாரா நடிகர் ஆர்யா? வைரலான ஜிம் விடியோ!” | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\n“ஏப்ரலில் திருமணம் செய்யப் போகிறாரா நடிகர் ஆர்யா வைரலான ஜிம் விடியோ\nசென்னை : ஏப்ரலில் திருமணம் செய்யும் திட்டம் உள்ளதாக ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்தபடி நடிகர் ஆர்யா பேசும் விடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nதமிழ் சினிமா கதாநாயகர்களில் ரொம்ப காலமாக திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மச்சாரியாக இருப்பவர்களில் நடிகர் ஆர்யாவும் ஒருவர்.\nபல கதாநாயகிகளுடன் இவரை இணைத்து இதுவரை கிசுகிசுக்களும் வந்திருக்கின்றன. ஆனால் திருமணம் பற்றி எந்தச் செய்திகளும் இதுவரை வெளிவந்தது கிடையாது.\nபொதுவாக தன்னுடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள நடிகர் ஆர்யா எப்போதும் ஆர்வம் காட்டுவார்.\nஅதன் பொருட்டு சைக்ளிங், ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும்போது எடுத்த வீடியோக்களையும் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து பகிர்ந்து வருவார்.\nஇந்நிலையில் ஆர்யா ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கும் போது நண்பர் ஒருவருடன் உரையாடும் பொழுது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.\nஅந்த விடியோவில் நண்பர் ஆர்யாவிடம், ‘காதலிக்கும் பெண்களையே கல்யாணம் பண்ணிக்கலாமே எனக் கேட்டதற்கு, ‘லவ் பண்ற பொண்ணுங்க எதுவும் செட்டாகலயே..\nநான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்’ என ஆர்யா நகைச்சுவையாக பதிலளித்திருக்கிறார்.\nஅத்துடன் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்றும் அவர் பதில் சொல்கிறார்\nPrevious article’பிரபாகரனுக்கு நிகர் சம்பந்தரே’\nNext article2 தடவைகள் சிறுமியை பாலிய��் துஷ்பிரயோகம் செய்த தாயின் கணவன்\nஅக்கரைப்பற்று – ஆலையடிவேம்படி பகுதியில் இளைஞரொருவரை கட்டி வைத்து தாக்கிய மக்கள்\nஜி.வி. பிரகாஷ் ஜோடியாக நடிக்கும் அபர்னதி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93430", "date_download": "2018-05-25T14:33:20Z", "digest": "sha1:BJGXPMGBT76OC3W5IS4KM4DWG5DILRKN", "length": 5527, "nlines": 48, "source_domain": "thalamnews.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் ரணிலே பொருத்தமானவர்-மங்கள சமரவீர! - Thalam News | Thalam News", "raw_content": "\nசவூதி மன்னன் சல்மான் துப்பாக்கிச் சூட்டில் மரணம்...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nHome அரசியல் ஜனாதிபதி தேர்தலில் ரணிலே பொருத்தமானவர்-மங்கள சமரவீர\nஜனாதிபதி தேர்தலில் ரணிலே பொருத்தமானவர்-மங்கள சமரவீர\nஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\n“2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே தனது பயணத்தை ஆரம்பிக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் எம்மிடம் பதில் உள்ளது.\n2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர். ஆகவே அவரை களமிறக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.\nஐக்கிய தேசியக் கட்சிக்குள் குழப்பநிலை, தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்கள் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக பலர் குறிப்பிட்டுள்ளனர்.\nஆனால் இப்போது கட்சிக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை. அனைத்துக் குழப்பங்களும் இப்போது தீர்க்கப்பட்டுவிட்டன’ என அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.\n13 வயது மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று திருமணம்.\nவேலையில்லாத மகனை வீட்டை விட்டு வெளியேற்�� நீதி மன்றம் சென்ற பெற்றோர் .\nஇன்டர்போல் வலையில் சிக்கிய ஆளுநர் அர்ஜுன மகேந்திரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=6939", "date_download": "2018-05-25T15:02:43Z", "digest": "sha1:SNINA3JTRJZGY26WI2OF6OUD6H3VDUJ2", "length": 24525, "nlines": 200, "source_domain": "temple.dinamalar.com", "title": " Sabarimala viratham | விரத முறைகள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nவடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாலகம்\nசிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாணம்\nதிருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோயிலில் கைலாய வாகனத்தில் சுவாமி புறப்பாடு\nஉத்தரகோசமங்கை கோயிலில் பிரகார மண்டபம் பணி துவக்கம்\nதேனாரி மத்தியாரணிய மகா சிவாலய கும்பாபிஷேகம் கோலாகலம்\nபிரம்மோற்சவ விழா: புதுச்சேரி வரதராஜ பெருமாள் வீதி உலா\nராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்\nதணிகாசலம்மன் கோவிலில் சண்டி ஹோமம்\nராஜராஜன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு\nரமலான் சிந்தனைகள்-9: திருப்தியே மேலான செல்வம்\nசபரிமலை நடை திறப்பு: அலைமோதிய ... சபரி மலைக்குச் செல்லும் ஐயப்ப ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்கான விரத முறைகள்\n1. சபரிமலை செல்ல விரும்புபவர்கள் கார்த்திகை மாதம் முதல் நாளோ அல்லது 19ஆம் தேதிக்குள்ளோ ஒரு நாளில் மாலை அணிய வேண்டும். கார்த்திகை மாதம் முதல் நாள், மாலை அணிந்தால் நாள் பார்க்க வேண்டாம். அதற்குப் பின் அணிபவர்கள் நல்ல நாள் பார்த்து மாலை அணிய வேண்டும். எப்படி இருந்தாலும் குறைந்தது 41 நாட்கள் விரதமிருக்க வேண்டும்.\n2. மாலை, துளசி மணி 108 கொண்டதாகவோ, உருத்திராட்ச மணி 54 உள்ளதாகவோ வாங்கி, அதில் ஐயப்பன் திருவுருவம் பதித்த டாலர் ஒன்றையும் இணைத்து அணிய வேண்டும்.\n3. தாய் தந்தையின் நல்லாசியுடன், குருசாமி ஒருவரின் கையால் ஆலயத்தில் பூஜை செய்து மாலை அணிய வேண்டும். குருசாமி கிடைக்காவிட்டால் கோயில் சென்று, கடவுள் பாதத்தில் மாலையை வைத்து, அர்ச்சகரிடம் தட்சணை கொடுத்து, அர்ச்சனை செய்து ஐயப்பனையே குருவாக நினைத்து மாலையை தரிசித்துக் கொள்ளலாம். இது எதுவுமே முடியாவிட்டால் கடவுளின் பிரதிநிதியான தமது தாயிடம் ஆசிர்வாதம் வாங்கி அவர்களது கையால் மாலையை அணிந்து கொள்ளலாம்.\n4. இவ்வாறு மாலை அணிந்த பின்பு கோபதாபம், குரோதம், விரோதம் கொள்ளக்கூடாது. அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப்புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.\n5. காலையில் சூரிய உதயத்துக்கு முன்பும், மாலையிலும் குளிர்ந்த நீரில் நீராடி கோவில்களிலோ, வீடுகளிலோ ஐயப்பனை மனதார நினைத்து சரணங்கள் கூறி வணங்க வேண்டும்.\n6. கருப்பு, நீலம், காவி, பச்சை நிற வேட்டி, சட்டை அணியவேண்டும்.\n7. பிரம்மச்சரிய விரதத்தை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.\n8. மாலையை எக்காரணம் கொண்டும் கழற்றக்கூடாது.\n9. ரத்த சம்பந்தமுள்ளவர்களின் மரணம் ஏற்பட்டால் குருசாமியிடம் சென்று மாலையை கழற்றிய பிறகே, துக்கத்தில் கலந்து கொள்ள வேண்டும்.\n10. ஏதாவது ஒரு காரணத்தால் மாலையை கழற்ற நேர்ந்தால் அந்த ஆண்டு சபரிமலை செல்லக்கூடாது.\n11. பெண்களின் சடங்கு வைபவத்துக்கோ, குழந்தை பிறந்த வீட்டிற்கோ செல்லக்கூடாது.\n12. மது, மாமிசம், புகைபிடித்தலை விட்டுவிட வேண்டும்.\n13. மாலை அணிந்த பக்தர்களின் வீட்டில் சாப்பிடலாம். மற்றவர்கள் வீட்டில் பால், பழம் சாப்பிடலாம்.\n14. வீட்டுப்பெண்களுக்கு மாலை அணிந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டால், ஏழுநாட்கள் கழித்த பின்னர் தான் அவர்கள் சமைத்த உணவை உண்ணவேண்டும்.\n16. கன்னிச் சாமிகள் தங்களின் வசதிக்கேற்ப வீடுகளில் பூஜைகள் நடத்தி ஐயப்பன்மார்களுக்கும் ஏழைகளுக்கும் அன்னதானம் செய்விக்கலாம்.\n17. எதிர்ப்படும் ஐயப்ப பக்தர்களை ஐயப்பனாகவும், பெண்களை மாளிகைப் புறத்தம்பிகையாகவும் கருதிப் பழக வேண்டும்.\n18. மற்றவர்களிடம் பேசும் பொழுது சாமி சரணம் எனத் தொடங்கி, விடைபெறும் ���ொழுது சாமி சரணம் எனக் கூற வேண்டும்.\n19. இருமுடிக்கட்டு பூஜையை வீட்டிலோ, குருசாமி இடத்திலோ, கோவில்களிலோ வைத்து நடத்த வேண்டும்.\n20. சபரிமலைப் பயணம் புறப்படுகையில் யாரிடமும் போய் வருகிறேன் எனக் கூறக்கூடாது.\n21. பம்பை நதியில் நீராடும் பொழுது மறைந்த தமது முன்னோர்களை நினைத்து அவர்களுக்கு ஈமக்கடன்களைச் செய்து நீராட வேண்டும்.\n22. யாத்திரை முடிந்து வீடு திரும்பியதும், ஐயப்பனின் அருள் பிரசாதக் கட்டினைத் தலையில் ஏந்திய படியே வீட்டு வாயில்படியில் விடலைத் தேங்காய் அடித்து வீட்டினுள் நுழைய வேண்டும்.\n23. வீட்டில் பூஜை அறையில் பூஜை செய்து, கட்டினைப் பிரித்து, பிரசாதங்களை விநியோகம் செய்ய வேண்டும்.\n24. யாத்திரை இனிய முறையில் நிறைவுற்றபின் குருநாதர் அல்லது தாயார் மூலம் மாலை கழற்றும் போது சொல்லும் மந்திரத்தை கூறி மாலையைக் கழற்றி,சந்தனத்தில் நனைத்து ஐயப்பன் திருவுருவப் படத்திற்கு முன்னால் வைத்து விட்டு தீபாராதனை காட்டி விரதம் முடிக்க வேண்டும்.\n1. மாலை போட்ட நாளிலிருந்து விரதத்தை முடிக்கும்வரை - முடிவெட்டுதல், சவரம் செய்துகொள்ளுதல் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.\n2. மெத்தை, தலையணை போன்றவற்றை உபயோகிக்காமல், தரையில் ஜமுக்காளம் ஒன்றை விரித்துப் படுக்கவேண்டும்.\n3. பேச்சைக் குறைத்து மவுனத்தைக் கடைப்பிடித்தலே உத்தமம்.\n4. மற்றவர்களிடம் சாந்தமாகப் பழகவேண்டும். பிறர் மனம் புண்படும்படி பேசக் கூடாது.\n5. விரத நாட்களில் பெண்களை - சகோதரிகளாகவும் தாயாராகவும் கருத வேண்டும்.\n6. வீட்டிலிருக்கும் பெண்கள் மாதவிலக்கானால், அவர்கள் தனி அறையில் ஒதுக்குப்புறமாக பார்வையில் படாதபடி இருத்தல் வேண்டும். அப்படி வசதி இல்லாவிடில், மாலை அணிந்தவர்கள் வெளியில் எங்காவது தங்கியிருத்தல் நல்லது.\n7. விரத சமயத்தில் மாலை அணிந்தவர்களுக்கு மிகவும் துன்பங்கள் ஏற்படும் என்பதும், சோதனைகளுக்கு உள்ளாவார்கள் என்பதும் தவறான கருத்துகளாகும்.\n8. ஒருவேளை, அணிந்திருக்கின்ற ஒரே மாலை தவறுதலாக அறுந்துபோக நேரிட்டால், அதைச் செப்பனிட்டு அணிந்துகொள்ளலாம். இதில் தவறு ஏதுமில்லை. எந்தவிதமான தவறும் செய்யாமல் விரதத்தைக் கடைப்பிடிக்கும் பட்சத்தில், இப்படி மாலை அறுந்துவிட்டதே என்ற வீண் மன சஞ்சலமும் அடைய வேண்டியதில்லை.\n9. மாலை போடும் சமயத்தில் எந்தவிதம���ன பயமோ, சந்தேகமோ, குற்ற உணர்ச்சியோ இருத்தல் கூடாது. அப்படி மனசஞ்சலம் ஏதாவது இருந்தால், மாலை போடுவதை தள்ளிப்போடுதல் நல்லது.\n10. ஐயப்ப விரதத்தில் வீட்டிலிருக்கும் மனைவி மற்றும் பிற பெண்களின் தொண்டும் அப்பழுக்கற்ற பக்தியும், மிகவும் உயர்வானதும் போற்றத்தக்கதும் ஆகும்.\n11. இருமுடி கட்டும் வைபவத்தை, தனது வீட்டிலேயே வைத்துக் கொள்ளுதல் நல்லது. வீடு சுபிட்சமாக இருக்கும். மங்கலமாகவும் இருக்கும்.\n12. மாலையணிந்து சபரிமலைக்குச் செல்லும் நோக்கங்கள் மூன்று: தன்னையே புனிதப்படுத்தி சத்தியமான பதினெட்டாம் படியில் ஏறி பகவான் ஐயப்பனைத் தரிசித்தல்; தன் புலன்களை எல்லாவகையிலும் கட்டுப்படுத்தி நெறியான வாழ்க்கை வாழ்ந்து மனம், உடல் இவற்றைத் தூய்மைப்படுத்துதல், தான் சுத்தமாக இருப்பதோடு அல்லாமல், வீட்டையும் வீட்டில் உள்ளவர்களையும் சுத்தமாக இருக்கவைத்து அவர்களையும் பக்தி நெறிக்கு உட்படுத்துதல்.\n13. மாலைக்கு மதிப்பளித்து ஒரு மண்டல காலம் விரத முறைகளை நெறியாகவும் முறையாகவும் கடைப்பிடித்து, தான் என்னும் அகங்காரத்தை விட்டொழித்து, இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்து, முழு சரணாகதி அடைந்து, ஒருமுகமாக வழிபட்டால், இறைவனின் அருட்கடாட்சம் குறைவில்லாமல் கிடைக்கும். படிகள் ஏற ஏற, அவர்கள் தன் வாழ்வில் உயர்ந்துகொண்டே இருப்பார்கள் என்பதும் சத்தியம்\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nவடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் கோலாலகம் மே 25,2018\nசென்னை: வடபழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழாவின் ஏழாம் நாளில் தேர் திருவிழா சிறப்பாக நடந்தது. ... மேலும்\nசிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு திருக்கல்யாணம் மே 25,2018\nசிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு நேற்று திருக்கல்யாணம் நடந்தது. சிவகங்கை ... மேலும்\nதிருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோயிலில் கைலாய வாகனத்தில் சுவாமி புறப்பாடு மே 25,2018\nதிருப்பூர்: திருப்பூர், விஸ்வேஸ்வரசுவாமி, வீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி ... மேலும்\nஉத்தரகோசமங்கை கோயிலில் பிரகார மண்டபம் பணி துவக்கம் மே 25,2018\nகீழக்கரை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் பாண்டிய மன்னர், சேதுபதி ... மேலும்\nதேனாரி மத்தியாரணிய மகா சிவாலய கும்பாபிஷேகம் கோலாகலம் மே 25,2018\nபாலக்காடு : தேனாரி மத்தியாரணிய மகா சிவாலயம் திரவிய கலசம் அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/05/31/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-400-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-05-25T15:03:53Z", "digest": "sha1:O42OLWBHE7TV7BWCOKWHODGD6XU3JB5Y", "length": 15846, "nlines": 104, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ் 400 – சத்தத்திற்கு செவிகொடுத்தால் ஆசீர்வாதம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ் 400 – சத்தத்திற்கு செவிகொடுத்தால் ஆசீர்வாதம்\nஉபா: 28; 1,2 ”இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு அவர் சத்தத்திற்கு உண்மையாய் செவிகொடுப்பாயானால் உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்.\nநீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”\nநேற்று நாம் கர்த்தர் நம்மை இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணுவார் என்ற அருமையான வாக்குத்தத்தத்தை உபா:4;20 லிருந்து வாசித்தோம். இன்னும் இருப்புக்காளவாயின் மத்தியில் துடித்துக்கொண்டிருக்கும் உங்களில் அநேகர் உண்டு திருமண வாழ்வில் பிரச்சனைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், முரட்டுத்தனமான பிள்ளை , நோயினால் சரீர வேதனை, பண நெருக்கடி என்று பலவிதமான நெருப்பில் நாம் நடந்து கொண்டிருக்கும்போது கடவுள் எங்கேயிருக்கிறார் திருமண வாழ்வில் பிரச்சனைகள், குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவர், முரட்டுத்தனமான பிள்ளை , நோயினால் சரீர வேதனை, பண நெருக்கடி என்று பலவிதமான நெருப்பில் நாம் நடந்து கொண்டிருக்கும்போது கடவுள் எங்கேயிருக்கிறார் ஏன் எனக்கு செவிகொடுக்கவில்லை\nஎனக்கு ஏன் இந்தப் பிரச்சனைகள் என்று கேள்விகேட்கும் நீங்கள் என்றாவது எனக்கு ஏன் இந்த வேதனை கொடுக்கப்பட்டது என்று சிந்தித்தீர்களா என்று கேள்விகேட்கும் நீங்கள் என்றாவது எனக்கு ஏன் இந்த வேதனை கொடுக்கப்பட்டது என்று சிந்தித்தீர்களா வேதத்தில் கர்த்தரைப் பிரியப்படுத்தினவர்களை கர்த்தர் ஆசிர்வதிப்பதையும், கீழ்ப்படியாமல் போன���ர்களை துன்பங்களால் சபிப்பதையும் தானே பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, இந்த உபாகமம் புத்தகத்தில் அநேக அதிகாரங்கள் ‘ஆசீர்வாதமும், சபித்தலும்’ என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்டவைகள் வேதத்தில் கர்த்தரைப் பிரியப்படுத்தினவர்களை கர்த்தர் ஆசிர்வதிப்பதையும், கீழ்ப்படியாமல் போனவர்களை துன்பங்களால் சபிப்பதையும் தானே பார்க்கிறோம். அதுமட்டுமல்ல, இந்த உபாகமம் புத்தகத்தில் அநேக அதிகாரங்கள் ‘ஆசீர்வாதமும், சபித்தலும்’ என்ற தலைப்பின்கீழ் எழுதப்பட்டவைகள் இவற்றை நாம் படிக்கும்போது, சரி நான் கர்த்தருக்கு கீழ்ப்படிந்து அவருடைய சித்தப்படி நடந்தால் எனக்கு எல்லாம் சரியாக நடக்கும், எந்த துன்பமும் வராது என்றுதானே நினைக்கத்தோன்றுகிறது.\nஉபாகமம் 5 லிருந்து 27 வரை மோசே இஸ்ரவேல் மக்களுக்கு தாம் கற்றுக்கொடுத்த எல்லா கட்டளைகளையும், விதிமுறைகளையும் மறுபடியும் நினைவூட்டுகிறார். இவை நாம் யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம் என்ற புத்தகங்களில் நாம் படித்த கட்டளைகளே\nஉபா:28 ம் அதிகாரத்தில் மோசே மூச்சு விட்டது போல ஒரு இடைவெளி கொடுத்து, ”உங்களுக்கு கர்த்தர் இந்த 41 வருடங்களும் கற்றுக்கொடுத்தவைகளைப் பார்க்கும்போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அவருடைய சத்தத்திற்கு மாத்திரம் செவிகொடுப்போமானால்,ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்”. என்றான்.\nஇந்தவாரம் முழுவதும் நாம் கர்த்தருக்கு செவிகொடுக்கும்போது கர்த்தர் நமக்காக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி நாம் படிக்கப்போகிறோம்.\nகர்த்தர் கொடுத்த இந்த வாக்குதத்தத்தில் முதலில் நாம் கவனிக்கவேண்டியது செவிகொடுத்தல் என்ற வார்த்தை. செவிகொடுத்தல் என்றால் கூர்ந்து கவனித்தல் என்பது எபிரேய மொழிப்பெயர்ப்பு கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்து அவற்றை சரிவர புரிந்துகொண்டு அதின்படி நடக்கும்போது கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது அதன் அர்த்தம்\nதேவனாகிய கர்த்தர் கையில் பெரம்பு வைத்துகொண்டு, தம்முடைய வார்த்தைகளுக்கு நம்மைக் குருட்டுத்தனமாக கீழ்ப்படியும்படி உத்தரவு கொடுக்கவில்லை. நம்மை அரவணைத்து, என் வார்த்தைகளை கூர்ந்து கவனி, அவை உன் வாழ்க்கைக்கு நல்லது என்பதை புரிந்துகொள் என்கிறார்.\nஅவ்வாறு அவருடைய வார்த்தைகளுக்கு நாம் செவிகொடுக்கும்போது என்ன நடக்குமாம் பாருங்கள் ”நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்.”\nஎபிரேய மொழியில் ’உன்மேல் வந்து உனக்கு பலிக்கும்’ என்ற பதம் ‘உன்னைகிட்டி சேர்ந்து பற்றிக்கொள்ளும்’ என்று உள்ளது. ஆம் கர்த்தருடைய வார்த்தைகளை நாம் கூர்ந்து கவனித்து கீழ்ப்படியும்போது அவருடைய ஆசீர்வாதங்கள் நம்மை கிட்டிசேர்ந்து பற்றிக்கொள்ளும். என்ன அருமையான வாக்குதத்தம் இந்த பூமியில் நான் கர்த்தருடைய பிள்ளையாக ஜீவிக்கும்போது ஆசீர்வாதங்கள் என்னைத் தானாகவே கிட்டி சேர்ந்து சூழ்ந்து கொள்ளும். இதைக் கற்பனைப் பண்ணி பார்க்கவே எத்தனை அருமையாக இருக்கிறது\n பென்ஸ் காரில் போகும் வசதியா அல்லது போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கும் ஆசீர்வாதமா அல்லது போயஸ் தோட்டத்தில் வீடு வாங்கும் ஆசீர்வாதமா இப்படிப்பட்ட ஆசிர்வாதத்தைதான் என்று பலர் பிரசங்கம் பண்ணுகிறார்கள் இப்படிப்பட்ட ஆசிர்வாதத்தைதான் என்று பலர் பிரசங்கம் பண்ணுகிறார்கள் அதனால் தான் தொடர்ந்து சில நாட்கள், கர்த்தராகிய தேவன் நமக்காக வைத்திருக்கிற ஆசிர்வாதங்களைப் பற்றிப் படிக்கப் போகிறோம். நாம் அவருடைய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்து, புரிந்துகொண்டு அவருடைய சித்தத்துக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது நம்மை சூழ்ந்துகொள்ளும் ஆசீர்வாதங்களைப் பற்றிதான்\nநம் வாழ்க்கையில் இருப்புக்காளவாய் போன்ற சோதனைகள் உண்டு, வனாந்தரமும், முள்ளுள்ள பாதைகளும் உண்டு, ஆனால் நாம் கர்த்தருடைய சித்தத்தின்படி வாழும்போது ஆசீர்வாதங்களும் உண்டு\nகர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் அளவுக்கடங்கா ஆசீர்வாதங்களை ஒவ்வொன்றாய் எண்ணும்போது, கர்த்தர் நமக்கு கொடுக்காத ஆடம்பர வசதிகள் கண்ணில் படவேபடாது\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 6 இதழ்: 399 – முள்ளுள்ள கத்தாழையில் மலர்கள்\nமலர் 6 இதழ்: 401 – ஆசீர்வாதம் என்பதின் பொருள்\nமலர்7 இதழ்: 555 ஒருவனுக்கு ஒருத்தி தானே\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 2 இதழ் 164 இதோ பார்\nமலர் 6 இதழ் 413 நாம் ஒவ்வொருவரும் ராகாப் தான்\nமலர் 6 இதழ்: 419 பதப்படுத்தப் பட்ட ராகாப்\nமலர் 7 இதழ்: 500 பிள்ளைகளை வளர்க்க ஞானம்\nமலர் 6 இதழ் 381- நம் கால்களை இழுக்கும் சரிவு மண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/03/29/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-587-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-05-25T15:03:21Z", "digest": "sha1:5KMF6Q5EKKO2OJVVXLPXPNEON43MQG3C", "length": 11148, "nlines": 94, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 587 அனுதின வாழ்வில் காணும் தேவ பிரசன்னம்\n1 சாமுவேல் 9: 11,12 அவர்கள் பட்டணத்து மேட்டின்வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்.\nஅதற்கு அவர்கள்: இருக்கிறார். இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார். தீவிரமாய்ப் போங்கள். இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார்.\nஎன்னுடைய சிறு வயதிலிருந்தே வேதாகமத்தின் கதைகளை நான் ஆவலோடே கேட்பேன். உண்மையில் சொல்லப்போனால் தானியேல் சிங்கக் குகையில் இருந்த கதை, எபிரேய வாலிபர் மூவர் அக்கினிச் சூளையில் இருந்து வெளியே வந்தது, எலியா தீர்க்கதரிசி கர்மேல் பர்வதத்தில் செய்த அற்புதம்,போன்ற கதைகளை ஆர்வமுடன் கேட்டது மட்டுமன்றி, பின்னர் அவைகளை வேதாகமத்திலிருந்து படித்தும் மகிழ்ந்தேன். இவைகள் தேவனுடைய பிள்ளைகள் சாதித்த அசாதாரண செயல்கள் இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது இந்த செயல்களில் கர்த்தருடைய வல்லமை வெளிப்படுத்தப் பட்டது இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும் இவைகளை வாசிக்கும் போது நாம் கூட கர்த்தருடைய வல்லமையை காண முடியும் ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு ஒருவேளை நான் கர்மேல் பர்வதத்தில் எலியாவோடே நின்றிருப்பேனானால் வானத்திலிருந்து அக்கினி இறங்கிய போது, இஸ்ரவேல் மக்களோடு ஆரவாரம் செய்திருப்பேன் என்று அடிக்கடி நினைத்ததுண்டு யார் அப்படிப்பட்ட அற்புதமான காட்சியைத் தவற விடமுடியும்\nஆனால் இன்றைய வேதாகமப் பகுதி, நான் என்றும் ஆழ்ந்து கவனம் செலுத்தாத ஒன்று. ஒரு அன்றாட வாழ்க்கையில், சாதாரணப் பெண்மணிகள் தண்ணீர் மொண்ட இடத்தில் என்னப் பெரிய காரியம் நடக்கும் என்ற எண்ணம் நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க உட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் நாம் நம்முடைய ஆபீசில் வேலை செய்து கொண்டிருக்கும் போதோ அல்லது ஒரு மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க பஸ் பிடித்து வீட்டுக்கு வந்து, பிள்ளைகளை படிக்க உட்கார வைத்து விட்டு, சமையல் செய்ய விரையும் போதோ நம் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கும் நம்முடைய அன்றாட வேலைகளில் நாம் தேவனுடைய வல்லமையைப் பற்றி சிந்திக்க தருணம் கிடைக்கிறதா\nஇந்தப் பெண்கள் தன்னுடைய வீட்டுக்கும், வீட்டில் வளர்க்கும் மிருகங்களுக்கும் தேவையான தண்ணீர் மொண்டு கொண்டிருந்தனர். அவர்களுடைய அன்றாட வேலைதான் அது, அதில் ஒன்றும் விசேஷம் இல்லை. ஆனால் அவற்றின் மத்தியில் அவர்கள் கர்த்தருடைய தீர்க்கதரிசியான சாமுவேலைத் தேடி, சவுலும் அவன் நண்பரும் வந்த போது அவர்கள் சவுலையும் சாமுவேலையும் இணைக்கும் பாலமாக மாறினர்\nஅவகளுடைய செயல் எவ்வளவு முக்கியமானதால் அது இன்று வேதாகமத்தில் இடம் பெற்றிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். யாரோ வந்து ஞானதிருஷ்டிக்காரன் எங்கேயிருக்கிறார் என்று கேட்டதற்கு அவர்கள் வேலையின் மத்தியில் எங்களுக்குத் தெரியாது என்று ஒரே வார்த்தையில் பதில் கொடுத்திருக்கலாம் அல்லவா கர்த்தருடைய கிரியைகளுக்கு அவர்களுடைய இருதயமும், கண்களும் திறந்திருந்ததால் மட்டுமே அவர்கள் வேதத்தில் இடம் பிடித்தனர்\nகர்மேல் பர்வதத்தில் அக்கினி இறங்கியது போன்ற அற்புதத்தைத் தான் காண ஒருவேளை நமக்கு கிருபை கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் நம்முடைய அன்றாட வேலைகளின் மத்தியில், நாம் வேலை செய்யும் இடத்தில், ஒவ்வொருநாளும் கர்த்தரின் கிரியைக���ைக் காண நாம் திறந்த உள்ளத்தோடு இருக்கும்போது தேவனுடைய பிரசன்னத்தை நமது மிகக்கடின வேலையின் மத்தியிலும் உணர முடியும்\n← மலர் 7 இதழ்: 586 முக அழகா\nமலர் 7 இதழ்: 588 என்னையாத் தேடினீர் ஐயா\nமலர்7 இதழ்: 555 ஒருவனுக்கு ஒருத்தி தானே\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 2 இதழ் 164 இதோ பார்\nமலர் 6 இதழ் 413 நாம் ஒவ்வொருவரும் ராகாப் தான்\nமலர் 6 இதழ்: 419 பதப்படுத்தப் பட்ட ராகாப்\nமலர் 7 இதழ்: 500 பிள்ளைகளை வளர்க்க ஞானம்\nமலர் 6 இதழ் 381- நம் கால்களை இழுக்கும் சரிவு மண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/congress-dmk-annouces-not-to-attend-gst-mid-night-introducing-function/", "date_download": "2018-05-25T14:30:26Z", "digest": "sha1:GD5BRLJG35KZ4LNOGBWIRRZA6UB5ENEF", "length": 12418, "nlines": 78, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்பு - Congress, DMK, annouces not to attend GST mid night introducing function", "raw_content": "\nமன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ\nஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்பு\nஜிஎஸ்டி அறிமுக விழா: காங்., திமுக புறக்கணிப்பு\nநாடு முழுவதும் நாளை நள்ளிரவுக்கு பின்னர் அமலுக்கு வரவுள்ள சரக்கு மற்றும் சேவை வரிக்கான அறிமுக விழாவை புறக்கணிக்கப் போவதாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.\nநாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை (ஜிஎஸ்டி) வரி ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எதிர்க்கட்சியாக இருந்த போது இந்த வரிவிதிப்பு முறையை எதிர்த்தாலும், ஆளுங்கட்சியான பின்னர், பாஜக-வின் நீண்ட நாள் கனவாக இருந்த இந்த வரி விதிப்பு முறையை அறிமுகம் செய்யும் விழா நாளை நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இதற்கு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.\nஆனால், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்பட பல்வேறு வர்த்தகர்களுக்கும் போதுமான கால அவகாசம் கொடுக்க வேண்டும். தேவையற்ற சீரழிவை தரும் இதனை அவசர கதியில் அறிமுகம் செய்து மத்திய அரசு மிகப்பெரிய தவறிழைக்கிறது என கடுமையாக சாடிய மேற்குவங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி, ஜூன் 30-ம் தேதி (நாளை) நள்ளிரவு நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜிஎஸ்ட் அறிமுக நிகழ்ச்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்தார்.\nஇந்நிலையில், ஜிஎஸ்டி அறிமுக நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது. இந்த விழாவில் பங்கேற்பது குறித்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் இன்று காலை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவின் படி, ஜிஎஸ்டி அறிமுக விளைவை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான திமுக-வும் ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிக்கப்பதாக அறிவித்துள்ளது.\nஇதனிடையே, ஜிஎஸ்டி அறிமுக விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள கட்சிகளுக்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கண்டனம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ்நாடு பந்த் புகைப்பட ஆல்பம்\nTamil Nadu Bandh: தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைப்பு, தூத்துக்குடி அருகே அரசு பஸ் எரிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஸ்டாலினை சந்திக்க மறுத்தாரா எடப்பாடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: மக்கள் உயிரிழந்ததை அறிந்த பிரதமர் வேதனை – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமுதல்வர் பதவியேற்பு விழாவை விட தூத்துக்குடி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சொந்த ஊரில் பிரமாண்ட விழா : ஜூன் 1-ம் தேதி திருவாரூரில் திமுக.வினர் திரள்கிறார்கள்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறை, சமூக நீதிக்கு கேடானது : மு.க.ஸ்டாலின்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nபோப் ஆலோசகர் மீது பாலியல் புகார்\nபானை போல வயிறு வீங்கி அவதிப்படும் சிறுவன் அறுவை சிகிச்சை செய்தால் தான் வாழ்க்கை\nகர்நாடகா அணைகளை பார்வையிட ரஜினிகாந்த் வரவேண்டும் : குமாரசாமி அழைப்பு\n'ரஜினிகாந்துக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். தயவு செய்து நீங்கள் கர்நாடகத்திற்கு வாருங்கள். அணைகளின் நீர் இருப்பு பற்றி முதலில் அறிந்து கொள்ளுங்கள்.'\n‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’: ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைத்த கமல்ஹாசன்: ரஜினிக்கும் அழைப்பு\n'காவிரிக்கான தமிழகத்தின் குரல்': ஸ்டாலினை நேரில் அழைத்த கமல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட 15 வயது சிறுவனை பிரபல நடிகை என்ன ச���ய்தார் தெரியுமா\nமன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ\nதிருச்சி சமயபுரம் கோவிலில் சம்பவம் : பாகனை மிதித்துக் கொன்ற யானை\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nசிம்புவின் ஆவேச பேச்சு: கொதித்தெழுந்த ரசிகர்கள்\nதமிழ்நாடு பந்த் புகைப்பட ஆல்பம்\nகனாடாவில் பதற்றம்: இந்திய ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nமன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ\nதிருச்சி சமயபுரம் கோவிலில் சம்பவம் : பாகனை மிதித்துக் கொன்ற யானை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/contact.php?v=p", "date_download": "2018-05-25T14:45:00Z", "digest": "sha1:4BQJQVDNHO44WGKNR5UN6YLPZ754IL7J", "length": 12925, "nlines": 275, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nஅழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்\nசிகரம் இணையத்தளம் : https://sigaram.co\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - வீட்டுக்குள் மீண்டும் நுழைந்த இருவர் \nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - போலியாக வெளியேற்றப்பட்ட சுஜா\nஒரு வெள்ளித்திரை ரசிகனின் எண்ணங்கள்...\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18040", "date_download": "2018-05-25T15:04:28Z", "digest": "sha1:5LNLH4NQRDQW7D5ULVJADD3VTVDKEKMI", "length": 4304, "nlines": 63, "source_domain": "aavanaham.org", "title": "ரொறன்ரோ பெருமை அணிவகுப்பின் தலைவராக முதல் தமிழ் நபர் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nரொறன்ரோ பெருமை அணிவகுப்பின் தலைவராக முதல் தமிழ் நபர்\nரொறன்ரோ பெருமை அணிவகுப்பின் தலைவராக முதல் தமிழ் நபர்\n2018 ஆம் ஆண்டின் ரொறன்ரோ பெருமை அணிவகுப்பின் தலைவராக முதல் தமிழ் நபர் நெறிப்படுத்தவுள்ளார். ஹரன் விஜேகாந்தன் அவர்கள் சிபிசி மெற்றோ மோர்னிங் (Metro Morning) நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல். இந்த நேர்காணலில் தமிழராகவும் நம்பியாகவும் வாழ்தல் பற்றி உரையாடுகிறார்., மூலம்: http://www.cbc.ca/player/play/1215477315899\nரொறன்ரோ பெருமை அணிவகுப்பின் தலைவராக முதல் தமிழ் நபர்: First Tamil man to be Grand Marshal of Toronto Pride parade\nதமிழ் நம்பி--ந.ந.ஈ.தி.கே+ சிக்கல்கள்Alliance for South Asian AIDS Prevention (ASAAP)ரொறன்ரோ பெருமை (Toronto Pride)ஹரன் விஜேகாந்தன், தமிழ் நம்பி--ரொறன்ரோ--2018--Alliance for South Asian AIDS Prevention (ASAAP)--ரொறன்ரோ பெருமை (Toronto Pride)--ந.ந.ஈ.தி.கே+ சிக்கல்கள்--ஹரன் விஜேகாந்தன்\n2018 ஆம் ஆண்டின் ரொறன்ரோ பெருமை அணிவகுப்பின் தலைவராக முதல் தமிழ் நபர் நெறிப்படுத்தவுள்ளார். ஹரன் விஜேகாந்தன் அவர்கள் சிபிசி மெற்றோ மோர்னிங் (Metro Morning) நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல். இந்த நேர்காணலில் தமிழராகவும் நம்பியாகவும் வாழ்தல் பற்றி உரையாடுகிறார்., மூலம்: http://www.cbc.ca/player/play/1215477315899\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cckpstamil.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-25T14:44:08Z", "digest": "sha1:F2OPYTFLJMI2UMFOKEBWMR2BGEJAQ2VT", "length": 7699, "nlines": 76, "source_domain": "cckpstamil.blogspot.com", "title": "வாங்க படிக்கலாம்!: \"சொல்\" என்றால் உங்கள் நிலைக்கு தெரிய வேண்டியது என்ன?", "raw_content": "\nஎன் இனிய குழந்தைகளே, இளைய தளபதிகளே, செல்லச் சிட்டுக்களே.. இந்த வலைப்பூ உங்களுக்குப் பயன் மிக்கதாக இருக்கும் என நம்பி நான் இதனை துவக்குகிறேன்.. உங்கள் கல்விப் பயணம் உங்களுக்கும் உங்கள் கல்வித் தேடல்களுக்கும் தேவைகளுக்கும் பயனுள்ளதாக அமைய நான் வாழ்த்துகிறேன். உங்களுக்கு மேலும் ஏதேனும் தேவைகள் இருக்குமாயின், தயங்காமல் என்னுடன் மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்பு கொள்ளுங்கள்\n\"சொல்\" என்றால் உங்கள் நிலைக்கு தெரிய வேண்டியது என்ன\nசிங்கப்பூரில் தொடக்கநிலைப் பள்ளி மாணவர்களாகிய உங்களுக்கு பொதுவாகத் தெரிந்துகொள்ள வேண்டியவை சில உண்டு.\n\"சொல்\" என்று வார்த்தைக்கு 4 பெரிய, முக்கியப் பிரிவுகள் உண்டு.\n1 பெயர்ச்சொல் - Noun\nஎ-கா : ராமு, மாலா, சிங்கப்பூர், இந்தியா, பூனை, மலர்கள், மேசை, நாற்காலி, மரம்.\n2. வினைச்சொல் - Verb\nஎ-கா : ஓடுகிறேன், பயந்தாள், வரும், விழுந்தது, எழுதுகிறேன், சிரித்தான், கத்துகிறது\nஎ-கா : நல்ல, அழகான, சுத்தமான, பெரிய, சிறிய\nஎ-கா : வேகமாக, மெதுவாக, அசிங்கமாக, அசுத்தமாக, சத்தமாக\nமார்ச் மாத பள்ளி விடுமுறை வீட்டுப்பாடம் ( P3 )\nஎனக்காக எனது மூன்றாம் ஆண்டு மாணவர்களது படைப்பு\n 1 வாரம் நீங்கள் என்ன செய்ய போ...\n\"சொல்\" என்றால் உங்கள் நிலைக்கு தெரிய வேண்டியது என்...\n1 . முதல் படி - முன்னுரை உங்கள் கதை எதைப் பற்றியதாக இருக்கும் என்பதற்கான அடிப்படையை நீங்கள் இங்கே கொடுக்கலாம் * என்ன நேரம்\nஎன் மாணவர்களின் கட்டுரைகள் - ராஜலக்ஷ்மி 6B 2011\n\" காலம் பொன் போன்றது , கடமை கண் போன்றது\" என்ற பழமொழிக்கேற்ப நாம் நம் வாழ்க்கையில் ஒவ்வொரு மணித்துளியையும் பயனுள்ளதாக மாற்றிக்கொள...\nபெயரடை என்றால் ஆங்கிலத்தில் \" Adjective\" என்று அழைப்பார்கள். இது ஒரு பெயர்ச்சொல்லை ( Noun) வருணிக்க வல்லது. எடுத்துக்காட்டாக : அ...\nதமிழ்நாட்டுச் சுற்றுலாத் தளங்கள் - மகாபலிபுரம், வள்ளுவர் கோட்டம், புதுச்சேரி,மெரீனா கடற்கரை\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின்...\nகட்டுரை இனிய வாக்கியங்கள் -- அழகிய சொற்கள்\nஉணர்ச்சிகள் கோபம் 1 . முகம் / கண்கள் கொவ்வைப் பழம் போல சிவந்தது / சிவந்தன. 2 . சினத்தில் பற்களை நற நறவென்று கடித்தான் 3 . அவரது இரத...\nவாய்மொழித் தேர்வு - உரையாடல் பகுதி\nநீங்கள் பார்த்துப் பேசி பயிற்சி பெற சில படங்கள்\nகட்டுரை: நினைவில் கொள்ள வேண்டியவை\n1. சுமாராக எழுதக் கூடிய மாணவர்கள், ( p5 and p6 pupils ) தயவு செய்து படக் கட்டுரையை தேர்ந்தெடுக்க வேண்டும்\nஎன் மாணவர்களின் கட்டுரைகள் - கௌதமன் 6A 2011\n\"நன்றி மறவேல்\" என்பது அவ்வையின் வாக்காகும். இந்த ஆட்டிசூடியை முன்பு மனிதர்களுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று எண்ணியிருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9635/2018/03/jeniva.html", "date_download": "2018-05-25T14:52:49Z", "digest": "sha1:GIGXV7RVSNE3H64G6QW6AIKUDUGGUT4C", "length": 13320, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள ஸ்டெஃபன் ரெப் - JENIVA - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள ஸ்டெஃபன் ரெப்\nபோர்க்குற்றங்கள் தொடர்பான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டெஃபன் ரெப், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உபகுழு கூட்டம் ஒன்றில் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளார்.\nஎதிர்வரும் 12ம் திகதி திங்கட் கிழமை, மனித உரிமைகள் பேரவையின் 25ம் இலக்க அறையில் இந்த உபகுழு கூட்டம் நடைபெறவுள்ளது.\n2009ம் ஆண்டு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால், போர்க்குற்றங்கள் தொடர்பான விசேடத் தூதுவராக ஸ்டெஃபன் ரெப் நியமிக்கப்பட்டதில் இருந்து, இலங்கை தொடர்பில் அவர் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளார்.\nஅத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில், 2010ம் ஆண்டின் நடுப்பகுதியில் அவரால் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் அறிக்கை வெளியாக்கப்பட்டிருந்தது.\nமேலும் அவர் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுல்லைத்தீவு மக்களை துரத்தும் பயங்கரம்.\nநம் நாட்டின் பெருமைக்குரிய மலையேற்று வீரர் ஜொஹான் பீரிஸ் \nஎண்மரின் உயிரைப் பறித்த அனர்த்தம்.... இலங்கை மக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை\n ஒருமுறை உங்களை பற்றி சிந்திக்கலாமே\nவடகொரியா மக்கள் இவ்வளவு மனிதாபிமானம் மிக்கவர்களா\nவெளிவந்தது உண்மை - தொலைபேசி உரையாடலால் பறிபோனது 13 உயிர் \nநாட்டின் பெருமைக்குரிய நான்கு மாணவர்கள்\nஇலங்கையில் பிறந்தநாள் கொண்டாடினார் திரிஷா\nஉழைக்கும் வர்க்கத்தின் உன்னத நாள் இன்று\nதோண்டத் தோண்ட வரும் தங்கத்தால் மீண்டும் பரபரப்பு\nமர்ம காய்ச்சலால் இலங்கையில் 15 குழந்தைகள் மரணம்... எச்சரிக்கை\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமைக்கல் ஜக்ஸனின் மிகப்பெரிய நடன ரகசியம் அம்பலம்\nதோண்டத் தோண்ட வரும் தங்கத்தால் மீண்டும் பரபரப்பு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nபிரிட்டிஷ் இளவரசர் திருமணத்தின் நினைக்க முடியாத சுவாரஸ்யங்கள் - ஊடகவியலார்களின் நுணுக்கமான செய்தி சேகரிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=45806", "date_download": "2018-05-25T14:49:27Z", "digest": "sha1:XZLHEEZMUPERQLKWLMMVSCT2YEB6YS2D", "length": 6048, "nlines": 69, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பிள்ளைகள் கண்முன்னே தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை ! – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nபிள்ளைகள் கண்முன்னே தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை \nசேலம் நெய்காரப்பட்டியில் உள்ள மேட்டுத்தெருவில் வசித்து வருபவர் சரவணன். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பரமேஸ்வரி. இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். சரவணன் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.\nஇதனால் இவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் அடிக்கடி பரமேஸ்வரியின் தாய் வீட்டிலிருந்து பணம் வாங்கி வரச்சொல்லி கொடுமைப்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் நேற்று சரவணன் குடிபோதையில் இருந்துள்ளார். இதனையடுத்து இருவருக்கும் இடையே வழக்கம்போல் குடும்ப தகராறு முற்றியது. இதில், சரவணன் மனைவி பரமேஸ்வரி தலையின் மீது கல்லை தூக்கிப் போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே பரமேஸ்வரி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதை கண்கூடாக பார்த்து இரண்டு குழந்தைகளும் கதறி அழுதனர்.\nஇந்தக் கொலை சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் சரவணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nTaggedசேலம்தமிழ் ஜெனரல் செய்திபெண் கொலை\nஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு..\nவேறு வழி இல்லை.. துப்பாக்கிச்சூடு நடத்தியது சரிதான்-எச் ராஜா..\nஸ்டெர்லைட் போராட்டம்:துப்பாக்கி சூட்டை கண்டித்து உருவ பொம்மை எரித்த இயக்குநர் கௌதமன் கைது..\nPrevious Article கமல்ஹாசன் நடத்தும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை \nNext Article 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி \nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nதுப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthurainews.com/2016/11/children-who.html", "date_download": "2018-05-25T14:47:49Z", "digest": "sha1:WWZIQQUTTGVT774DAYYOJT2LPHYZXLGJ", "length": 11372, "nlines": 70, "source_domain": "www.sammanthurainews.com", "title": "கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகளுக்கான காரணமென்ன ? - Sammanthurai News", "raw_content": "\nHome / ஆரோக்கியம் / செய்திகள் / கருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகளுக்கான காரணமென்ன \nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகளுக்கான காரணமென்ன \nby மக்கள் தோழன் on 15.11.16 in ஆரோக்கியம், செய்திகள்\nகருப்பையினுள்ளே குழந்தைகள் இறந்து போக பல்வேறு காரணங்கள் உள்ளன. அவை என்னவென்று கீழே பார்க்கலாம்.\nகருப்பையினுள்ளே இறந்து போகும் குழந்தைகள்கருப்பையில் இருக்கும் போதே குழந்தை இறந்துவிடலாம். ஒரு குழந்தை உருவாகி\n28 வாரங்களுக்கு பின்பு கருப்பையிலே இறந்து விட்டால் அது intra uterine death(IUD) எனப்படுகிறது.அதாவது 28 வாரங்கள் (7 மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைவதை(miscarriage or abortion ) எனப்படுகிறது.\nஎன்ன காரணத்தினால் இந்தக் குழந்தைகள் இறக்கலாம்\nஉள்ளே இருக்கும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பதார்த்தங்கள் அனைத்தும் தொப்புள் கொடியின்(umbilical cord) ஊடாகவே குழந்தைக்கு கிடைக்கிறது. சிலவேளை இந்த தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தைச் சுற்றிக் கொள்வதால் அதனூடாக ரத்த ஓட்டம் நடைபெறாமல் குழந்தை இறக்கலாம்.\nஇந்த தொப்புள் கொடி சூழ் வித்தகம் (placenta) மூலமே தாயில் இருந்து ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும். இந்த சூல்வித்தகம் கருப்பையில் ஒட்டிக் கொண்டு தாயில் இருந்து குழந்தைக்குத்\nதேவையானவற்றை பெற்றுக் கொடுக்கும். இந்த சூழ் வித்தகம் குழந்தை பிறந்த பின்பே கருப்பையில் இருந்து பிரியும். சில வேளை இது குழந்தை பெற முன்பே பிரிந்து விட்டால் குழந்தை இறந்து விடலாம்.\nபோதிய வளர்ச்சியில்லாத குழந்தைகள் கருப்பையின் உள்ளேயே இறந்து விடலாம்.\nகுழந்தையின் உடலிலே பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது இருப்பதால் குழந்தை இறக்கலாம்.\nஇப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தக் காரணமும் இல்லாமலும் குழந்தை சடுதியாக கருப்பையின் உள்ளேயே இறந்து விடலாம்.\nஎப்படியான தாய்மாரின் குழந்தை இப்படி இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்\nநீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்\nஉயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார் (pregnancy induced hypertension)\nபோசாக்கு இன்மையால் பாதிக்கப்பட்ட தாய்மார்\nமது மற்றும் புகைப் பிடிக்கும் தாய���மார்\nஇப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாத தாய்மாரின் குழந்தைகளும் சடுதியாக இறந்து விடலாம்.\nமுற்று முழுவதாக இதைத் தடுக்க முடியாவிட்டாலும் மேலே நான் சொன்ன பிரச்சினைகள் உள்ள தாய்மார்கள் தொடர்ச்சியாக வைத்தியரைச் சந்தித்து தங்கள் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மற்றைய விஷயங்கள் சரியாக இருக்கிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.\nமேலும் நீரழிவு நோயினால் மற்றும் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழந்தைகள் கொடுக்கப்பட்ட தேதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னே பிறக்க வைப்பது (மருத்துவ முறை மூலம்) உகந்தது. ஏனென்றால் இந்தக் காலத்திற்குப் பிறகு இந்தத் தாய்மார்களில் குழந்தைகள் சடுதியாக இறப்பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.\nகருப்பையினுள்ளே போதிய வளர்ச்சியைப் அடையாத குழந்தைகளை கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே பிறக்க செய்ய வேண்டி ஏற்படலாம்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nBy மக்கள் தோழன் at 15.11.16\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்���ாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_131757/20170111192402.html", "date_download": "2018-05-25T14:32:39Z", "digest": "sha1:IU2WWHUPPYZN4ZAKL7MDDWRM7EJPSWC7", "length": 14892, "nlines": 84, "source_domain": "www.tutyonline.net", "title": "நோய்களை வாரி வழங்கும் மாநகராட்சி : பொதுமக்கள் பாராட்டு", "raw_content": "நோய்களை வாரி வழங்கும் மாநகராட்சி : பொதுமக்கள் பாராட்டு\nவெள்ளி 25, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nநோய்களை வாரி வழங்கும் மாநகராட்சி : பொதுமக்கள் பாராட்டு\nதுாத்துக்குடியில் சாலைகள் சாியாக போடாததால் புழுதிப்புயல் கிளம்பி துாசி கண்களில் விழுந்து வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதுாத்துக்குடிக்கும் அடிப்படை வசதிகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் போல. நம் நகரில் விஇ ரோடு பழைய அஞ்சல் நிலையத்தில் ஆரம்பித்து மார்க்கெட் சிக்னலில் வந்து முடிகிறது. சுகம் ஹோட்டலில் இருந்து ஆரம்பித்து காய்கறி மார்ககெட் வரையிலான சாலை சாியாக போடவில்லை. கடந்த சில வருடங்களாக சாலை போடாமல் இருந்து சில மாதங்களுக்கு முன் சரள் பரப்பி விட்டு பின்பு கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர்.\nஇதன் விளைவாக குறிப்பிட்ட அப்பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்லும் போது மிகப்பெரிய அளவில் துாசி பறக்கிறது. நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் தொடர்ந்து செல்லும் போது சாலையே கண்ணுக்கு தெரியாத அளவில் துாசி பறந்து வாகனஓட்டிகளின் கண்கள் மற்றும் நுரையீரலை பதம் பார்க்கிறது. மேலும் அப்பகுதியில் சுப்பையா வித்யாலயம் நர்சரி பள்ளி, பெண்கள் பள்ளி, கேவிஎஸ் மேல்நிலை பள்ளி என சுமார் 5 பள்ளிகள் உள்ளன. உயரே எழும்பும் துாசி வகுப்பறைகளுக்கு உள்ளே சென்று மாணவ மாணவிகளின் கண்களில் விழுகிறது. மேலும் அவர்களுக்கு மூச்சுத்திணறலையும் ஏற்படுத்துகிறது.\nஇப்பகுதியில் படிக்கும் பள்ளி மாணவிகள் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இருமியபடி இருந்துள்ளனர். இதனால் பதறிய பெற்றோர் ஆஸ்பத்திரியில் சென்று காட்டிய போது ஒன்றுமில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் அவருக்கு இருமல் நின்றபாடில்லை. அவரது இருமலுக்கு இந்த துாசி மண்டலமே காரணம் என தற்போது தான் அவர்களுக்கு தெரியவந்துள்ளது. விஇ ரோடு எப்போதும��� பரபரப்பாக காணப்படும். மாணவ மாணவியர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், அப்பகுதியில் இருக்கும் கடைக்காரர்கள் பிற வாகன ஓட்டிகள் என அனைவருமே இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்வளவு பிரச்சனைகள் இருக்க இது குறித்து துாத்துக்குடி மாநகராட்சிக்கு தொியுமா தெரியாதா என தெரியவில்லை. கடந்த 2015 ம் ஆண்டு பெய்த பெரு மழையில் சேதமான சாலைகளையே இன்னும் முழுமையாக போடவில்லை. நகரின் பிரதான சாலைக்கே இந்த நிலைமை என்றால் மற்ற பகுதி சாலைகளின் நிலைமையை புரிந்து கொள்ளலாம்.\nஇது குறித்து துாத்துக்குடி கேவிகே நகர் பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சிவராம் என்பவர் கூறுகையில், தினசரி இந்த துாசி மண்டலத்தில் வந்து செல்வது மிகப்பெரிய அவஸ்தையாக இருக்கிறது. சில நேரங்களில் துாசியால் சாலையே தெரியாமல் விபத்துகள் நடக்கிறது.துாத்துக்குடியில் மாநகராட்சி என்ற ஒன்று இருக்கிறதா அதிகாரிகள் வேலை செய்கிறார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது..\nமாநகராட்சி மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குகிறதோ இல்லையோ ஆனால் ஆஸ்துமா போன்ற நோய்களை வாரிவழங்குகிறது. விரைவில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்வோம் என ஆவேசமாக தெரிவித்தார். இப்பிரச்சனைக்கு அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்க போகின்றனர் என்பதே தற்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.\nஅட மாநகராட்சி நிர்வாகம் உறங்கி கொண்டு தான் இருக்கிறது. இந்த நிலை இன்னும் மோசமாகும். மக்கள் நாம் தான் இதை சரி செய்ய வேண்டும் .\nஆமாம் .. சில டிராபிக் போலீசாரும் வேஸ்ட் .. ஹெல்மெட் க்கு காசு மட்டும் தான் பார்ப்பாங்க ...அதை சரிபன்ன சொல்ல மாட்டாங்க\nதூத்துக்குடி முன்னேறாமல் இருப்பதற்கு காரணமே இங்கு செயல் படும் மோசமான மாநகராட்சி நிர்வாகிகளால் தான்... திருநெல்வேலி பாளையம்கோட்டை ஊர்களில் உள்ள சாலைகள் எல்லாம் தரமானவை.. இங்கு ஊழலுக்கு பெயர்போன நிர்வாகம் இருக்கும்போது தூத்துக்குடி முன்னேறுவது கேள்விக்குரியதே... இங்கு இருக்கும் கலெக்டரும் தத்தி தான்.. மக்கள் தான் பரிதாப நிலையில் உள்ளனர்...\nஇந்த செயல்படாத அரசியல் வாதிகளை அடிச்சது துரத்துனாதான் தூத்துக்குடிக்கு விடிவு காலம் ...வோட்டு போடாதீங்க ...எல்லாரும் சேந்து சிட்ரி���் பேணுவோம்\nஇன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்த 25 க்கும் மேற்பட்ட கம்பெனிகள் தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க தடை பற்றிய செய்தி எப்போது போடுவீர்கள் \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதூத்துக்குடியில் அரசு பேருந்துக்கு தீ வைப்பு\nதிரேஸ்புரம, பீச் ரோடு உள்ளிட்ட சில சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்புவதற்கு கமாண்டோ படை அணிவகுப்பு\nதூத்துக்குடி மக்களின் இயல்பு வாழ்க்கை 50 % திரும்பி வருகிறது - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி\nஸ்டெர்லைட் ஆலையின் முதல் அலகை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு\nதூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஆலையை தொடர்ந்து இயங்காது ‍‍சந்தீப் நந்தூரி\nதுப்பாக்கி சூடு நடத்தியதில் பலியானவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/62886-nadigar-sangam-debt-cleared-vishal-happy.html", "date_download": "2018-05-25T14:41:36Z", "digest": "sha1:ROIARTD5AUTAK6JYVH3DADGMKLLT3ART", "length": 19530, "nlines": 376, "source_domain": "cinema.vikatan.com", "title": "வரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி | Nadigar Sangam Debt Cleared Vishal Happy", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவரலாற்றில் முதல்முறையாக நடிகர் சங்கக் கடன் தீர்க்கப்பட்டது #விஷால் குஷி\nதென்னிந்திய நடிகர்சங்க கடன் முழுமையாக அடைத்துவிட்டோம் என்று விஷால் மகிழ்ச்சியாகத் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக, தென்னிந்திய நடிகர்சங்க பழைய நிர்வாகிகள் நடிகர்சங்க நிலத்தை எஸ்பிஐ சினிமாஸிடம் ஒப்படைத்து, அதன் மூலம் நடிகர்சங்க கடனை அடைக்கவும், வருவாய் ஈட்டவும் ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.\nசமீபத்தில் நடிகர்சங்க புதிய பொறுப்பாளர்களாக பொறுப்பேற்ற பாண்டவர் அணியான விஷால், நாசர், கார்த்தி உள்ளிட்டோர் எஸ்.பி.ஐ.சினிமாஸிட���் பேசி கடன் வாங்கி நடிகர்சங்க நிலத்தை மீட்டனர். கடன் தொகையை அளிப்பதற்காகவும், நடிகர்சங்க கட்டிடத்தை கட்டுவதற்காகவும் நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சி ஒன்றை கடந்த ஏப்ரல் 17ம் தேதி நடத்தியது. அதில் கிடைத்த வருவாய் மூலம் கடன் தொகையை அடைத்துவிட்டதாக விஷால் தெரிவித்துள்ளார்.\nவிஷால் கூறியதாவது, “ ஐசரி சாரிடமிருந்து கடனாக வாங்கிய 2 கோடிரூபாயை அடைத்துவிட்டோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். முதல்கட்ட தொகையாக 9 லட்சரூபாய் கொடுக்க முன்வந்த இவருக்கு உண்மையாக நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nநடிகர்சங்கம் கடனிலிருந்து மீட்டப்பட்டுவிட்டது. நடிகர்சங்க வரலாற்றிலேயே முதல் முறையாக, சங்க நிலம் கைக்கு வந்துவிட்டது மட்டுமில்லாமல், 8 கோடிரூபாய் அறக்கட்டளை கணக்கில் இருக்கிறது. இதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ” என்று தெரிவித்துள்ளார் விஷால்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n\"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்\" - 'மாஸ்டர்' தினேஷ்\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச சாப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கே���யில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/98547-vasu-talks-about-sakthi-and-bigg-boss.html", "date_download": "2018-05-25T14:58:45Z", "digest": "sha1:2FIEUVXX5C2U4QQM7GBGAPS5VUHL2QLR", "length": 39749, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "''பிக்பாஸில் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது!'' - மகன் பற்றி மனம் திறக்கும் வாசு #BiggBossTamil #VikatanExclusive | Vasu talks about sakthi and bigg boss", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''பிக்பாஸில் சக்திக்குத் தலைவர் பதவி கொடுத்திருக்கக் கூடாது\nபிக் பாஸ் ஆரம்பத்திலிருந்து தமிழக மக்களிடையே பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம், ஆரவ் ஓவியாவுக்குத் தந்த மருத்துவ முத்தம் தொடங்கி, சக்தியிடம் அரசியலுக்கு வரவேண்டும் என்று கமல் சொன்னது வரைக்கும் இன்னும் சுவாரஸ்யத்தோடு கொண்டு செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், சக்தி ஓவியாவிடம் கோபப்பட்டு கை ஓங்கியது, அவருடைய மனநிலை எப்படியிருக்கிறது, அவரின் ஒரிஜினல் கேரக்டர் என்ன என்பது குறித்தெல்லாம் அவருடைய குடும்பத்தாரிடம் பேசினோம், முதலில் பேசியவர் சக்தியின் மனைவி ஸ்மிர்த்தி,\nஉங்கள் கணவர் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பற்றி\n''என் கணவருக்கு பிக் பாஸிலிருந்து அழைப்பு வந்தபோது, நான்தான் அவரை அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளச் சொல்லி ஊக்கப்படுத்தினேன். அந்த நிகழ்ச்சியை எப்படிக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்கிற தயக்கம் பொதுவாகவே எல்லோருக்குமே இருந்திருக்கும். எங்களுக்கும் அதே மனநிலை இருந்தது. மேலும், என் கணவர் கமலின் தீவிர ஃபேன். அவர் ஆசைக்காகவாவது அந்த நிகழ்ச்சியில் கலந்துக்க சொல்லணும்னு நினைச்சேன். மேலும், அந்த நிகழ்ச்சி மூலமாக நிறைய தன்னம்பிக்கை மற்றும் தனித்தன்மை கிடைக்கும் என்பதையெல்லாம் சொல்லித்தான் அவரை அனுப்பிவச்சேன்''.\nஇவ்வளவு நாள் அவரைப் பார்க்காமலும், பேசாமலும் இருப்பதை எப்படி எடுத்துக்கிறீங்க\n''எல்லோருக்குமே பார்க்க முடியலையேங்கிற ஃபீலிங் இருக்கும். அது எனக்கும் இருக்கச் செய்தாலும், அதையெல்லாம் ஸ்போர்ட்டிவாக எடுத்துட்டு இருக்கேன். எங்களுக்குத் திருமணமாகி, பத்தாவது நாள் ஒரு படத்திற்கான ஷூட்டிங் போயிட்டார். அவர் ஷூட்டிங் ஸ்பாட் போன இடம் இன்டர்நெட், நெட்வொர்க் என எதுவும் கிடைக்காத ஏரியா. தலதீபாவளிகூட எங்களால கொண்டாட முடியல. நாற்பத்தைந்து நாள்களுக்குப் பிறகுதான் வந்தார். அந்த இடைபட்ட காலத்தில், ஒருத்தருக்கொருத்தர் மீது இருந்த அன்பு அதிகமாகியிருந்தது''.\nஉங்கள் மகன் ஹர்ஷத் சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கிறாரா\n''வீட்ல நாங்க ஏதாவது ஒரு வேலையாக இருந்தால்கூட, பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்துக்கு, ஹர்ஷத் டி.வி முன்னாடி ஆஜர் ஆகிடுவான். ’அப்பா வருவாரு.. டி.வி போடுங்க'னு சொல்லுவான். மத்த நேரங்களில் 'அப்பா எங்கம்மா'னு கேட்கும்போது, ஷூட்டிங் போயிருக்காரு.. வந்துடுவாருனு சொல்லுவேன்'' என்றவரைத் தொடர்ந்து பேசினார் சக்தியின் அப்பா பி.வாசு.\nஉங்கள் மகன் சக்தியைப் பார்க்க முடியாத இந்த நாள்கள் பற்றி\n''சக்தி எப்படி அவன் மகனை நினைத்துப் ஃபீல் பண்றானோ.. அதே மாதிரிதான் நானும் என் மகனைப் பார்க்க முடியலங்கிற ஃபீலிங்ல இருக்கேன். கேமரா இருக்கிறதால அவனுடைய எமோஷனல் எங்களுக்குத் தெரியுது. ஆனால், அவன் மனைவி, நாங்களாம் ஃபீல் பண்றத கேமரா இல்லாததால காட்ட முடியல. 'அப்பா எங்கப் போயிருக்காருனு என் பேரன்கிட்ட ஒரு நாள் கேட்டேன். 'அப்பா என்னை மாதிரியே வின் பண்ணிட்டு வருவாரு'னு சொன்னான். அதைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. இந்தக் காலத்து குழந்தைகள் கூட எவ்வளவு கான்ஃபிடன்டா இருக்காங்க. சக்தி நிகழ்ச்சிக்குப் போறதைக்கூட கடைசி நிமிஷத்தில் சொன்னான். இந்தி, ஆங்கிலம் என எந்த நிகழ்ச்சியையும் பார்த்ததில்லை. ஆரம்பத்துல எனக்கு ஒண்ணுமே புரியல. இந்த நிகழ்ச்சியில் என்ன நடக்கிறதுனு புரியறதுக்கே பல நாள்கள் ஆச்சு. அதுக்கப்புறம், இப்போ உண்மையில் இப்படித்தான் நடக்கிறதுனு மக்களும் புரிஞ்சுக்கிட்டாங்க.''\nகடந்த வாரம் கமல் உங்கள் மகனைப் பார்த்து 'நீங்களாம் அரசியலுக்கு வரணும்'னு சொன்னாரே..\n''கமல் ரொம்ப அழகா ஒரு இடத்தில் சொன்னார், 'நீங்களும் திருடன்னு சொன்னதும் கண்கலங்கினீங்கல்லியா'னு. அப்போ, சக்தி, 'தலைவனாகவும் இருந்திட்டு, திருடனாவும் இருக்கச் சொன்னா என்னால எப்படிங்க இருக்க முடியும்'னு கேட்டான். அப்போ அவர் என்ன சொன்னார்னா, 'நீங்களாம் அரசியலுக்கு வரணும்'னு சொன்னார். தட் ஈஸ் கால்டு நல்ல அரசியல். கமல்ஹாசன் நல்ல அரசியல் வேணும்னு நினைக்கிறார். நீ தலைவனாகவும் இருந்து, திருடனாகவும் வேஷம் போடுறதுனு சொன்னியே அதனால அரசியலுக்கு வா.. அரசியல்ல இருக்கும்போது தப்புப் பண்ணா கேட்கக் கூடிய ஆள்னு அர்த்தம். இதுதான் நான் புரிஞ்சுக்கிட்டது. 'நீ பொய் சொல்ற, மேனிபுளேட் பண்ற'னு சொல்லிட்டு, நீ அரசியலுக்கு வரணும்னு கமல் சொல்லியிருந்தா அதுதான் தப்பு. சக்தி கன்ஃபெஷன் ரூமுக்குப் போறதுக்கு முன்னாடியே ஒரு டயலாக் சொல்றார் கமல். அதாவது, மருத்துவ முத்தம்னு. அதை கேட்காமலே, சக்தி உள்ள வந்துட்டான். சக்தி உள்ளே வந்ததும், ஆரவ் சொன்னது புரிஞ்சுதானு கேட்டாரு, 'மருத்துவ முத்தம்ங்கிறது, மெடிக்��ல் கிஸ் எனச் சொன்னார். இதெல்லாம் நீங்க கமலை ஷார்ப்பா புரிஞ்சிருந்தாதான் சில விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியும். கமல் மிக அட்வான்ஸ்டு பர்சன். படங்களாகட்டும், அவருடைய எண்ணங்களாகட்டும் அதை ஃபாலோ பண்ணாதான் உங்களுக்குப் புரியும். எனக்குப் புரிஞ்சதை வச்சு நான் சொல்றேன். தப்பை தப்புனு சொன்னார், ரைட்டை ரைட்டுனு சொன்னார். அதே மாதிரிதான் சக்தியும். ஹி ஈஸ் எ ஃபைட்டர். யாரையும் ஹார்ம் பண்ணமாட்டான்.’’\nசக்தி, ஓவியாவை ஒரு முறை கை ஓங்கி அடிக்கப் போனாரே \n''நான் எல்லா எபிசோடுகளையும் பார்க்கிறது இல்ல. என் வேலை அப்படி. இதைக் கேட்டதும் எனக்கே கொஞ்சம் ஷாக்காகிடுச்சு. ஆக்‌ஷன்ல அடிப்பேனு சொன்னதக்கூட மறந்திடலாம். சொல்லாலக் காயப்படுத்தக் கூடாது. சக்தி சொல்லால காயப்படுத்தலனு நினைக்கிறேன். மத்தவங்க மேல மரியாதை எல்லாம் ரொம்ப ஜாஸ்தியா வைப்பான். கோபத்தில் வார்த்தையைவிட்டுட்டு, 'இப்படி சொல்லிட்டமே' அப்படினு ஃபீல் பண்ணுவான். அந்த நிகழ்வுக்குக் கூடப் ஃபீல் பண்ணான். சில நேரங்களில் சிலருக்கு, ரியாலிட்டி ஷோக்களில், இது ஷோ என்பதை மறந்து, நம்ம வீட்ல நடந்துக்கிற மாதிரி நம்மளையும் மீறி வந்துவிடும். அதை டெலிகாஸ்ட் பண்ணும்போதுதான் நம்ம தப்புத் தெரியும். சக்தி, தான் சொன்னதையோ, செய்ததையோ ‘நான் பண்ணல’னு சொல்ல மாட்டான். அதை ஒத்துக்கிட்டு, இதனாலதான் அந்த நேரத்தில் அப்படி நடந்துக்கிட்டேனு சொல்லுவான்.’’\nஆனால், சக்தி ஓவியாவிடம் அந்த நிகழ்ச்சிக்காக மன்னிப்பு கேட்கலையே\n’’ஓவியா வெளியில் கிளம்பினப்பக் கூட ‘திரும்பிப் பார்த்தால் மன்னிப்பு கேட்கலாம்னு நினைச்சேன்'னு சொல்லியிருக்கானே. தவறுனு உணரக்கூடிய ஆள். சண்டை போடுறதுக்கும், ஹார்ம் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. ஒரு வார்த்தை என்பது யாரும் மறக்க முடியாத விஷயம். இரண்டு அடி அடிச்சாக் கூட மறந்து போயிடும். பழிவாங்குவது, பொய் சொல்வது என எதுவுமே அவனுக்குத் தெரியாது. எனக்குத்தானே நடந்தது விட்டுடுங்க'னு ஏதாவது பிரச்னையில் நான் கோபப்பட்டாகூட என்னை கன்ட்ரோல் பண்ணுவான். இதுவரைப் பார்த்த வரைக்கும், ஓவியா விஷயத்தில் மட்டும்தான் எமோஷனலாகிட்டான். மத்தப்படி யார்கிட்டையும் அந்த மாதிரி நடந்துக்கல. இவங்கக்கிட்ட ஒரு மாதிரி பேசிட்டு, மத்தவங்ககிட்ட ஒரு மாதிரி பேச மாட்டான். அவன��� அவனாக நடந்துகிட்டான். நீங்க பார்த்தீங்கனா தெரியும்.’’\nகாயத்ரி, சக்தி எப்பவும் ஃப்ரெண்ட்லியாகவே இருக்கிறார்களே\n''ரகு மாஸ்டர் பொண்ணுங்கிறதால, சின்ன வயசுல இருந்து இரண்டு பேருக்கும் நல்லாத் தெரியும். நல்ல ஃப்ரெண்ட்ஸ். நமக்கு நல்லாத் தெரிஞ்சவங்க-ங்கிறதால, அப்படி பழகிட்டு இருந்தான். ஒரு இடத்துல, 'இனிமே யார் பேச்சையும் கேட்கக் கூடாது. நமக்கு என்ன தோணுதோ அதன்படி நடந்துக்கணும்'னு அவன் சொன்னதா சொன்னாங்க.’’\nபிக் பாஸ் நிகழ்ச்சியைக் குடும்பத்தோடு பார்ப்பீங்களா\n’’சில நேரங்களில் கமல் தொகுத்து வழங்கிற வார இறுதி நாள்களின் ஷோவை கண்டிப்பாகப் பார்த்துடுவேன். சனிக்கிழமை இல்லனா, ஞாயிற்றுக்கிழமையாவது பார்த்துடுவேன். என் தொழில் அப்படி. நிறைய விஷயங்களை கேள்விப்பட்டுதான் சொல்றேன்.’’\nகமல் எனக்கு மிகப்பெரிய ரோல் மாடல்னு சக்தி சொல்லியிருந்தாரே\n’’உண்மையான ஃபேன் அவன். 'விருமாண்டி' படம் வந்தப்போ மீசை எல்லாம் அதே மாதிரி வச்சிருந்தான். 'ஆளவந்தான்' வந்தப்போது, 'மொட்டை அடிச்சுட்டு' போட்டோலாம் எடுத்தான். நான் கூப்பிட்டு, 'உனக்கு என்ன ஆச்சு..ஏன் இப்படிப் பண்றே'னு கேட்டேன். எனக்கு அந்த போட்டோ எடுக்கிறதப் பார்த்துட்டு சிரிச்சுட்டேன். 'முழுக்க மொட்டை அடிச்சுட்டான். ஷேவ் பண்ணிட்டான். அதே போல் கமல் படம் ரிலீஸ் ஆனா எல்லாப் படத்துக்கும் ஓடிப் போயிடுவான். அவர் எப்படிப் பேசுவாறோ அதே மாதிரி பண்ணுவான். நடந்துப்பான். நாங்க எப்படி அந்த காலத்துல சிவாஜி, எம்.ஜி.ஆர் மாதிரி இருந்தோமே.. அந்த மாதிரி அவன்.’’\nசக்தியின் தலைவர் பதவி பற்றி\n’’அவனுக்கு தலைவர் என்கிற பொறுப்பை கொடுத்திருக்கக் கூடாதுனு நினைக்கிறேன். ஏன்னா, அதை வச்சுட்டு , தப்புப் பண்ணிடுவோமோங்கிற பயம் வந்துடுச்சு. அவன் பயந்து பயந்தே ஒரு மாதிரி ஆகிட்டான். அந்த டைம்லதானே, ஓவியாக்கிட்ட பிரச்னை வந்தது. அந்த டைம்ல வந்துட்டு இருந்த கேம் மாதிரி போயிட்டு இருந்த இந்தப் புரோகிராம் இன்னும் நல்லா இருந்திருக்கும். விளையாட்டா, அழகா, ஜாலியா இருந்தது. அப்படியே இருந்திருக்கலாம்.’’\nநீங்கள் கமலை வைத்து ஏன் படம் பண்ணவில்லை\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஓவியா இல்லாத பிக் பாஸ் வீடு - எப்படி ஓவியா ரிட்டர்ன்ஸ் எப்போது\n​'ஓவியா.. ஓவியா’ என்று ஒருமாதகாலம் பலரையும் உச்சரிக்க வ��த்தவர், ‘ஓகே பிக் பாஸ்.. கெளம்பறேன்’ என்று கிளம்பியபிறகு அவர் இல்லாத பிக் பாஸ் வீடு எப்படி இருக்கிறது\n’’கமலை வைத்துப் படம் எடுப்பதற்காக ஏ.வி.எம், சிவாஜி புரொடக்‌ஷன்ஸ், மிசிரி புரொடக்‌ஷன்ஸ் என மூன்று வாய்ப்புகள் வந்தது. சப்ஜெக்ட், என்னுடைய டைம், அவருடைய டைம் மூணும் ஒண்ணு சேர முடியாததால அந்த வாய்ப்பு நழுவிப் போயிடுச்சு. இன்னும் சொல்லப் போனா, பிரபு மாதிரி, முதல் ஃப்ரெண்ட் அவர்தான். சந்தானபாரதியும், கமலும் நல்ல ஃப்ரெண்ட். என்னைப் பாரதியாகவே ட்ரீட் பண்ணார். அப்போதான், என்னையும், பாரதியையும் கார்ல ஏத்திட்டுப் போவார் கமல். அவரைப் பார்க்கும்போதெல்லாம் அதுதான் ஞாபகத்துக்கு வரும். 'பன்னீர் புஷ்பங்கள்' படம் பண்ணினப்போது, கதைக்கான டிஸ்கஷன் அவர் வீட்லதான் பண்ணோம். சாருஹாசன் மனைவியை கமல் மன்னினு கூப்பிடுவார். அவர் கூப்பிடுறதால, நாங்களும் அவரை மன்னினுதான் கூப்பிடுவோம். அந்தளவுக்கு க்ளோஸ். தினமும் அவர் வீட்லதான் லஞ்ச் சாப்பிடுவோம். இடைப்பட்டக் காலத்துல என்னால அவரை வச்சுப் படம் பண்ண முடியலையே தவிர, மத்தபடி அவர் அவ்வளவு நெருக்கம். நான் எப்போ போன் பண்ணாலும் அடுத்த நிமிஷம் 'வாங்க'னு கூப்பிடுவார்”.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n\"விஜய், அஜித், சூர்யா... மூணு பேருகிட்டயும் இதான் ஸ்பெஷல்\" - 'மாஸ்டர்' தினேஷ்\n``அவர் சொல்றது எதுவுமே புரியாது; ஆனால், எல்லாமே பிடிச்சுருந்துச்சு”, கணவர் பற்றி கீதா கைலாசம்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: ‘மலர்’ எடப்பாடி... ‘முள்’ பன்னீர்\nகர்நாடகா ரிசல்ட் - மனம் மாறிய மோடி\n“சொல்லிக்கொண்டு விடைபெற முடிந்ததில் மகிழ்ச்சி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம் 8 பக்தர்களுக்கு நடந்த சோகம்\nஅம்மா உணவகத்தில் 3 நாள் இலவச ச���ப்பாடு... இயல்பு நிலைக்குத் திரும்பும் தூத்துக்குடி\n“வேலைக்குத்தான் வந்திருக்கிறீர்கள்... வேட்டைக்கு அல்ல” - காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள்\n`வெளியில் பூட்டிவிட்டு உள்ளே திருமணம்’ - தொடரும் தூத்துக்குடி அவலம்\nசமயபுரம் கோயில் யானையால் பாகனுக்கு நடந்த கொடூரம்\nஓ.பன்னீர்செல்வத்துக்காக வளைந்த 144, எடப்பாடி பழனிசாமிக்காக வளையாதா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/international/icc-champions-trophy-2017-india-vs-pakistan-security-level-raised-after-london-attacks-team-india-hotel-on-lock-down/", "date_download": "2018-05-25T14:26:53Z", "digest": "sha1:OGHKKVJL6GIYQCP7D74QNWHNB2QACAXB", "length": 10721, "nlines": 77, "source_domain": "tamil.indianexpress.com", "title": "லண்டல் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! - ICC Champions Trophy 2017, India vs Pakistan: Security level raised after London attacks, team India hotel on lock down", "raw_content": "\nமன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ\nலண்டன் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nலண்டன் தாக்குதல்: இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு\nலண்டன் ப்ரிட்ச் மற்றும் போரா மார்கெட் பகுதிகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 3-பேரை போலீஸார் சுட்டு வீழ்த்தினர்.\nஇங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்று வருகிறது. லண்டனில் தாக்குதல் நடந்துள்ளதால், அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எட்க்பாஸ்டனில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி இன்று நடைபெறுகிறது.\nஇதையடுத்து பயங்கரவாத சம்பவம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில், அங்கு பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது. லண்டன் ப்ரிட்ச் தாக்குல் சம்பவத்தையடுத்து, இந்திய வீரர்கள் தங்கியிருக்கும் ஹோட்டலில் புதிய நபர்கள், கார்கள் என எதுவும் அனுமதிக்கப்படவில்லை.\nஇது தொடர்பாக ஐஐசி தெரிவித்துள்ளதாவது: அச்சுறுத்தல் காரணமாக போட்டிகள் நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைவரின் பாதுகாப்பிற்கும் உறுதியளிக்கும் வகையில் அங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலியா செல்லும் இந்திய கிரிக்கெட் அணி: முழு அட்டவணை வெளியீடு\nஸ்மித் மற்றும் வார்னருக்கு ஐபிஎல் விளையாடத் தடை – பிசிசிஐ அறிவிப்பு\nமுகமது ஷமி குற்றமற்றவர்; ஐபிஎல்லில் விளையாடுவது உறுதி\nஇருளை நோக்கி செல்கிறதா முகமது ஷமியின் கிரிக்கெட் எதிர்காலம்\nதோனி விரும்பாத முக்கிய தொழில்நுட்பம் ஐபிஎல்-ல் அறிமுகம்\nமுத்தரப்பு தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: இதைத் தான் எதிர்பார்த்தோம்\n“எனக்கு மட்டும் அதிக பரிசுத் தொகை கொடுத்தது தவறு” – இதுதான் ராகுல் டிராவிட்\nஇந்த நாள்… இர்பான் பதானின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்\nகிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தாலும் கூட இரு திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை: ராமதாஸ்\nகருணாநிதி வைரவிழா: தமிழக தலைவர்களின் உரை இல்லாதது ஏமாற்றம் : திருமாவளவன்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு : விரைந்து முடிக்க ஓபிஎஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை\nஇரட்டை இலை சின்னம் வழக்கை விரைந்து முடிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.\nசசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் : திவாகரன் காட்டம்\n'சசிகலாவின் பெயரை பயன்படுத்த கூடாது என நோட்டீஸ் வழங்கியது தினகரனின் பிளாக்மெயில் அரசியல். ஓ.பன்னீர் செல்வம் , சசிகலா விரோதத்திற்கு தினகரன் தான் காரணம்.'\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு ஏன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்\nதன்னிடம் தவறாக நடந்துக் கொண்ட 15 வயது சிறுவனை பிரபல நடிகை என்ன செய்தார் தெரியுமா\nமன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ\nதிருச்சி சமயபுரம் கோவிலில் சம்பவம் : பாகனை மிதித்துக் கொன்ற யானை\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு\nசிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\nசிம்புவின் ஆவேச பேச்சு: கொதித்தெழுந்த ரசிகர்கள்\nதமிழ்நாடு பந்த் புகைப்பட ஆல்பம்\nகனாடாவில் பதற்றம்: இந்திய ஹோட்டலில் குண்டு வெடிப்பு\nமன்னிடுத்து விடுங்கள் ரசிகர்களே… கோலி வெளியிட்ட வீடியோ\nதிருச்சி சமயபுரம் கோவிலில் சம்பவம் : பாகனை மிதித்துக் கொன்ற யானை\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-feb-25/yield/103492.html", "date_download": "2018-05-25T14:28:16Z", "digest": "sha1:EJCW2APVVSIMKW5DBD3OOQIO2LZ22Q7C", "length": 30789, "nlines": 385, "source_domain": "www.vikatan.com", "title": "பணம் வளரும் பண்ணைக்குட்டை! | Periyasamy, Farm, Bharathi Selvan, Rama Krishnan | பசுமை விகடன் - 2015-02-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅதிக மகசூல் தரும் அடர்நடவு\nபயிர் ரகங்கள், பண்ணைக் கருவிகள்\n‘‘இதுவரை நடந்ததெல்லாம் விவசாயமே அல்ல\nமானிய விலையில் சோலார் டிரையர்\nகல்வி நிறுவனத��தில் கலக்கல் தோட்டம்\nவேப்பம் பிண்ணாக்கு இருக்க,யூரியா எதற்கு\n‘‘வெற்றிக்கு முதுமை தடையில்லை’’72 வயதில் விருது வாங்கிய விவசாயி\n‘‘விவசாயப் புரட்சி ஆய்வகங்களில் நடப்பதில்லை..\nமோசடி செய்கிறதா மோடி அரசு\nநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படி\n‘கசகசா எடுத்துக்கிட்டு துபாய் பக்கம் போயிடாதீங்க\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2015-16\nபசுமை விகடன் - 25 Feb, 2015\nமீன் வளர்ப்பில் ஆண்டுக்கு `1,75,000 கு.ஆனந்தராஜ், படங்கள்: அ.நவின்ராஜ்\nவளமான நிலத்தில் கூட வருமானம் எடுக்க முடியாமல் பலர் திணறும் சூழ்நிலையில்... பயனற்றுக் கிடந்த நிலத்தில், தினமும் ஒரு மணி நேரம் மட்டுமே உழைத்து, மீன் வளர்ப்பு மூலமாக நல்ல வருமானம் பார்த்து வருகிறார், நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகில் உள்ள பாப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெரியசாமி.\nஒரு காலைவேளையில் மீன்களுக்குத் தீவனம் இட்டுக் கொண்டிருந்த பெரியசாமியைச் சந்தித்தோம்.\nபாதை காட்டிய பசுமை விகடன்\n''எனக்கு நாலு ஏக்கர் நிலம் இருக்கு. கரும்புதான் முக்கிய வெள்ளாமை. என் நிலத்துல கொஞ்சம் தாழ்வான பகுதி. அதுல அதிகளவு தண்ணி ஊறிக்கிட்டே இருந்தது. அதனால, அந்த நிலத்தில நெல் விதைச்சேன். அறுவடை சமயத்துல, மயில்கள் வந்து பெருமளவு நெல்லை காலி பண்ணிடுச்சு. அதனால அந்த நிலத்துல வேற பயிர் எதுவும் பண்ணாம சும்மா வெச்சிருந்தேன். 'பசுமை விகடன்’ வெளிவந்ததுல இருந்து, தொடர்ந்து படிச்சிக்கிட்டு வர்றேன். என்னதான் 30 வருஷத்துக்கு மேல நான் விவசாயம் செஞ்சுக்கிட்டிருந்தாலும், இந்த எட்டு வருஷத்துல பசுமை விகடன் மூலமாதான் அதிகம் கத்துக்கிட்டிருக்கேன். இயற்கை விவசாய முறைகளை நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். ஒரு காலத்துல நஷ்டத்துல போயிக்கிட்டிருந்த என்னோட பண்ணையம் இன்னிக்கு லாபத்தோட இயங்குறதுக்கு காரணம், இந்தப் புத்தகத்துல படிச்ச பண்ணைக்குட்டை மீன் வளர்ப்புப் பத்தின செய்திதான்' என்று சொன்ன பெரியசாமி, தொடர்ந்தார்.\n'அரசாங்கத்தோட இலவசப் பண்ணைக் குட்டை திட்டத்துல ஒரு வருஷத்துக்கு முன்ன இங்க குட்டை வெட்டினோம். இது தண்ணி அதிகமா ஊறுற இடம்கிறதால, ஊறுற தண்ணியை பாசனத்துக்குப் பயன்படுத்திக்கலாங்கிற எண்ணத்துல இருந்தேன். அந்த சமயத்துல பசுமை விகடன்ல பண்ணைக்க��ட்டையில் மீன் வளர்க்கலாம்ங்கிற தகவலைப் படிச்சேன். அப்பறம்தான்\n10 சென்ட் நிலத்துல மீன் வளர்க்க ஆரம்பிச்சேன். தண்ணீர் ஊறிக்கிட்டே இருக்குறதால தண்ணி பத்தின பயமே இல்லை. அதிக தண்ணி ஊறினாலும் குழாய் மூலமா தோட்டத்துக்குப் போயிடும். மேட்டூர் டேம்ல இருக்கற மீன் விதைப் பண்ணையில் இருந்து ரோகு, கெண்டை, மிர்கால் ரகங்கள்ல ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கிட்டு வந்து, குட்டையில விட்டேன். இதுக்கு முந்நூறு ரூபாய் செலவாச்சு. இப்போ மீன் எல்லாம் நல்லா வளர்ந்திருக்கு. தேவைப்படுறவங்க தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க'' என்றவர், மீன் வளர்க்கும் தொழில்நுட்பங்கள் பற்றிச் சொன்னவற்றைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.\nபண்ணைக்குட்டை மீன் வளர்ப்பில் முதல் மூன்று மாதங்களுக்கு மிக அதிக கவனம் தேவை. மீன்கள் சிறியதாக இருப்பதால், அவற்றைச் சாப்பிடுவதற்காக மீன்கொத்தி, நீர்காகம், கொக்கு மற்றும் நீர்வாத்து ஆகியவை அடிக்கடி வரும். அவை தண்ணீரில் உள்ள மீன்களைச் சாப்பிட்டு விடும். முதல் மூன்று மாதங்கள் வரை பறவைகளின் நடமாட்டத்தை கவனித்து விரட்ட வேண்டும். சுற்றி மீன் வலை வேலி அமைத்தால், பாம்புகளிடம் இருந்தும் மீன்களைக் காப்பாற்றி விடலாம்.\nமீன்கள் அதிக எடை வந்தால்தான் நல்ல லாபம் கிடைக்கும். அதனால், தினமும் சரியான அளவில் தீவனங்களைக் கொடுத்து வரவேண்டும். குஞ்சுகளை விட்ட முதல் மூன்று மாதங்களுக்கு... தினமும் கடலைப் பிண்ணாக்கு 100 கிராம் மற்றும் தவிடு 50 கிராம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து புட்டுப் பதத்தில் பிசைந்து, காலை எட்டு மணிக்கு மிதக்கும் உணவுத் தட்டில் வைத்து விட வேண்டும். அதோடு, தினமும் ஒரு கூடை பசுஞ்சாணத்தைப் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் தூவி விட வேண்டும். நான்காவது மாதத்திலிருந்து மகசூல் வரை... தினமும் மக்காச்சோள மாவு 100 கிராம், 50 கிராம் தவிடு எனப் பிசைந்து தீவனமாகக் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மாட்டுச் சாணத்தையும் தூவி வர வேண்டும். மார்க்கெட்களில் இலவசமாகக் கிடைக்கும் முட்டைக்கோஸ் தழைகள் மற்றும் காலிஃபிளவர் தண்டு, பலவித கீரைகள் ஆகியவற்றையும் மீன்களுக்கு உணவாக அளிக்கலாம்\nமே - ஜூன் மாதங்களில் கடுமையான வெயில் காரணமாக சில பண்ணைகளில் மீன்கள் இறக்க நேரிடலாம். இதைத் தவிர்க்க... ஆகாயத்தாமரையை கொஞ்சம் பறித்து குளத்தில் போட வேண்டும். அவை உடனே வளர ஆரம்பிக்கும். இச்செடியின் அடியில் மீன்கள் பதுங்கி வெப்பத்தை சமாளித்துக் கொள்ளும். தவிர ஆகாயத் தாமரை இலைகளை மீன்கள் விரும்பி சாப்பிட்டுக் கொள்கின்றன. ஓர் ஆண்டு முடிந்ததும், வளர்ந்த மீன்களை விற்பனை செய்துவிட்டு, குட்டையைச் சுத்தம் செய்து குஞ்சுகளை வாங்கி விடலாம்\nஅதிகபட்ச செலவு 20 ஆயிரம்\nவளர்ப்பு முறைகளைச் சொன்ன பெரியசாமி, வருமானம் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.\n''10 சென்ட் குட்டையில் ஆயிரம் மீன்கள் விட்டா, பறவை தின்னது, செத்தது, சேதாரமானது போக... 750 மீன்கள் இருக்கும். ஒரு வருஷத்தில் ஒவ்வொரு மீனும் சராசரியா ரெண்டு கிலோ எடையில இருக்கும். ஒரு கிலோ 130 ரூபாய்னு தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போயிடுறாங்க. மொத்தமா விற்பனை செய்றப்போ 1,500 கிலோவுக்கு ஒரு லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். அதிகபட்சமா 20 ஆயிரம் ரூபாய் செலவு போக... ஒரு வருஷத்துல ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்'' என்ற பெரியசாமி நிறைவாக,\n''ஆற்றுப்பாசன நிலங்கள்ல நீர் ஊறுற பகுதிகள்ல இந்த பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பைச் செய்யலாம். இது மூலமா குறைஞ்ச செலவுல நிறைவான லாபம் பாக்க முடியும். என்னைப் பார்த்து, எங்க மாவட்டத்துல பல விவசாயிங்க பண்ணைக்குட்டையில மீன் வளர்ப்பை ஆரம்பிச்சிருக்காங்க. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ஒதுக்கி பண்ணைக்குட்டையைப் பராமரிச்சாலே போதும்... வருஷக் கடைசியில கை நிறையக் காசு பார்க்கலாம்'' என்றார், மகிழ்ச்சியாக.\n'மீத்தேன் தொடர்பான தொடருக்காக ஒரு வருஷமாத்தான் பசுமை விகடன் வாங்கிட்டு இருக்கேன். ஆனா, ஒட்டுமொத்த புத்தகமுமே என்னை வசியப்படுத்திடுச்சு. திருவாரூர் மாவட்டம், கோட்டூர் பக்கத்துல இருக்கும் லெட்சுமி நாராயணபுரம்தான் எனக்குச் சொந்த ஊர். எங்க தாத்தா விவசாயம் செஞ்சப்ப வயல்வெளிகள்ல ஓடி விளையாடியிருக்கேன். மாடுகள் மேய்ச்சிருக்கேன். மாடுகளை மேயவிட்டுட்டு மரத்தடியில படுத்து தூங்கியிருக்கேன். அதுக்கப்பறம் மன்னார்குடிக்கு குடும்பத்தோட வந்துட்டோம். கிட்டத்தட்ட 40 வருஷமா மன்னார்குடியிலதான் இருக்கோம். அதோட மருத்துவத் தொழில்ல இருக்குறதால, வயல், ஆடுமாடுகளையெல்லாம் சுத்தமா மறந்துட்டேன். இப்போ, பசுமை விகடன் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், சின்ன வயசு நினைவுகள் எல்லாம் ���ிழலாடிட்டுருக்கு. இயற்கை விவசாயம், சிறுதானியம், பாரம்பரிய நெல் ரகங்கள் மேல எனக்கு ஈர்ப்பும் உண்டாக்கிடுச்சு. முதல் கட்டமா ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கி விவசாயம் செய்யலாம்னு இருக்கேன்'' என்கிறார், டாக்டர் பாரதிச்செல்வன்.\n''என்னுடைய அண்ணன் நீண்ட நாட்களா பசுமை விகடன் படிக்கிறார். ஆரம்பத்துல அதை நான் பெருசா எடுத்துக்கல. எதார்த்தமா ஒருநாள் எடுத்துப் பார்த்துக்கிட்டிருந்தேன். அதுல விவசாயத்தை பற்றியும், உயிர் உரங்களை பற்றியும் கட்டுரைகள் இருந்துச்சு. நான் படிச்சது எம்.எஸ்.சி தாவரவியல்ங்கறதால, ஆர்வம் அதிகமாகி பசுமை விகடனைத் தொடர்ந்து படிக்க ஆரம்பிச்சேன்.\nகடந்த மூணு மாசத்துக்கு முன்னவரைக்கும் தனியார் பள்ளியில மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு தாவரவியல் ஆசிரியரா வேலை பார்த்தேன். பசுமை விகடன்ல படிச்ச பாடங்களை மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தேன். நானும் கத்துக்கிட்டேன். இதுநாள் வரை எங்களோட நிலத்துப் பக்கம் போகாம இருந்த என்னை, பசுமை விகடன்தான் ஊக்கம் கொடுத்துப் போக வெச்சுது' என்கிறார், தர்மபுரியிலிருக்கும் சமுதாயக் கல்லூரியின் முதல்வர் ராமகிருஷ்ணன்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஅதிக மகசூல் தரும் அடர்நடவு\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\n“காங்கிரஸ் ஆட்சி, 60 ஆண்டுகளில் செய்யாததை, நாங்கள் 60 மாதங்களில் செய்வோம்” என்று 2014-ல் நாடாளுமன்றத் தேர்தல் பிரசார மேடைகளில்...\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nசெய்தியாளர்களின் எல்லாக் கேள்விகளுக்கும், ‘என்னைப் பொறுத்தவரையில்...’ என்ற முன்னுரையோடு பேச ஆரம்பிப்பதும், சிக்கலான கேள்விகளுக்கு ‘அது அவரோட சொந்தக் கருத்து’\nஇன்னும் இறுக்கம் தளரவில்லை நெடுவாசலில். போராட்டக் களமான நாடியம்மன் கோயில் திடல் இப்போதும் பரபரப்பாகவே இருக்கிறது. அவ்வப்போது, இளைஞர்கள் திடலில் குவிவதும் கலைவதுமாக இருக்கிறார்கள்.\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“ ‘தயாரிப்பாளர்களின் பழைய கடன் பாக்கியால் ‘சதுரங்கவேட்டை-2’, ‘நரகாசூரன்’ படங்களுக்கு பிரச்னைகள் தொடர்வதை எப்படிப் பார்க்கிறீங்க\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=566358-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-05-25T14:42:29Z", "digest": "sha1:DDVL45GTRJO3EZF634NVWFYCXKDHW5A6", "length": 9140, "nlines": 86, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | உடலுக்கு ஆரோக்கியம் தரும் ’யோக முத்ரா’ பயிற்சி!", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்: ஜே.வி.பி\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் ’யோக முத்ரா’ பயிற்சி\nயோக முத்ரா செய்வது எப்படி என பார்க்கலாம்:\nமுதலாவதாக பத்மாசனத்தில் அமர்ந்த பின் கைகளை பின்னே (முதுகு பக்கம்) மடித்து, வலது கை, இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொண்டு, மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொட வேண்டும்.\nஇப்படி இந்த நிலையில் 30 வினாடிகள் இருந்த பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழ வேண்டும்.\nஇப்படி தினமும் 5 முதல் 7 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தில் ஆரம்ப காலத்தில், கைகளை பின்புறம் கட்டியவாறு குனித்து இந்த ஆசனத்தை செய்யலாம்.\nஆரம்பகாலத்தில் முன்னால் குனிந்து தரையை தொடுவது சற்று கடினமாக இருக்கும். ஆனால் அதற்காக கவலைப்படவேண்டியதில்லை. தொடந்து செய்து வந்தால் தரையை தொட முடியும்.\nநீண்ட நேரம் கணனி முன் உட்கார்ந்து வேலை செய்பவர்கள் யோக முத்ராவை செய்து வருவது நல்லது. இதனால் முதுகுத்தண்டுவடத்தில் நல்ல வளைவு ஏற்படுவதோடு, முதுகு வலி வருவது தடுக்கப்படும்.\nயோக முத்ரா நி��ையின் போது இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் நன்றாக அழுந்துவதால், நாள்பட்ட மலச்சிக்கல் நீங்கும்.\nஉடலின் தண்டுவடத்தில் இருந்து செல்லும் நரம்புகள் அனைத்தும் வலிமைப் பெறும். நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.\nயோக முத்ரா நிலையை தினமும் தவறாமல் செய்து வந்தால், நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைப்பதோடு, அதனால் ஏற்படும் வேறு பல பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.\nமுதுகு வலியால் அவஸ்தைப்படுபவர்கள், இந்த யோகா முத்ரா ஆசனத்தை செய்து வந்தால், முதுகு வலி பறந்தோடிவிடும்.\nஇந்த யோகா நிலையின் போது வயிற்றுப் பகுதி அதிகம் அழுத்தப்படுவதால், வயிற்றைச் சுற்றி தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைந்து, தொப்பை விரைவில் குறையும்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசரும பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியவில்லையா…\nமூக்கில் உள்ள சொரசொரப்பான கரும்புள்ளிகளை நீக்க வீட்டு வைத்தியங்கள்\nதுரியன் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகூந்தலை வீட்டிலேயே ஸ்ட்ரெயிட்டனிங் செய்ய 5 எளிய டிப்ஸ்\nநிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்: ஜே.வி.பி\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவங்கியின் விதிமுறைகளுக்கு அமைவாகவே ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபிரதி சபாநாயகர் பதவியைக் கோருவதற்கு கூட்டமைப்பிற்கு உரிமை இல்லை: திஸ்ஸ விதாரண\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி வெற்றி\nமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_wallpapers.php?cat=AC", "date_download": "2018-05-25T15:04:42Z", "digest": "sha1:UBLRXDHSHVJGJG6VXL6NBQJBOBC53X7L", "length": 4089, "nlines": 101, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actor Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வால் பேப்பர்கள் »\n(7 images) ஐஸ்வர்யா ராய்\n(6 images) அமலா பால்\n(7 images) அம்மு பாரதி\n(2 images) பிந்து மாதவி\n(3 images) தனுஸ்ரீ தத்தா\n(5 images) ஹன்சிகா மோத்வானி\n(5 images) காஜல் அகர்வால்\n(2 images) கமாலினி முகர்ஜி\n(5 images) கங்கனா ரணாவத்\n(4 images) கார்த்திகா(ராதா மகள்)\nநடிகர் : விக்ரம்\t, 669\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகர் : டொவினோ தாமஸ்\nநடிகை : பியா பாஜ்பாய்\nஇயக்குனர் : பிஆர் விஜயலட்சுமி\nநடிகை : நிகிஷா பட்டேல்\nஇயக்குனர் : கஸ்தூரி ராஜா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/04/blog-post_23.html", "date_download": "2018-05-25T14:55:34Z", "digest": "sha1:OREMGDIIEBJKAJPQ456VESUAJ2F2BQLM", "length": 48151, "nlines": 657, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: வாசல் கதவை யார் மூடுவதில்லை?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nவாசல் கதவை யார் மூடுவதில்லை\nவாசல் கதவை யார் மூடுவதில்லை\nகவியரசர் கண்ணதாசனின் மத நல்லிணக்கம்\nஒரு கவிஞன் எப்போழுது புகழ்பெற்ற கவிஞனாகிறான்\nஅவனுடைய எழுத்துக்கள் எல்லா இனமக்களையும் சென்றடைந்து, அவர்கள் அவனை ஒட்டு மொத்தமாக நேசிக்கும் பொழுதுதான் அவன் புகழ்பெற்ற கவிஞனாக முடியும். இல்லை என்றால் பத்தோடு பதினொன்றாக\nஅவனும் ஒரு சராசரிக் கவிஞனின் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவான்.\nகவியரசர் கண்ணதாசன் அவர்களின் உயர்விற்கும், புகழிற்கும் காரணம் அவர் அனைத்து மதங்களையும், அதனதன் கோட்பாடுகளையும் நேசித்ததோடு அந்தந்த மதங்களைச் சேர்ந்த மக்களையும் மதித்ததுப் போற்றிப் பாடினார், எழுதினார்.\nஒரு கவிஞன் எப்படி மதநல்லிணக்கம் கொண்டிருக்க வேண்டும் என்பதற்கு அவர்தான் சிறந்த உதாரணம்.\nஅர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலையும் எழுதினார்.அதோடு யேசுகாவியம் என்ற கிறிஸ்துவமதத்தின் உயர்வைப் பற்றிய அரியதொரு நூலையும் எழுதினார். அதுபோல குரானுக்கும் அவர் விளக்கம் எழுதி ஒரு நூலைத் தயாரிக்க முனைந்தபோது, சில காரணங்களுக்காக, சிலர் எழுப்பிய கேள்விகளுக்காக அவர் அதைக் கைவிட நேர்ந்தது.\nஇந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் பல பாடல்களை எழுதினார்.\nஇடம், பதிவின் நீளம், உங்களுடைய பொறுமை, மற்றும் நேரம், இவை கருதி இரண்டு பாடல்களை மட்டும் உங்கள் பார்வைக்காகத் தருகின்றேன்.\n\"அல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்\nஅல்லாஹூ அக்பர் அல்லாஹூ அக்பர்\nகல்லாகப் படுத்திருந்து களித்தவர் யாருமில்லே\nகைகால்கள் ஓய்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லே\nவந்ததை வரவில் வைப்போம் செய்வதைச் செலவில் வைப்போம்\nஇன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்\nநூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்\nஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா\nகறுப்புமில்லே வெளுப்புமில்லே, கனவுக்கு உருவமில்லே\nகடலுக்குள் பிரிவுமில்லே, கடவுளில் பேதமில்லே\nமுதலுக்கு அன்னை என்போம் முடிவுக்குத் தந்தை என்போம்\nமண்ணிலே விண்ணைக் கண்டு ஒன்றாய்க்கூடுவோம்\nஆடையின்றிப் பிறந்தோமே ஆசையின்றிப் பிறந்தோமா\nஆடிமுடிக்கையிலே அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ\nபடைத்தவன் சேர்த்துத் தந்தான் வளர்த்தவன் பிரித்து வைத்தான்\nஇன்றுபோல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்\"\nபடம்: பாவ மன்னிப்பு (வருடம் 1961)\nகருத்துக்களோடு, என்னதொரு சொல் விளையாட்டையும் நடத்தியிருக்கிறார் பாருங்கள்\n”நூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும், ஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி\n\"சத்திய முத்திரை கட்டளை இட்டது\nகட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்பது\nஅது வானகம் பாடிய முதல் பாடல்\nஅந்த தூதுவன் ஆடிய விளையாடல்\nமேய்ப்பன் அவனே ஆடுகள் எல்லாம் குழந்தை வடிவத்தில்\nமன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்\nமேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ\nதேவ தூதன் நம்மை எல்லாம் காப்பது அப்படியே\nஅவன் ஆலயம் என்பது நம் வீடு\nமணி ஓசையைக் கேட்பது பண்பாடு\nவாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்\nவந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்\nராஜ வாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே\nநாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே\nஅவன் பாதங்கள் கண்டால் அன்போடு\nஒரு பாவமும் நம்மை அணுகாது\"\nபடம் : கண்ணே பாப்பா (வருடம் 1969)\n”வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்: வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்” என்று எழுதினார் பாருங்கள் - அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரி\nநல்லதொரு தொகுப்பு, நன்றிகள் உங்களுக்கு உரியதாகட்டும்.\nமண்ணையும், விண்ணையும் பாடியவன்; மானுடத்தையும் மனிதநேயத்தையும் பாடியவன்; தெய்வத்தையும் அல்லது தெய்வ அம்சத்தையும் பாடியவன் எவனோ அவனே, அவன் படைப்புகளில் என்றும் இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படியே நம் கண்ண தாசனாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நதிநீர் யாவும் நிறத்தால், சுவையால் சற்று வேறுபட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் ஜீவனை வளர்ப்பவைகலல்லவா அவனே, அவன் படைப்புகளில் என்றும் இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படியே நம் கண்ண தாசனாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நதிநீர் யாவும் நிறத்தால், சுவையால் சற்று வேறுபட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் ஜீவனை வளர்ப்பவைகலல்லவா நதியும் மதமும் ஒன்றாய்த்தானே கவியரசருக்கும் தோன்றிற்று.... அதில் உயர்வேது, தாழ்வேது... அடுத்தவீட்டு தாயை போற்றுவதால் நம் தாய் மறந்து போவாதில்லை... மாறாக அடுத்தவீட்டுத் தாயையே போற்றுபவன் தனது தாயை.......... நதியும் மதமும் ஒன்றாய்த்தானே கவியரசருக்கும் தோன்றிற்று.... அதில் உயர்வேது, தாழ்வேது... அடுத்தவீட்டு தாயை போற்றுவதால் நம் தாய் மறந்து போவாதில்லை... மாறாக அடுத்தவீட்டுத் தாயையே போற்றுபவன் தனது தாயை.......... \nநல்ல வரிகள். பகிர்தமைக்கு மிக்க நன்றி அய்யா\nமிக நல்ல பகிர்வு.. அருமையான எழுத்து நடை.. வாழ்த்துக்கள்\nஇன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..\nமகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.\n7ல் இருந்து லக்னத்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்.\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nஇந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் பல பாடல்களை எழுதி எல்லா மதத்தினரின் மனத்திலும் இடம் பெற்றார். பாடல்கள் யாவும் என்றென்றும் நினைவில் நிறைந்தவைகள்.\nநல்லதொரு தொகுப்பு, நன்றிகள் உங்களுக்கு உரியதாகட்டும்.\nமண்ணையும், விண்ணையும் பாடியவன்; மானுடத்தையும் மனிதநேயத்தையும் பாடியவன்; தெய்வத்தையும் அல்லது தெய்வ அம்சத்தையும் பாடியவன் எவனோ அவனே, அவன் படைப்புகளில் என்றும் இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படியே நம் கண்ணதாசனாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நதிநீர் யாவும் நிறத்தால், சுவையால் சற்று வேறுபட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் ஜீவனை வளர்ப்பவைகலல்லவா அவனே, அவன் படை��்புகளில் என்றும் இப்புவியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அப்படியே நம் கண்ணதாசனாரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். நதிநீர் யாவும் நிறத்தால், சுவையால் சற்று வேறுபட்டிருந்தாலும் அவைகள் அனைத்தும் ஜீவனை வளர்ப்பவைகலல்லவா நதியும் மதமும் ஒன்றாய்த்தானே கவியரசருக்கும் தோன்றிற்று.... அதில் உயர்வேது, தாழ்வேது... அடுத்தவீட்டு தாயை போற்றுவதால் நம் தாய் மறந்து போவதில்லை... மாறாக அடுத்தவீட்டுத் தாயையே போற்றுபவன் தனது தாயை.. நதியும் மதமும் ஒன்றாய்த்தானே கவியரசருக்கும் தோன்றிற்று.... அதில் உயர்வேது, தாழ்வேது... அடுத்தவீட்டு தாயை போற்றுவதால் நம் தாய் மறந்து போவதில்லை... மாறாக அடுத்தவீட்டுத் தாயையே போற்றுபவன் தனது தாயை.. நன்றிகள் குருவே\nநல்ல வரிகள். பகிர்தமைக்கு மிக்க நன்றி அய்யா\nமிக நல்ல பகிர்வு.. அருமையான எழுத்து நடை.. வாழ்த்துக்கள்/////\nஉங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே\nஇன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..\nமகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.\n7ல் இருந்து லக்னத்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்./////\nஇப்படி உதிரியாகக் கிரகநிலைகளைச் சொல்லி, பலன் கேட்டால் என்ன சொல்வது உங்கள் கேள்வி என்ன என்பதைவைத்து, மொத்த ஜாதகத்தையும், அம்சம், அஷ்டகவர்க்கம் உட்பட அனைத்தையும் அலசினால் மட்டுமே சரியான பலனைச் சொல்ல முடியும்\nயோகங்களைப் பற்றி 44 பாடங்களை நடத்தியுள்ளேன். அதில் இந்த மாலையோகமும் ஒன்று. பழைய பாடங்களைச் சரியாகப் படிக்காமல் குறிப்பு எடுத்துவைத்துக்கொள்ளாமல் இருந்தால் ஒன்றும் புரியாது. உங்களுக்காக அந்த கிரகமாலிகை யோகப்பாடத்திற்கான சுட்டியைக் கொடுத்துள்ளேன். அதைப் பாருங்கள்\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\nஇந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மத ஒற்றுமைக்காகவும், நல்லிணக்கத்திற் காகவும் பல பாடல்களை எழுதி எல்லா மதத்தினரின் மனத்திலும் இடம் பெற்றார். பாடல்கள் யாவும் என்றென்றும் நினைவில் நிறைந்தவைகள்.\nஇன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..\nமகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.\n7ல் இருந்து லக்னத்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்./////\nஇப்படி உதிரியாகக் கிரகநிலைகளைச் சொல்லி, பலன் கேட்டால் என்ன சொல்வது உங்கள் கேள்வி என்ன என்பதைவைத்து, மொத்த ஜாதகத்தையும், அம்சம், அஷ்டகவர்க்கம் உட்பட அனைத்தையும் அலசினால் மட்டுமே சரியான பலனைச் சொல்ல முடியும்\nகடவுள் என்பவர் ஒருவர்தான். உருவமும் அருவமும் அற்றவர். நாம்தான் மதத்தின் பெயரால் அவரைப் பிரித்துப் பார்க்கிறோம். நம் இந்து மத வேதத்தின் அடிப்படை தத்துவமே கடவுள் ஒருவர் என்பதுதான். திருமூலரும் அதைத்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். இந்த தெளிவு நமக்கு ஏற்பட்டு விட்டால் எந்த மதம் எந்த கடவுள் என்னும் கேள்வி எழாது. திருமூலர் சொன்னதில் எனக்குப் பிடித்த இன்னொன்று கடவுள் நமக்குள் தான் இருக்கிறார் என்று சொன்னது. இதை உள்ளம் பெருங்கோயில் என்று தொடங்கும் பாடலில் சொல்லியிருக்கிறார். ”உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டேன்”. இந்த பாடலும் அதே அர்த்தத்தில் சொல்லப்பட்டதுதான். முழு பாடலும் அதன் அர்த்தமும் நம்மில் பலருக்கு தெரியும் என்பதால், ஆசிரியர் எப்போதும் சொல்வது போல் பின்னூட்டத்தின் (பதிவின்) நீளம், உங்களுடைய பொறுமை, மற்றும் நேரம், இவை கருதி இங்கே தட்டச்சவில்லை.\nஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம், நேற்று நான் அனுப்பிய blog யை Display செய்யவில்லை. நான் அனுப்பியது பிடிக்கவில்லை என்றால் என்னை மன்னிக்கவும், நவக்கிர கோயில்களை பற்றி எழுதுங்கள் அய்யா.\nநேற்றுகூட லட்சுமிமிட்டல் நவக்கிர கோயில்கள் ஆன சூரியனார் கோயில் ஆலங்குடி குருகோயில் மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்கள்களை தருசித்து சென்றார்.அந்த கோயில்களில் உள்ள விசேசங்களை தங்கள் எழுத்துகளில் காண ஆவல்.\nஇன்றைய பாடத்தில் அருமையான வரிகள்,மிகவும் ஆழமான கருத்துக்களை நினைவுப்படுத்தியதற்கு நன்றி..\nமகர லக்னம், 7ஆம் வீட்டில் கேது இருந்தால்,அந்த வீட்டுப் பலனை தருவாரா அல்ல கெடுப்பாரா.\n7ல் இருந்து லக்ன���்தை(லக்னத்தில் சூரியன்,ராகு,சுக்ரன்) பார்க்கும் கேதுவால் என்ன நடக்கும்,மிகவும் தீமையா. ராசியிலும்,அம்சத்திலும் பகை வீட்டில் கேது.மீண்டும் சந்திப்போம்./////\nஇப்படி உதிரியாகக் கிரகநிலைகளைச் சொல்லி, பலன் கேட்டால் என்ன சொல்வது உங்கள் கேள்வி என்ன என்பதைவைத்து, மொத்த ஜாதகத்தையும், அம்சம், அஷ்டகவர்க்கம் உட்பட அனைத்தையும் அலசினால் மட்டுமே சரியான பலனைச் சொல்ல முடியும் உங்கள் கேள்வி என்ன என்பதைவைத்து, மொத்த ஜாதகத்தையும், அம்சம், அஷ்டகவர்க்கம் உட்பட அனைத்தையும் அலசினால் மட்டுமே சரியான பலனைச் சொல்ல முடியும்\nகடவுள் என்பவர் ஒருவர்தான். உருவமும் அருவமும் அற்றவர். நாம்தான் மதத்தின் பெயரால் அவரைப் பிரித்துப் பார்க்கிறோம். நம் இந்து மத வேதத்தின் அடிப்படை தத்துவமே கடவுள் ஒருவர் என்பதுதான். திருமூலரும் அதைத்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். இந்த தெளிவு நமக்கு ஏற்பட்டு விட்டால் எந்த மதம் எந்த கடவுள் என்னும் கேள்வி எழாது. திருமூலர் சொன்னதில் எனக்குப் பிடித்த இன்னொன்று கடவுள் நமக்குள் தான் இருக்கிறார் என்று சொன்னது. இதை உள்ளம் பெருங்கோயில் என்று தொடங்கும் பாடலில் சொல்லியிருக்கிறார். ”உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புள்ளே உத்தமன் கோயில்கொண்டேன்”. இந்த பாடலும் அதே அர்த்தத்தில் சொல்லப்பட்டதுதான். முழு பாடலும் அதன் அர்த்தமும் நம்மில் பலருக்கு தெரியும் என்பதால், ஆசிரியர் எப்போதும் சொல்வது போல் பின்னூட்டத்தின் (பதிவின்) நீளம், உங்களுடைய பொறுமை, மற்றும் நேரம், இவை கருதி இங்கே தட்டச்சவில்லை./////\nநல்லது. நன்றாகச் சொல்லியுள்ளீர்கள். நன்றி ஆனந்த்\nஆசிரியர் அய்யா அவர்களுக்கு இனிய வணக்கம், நேற்று நான் அனுப்பிய blog யை Display செய்யவில்லை. நான் அனுப்பியது பிடிக்கவில்லை என்றால் என்னை மன்னிக்கவும், நவக்கிர கோயில்களை பற்றி எழுதுங்கள் அய்யா.\nநேற்றுகூட லட்சுமிமிட்டல் நவக்கிர கோயில்கள் ஆன சூரியனார் கோயில் ஆலங்குடி குருகோயில் மற்றும் கும்பகோணம் பகுதியில் உள்ள கோயில்கள்களை தருசித்து சென்றார்.அந்த கோயில்களில் உள்ள விசேசங்களை தங்கள் எழுத்துகளில் காண ஆவல்.\nஉங்கள் விருப்பம் விரைவில் நிறைவேறும். எனக்கும் நவக்கிரக் கோயில்களைப் பற்றி எழுதும் எண்ணம் உள்ளது.\nஇப்படி ���ல்லாம் வரைந்து கண்கலங்க வைப்பது நியமா ஐயா\nநூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்\nஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா\nஇப்படி எல்லாம் வரைந்து கண்கலங்க வைப்பது நியமா ஐயா\nநூறுவகைப் பறவை வரும், கோடிவகைப் பூமலரும்\nஆடவரும் அத்தனையும் ஆண்டவனின் பிள்ளையடா////\nகண்கலங்கினால், மனது சுத்தமாகும். நன்றி நண்பரே\nநவக்கிரகக் கோவில்கள் - பகுதி ஒன்று\nகுழந்தை பாக்கியத்திற்கான அஷ்டகவர்க்க ஃபார்முலா என்...\nவாசல் கதவை யார் மூடுவதில்லை\nஎப்போதும் பெண்களின் நினைவாகவே இருப்பது யார்\nபடிப்பது வேறு, படித்துத் தெளிவது வேறு\nஒரு கல்லின் விலை 28 கோடி ரூபாய்\nஎல்லா நோய்களுக்கும் ஒரே மருந்து\nமைக்ரோசாஃப்ட், நோக்கியா, சாம்சங், பெப்சி எல்லாம் இ...\nவெற்றியென்ன, தோல்வியென்ன, விளயாடிப் பார்ப்போம், வா...\n18+ நகைச்சுவை: வயாக்ரா மாத்திரையும் வயதான பெரியவரு...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2017/06/blog-post_16.html?showComment=1497593133416", "date_download": "2018-05-25T14:40:56Z", "digest": "sha1:SRLUUKW6IAJTGABEL4FV3YUSN3LZ7ANB", "length": 105755, "nlines": 881, "source_domain": "engalblog.blogspot.com", "title": "வெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nவெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்\n'நான் அதிகமாக ஹிந்திப் பாடல்கள் கேட்டதில்லை' என்று சொல்லியிருந்தார் நெல்லைத்தமிழன். அவருக்கு இந்தப் பாடலைக் கேட்க சிபாரிசு செய்கிறேன். அழகு ராஜேஷ் கன்னாவுக்காக, அழகு ஹேமமாலினிக்காக, காட்சியுடன் தனியாக ஒருமுறையும், காட்சியைப் பார்க்காமல் கிஷோர் குமார் குரலை மட்டும் ஒருதரமும் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன். (அதிரா... ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களோ இதை முழுசாக் கேட்கோணும்... சொல்லிப்போட்டேன் இதை முழுசாக் கேட்கோணும்... சொல்லிப்போட்டேன்\nபாடல் ஒன்றை ரசிக்க காணொளி தேவையில்லை, கவனம் திருப்பும் என்பது என் அபிப்ராயம். காட்சியைக் காணும்போது பாடலின் இனிமையை, பாடகரின் குரலின் குழைவை ரசிப்பதில் கவனம் சிதறுகிறது. (கில்லர்ஜி பாடகர் ஒருவர் பற்றி போட்டிருக்கும் பதிவு நினைவுக்கு வந்து \"அந்தப் பாடகர் யாராயிருக்கும்\" என்ற கேள்வி மனத்தைக் குடைகிறது) ஆனால் என்ன செய்ய) ஆனால் என்ன செய்ய இன்று 'வீடியோ கிழமை'. வீடியோ பகிரவேண்டிய கட்டாயம்\nஇந்தப் பாடலில் கிஷோரின் குரலைத்தான் முக்கியமாகச் சொல்லவேண்டும். அர்த்தம் புரிந்தால் வரிகளையும் மிகமிகமிகமிக ரசிக்கலாம். என் அபிமான பாடகர். என் அபிமான இசை அமைப்பாளர். இந்தப் பாடல் அமைந்துள்ள ராகம் சிவரஞ்சனி. இந்தப் பாடலைக் கேட்கும்போதே இதே ராகத்தில் வேறு சில பாடல்களும் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும். ஏனென்றால் இந்த ராகத்தில் பல பாடல்களை பலரும் அமைத்திருக்கிறார்கள். சில பாடல்கள் எனக்கே \"அப்படியா இதுவும் சிவரஞ்சனியா (ராமலிங்கம் ராஜீவனுக்கு ஆச்சர்யம் இருக்காது. அவரும் ராகங்கள் தெரிந்து பாடல்கள் ரசிக்கிறார். பாடலை முழுமையாகக் கேட்பீர்கள் இல்லையா ராரா\nஹிந்தியில் மேரா நாம் ஜோக்கர் படத்தில் முகேஷ் பாடிய \"ஜானே கஹாங்.. கயே ஓ தின்..\" பாடல், ஏக் துஜே கேலியே படத்தில் எஸ் பி பி லதா மங்கேஷ்கர் பாடும் \"தேரே மேரே பீச் மெயின்\"\nதமிழில் நான் அடிமை இல்லை படத்தில் வரும் \"ஒரு ஜீவன்தான்\", நட்சத்திரம் படத்தில் வரும் \"அவளொரு மேனகை\" இதயகோவில் படத்தில் வரும் \"வானுயர்ந்த சோலையிலே\" பாடல் ஆகியவற்றைச் சொல்லலாம். இவை பெரும்பாலும் சோகராகமாகவே அமைந்த பாடல்கள் என்று பார்த்தால் திருடா திருடா படத்தில் வரும் \"கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்\" பாட்டு கூட இதே ராகம்தானாம் (ஏஞ்சலின்... ஹிந்திப் பாடல்கள் நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. \"இந்தி\"யாவில் இருந்திருக்கிறீர்களே அட்லீஸ்ட் ஆராதனா, ஷோலே, பாபி போன்ற படப்பாடல்கள்)\nஇன்னும் கூட பாடல்கள் உண்டு. உங்களால் ஏதாவது கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம் (ஜி எம் பி ஸார் \"நான் சினிமாப் பாடல்களே கேட்பதில்லை ஸ்ரீ (ஜி எம் பி ஸார் \"நான் சினிமாப் பாடல்களே கேட்பதில்லை ஸ்ரீ\" என்பார்\nகீதாக்கா பாடலை முழுசும் கேட்டு கமெண்ட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். நழுவி எஸ்கேப் ஆயிடக் கூடாது. வல்லிம்மாவை மிஸ் செய்கிறேன். நெட் இல்லாததால் பதிவுப் பக்கம் காணோம். இல்லாவிட்டால் ஹிந்திப் பாடல் ரசிகர்களில் அவரும் ஒருவர். கீதா ரெங்கன் டூர்\nதமிழ்மணம் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஅருமை ஸ்ரீராம் ஜி நான் பலமுறை கேட்டு இருக்கிறேன்\nஅற்புதமான பாடல் இதே ராகத்தில் மறைந்த நாகூர் ஹனீபா அவர்கள் //அதிகாலைவேளை ஸுபுவுக்கு பின்னே அண்ணல் நபி நடந்து வந்தாரே// என்ற பாடலை பாடியிருப்பார்.\nசிறு வயதில் அனைத்து மத பக்தி பாடல்களும் என்னிடம் இருப்பு இருக்கும் உங்களுக்கு நல்ல இசைஞானம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.\nதங்களது குழப்பம் தீர அந்தப் பாடகரைப்பற்றியே ஒரு பதிவு தங்களுக்காக விரைவில் வரும் நன்றி ஜி\nநீங்கள் குறிப்பிடும் நாகூர் ஹனிபா பாடல் நான் கேட்டதில்லையே.. சுட்டி கொடுங்களேன். நானும் அனைத்து மதப் பாடல்களும் கேட்பேன். ஒரு லிஸ்ட்டே கொடுக்க ஆர்வம் ஏனென்றால் இன்றுவரை கிடைக்காத ஒரு பாடல் உண்டு. நாகூர் ஹனீபா பாடல்களில் ஹிந்தோளத்தில் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு பாடல் உட்பட நிறைய நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். நாகூர் ஹனீபா நிறைய பழைய ஹிந்திப் பாடல்கள் மெட்டில் தமிழில் பாடியிருக்கிறார். உதாரணமாக ஹாத் கி சஃபாய் பாடலான \"வாதா கர்லே சாஜ்னா..\" பாடலை தமிழில் \"ஏகம் உண்மைத் தூதரே...\"\nஸ்ரீராம் ஜி என்னிடம் சுட்டி இல்லை எப்படியாவது தேட�� அல்லது பாடலையாவது தங்களுக்கு அனுப்புகிறேன்.\nஇதோ அனைவரும் கேட்டு மகிழ்ந்திட சுட்டி ஸ்ரீராம் ஜி போதுமா \nஇந்தப் பாடல் கூட அப்படியே நான் பகிர்ந்திருக்கும் பாடலின் வடிவம்தான். ஏற்கெனவே நான் சொல்லியிருப்பது போல நாகூரார் நிறைய இனிமையான ஃபேமஸ் பாடல்களை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.\nதேவகோட்டைஜி சொல்லி இருக்கும் நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய பாடல்\nஈச்சை மரத்து இன்பசோலையில் என்ற பாடலா\nஅருமை.. பாடலைக் கேட்டதுண்டு.. படத்தின் பெயர் தெரிவதில்லை.. இதெல்லாம் குவைத்திற்கு வந்த பிறகு தான் இந்திப் பாடல்களில் லயிப்பு.. குறிப்பாக சாஜன், ராஜா இந்துஸ்தானி இன்னும் பல படங்கள்.. பெயர்கள் நினைவில் இல்லை..\nசகோ திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு அப்பாடலின் முதல் வரி\n//அதிகாலை நேரம் ஸுபுவுக்கு பின்னே அண்ணல் நபி நடந்து வந்தாரே//\nதேவகோட்டை ஜி நன்றி பாடலை கேட்டுகொண்டு இருந்தேன்.\nஉங்கள் சுட்டியை பார்த்து போய் கேட்டு விட்டேன்.\nஅவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்ற பாடல்\nவாங்க கோமதி அரசு மேடம்...\nநான் பதில் சொல்றதுக்குள் கில்லர்ஜியும் பதில் சொல்வதற்குள் நீங்களே அந்தப் பாடலைக் கேட்டு விட்டீர்கள் என்பது மகிழ்ச்சி. கிஷோர் பாடல் கேட்டீர்களா\nவாங்க துரை செல்வராஜூ ஸார்.. நீங்கள் சொல்வது சமீப காலப் படங்கள். சாஜன் மாதுரிக்காகவும், பாடல்களுக்காகவும் எனக்கும் பிடிக்கும் ராஜா இந்துஸ்தானியிலும் நல்ல பாடல் உண்டு. இதே லிஸ்ட்டில் ஹம் ஹை ராஹி ப்யார் கே, பாப்பா கெஹத்தே ஹை, தீவாங்கி, மைனே ப்யார் கியா, ஆஷிக்கி,என்றும் இன்னும் சில படங்களும் உண்டு. நான் பகிர்ந்திருப்பது 70 களில் வந்த படம். படத்தின் பெயர் மெஹபூபா.\n\"அவளொரு மேனகை\" பாடலை நீங்கள் குறிபிட்டுவிட்டீர்கள். முடிவில் அவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்று வரும்.\nமுழுதும் கேட்டேன் கிஷோர் பாடலை, நல்ல பாடல் பகிர்வு நன்றி ஸ்ரீராம்.\n//அவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்ற பாடல்//\n அது அவள் ஒரு மேனகை...என் அபிமானத் தாரகை...\n//அவளொரு மேனகை\" பாடலை நீங்கள் குறிபிட்டுவிட்டீர்கள். முடிவில் அவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்று வரும்//\nஓ... ஒருவேளை நீங்கள் அந்தப் படத்தின் ஒரிஜினலாக தெலுங்குப் பாடலைச் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன்.\n//முழுதும் கேட்டேன் கிஷோர் பாடலை, நல்ல பாடல்//\nநன்றி கோமதி அரசு மேடம்.\nஇந்த ராகம் பிரிவாற்றாமை,melancholy mood பாடல்களுக்கு வாகான ராகம்.\nபல தெலுங்கும் பாடல்கள் சிவரஞ்சனியில் புகழ் பெற்றவை. தமிழில் எனக்குப் பிடித்த சி. ர மெட்டுப் பாடல்கள்:\nகாத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி\nகண்ணை மூடிக்கொண்டு கேட்டால் தேரேமேரேபீச் பாடல்தான் நிழலாடுகிறது. கண்ணைத் திறந்தால், கதாநாயகன் வேலை வெட்டி இல்லாத ஏழை போலிருக்கிறது. ஒரே நீலச்சட்டை, காலையில் இருந்து இரவு வரை ஒரே பாட்டு. கதாநாயகிக்கு ரெண்டு செட் டிரெஸ் கொடுத்திருக்காங்க. த ம +1\nவருக வருக தாரிணி.. தொடர்ந்து வந்து படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nவாங்க நெல்லைத்தமிழன். அதேதான். இன்னும் சில பாடல்கள் கூட நினைவுக்கு வரும். அதுசரி, கிஷோர் குரல் எப்படி கதாநாய் முன்ஜென்ம நினைவு வந்து சோகத்தில் இருப்பதால் ட்ரெஸ் மாற்ற நேரமில்லை கதாநாய் முன்ஜென்ம நினைவு வந்து சோகத்தில் இருப்பதால் ட்ரெஸ் மாற்ற நேரமில்லை நாயகிக்கு அந்தக் கவலை இல்லை. இனிதான் அவருக்கு முன்ஜென்ம நினைவு வரவேண்டும் நாயகிக்கு அந்தக் கவலை இல்லை. இனிதான் அவருக்கு முன்ஜென்ம நினைவு வரவேண்டும் அவரும் அப்புறம் இதே பாடல் பாடுவார் - பெண்குரலில்\nமரோ சரித்ரா இந்தி படத்தில் டெரே மேரே பாடலும் இருக்கிறதா என்னங்க நான் சரியாத்தான் சொல்றேனா \nஹாஹா :) ஸ்ரீராம் இப்பவும் லிட்டில் இந்தியாவில் தான் இருக்கேன் :)\nஇதே ராகம் ஏக் துஜே கேலியேவில் கூட ஒரு பாட்டு வரும்னு நினைக்கிறேன்\nநிறைய பாட்டு ஓடுது சட்டுனு வரலை :) எங்க பட்டினத்தார் புகழ் மியாவ் தலைவி வந்து சொல்வாங்க :)\nதலையிருக்க வால் ஆடலாகாது :)\nசொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே இதே டியூன் வருமா \nஅப்புறம் இதயத்தை திருடாதே பாட்டு ஓ பிரியா\nஹா ஹா ஹா மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்:) அஞ்சு ஊஊஊ நீங்கதானே வல்லாரௌ ஊஸ் குடிப்பீங்க.. கொஞ்சம் சொல்லுங்களேன்ன்.. ஹேமமாலினி ஆருக்குச் சொந்தம் என அன்று:) இங்கின பேசினோம்....:).. ஸ்ரீராமுக்கா இல்ல நெல்லைத்தமிழனுக்கோ:).. ஸ்ரீராமுக்கா இல்ல நெல்லைத்தமிழனுக்கோ:)).. எனக்கு மண்டை வெடிச்சிடும்போல இருக்கேஎ:)\n//அதிரா... ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களோ இதை முழுசாக் கேட்கோணும்... சொல்லிப்போட்டேன் இதை முழுசாக் கேட்கோணும்... சொல்லிப்போட்டேன்\nஇதென்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் சோதனை:).. நான் வ���ழ்க்கையில் ஹிந்திப் பாடல்கள் கேட்பதெ இல்லை. புதன்கிழமைப் புதிரில் கெள அண்ணனின் பாட்டைக் கண்டு பிடிப்பதற்காக.. அவரின் பாடல்களை அப்படியே ஓட விட்டேன்ன்.. அது பாடிக்கொண்டே போய் பின்பு ஹிந்தி ஆரம்பமாகிச்சுதா... ஓவ் பண்ணிட்டேன்ன்ன்ன்:)..\nஇப்போ ஸ்ரீராம் சொல்லிட்டாரே என 2ம் தடவையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்ன்ன்... இதனைக் கேட்க நன்கு நெருங்கிய தமிழ்பாடல் வருது.. ஆனா கண்டு பிடிக்க முடியல்ல:)..\nநான் பாடல்கள் கேட்பதே அதில் வரும் வரிகளுக்காகவே.. மியூசிக்காக பாடல் கேட்பதென்பது 5 வீத்தத்திலும் குறைவு. அதனால புரியாத பாசைப் பாட்டுக்கள் கேட்பதில்லை:).\n@ஸ்ரீராம்// பாடல் ஒன்றை ரசிக்க காணொளி தேவையில்லை, கவனம் திருப்பும் என்பது என் அபிப்ராயம்.//\nஇதனை நான் படு வன்மையாக ஆதரிக்கிறேன்ன். முன்பு ஒரு பாட்டு ரேடியோவில் பல தடவை கேட்டு மனமுருகி.. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய வேளை.. ரிவியில் அப்பாடல் போய்ச்சுதா... ஜனகராஜ் ஓடி ஓடிப்பாடினார்ர்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அத்தோடு அப்பாடல் கேட்பதை விட்டிட்டேன்ன் ஹா ஹா ஹா:).\n//ஏக் துஜே கேலியேவில் கூட ஒரு பாட்டு//\nஏற்கனவே மென்சன் செஞ்சிருக்கீங்க நான் அதை கவனிக்கல\n/// (ஏஞ்சலின்... ஹிந்திப் பாடல்கள் நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. \"இந்தி\"யாவில் இருந்திருக்கிறீர்களே\nஇப்பூடி ஒரு பப்பூளிக் பிளேசில வச்சு.. என் பேசனல் செக்க்ரட்டறி..:) அஞ்சுவை மானபங்கப்படுத்துவதை மீ வன்மையாக.... படு பயங்கரமாக....\nஆமோதிக்கிறேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்:).. ஹா ஹா மீ எசுக்கேப்பூஊஊஊஉ:)..\n@athiraav //ஹேமமாலினி ஆருக்குச் சொந்தம் என அன்று:) இங்கின பேசினோம்....:).. ஸ்ரீராமுக்கா// yes yes\nநிறைய பாட்டு ஓடுது சட்டுனு வரலை :) எங்க பட்டினத்தார் புகழ் மியாவ் தலைவி வந்து சொல்வாங்க :)\nதலையிருக்க வால் ஆடலாகாது :)\nசொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)///\nகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).. இண்டைக்கு விடிய எழும்பும்போதே பல்லி கிச்சுக் கிச்சு எண்டிச்சுது.. அப்பவே ஓசிச்சேன்ன் புளொக்ஸ் பக்கம் போறதா வாணாமா என:) கர்ர்ர்ர்ர்:)\nஆமோதிக்கிறேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்:)..//\nகர்ர்ர் டேபிள் மேலேறி மைக் போட்டுச்சொல்லுங்க :)\n@athiraav //ஹேமமாலினி ஆருக்குச் சொந்தம் என அன்று:) இங்கின பேசினோம்....:).. ஸ்ரீராமுக்கா// yes yes//\nஹா ஹா ஹா ��ினைவிருந்துது ச்ச்சும்மா கேட்டேன்ன் ஏனெனில் அடி விழுந்தா சேர்ந்து வாங்கலாமெல்லோ:).. மீ மட்டும் டனியா:) வாங்கப் பயம்:)\nவாங்க மோகன்ஜி... சோகராகம்தான் சிவரஞ்சனி. ப்ளஸ் சுகராகம். நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.\nஇந்தப் பாடலை முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னரே கேட்டிருக்கேன்.நிறையத் தரம் இந்த ராகத்திலேயே பல பாடல்கள் வந்திருப்பதும் ஓரளவு தெரியும்.பாட்டை ரசிப்பேன் இந்த ராகத்திலேயே பல பாடல்கள் வந்திருப்பதும் ஓரளவு தெரியும்.பாட்டை ரசிப்பேன் ராகமெல்லாம் கண்டு பிடிக்கத் தெரியாது ராகமெல்லாம் கண்டு பிடிக்கத் தெரியாது இங்கே கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள பாடல்கள் அனைத்துமே கேட்டிருக்கேன்.\nவாங்க வல்லிம்மா... நினைச்சதும் வந்துட்டீங்க... மனசு சரியில்லைன்னாலும் பாட்டு(இசை)தானே மருந்து\nநான் வாழ்க்கையில் பார்த்தது ரெண்டே ரெண்டு ஹிந்திப்படங்கள் தான்..\nஒன்று .. அப்பாவுக்கு யாரோ ஒபிஷில் சொல்லி விட்டார்கள்.. அமிதாப்பச்சனின் “அபிமன்யு” நிட்சயம் பார்க்க வேண்டிய படம் என... உடனே.. வீடியோ கசட் எடுத்து வந்து வீட்டில் பார்த்தோம்.\nபின்னர்.. இப்போ 2015 இல் .. ஷாருகானின் ஒரு படம்.. பாகிஸ்தானில் இருந்து வழி மாறி இந்திய எல்லிக்குள் ஒரு பெண் குழந்தை வந்து சாருக்கான் கையில் கிடைச்சு.. அதை அவர் பாதுகாத்து திரும்ப ஒப்படைக்கும் கதை.. படத்தின் பெயர் வாயில் நுழையவே மாட்டுதாம்ம். பெரிய பெயரும் கூட:).. ஆனா அருமையான படம்:)...\nஇவை தவிர ஹிந்தி நஹி.. நஹீஈஈஈ:)\nவாங்க நண்பர் அசோகன் குப்புசாமி.. சரியாய்த்தான் சொல்லியிருக்கீய.. சரிதேன்...\nவாங்க ஏஞ்சலின்.. ஏக் துஜே கேலியே பாடல் பற்றி பதிவிலேயே குறிப்பிட்டிருக்கேனே... பதிவைப் படிக்கலியோ... அதிரா... அதெப்படிச் சொல்லணும் கர்ர்ர்ர்ர்ர்.... என்று டைப்புவதற்குள் உங்கள்\n//ஏற்கனவே மென்சன் செஞ்சிருக்கீங்க நான் அதை கவனிக்கல //\nவந்து விட்டது. ஓகே ஓகே\nஹேமா அழகாய் இருக்கும் பாடல்கள் என்றே ஒரு லிஸ்ட் போடலாம். நீங்கள் பாடல் கேட்க மாட்டீர்களே\nநீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு பாடல்களும் இதே ராகம்தான்.\nபுரியாத பாஷை என்றாலும் கூகிள் செய்து அர்த்தம் தெரிந்து கூடக் கேட்கலாம். நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய ஹிந்திப் பாடல்கள் மிகமிகமிகமிகமிக இனிமையானவை.\nஆ... இந்தியா என்று சொல்வ��ு அப்படி ஒரு தப்பா\n// ஸ்ரீராமுக்கா// yes yes//\nஆமாம். ஒத்துக் கொள்கிறேன். எனக்கு ஹிந்தியில் ரொம்பப் பிடித்த கதாநாயகிகள் மூவர். மும்தாஜ், ஹேமா, மாதுரி ஆனால் நெல்லைக்கும் ஹேமாவைப் பிடிக்கும்\n//சொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)/////\nநன்றி கீதாக்கா.. பழைய பாடல்தானே\n// ஸ்ரீராமுக்கா// yes yes//\nஆமாம். ஒத்துக் கொள்கிறேன். எனக்கு ஹிந்தியில் ரொம்பப் பிடித்த கதாநாயகிகள் மூவர். மும்தாஜ், ஹேமா, மாதுரி ஆனால் நெல்லைக்கும் ஹேமாவைப் பிடிக்கும்///\nஹா ஹா ஹா ஹேமமாலினியை சோட்டா.. செல்லமா ஹேமாஅ எனக்கூப்பிடும்போதே புரிஞ்சுபோச்ச்ச்ச்:) யாருக்குப் பிடிக்குமென:).. இதில நெ.த வை ஜோடி சேர்த்திட்டார்ர்ர்ர்ர் ஜெல்ப்பாக இருப்பார் என:) ஹா ஹா ஹா:)..\n//சொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)/////\nஹா ஹா ஹா அதானே அப்பூடிக் கேளுங்கோ ஸ்ரீராம்ம்.. கிளவி கேட்க.. ஹையோ கேய்வி கேட்க ஆள் இல்லை என நினைச்சுட்டு இருக்கிறா வ கர்ர்:)\n//அமிதாப்பச்சனின் “அபிமன்யு” நிட்சயம் பார்க்க வேண்டிய படம் என..//\nஅது அபிமான். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் தேன்சுவை.\n//015 இல் .. ஷாருகானின் ஒரு படம்.. //\nசமீபத்துப் படங்கள் பார்ப்பதில்லை. ரொம்ப ரேர். டங்கல், பிங்க், என்று செலெக்டடாக பார்ப்பேன்.\n//ஜனகராஜ் ஒரு பூங்காவில் ஓடி ஓடிப் பாடுவார் அதில் ஹா ஹா ஹா:). //\n காதல் பாடல் ஜனகராஜ் நடித்தா புதன் புதிரை விடக் கடுமையா இருக்கே\nஇப்போ நினைக்க மனதில் வருகுதில்லை.. சூப்பர் காதல் பாடல்.. அதில் வரும் சில வரிகள் மிக அருமை...\nஜனகராஜ் ஒரு பூங்காவில் ஓடி ஓடிப் பாடுவார் அதில் ஹா ஹா ஹா:).\n///புதன் புதிரை விடக் கடுமையா இருக்கே\nஹா ஹா ஹா அந்த காட்சி மட்டும் கண்ணில நிக்குது.. பாட்டு வரமாட்டேனெண்டுது.. எப்போதாவது ரேடியோவில் கேட்டால் நினைவு வரும்.\nஇன்னொரு இலங்கைப் பாடல்.. அதனை நான் 1000 தடவைகளாவது கேட்டிருப்பேன்ன்ன்.\nஆனா இப்போ கிடைக்குதேயில்லை தேடி அலுத்திட்டேன்ன்.. அது யூ ரியூப்பில் இல்லை, முன்பு இமா தேடி ஒரு லிங் தந்தா, அதில் கேட்டேன்.. இப்போ அதுவும் வேலை செய்யுதில்லை...\nஆராவது கண்டு பிடிச்சால்ல் லிங் தாங்கோ இங்கு பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. பாடல்..\nஅழகான ஒரு சோடி கண்கள்...\nஅவை அம்புகள் பாய்ச்சி என் உடலெல்லாம் புண்கள்...\nமனம் எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்...\nஅது உடல் அல்ல உளமெல்லாம் புண்கள் ஹா ஹா ஹா:)\n//ழகான ஒரு சோடி கண்கள்...\nஅவை அம்பு���ள் பாய்ச்சி என் உடலெல்லாம் புண்கள்...\nமனம் எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்... //\nஊ....ஹூம்.. கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவுடன் அவசியம் சொல்லுங்கள்.\n//ஹேமமாலினி தர்மேந்திராவுக்கு சொந்தம். //\nவாங்க கில்லர்ஜி.... ஆனால் தர்மேந்திரா ஹேமமாலினிக்கு மட்டும் சொந்தமில்லை\nஅதிரா சொன்ன ஜனகராஜ் பாடல்\n//காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும்தானே தனிஉடமை//\nஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் ரெண்டும் அந்த கேஸுகள்தானே...\n@ஏஞ்சலின். இதுதான் அதிரா சொன்ன ஸ்ரீலங்கா பாடலோ எனக்கு இலங்கைப் பாடல்களில் 'சின்ன மாமியே... உன் சின்ன மகளெங்கே...' பாடல் ஒன்று கேட்டிருக்கிறேன். அப்புறம் சுராங்கனி...\nஅதிரா சொன்ன ஜனகராஜ் பாடல்\n//காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும்தானே தனிஉடமை//\nநன்றி கில்லர்ஜி. அதிரா தான் உறுதி செய்ய வேண்டும்\nஆஆஆஅ கில்லர்ஜி உம் லாண்டட்ட்ட்.. நில்லுங்க கேட்டிட்டு வாறேன்ன் அதுதான் பாட்டோ என..\nஅஞ்சு அது இப்போ வேர்க் ஆகுதா சவுண்ட் கிளவுட்.. வாறேன் செக் பண்ணிட்டு..\nஹா ஹா ஹா கில்லர்ஜி.. வந்த வேகத்தில இப்பூடிக் குண்டைத்தூக்கிப் போட்டு ஸ்ரீராமின் ஹப்பி மூட்டை ஓவ் ஆக்கிடக்குடா:)\nஇல்ல கில்லர்ஜி அது இல்லை.. நான் சொன்னதில் ஜனகராஜ் தான் ஹீரோ வாக இருப்பார் என நினைக்கிறேன்ன்.. கோட் சூட் போட்டுக்கொண்டு பூங்காவில் காதலியோடு டூயட் பாடுவது போல நினைவாக இருக்கு..:)\nஆவ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஉ அதே.. அதே..... சூப்பர்ர்ர்.. தங்கூஊஊஊஉ:)..\nஆ... இந்தியா என்று சொல்வது அப்படி ஒரு தப்பா\nஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம்.. அதுக்கு சொல்லவில்லை.. தமிழ்ப் பாட்டே கேட்கிறாவோ தெரியேல்லை அப்படிப்பட்ட அஞ்சுவைப் போய் ஹிந்திப்பாட்டுக் கேட்பீங்க என நம்புறேன் எனச் சொல்லிட்டீங்க பாருங்கோ:).. ஹா ஹா ஹா அதுக்குச் சொன்னேன்:)\n//அப்படிப்பட்ட அஞ்சுவைப் போய் ஹிந்திப்பாட்டுக் கேட்பீங்க என நம்புறேன் எனச் சொல்லிட்டீங்க பாருங்கோ:).. ஹா ஹா ஹா அதுக்குச் சொன்னேன்:) //\nஹா... ஹா... ஹா.. சும்மா கலகம் செய்யலாமேன்னு பார்த்தேன்\n//இல்ல கில்லர்ஜி அது இல்லை.. நான் சொன்னதில் ஜனகராஜ் தான் ஹீரோ வாக இருப்பார்//\nஉங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன் அதுவா என்று பாருங்கள்\nஹையோ இப்போதான் பார்த்தேன் அதுவும் இல்லை ஸ்ரீராம்ம்.. அது இருகுரல் பாடல் என நினைவு...\nஒரு பாட்டில் இடையே ஒரு வரி வருகிறது...\n“காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது”.. எனும் வரிகள்... அதுவாக இருக்குமோ தெரியவில்லை.. ஏனெனில் சில வரிகளுக்காகவே.. பாடலை மீண்டும் மீண்டும் கேட்பேன்:)..\nஅதைப்போட்டுத் தேடினாலும் கிடைக்குதில்லை... இவ்வரி இடையே.. வரும் பாடலை முடிஞ்சால் கண்டு பிடிங்கோ:).. ஹா ஹா ஹா எல்லோருக்கும் இன்று இது என் ஹோம் வேர்க்:).\n“காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது என்ற பாடல் \"நந்தவனம் பூத்திருக்குது ஆதி அம்மாடி..\" எனும் பாடலில் வரும். அந்தக் காட்சியில் நடித்திருப்பவர் சந்திரசேகர்.\n“காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது என்ற பாடல் \"நந்தவனம் பூத்திருக்குது ஆதி அம்மாடி..\" எனும் பாடலில் வரும். அந்தக் காட்சியில் நடித்திருப்பவர் சந்திரசேகர்.//\nஓ அப்போ அது இதுவல்ல.. நான் சொன்னது ஜனகராஜ் தான் பாட்டில் பாடி நடிக்கிறார். சரி விடுங்கோ.. பின்னொரு காலத்தில் கிடைச்சால் சொல்கிறேன்..\nஅந்த காக்கிச் சட்டை வரிகள்.. அதில் ஒரு கதை இருக்கு...\nஎன்னவெனில்... படிக்க்கும்போது இடையே ஆமி, பொலிஸ் செக் பொயிண்ட்டுகள் இருக்கும்... அதை கடக்கும்போது.. வாகனங்களில் வருவோர் எல்லோரும் இறங்கி நடந்தே போக வேண்டும்...\nஅந்த இடத்தில் ஒரு பக்கம் பொலீஸ் ஸ்டேசன் மறு பக்கம் ரீக் கடைகள்... அப்போ காலையில் நாம் ஸ்கூலுக்குப் போகும்போது.. அவ்விடத்தை கடக்கும்போது.. இந்த போலீஸ்காரர்கள்.. ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக ரீ குடிக்கப் போவார்கள்.. அப்போ ஒருநாள் அந்நேரம் அந்த ரீக் கடையில் இப்பாட்டு வரிகள் போனது... சந்தர்ப்பம் சூழலுக்கு ஏற்ப அது அமைந்து விட்டமையால் மனதில் பதிந்து விட்டது...\nஏனெனில் இலங்கையில் நாம் எப்பவும் பொலிஸ் ஆமி [காக்கிச்சட்டை ] எனில் விரோதிகளாகத்தான் பார்ப்போம்:). அவர்களுக்குள்ளும் ஒரு மனமிருக்குது என்பதை நினைப்பதில்லை:(.\nஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ நல்ல வேளை.. நான்.. நீங்க உள்ளே ஆக்கும் என நினைச்சு நடுங்கிக்கொண்டே ரைப்பண்ணிக்கொண்டிருந்தேன்ன் ஹா ஹா ஹா.. நீங்க மெதுவா வாங்கம்மா:).. ஒண்ணும் அவசரமில்லை:).\nஆச்சசியமாக இருக்குது ஸ்ரீராம்ம்.. நந்தவனம் பாட்டின் கடசிப் பந்தியில்தான் அவ்வரிகள் வருது, எப்படி இவ்ளோ ஸ்பீட்டாக் கண்டு பிடிச்சீங்க பாட்டை என நான் வியக்கேன்ன்ன்:).\nஇந்தப் பாட்டு வரிகளையும் அதுக்காக என்னிடம் குவிந்திருக்கும் குட்டிக் குட்டிக் கதைகளையும்:) ஒரு போஸ்ட்டாகப் போட நினைச்சேன் போன கிழமை.. ஆனா நேரம் போதாமையால் நிறுத்தி விட்டேன்ன்.. பார்ப்போம் பின்னொரு காலத்தில் முடிஞ்சால்ல்ல்..\nஒரு காலத்தில் பாடல்களைக்கேட்டு ரசித்ததுண்டு மன்னா டே மலையாளத்தில் பாடிய மானச மய்னே வரூ எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்வியலில் சினிமாப் பாடல்களென்னும் பதிவுகூட எழுதி இருக்கிறேன் மொழிதெரியாமல் ஒரு பாடலை ரசிக்க வேண்டுமானால் இசையில் ஒரு பேசிக் ஞானம் வேண்டும் என்று நினைக்கிறேன் வித்தியாசமாகப் பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லையா ஸ்ரீ\nகடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். //// பாடலை ரசித்தேன். நன்றி.\n சரியாப் போய்ச்சு.... இனி எப்படியாம் நான் வேலை செய்வது இப்பவே எல்லாப் பாடல்களையும் கேட்க வேண்டும் போல உள்ளதே....\nஅந்த ஹிந்திப் பாடல் அவ்வளவு இனிமை.. அதன் ஓடியோவை டவுன்லோட் செய்து என் ஐ டியூனில் ஏற்றி விட்டேன்.\nசிவரஞ்சனி கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாருகேசிக்குப் பிறகு எனக்கு அதிகம் பிடித்த பாடல்... எம்கேடி யில் இருந்தே சிவரஞ்சனி உருகத் தொடங்கிவிட்டாள். ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ பாடல் ஒரு இராகமாளிகாவாக இருந்தாலும் அதன் தொடக்கம் சிவரஞ்சனிதான்.\n‘கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ’ என்று ஒரு அருமையான பாடல். தேவா இசையமைத்தது. உண்மையில் இதன் ஒரிஜினல் தெலுங்கில் வந்தது. அப்பாடலின் பெயர் என் வாய்க்குள் நுழையவில்லை. மரகத மணி இசையமைத்தது. என்றாலும் தேவாவின் இசையில் வந்த ‘கன்னத்தில் கன்னம் வைக்க’ அவ்வளவு இனிமையாக இருக்கும்.\n‘பெண்ணெல்லாம் பெண் அல்ல.. இங்கு யாரும் இல்லை உன்னை வெல்ல’ என்று ஒரு சூப்பர் வரி வரும் :) :)\nஇதேபோல ‘இயக்கப்பாட்டுக்கள்’ என்று நாம் அழைக்கும் விடுதலைப் பாடல்களில், ‘வானுயர்ந்த காட்டிடிடையே நான் இருந்து பாடுகின்றேன். வயல்வெளிகள் மீது கேட்குமோ, இல்லை வல்லைவெளி தாண்டிப் போகுமோ’ என்று ஒரு அருமையா நெஞ்சை உருக வைக்கும் பாடல் உண்டு. அதுவும் சிவரஞ்சனிதான்.\nவாங்க ஜி எம் பி ஸார்...\n//வித்தியாசமாகப் பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லையா ஸ்ரீ //\nஓரளவு அதை எதிர்பார்த்துதானே பதிவில் குறிப்பிட்டேன் எனினும் ஏமாற்றவில்லை நீங்கள். மொழி தெ���ியாமல் இசையை ரசிக்க அது மெலடியாக இருந்தாலே போதும்.. முதலில் நான் கேட்கும்போது எனக்கும் ஹிந்தி தெரியாது\nஅருமையா உதாரணம் சொல்லி மகிழ்வித்தீர்கள். வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன் பாடலை வானுயர்ந்த சோலையிலே ராகத்திலேயே பாடலாம் போல இருக்கிறதே..\n’வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா’ என்று ஒரு பாடல். அதுவும் சிவரஞ்சனி என்றுதான் நினைக்கிறேன். அல்லது அதன் ஜன்னிய இராகங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.\nஸ்ரீரா` உங்களுக்கு இந்தப் பாட்டுத் தெரியுமா ‘பூ வண்ணம் போல மின்னும் பூபாளம் பாடும் நேரம்’ - அதுவும் சிவரஞ்சனி தான்.\nஅப்புறம் நம்ம Asha Bhosle - Spb பாடிய ‘அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்’ கூட சிவரஞ்சனிதான்.\nசரிசரி, எனக்கு நேரமாச்சு ஸ்ரீராம். இன்ரு நாள் முழுக்க சிவரஞ்சனி பாடல்கள் தான் கேட்கப்போகிறேன். பை பை :) :)\n//உங்களுக்கு இந்தப் பாட்டுத் தெரியுமா ‘பூ வண்ணம் போல மின்னும் பூபாளம் பாடும் நேரம்’ - அதுவும் சிவரஞ்சனி தான்//\nநல்லாத தெரியுமே.. அழியாத கோலங்கள் படம். சலீல் சவுத்ரி இசை. அது மட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஜெயச்சந்திரன் குரல்.\nஇப்பல்லாம் பதிவுடன் கருத்து விவாதங்கள் இன்ட்ரஸ்டிங்க்\nஅருமை. டிட்டோ இதே மாதிரி தமிழில் ஒரு பாட்டு இருக்கே\nசொர்ணாக்கா னு எதுக்கு சொன்னேன்னா கரெக்ட்டா என்னை பற்றி சொல்லிட்டாங்க அதுக்குதான் :) இன்னொரு ரீசனும் இருக்கு :) அப்புறம் சொல்றேன்\nதமிழ்பாடல் கேட்கிற வழக்கம் போயி போச்சு அப்பப்போ பதிவுகளில் பார்த்து ஆராய்ச்சி செய்வேன் ..என் பொண்ணுக்கு ஆங்கில பாடல்கள் பிடிக்கும் அதனால் அதையே நானும் கேட்கிறேன் இப்போல்லாம் :)\nஇதோ இன்றைய ஸ்ரீராம் தலைமையிலான.. “சிவரஞ்சனி” ராகத்தில் அமைந்த பாடல்கள் இசை நிகழ்ச்சியை நிறைவு செய்ய... வருகிறார்ர்.. உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய “ஆஷா போஸ்லே அதிரா” அவர்கள்... இப்பாடலை அவர், “அஞ்சுவுக்காக” டெடிகேட் பண்ணுகிறாராம்ம்... இதோ சிவரஞ்சனி ராகத்தில் உங்கள் ஆஷா போஷ்லே அதிரா... எங்கே உங்கள் கரகோசம் “கூரையைப் பிரிக்கட்டும்”.....:).. நன்றி.. வணக்கம்_()_.\nஊசிக்குறிப்பு:) கண்ணை மூடி... சிவரஞ்சனியை ரசிக்கவும்.\nவந்த புதிதில் கேட்டு ரசித்ததோடு சரி ,இப்போதெல்லாம் பாடல்கள் கேட்கக் கூட நேரமில்லை :)\nஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு கேளுங்க அதும் நல்லா இருக்கும்\nமியாவ் தாங்க்யூ எனக்கு டெடிகேட் செஞ்ச பாட்டுக்கு :)\nதங்க மீன்ஸ் soooo கியூட்\nவிவாதங்கள் என்பதை விட, கலந்துரையாடல்\n//டிட்டோ இதே மாதிரி தமிழில் ஒரு பாட்டு இருக்கே//\nஎன்ன பாட்டு என்றும் சொல்லலாமே \"பகை கொண்ட உள்ளம்... துயரத்தின் இல்லம்..\" தானே\n//இதோ சிவரஞ்சனி ராகத்தில் உங்கள் ஆஷா போஷ்லே அதிரா... எங்கே உங்கள் கரகோசம் “கூரையைப் பிரிக்கட்டும்”.....:).. நன்றி.. வணக்கம்_()_.//\nபடபடபடபடபட.. (கை தட்டல்தான்.... பயந்துடாதீங்க\n//ஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு கேளுங்க அதும் நல்லா இருக்கும் //\nராகத்தைப் புரிந்துகொண்டு பாடல் எனக்கேட்டதில்லை. இசைநயமிக்க பழைய தமிழ், ஹிந்திப் பாடல்களில் மனம் லயித்ததுண்டு. ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி பாடலை நிறையக் கேட்டிருக்கிறேன் நான் டெல்லிபோன புதிதில்.\nஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 80-90களின் பல தமிழ்ப்பாடல்களை நான் கேட்டதில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்திய தூதரக வாழ்வில் வெளிநாடுகளில் பிஸியாக இருந்ததே காரணம். 2000-க்கு அப்புறம் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பாடல்களை நான் கேட்பதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது இசைக்கப்படும் சினிமா இசைபற்றி சிலநாட்கள் முன்பு இளையராஜா சொன்ன கமெண்ட்ஸைப் படித்திருப்பீர்கள். நான் வழிமொழிகிறேன்.\nடிவி ரிமோட்டில் ஆடியோவை ம்யூட் பண்ண பட்டன் இருப்பதுபோல், நல்ல பாட்டுக்கேட்கும்போது அபத்தக்காட்சிகளைத் தவிர்க்க ’வீடியோ-ம்யூட்’ பட்டன் இருந்தால் வசதியாக இருக்குமே என நினைத்ததுண்டு.\n//அபத்தக்காட்சிகளைத் தவிர்க்க ’வீடியோ-ம்யூட்’ பட்டன் இருந்தால் வசதியாக இருக்குமே என நினைத்ததுண்டு//\nஆமாம்.. எனக்கும் அப்படித் தோன்றும்வதுண்டு.\n//2000-க்கு அப்புறம் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பாடல்களை நான் கேட்பதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்//\nஉண்மைதான். கொஞ்சம் விதிவிலக்குகள் உண்டு.\nநிறைய ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறேன். இருந்ததெல்லாம் வடக்கே ஆயிற்றே எந்தப்படம் இதெல்லாம் தெரியாது. க்விஸ் நிகழ்ச்சி மாதிரி அடேயப்பா. எவ்வளவு சினிமா பாட்டுகள் ஞானம். படித்து ரஸிக்கிறேன். அவ்வளவுதான்.அன்புடன்\nஹையோ சுட்டிட்டாங்கோஓ சுட்டிட்டாங்கோஓ.. சுட்டிட்டாங்கோஓஒ.. :)\nஸ்ரீராம்...ஏழிசை கீதமே என்ற பாடல், அப்புறம் குயில் பாட்டு அப்படின்ற பாட்டு சிவரஞ்சனி ராகப் பாடல்கள் தான்.\nஇதயவீணை தூங்கும் போது, பூ வானம் போல நெஞ்சம் (அழியாத கோலங்கள்)..,உன்னைத்தானே (நல்லவனுக்கு நல்லவன்)....வா வா அன்பே.(அக்னி நட்சத்திரம்)..ஒருஜீவன் தான்.....ஆனந்தம் ஆனந்தம் பாடும்...நலந்தானா நலந்தானா (தில்லானா மோகனாம்பாள்)இன்னும் நினைவுகு வந்தால் சொல்லுகிறேன்...இப்போதைக்கு இவ்வளவு...\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளி வீடியோ : தேன் உண்ணும் வண்டு..\nபுதிர் புதன் புதன் புதிர் - பானுமதி வெங்கடேஸ்வரன...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: இரு துருவங்கள் - கீத...\nதிங்கக்கிழமை 170626 : பீற்றூட் இடியப்பம் - அதிர...\nஞாயிறு 170625 : துணி காயப்போட வேறு இடமா கிடைக்கவ...\nஜனாதிபதி வாகனத்தை போக்குவரத்தில் நிறுத்திய போலீஸ்க...\nவெள்ளி வீடியோ : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை ச...\nஜோக்ஸ் பழைய ஜோக்ஸ் அண்ட் துணுக்ஸ்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய ம...\n'திங்க'க்கிழமை 170619 : வாழைப்பூ, பொடி கலந்த சாத...\nஞாயிறு 170618 : மலைப்பா(ன பா )தை\nபகலில் பஸ் கண்டக்டர்... இரவில்\nவெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்\nபுதன் 170614 : அசத்திட்டாங்க \nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய ...\nதிங்கக்கிழமை 170612 : புளிமிளகாய் - நெல்லைத்தமிழ...\nஞாயிறு 170611 : சில அரிய புகைப்படங்கள்\nமனிதாபிமானத்தை விட உயர்ந்ததா என்ன பகைமையும் வெறுப்...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: தவிக்கிறாள் தான்ய மா...\nதிங்கக்கிழமை 170605 : ஸ்வீட் இடியாப்பம் /Lavariy...\nஞாயிறு 170604 : மைக்கேல் மதனகாமராஜ மாளிகை\nவாடகைக் கார் ஓட்டுநர் - காவியாவின் அனுபவம்\nவெள்ளி வீடியோ 170602 : புதன் கிழமை டைம்டேபிள்\nபாஹுபலி - ஒரு பாப்கார்ன் அனுபவம்\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள���ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n - நம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா சொல்றேன் கேளுங்க\n நன்றி. சின்ன வயசிலே அம்மா அரைக்கீரை மசிச்சாலே...\nஸ்ரீ சொரிமுத்து ஐயனார் - ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர் - திருக்கல்யாணத் திருக்காட்சியை பொதிகை மலைச்சாரலில் (பாபநாசம்) தாமிரபரணிக் கரையில் தரிசித்த அகத்தியர் பெருமான் - அங்கிருந்து மேலே த...\n சீனதேசம் - 15 - கோட்டைக் கதவை தாண்டி டன்பி(Danbi) பாலத்துலே நிக்கறோம். அதோ அங்கே முன்னுத்து அறுபது மீட்டர் தூரத்துலே அடுத்த பகுதிக்குப் போகும் வாசல் தெரியுது. இங்கேயும்...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும் - *இரு மாநில பயணம் – பகுதி – 43* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nவாழ்க்கையின் குரல் 6 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் சந்திரா கிளம்பின அரைமணி நேரத்தில் சுந்தரம் அங்கு வந்தான். பூட்டியிருந்த வீடு அவனைக் குழப்பியது. அவனது மோட்டர் பைக் சப்...\nபறவையின் கீதம் - 4 - நசருதீன் கழுதையை ஓட்டிக்கொண்டு சந்தைக்கு போனார். கழுதை முதுகில் ஒரு உப்பு மூட்டையை ஏற்றி இருந்தார். வழியில் ஒரு ஆற்றை கடந்து போக வேண்டி இருந்தது. தண்ணீர் அ...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. - வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என்னைக் காட்டாறு போல இழுத்...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4 - *சமுதாயத்தின் தற்காலப் போக்கு* *எஸ்.வையாபுரிப் பிள்ளை* ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the images, r...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1 - பதிவு 01/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -1* கொடைக்கானலுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது குறித்துப் பல வருடங்களாக ஆராய்ந்ததில்,*‘கோடைக் கனல்’* என்பத...\nதிருவையாறு அசோகா - *திருவையாறு **அசோகா* *தேவையான பொருள்கள்:* பயத்தம் பருப்பு --- 1 கப் சர்க்கரை --- 2½ கப் இனிப்பில்லாத கோவா – 50கிராம் நெய் - ¼ கப் க...\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம் - 1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய ��ான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்...\nரஜினிகாந்த் அவர்களுக்கு... - எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - அரசியின் கண்களையே பார்த்த குலசேகரனுக்குத் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியவில்லை. அரசியோ பேரழகியாகத் தெரிந்தாள். அவள் கண்கள் ஏதோ செய்தியைச...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும���.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புத��ான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D", "date_download": "2018-05-25T14:28:59Z", "digest": "sha1:U5JNWVJRF7SI4YQ6JIVG5LWDAKW5SNPO", "length": 8557, "nlines": 70, "source_domain": "fulloncinema.com", "title": "படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு... - Full On Cinema", "raw_content": "\nFull On Cinema > படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு…\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு…\nComments Off on படப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த தொட்ரா படக்குழு…\nஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார். படப்பிடிப்பு பழனி, ப��ள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம் எஸ் குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nபதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார். இரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடாவிருந்து களைகட்டியது. மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதோடு இருபத்தைந்து பேருக்கான உணவு, பொட்டலமாக்கப்பட்டு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் வழங்கினர். ஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது. இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும். “படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துகொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார். அவருக்கும் , விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்” என்றனர் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம் எஸ் குமாரும்.\n‘தப்பு தண்டா’ செப்டம்பர் 8 முதல் திரையில்\nதொடர்ந்து ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..\nஇயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது\nபி.சமுத்திரக்கனி இயக்கத்தில் சரத்குமார் – நானி – அமலாபால் நடக்கும் “ வேலன் எட்டுத்திக்கும் “\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\n‘சினம்’ என்ற குறும்படத்தில் நடித்திருந்தார் நடிகை சாய் தன்ஷிகா. இந்த குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட எட்டு விருதுகள் ‘சினம் ’ ��ுறும்படத்திற்கு கிடைத்தது. மேலும் நார்வே திரைப்படவிழாக்களிலும் சிறந்த நடிகைக்கான விருதையும், கலிஃபோர்னியாவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-261", "date_download": "2018-05-25T14:44:15Z", "digest": "sha1:4SH2UZ55ECRJDBV4GBJ2PEDL3A5KPCBH", "length": 4254, "nlines": 62, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - கூகிள்-டாக் (Google Talk)- ஒரே", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nகூகிள்-டாக் (Google Talk)- ஒரே நேரத்தில் பல கணக்குகளில்\nநம்மில் பலர் கூகிளின் சேவையான கூகிள் டாக் அல்லது ஜி-டாக் பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் சில தேவைகளுக்காக பல கணக்குகள் (Account) வைத்திருப்போம் . அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் ஜி-டாக் இல் லாக் இன் செய்ய முடியாது .\nகீழே உள்ள வழிமுறைகளை செய்வதன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல கணக்குகளில் இருந்து இயங்க முடியும்.முதலில் Gtalk messenger ஐ இங்கே தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக் கொள்ளுங்கள்.\n01. முதலில் உங்கள் கணித்திரையில் முன்பக்கத்தில் உள்ள G-talk Shortcut ஐ Right click செய்யுங்கள். அல்லது Start -> All Programs -> Google Talk -> Google Talk சென்று Right click செய்யுங்கள்.\n02.இனி Shortcut tab ஐ கிளிக் செய்து கீழே படத்தில் காட்டியவாறு /startmenu என்பதை -nomutex ஆக மாற்றுங்கள் .அவ்வளவுதான் இனி OK செய்து வெளியேறுங்கள்.\nஇனியென்ன ஒரே நேரத்தில் பல அக்கவுன்ட்களில் இருந்து ஜி -டாக் ஐ இயக்கலாம்.இதைப்பற்றிய உங்கள் கருத்துக்களையும் கூறவும்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=0ede40ea84125e1765877cecc139192b", "date_download": "2018-05-25T14:59:34Z", "digest": "sha1:IHDA2WRQZSW7CTAVUXWRWHV3LSTVLINY", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமா��� காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இற���வழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93630", "date_download": "2018-05-25T14:49:23Z", "digest": "sha1:PPK26GR6B5YZQDCXAPZXZ5NCBJRBPLZ5", "length": 7659, "nlines": 52, "source_domain": "thalamnews.com", "title": "‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்கள்..! - Thalam News | Thalam News", "raw_content": "\nசவூதி மன்னன் சல்மான் துப்பாக்கிச் சூட்டில் மரணம்...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nHome முக்கிய செய்திகள் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்கள்..\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மனித எச்சங்கள்..\nமன்னார் நகர நுழைவாயில் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த வளாகத்தில் இன்று (புதன்கிழமை) காலை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றபோதே மேலும் பல மனித எலும்புத்துண்டுகளுடன், சில மனித எச்சங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஉடைக்கப்பட்ட குறித்த கட்டடப் பகுதியில் அதிகளவான நீர் காணப்பட்டமையினால் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் நீதவான் முன்னிலையில் அகழ்வுகள் இடம்பெற்றன.\nஎனினும் தற்போது குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அகழ்வுப்பணிகள் மீண்டும் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண் மன்னாரில் பல இடங்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.\nஇதன் போது மன்னார், எமில்நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு கொட்டப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நி���ையில் குறித்த வீட்டின் உரிமையாளர் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.\nஇந்த நிலையில் மன்னார் பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று கொட்டப்பட்ட மண்ணை பார்வையிட்டதோடு, மன்னார் நீதி மன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.\nஇந்த நிலையில் மார்ச் மாதம் 27 ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா மற்றும் விசேட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் முன்னிலையில் கொட்டப்பட்ட மற்றும் வீட்டு வளாகத்தினுள் பரவப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கிடமான எலும்புத்துண்டுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.\nஅதனைத்தொடர்ந்து மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த ‘லங்கா சதொச’ விற்பனை கட்டிட நிர்மானப்பணிகள் இடை நிறுத்தப்பட்டன.\nஇந்நிலையிலேயே இன்று மீண்டும் அகழ்வுப்பணிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nதேசியப் பட்டியலுக்கு ஆலாய் பறக்கும் அரசியல் ஜாம்பவான்கள்\n13 வயது மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று திருமணம்.\nவேலையில்லாத மகனை வீட்டை விட்டு வெளியேற்ற நீதி மன்றம் சென்ற பெற்றோர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=45609", "date_download": "2018-05-25T14:47:08Z", "digest": "sha1:YF7BHVRMYLXRGUOE532SS6YLNWJ6KQKH", "length": 5700, "nlines": 68, "source_domain": "www.ottrancheithi.com", "title": "எஸ்.எஸ்.ஆர் படத்தில் கீர்த்தி சுரேஷ் ! – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nஎஸ்.எஸ்.ஆர் படத்தில் கீர்த்தி சுரேஷ் \nநடிகையர் திலகம் படத்திற்காக பாராட்டு மழையில் நனைந்த கீர்த்தி சுரேஷ் . இவர் போல் அண்மையில் வேறு எந்த தென்னிந்திய நடிகையும் இந்த அளவுக்கு பாராட்டுகளை பெற்றது கிடையாது. கீர்த்தி சுரேசின் நடிப்பை பார்த்து முதலில் பாராட்டியவர் பாகுபலி இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி.\nஇப்போது தான் இயக்கவிருக்கும் படத்திலும் கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜமவுலி அடுத்து ஜூனியர் என்.டிஆரையும், ராம்சரணையும் இணைத்து வைத்து ஒரு படம் இயக்க உள்ளார்.\nகடந்த ஞாயிறு இரவு நடிகர் அல்லு அரவிந்த் கொடுத்த இரவு விருந்து ஒன்றில் ராஜமவுலியும், கீர்த்தி சுரேஷும் சந்தித்துள்ளனர். அப்��ோது இதுகுறித்து பேசியுள்ளனர். கீர்த்தி சுரேஷ் இப்போது தமிழில் விஜய்யுடன் ஒரு படமும், விஷாலுடன் சண்டக்கோழி 2 படத்திலும், விக்ரமுடன் சாமி 2 படத்திலும் நடித்து வருகிறார். எனவே விரைவில் ராஜமவுலி படம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.\nTaggedகீர்த்தி சுரேஷ்தமிழ் சினிமா செய்திபுதுப்படம்ராஜமௌலி\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா..\n“ஒரு குப்பைக்கதை” திரைப்படத்தின் புகைப்படத்தொகுப்பு..\nPrevious Article புதுமுகங்களை வைத்து “செயல்”-நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் விஜய் பட இயக்குனர்..\nNext Article “அபியும் அனுவும்” திரைப்பட புகைப்படங்கள்..\nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nதுப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-39814184", "date_download": "2018-05-25T15:58:37Z", "digest": "sha1:DMES4XMXAMVLXZ3IY56CYU2BE5YMD4O4", "length": 24421, "nlines": 155, "source_domain": "www.bbc.com", "title": "அ.தி.மு.க. அணிகள் இணைப்பு என்ன ஆனது? - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு என்ன ஆனது\nமுரளீதரன் காசி விஸ்வநாதன் செய்தியாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகள் குறித்து கடந்த சில நாட்களாக இருதரப்பும் எந்தத் தகவலையும் அளிக்காத நிலையில், இருதரப்பும் மக்களைச் சந்திப்பதில் தீவிரம் காட்டுகின்றன.\nபடத்தின் காப்புரிமை BHASKER SOLANKI\nதமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக் குறைவினால் காலமான பிறகு, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார். அதற்குப் பிறகு கட்சியின் பொதுச் செயலாளராகப் பதவியேற்ற ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கட்சியின் சட்டமன்றத் தலைவராகவும் தேர்வானார். இதனால், முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nஆனால், அடுத்த சில நாட்களில் ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்பவரைப் போல அமர்ந்த ஓ. பன்னீர்செல்வம், சசி��லாவுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவரை முதல்வராக ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.\nஅமைச்சர்கள் அவசர ஆலோசனை: அதிமுகவில் மீண்டும் திருப்பம்\nஇதனால், கட்சி சசிகலா தலைமையில் ஒரு பிரிவாகவும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு பிரிவாகவும் பிரிந்தது. இதற்கிடையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசென்றதால், அவரது உறவினரான டிடிவி தினகரன் கட்சியின் துணை பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பதவியேற்றார். சட்டமன்றத்திலும் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.\nஇந்த நிலையில் சென்னை ராதாகிருஷ்ணன் நகருக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டபோது இரு தரப்பும் கடுமையான போட்டியில் ஈடுபட்டன. ஆனால், பெருமளவில் பணம் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதாகக் கூறி, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. கட்சி இரு பிரிவுகளாக இருப்பதால், கட்சியின் பெயரையும் சின்னத்தையும் யாரும் பயன்படுத்தக்கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nஇரட்டை இலை முடக்கம்: யாருக்கு லாபம்\nஅதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா \nஇதற்கிடையில் இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேசிவருவதாக செய்திகள் அடிபட்டன. டிடிவி தினகரனை கட்சியின் செயல்பாடுகளில் இருந்து ஒதுக்கிவைப்பதாக தமிழக அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து அறிவித்தனர். தினகரனும் கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில், இரட்டை இலையை மீட்பதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் கூறி, தினகரன் தில்லி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.\nஇந்த நிலையில்தான், ஓ. பன்னீர்செல்வம் தரப்பு இரு அணிகளும் இணைவதற்கான நிபந்தனைகளை விதித்தது. சசிகலாவும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் கட்சியிலும் ஆட்சியிலும் எந்தப் பொறுப்பிலும் இருக்கக்கூடாது, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற நிபந்தனைகளை ஏற்றால்தான் பேச்சுவார்த்தை என அந்த அணி கூறியது.\nஇரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கென குழுக்களை அமைப்பதாகக் கூறின. ஓ. பன்னீர்செல்வம் அணி அதிகாரபூர்வமாக பேச்சுவார்த்தைக் குழுவை அறிவிக்கவும் செய்தது. இருதரப்பும் தகுந்த சூழல் அமைந்ததும் பேச்சுவார்த்தை நடக்குமென தொடர்ந்��ு ஊடகங்களிடம் பேசிவந்தன.\nஆனால், வெளிப்படையாக அப்படி எந்தப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறவில்லை. இதற்கிடையில் ஓ. பன்னீர்செல்வம் அணி தொடர்ந்து தனது நிபந்தனைகளை வலியுறுத்திவந்தது. இருதரப்பைச் சேர்ந்தவர்களும் எதிர்த் தரப்பின் மீது மாறி மாறி குற்றச்சாட்டுகளைச் சுமத்திவந்தனர்.\nநம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக தி.மு.க உண்ணாவிரத போராட்டம்\nஆனால், கடந்த சில நாட்களாக இரு தரப்பும் இணைப்பு குறித்து எந்தத் தகவலையும் ஊடகங்களில் தெரிவிக்கவில்லை.\nஓ. பன்னீர்செல்வம் அணியின் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் மஃபா பாண்டியராஜனிடம் இது குறித்துக் கேட்டபோது, \"ஊடகங்களிடம் தெரிவிக்கும் கட்டத்தை பேச்சுவார்த்தை எட்டவில்லை. ஆனால், முயற்சிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன\" என பிபிசியிடம் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை BHASKER SOLANKI\nமறைமுகமாகப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகிறதா என்ற கேள்விக்கு, பேசிவருகிறோம், விரைவில் ஊடகங்களில் இது குறித்துத் தெரிவிப்போம் என்று கூறினார்.\nஎடப்பாடி பழனிச்சாமி அணியின் பேச்சுவார்த்தைக் குழுவைச் சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் வியாழக்கிழமையன்று ஊடகங்களிடம் பேசியபோது, \"சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முழுமையாக ஒதுக்கிவைக்கப்பட்டுவிட்டனர். கட்சியும் ஆட்சியும் 90 சதவீதம் எங்களிடமே உள்ளது. பேச்சுவார்த்தைக்கு வந்தால் அவர்களுக்கு நல்லது\" என்று மட்டும் கூறினார்.\nஇதற்கிடையில், மே 5ஆம் தேதி முதல் ஓ. பன்னீர்செல்வம் தொண்டர்களைச் சந்திப்பதற்காக சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது ஜெயலலிதாவின் மரணம் குறித்தும் பேசப் போவதாக அவரது தரப்பு தெரிவிக்கிறது.\nஎம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையும் மிகப் பெரிய அளவில் கொண்டாடுவதற்கு இரு தரப்பும் மும்முரம் காட்டிவருகின்றன. நேற்று ஓ. பன்னீர்செல்வம் இந்த விழாவுக்கான இடங்களைப் பார்வையிட்ட நிலையில், இன்று தமிழக அரசின் சார்பில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடப் போவதாக முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்திருக்கிறார்.\nஇப்படி இரு தரப்பும் தொண்டர்களைத் திரட்டவும் கட்சிக்குள் ஆதரவைப் பெறவும் தீவிர முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், கட்சிக்குள் உள்ள சசிகலா ஆதரவாளர்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.\nஇது குறித்து பிபிசியிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், 'இப்படிப் பேச்சுவார்த்தை நடத்த இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது பொதுச் செயலாளரும் துணைப் பொதுச் செயலாளரும் இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் செல்லாது. தலைமை நிலையச் செயலராக உள்ள பழனிச்சாமியும் இது குறித்து எதுவும் பேசவில்லை. ஆகவே இந்த அணிகள் இணைப்பிற்கு கட்சியின் ஒப்புதல் கிடையாது' என்கிறார்.\nகட்சியின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரிலும் ஆதரவு தொலைக்காட்சியான ஜெயா டிவியிலும் இது தொடர்பான செய்திகள் வெளியாகாததை சுட்டிக்காட்டுகிறார் அவர்.\nஓ. பன்னீர்செல்வம் தரப்பு, இரு நிபந்தனைகளை முன்வைத்தே பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என வெளிப்படையாகப் பேசிவந்தாலும், இணைப்பிற்குப் பிறகு முதலமைச்சர் யார் என்பதில் ஏற்பட்டிருக்கும் சிக்கலே தற்போது பேச்சுவார்த்தையில் ஏற்பட்டிருக்கும் முடக்கத்திற்குக் காரணம் என கூறப்படுகிறது.\n\"முதல்வர் பதவியை விட்டுத்தரும் பேச்சுக்கே இடமில்லை. பழனிச்சாமி எதற்காக முதல்வர் பதவியிலிருந்து இறங்க வேண்டும்\" எனக் கேள்வியெழுப்புகிறார் வெற்றிவேல்.\nபெரும்பாலான ஆளும்கட்சி உறுப்பினர்கள் முதல்வர் பழனிச்சாமி தரப்பிலேயே இருக்கும் நிலையில், அந்த அணி இணைப்புக்கு ஆர்வமாக இருப்பதுபோல தெரிவதும் ஓ. பன்னீர்செல்வம் அணி நிபந்தனைகளை விதிப்பதும் அரசியல் பார்வையாளர்களை திகைக்க வைத்துள்ளது.\n\"தற்போது அ.தி.மு.க. இணைப்பு தொடர்பான விவகாரத்தை அரசியல் அல்லாத காரணங்கள்தான் தீர்மானித்துக்கொண்டிருக்கின்றன\" என்கிறார் மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியருமான விஜயஷங்கர்.\nபாரதீய ஜனதாக் கட்சி, ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாகவும் அதனாலேயே அந்த அணி சிறியதாக இருந்தாலும் முரண்டு பிடிப்பதற்குக் காரணம் என பலரும் கருதுகின்றனர். இடைத்தேர்தலுக்கு முன்பாக அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை சோதனை, தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் தினகரன் கைதுசெய்யப்பட்டிருப்பது ஆகியவற்றை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\nஆனால���, இதுபோன்ற இழுபறி நிலை நீண்ட நாட்கள் நீடிக்க முடியாது. விரைவில் சட்டமன்றத்தைக் கூட்டியாக வேண்டிய நிலையில், இந்த இழுபறி கட்சியை மட்டுமல்லாது ஆட்சியையும் கடுமையாக பாதிக்கக்கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.\nகாணொளி: சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகளின் பேட்டி\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகளின் பேட்டி\nஇந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்\n'திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை'\nதமிழ்நாட்டின் `தனித்தன்மையைக் காட்டும் திராவிட ஆட்சி சாதனைகள்`\nஅதிமுக ஒரு குடும்பச் சொத்தாக மாறுவதைத் தடுக்க அறப்போர் : ஓ. பன்னீர்செல்வம்\nஇரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alavandhan101.blogspot.com/2014/01/blog-post.html", "date_download": "2018-05-25T14:51:44Z", "digest": "sha1:7U7GZ4UECHSF2MEC67ISRYJ5NM2A5U7O", "length": 23304, "nlines": 117, "source_domain": "alavandhan101.blogspot.com", "title": "ALAVANDHAN: மனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.", "raw_content": "\nமனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.\nஅன்பார்ந்த வாசகப் பெருமக்களே, வணக்கம்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் பதிவு....\nமனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் பங்கு.\nபொதுவாக இன்றைய காலகட்டத்தில், ஜோதிடம் பொய் என்பதற்கு, ஜோதிடம் அறிவியல் பூர்வமானதல்ல, வானத்தில் உள்ள நட்சத்திரங்களும் கிரகங்களும் மனிதர்களை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்ற கருத்தை முன் வைக்கப் படுகிறது.\nஜோதிடம் வெறும் அறிவியல் பூர்வமானது என்பதைவி�� “ஜோதிடம் அறிவியல் பூர்வமானதும் விஞ்ஞானப் பூர்வமானதும் ஆகும்” என்பதே சரி. அறிவியல் வேறா விஞ்ஞானம் வேறா என்று கேட்டால்.... ஆம் இரண்டும் வேறு வேறுதான்.\n அறிவியல் என்பது அறிவு தொடர்புடையது. விஞ்ஞானம் என்பது வின்+ஞானம் விண்ணில் உள்ள நட்சத்திரம் மற்றும் கிரகங்கள் பற்றிய ஞானம் ஆகும்.\nஜோதிடம் விஞ்ஞானப் பூர்வமானதும் அறிவியல் பூர்வமானதும் என்பது பற்றியும், கிரகங்களும் நட்சத்திரங்களும் மனிதர்களை கட்டுபடுத்துகிறது என்பது பற்றியும் என் அறிவுக்கு எட்டியவரை ஒரு ஆய்வு\nகுழந்தை பாக்கியம் இல்லாமைக்கு மருத்துவ ரீதியாக மூன்று காரணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன\n(அ) ஆண் மலடு அல்லது குறைபாடு,\n(ஆ) பெண் மலடு அல்லது குறைபாடு,\n(இ) ஆண் பெண் இருவரும் மலடு அல்லது குறைபாடு.\nஇந்த மூன்றுவிதமான பிரச்சனைகளுக்கும் மருத்துவ அறிவியலில் தீர்வு உண்டு.\nஆனாலும் மருத்துவ அறிவியலால் தீர்க்க முடியாத நான்காவதாக ஒரு பிரச்சனை இருக்கின்றது. அதாவது இருவருக்குமே எந்தவிதமான குறையும் இல்லை. அனைத்துவிதமான பரிசோதனைகளிலும் எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் குழந்தை இல்லை.\nஇவ்வகை தம்பதியருக்கு, குழந்தை கண்டிப்பாகப் பிறக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் மருத்துவரிடம் செல்கிறார்கள். மீண்டும் பரிசோதனை. பரிசோதனை முடிவு அனைத்தும் சரியாக இருக்கிறது. எந்தக் குறையும் இல்லை. மருத்துவரின் கருத்து “எங்களுக்குத் தெரிந்தவரை, எங்களால் முடிந்தவரை அனைத்தும் செய்தாகிவிட்டது. இதற்குமேல் தெய்வத்தின் கையில்தான் உள்ளது. நம்பிக்கையை கைவிடாதீர்கள்.”\nநம்பிக்கையுடன் மேலும் சில ஆண்டுகள். ஆனாலும் குழந்தை இல்லை. இங்கு மருத்துவரின் திறமை, அறிவு, மருத்துவ அறிவியல் ஆகிய எவற்றையும் குறை கூறவில்லை. இக்கட்டுரையின் நோக்கமும் அதுவல்ல. (மருத்துவ) அறிவியலாலும் தீர்க்கமுடியாத பிரச்சனைகளும், சங்கதிகளும் இருக்கிறது. என்பதை சுட்டிக் காட்டுவதே இக் இக்கட்டுரையின் நோக்கம்.\nஇனி ஜோதிட ரீதியாக மேற்படி குழந்தை இல்லாமை பிரச்சனைக்கு என்ன காரணம் என்பது பற்றி காண்போம்.\nஜோதிடரீதியாக குழந்தைப்பேறு இல்லாமைக்குக் காரணம் (கிரக அடைவு) நிறைய உண்டு. அவை அனைத்தையும் இங்கு குறிப்பிட வேண்���ும் என்பது எனது ஆசை. ஆனால் அது சாத்தியம் இல்லை. காரணம், மருத்துவரீதியாக குழந்தை இல்லாமைக்கு எவ்வளவோ கரணங்கள் இருந்தாலும், கண்டுபிடிக்க முடியாத காரணங்களும் உண்டல்லவா கண்டுபிடிக்கப்பட்ட காரனங்களிலேயே ஒருவருக்கு தெரிந்த காரணம் மற்றவருக்கு தெரியாமலிருக்கிறது என்பதும் உண்மைதானே கண்டுபிடிக்கப்பட்ட காரனங்களிலேயே ஒருவருக்கு தெரிந்த காரணம் மற்றவருக்கு தெரியாமலிருக்கிறது என்பதும் உண்மைதானே அதுபோல சோதிடத்திலும் நமது அறிவுக்கு அப்பாற்பட்ட பல சங்கதிகள் இருக்கின்றன என்ற உண்மையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுகிறேன்.\nஇந்தக் கட்டுரையில் என் சிற்றறிவுக்கு எட்டியவரை சில விளக்கங்ககளை தந்திருக்கிறேன்.\nஒரு ஜாதகத்தில் ஆணின் சுக்கிலத்திற்கும்(விந்தணு), பெண்ணின் சுரோனிதத்திற்கும்(கரு முட்டை) மூல கர்த்தாவாக சுக்கிரனும், கரு உற்பத்திக்கு கர்த்தாவாக குருவும், ஐந்தாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதியும், குழந்தை பேறு-க்கு காரணமாக இருக்கும். இவை ஆண் பெண் இருபாலருக்கும் பொதுவானவை.\nஆணாக இருந்தால் விந்தணு உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட விந்தணுக்களின் செயல்திறன் ஆகியவற்றிற்கு மூன்றாம் பாவக ஆரம்பமுனை நின்ற நட்சத்திர அதிபதி காரணமாக இருக்கும்.\nகீழே உள்ள இரண்டு ராசி கட்டங்களையும் பார்க்கவும். இரண்டிலுமே லக்கினம் குறிக்கப்படவில்லை, என்பதை கவனிக்கவும். ஒரு சில விஷயங்களை லக்கினம் இல்லாமலேயே நிர்ணயிக்க முடியும் என்பதை சுட்டிக் காட்டவே லக்கினத்தை குறிப்பிடவில்லை. மேலும் இரண்டு கட்டங்களும் வாக்கிய கணிதப்படி கணிக்கப்பட்டவை என்பதை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\nஆணின சுக்கிலத்திற்கும், பெண்ணின் சுரோனிதத்திற்கும் மூல கர்த்தாவாக சுக்கிரன் காரணமாக இருக்கிறது என்பதை முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்\nகீழே உள்ள 08-10-1978 / காலை 6.00 க்கு ஒரு கட்டமும் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்கு ஒரு கட்டமும் உள்ளது.\nஇரண்டு கட்டங்களிலும் சுக்கிரன், கேது, குரு ஆகிய மூன்று கிரகங்களும் வெளிர் நீல நிற கட்டத்தில் இருப்பதை கவனிக்கவும். இப்படியான அமைப்பை, மூன்று கிரகங்களும் ஒன்றுக்கொன்று திரிகோனத்தில் இருப்பதாக ஜோதிடத்தில் குறிப்பிடுவது வழக்கம். அதாவது சுக்கிரன் நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் கேதுவும், கேது நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் குருவும் குரு நின்ற ராசியிலிருந்து 5 வது ராசியில் சுக்கிரனும் இருப்பது திரிகோண அமைவு எனப்படும். இப்படி உள்ள கிரகங்களை, கிரகங்கள் அந்தந்த ராசியில் கடந்துள்ள பாகை கலை விகலை அடிப்படையில் வரிசை படுத்தி பார்க்கும் பொழுது\nசுக்கிரன் 8-10-1978 அன்று (விருச்சிகத்தில்) 00 37’ 6” லும், 9-10-1978 அன்று 10 32’ 42” லும்\nஎன்ற வரிசையில் அமையும். இந்த வரிசைப்படி கேது சுக்கிரன் ஆகிய இருகிரகங்களுக்கும் இடையே 1 பாகைக்கும் குறைவான வித்தியாசம் இருக்கிறது. இப்படி சுக்கிரனும் கேதுவும் மிக நெருக்கமான நிலையில் இருந்தால், இப்படி ஒரு அமைவு ஆண்களின் ஜாதகத்தில் அமைந்தால் (அதாவது 08-10-1978 / காலை 6.00 க்கு மேல் 9-10-1978 பின்னிரவு விடிந்தால் 10-10-1978 அதிகாலை 3.30 க்குள் பிறந்துள்ள) பெரும்பாலானவர்களுக்கு விந்தணு (சுக்கிலம்) உற்பத்தியில் பிரச்சினை இருக்கும். அதாவது விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கும் அல்லது விந்தனுக்களின் வாழும் தன்மை (விந்தணு ஆணிடமிருந்து வெளிப்பட்டு பெண்ணின் கருக்குழாய் வழியாக சென்று கர்ப்பப்பையை அடைந்து கரு உருவாகும் வரை உள்ள கால இடைவெளி) குறைவாக இருக்கும். இதே அமைவு பெண்களின் ஜாதகத்தில் இருந்தால் பெரும்பாலானவர்களுக்கு கரு முட்டை (சுரோணிதம்) உற்பத்தி ஆவதில் பிரச்சனை இருக்கும். அதாவது விந்தணுவை தன்னுள் வாங்கி கருவாக்க முடியாத அளவிற்கு சக்தி அற்றதாக இருக்கும். அல்லது கர்ப்பப்பை சுருங்கி இருக்கும். இந்த வகை குறைபாட்டை மருத்துவத்தில் கண்டுபிடித்து தீர்வு காணமுடியும். இந்த தீர்வு வெற்றி அடைவதும், அடையாததும் காலத்தின் கையில்.\nமேலே குறிப்பட்ட கால கட்டத்திற்குள் பிறந்தவர்களுக்கு பெரும்பாலும் (60% முதல் 70% வரை) மேலே குறிப்பிட்ட குறைபாடு காணப்படும். லக்கினப்படி ஆராய்ந்தால் மேலும் கூடுதலான தகவல் கிடைக்கும்.\nஇந்தக் கட்டுரையையும் இதன் தொடர்ச்சிகளையும் படிக்கும் வாசக அன்பர்களுக்கு என் அன்பான வேண்டுகோள், ஒவ்வொரு பதிவிலும் உள்ள கருத்துக்கள் எந்த அளவுக்கு உண்மை என்பதை, (மேற்குறிப்ட்டுள்ள தேதி மற்றும் நேரத்திற்கு இடைபட்ட காலத்தில் பிறந்த தங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஜாதகத்தை ஒப்பிட்டு) இங்கு பின்னூட்டம் இடவும். வேறு தேதியில் பிறந்திருந்தால��ம் குழந்தை இல்லாத தம்பதியினர்களில் (60% முதல் 70% வரை) பெரும்பாலானவர்களுக்கு சுக்கிரன், குரு இரண்டு கிரகங்களில் ஒன்றோ அல்லது இரண்டுமோ ராகு அல்லது கேது அல்லது பகை கிரகங்களினால் பாதிக்கப் பட்டிருப்பார்கள். இதையும் கவனத்தில் கொள்ளவும். இதுவரை பல்வேறு தலைப்புகளில் “சர்வே” நடத்தப்பட்டிருக்கிறது. அதுபோல இதுவும் ஒரு “சர்வே” இந்த சர்வே-க்கு உங்களின் ஆதரவை அளித்து ஜோதிடத்தின் பரிமாணத்தை உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நன்றி.\nமேற்படி விஷயங்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nஇதற்கான மேலும் கூடுதல் தகவல் மற்றும் விளக்கங்களுடன் அடுத்த பதிவில்.....\nமனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ப...\nமனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ப...\nமனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ப...\nமனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ப...\nமனித வாழ்வில் நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் ப...\nகல்கியின் பொன்னியின் செல்வன் PDF வடிவில்......\nதமிழர் மனதில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அமரர் கல்கி அவர்களின் படைப்புகளில் சிறந்ததான பொன்னியின் செல்வன் என்ற பெருங் கதையை தரவிறக்கம் ...\nபத்மாசனம் சிறப்பான யோகாசனங்களுள் ஒன்றாகும். இது சமதரையில் டர்க்கி டவல் போன்ற மிருதுவான விரிப்பின்மீது அமர்ந்து செய்யக்கூடிய முறையாகும்...\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - அடிப்படை ஜோதிடம் pdf வடிவில்\nஜோதிட உலகம் • View topic - பி.வீ. ராமன் அவர்களின் நூல் pdf வடிவில்\nபி.வீ. ராமன் அவர்களின் Notable Horoscopes நூல் pdf வடிவில்\nபிருகு நந்தி & சப்தரிஷி நாடி - ஜோதிட உலகம் - பதிவு 14\nஜோதிட உலகம் - பிருகு நந்தி நாடி & சப்தரிஷி நாடி - பதிவு 14\nஅண்ணா ஹசாரேவும் இன்றைய சூழலில் அவருடைய போராட்டமும்....\nஅன்பான வாசகப் பெருமக்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள். ஊழலை கட்டுப்படுத்தவேண்டும் என்பதை சரியான கொள்கையாக என்னால் ஏற்றுக்கொள...\nபிருகு நந்தி நாடி கற்க\nநீங்கள் வீட்டிலிருந்தே DVD மூலம் ஜோதிடம் கற்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharateeyamodernprince.blogspot.com/2007/10/", "date_download": "2018-05-25T14:26:38Z", "digest": "sha1:DYGMEM3IZWORABYGCCURJWKDZ7DV4CKS", "length": 27817, "nlines": 102, "source_domain": "bharateeyamodernprince.blogspot.com", "title": "பாரதிய நவீன இள��ரசன்: October 2007", "raw_content": "\nyes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.\nலாசரா என இலக்கிய வட்டத்தில் நன்கு அறிமுகமானவரும், 'லாசராவின் சிறுகதைகளைப் படிக்காதவர்கள் சிறுகதைகளைப் பற்றிப் பேசவே அருகதையற்றவர்கள்' என்று எழுத்தாளர் சுஜாதா கூறுமளவிற்கு சுஜாதாவிடமும் பல வாசகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியவருமான லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம் அவர்கள் நேற்று மறைந்த செய்தியை சன் தொலைக்காட்சியின் செய்தியோடை மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.\nஇன்று காலை, இணையத்தில் அவரைக் குறித்த மேல் விவரங்களுக்காகத் தேடிய போது அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் அமைந்த idlyvadai thoughtsintamil மற்றும் thulasidhalam பதிவுகளைக் காண நேர்ந்தது.\nகல்லூரி கடைசியாண்டில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் மின்சார வண்டிக்காகக் காத்திருக்கும் இடைப்பட்ட நேரத்தில், எனது வகுப்புத்தோழன் கல்யாணராமன், யார் யாருடைய எழுத்தையெல்லாம் அவசியம் படிக்கவேண்டுமென்று ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்தான். புதுமைபித்தன், கு.ப.ரா., மௌனி, கு, அழகிரிசாமி, நா. பிச்சமூர்த்தி... என நீண்ட அந்தப் பட்டியலில் சுஜாதா, ஜெயகாந்தன் எல்லாம் இல்லையே என்றேன். 'நான் சொல்லாவிட்டாலும், நீ அவர்களை எல்லாம் வாசிப்பாயே... அப்புறம்... மிக முக்கியமாய், 'லா.ச.ரா-வைப் படி' என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவன் செல்லவேண்டிய வண்டிவர நானும் விடைபெற்றேன். வீட்டுக்குவந்தபோது ஒரு இனிய ஆச்சர்யமாக அந்த வார குமுதம் அட்டையில் லாசரா இருந்தார். லாசரா அப்படிதான் எனக்கு அறிமுகம். அப்போதெல்லாம், குமுதம் பத்திரிகையை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு பிரபலஸ்தரும் தயாரித்து வழங்குவதுபோல வெளிவரும் குமுதம். அந்தமுறையில், அந்த வாரக் குமுதம் லா.ச.ராவின் கைவண்ணத்தில் வந்தது.\n1995 உலகத்தமிழ் மாநாடு சமயத்தில் (அல்லது அதற்கு சற்று முன்னதாகவோ) தமிழில் சிறந்த சிறுகதைகள் என்று மாலன் தொகுத்து வெளியிட்டிருந்த ஒரு சிறுகதைத் தொகுப்பில் 'பாற்கடல்' என்ற லாசராவின் சிறுகதையை முதன் முறையாக வாசித்தேன். திரும்பத் திரும்பப் படிக்க வைத்ததும், ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் வேறு வேறுவிதமான உணர்ச்சிகளைத் தந்ததும் லாசராவின் அற்புதப் படைப்பான 'பாற்கடல்' சிறுகதைதான். நான் வாசித்த சிறுகதைகளிலேயே என்னுள் அதிகம் தாக்கத்தை ஏற்படுத்திய சிறுகதை அதுதான். அந்தத் தாக்கத்திலேததன் நாங்கள் 1996வாக்கில் தஞ்சையில் நாங்கள் நடத்திய கையெழுத்துப் பத்திரிக்கைக்கு 'பாற்கடல்' என்று பெயரிட்டிருந்தோம்.\nஇணையத்தில் 'பாற்கடல்' சிறுகதையினை நான் தேட முற்பட்டபோது கிடைத்த அச்சிறுகதையின் துவக்க வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nகூட்டுக்குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டவள் ஜகதா. தலைத்தீபாவளி. ஆனால், கணவனோ அலுவலகவேலை விஷயமாக வெளியூரில். கதை ஆரம்பிக்கிறது - \"நமஸ்காரம், ஷேமம். ஷேமத்திற்கு எழுதவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப்பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள் இங்கே இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க, செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க, சுற்றும் முற்றும் திருட்டுப்பார்வை, ஆயிரம் நாணல் கோணல். நீங்களா கட்டின மனைவிக்கு கடிதம் எழுதப் போகிறீர்கள் அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும் அதனால் நானே முந்திக் கொண்டதாகவே இருக்கட்டும். அகமுடையான் உங்கள் மாதிரியிருந்தால்தானே, என் மாதிரி பெண்டாட்டிக்குப் புக்ககத்தில் கெட்ட பேரை நீங்களே வாங்கி வைக்க முடியும் 'அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா 'அவள் என்ன படிச்ச பெண், படிச்ச படிப்பு எல்லாம் வீணாய்ப் போகலாமா ஆம்படையானுக்குக் கடிதாசு எழுதிக்கிறாள்' என்று வீட்டுப் பழைய பெரியவாள், புதுப் பெரியவாள் எல்லாம் என் கன்னத்திலடிக்காமல், தன் கன்னத்திலேயே இடித்துக்கொண்டு, ஏளனம் பண்ணலாம் பண்ணினால் பண்ணட்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலைத்தீபாவளியதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே பண்ணினால் பண்ண��்டும்; நான் எழுதியாச்சு. எழுதினது எழுதினதுதான். எழுதினதை நீங்கள், தலைத்தீபாவளியதுவுமாய், அவ்வளவு தூரத்திலிருக்கிறவர், படித்தது படித்ததுதான். எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ வேறு எதிலும் ஒற்றுமையிருக்கிறதோ இல்லையோ\n\"எழுதினதைப் படித்தபின், எழுதினவாளும், படித்தவாளும் குற்றத்தில் ஒண்ணுதானே\nசிறுகதையின் முடிவில் வரும் சில வரிகள்...\n\"குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்து லக்ஷ்மி, ஐராவதம், உச்சஸ்ரவஸ் எல்லாம் உண்டாயின. அதிலிருந்து முளைத்துத்தான் எனக்கு நீங்கள் கிட்டினீர்கள். ஆலகால விஷமும் அதிலிருந்துதான் உண்டாகியது; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதிலியே தான்...\" see his natural flow of words... thats his speciality.\nலாசராவின் மற்றொரு சிறுகதையை சுப்பிரம்மணிய ராஜுவின் நினைவாக மாலன் 'அன்புடன்' என்ற தலைப்பில் தொகுத்து வெளியிட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பில் கண்டேன். அவள் என்ற அந்தச் சிறுகதையும், மற்றும் இந்தியா டூடேயில் ஒரு 15 வருடத்திற்கு முன்பாக பாப்பு என்ற சிறுகதையும் என்னை அதிகம கவர்ந்த அவரது மற்ற படைப்புகள்.\nபாற்கடல், அவள், பாப்பு ஆகிய சிறுகதகள் இணையத்தில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், திண்ணையில் லாசராவின் சில சிறுகதைகள் இருக்கிறது.\n1996வாக்கில் நான் எனது நண்பன் சாமிநாதன் மற்றும் அவன் சகோதரன் குற்றாலம் சுந்தரராமன் ஆகியோருடன் சேர்ந்து நடத்திய 'பாற்கடல்' என்ற எங்களது கையெழுத்துப் பத்திரைகையை லாசராவின் கருத்துக்களைப் பெற லாசராவுக்கு அனுப்பிவைத்தோம். லாசராவின் தீவிர வாசகர்களான அந்த குற்றாலம் சகோதரர்கள் சொல்கிறார்களே என்றுதான் நான் அனுப்பி வைத்தேன். ஆனால், மிகுந்த சிரத்தையுடன் எனக்கு அவர் பதில் எழுதியது என்னை பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.\nபதினோரு வருடத்திற்கு முன்பாக எனக்கெழுதிய அந்தக் கடிதத்தில் 'கையெழுத்துப் பத்திரிக்கைகள் சாதாரணமாக ஆரம்பிக்கப்படுவது உற்சாகத்தில் அல்லது ஆசாபங்கத்தில் (தன் சிருஷ்டிகள் அச்சுக் காணமுடியவில்லையே எனும் ஆதங்கத்தில்)' என்றும் 'உண்மையான எழுத்தார்வமும், சிரத்தையும்தான் கையெழுத்துப் பத்திரிக்கையின் அடிப்படையாயிருத்தல் வேண்டும். எழுத்துப்பத்திரிக்கை ஒரு சோதனைக்கூடம். அச்���ுக் கோர்வையில் செய்ய முடியாததைக் கையெழுத்துப் பத்திரிக்கை சாதித்து ஆத்மாவிற்கு திருப்தி ஏற்படவேண்டும்' என்று கையெழுத்துப் பத்திரிக்கை முயற்சி குறித்துச் சொன்ன லாசரா இன்று வலைப்பதிவு முயற்சி பற்றியும் அதைத்தான் சொல்லியிருப்பார்.\nposted by பாரதிய நவீன இளவரசன் @ 10:21 AM இதுவரை கருத்து சொன்னவர் எண்ணிக்கை:6 To COMMENT உங்கள் கருத்துக்களைச் சொல்ல இங்கே சொடுக்குங்க\nஒரு விஷயமும் சொல்ல இல்லாதபோது...\nவசிஸ்ட வாம தேவாதி வந்தித\nமஹா தேவ சுதம் குரு குஹ முதம்\nமார கோடி ப்ரகாஸம் சாந்தம்\nஒரு விஷயமும் சொல்ல இல்லாதபோது...\nநேற்று முழுவதும், அதாவது காலையிலிருந்து இரவு வரை, பேருந்தில் போகும்போதும் வரும்போதும், மாலை வாக்கிங் போகும்போதும், சாப்பிட்டு விட்டு வாஷ் பேசினில் கைகழுவும்போதும் மற்றும் அவ்வப்போது கிடடக்கும் gapஇலும், ஒரு திரையிசைப் பாடலின் முதலிரண்டு வரிகளையே திரும்பத் திரும்ப ஹம் பண்ணிக்கொண்டிருந்தேன்... ஏன் என்று எல்லாம் தெரியாது.\nசரி, நேற்றோடு முடிந்ததா இந்த சங்கதி இல்லையே. இன்றும் இதே கதைதான். ஆனால், இன்று காலை என்னையும் அறியாமல் நான் ஹம்மிய பாட்டு 'மஹா கணபதிம்'... 'அட பரவாயில்லையே, பக்திப் பாட்டையெல்லாம் கூட ஹம் பண்ண ஆரம்பிச்சுட்டான்யா இவன்' என்று யார் கண் வைத்தார்களோ என்னவோ, என் நினைவு எங்கெங்கோ அலை பாயத்தொடங்கியது... 'அலைபாயுதெ கணேசா, என் மனம் அலைபாயுதே'.\n'சிந்து பைரவி' படத்தில் வரும் எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை இயற்றியவர் முத்துஸ்வாமி தீட்சிதர், ராகம் - நாட்டை, தாளம் - ஆதி என்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். இந்தப் பாடலை K.J.ஜேசுதாஸ் பாடும்போது எவ்வளவு இனிமையாக இருக்கிறது. பக்தி ரசம் சொட்டும் இந்த கீர்த்தனை பற்றி நினைக்கும் போதெல்லாம் மனதில் JKB (அதாங்க, சிவகுமார்) வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறார். அப்படியே மனம் சுஹாசினி, சுலக்ஷணா, ஜனகராஜ், டெல்லி கணேஷ் என்றே போய்... டெல்லி கணேஷ் மாதிரியே தோற்றமளிக்கும் என் பால்ய சிநேகிதனின் தகப்பனாரை என் கண் முன் கொண்டு வந்து வைத்தது.\nஎப்போதும் வெற்றிலைப் பாக்கோடும், அவ்வப்போது 'குடி'யும் குடுத்தனமுமாக இருக்கும் அவர், ஒரு சமயம் நாங்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது (அதுவும், நான் batting பண்ணிக்கொண்டிருக்கும் சமயத்தில்) எங்களிடம் 'ஓசிகாஜ்' அடிப்பத���்காக வந்து நின்றார். நல்ல மப்பில் இருந்தார் என்று நினனக்கிறேன். சரவணன்தான் எங்கள் கேப்டன். அவனுக்கும் இவருக்கும் ஏதோ வாய்த்தகராறு ஏற்பட ஆட்டம் அத்தோடு abandoned என்று அறிவிக்கப்பட்டது. அதற்கப்புறம், அவர் அந்த மைதானத்தின் பக்கமே வருவதில்லை. நானும் அவரைப் பார்த்ததாக நினைவில்லை.\nஆனால், ஒரு ஐந்தாறு வருடத்திற்கு முன் மடிப்பாக்கம் கூட்ரோடில் நண்பனொருவனோடு பேசிகொண்டிருக்கும் போதுதான் கேள்விப்பட்டேன்... பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் தண்டவாளத்தைக் கடந்து செல்லும்போது ரயிலில் அடிபட்டு ஸ்பாட்லயே போயிட்டாராம் டெல்லி கணேஷ் சாயலில் இருந்த அந்த ஆசாமி. இது நடந்து ஒரு பத்து பன்னிரண்டு வருஷம் இருக்கும்டா என்று என் நண்பன் என்னிடம் சொல்லியே ஒரு 5 வருடம் ஆச்சு என்றால், பார்த்துக்கொள்ளுங்களேன்...\nஇப்ப அவர் பையன் என்ன பண்ணிக்கொண்டிருப்பான் compassionate groundsல் அவனுக்கு அவங்க அப்பா வேலை பார்த்த அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைத்திருக்குமா compassionate groundsல் அவனுக்கு அவங்க அப்பா வேலை பார்த்த அந்த நிறுவனத்திலேயே வேலை கிடைத்திருக்குமா அல்லது அவனது சகோதரிக்கு அந்த வேலை கிடைத்திருக்குமா... அல்லது அவனது சகோதரிக்கு அந்த வேலை கிடைத்திருக்குமா... இப்போது அவனைத் தொடர்பு கொள்ள ஏதாவது மார்கங்கள் உண்டா இப்போது அவனைத் தொடர்பு கொள்ள ஏதாவது மார்கங்கள் உண்டா அவனிடம் email கீமெயில் இருக்குமா அவனிடம் email கீமெயில் இருக்குமா அதுசரி, கண்டிப்பா அவனுக்கு email முகவரி இருக்கவேண்டுமென்று அவசியமா என்ன அதுசரி, கண்டிப்பா அவனுக்கு email முகவரி இருக்கவேண்டுமென்று அவசியமா என்ன internet access இல்லாமல் யாருமே இருக்க மாட்டார்களா என்ன... சரி, அவனைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால், யாரை அணுகுலாம்... internet access இல்லாமல் யாருமே இருக்க மாட்டார்களா என்ன... சரி, அவனைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால், யாரை அணுகுலாம்... மின்னஞ்சல் தொடர்பிலுள்ள மற்றி மடிப்பாக்கம்வாசிகளால் அவனை அடையாளம் கண்டுகொள்ளத்தான் முடியுமா மின்னஞ்சல் தொடர்பிலுள்ள மற்றி மடிப்பாக்கம்வாசிகளால் அவனை அடையாளம் கண்டுகொள்ளத்தான் முடியுமா அதுசரி, அவன் மடிப்பாக்கத்தில்தான் இன்னமும் இருக்க வேண்டும் என்று என்ன நிச்சயம்... அதுசரி, அவன் மடிப்பாக்கத்தில்தான் இன்னமும் இருக்க வேண்டும் என்று என்ன நிச்சயம்... எது எப்படியோ... இந்த நினைவுச் சங்கிலியிலிருந்து மீண்டெழுந்து நிகழ்காலத்திற்கு வர நான் பட்ட பிரயாசைகள் இருக்கே.. யப்பா, யப்பப்பா\nஇருந்தாலும் அலுவலகம் வந்தவுடன், ஒரு நப்பாசையில், இணையத்தில், orkutல், google தேடுதல் இயந்திரத்தில் தேடோ தேடென்று தேடிப்பார்த்தேன்; அவனது பெயரைப் பல permutations and combinationsசில் போட்டுப் பார்த்து தேடிப்பார்த்தேன்..ம்.. எல்லாம், மஹாகணபதிக்குத் தான் வெளிச்சம்.\nஅப்புறம், இன்னொரு விஷயம்.. நேற்று Blog Action Day என்றும் அது சம்பந்தமாக என்னை ஒரு பதிவுபோட கேட்டிருந்தார் ஒரு நண்பர் (ஏண்டா கேட்டோம் என்று ஆகியிருக்கும் அவருக்கு, இப்போது)... அதனாலேயே, இந்தப் பதிவிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமிலை என்று சொல்லிக்கொள்வது என் கடமையாகிறது இல்லையா... :) அது என்ன 'blog action day'... அதுபற்றி ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி இதோ உங்கள் பார்வைக்கு.\nposted by பாரதிய நவீன இளவரசன் @ 2:50 PM இதுவரை கருத்து சொன்னவர் எண்ணிக்கை:0 To COMMENT உங்கள் கருத்துக்களைச் சொல்ல இங்கே சொடுக்குங்க\nஇன்னும் தெரிஞ்சுக்கணுமா இங்க சொடுக்குங்க..\nஇணையத்தில் சந்தித்த முதல் நண்பர்:\nகெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்...\nநானும் இலங்கைத் தமிழனும் நீங்களும்...\nவலைப் பண்பு, இணைய ஒழுங்கு நெறி மற்றும் Laughing Ou...\nSourav Ganguly (சவ்ரவ் கங்குலி)\nதோஹா - தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் - திண்டுக்கல் ...\nகவனத்தை ஈர்த்த ஒரு கவிதை\nதோஹா ஆசிய திரைப்படவிழா - நாயின் நிழலிலே\nமகாசிவராத்திரி - அழைப்பிதழ் (ஈஷா யோகா பவுண்டேஷன்)\nசுஜாதா புகழ் அஞ்சலி - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://filmmakerbalumahendra.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-25T14:18:37Z", "digest": "sha1:T3VJHH7OQGC6URZ344VMC3XDB5J4HV3X", "length": 5813, "nlines": 46, "source_domain": "filmmakerbalumahendra.blogspot.com", "title": "மூன்றாம் பிறை...: பாலுமகேந்திரா பேசுகிறேன்....", "raw_content": "\nஎன்னுடைய வாழ்க்கையை சுயசரிதையாக நான் பதிவு செய்ய வேண்டும் என்று எனது மாணவர்களும், நலம் விரும்பிகளும்\nமற்றும் என்னை ரொம்பவும் மதிப்பவர்களும் அவ்வப்போது என்னிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.\nசுயசரிதம் எழுதும் அளவிற்கு நான் அப்படியொன்றும் சாதனையாளனல்ல. நான் ஒரு சாமன்யன். இன்னும் சொல்லப்போனால் நான் ஒரு சேறு நிறைந்த சாக்கடை. இந்த இடத்தில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். லட்சுமி அமர்ந்திருப்பதாக சொல்லப்படும் செந்தாம��ையும்\nசரஸ்வதி வீற்றிருப்பதாக சொல்லப்படும் வெண்தாமரையும் சேற்றில் தானே மலர்கின்றன.பாலுமகேந்திரா என்ற சேற்றில் இருந்து தான் கோகிலா, அழியாத கோலங்கள், மூடுபனி, மூன்றாம் பிறை, மறுபடியும், சதிலீலாவதி, ஜூலி கணபதி, அது ஒரு கனாக்காலம், போன்ற செந்தாமரைகளும், வீடு, சந்தியா ராகம், போன்ற வெண்தாமரைகளும் மலர்ந்தன.\nஎனது வாழ்க்கை சொல்லிக் கொள்ளும்படியானதோ அல்லது எழுதிக் கொள்ளும்படியானதோ அல்ல...\nநான் வணங்கும் பிரபஞ்ச சக்தி, சினிமா என்னும் மிகப் பெரிய ஆற்றலை எனக்குத் தந்துள்ளது. என்னிடமிருந்து சினிமாவைப் பிரித்துவிட்டால்,\nஎஞ்சுவது பூஜ்யம் என்பது எனக்குத் தெரியும். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். எனது வாழ்க்கையை நான் பதிவு செய்வதாக\nஇருந்தால், அதில் நடந்த நல்லது கெட்டது எல்லாவற்றையும் நான் எழுதவேண்டும். அப்படி எழுத முற்படும் பொழுது, எனது வாழ்க்கையோடு நேரடியாக சம்பந்தப்பட்ட சிலருக்கு அது வேண்டாத ஒரு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடும்.எனவே எனது வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான சம்பவங்களையும், உறவுகளையும் நான் தவிர்க்க வேண்டி வரும்.\nஅவையெல்லாம் இல்லாத எனது சுயசரிதை, குறைபட்ட சுயசரிதையாகவே இருக்கும்.\nஇருப்பினும், எழுத்தில் பதிவு செய்யப் படவேண்டிய எனது வாழ்க்கையின் அத்தியாயங்களை- குறிப்பாக சினிமாவுக்கும் எனக்குமான உறவை\n- இலக்கியத்திற்கும் எனக்குமான உறவை நான் சொல்லியாகவேண்டும்....\nஇளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -2\nஇளையராஜா என்ற மகாவித்வானும் நானும்.. -1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9632/2018/03/sooriyan-gossip.html", "date_download": "2018-05-25T14:50:15Z", "digest": "sha1:66S267FRXS22FFD4E4DWFMR5ESSMPUP6", "length": 13773, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வாரிசை மாற்றிய இயக்குனர் !! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nSooriyan Gossip - வாரிசை மாற்றிய இயக்குனர் \nதெலுங்கில் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் தயாராகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை பாலா இயக்குகிறார்.\n‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2ம் திகதி நேபாளத்தில் தொடங்கியது. மகனின் முதல் படப்பிடிப்பை காண்பதற்காக விக்ரமும் படக்குழுவினருடன் நேபாளம் சென்று இருக்கிறார���. அங்கு அவர் படக்குழுவினருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதனது படத்தில் நடிக்கும் நாயகர்களுக்கு தனி அடையாளம் கொடுப்பது இயக்குனர் பாலாவின் வழக்கம். அதுபோல் இந்த படத்தில் நடிக்கும் துருவ்வும் பாலா விருப்பப்படி ‘தாடி மீசையுடன் அடையாளமே தெரியாமல் மாறி இருக்கிறார். இந்த புகைப்படத்தையும் விக்ரம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் வேகமாக பரவி வருகிறது.\n‘வர்மா’ படப்பிடிப்பு நேபாளத்தின் தலைநகர் காட்மண்டு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடந்து வருகிறது. பாலா இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடிப்பதால் ‘வர்மா’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.\nவலிப்பு ஏற்பட்டு பிரபல இயக்குனர் பரிதாப மரணம்\nசர்ச்சைகளில் சிக்கும் 'இளையதளபதி'யின் தந்தை - \"டிராபிக் ராமசாமி\"\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nDark Mode உள்ளடங்கலாக பல புதிய அம்சங்களை தருகின்ற Messnger App.\n'தளபதி' விஜய் கொடுத்த வித்தியாசமான பரிசு - மனம் நெகிழும் சந்தோஷ்\nசூரியனை எதிர்த் திசையில் வலம்வரும் சிறுகோள்\n68 வயதான இளவரசர் 25 வயதுப் பெண்ணை மணந்தார்\nசாக்கு மூட்டையில் கட்டப்பட்டு, சாக்கடையில் வீசப்பட்ட சடலம்.... மனதை உலுக்கும் சம்பவம்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nதலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண்\nபன்றிகளின் மூளையைக் கொண்டு யாழ் நிபுணர்கள் சாதனை\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nமைக்கல் ஜக்ஸனின் மிகப்பெரிய நடன ரகசியம் அம்பலம்\nதோண்டத் தோண்ட வரும் தங்கத்தால் மீண்டும் பரபரப்பு\nசிம்ரன் குடும்பத்தின் கலக்கல் புகைப்படம்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nபிரிட்டிஷ் இளவரசர் திருமணத்தின் நினைக்க முடியாத சுவாரஸ்யங்கள் - ஊடகவியலார்களின் நுணுக்கமான செய்தி சேகரிப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-262", "date_download": "2018-05-25T14:29:36Z", "digest": "sha1:G62ORVCWVXADUMOBKCJE3FBRRTIY4HHV", "length": 15364, "nlines": 75, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - லேசர் பிரிண்டர் வாங்கும் முன்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nஒரு சிரியஸ் கதை : கட...\nலேசர் பிரிண்டர் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nடாட் மேட்ரிக்ஸ் பிரின்டர்கள் சிறிது சிறிதாக மறைய ஆரம்பித்துவிட்டன. லேசர் பிரின்டர்க���ை அனைவரும்விரும்ப ஆரம்பித்துவிட்டனர். பலர் இங்க்ஜெட் பிரின்டர்களுக்கு கார்ட்ரிட்ஜ் வாங்கிக் கட்டுப்படியாகாததால் லேசர்பிரின்டர்களின் விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை என்று முடிவு செய்து லேசர் பிரின்டர்களை வாங்கமுயற்சிக்கின்றனர். இவர்கள் விற்பனைச் சந்தையில் பல வகையான லேசர் பிரின்டர்களைப் பார்த்துதிகைக்கின்றனர். விற்பனையாளர்கள் கூறும் பலவிதமான தொழில் நுட்ப சங்கதிகளைப் புரியாதவர்களாகஇருக்கின்றனர்.\nஇதனால் தங்களின் தேவைக்கு அதிகப்படியான திறன் கொண்டதை வாங்குகின்றனர். அல்லது தேவைகளை நிறைவேற்ற முடியாத ஒரு லேசர் பிரின்டரை வாங்குகின்றனர். இந்த கட்டுரையில் எப்படிப்பட்ட லேசர் பிரின்டர் உங்களுக்குத் தேவை என்பதைச் சுட்டிக் காட்டும் தகவல்கள் இங்கு தரப்படுகின்றன.\nயாருக்கு லேசர் பிரின்டர் தேவை\nதினமும் ஏராளமான பக்கங்களை அச்சடிப்பவர்களுக்கு, வேகமாக அச்சடிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, படங்களை துல்லியமாக, சீராக அச்சடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக லேசர் பிரின்டர் தேவை. விலை கட்டுபடியாகுமா 8,500 ரூபாயில் லேசர் பிரின்டரின் விலை ஆரம்பித்து 1,50,000 வரையில் முடிகிறது. உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற பிரின்டரை வாங்கலாம்.\n1.பிரின்டரில் Resolution என்பது முக்கியம். இதை Dots per inch (dpi) என்ற அலகில் குறிப்பிடுவார்கள். இந்த அளவு கூடுதலாக இருப்பது நல்லது. 300 dpi ரெசல்யூசன் கொண்ட லேசர் பிரின்டர்கள் சாதாரணமாகப் போதுமானது. சிறிது விலை அதிகமானாலும் பரவாயில்லை, அச்சின் தரம் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் 600 dpi ரெசல்யூசனுக்குச் செல்லலாம். 1200 dpi அல்லது அதற்கு மேல் ரெசல்யூசன் கொண்ட பிரின்டர்களின் அச்சடிப்பு களை கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். ஆனால் அவற்றின் விலை சற்று அதிகம்.\n2.பிரின்டரின் Interface அடுத்ததாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஆகும். பேரலல் போர்ட் அல்லது யுஎஸ்பி (USP) போர்ட் அல்லது இந்த இரண்டும் ஒருங்கே அமையப்பெற்ற லேசர் பிரின்டர்கள் விற்பனைக்கு உள்ளன. உங்களிடம் பழைய கம்ப்யூட்டர் இருந் தால் அதில் யுஎஸ்பி போர்ட் இருக்காது. அப்படியானால் பேரலல் போர்ட் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். கம்ப்யூட்டரில் யுஎஸ்பி போர்ட் உள்ளவர்கள் யுஎஸ்பி இன்டர் பேஸ் கொண்ட லேசர் பிரின்டரை வாங்க வேண்டும். காரணம், இதன் வேகம் அதிகம்.\n3. எவ்வளவு காகிதங்களை பிரின்டரின் டிரேயில் வைக்க முடியும் என்பதைக் கவனியுங்கள். விலை குறைந்த சில பிரின்டர்களில் ஏறத்தாழ 100 காகிதங்களை மட்டுமே டிரேயில் வைக்க முடியும். விலை கூடிய ஒரு சில பிரின்டர்களில் ஏறத்தாழ 600 காகிதங்களை வைக்க முடியும். நிறைய காகிதங்களைப் பிரின்டரில் வைப்பதாக இருந்தால், அச்சடிக்கும் கட்டளையை கொடுத்து விட்டு வேறு வேலைகளை நீங்கள் பார்க்கலாம். இல்லையெனில் பிரின்டரின் பக்கத்திலேயே நின்று கொண்டு காகிதங்கள் தீர்ந்து போனால் புது காகிதங்களை அடுக்க வேண்டியிருக்கும்.\n4.யானையைக் கொடுத்து விட்டு அங்குசத்தை கொடுக்காமல் விட்டால் என்னவாகும் அதுபோல் பிரின்டரைக் கொடுத்து விட்டு அதற்கான இன்டர்பேஸ் கேபிளைத் தராவிட்டால் என்னவாகும் அதுபோல் பிரின்டரைக் கொடுத்து விட்டு அதற்கான இன்டர்பேஸ் கேபிளைத் தராவிட்டால் என்னவாகும் பல நிறுவனங்கள் இந்த கேபிள்கள் இல்லாமல் லேசர் பிரின்டர்களை விற்கின்றன. தனியாக இந்த கேபிள்களை வாங்க கடை கடையாக ஏறி இறங்க வேண்டும். எனவே பிரின்டருடன் இன்டர் பேஸ் கேபிளையும் சேர்த்து தருகிறவர் களிடமே வாங்குங்கள்.\n5. வாங்கப் போகும் லேசர் பிரிண்டருக்கான டோனரின் விலை குறைவாக உள்ளதா என்று பார்க்க வேண்டும். டோனர் தீர்ந்தவுடன் உடனடியாக கிடைக்கிறதா என்பதையும் விசாரியுங்கள்.\n6. டோனரின் விலையைப் பார்ப்பதை விட மற்றொரு அம்சத்தையும் பார்க்க வேண்டும். ஒரு பக்கம் அச்சடிக்க எவ்வளவு பணம் செலவாகிறது என்ற அந்த அம்சத்தை பலர் கண்டு கொள்ளுவதே இல்லை. ஆனால் அதுதான் முக்கியம். ஒரு பக்கத்தை அச்சடிக்க எந்த பிரின்டரில் செலவு குறைவாக வருகிறதோ அதுதான் சிறந்த பிரின்டர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.\n7. LCD display உள்ள லேசர் பிரின்டராக இருந்தால் நல்லது. என்ன நிலையில் இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் போன்ற விவரங்களை எல்சிடி மூலம் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.\n8. Led விளக்குகள் நிறைய இருந்தால் நல்லது. பொதுவாக Power, Paper jam, Toner low, load Paper, Paper out, Ready, Error, Manual, Data, Alarm போன்ற பல விஷயங்களை உங்களுக்கு தெரிவிக்க சிறு விளக்குகள் இருந்தால் நல்லது. எல்சிடி டிஸ்பிளே இல்லாத லேசர் பிரின்டர்களில் இந்த விளக்குகள்தான் உங்களுக்கு உதவும்.\n9. Input Buffer எனப்படுகிற நினைவகம் அதிகம் இருக்க வே���்டும். 12 MB buffer உள்ள பிரின்டரின் விலை சற்று அதிகமாக இருக்கும். குறைந்தது 8 எம்பி பபர் உள்ள லேசர் பிரின்டரை வாங்குவது நல்லது.\n10. காகிதங்களை வைப்பதற்கான டிரேக்கள் (Tray) எத்தனை தரப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள். எல்லா பிரின்டர்களிலும் கண்டிப்பாக ஒரு டிரே இருக்கும். இன்னொரு டிரே கூடுதலாக இருப்பது நல்லது.\n11. Manual மற்றும் Quick Start Guide ஆகிய உதவிப் புத்தகங்களை லேசர் பிரின்டருடன் தருகிறார்களா என்று பாருங்கள். சிக்கலான நேரங்களில் இருந்த புத்தகங்கள் கை கொடுக்கும்.\n12. எடையும், அளவும் எவ்வளவு என்று பாருங்கள். இடம் குறைந்த அலுவலகம் அல்லது சிறிய மேஜையில் பிரின்டரை வைக்க விரும்புபவர்கள் நீள, அகலம் குறைந்த பிரின்டர்களை வாங்குவது நல்லது.\n13. உத்தரவாத காலம் அதிகமாக இருக்க வேண்டும். 3 வருடங்கள் உத்தரவாத காலம் கொண்ட பிரின்டர்களாக இருப்பது நல்லது.\n14. உங்கள் இடத்துக்கே வந்து பிரின்டரை சரி பார்ப்பார்களா அல்லது அவர்கள் இடத்துக்கு நீங்கள் பிரின்டரை தூக்கிச் செல்ல வேண்டுமா என்பதை விசாரியுங்கள்.\n15. உங்கள் ஊரில் அந்த நிறுவனத்தின் சர்வீஸ் சென்டர் உள்ளதா என்பதை விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையெனில் உங்கள் ஊருக்கு அருகில் எங்கு சர்வீஸ் சென்டர் உள்ளது என்பதனைத் தெரிந்து கொள்ளுங்கள்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://leo-malar.blogspot.com/2016/07/blog-post_25.html", "date_download": "2018-05-25T14:52:37Z", "digest": "sha1:ZTLLHFJWULLGGTKL6LESKAQTANHEHLNY", "length": 4440, "nlines": 137, "source_domain": "leo-malar.blogspot.com", "title": "லியோ: என்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்?", "raw_content": "\nதிங்கள், 25 ஜூலை, 2016\nஎன்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்\nநீ வீழும்போது நான் அருகிலில்லை\nமனித நேசிப்பில் எப்போதும் உயர்ந்தவன் நீ\nஅர்ப்பணிப்பில் ஒரு பல்கலைக்கழகம் நீ\nஎன்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்\nஎன்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னை ஏன் தவிர்த்து/தவிக்க விட்டாய்\nநரியை அலங்கரித்தால் \"பரி\" ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142231", "date_download": "2018-05-25T14:29:28Z", "digest": "sha1:CFUS4KMENQAH7O5YQ76R3WNYMND6L2UU", "length": 25107, "nlines": 207, "source_domain": "nadunadapu.com", "title": "80 ஆயிரம��� ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” – பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை! | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\n80 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டோம்” – பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை\nநான் 1.5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டேன்”\n“நான் ஐந்து லட்ச ரூபாய்க்கு விற்கப்பட்டேன்”\nஇது எதுவும் சந்தையில் விற்கப்படும் பொருட்களின் விலை அல்ல. இது பாலியல் தொழிலுக்காக விற்கப்பட்ட பெண்களின் விலை.\nஆந்திர பிரதேச ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபூர் மற்றும் கடப்பா ஆகிய மாவட்டங்களில் நிலவி வரும் கடும் வறட்சியின் காரணமாக, மும்பை, டெல்லி, புனே ஆகிய பெருநகரங்களுக்கு பல தசாப்தங்களாக விற்கப்பட்டு வரும் பெண்களின் கதை இது.\nசெளதி அரபியாவுக்கு பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப்படுவது குறித்து அரசு சாரா அமைப்புகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை உள்ளூர் காவல் துறை, தொடர்ந்து மறுத்து வருகிறது.\nஇப்படியான சூழலில் பிபிசி செய்தியாளர் ஹிருதயா விஹாரி அனந்தபூர் மாவட்டத்தில், பாலியல் தொழிலிருந்து மூன்று பெண்களை சந்தித்து உரையாடினார். இந்த பெண்கள் தாங்கள் எவ்வாறு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறத்தப்பட்டோம் என்று விஹாரியுடன் பகிரிந்து கொண்டார்கள்.\nஇனி அந்த பெண்களின் வார்த்தைகளில்:\n“என் பெயர் ராமதேவி. என் 12 வயதில் என்னை திருமணம் செய்து கொடுத்தார்கள். நான் என் மாமியார் வீட்டில் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உள்ளானேன்.\nஎனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும், எனக்கு எதிரான வன்முறை மட்டும் குறையவே இல்லை. என்னால் அந்த வலிகளை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நான் என் பிறந்தவீட்டிற்கு திரும்பி வந்துவிட்டேன்”\n“அங்கு எனக்கு புஷ்பா என்னும் மாற்றுதிறனாளி தோழியானார். அவர் ஒரு விடுதியில் பணியாற்றி வந்தார்.”\n“அந்த நாட்களில் எங்கள் இருவருடனும் ��ினமும் ஒரு பெண் பேசுவார். ஒரு நாள் எங்களை திரைப்படத்திற்கு அவர் அழைத்தார். நான் என் குழந்தையை அம்மாவிடம் விட்டுவிட்டு, அவருடன் திரைப்படம் பார்க்க சென்றேன்”\n“ஆனால், அங்கு நாங்கள் மயக்கமடைந்தோம். விழித்து பார்த்தபோது, எங்களுக்கு அந்நியமான ஓர் இடத்தில் இருந்தோம்.\nஅங்கு அனைவரும் இந்தியில் பேசிக் கொண்டு இருந்தார்கள். எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று எங்களுக்கு எதுவும் புரியவில்லை.\nஇந்தச் சூழலிலேயே மூன்று நாள் இருந்தோம். பின்புதான் புரிந்தது, என்னையும், புஷ்பாவையும், அந்தப் பெண் 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்று இருக்கிறார் என்றும், நாங்கள் இப்போது மஹாராஷ்ட்ரா மாநிலமான பிவாண்டியில் இருக்கிறோம் என்றும். நாங்கள் அவர்களிடம் கெஞ்சினோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று மன்றாடினோம்.\nஆனால், எங்களுடைய அழுகுரல் யாருடைய செவியையும் எட்டவில்லை. என் ஆறு வயது மகளை நினைத்தபோது, எனக்கு அழுகை வந்தது. இனி என்ன செய்வது என்று தெரியாமல் திக்கற்று நின்றேன்”\n“அவர்கள், நான் அணிந்திருந்த அனைத்து தங்க நகைகளையும் பறித்துக் கொண்டார்கள். என் தாலியைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. அவர்கள், மாற்றுதிறனாளியான புஷ்பாவையும் விட மறுத்தார்கள்”\n“ஒரு நாள் அவர்கள் எங்களிடம் நன்றாக அலங்காரம் செய்துக் கொள்ள சொல்லி நிர்பந்தித்தார்கள். அதுமட்டுமல்லாமல், அங்கு வரும் ஆண்களை மகிழ்விக்க சொன்னார்கள்.” என்று கூறும் போதே உடைந்து அழுகிறார்.\nகண்ணீரை துடைத்தப்படி மீண்டும் அந்த துயர்மிகுந்த நாட்களை நினைவுகூறுகிறார், “ஆறு மாதங்கள் சென்றன. நான் தினமும் என் மகளை நினைத்து அழுவேன்.\nஅவர்கள் என் கரங்களையும், என் கால்களையும் கட்டி, என் கண்களில் மிளகாய் தூளை கொட்டினார்கள்.\nஎன்னால் அந்த வலியை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் எங்களுக்கு என்றும் முறையாக நல்ல உணவு அளித்தது இல்லை. நான் அதுமாதிரியான சூழலில்தான் ஓராண்டுக்கு மேல் இருந்தேன்”\n“நான் தொடர்ந்து அவர்களுடன் சண்டை இட்டு வந்தேன். இதனால் அவர்கள் என்னை அந்த இடத்தை விட்டு அனுப்ப ஒப்புக் கொண்டார்கள்.\nஆனால், அவர்கள் புஷ்பாவை அனுப்ப மறுத்துவிட்டார்கள். நான் புஷ்பாவிற்காக அவர்களிடம் சண்டையிட்டேன்.”\nபின் அவளையும் அனுப்ப சம்மதித்தார்கள். எங்கள் பயண செலவாக இரண்டாயிரம் ரூபா���் கொடுத்தார்கள்.”\nஇந்த துயரமான நாட்களிலிருந்து மீண்டு தன் வீட்டை அடைந்த போது அங்கு தனக்கு வேறொரு அதிர்ச்சி காத்திருந்ததாக கூறுகிறார் ராமதேவி.\n“நான் என் வீட்டிற்கு சென்றபோது, என் பெற்றோர் நான் இறந்துவிட்டதாக நினைத்ததாக கூறினார்கள். அதுமட்டுமல்ல, அவர்கள் மோசமான வறுமையில் வாழ்ந்து வந்தார்கள்.\nஇதன் காரணமாக அவர்களால், என் மகளுக்கு முறையான உணவளிக்க முடியவில்லை.\nநான் என் மகளை அணைத்து தூக்கி, `உன் அம்மா எங்கே என்று கேட்டபோது’ அவள், `என் அம்மா இறந்துவிட்டார்’ என்று கூறினாள். அந்த நாளை இப்போது நினைத்து பார்த்தாலும், என்னை அறியாமல் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது” என்று கூறியவர் அப்படியே மெளனம் ஆகிறார்.\n“என் மகள் கூறிய அந்த வார்த்தைகளை கேட்டு, உண்மையாக அன்று இறந்துவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், அப்போது எனக்கு ஏற்பட்ட எண்ணம் என் தற்கொலை முடிவை மாற்றியது.\nஆம்…நான் மட்டும் அல்ல, என்னைபோல பல பெண்கள் அந்த பாலியல் விடுதியில் இருக்கிறார்கள் தானே நான் அவர்கள் அனைவரையும் அங்கிருந்து மீட்க எண்ணினேன்.\nநான் எனக்கு நேர்ந்த அனைத்து விஷயங்களையும் சிவப்பு தன்னார்வ அமைப்பிடம் கூறினேன். அவர்களை அழைத்துக் கொண்டு பிவாண்டிக்கு சென்றேன். அங்கிருந்து முப்பது பெண்களை மீட்டோம்.”\n“நான் இப்போது என் கணவருடன்தான் வசித்து வருகிறேன். எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஆனால், என் அண்டை வீட்டார் தொடர்ந்து என் கடந்த காலத்தை நினைவுப்படுத்தி என்னை வார்த்தைகளால் காயப்படுத்தி வருகிறார்கள்.பக்கத்து வீட்டு ஆண்கள் என்னை தவறாக அழைக்கிறார்கள்”\nவார்த்தைகளால் தொடர்ந்து காயப்படுத்தும் இவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்கிறார் ரமாதேவி.\nமீண்டும் அவர் தன் கணவருடன் சேர்ந்துவிட்டார். அவர்கள் இருவரும் இப்போது தினக்கூலிக்களாக கிடைக்கும் வேலைகளை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.\nஅந்த மோசமான சூழ்நிலையிலிருந்து ரமா 2010ஆம் ஆண்டு மீட்கப்பட்டு விட்டாலும், அவருக்கு அரசு உதவிகள் கிடைக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. 2012ஆம் ஆண்டு அவருக்கு அரசு, நிவாரணமாக 10,000 கொடுத்தது.\nPrevious articleதிண்டுக்கல்: தாயின் உடலை அடக்கம் செய்ய பிச்சை எடுத்த சிறுவர்கள்\nNext article“இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்\nதூர்தர்ஷன் பிர���ல தமிழ் செய்தி வாசிப்பாளர் விளங்கிய ‘பாத்திமா’வை ஸ்டாலின் கடத்தினாரா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசுவெற்றி\nமைக்கேல் ஜேக்சன் எப்படி நேர்கோட்டில் சாய்ந்து நடனமாடினார்: இரகசியம் வெளியானது\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1824", "date_download": "2018-05-25T14:54:40Z", "digest": "sha1:VI46BIYG7B4I4PBQWXBJUA2QTRUKILSH", "length": 20857, "nlines": 198, "source_domain": "temple.dinamalar.com", "title": " Venugopala Swami Temple : Venugopala Swami Venugopala Swami Temple Details | Venugopala Swami- Venkattampettai | Tamilnadu Temple | வேணுகோபால சுவாமி", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்\nமூலவர் : வேணுகோபால சுவாமி\nராமர் சயனக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.\nகாலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.\nமுற்காலத்தில் இவ்வூர் திருவேங்கடத்தின் நினைவாக வேங்கடபுரி என்னும் பெயரில் விளங்கியது. பின்னர் இவ்வாலயத் திருப்பணி செய்த வேங்கடம்மாளின் நினைவாக வேங்கடம்மாள்பேட்டை என்று அழைக்கப்பட்டு, தற்போது வெங்கட்டாம்பேட்டை என மருவி வழங்குகிறது.\nமன நிம்மதி, வழக்குகளில் வெற்றி, திருமணப் பேறு, பிள்ளைப் பேறு கிடைக்க இங்கு வழிபட்டுச் செல்கின்றனர்.\nசுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புதுவஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇங்குள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி, இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது. கிருஷ்ணதேவராயர் காலத்தில் இவ்வாலயம் அமைக்க திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிலுக்கு மேற்கேயுள்ள ஒர�� பகுதியில் அனந்தசயன ராமர் உள்ளிட்ட சிற்பங்கள் செய்யப்பட்டன. செய்து முடித்து அவற்றை ஆலயத்துக்குக் கொண்டுவரும் வழியில் ராமரின் விக்ரகம் மட்டும் பூமியில் புதைந்துவிட்டதாம். எனவே திருப்பணிகள் அப்படியே நின்றுவிட்டன. பல ஆண்டுகள் கடந்தன. சிற்றரசன் ஒருவன் தன் ஆட்சிக்குட்பட்ட இந்தப் பகுதியை தன் மகள் வேங்கடம் மாவுக்கு சீதனமாக வழங்கினான். அந்த இளவரசி நின்றுபோன கோவில் திருப்பணிகளை மீண்டும் தொடங்கி நிறைவேற்றி முடித்தாள். மூலவராக வேணுகோபால சுவாமி, தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டனர். இதே காலகட்டத்தில் ஊருக்கு மேற்கே விவசாயி ஒருவர் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அப்போது கலப்பை எதிலோ சிக்க, காளைகள் அப்படியே நின்றுவிட்டன. உடனே அந்த விவசாயி மண்ணை அகழ்ந்து பார்க்க, அங்கே சயன ராமர் விக்ரகம் இருப்பதைக் கண்டார். பின்னர் ஊர் மக்கள் ஒத்துழைப்போடு சயன ராமர் ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டார்.\nகலியுக வரலாற்றின்படி ஐயப்பன் அவதாரத்தின் பொருட்டு மோகினி வடிவம் எடுத்தார் மகாவிஷ்ணு. அதைக் குறிக்கும் வண்ணம் இவ்வாலயத்துக்கு அருகே, பாச்சாபாளையம் பெருமாள் கோவிலில் மோகினி அவதார விக்ரகம் உள்ளது. இங்குள்ள ராமபிரான் சயனக் கோலத்திருவடிவத்தை வேறெங்கும் காண்பது அரிது. இவரை தரிசிக்கும்போது மனநிம்மதி உண்டாவதை நாம் அனுபவப்பூர்வமாக உணரலாம். பிரச்சினைகளில் சிக்கித் தவிப்போர், மன சஞ்சலத்தில் உள்ளோர் இவரை தரிசித்தால், மனதில் ஒரு தெளிவு தோன்றி புத்துணர்ச்சி உண்டாகும். காரணம், இலங்கைப் போரை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு வந்து ராமபிரான் ஓய்வெடுத்த இடம் இது சீதையை மீட்டுவிட்டோம் இராவணன் என்ற அரக்கனை அழித்துவிட்டோம்; இனி அனைவருக்கும் நிம்மதி என்ற எண்ணத்தோடு ராமபிரான் துயில் மேற்கொண்டதால், ராமபிரானுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அவரை தரிசிப்போருக்கும் கிட்டுகிறது. பெருமானைத் தான் நின்ற கோலம், அமர்ந்த கோலம், கிடந்த கோலம் என்று கண்டுள்ளோம். ராமபிரானின் சயன கோலத்தை மிக அரிதாகவே தரிசிக்கலாம். அந்த அற்புத தரிசனம் இங்கே கிடைப்பது நாம் பெற்ற பேறு. இங்கு வந்து வழிபடுவோருக்கு எல்லா பாக்கியங்களும் கிட்டும்.\nகிரேதா யுகம், திரேதா யுகம், துவார யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. இ���ற்றில் மூன்று யுகங்களோடு தொடர்புடையதாக விளங்குகிறது வெங்கடாம்பேட்டை வேணுகோபால சுவாமி ஆலயம். இவ்வாலயத்தில் திரேதா யுகத்தை நினைவுபடுத்தும் வகையில் அனந்தசயன ராமர் உள்ளார். துவாபர யுகத்தின் அடிப்படையில் வேணுகோபால சுவாமி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். திரேதா யுகத்தில்தான் ராமபிரான் இலங்கை சென்று சீதாதேவியை மீட்டு வந்தார். அவ்வாறு திரும்பும்போது ராமேஸ்வரத்தில் சிவபூஜை முடித்துவிட்டு சித்ரகூடம் (சிதம்பரம்) வழியாக வந்துகொண்டிருந்தார். சீதாதேவியை இராவணன் கடத்திச் சென்றது முதலே ராமபிரானுக்கு ஓய்வு உறக்கமில்லை. அதன் முடிவில் இராவணனுடைய கடும்போரும் செய்தார். இவையெல்லாம் அவரிடம் களைப்பை ஏற்படுத்தியிருந்த காரணத்தால் சற்று இளைப்பாற எண்ணி தரையில் படுக்கச் சென்றார். இதைக் கண்டு மனம் பதைத்த லட்சுமணன் தன் முந்தைய வடிவான ஆதிசேஷன் உருவமெடுத்து, உடலை மெத்தையாகவும் சிரசை குடையாகவும் விரித்துப் படுக்க, அதன்மீது ராமபிரான் மேற்கு-கிழக்காக பள்ளி கொண்டார். சீதாதேவி அருகே இருந்து அவர் கால்களைப் பிடித்துவிட்டாள். அதே நேரத்தில் அயோத்தியிலிருந்த பரதன், குறித்த நேரத்தில் அண்ணன் வந்து சேரவில்லையே என மனம் வெதும்பி, தீ வளர்த்து அதற்குள் இறங்கி உயிர்விட ஆயத்தமானான். களைப்பால் சற்று கண்ணயர்ந்தபோதும் தன் உள்ளுணர்வால் இதையறிந்த ராமபிரான் உடனே கண்விழித்து, தான் சீதையுடன் வந்து கொண்டிருக்கும் செய்தியை பரதனிடம் காற்றினும் கடிது சென்று தெரிவிக்குமாறு அனுமனிடம் ஆணையிட்டார். அவ்வாறே சென்று அனுமனும் பரதனின் உயிரைக் காத்தான்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: ராமர் சயனக்கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பு.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nகடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடிக்கு வடக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வெங்கட்டாம்பேட்டை. பஸ், ஆட்டோ வசதிகள் உள்ளன.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் சூரியப் பிரியா போன் : +91-4142-233 178, 233 179\nஹோட்டல் வைகை போன் : +91-4142-224 321\nஹோட்டல் பிரியா இன் போன் : +91-98946 26157\nஅருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2004_01_04_thoughtsintamil_archive.html", "date_download": "2018-05-25T14:26:34Z", "digest": "sha1:GV6PWJOQP623373MBA6OAJC33PRVSGAQ", "length": 256357, "nlines": 770, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: January 2004", "raw_content": "\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகுமுதம் ரிப்போர்டரில் (5-2-2004) வெளியாகியுள்ள என் கட்டுரை.\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்று National Egg Co-ordination Committee (NECC) பல செய்தித்தாள்களில் விளம்பரங்களைக் கொடுத்துள்ளது - 'தைரியமாக கோழிக்கறியை ஒரு வெட்டு வெட்டுங்கள் இந்தியாவில் ஒரு பிரச்சினையும் இல்லை' - என்று. சீனாவிலும், தாய்லாந்திலும், கம்போடியாவிலும், வியட்னாமிலும், இந்தோனேசியாவிலும் பலர் இறந்துள்ளனர். ஆனால் NECC விளம்பரம் தைரியமாகப் பல \"செய்திகளை\" நமக்கு அளிக்கிறது. அவையாவன:\n1. பாகிஸ்தானில் 1992 முதலே இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது, ஆனால் அதனால் இந்தியாவில் ஒரு தொல்லையும் ஏற்படவில்லை (அதனால் இன்று பாகிஸ்தானில் பறவை-சுரம் வந்துள்ளது என்பதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், கோழிக்கறியை ஜமாயுங்கள் என்று சொல்வது கொஞ்சம் too much (அதனால் இன்று பாகிஸ்தானில் பறவை-சுரம் வந்துள்ளது என்பதைப் பற்றி நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம், கோழிக்கறியை ஜமாயுங்கள் என்று சொல்வது கொஞ்சம் too much\n2. வளர்ந்த நாடுகளில் யாரும் பறவை-சுரம் பற்றிக் கவலைப்படுவதில்லை, ஏனெனில், அங்கெல்லாம் பண்ணைகளிலேயே இந்த நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறிந்து வைத்தியம் செய்யுமளவிற்கு தொழில்நுட்பம் முன்னேறி விட்டது (அப்ப mad cow disease பத்தி யாருங்கண்ணா ரொம்ப கவலைப்பட்டாங்க). அதுபோல் இந்தியாவிலும் தொழில்நுட்பம் அதிகம் வளர்ந்துள்ளதாம்). அதுபோல் இந்தியாவிலும் தொழ���ல்நுட்பம் அதிகம் வளர்ந்துள்ளதாம் நேரடி மேற்கோள் \"In India too we have such advanced technology and facilities for disease surveillance, diagnosis and monitoring - both in the private sector as well as the public sector.\" அதாவது நாமெல்லாம் வளர்ந்த நாடுகள் லெவலுக்குப் போய்விட்டோம். இந்தக் குப்பை நாடுகளான தாய்லாந்து, சீனா, இந்தோனேசியா, வியட்னாம், பாகிஸ்தான் இவர்கள்தான் பறவை-சுரம் பற்றிக் கவலைப்படவேண்டும்.\n3. வியட்னாம் கோழிப்பண்ணைகள் கிட்டத்தட்ட 50 வருடங்கள் இந்தியாவைவிடப் பின்தங்கியுள்ளது. இதுதான் மற்ற ஆசிய நாடுகளிலும், நம் அண்டை நாடுகளிலும் நடப்பது. (நான் சொல்லலைங்க, முட்டைக்காரவுங்க சொல்றாங்க).\nஅவர்கள் கொடுத்திருக்கும் விளம்பரத்தை அப்படியே இங்கு வழங்குகிறேன். 24 ஜனவரி 2004இல் WHO அறிக்கை ஒன்றை வைத்துத் தயாரிக்கப்பட்ட இந்த விளம்பரம் (ஆங்கிலத்தை எங்கெல்லாம் கொலை செய்ய முடியுமோ, அங்கெல்லாம் செய்துள்ளனர்.) 27 ஜனவரி 2004இல் WHO இணையத்தளத்தில் உள்ள ஒரு செய்தியறிக்கையைப் பார்க்காமல் விட்டது என்ன நியாயம் அதில் மிக விளக்கமாகச் சொல்லப்படுவது:\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\n* வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இனி குடியரசுத் தலைவரால் மட்டும்தான் இவர்களைக் காப்பாற்ற முடியும். இந்த வழக்கு பற்றிய செய்திகள் திகிலூட்டக் கூடியனவாக இருக்கின்றன. சிறப்புத் தனி தடா நீதிமன்றம் இந்த நால்வருக்கும் (சிமோன், ஞானப்பிரகாஷ், மாதையா, பிலவேந்திரா) கண்ணி வெடி வைத்து காவலர்கள் செல்லும் வண்டியினைத் தகர்த்ததாகக் குற்றம் சாட்டி ஆயுள் தண்டனை அளித்தது. மேல்முறையீட்டுக்காக இந்த நால்வரும் உச்ச நீதிமன்றம் செல்ல, அங்கு கர்நாடகா வழக்கறிஞர் தண்டனையை அதிகப்படுத்தக் கோர, உச்ச நீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டு, இந்த நால்வருக்கும் மரண தண்டனை அளித்துள்ளது.\nஇது கொடுமை. உச்ச நீதிமன்றத்துக்கு நிச்சயமாக தண்டனையை மாற்றும் அதிகாரம் உண்டு என்றாலும், மரண தண்டனையையே உலகெங்கும் உள்ள பல நாடுகள் செயல்படுத்தாத நிலையில் கீழ் நீதிமன்றம் கொடுத்த ஆயுள் தண்டனையை மாற்றி இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையாக்கியது வருத்தத்துக்குரியது.\n* குஜராத்தில் வி.எச்.பி, பஜ்ரங் தள் பொறுக்கிகள் எம்.எஃப்.ஹுசைனின் ஓவியங்களைக் கிழித்தெறிந்துள்ளனர். இந்த ஓவியக் கண்காட்சியில் புபேன் கக்கரின் ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவைகளுக்கு எந்தக் கேடும் வரவில்லை (வரவேண்டுமென்பது என் விருப்பமல்ல). இந்த முட்டாள்களுக்கு புபேன் கக்கர் ஒருபால் புணர்ச்சியாளர் என்று தெரிந்திருந்தால், \"அட, போனதுதான் போனோம், இந்தாளோட ஓவியங்கள் கொஞ்சத்தையும் கிழித்துவிட்டு வந்திருக்கலாமோ\" என்ற திருப்தி ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவு நாளைக்குத்தான் ஹுசேனின் ஓவியங்களை மட்டுமே குறிவைப்பது). இந்த முட்டாள்களுக்கு புபேன் கக்கர் ஒருபால் புணர்ச்சியாளர் என்று தெரிந்திருந்தால், \"அட, போனதுதான் போனோம், இந்தாளோட ஓவியங்கள் கொஞ்சத்தையும் கிழித்துவிட்டு வந்திருக்கலாமோ\" என்ற திருப்தி ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவு நாளைக்குத்தான் ஹுசேனின் ஓவியங்களை மட்டுமே குறிவைப்பது கக்கரின் ஓவியங்களுக்கும் கொஞ்சம் 'குறி'வைக்கட்டுமே கக்கரின் ஓவியங்களுக்கும் கொஞ்சம் 'குறி'வைக்கட்டுமே\n* டோனி பிளேர், பிபிசி, ஹட்டன் ரிப்போர்ட்\nஇதுவரை பிபிசியின் இரண்டு தலைகள் உருண்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் தப்பிவிட்டார். இப்பொழுது மீண்டும் அலாஸ்டேர் கேம்ப்பெல் வந்துவிடுவாரா\nஹட்டன் விசாரணை பிளேர் மீது எந்தத் தவறும் இல்லை என்று முடித்து விட்டது.\nநேற்றைய கதையின் நாயகன் மெட்ரோபாலிடன் மேஜிஸ்டிரேட் பெயர் பிரஹ்மபட். (தினமலர் இவர் பெயரை 'பிரகாம் பட்' என்று குதறுகிறது. குதறப்பட வேண்டியவர்தான்.) நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ரவி ஸ்ரீனிவாஸ் பின்னூட்டத்தில் கூறியது போல், இந்தப் பொதுநல வழக்கினால் பெரிதாக ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருசில இடைக்காலப் பணிநீக்கங்கள் ஆனால் நீதித்துறையின் ஊழலை கவனிக்கவென்றே ஆம்பட்ஸ்மேன் (Ombudsman) பதவிகளை உருவாக்கலாம். நீதித்துறையில் லஞ்சம் வாங்கினார் என்ற ஏதேனும் சாட்சி ஒருந்தால் லஞ்சம் வாங்கியவருக்கு உடனடிப் பதவி நீக்கம் என்றும் அவருக்கு ஓய்வூதியம் போன்றவைகள் முடக்கப்படும் என்றும் நிர்வாக விதிகளைக் கொண்டுவரலாம். அதாவது ஊழல் என்று வரும்போது, நீதித்துறை மற்றும் காவல்துறையின் ஊழல்களுக்கு அதிகபட்ச தண்டனை கொடுக்கப்படவேண்டும்.\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்ட்\nதினமலரில் விரிவான செய்தி வந்துள்ளது. ரூ. 40,000 காசு வாங்கிக் கொண்டு குஜரா���்தில் ஒரு மாஜிஸ்டிரேட் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டிருக்கிறாராம். எதில் கையெழுத்து குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கரே முதலியோர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கும் தாள்களில் கையெழுத்திட்டார். ஏன், எதற்கு, யார் என்று எந்தக் கேள்வியுமில்லாமல் இந்த விஷயம் நடந்துள்ளது. இதனையெல்லாம் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் ரகசிய வீடியோ கேமராவில் பிடித்துள்ளார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஹரீஷ் சால்வே மூலம் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.\nஆடிப்போய்விட்டனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். அந்த மாஜிஸ்டிரேட்டின் பெயர் இன்னமும் வெளியிடப்படவில்லை. அந்த நீதிமன்றத்தின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசில நாட்கள் முன்னர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூச்சா கிட்டத்தட்ட 20% நீதிபதிகள் ஊழல் பேர்வழிகள் என்று சொல்லியுள்ளார். [நான் நேரிடையாக இதைச் சொல்லியிருந்தால் இது நீதிமன்ற அவதூறாகுமாம்... - அப்படித்தான் என்.விட்டல் சொல்கிறார். ஆனால் பரூச்சா இப்படிச் சொன்னார், அது உண்மையாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னால் அது நீதிமன்ற அவதூறாகாதாம்\nஇப்பொழுது தலைமை நீதிபதி கரே என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும்.\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nஎதை வைத்து காந்தி இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மனிதர் என்று சொல்வது\nசாதாரண மனிதர்கள் ஒரு துறையில் பங்களிக்கவே கஷ்டப்படும்போது காந்தி நான்கு துறைகளில் வெகு முக்கியப் பங்களித்திருக்கிறார். அவையாவன:\n1. இந்திய விடுதலை இயக்கம்\n3. மத நல்லிணக்கம் - இந்து/முஸ்லிம்/கிறித்துவ/சீக்கிய நல்லுறவு\n4. பொருளாதாரம் (சுற்றுப்புறச் சூழல் சார்ந்த தொழில்நுட்பத் தேர்வு)\nஇப்படி மேற்சொன்ன நான்கு துறைகளிலும் கூட காந்தி ஏற்கனவே மற்றவர்கள் செய்ததை அடியொட்டிச் செய்யவில்லை. புதுமை ஒன்றைக் கொண்டு வந்தார்.\nவிடுதலை இயக்கம் == சத்தியாக்கிரஹம் (அமைதிவழிப் போராட்டம்)\nதீண்டாமை ஒழிப்பு == கோவில் பிரவேசம்\nமத நல்லிணக்கம் == கூட்டுப் பிரார்த்தனை\nபொருளாதாரம் == கிராம ஸ்வராஜ்யம்\nஇப்படி ஒவ்வொரு துறையிலும் கொண்டுவந்த புதுமை அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லை. இடம், வலம் என்று இரு கோடியில் உள்ளவர்களும் காந்தியின் மேல் கடும் கோபம் கொண்டனர். விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுவந்த தீவிரவாதிகளுக்கும் காந்தியின் மேல் கோபம் (அஹிம்சை என்று போரடிக்கிறார் என்று), இங்கிலாந்தின் அரசி/அரசர் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் எப்படியாவது நமக்கு விடுதலைப் பிச்சை போட்டு விடுவார்கள் என்று கருத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் கோபம் (தெருவில் போய்ப் போராடச் சொல்கிறார் என்று). தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் கொள்கைகள் மீதும் இரு பக்கத்திலிருந்தும் கோபம்: அம்பேத்கார் தலைமையில் தலித்துகளுக்கு காந்தி செய்வது போதாது என்று கோபம். சாதி இந்துக்களுக்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க விழைகிறார் என்று கோபம். 'கோவில் பிரவேசம்' என்னும் திட்டத்தை காந்தி முன்வைத்தபோது சங்கராச்சாரியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கிலாந்து அரசுக்கு ஒரு மனு அனுப்பினராம் - \"காந்தி ஒரு ஹிந்துவே அல்ல\" என்று. மத நல்லிணக்கம் பற்றி காந்தி பேசும்போது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவர்மீது கோபம், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத மதச்சார்பற்ற நேரு போன்றவர்கள் காந்தியின் கூட்டுப் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைக்கவில்லை. பொருளாதாரம் பற்றிய விஷயத்திலும் நேரு போன்றவர்கள் பெரிய தொழிற்சாலைகள், பெரிய நீர்த்தேக்கங்கள் என்று நாட்டை பெருந்தொழில் மயமாக்குதலையே விரும்பினர்.\nஇன்றுவரையிலும் காந்தியின் கொள்கைகள் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. காந்தியின் மீது இன்றும் வெறுப்பு தூவப்படுகிறது. நாட்டின் பிளவுக்கு காந்தி மட்டுமே காரணம் என்பதுபோல் பேசப்படுகிறது. காந்தி தீண்டாமையை ஒழிக்க அதிகமாக எதுவும் செய்யவில்லை என்கிறோம். அவருக்குப் பின் அடையாளம் காட்டக்கூடிய அளவில் வேறு யாராவது தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனரா அம்பேத்கார் தலித் இனத்தின் உள்ளேயிருந்து தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். காந்தி சாதி ஹிந்துவாக இருந்து தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டார். இரண்டும் தேவையாக இருந்தது. மத நல்லிணக்கத்திலும் காந்தியின் கொள்கைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காந்தி ஒவ்வொரு மதத்தவரும் தன் மதத்திற்கு அடுத்தவரை மாறும்படிச் செய்வதை விரும்பவில்லை. அவர் மதமாற்றத்தை எதிர்த்தார். ஒரு ஹிந்து தன் கிறித்துவ நண்பனை நல்ல கிறித்துவனாக மாற்றுவதும், ஒரு கிறித்துவன் தன் ஹிந்து நண்பனை இன்னமும் நல்ல ஹிந்துவாக மாற்றுவதுமே சரியான முயற்சி என்று எண்ணினார். இன்றோ, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் காந்தியின் ஒருசில மேற்கோள்களை மதமாற்றத்துக்கு, அதன் மூலம், சிறுபான்மையினருக்கு எதிராகவும், அஹிம்சைக்கே எதிராகவும் பயன்படுத்துகின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டியது நம் கடமை. காந்தியின் நெருக்கமான நண்பர் CF ஆண்டிரூஸ் (CF Andrews), ஒரு தீவிர கிறித்துவர்.\nமுடிக்கும்போது குஹா \"இந்தியாவின் தலைசிறந்த மனிதராக விளங்கியவர் புத்தர். அவருக்குப் பின்னர் என்றால் அது மஹாத்மா காந்தியே. நாம் புத்தரையும் அவரது கொள்கைகளையும் நாட்டைவிட்டே விரட்டிவிட்டோம். காந்தியையும் அப்படியே விரட்டிவிடுவோமா\" என்ற கேள்வியுடன் முடித்தார்.\n* ராமச்சந்திர குஹாவின் \"Savaging the Civilized; Verrier Elwin, His Tribals, and India\" என்னும் புத்தகத்தைப் பற்றிய சுனில் ஜனாவின் விமரிசனம்\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநேற்று சென்னை மேத்தமேடிகல் இன்ஸ்டிட்யூட்டில் ராமச்சந்திர குஹா \"Multiple Careers of Mahatma Gandhi\" என்னும் தலைப்பில் பேசினார்.\nஆரம்பத்தில் 'careers' என்று சொல்லி, பின்னர் 'calling' என்று மாற்றிக் கொண்டார். \"மஹாத்மா காந்தியின் பலதுறைப் பங்களிப்பு\" என்று மொழிமாற்றலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.\nகுஹா வரலாற்றாளர், கிரிக்கெட் எழுத்தாளர், சூழலிய அறிஞர். காந்தியம் பற்றியும் வாசித்துக் கொண்டிருக்கிறார். காந்தியின் ஒருசில 'சீடர்கள்' மூலமாக காந்தியைப் பற்றித் தான் படிப்பதாகச் சொன்னார். காந்திக்குப் பல சீடர்கள் - அவர்களில் வெளியே அதிகமாகத் தெரியாத மூவர்: ஜே.சி.குமரப்பா (தமிழர்), வெர்ரியர் எல்வின், மீராபென் (இயற்பெயர் Madelene Slade). இந்த மூவர், நேரு, படேல், ஆசாத், ராஜாஜி மற்றும் பல சீடர்களின் மூலம் காந்தியின் பல்துறைப் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும் என்றார்.\nஇருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த மனிதர் காந்தியாகத்தான் இருக்க முடியும் என்றார் குஹா. டைம் இதழ் 1997இல் நடத்திய வாக்கெடுப்பில் ஐன்ஸ்டின் முதலாவதாகவும், காந்தி இரண்டாவதாகவும் வந்தனராம். ஆனால் ஐன்ஸ்டினே இதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்றும், அவரே பலமுறை காந்தியே தலைசிறந்தவர் என்றும் சொல்லியுள்ளார் என்றார். ஐன்ஸ்டினுடைய அலுவலகத்தில் 1920களில் மூன்று படங்கள் மாட்டப்பட்டிருந்தனவாம். அவை முறையே ஃபாரடே, நியூடன், காந்தி ஆகியோருடையது. பின்னர் 1950களில் இரண்டு படங்களே இருந்தன - அவற்றில் ஒன்று காந்தியுடையது, மற்றொன்று ஒரு இசைக்கலைஞருடையது\nகாந்தியின் சீடர்கள் குமரப்பா, எல்வின், மீராபென் ஆகிய மூவருமே காந்தியிடன் பல வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். அதில் மீராபெனின் வழக்கு விசித்திரமானது. மீராபென் பியானோ இசைக்கலைஞர். பீத்தோவனின் இசை மீது அளவுகடந்த ஈடுபாடுடையவர். நோபல் பரிசு பெற்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்ட், பீத்தோவனைப் பற்றி எழுதியதை அறிந்து மேராபென் ரோலண்டைச் சந்திக்க வந்துள்ளார். அப்பொழுது ரோலண்ட் காந்தியைப் பற்றித் தான் எழுதிக் கொண்டிருந்த பிரதியைக் காண்பிக்க, அதைப்படித்த மேராபென்னுக்கு காந்தியின் மீது அளவு கடந்த ஈடுபாடு. உடனடியாக இந்தியா வந்து, நாளடைவில் தன் மெடலின் ஸ்லேட் என்ற பெயரை மீராபென் என்று மாற்றிக் கொண்டு, காந்தியின் ஆஸ்ரமத்தில் வசிக்க ஆரம்பித்து விட்டார். பிரித்வி சிங் ஆசாத் என்னும் முன்னாள் தீவிரவாதி (பகத் சிங் போன்றோரின் நண்பர்), பிரிட்டிஷ் அரசால் கொலை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தமான் ஜெயிலில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து நாக்பூர் ஜெயிலுக்கு மாற்றப்படும்போது, தப்பி ஓடித் தலைமறைவாக இருந்தவர், காந்தியின் ஆஸ்ரமத்தில் அவரிடம் சரணடைந்தாராம். மீராபெனுக்கு பிரித்வி சிங் ஆசாத் மீது காதல் பிறந்துள்ளது. ஆனால் ஆசாத்திடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. காந்திக்கு மீராபென்னுடைய காதல் பிடிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மீராபென் இமயமலைக்குச் சென்று அங்கு சுற்றுப்புறச் சூழலியல் பற்றி பல நாட்கள் வேலை செய்து வந்தாராம். வெர்ரியர் எல்வினும், காந்தியால் நம் நாட்டின் பழங்குடியினருடன் அறிமுகம் செய்யப்பட்டு, பிற்காலத்தில் இந்தியாவின் பழங்குடியினர் பற்றிய தலைசிறந்த அறிஞராக விளங்கியவர். குமரப்பா மட்டும் கடைசிவரை காந்தியுடனே இருந்திருக்கிறார். [இதையெல்லாம் குஹா ஏன் சொன்னார் என்று புரியவில்லை, ஆனால் கேட்க சுவாரசியமாக இருந்தது. முக்கியமாக மீராபெனின் காதல் கதை, பிரித்வி சிங் ஆசாதின் கதை ஆகியவை.]\nபிரதமர் வாஜ்பாயியின் தங்கையின் பேரன் மனீஷ் மிஸ்ரா ஓடும் இரயிலிருந்து ஒருசில பொறுக்கிகளால் தூக்கியெறியப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார். இந்தப் ப��றுக்கிகள் இரயில் வண்டியில் உள்ள சில பெண்களை வம்புக்கு இழுத்துக் கொண்டிருந்தனராம். மிஸ்ராவும் அவரது நண்பர்களும் இதைத் தடுக்க முனைந்துள்ளனர். இதனால் கோபம் கொண்ட, குடிவெறியில் இருந்த, பொறுக்கிகள் மிஸ்ராவையும், அவரது நண்பர்களையும் பிடித்திழுத்து இரயில் பெட்டியிலிருந்து வெளியே தூக்கி எறிந்துள்ளனர். அதில் மிஸ்ரா இறந்துபோயுள்ளார். அவரது நண்பர்கள் பிழைத்தனரா என்று தெரியவில்லை.\nஅதாவது, இன்றைய நிலையில், நாட்டில் அனைவர் மீதும் - உயர்வு தாழ்வின்றி - கொலைத்தாக்குதல் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று புரிய வருகிறது.\nஇது நடந்தது உத்திரப் பிரதேசத்தில்.\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநேற்று சென்னையிலிருந்து நெய்வேலிக்கு எனது காரிலேயே போய்விட்டு வந்தோம். வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றது எனது ஓட்டுனர்; கார் ஓட்டுவதில் நல்ல தேர்ச்சி பெற்றவர். காலையில் போகும்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றோம். இரவு திரும்பும்போது திண்டிவனம் வழியாக வரத் தீர்மானித்திருந்தோம். ஆனால் திண்டிவனத்தைத் தாண்டி வருகையில் நெடுஞ்சாலையில் ஒரு விபத்தினால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் பின்னோக்கி திண்டிவனம் வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரி வந்து மீண்டும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவே வீடு வந்து சேர்ந்தோம். எங்களுக்குப் பின்னர் கிளம்பி வரவிருந்த நண்பர்களிடத்தில் திண்டிவனம் வழி வராமல் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே வருமாறு தொலைபேசியில் தகவல் கொடுத்தோம்.\nவழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நான்கு விபத்துகள் (ஏற்கனவே நிகழ்ந்திருந்தன) கண்ணில் பட்டது. இரண்டில் சிறு கார் (மாருதி) மீது சற்றே பெரிய வண்டி மோதி கார் அப்பளம் போல் நொறுங்கிக் கிடந்தது. தெருவெங்கும் கண்ணாடிச் சிதறல்கள். மற்றும் இரண்டு விபத்துகளில் இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களின் அடியில் மாட்டிக் கொண்டிருந்தன.\nஇந்த ஐந்து விபத்துகளிலும் பலர் மரணமடைந்திருக்கக்கூடும். ஆனால் இன்று ராகவன் தொலைபேசியில் அழைத்து நேற்று திண்டிவனத்தில் சாலையில் நான் பார்த்த விபத்தில் மரணமடைந்தது ஐகாரஸ் பிரகாஷின் நெருங்கிய உறவினர்கள் என்றும், இன்றுதான் விஷயம் தெரிந்து பிரகாஷ் திண்டிவனம் சென்றுள்ளார் என்றும் சொன்��போது மிகவும் வருத்தமாக இருந்தது. பிரகாஷும் மற்ற நண்பர்களும் அந்த வழியாகத்தான் நேற்றி இரவு சென்னைக்குப் போயிருக்கிறார்கள். அப்பொழுது பிரகாஷுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nஇப்பொழுது நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அதிகமாயிருக்கின்றன. போகும் வழியெங்கும் எதிரே வரும் வண்டிகளின் முகப்பு விளக்குகள் high beam என்று கண்ணைக் கூசுமளவிற்கான பிரகாசத்திலேயே இருக்கின்றன. ஓட்டுனர்கள் high beamஇலிருந்து low beamக்கு மாற்றிக் கொள்வதில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலை போன்றவை நன்கு போடப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வண்டிகள் 100கிமி/மணி வேகத்திற்கு மேலும் செல்வதால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வண்டிகளை வைத்துக் கொள்ள முடிவதில்லை. இந்தச் சாலைகளில் அதிகபட்ச வேக அளவு ஏதும் இருப்பதாகவும் தெரிவதில்லை. அப்படியிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வைக்க நெடுஞ்சாலைக் காவல்துறை ஏதும் இருப்பதாகவும் தெரிவதில்லை.\nஎனக்கு இந்தச் சாலைகளில் இரவு நேரங்களில் காரில் பயணம் செய்ய மிகவும் நடுக்கமாயிருக்கிறது.\nஇன்னமும் எத்தனை உயிர்கள் போக வேண்டுமோ\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nஇதுபற்றிய முழுக் கட்டுரை ஒன்றை ராகவனின் வலைப்பதிவில் படிக்கவும்.\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nஐந்தாம் அமர்வு 'படைத்ததில் பிடித்தது'. மாலன் விழாவுக்கு வந்திருந்த பல படைப்பாளிகளை மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். [நான் மேடையில் இருந்ததால் அத்தனை பேரையும் படமெடுக்க முடியவில்லை.]\nஅதன் பின்னர், நான்கு பேர்கள் தாங்கள் எழுதிய சிறுகதைகளையும், நான்கு பேர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளையும் வாசகர்களுக்குப் படித்துக் காண்பித்தனர்.\nஇறுதியில் நாகூர் ரூமி நன்றி கூற, விழா முடிவடைந்தது.\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநான்காம் அமர்வில் பா.சத்தியமோகனின் 'அப்பா வாசனை' என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. என்.எல்.சியின் முதன்மைப் பொதுமேலாளர் ஆர்.பாலசுப்ரமணியன் தலைமை தாங்க, ஜவஹர் அறிவியல் கல்லூரி, நெய்வேலியின் முதல்வர் மருதூர் அரங்கராசன் புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். [அப்படியே மன்மதராசா பாடலைக் கடுமையாகச் சாடினார். பாவம், அரங்கில் அமர்ந்திருந்த யுகபாரதி\nசத்தியமோகன், ஆர்.பாலசுப்ரமணியன், அரங்கராசன், மாலன்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nமூன்றாவது அமர்வு 'முயற்சியும் பயிற்சியும்' என்ற கணினியில் தமிழைப் பாவிப்பது பற்றிய செயல்முறை விளக்கம். இதில் நான் கணினி வழியாக ஒரு காட்சித் தொடரை அமைத்திருந்தேன். [PDF கோப்பாக அதனை நீங்கள் இங்கு பெறலாம். (533 kb)]\nவெள்ளைச்சட்டையில் ஐகாரஸ் பிரகாஷும், நீலச்சட்டையில் நானும்.\nபின்னர் மலேசியாவிலிருந்து வந்திருந்த முகுந்தராஜ் (எ-கலப்பை, தமிழா உலாவி மற்றும் தமிழ் ஓப்பன் ஆஃபீஸ் புகழ்...) பரிச்செயலிகள் பற்றியும், தானும் உலகு-தழுவிய தன் நண்பர்களும் சேர்ந்து என்னென்ன பரிச்செயலிகளைத் தமிழ்ப்படுத்திக் கொண்டிருக்கிறோம், இதைச் செய்யத் தூண்டிய காரணங்கள் யாவை என்பது பற்றிப் பேசினார்.\nகூட்டத்திற்கு வந்திருந்த எழுத்தாள, வாசகர்களுக்கு இருந்த சந்தேகங்களை நீக்குமாறு நான், பிரகாஷ், முகுந்த் மூவரும் கேள்விகள் அனைத்திற்கும் விடை சொன்னோம்.\nஐகாரஸ் பிரகாஷ், பா.ராகவன், மலேசியா முகுந்தராஜ்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 2\nஇரண்டாவதாக 'படித்ததில் பிடித்தது' என்ற அமர்வு நிகழ்ந்தது. இந்த அமர்வில் எழுத்தாளர்கள் நளினி சாஸ்திரி, நாகூர் ரூமி, என்.சொக்கன், பா.ராகவன் ஆகியோர் தாங்கள் படித்த புத்தகங்களில் தங்களுக்குப் பிடித்தவைகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். இந்த அமர்வுக்கு பெரியவர் வே.சபாநாயகம் தலைமை தாங்கி, பேசப்போகும் எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.\nநளினி சாஸ்திரி நளினி சாஸ்திரி, நாகூர் ரூமி எழுதிய 'அடுத்த விநாடி' என்னும் சுய முன்னேற்ற நூலைப் பற்றிப் பேசினார்.\nநாகூர் ரூமி இரண்டு புத்தகங்களைப் பற்றிப் பேசினார். 'வானம் மட்டும் இருக்கிறது' என்னும் சத்தியமோகனின் கவிதைத்தொகுதி, ஜி.முருகனின் 'கறுப்பு நாய்' என்னும் சிறுகதைத் தொகுதி.\nஎன். சொக்கன் சொக்கன் குஷ்வந்த் சிங்கின் சுய சரிதையைப் பற்றிப் பேசினார்.\nபா.ராகவன், வெங்கடேஷ் எழுதிய காப்ரியல் கார்சியா மார்க்குவேஸ் பற்றிய புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nநேற்று நெய்வேலியில் திசைகள் மின்னிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய இலக்கியச் சந்திப்புக்குப் போயிருந்தேன். அங்கிருந்தே நேரடியாக என் வலைப்பதிவில் நிகழ்ச்சியின் நடப்புகளைப் பதிவு செய்ய நினைத்திருந்தேன். அரங்கினுள் ரிலையன்ஸ் செல்பேசி வேலை செய்யவில்லை. அதனால் இன்றுதான் நேற்றைய நிகழ்ச்சிகளின் பதிவு.\nஇந்தச் சந்திப்பிற்கு தமிழ் எழுத்தாளர்கள், நெய்வேலி வாசகர்கள் என்று நல்ல கூட்டம்.\nஎன்.எல்.சி பணியாண்மைத்துறை இயக்குநர் முனைவர் இரா.நரசிம்மன் குத்துவிளக்கேற்ற விழா தொடங்கியது. [இங்கேயும் குத்துவிளக்கா மன்மதராசா இல்லையா\nமுதல் அமர்வு: \"அறிய வேண்டியதும் களைய வேண்டியதும் - இலக்கியங்களிலிருந்த இன்று நாம் கற்க வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் பற்றிய ஒரு உரத்த சிந்தனை\".\nஇதில் மாலன் 'நம் மரபும் நவீனமும்' என்பது பற்றிப் பேசினார். முக்கிய சாரம்:\nஇன்று 'மறைமுகமாக, பூடகமாக' எழுதுவது சிறந்தது என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பாரதி திருப்பித் திருப்பி சொல்வது \"எளிய பதங்கள், எளிய சந்தம்\". அந்த எளிமையை நோக்கிப் போக வேண்டியது இன்று கட்டாயம்.\n- அறிதல் அவசியம், ஆனால் அறிதலைப் பகிர்தல் இன்னமும் அவசியம்\n- மொழியில் எளிமை வேண்டும்\n- பார்வையிலே நம்பிக்கை வேண்டும்\nலத்தீன் அமெரிக்காவின் மொழி அழிந்து போய், ஐரோப்பிய மொழிகள் மேலே வரத் தொடங்கின. அதனால் அங்குள்ள இலக்கியவாதிகள் 'தம் மரபுக்குத்' திரும்பிப் போக வேண்டும் என்று மேஜிக்கல் ரியலிசம் போன்றவற்றைத் தொடங்கினார்கள். இன்றோ, தமிழில் பெருமையாக 'இருண்மை' பற்றிப் பேசுகிறார்கள். புரிந்து கொள்ள முடியாததை உயர்ந்த இலக்கியம் என்பது போலப் பேசுகிறார்கள்.\nஇன்று நமது முக்கியத் தேவை மொழியை மீட்டெடுப்பது. நாம் பாரதியின் வழியே உள்ளடக்கம், மொழி, பார்வை ஆகியவ்ற்றை எளிமைப்படுத்துவதன் மூலம் செய்ய வேண்டும்.\nதொடர்ந்து 'திசை எட்டும்' என்னும் மொழிபெயர்ப்பிற்கான காலாண்டிதழை நடத்திவருபவரும், சாஹித்ய அகாதெமி விருது பெற்றவருமான குறிஞ்சிவேலன் \"அயல் இலக்கியங்களிலிருந்து அறிய...\" என்பது பற்றிப் பேசினார்.\nமுதலில் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து பின்னர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் (சுந்தர ராமசாமியின் தமிழாக்கம்), பின்னர் கன்னடம் கற்று கன்னட எழுத்தாளர்களான மாஸ்தி, பைரப்பா, மற்ற பலரின் படைப்புகளப் படித்தாராம். பின்னர் மலையாளம் கற்று தகழி, பஷீர், சேது, வாசுதேவன் நாயர், மற்ற பலரது படைப்புகளைப் படித்து, தமிழில் இதுமாதிரி இல்லையே என்ற எண்ணத்தில் இந்த எழுத்துகளை தமிழில் படிப்போர் எ��ிதாகப் புரிந்துகொள்ளுமாறு மொழிபெயர்க்கத் தொடங்கினாராம். இராமகிருஷ்ணன் என்பவர் மலையாளத்தில் 'சல்லிவேர்கள்' என்று எழுதியிருந்த கதையை (நனவோடை உத்தியில்) 1966இல் தமிழுக்கு மொழிபெயர்த்து தீபம் பத்திரிகைக்கு அனுப்ப, அவர்கள் இந்த மாதிரிக் கதைகள் தமிழில் யாரும் எழுதியதில்லை, அதனால் மக்களுக்குப் புரியாது என்று பிரசுரிக்கவில்லையாம். ஆனால் அதே பத்திரிகையே 1980இல், அதே மொழிபெயர்ப்பை வெளியிட்டதாம். கிட்டத்தட்ட 14 வருடங்கள் மலையாளத்துக்குப் பிந்திய நிலையில் இருக்கிறது தமிழ் என்கிறார் குறிஞ்சிவேலன்\nஅதேபோல் ஒருமுறை கணையாழி வாசகர் வட்டக் கூட்டத்தில் கி.ராஜநாராயணன் எழுத்தில் கதை, கவிதை, நாடகம், நாவல் என்ற வெவ்வேறு உத்திகளைப் போல் புதிதாக ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டதற்கு குறிஞ்சிவேலன், தான் எஸ்.கே.பொத்தக்காட் (அப்படித்தான் என் காதில் விழுந்தது... சரியான பெயர் என்னவென்று தெரியவில்லை) எழுதியிருந்த நாவலும் நாடகமும் இணைந்த உத்தியில் ஒரு நாவலைப் படித்திருந்ததாகக் கூற, கஸ்தூரி ரங்கன், அந்த நாவலைத் தமிழ்ப்படுத்தித் தரச் சொல்லி கணையாழியில் வெளியிட்டாராம். 1970களில் சேது எழுதிய பாண்டவபுரம் என்ற மாய யதார்த்த மலையாள நாவலை தமிழ்ப்படுத்தி விழுதுகள் பதிப்பகம் மூலம் வெளியிட்டாராம்.\nஅதன்பின் அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்தார். வேகமாகச் சொன்னதால் என்னால் குறிப்பெடுத்துக் கொள்ள இயலவில்லை.\nதிசைகள் மின்னிதழ், நெய்வேலி புத்தகக் கண்காட்சி இணைந்து நடத்தும் 'திசைகள் இயக்கம்' எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு இன்று நெய்வேலியில் தொடங்கியுள்ளது.\nநிகழ்ச்சி பற்றிய முழு விவரங்கள் அவ்வப்போது இங்கு வெளியாகும்.\nநிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பா.ராகவனுக்கு இன்று பாரதீய பாஷா பரிஷதின் விருது கிடைத்துள்ளது என்பது இந்த நேரத்தில் ஒரு மகிழ்ச்சியான செய்தி.\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nஇந்தக் கட்டுரையின் முதல் பகுதி\nஇப்படியெல்லாம் பல கேள்விகளைக் கேட்டு விட்டு, இலங்கைப் பிரச்சினைக்கு சில தீர்வுகளை முன்வைக்கிறார் சுவாமி. அவையாவன:\n1. இலங்கைக்கு இந்திய முறைக் கூட்டாட்சியைக் கொண்டு வருவது. [அதாவது தமிழர்கள் வாழும் பகுதியைத் தனி மாநிலமாக்கி, federal முறையை வலுப்படுத்துவது என்று நினைக்கிறேன்...]\n2. இலங்கையை இரண்டாகப் பிரித்து ஈழம் என்ற புதுத் தனி நாட்டினை உருவாக்குவது.\n3. இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது. [சிரிக்க வேண்டாம் சுவாமி நிசமாகவே இந்த யோசனையை முன்வைக்கிறார்.]\nஇந்த மூன்று வழிகளில் இரண்டாவதைக் கடுமையாக எதிர்க்கிறார் சுவாமி. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும், இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு வழிகோலும் என்பது அவர் கருத்து. முதலாவது தீர்வு இலங்கைத் தமிழர்களின் மிகக்குறைந்த பட்சக் கோரிக்கை என்றும், காலம் கடக்கக் கடக்க, இது நடைபெறுவதில் மிகக் குறைந்த சாத்தியங்களே உள்ளது என்றும் சொல்கிறார். மேலும் புலிகளை ஒழிக்காமல் முதலாவது தீர்வு நடைமுறைக்கு வந்தால் அது இரண்டாவதற்குத் தானே வழிவகுக்கும் என்பதும் சுவாமியின் கருத்து. மூன்றாவது தீர்வைத்தான் இந்தியர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்.\nஇந்தத் தீர்வுகளுக்கு அப்பால் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்று இந்திய நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரை இந்தியாவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்தே தீர வேண்டும், அப்படி இதுவரை நடக்காதது இந்திய நாட்டிற்கு உள்ள பெருத்த அவமானம் என்கிறார்.\nதிமுக தலைவர் கருணாநிதி மீது ஆழமான குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை சுவாமி. ஆனால் EPRLF தலைவர்கள் சென்னையில் கொலை செய்யப்பட்டதில் அப்பொழுதைய தமிழக அரசுக்கும் (கருணாநிதி தலைமையிலான திமுக அரசு) பெரும்பங்கு உண்டு என்று பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்டதைத் தானும் முன்மொழிகிறார். மதிமுக (வைகோ), திராவிடர் கழகம், நெடுமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகளிடம் காசு வாங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டும், விடுதலைப் புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் என்ற குற்றச்சாட்டும் புத்தகம் எங்கும் வருகிறது. பாஜக, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் புலிகள் ஆதரவாளர்கள், பால் தாக்கரே வெளிப்படையாகப் புலிகளை ஆதரித்து, அவர்கள் ராஜீவைக் கொலை செய்ததை வரவேற்றவர்; ராம் ஜேத்மலானி புலிகள் மற்றும் இலங்கைச் சாமியார் (செக்ஸ் சாமியார்) பிரேமானந்தாவுக்கு ஆதரவாக வழக்காடியவர் என்று இவர்கள் மீதெல்லாம் சாடல்.\nமொத்தத���தில் சுவாமிக்குப் பிடிக்காதவர்கள் அனைவர் மேலும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள்.\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும், டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி, (தமிழாக்கம் சுதாங்கன்), அல்லயன்ஸ் கம்பெனி, பக்: 256, ரூ. 125. முதல் பதிப்பு ஏப்ரல் 2001.\nசுவாமியின் புத்தகம் நேர்த்தியில் படு குறைவு. முதல் அத்தியாயத்தில் பாதி சுய-புராணம். என்னவோ ராஜீவ் காந்தி சு.சுவாமியின் மீது எக்கச்சக்க அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியைக் காங்கிரஸுக்கு வந்துவிட வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் செத்தாலும் ஜனதா கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று ஜெயபிரகாஷ் நாராயணிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால், மற்றவர்கள் அனைவரும் கட்சியை விட்டு ஓடிவிட்டாலும், தான் மட்டும் கட்சியை விட்டு இன்றுவரை மாறவில்லையென்றும்... ஒரே புலம்பல்.\nதான் அமைச்சராகவிருந்த நேரத்தில் சந்திரசேகர் அமைச்சரவையில் தான் ஒருவர்தான் நியாயமான, நம்பிக்கையானவர்; யஷ்வந்த் சின்ஹா (இப்பொழுது பாஜக வெளியுறவுத் துறை அமைச்சர்), கமால் மொரார்கா இருவரும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் காரர்கள், ஜனதா தள/காங்கிரஸ் உறவைக் கெடுக்க வந்த கோடாலிகள் என்றும், அர்ஜுன் சிங் மீது பல கிலோக்கள் கூவம் சாக்கடை வண்டல் என்று ஒவ்வொருவர் மீதும் சாக்கடையை அள்ளி வீசியுள்ளார்.\nமொத்தத்தில் இந்தப் புத்தகத்தின் சாரத்தை 5 பக்கங்களில் அழகாக எழுதியிருக்கலாம். அதை விட்டு 250 பக்கங்களை வீணாக்கியுள்ளார்.\nசுவாமி கேட்கும் சில கேள்விகள்:\n- ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பெரும்புதூர் வந்தே தீர வேண்டும் என்று ஒருசிலர் முயன்றனர். அவர் அங்கு வருவதைத் தோழமைக் கட்சி ஜெயலலிதாவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் விரும்பவில்லை. அப்படியானால் ராஜீவ் காந்தியை திருப்பெரும்புதூருக்கு வரவழைத்தது யார்\n- திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய கமிட்டியின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு (இன்னமும் உயிருடன் இருக்கிறாரா) ஒருசில விஷயங்கள் தெரியும், ஆனால் மௌனமாக இருக்கிறார். ஏன்\n- மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருப்பெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி வாயைத் திறக்கவில்லை. ஏன்\n- ராஜீவைத் தமிழகம் வரவைக்க வற்புறுத்தியதில் மணிசங்கர் அய்யரும் முக்கியமானவர். கொலை நடந்த நாளிலிருந்து மணிசங்கர் அய்யர், வழக்கைத் திசை திருப்பும் வண்ணம், இந்தக் கொலையைச் செய்தது இஸ்ரேலின் மொஸாத் என்றே சொல்லி வருகிறார். இவரை விசாரிக்க வேண்டும்.\n- போலீஸ் பாதுகாப்பின்றி தானு எப்படி முன்-பின் தெரியாத போதும் மாலையிட அனுமதிக்கப்பட்டார் இவரை ஏற்கனவே பெண் காவலர்கள் மூன்று முறை துரத்தியிருந்தனராம்.\n- அப்பொழுது சண்டே பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வீர் சாங்வி புலிகள் ஆதரவாளர். இவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் மூலம்தான் புலிகளுக்கு ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்து ராஜீவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். [இப்பொழுது வீர் சாங்வி ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர், தொலைக்காட்சிகளில் செவ்விகளையும் நடத்துகிறார்.]\n- ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகளுடன், ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸின் அர்ஜுன் சிங் ஆகியோருக்கும் ஏதோ விதத்தில் தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார். நேரிடையாகச் சொல்லாவிட்டாலும், மறைமுகமாக இதை வலியுறுத்துகிறார். ஏனெனில் இவர்களெல்லாரும் ராஜீவ் கொலையினால் ஒருவகையில் பலனடைந்துள்ளனராம். [ராஜீவ் காந்தி இருந்திருந்தால் அயோத்திப் பிரச்சினையை தீர்த்திருப்பாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ் இன் வீச்சு குறைந்திருக்குமாம். அர்ஜுன் சிங்குக்குத் தானே பிரதமராக ஆசையாம்.]\n- நீதிபதி ஜெயின் உண்மையைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். நீதிபதி ஜெயின் வேண்டுமென்றே மொஸாத் மீது சந்தேகத்தைத் திசை திருப்ப முயன்றார் என்பது சுவாமியின் குற்றச்சாட்டு.\n- ராம் ஜேத்மலானி மீது பல குற்றச்சாட்டுகள்.\n- வேதாரணியம் மிராசுதார் சண்முகம் \"தற்கொலை\"யின் மர்மம் ஆராயப்பட வேண்டும்.\n- 'ஒற்றைக்கண்' சிவராசன் STFஇனால் குண்டடி பட்டு இறந்தான். அவனது உடல் ஏன் உடனடியாக தகனம் செய்யப்பட்டது தனுவின் உடல் மட்டும் சாட்சிக்காக சென்னையில் வைக்கப்பட்டிருந்ததே\n- ராஜீவ் கொலையை விசாரிக்க லண்டன் போன ஒரு காவல் அதிகாரியின் பெட்டி காணாமல் போனதாம், அந்தப் பெட்டியில் என்ன இருந்தது\n- திருப்பெரும்புதூர் உள்ளூர்க் காங்கிரஸ�� தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை வளர்த்தனராம்.... இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரயில்வேத் தொழிலாளி, ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படிப் பெரும் பணக்காரரானார்\nநேற்றே எழுத வேண்டுமென்று இருந்தது தள்ளிப்போய்விட்டது.\nலக்ஷ்மண், யுவ்ராஜின் அபாரமான ஆட்டம், கில்கிறிஸ்டின் அதிரடித் தாக்குதல், மழை, இந்தியப் பந்து வீச்சாளர்களின் பிரமாதமான பந்து வீச்சு, பாலாஜியின் கடைசி ஓவரில் லீயின் அசுரத் தாக்குதல் சிக்ஸர். அருமையான ஆட்டம். ஒருநாள் பிரியர்கள் எதிர்பார்த்த விருந்து.\nதொடக்கத்திலிருந்து தொடங்குவோம். டாஸ் வென்ற கங்குலி சொல்லிவைத்தாற்போல் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். லீ முதலில் ஒரு பந்தை விலாவில் குத்துமாறு வீசி, அடுத்த பந்தை ஆஃப் ஸ்டம்பிற்கு வெகு வெளியே வீச, கங்குலி அதை ஒத்தி கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். பார்த்திவ் படேல் அவ்வப்போது நன்றாகவும், மற்ற நேரங்களில் தடுமாறியும் விளையாடிக் கொண்டிருந்தார். கில்லஸ்பியின் அளவுக்கு அதிகமாக வீசப்பட்ட ஒரு பந்தை அருமையாகக் கவர் திசையில் நான்காக அடித்தார். மற்றுமொரு அளவு குறைந்து வந்த பந்தை, சிறிதும் பயமின்றி ஹூக் செய்தார். சரியாக மட்டையில் படாவிட்டாலும், பந்து விக்கெட் கீப்பருக்கு மேல் பறந்து சென்றது. இவ்வளவு குள்ளமாக இருக்கும் ஒருவர் பயமின்றி ஹூக் செய்வது பார்க்க அழகாக இருந்தது. எதிர்ப்பக்கத்தில் லக்ஷ்மண் சிறிதும் கவலையின்றி நிதானமாக ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தார். ஆனால் கில்லஸ்பியின் ஏழாவது ஓவரின் கடைசிப் பந்தில் (அத்துடன் அவரது ஸ்பெல் முடிந்திருக்கும்) தேவையின்றி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போனதைத் தட்டி கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுத்தார். அப்பொழுது அணியின் எண்ணிக்கை 63, 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு.\nஅடுத்து திராவிட் உள்ளே நுழைந்தபோது கூட்டத்தில் ஒரு பகுதியினர் \"மஞ்சள் எச்சில்\" விவகாரத்தினால் திராவிடை எதிர்த்து சப்தமெழுப்பினர். அதனலோ என்னவோ, திராவிட் ஏதோ வெறியுடன் ஆடுவது போல் இருந்தது. ஹார்வேயின் ஓவரில் கடைசி இரண்டு பந்துகளை அநாயாசமாகப் பாயிண்ட் திசையிலும், நேராக ஒரு ஸ்டெரெயிட் டிரைவாகவும் அடித்தார். அடுத்த பிக்கெல் ஓவரில் தான் சந்தித்த முதல் பந்தைக் கவர் திசையில் அடித்து நான்கைப் பெற்றார். ஆறு பந்துகளில் மூன்று நான்குகள் சேர்த்து, பனிரெண்டு ரன்களுடன் நிதானமான விளையாட்டிற்கு மாறியிருக்கலாம். ஆனால் விதி - அடுத்த பந்தை கில்கிறிஸ்டிடம் கேட்ச் கொடுக்க வைத்தது. சாதாரணமாக இப்படிப்பட்ட பந்துகளை திராவிட் ஆட்ட ஆரம்பத்தில் வெளியே போகுமாறு விட்டிருப்பார். ஸ்கோர் 80/3.\nஅதன்பின் நடந்தது அற்புதமான ஆட்டம். யுவ்ராஜ் சிங் தன் வாழ்க்கையில் இதுவரை இப்படியொரு இன்னிங்ஸை விளையாடியதில்லை. தொடக்கத்தில் மெதுவாக விளையாடினாலும், விடாது அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒன்றுகளைப் பெற்றுக் கொண்டிருந்தார். சளைக்காமல் லக்ஷ்மணும் ஈடுகொடுத்தார். அவ்வப்போது யுவ்ராஜ் காத்திரமாக ஒரு நான்கைப் பெற்றுக் கொண்டிருந்தார். இவரது 'வேகன் வீல்' (ஓட்டங்கள் எடுத்துள்ளதை வரைந்த சக்கரம்) படத்தைப் பார்க்கையில் மைதானத்தின் ஒரு மூலையை விடாது ரன் எடுத்துள்ளது தெரிய வரும். 80களில் இருக்கும்போது லக்ஷ்மணின் எண்ணிக்கையைத் தாண்டிய யுவ்ராஜ் ஒருநாள் போட்டிகளில் தனது இரண்டாவது சதத்தை எட்டினார். (99இலிருந்து 103க்குப் போன அந்த ஒரு ஷாட் தான் அவரது இன்னிங்ஸிலியே அழுக்கான ஷாட் 'ஃபிரெஞ்சு கட்', ஸ்டம்பிற்கு வெகு அருகாமையில் சென்று எல்லைக் கோட்டைக் கடந்தது.) சதத்தைத் தாண்டியபின் பேட்டை நழுவ விட்டு விட்டு, வானத்தை நோக்கி இருகைகளையும் உயரத் தூக்கி ஆட்டி, ஒரு சிறுபிள்ளைக்கே உரித்தான சந்தோஷத்தைக் காட்டிக் கொண்டார். 49ஆவது ஓவரில் 'கடைசி ஓவர் ஸ்பெஷலிஸ்ட்' ஹார்வேயை த்வம்சம் செய்து விட்டார். முதலிரண்டு பந்துகளில் ஆளுக்கொரு ரன் கிடைத்தது. மூன்றாவது பந்து மிட்விக்கெட் திசையில் ஆறு, நான்காவது பந்து டீப்-பேக்வார்ட்-ஸ்கொயர்-லெக் திசையில் நான்கு, ஐந்தாவது பந்து நேராக லாங்-ஆன் திசையில் ஆறு, ஆராவது பந்து கவர் திசையில் நான்கு என்று அந்த ஓவரில் 22 ரன்கள் கிடைத்தன.\nஇதற்கிடையில் லக்ஷ்மண் சிறிதே தடுமாறி தன் சதத்தை எட்டினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தன் ஆளுமையை லக்ஷ்மண் மீண்டும் வெளிப்படுத்தினார். கடைசி ஓவரில் யுவ்ராஜ் தன் விக்கெட்டை இழந்தாலும், 296 ஓட்டங்களை இந்தியா எடுக்க அவரது இன்னிங்ஸே முக்கியக் காரணமாயிருந்தது.\nஇந்திய இன்னிங்ஸில் மழையினால் சிறிது ஆட்டம் தடைப்பட்டாலும், அதனால் அப்பொழுதைக்கு ஓவர்கள் எது���ும் குறைக்கப்படவில்லை. ஆனால் முன்னிரவில் மழை வலுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகத் தெரிந்தது.\nஆஸ்திரேலியா கில்கிறிஸ்ட், காடிச் ஆகியோருடன் இன்னிங்ஸைத் துவக்கியது. அகர்கார் முதல் ஓவரிலிருந்தே தாறுமாறாகப் போட ஆரம்பித்தார். பதானும் துல்லியமாகப் பந்து வீசுவதை விட கில்கிறிஸ்ட் ஆக்ரோஷமாகத் தாக்கும் வண்ணம் அளவுக்கு அதிகமாகவோ, அல்லது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில், அடிக்கும் அளவிலோ பந்து வீசினார். கில்கிறிஸ்ட் ஏதோ அவசரமாக பஸ் பிடித்து வீட்டுக்குப் போக வேண்டியவர் போல அடிக்கத் தொடங்கினார். முதலிரண்டு ஓவர்களில் தலா ஆறு ரன்கள், அடுத்த இரண்டு ஓவர்களில் தலா பனிரெண்டு ரன்கள், ஏழாவது ஓவரில் 50 தாண்டப்பட்டது. இதற்கிடையில் காடிச் தானும் அடிக்கப்போய் பதானின் பந்தை மிட்-ஆனில் இருக்கும் கங்குலியிடம் சுளுவாகக் கேட்ச் கொடுத்தார். எண்ணிக்கை 24/1. கில்கிறிஸ்டும், பாண்டிங்கும் எளிதாக ரன்களைக் குமிக்க ஆரம்பித்தனர். அகர்காருக்குப் பதில் வந்த பாலாஜி நான்கு நல்ல பந்துகளுடன், ஒன்றைக் குப்பையாக வீச, கில்கிறிஸ்ட் அதனை கவர் திசையில் பறக்கடித்தார். பாலாஜி அணியின் பத்தாவது ஓவரை வீச ஆரம்பித்த போது மழை கொட்டத் தொடங்கியது.\nமீண்டும் ஆட்டம் ஆரம்பித்த போது டக்வொர்த்-லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியாவின் இலக்கு 34 ஓவர்களில் 225 என்று தீர்மானிக்கப்பட்டது. கில்கிறிஸ்ட் சிறிதும் தன் முறையை மாற்றவில்லை. யார் வந்து பந்து வீசினாலும் பந்து எல்லைக்கோட்டுக்கே சென்றது. மீண்டும் மழை வரும்போல இருந்ததால் ஆஸ்திரேலியா எப்படியாவது 25 ஓவர்கள் வரையிலாவது ரன்களை வேகமாகக் குவிக்க வேண்டும் என்று செல்வது போல இருந்தது. [இரண்டு அணிகளும் 25 ஓவர்களாவது விளையாடியிருந்தால்தான் அந்த ஆட்டம் முடிந்ததாகக் கருதப்படும். இல்லாவிட்டால் ஆட்டம் வெற்றி-தோல்வியின்றி முடிந்ததாக அறிவிக்கப்படும்.] கங்குலியோ, ஆட்டத்தை முடிந்த அளவு மெதுவாகக் கொண்டுபோவதற்கான வழிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு ரன்-அவுட்டை முயற்சிக்கையில் யுவ்ராஜ் சிங் கீழே விழ, அதுதான் சாக்கு என்பது போல் யுவ்ராஜுக்கு மைதானத்தின் நடுவில் வைத்தியம் நடந்தது. கோபம் கொண்ட பாண்டிங் நடுவர்களிடம் முறையிட, நடுவர் பக்னார் கங்குலியிடம் கடுப்படிக்க, இப்படியாகக் கொஞ்ச நேரம் வ���ரயமானது.\nஅடுத்த ஓவரை வீச இர்ஃபான் பதான் வந்தார். இதுதான் இவரது கடைசி ஓவர். சற்றே வேகம் குறைந்து வீசப்பட்ட, ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற இந்தப் பந்தை பாண்டிங் படேலிடம் தொட்டு கேட்ச் கொடுத்தார். ஸ்கோர் 150/2. கங்குலியின் முயற்சி ஒருவகையில் வெற்றியடைந்தது. அதற்கடுத்த பந்து பதானின் மிக அருமையான பந்து - வேகமாக வீசப்பட்டு ஆஃப் ஸ்டம்பில் விழுந்து, வீசப்பட்ட கோணத்தில் வெளியே சென்றது. புதிதாக உள்ளே வந்த ஆட்டக்காரர் மார்ட்டினால் அந்தப் பந்தை படேலிடம் கேட்ச் கொடுப்பதைத் தவிர வேறொன்றும் செய்ய இயலவில்லை. எண்ணிக்கை 150/3. அடுத்து முரளி கார்த்திக் வீசிய ஓவரில், சற்றே காற்றில் தூக்கி எறியப்பட்ட பந்தினை கில்கிறிஸ்ட் பந்து வீச்சாளரிடமே அடித்து கேட்ச் கொடுக்க, திடீரென ஆஸ்திரேலிய அணி சரியத் தொடங்கியது. கில்கிறிஸ்ட் 92 ரன்களுடன் ஆட்டமிழந்தார். எண்ணிக்கை 154/4.\nசைமாண்ட்ஸும், பெவானும் ஓரளவுக்கு நிலைமையை சீர்தூக்க முயன்றனர். கங்குலியின் ஒரு பந்தை மிட்-ஆஃப் திசையின் மீது தூக்கி ரன்களுக்கு அடித்த சைமாண்ட்ஸ், அடுத்த பந்தை மிட்-விக்கெட் திசையில் தூக்கி அடித்து அகர்காரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். எண்ணிக்கை 176/5. அதற்கடுத்து கார்த்திக் வீசிய ஓவரின் முதல் பந்தில் புதிதாக உள்ளே வந்த மைக்கேல் கிளார்க் இறங்கி அடிக்க வர, சுலபமான ஒரு ஸ்டம்பிங் வாய்ப்பை படேல் கோட்டை விட்டார். இதுவே இந்தியாவின் தோல்விக்கு அடித்தளமாக அமைந்தது எனலாம். இந்த விக்கெட் விழுந்திருந்தால் கிட்டத்தட்ட ஆட்டம் அப்பொழுதே முடிந்திருக்கும். நிறையத் தடுமாறிய பின்னர் பெவான் கங்குலியின் இன்-கட்டர் ஒன்றில் ஸ்டம்ப்களை இழந்தார். எண்ணிக்கை 195/6. ஹார்வே ரன்-அவுட் ஆனார். எண்ணிக்கை 202/7. கிளார்க் 21 ரன்களை எடுத்தார், கங்குலியின் பந்தில் பதானியால் மிட்-ஆன் எல்லைக்கோட்டில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார். எண்ணிக்கை 210/8. அந்த 21 ரன்கள் மிக முக்கியமானவை.\nபிரெட் லீயும், ஆண்டி பிக்கெலும் சேர்ந்து கடைசி இரண்டு ஓவர்கள் இருந்த போது 15 ரன்கள் எடுக்க வேண்டும். அகர்கார் 33ஆவது ஓவரை வீசினார். இவரை ஒருவேளை 34ஆவது ஓவரை வீச வைத்திருக்கலாம். 33ஆவது ஓவரில் நான்கே ரன்களை மட்டும் கொடுத்தார். கடைசி ஓவரை வீச பாலாஜி வந்தார். வெற்றி பெற எடுக்க வேண்டியது 11 ரன்கள். முதல் பந்தில் லீக்கு ஒரு ரன். இரண்டாவது பந்தில் பிக்கெலுக்கு ஒரு ரன். மூன்றாவது பந்தை லீ ஸ்வீப்பர் கவருக்குத் தட்டிவிட்டு வேகமாக ஒரு ரன்னை எடுத்து, இரண்டாவது ரன்னையும் முடித்தார். ரோஹன் காவஸ்கர் சற்றே வேகமாக அந்தப் பந்தைத் தடுத்திருக்க வேண்டும். நான்காவது பந்து... அளவுக்கு சற்று அதிகமாக, ஆஃப் ஸ்டம்பில் வீசினார் பாலாஜி. லீ தன் மட்டையைச் சுழற்றினார். பந்து மிட்-ஆஃப் திசையில் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறந்தது. ஆறு ரன்கள். அத்துடன் ஆஸ்திரேலியா டக்வொர்த்-லூயிஸ் இலக்கை அடைந்தது. மீதமுள்ள இரண்டு பந்துகளில் வெற்றி பெற எடுக்க வேண்டியது ஒரு ரன்னே. கங்குலி அனைத்துத் தடுப்பாளர்களையும் உள்ளே கொண்டுவந்தார். லீ பந்தை கவருக்குத் தட்டி விட, அங்குள்ள தடுப்பாளர், சற்றே தடுமாற, லீயும், பிக்கெலும் வேகமாக ஓடி ஒரு ரன்னைப் பெற்றனர்.\nஆஸ்திரேலியா இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.\nயுவ்ராஜ் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஅடுத்த ஆட்டம் இதை விடப் பரபரப்பாக இருந்தால் எத்தனை பேருக்கு அதனைத் தாங்கும் இதயம் இருக்கும் என்று தெரியவில்லை\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nஸ்பிக் பங்குகள் வழக்கில் ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டுகள் சரியான முறையில் நிரூபிக்கப்படவில்லை என்று அவர் மீதான ஊழல் வழக்கினை சிறப்புத் தனி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஇதற்கு முன் டான்ஸி நில வழக்கிலும் ஜெயலலிதா மீதான வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள் பற்றிய முழுப் பட்டியல் இதோ.\nசொத்துக் குவிப்பு ஊழல் வழக்கு கர்நாடக மாநிலத்திற்கு மாற்றப்பட்டிருந்தது. அது கர்நாடகத்தில் நடைபெறக் கூடாது, வேறெந்த மாநிலத்துக்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளுங்கள் என்று ஜெயலலிதா தரப்பில் வாதம் நடந்து கொண்டிருக்கிறது.\nமுந்தைய ஜெயலலிதா ஊழல் வழக்குகள் அலர்ட்\nபலருக்கு என் வலைப்பதிவைப் படிக்க முடியும் (இயங்கு எழுத்துரு இருப்பதனால், அல்லது Win XP போன்றவைகளில் லதா எழுத்துரு இருப்பதனால்). ஆனால் இயங்கு செயலிகள் (plugins) ஏதும் இல்லாமையால் விமரிசனம்/பின்னூட்டத்தில் தமிழில் எதையும் எழுத முடியாதிருக்கலாம்.\nஇதற்கு சுரதாவின் யூனிகோடு மாற்றியைப் பாவிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டியது:\n2. மேல் கட்டத்தி���் ஆங்கில எழுத்துகளில் அடித்தால், கீழே யூனிகோடு குறியீட்டில் தமிழ் எழுத்துகளில் தெரியும்.\n3. அதனை வெட்டி, என்னுடைய விமரிசனப் பகுதியில் ஒட்டவும். அவ்வளவுதான்.\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nநேற்று நடந்த இந்தியா-ஸிம்பாப்வே ஒருநாள் போட்டியில் ராஹுல் திராவிட் பந்தின் நிலையை செயற்கைப்பொருட்களால் மாற்ற முயன்றார் என்ற குற்றச்சாட்டினை மூன்றாவது நடுவர் பீட்டர் பார்க்கர் வைத்தார். நேற்று தொலைக்காட்சியில் பார்க்கும்போது திராவிட் பந்தின் மேல் மஞ்சளான ஒரு பொருளால் தேய்ப்பது தெரிய வந்தது. தன் வாயில் மென்று கொண்டிருந்த ஏதோ ஒரு 'சூயிங் கம்' கலந்த எச்சிலால் பந்தைத் தேய்த்திருக்கிறார்.\nரெஃபெரீ கிளைவ் லாய்ட், திராவிடின் நேற்றைய ஆட்டத்துக்கான வருமானத்தில் 50%ஐ அபராதமாக விதித்திருக்கிறார். திராவிட் போன்ற ஆட்டக்காரர்கள் பல வருடங்களாக கிரிக்கெட் விளையாடுகின்றனர். எது சரி, தவறு என்றெல்லாம் இவருக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால், இது வேண்டுமென்றே செய்தது; இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு, விதிகளுக்குப் புறம்பாக, வாய்ப்புகளை அதிகரிக்க வைக்கவேண்டும் என்று செய்யப்பட்டது என்று தோன்றவில்லை.\nஇன்று வலைப்பூ மூலம் பெயரிலி (anonymous) என்பவரது வலைப்பதிவைப் பார்த்தேன். மரத்தடி, ராயர்காபிகிளப் மற்றபல தமிழ் யாஹூ குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் ஒருவரது வலைப்பதிவு என்று புரிகிறது.\nவேண்டுமென்றே மொழியைக் குழப்பி கொச்சைத் தமிழில் எழுதியிருந்தாலும் பல 'புனிதப் பசுக்களை' அங்கதம் செய்வதாக அமைந்திருக்கிறது (என் வலைப்பதிவுகளையும், யாஹூ குழும அஞ்சல்களையும் சேர்த்துத்தான்). நான் அ.மார்க்ஸ் பற்றி எழுதியிருந்ததைக் கண்டித்து \"[மார்க்ஸ்] பத்ரியவிட தமிழ நெடுங்காலம் அறிஞ்சவருங்கிறத பத்ரி தெரிஞ்சுக்கிறது நல்லது\" என்று சொல்லியிருக்கிறார். ஒத்துக் கொள்கிறேன். மார்க்ஸ் கடுமையான உழைப்பாளி. அவர் வெளியிட்டிருக்கும் புத்தகங்களும், ஒவ்வொரு வாரமும்/மாதமும் அவர் எழுதும் கட்டுரைகளும் அவரது தரப்பு நியாயத்தை வெகு அழகாக முன்வைக்கின்றன. அவர் கருத்துக்களோடு அனைவரும் ஒத்துப் போகாவிட்டாலும், மரியாதை தரவேண்டிய அறிஞர்.\nமாலனின் திசைகள் முதல் தமிழ் யூனிகோடு மின்னிதழா இல்லை மகேனின் எழில்நிலா முதல் மின்னிதழா இல்லை மகேனின் எழில்நிலா முதல் மின்னிதழா ஏன் சாரு நிவேதிதாவைக் கண்டித்தவர்கள் மாலனைக் கண்டிக்கவில்லை என்பது போல் எழுதியுள்ளார். மகேனின் தளம் உபயோகமானது, ஆனால் மின்னிதழ் என்ற வரையறைக்குள் அதைக் கொண்டுவர முடியாது என்பது என் எண்ணம்.\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nஇன்று நடந்த போட்டியில் இந்தியா எளிதாகவே வெற்றி பெற்றது. கடைசியில் ஸிம்பாப்வே எதிர்பாராத விதத்தில் போராட ஆரம்பித்ததால் அதை எதிர்பார்க்காத இந்திய அணி சற்றே தடுமாறியது. ஆனால் ஸிம்பாப்வே விக்கெட்டுகளைத் தொடர்ச்சியாக இழந்து கொண்டே வந்ததால் இந்திய அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.\nஇன்றைய போட்டியில், டெண்டுல்கருக்குப் பதிலாக பார்த்திவ் படேல் விளையாடினார். கங்குலி மீண்டும் டாஸில் வென்று முதலில் பேட்டிங் என்று தீர்மானித்தார். கங்குலியும், படேலும் ஆட்டத்தைத் துவக்கினர். படேல் ஒருசில ஆக்ரோஷமான அடிகளை விளையாடிய பின்னர் ஹீத் ஸ்டிரீக்கின் பந்தை 'புல்' செய்யப் போய் ஸ்டம்பை இழந்தார். இவர் அடித்ததில் மிக அழகானது பிலிக்நாட்டின் பந்தில் ஸ்கொயர் லெக்கில் அடித்த ஒரு 'புல் ஷாட்'. பயமின்றி, ஆஃப் திசையில் எழுந்து வந்த பந்தை சுழற்றி, மடக்கி ஸ்கொயர் லெக் திசையில் அடித்தார். கங்குலி, ஷான் இர்வைனின் ஒரு அளவு குறைந்து வந்த பந்தை ஹூக் செய்யப் போய், பந்து மட்டையில் மேல் விளிம்பில் பட்டு ஷார்ட் ஃபைன் லெக் திசையில் போக, அங்கு ஹோண்டா மிக அருமையாக, பின்னால் சாய்ந்து, எம்பி, வில்லைப வளைத்தது போல் உடம்பைப் பின்னோக்கி வளைத்து, கையின் விளிம்பில் அருமையாகப் பிடித்தார். நிச்சயமாக இந்த கேட்ச் இந்தத் தொடரின் ஒரு அற்புதங்களில் ஒன்று என்று சொல்லலாம். அதன்பின், லக்ஷ்மண் அதிக நேரம் நிற்காமல் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nதிராவிட் மீண்டும் ஒருமுறை மிக அருமையாக விளையாடினார். யுவ்ராஜ் களமிறங்கியதால் திராவிட் பொறுமையாக அணிக்கு வலு சேர்ப்பதாக நின்று, நிதானித்து ஆட, யுவ்ராஜ் அடித்து, ஓட்டங்கள் சேர்க்கலானார். பந்து களத்தில் பட்டு மெதுவாகவே வந்ததனால் இந்திய மட்டையாளர்களால் எளிதாக ஓட்டங்களைக் குமிக்க முடியவில்லை. திராவிடும், யுவ்ராஜும் நான்காவது விக்கெட்டுக்கு 114 ரன்களை நேர்த்தபின்னர், ரே பிரைஸின் உள்நோக்கி வந்த சுழற்பந்த���ல் யுவ்ராஜ் ஆஃப் திசையில் அடிக்க முயன்று, தோற்று, பந்து ஸ்டம்பில் பட்டு அவுட்டானார். அதன் பின்னர் ரோஹன் காவஸ்கரும், திராவிடும் பந்துக்கு ஒரு ரன் வீதம் அடித்து 61 ரன்கள் சேர்த்தனர். கடைசியில் ஓட்டங்களை அதிகரிக்க முயன்று, காவஸ்கர் ஸ்டிரீக் பந்தில் 'பவுல்ட்' ஆனார்; திராவிட் புல்-டாஸ் ஒன்றை கவருக்கு அடித்து கேட்ச் கொடுத்தார். 50 ஓவர்களில் இந்திய அணி 255 ரன்களையே எடுக்க முடிந்திருந்தது. இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், ஆடுகளத்தில் பந்து மிகவும் வேகம் குறைந்து வருவதாலும், ஸிம்பாப்வே அணியில் அனுபவக் குறைவாலும் இதுவே போதும் என்று தோன்றியது.\nஹேமங் பதானியை காவஸ்கருக்கு பதில் அனுப்பியிருந்திருக்க வேண்டும்.\nஸிம்பாப்வே தன் இன்னிங்ஸை ஆரம்பித்த போது நேஹ்ராவும், பதானும் நன்கு பந்துகளை வீசினர். பதான் வீசிய ஒரு அளவு குறைந்து வந்த பந்து, மட்டையின் விளிம்பில் பட்டு ஹெல்மெட்டின் கம்பிக்கு மேல் புகுந்து மார்க் வெர்முலனின் வலது புருவத்துக்கு மேல் ஆழமாக வெட்டியது. அவர் பாதியில் களத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். பதான் வீசிய மற்றொரு பந்தில் டிராவிஸ் பிரெண்டின் கையிலும் அடிபட்டது. ஆனால் இன்ரைய ஆட்டத்தின் ஸ்டார் பௌலர் பாலாஜியே. இன்று நடுவருக்கு அருகாமையிலிருந்து பந்துகளை வீசினார். பந்துகளை ஆஃப் ஸ்டம்பிலிருந்து வெளியே நகருமாறு செய்தார். நல்ல வேகத்துடனும் வீசினார். இவரும், பதானும் வீசிய பந்துகளை அடிக்க முடியாமல், 'பின்ச் ஹிட்டர்' என்று வேகமாக ரன்களை அடிக்க வேண்டியவராக வந்த பிரெண்ட், அவசரமாக ஒரு ரன்னைத் திருடப் போய் கங்குலியால் ரன் அவுட் ஆனார். அதுவரை நிதானமாகவும், திரமையுடனும் ஆடி வந்த கிராண்ட் பிளவர் நேஹ்ராவின் பந்தை டீப் கவருக்குத் தூக்கி அடித்து லக்ஷ்மணிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரன்கள் அதிகம் அடிக்காமல் ஆண்டி பிலிக்நாட்டும், பாலாஜியின் பந்து வீச்சில் யுவ்ராஜ் சிங்கிடம் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இன்று கங்குலி காவஸ்கரைப் பந்து வீச அழைக்காமல் தானே ஐந்தாவது பந்து வீச்சாளராகப் பந்து வீச ஆரம்பித்தார். எதிரணி கேப்டன் ஸ்டிரீக்கின் விக்கெட்டையும் கைப்பற்றினார்.\nசிறிது நேர மழை இடைவெளிக்குப் பின்னர், பெருமளவு பின்தங்கியிருந்த ஸ���ம்பாப்வே ததேந்திர தாய்புவின் விக்கெட்டை கங்குலியிடம் இழந்தது. மிகவும் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்த கார்லைல் கங்குலியின் பந்தை வெட்டியாட முயல, பந்து விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலின் கால் காப்பின் மேல் மடலின் இடுக்கில் பொதிந்தது. கேட்ச் பிடித்து விட்டேன் என்று படேல் அழும்பு பிடிக்க, நடுவர் அதை அவுட் என்று தீர்மானித்தார் (அது அவுட்தான் ஒருவர் கையால்தான் கேட்ச் பிடிக்க வேண்டும் என்றில்லை, உடலின் பாதுகாப்புக் கவசங்களுக்குள் பந்து மாட்டிக்கொண்டாலும் அது கேட்ச் என்றே தீர்மானிக்கப்படும்.) இப்படியாக கங்குலிக்கு மூன்று விக்கெட்டுகள் கிடைத்திருந்தன. ஆட்டம் இனி இந்தியா கையில் என்றிருக்கும்போது ஒரு மாற்றம் ஏற்பட்டது.\nசாதாரணமாகத் துவக்க ஆட்டக்காரராக இருக்கும் டியான் இப்ராஹிம் ஒன்பதாவதாகக் களமிறங்கினார். ஏற்கனவே உள்ளே இருந்த ஷான் இர்வைனுடன் ஒன்று சேர்ந்து கும்ப்ளே, மற்றும் கங்குலியை இருவரும் பந்தாடத் துவங்கினர். ஓட்டங்கள் எங்கிருந்தெல்லாமோ வரத் துவங்கின. ஒரு ரன்னே கொடுக்க வேண்டிய இடங்களில் இந்தியத் தடுப்பாளர்கள் இரண்டு ரன்களை வழங்க ஆரம்பித்தனர். ஆட்டம் மிகவும் நெருக்கமாகப் போய் முடியும் என்ற எதிர்பார்ப்பு ஸிம்பாப்வே ரசிகர்களுக்கு வர ஆரம்பித்தது. ஆனால் இர்வைன், இப்ராஹிம் இருவருமே பந்தை உயரத் தூக்கி அடித்து கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்கள். கடைசியாக ரே பிரைஸ் ரன் எடுக்கப் போய் ஹோண்டாவை ரன் அவுட்டாக்கினார். அடிபட்டிருந்த வெர்முலன் விளையாட வரமுடியாததனால், ஸிம்பாப்வே இன்னிங்ஸ் முடிந்தது.\nயுவ்ராஜ் சிங்கிற்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.\nஇன்றைய சிறப்பான ஆட்டம்: ராஹுல் திராவிடின் நேர்த்தியான பேட்டிங், யுவ்ராஜ் சிங்கின் பேட்டிங், மற்றும் பாலாஜியின் மிக அருமையான பந்து வீச்சு. இரண்டு விக்கெட்டுகள்தான் இவருக்குக் கிடைத்தது என்றாலும் நேரிலோ, தொலைக்காட்சியிலோ பார்த்தவர்கள் இவரது பந்து வீச்சு எப்படி முந்தைய ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியிலிருந்து இன்றைக்கு வெகுவாக முன்னேறியுள்ளது என்பதை உணர்வார்கள். (ஒருவேளை இவர் என்னுடைய வலைப்பதிவைப் படிக்கிறாரோ என்று நினைக்கிறேன். நான் சொன்ன அறிவுரைகளை இன்று நன்கு பின்பற்றியிருந்தார்.)\nமுந்தைய ஆட்டம்: இந்தியா v ஆஸ்திரேலியா ஒன்று | இரண்டு\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு\nகண்ணில் படாமல் மறைந்திருந்த செய்தி. இடதுசாரி கம்யூனிஸ்டுகள் இந்திய இராணுவத்தின் 'பீஷ்மா' டாங்குகளில் திரிசூலச் சின்னம் இருப்பதைக் கண்டித்திருக்கிறார்களாம்.\nகம்யூனிஸ்டுக் கட்சியின் வரதராஜன் மதச்சின்னங்களை டாங்கில் பொறித்திருப்பது நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராக உள்ளது என்று புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். நம் நாட்டில் அக்னி, த்ரிஷூல், பீஷ்மா, அர்ஜுன் என்று இந்துப் புராணங்களில் வரும் கடவுளர்கள், நாயகர்கள் பெயர்கள்தான் ஆயுதங்களுக்குப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்பதாயிருந்தால் இந்தப் பெயர்களையே எதிர்க்க வேண்டியிருக்கும். திரிசூலச் சின்னம் இருப்பதை எதிர்த்தால், த்ரிஷூல் என்று பெயர் வைத்திருப்பதற்கு என்ன சொல்ல இதனால் பாஜகவுக்கு ஓட்டுகள் அதிகமாக விழுந்திடுமோ என்ற எண்ணமா இதனால் பாஜகவுக்கு ஓட்டுகள் அதிகமாக விழுந்திடுமோ என்ற எண்ணமா பொதுமக்கள் டாங்கில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தினமும் பார்த்துக் கொண்டா இருக்கிறார்கள்\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nநேற்றைய ஆட்டம் பற்றிய குறிப்பில் பலவற்றைக் குறிப்பிட முடியவில்லை. அதனால் இந்தத் தனிப்பதிவு.\nபாலாஜியின் பந்து வீச்சில் மிக முக்கியக் குறை அவர் பந்துகளை கிரீஸின் முனையிலிருந்து வீசுவதே. இதனால் இவர் வீசும் பந்துகள், வலது கை மட்டையாளரின் ஆஃப் ஸ்டம்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. எந்த நடுவரும் lbw கொடுக்க மாட்டார். இதனைக் கருத்தில் வைத்திருக்கும் மட்டையாளரும் தைரியமாக மட்டையைச் சுழற்றி அடிக்க முடியும். சில முறை slower ball எனப்படும் கையின் பின்புறமாகப் பந்தை மெதுவாக வீசும்போது இவரது பந்து நடு அல்லது லெக் ஸ்டும்பில் விழுந்தால், லெக் ஸ்டம்பிற்கு வெகு வெளியே போகிறது. நேற்று கூட இதனால் ஐந்து வைடுகள் கொடுத்தார். திராவிட் போன்ற அரைகுறை விக்கெட் கீப்பரால் இதுபோன்ற பந்துகளைத் தடுக்கவே முடியாது. இந்தத் தொடரில்தான் பாலாஜி வலதுகை மட்டையாளருக்கு வெளியே போகும் பந்துகளை வீசுகிறார். அதாவது ஆஃப் ஸ்டும்பிலோ, அதற்கு வெளியிலோ விழுந்து நேராக, அல்லது ஸ்���ிப் திசையை நோக்கி நகரும் பந்து. இவர் கிரீஸின் முனையிலிருந்து வீசாமல், ஸ்டம்பின் அருகே வந்து வீசினால், உள்ளே வரும் பந்து, வெளியே செல்லும் பந்து இரண்டினாலும் விக்கெட் எடுக்க முடியும்.\nஅப்படியென்றால் நேற்று எப்படி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்ற கேள்வி எழும். பாண்டிங்கின் விக்கெட் வீசிய பந்தின் வேகத்தினால் விழுந்தது. பாண்டிங் 'புல் ஷாட்' அடிக்க முயன்றார், ஆனால் பந்தின் வேகத்தைக் கணிக்க முடியாததனால் முன்னதாகவே 'shuffle' செய்து (இது பாண்டிங் எப்பொழுதும் செய்யும் தவறு, டெஸ்டு போட்டிகளின் இரண்டு முறையாவது இப்படி அவுட் ஆகியுள்ளார்) அடிக்க, பந்து அடி விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் கேட்ச் ஆனது. மார்ட்டின் ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசிய பந்தை, கால்களை நகர்த்தாமல் பாயிண்டில் அடிக்க, யுவ்ராஜினால் அழகாகப் பிடிக்கப் பட்டது. ஆனாலும் இதுவரை விளையாடியுள்ள போட்டிகளில் இதிலேதான் மிக அருமையாகப் பந்து வீசியுள்ளார் பாலாஜி. சில ஓவர்களில் முதல் நான்கு பந்துகளை மிக அருமையாக வீசுவார், கடைசி இரண்டு பந்துகளில் கோட்டை விட்டு, நான்குகளை வழங்கி விடுவார். இவர் இன்னமும் அதிகம் பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக, ஸ்டம்புக்கு அருகே வந்து பந்து வீசக் கற்க வேண்டும்; ஸ்ரீநாத் மாதிரி மிக அதிகமாக நடு ஸ்டம்பிலிருந்து லெக் ஸ்டம்பிற்கு வெளியே போகும் பந்துகளை வீசாதிருக்க வேண்டும்; வலது கை ஆட்டக்காரருக்கு ஆஃபிலிருந்து வெளியே செல்லுமாறு பந்துகளை வீச வேண்டும். அப்படியெல்லாம் செய்தால் நிச்சயம் நல்ல எதிர்காலம் உண்டு.\nஇர்ஃபான் பதான் - நம்பிக்கை நட்சத்திரம். இவரது பந்து வீச்சில் ஒரு வேகம் இருக்கிறது. ஹேய்டன், கில்கிறிஸ்ட் போன்ற பெரிய ஆசாமிகளிடம் பந்து வீசும்போது சிறிதும் பயம் இல்லை. நன்கு எழும்புமாறு பந்துகளை வீசுகிறார். டெஸ்டில் கில்கிறிஸ்டை வீழ்த்திய யார்க்கர் ஒன்றிற்கே லட்சம் தரலாம். நேற்று இவர் ஹேய்டனை வீழ்த்தியதே இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்கு இரண்டு பந்துகள் முன்னால்தான் ஹேய்டன் முன்னால் வந்து உயரத் தூக்கி அடித்த கேட்ச் பாலாஜியால் நழுவ விடப்பட்டது. மீண்டும் அதுபோல் முன்னேறி அடிக்க வந்தபோது பதான் வீசிய பந்து ஆஃப் ஸ்டும்பில் விழுந்து, நன்கு உயர்ந்து வந்து, சற்றே வெளியேறியத��. இந்தப் பந்தை ஹேய்டனால் தொட்டு கேட்ச் மட்டுமே கொடுக்க முடிந்தது. அதேபோல் ஆரம்பத்தில் கில்கிறிஸ்ட் மட்டையைக் கோடாலி போல் சுழற்றிய போதும், விடாது இவர் வீசிய வேகப்பந்துகளினால்தான் சரியாக அடிக்க முடியாமல் பாலாஜியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கில்கிறிஸ்ட். ஒவ்வொரு முறை தொடக்க ஆட்டக்காரர்கள் முன்னேறி வந்து அடிக்க முற்பட்டபோதும், பதான் பந்து வீச்சின் வேகத்தாலும் (140 கிமீ/மணி), குறைந்த அளவில் பந்து வீசியதாலும், மட்டையாளர்களைப் பின்னுக்குத் தள்ளிக் கொண்டே இருந்தார்.\nஇவர் செய்ய வேண்டியது: கடைசி ஓவர்களில் யார்க்கர் வீசப் பழக வேண்டும், இன்னமும் துல்லியமாக வீச முயல வேண்டும்; வேகத்தை சிறிதும் குறைக்கக் கூடாது.\nஒன்றும் பெரிதாக நேற்று செய்து விடவில்லை. பந்து வீச்சு சாதாரணம். ஆனால் அவர் தன் பந்து வீச்சிலேயே பிடித்த கேட்ச் மிக அருமையானது. இந்த ஒருநாள் போட்டித் தொடரின் தலைசிறந்த கேட்ச் என்று சொல்லலாம். பக்கவாட்டில் படுத்தபடி பாய்ந்து non-striker முன்னால் விழுந்து விரலின் நுனியில் பிடித்தார். அதுவும் சைமாண்ட்ஸின் விக்கெட்.\nஇந்தியாவிற்கு ஆல்-ரவுண்டர்கள் தேவைப்படுவதால் இவரது பெயர் முன்னால் வந்துள்ளது. சஞ்சய் பங்காரை விடப் பொருத்தமானவர். தந்தையின் ஆதரவால்தான் வந்தார் என்றில்லை. இவர் விளையாடுவது மேற்கு வங்காளக் கிரிக்கெட் அணிக்கு. அதனால் கங்குலிக்கு இவரது விளையாட்டில் பரிச்சயம் அதிகம் உண்டு, அதுவும் ஒரு காரணமே.\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nகிரிக்கெட் பற்றி எழுதக்கூடாது என்று நிலையிலிருந்து சிறிது மாற எண்ணம். இனி, இந்தியா விளையாடும் ஆட்டங்களை, நான் பார்க்க நேரிடும்போது, அவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பதிக்கவிருக்கிறேன்.\nஇன்று விபி தொடரின் ஐந்தாவது போட்டி, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடந்தது. இந்திய அணியில் சேவாக் இடம்பெறவில்லை. டாஸில் வென்ற கங்குலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பகலிரவுப் போட்டிகளில் வேறு எந்த முடிவையும் எடுப்பது இந்நாட்களில் உசிதமல்ல.\nகங்குலி-டெண்டுல்கர் ஜோடி, பல நாள்களுக்குப் பிறகு ஆட்டத்தைத் துவங்கியது. எழும்பி வந்த ஒரு பந்தை சமாளிக்க முடியாமல் கங்குலி வில்லியம்ஸின் பந்து வீச்சில், அவரிடமே பிடி கொடுத்து ஆட்டத்தை இழந்தார். அதற்கு முன்னரேயே, கங்குலியின் கேட்சை மார்ட்டின் ஸ்லிப்பில் கோட்டை விட்டிருந்தார். கங்குலியைத் தொடர்ந்து விளையாட வந்த லக்ஷ்மண், டெண்டுல்கருடன் இணைந்து 110 ஓட்டங்கள் எடுத்தார். கில்லஸ்பி, வில்லியம்ஸ் இருவரும் நன்கு பந்து வீசினர். ஆனால் தொடர்ந்து பந்து வீச வந்த பிரெட் லீயை டெண்டுல்கரும், லக்ஷ்மணும் கைமா செய்து விட்டனர். மூன்று ஓவர்களின் ஆறு நான்குகள் கொடுத்த லீயின் பந்து வீச்சு அந்த நேரத்தில் 3-0-30-0 என்று இருந்தது. டெண்டுல்கர் 40களில் இருக்கும்போது பந்தினைக் கால்திசையில் திருப்பி ஆடும்போது குதிகால் பிசகி விட்டது. வலியுடனேயே கடைசிவரை விளையாடிக் கொண்டிருந்தார். மாற்று ஓட்டக்காரராக கங்குலியை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில் (ஒரு இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த வீரர்களே ரன்னராக வரமுடியும்.) டெண்டுல்கர் அதற்கு கால்வலியுடன் ஓடுவதே விவேகமானது என்று எண்ணியிருக்கலாம்\nநொண்டிக்கால் டெண்டுல்கரும், சாதாரணமாகவே மெதுவாக ஓடும் லக்ஷ்மணும், எங்கெல்லாம் மூன்று ஓட்டங்கள் எடுக்க முடியுமோ, அங்கு இரண்டும், எங்கு இரண்டு கிடைக்குமோ, அங்கு ஒன்றும், ஒன்று எடுக்கக்கூடிய ஒருசில இடங்களில் ஒன்றுமில்லாமலும் ஓட்டம் எடுத்தனர். அப்படியும், ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் வெகு சாதாரணமாகப் பந்து வீசி, ஓவருக்கு ஐந்திலிருந்து ஆறு ஓட்டங்களை சுலபமாக வழங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டங்கள் அனைத்தும் கால் திசையிலேயே வந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஐந்து ரன்-அவுட் வாய்ப்புகள் ஆஸ்திரேலிய வீரர்களால் நழுவ விடப்பட்டது. இந்திய அணி பந்து வீசிய போது யுவ்ராஜ் சிங்கும் பதிலுக்கு மரியாதை நிமித்தமாக நாலைந்து ரன்-அவுட் வாய்ப்புகளை நழுவ விட்டார். இப்படி சற்றே தூக்கம் வரவழைக்குமாறு விளையாட்டு போய்க்கொண்டிருந்தபோது ஆட்டத்தின் ஓட்டத்துக்குப் புறம்பாக, சதம் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பிருந்தும், டெண்டுல்கர் சைமாண்ட்ஸின் பந்து வீச்சில் பந்துவீச்சாளருக்கே சுலபமாகக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.\nஉள்ளே வந்த ராஹுல் திராவிட் ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிக்கே லாயக்கில்லாதவர் என்று பெயரெடுத்தவர். இன்று வந்தது முதற்கொண்டே அருமையாக விளையாடினார். லக்ஷ்மண் தன் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு, ஒத்து ஊதுபவராகவே கடைசிவரை இருந���தார். இந்தக் கூட்டணி வெறும் 20 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பியது. 48ஆவது ஓவரில் ஓட்டங்களை அதிகரிக்க, திராவிட், ஹார்வேயின் பந்துகளைத் தூக்கி அடிக்க ஆரம்பித்தார். அந்த ஓவரின் மூன்றாவது, நான்காவது பந்துகள் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்கப்பட்டு நான்கு ரன்களுக்குப் பறந்தன. அதற்கடுத்த பந்தினை மிட்-ஆன் திசையில் மேலே அடிக்க, அங்கு எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார் திராவிட். 50ஆவது ஓவரின் கடைசிப் பந்தை மிட்-ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்ற லக்ஷ்மண் தன் சதத்தையும், அணியின் முன்னூறையும் கொண்டு வந்தார்.\nஇதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல்முறையாக 300 ஓட்டங்களைத் தாண்டுவது. பிரிஸ்பேனில் நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளிலேயே இதுதான் ஒரு அணி பெறும் அதிக ஓட்டங்களாகும்.\nஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலிருந்தே வெறி கொண்டவர்கள் போல ஆட ஆரம்பித்தனர். கில்கிறிஸ்டும், ஹேய்டனும் ஒவ்வொரு பந்துக்கும் மட்டையைச் சுழற்றினர். முதல் நான்கு ஓவர்களில் 8, 9, 12, 9 ஓட்டங்கள் முறையே வந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் இறங்கி வந்து மட்டையைச் சுழற்றி அடித்தனர். ஆனால் இர்பான் பதானும், ஆஷிஸ் நேஹ்ராவும் பயந்து நடுங்காமல் பந்து வீச்சை திறம்படவே செய்தனர். ஆறாவது ஓவரில் கில்கிறிஸ்ட் பதான் வீசிய பந்தை உயரத் தூக்கி அடிக்க, மிட்-ஆனில் பாலாஜி நன்கு கேட்ச் பிடித்தார். உள்ளே வந்த பாண்டிங் தயங்கித் தயங்கியே விளையாடினார். பின்னர், பாலாஜி வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் அடிக்கப்போக, விளிம்பில் பட்ட பந்து வானளாவ சென்று ஸ்லிப்பில் லக்ஷ்மணிடம் கேட்சாகிப் போனது. ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசப்பட்ட பாலாஜியின் பந்தை மட்டையால் வெட்டி அடித்த மார்ட்டின், அந்தப் பந்து பாயிண்டில் இருந்த யுவ்ராஜ் சிங்கின் கைக்குள் மாட்டியது. ரோஹன் காவஸ்கரின் முதல் ஓவரில் சைமாண்ட்ஸ் பந்துவீச்சாளருக்கே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 141/4 என்ற நிலையில் மைக்கேல் கிளார்க், மாத்தியூ ஹேய்டனுடன் சேர்ந்து விளையாட வந்தார். ஹேய்டனும் தன் ஆட்டத்தை சற்றே நிதானமாக்கி சதத்தைத் தாண்டினார்.\nஹேய்டன் இப்படியே போனால் தாங்காது என நினைத்த கங்குலி பதானைப் பந்து வீச்சிற்கு மீண்டும் அழைத்தார். முதல் பந்தை ஹேய்டன் உயரத் தூக்கி அடிக்க, பாலாஜி கையில் விழுந்த கேட்சை மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டுக்கருகே நழுவ விட்டார். ஆனால் அதிகம் சேதமாகாமல், மூன்றாவது பந்தில் ஹேய்டன் விக்கெட் கீப்பர் திராவிடிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடம் ஜெயிக்கப் போதுமான பலம் இல்லை. பாலாஜியும், பதானும் ஆட்டம் முழுமைக்குமே அருமையாகப் பந்து வீசினர். இதில் பதான் இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான சொத்து.\nஆட்ட நாயகானாக லக்ஷ்மண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் திராவிடுக்கே இந்த விருது போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nகடைசியாகப் பேசிய சென்னைப் பத்திரிகையாளர் யூனியனின் தலைவர் பக்வான் சிங் பல சுவாரசியமான தகவல்களை அளித்தார். இதுவரை நான் கேட்டேயிராதவை இவை. சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் எப்படி உரிமைகள் கிடைத்துள்ளன, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் உரிமைகள் ஆகியவை பற்றிப் பேசியபிறகு, உத்திரப் பிரதேசத்தில் (எந்த வருடம் என்று தெரியவில்லை) நடந்த கூத்து ஒன்றினைப் பற்றிச் சொன்னார். அந்த சட்டமன்றம் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது உரிமைப் பிரச்சினை என்னும் பெயரால் தண்டனை வழங்கியதாம். அதை எதிர்த்து அந்த இருவரும், ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் பெயில் கேட்டுள்ளனர். உடனே சட்டமன்ரம் அந்த வழக்கறிஞர் மீதும் உரிமைப் பிரச்சினை எழுப்பி, தண்டனை அளித்ததாம். பெயில் வழங்கிய இரண்டு நீதிபதிகளையும் சிறையில் அடைக்கச் சொன்னதாம். நடுங்கிய நீதிபதிகள் இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குப் போனதும், அந்த நீதிமன்றத்தின் 28 நீதிபதிகளும் ஒன்றாக ஒரு அமர்வில் உட்கார்ந்து இந்த வழக்கினை எடுத்துக் கொண்டனராம். இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ஈடுபட்டதும், உத்திரப் பிரதேச சட்டமன்றம் கீழிறங்கியதாம் இதைப்பற்றிய முழு விவரங்கள் யாரிடமாவது உள்ளதா\nமகாராஷ்டிர நீதிமன்றம் ஒரு நீதிபதி அடங்கிய விசாரணைக் கமிஷனை நியமித்து ஒரு மருத்துவமனையில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க உத்தரவிட்டதாம். விசாரித்த நீதிபதி, அந்த விவகாரத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்��ும், சுகாதார அமைச்சர் ஆகியோர் மீது தவறு என்று தன் அறிக்கையை சமர்ப்பித்தாராம். உடனே சட்டமன்றம் அந்த நீதிபதி சட்டமன்ற அவதூறு செய்தார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாம் இதுவும் பின்னர் மேலிடத் தலையீட்டால் நின்றுபோனதாம் இதுவும் பின்னர் மேலிடத் தலையீட்டால் நின்றுபோனதாம் இது பற்றியும் எனக்குத் தகவல்கள் தேவை. [இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக சட்டமன்றம் செய்தது வெறும் ஜுஜுபி என்றே தோன்றுகிறது இது பற்றியும் எனக்குத் தகவல்கள் தேவை. [இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக சட்டமன்றம் செய்தது வெறும் ஜுஜுபி என்றே தோன்றுகிறது\nஆஸ்திரேயாவில் நடைபெற்ற ஒரு உரிமைப் பிரச்சினை வழக்கைப் பற்றிப் பேசிய பக்வான் சிங், ஆஸ்திரேலியா ICCPR (International Covenant on Civil and Political Rights) என்னும் சர்வதேசச் சட்டத்துக்கு 1978இலிருந்து உடன்படுவதாகச் சொல்லியிருந்தனர். அங்கு பாராளுமன்றத்தில் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது ஒரு உரிமை மீறல் பிரச்சினை எழுந்துள்ளது. அதில் ஒரு கமிட்டி விசாரணை செய்து அவ்விருவருக்கும் தண்டனை வழங்கியதாம். உடனே அந்த இருவரும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காடி, தங்களை விசாரணை செய்த கமிஷனில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் தங்கள் மீது பிரச்சினையை எழுப்பியவர்கள், ஆகவே அவர்களை உள்ளடக்கிய ஒரு கமிஷனிடமிருந்து தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று முறையிட, சர்வதேச நீதிமன்றமும் அதை ஒத்துக் கொண்டு, அவர்கள் மீதான தண்டனையை ரத்து செய்ததாம்.\nஆனால் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்படும் உரிமைப் பிரச்சினையில் முறையிடும் கட்சியின் உறுப்பினர்களே விசாரணை செய்து தண்டனை கொடுக்கும் குழுவிலும் உள்ளனர். இதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் முதலமைச்சரின் தோண்டர்கள் (அமைச்சர்கள் மற்றும் இதர அடிப்பொடியினர்) தன் தலைவருக்கு யார்மீது கோபம் உள்ளதோ, அவர்களை நிர்மூலம் செய்வதன் மூலமே தலைவரின் அன்பைப் பெறமுடியும் என்ர வகையில் செயல்படுகின்றனர் என்றார்.\nஇதன் பிறகு கேள்வி பதில்கள் தொடர்ந்தன. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது நீதிபதி தாமஸ், புகழ்பெற்ற Searchlight வழக்கு நடந்தபோது உத்திரப் பிரதேச சட்டமன்றத்தில் (மேல் சொன்னப்பட்ட) நிகழ்ந்த கூத்து நடந்திருக்கவில்லை. அப்போழுதைய பெரும்பான்மைத் தீர்���்பில், சட்டமன்றங்களின் உரிமைகள் அதிகமானது என்ற தீர்ப்பே வெளியானது. அப்பொழுதே நீதிபதி சுப்பாராவ் அதனை எதிர்த்து சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கியிருந்தார். தற்போதைய வழக்கு Searchlight வழக்கின்போது இருந்த பெஞ்சை விடப் பெரிய பெஞ்சினால் விசாரிக்கப்பட்டு, இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றார்.\nஇது மாதிரியான கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள், பத்திரிகைகளுக்குள்ள உரிமைகள், மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் வெளியாகும். இதுபோன்ற அடுத்த கூட்டம் மும்பையில் நடக்கப்போகிறதாம்.\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nINS தலைவர் வீரேந்திர குமார் பேசுகையில் சட்டமன்றங்கள் தண்டிக்கப்படுபவருக்கு மேல்முறையீடு உரிமை கூடத் தராதவகையில் நடந்து கொள்கின்றன என்று குற்றம் சாட்டினார். சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகிய இடங்களில் என்ன பேசப்பட்டாலும், அதனை முழுதாக அச்சிட உரிமை வேண்டும் என்றார். (அதாவது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படுதல் என்னும் உரிமையே இருக்கக்கூடாது என்றார்.) மிகவும் ஆவேசமாக, உணர்வுபூர்வமாகப் பேசினார்.\nஅரசியல்வாதிகள் வாய்ப்பு கிடைத்தால் மிசா போன்ற எமர்ஜென்சி சமயத்தில் பயன்படுத்திய சட்டங்கள், ஒப்பொழுது நடைமுறையில் உள்ள போடா போன்ற சட்டங்கள் (பொடாவை ஆதரித்த வைகோ இன்று அதன்மூலமே சிறையில் இருப்பதைக் குத்திக்காட்டினார்) போல பத்திரிகைகளை அடக்க ஏதேனும் வழி கிடைக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றார். அரசியல்வாதிகள் பதவி கிடைத்ததும் தங்களைச் சுற்றி SPG வீரர்களை வைத்துக் கொண்டு, தங்களுக்கு பெருமதிப்பு வந்துவிட்டது போல நடந்துகொள்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் என்றால், பொதுச்சட்டத்தை எப்படி களங்கப்படுத்துவது என்பதே தங்கள் பணி என்பதுபோலச் செயல்படுகிறார்கள். ஒரு சாதாரணக் குடிமகன் நடுத்தெருவில் சிறுநீர் கழித்தால் அவார் உடனடியாகக் கைதுசெய்யப்படுவார். ஆனால் ஒரு சட்டமன்ற, பாராளுமன்ர உறுப்பினர் இதைச் செய்தால் அவரைக் கைது செய்யமுடியாது என்றார்.\nசட்டமன்றங்களுக்கு தண்டனை தரும் அதிகாரமே இருக்கக்கூடாது என்றார். உரிமை மீறல் என்று குற்றம் சாட்டி, நாளை சட்டமன்றம் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கினால் என்ன் ஆவ���து என்று கேள்வி எழுப்பினார். பின்னர் நீதிபதி தாமஸ் ஒரு கேள்விக்குப் பதில் தருகையில் இதனைக் குறிப்பிட்டு, இந்தக் கேள்வி தன்னை வெகுவாகப் பாதித்தது என்றும், இப்பொழுதுள்ள நிலைமையில் ஒரு சட்டமன்றம் வெளியாள் ஒருவருக்கு ஏதோ காரணம் காட்டி ஆயுள் தண்டனை கொடுத்தால் நீதிமன்றங்களால் எந்த சட்டத்தை முற்படுத்தி பாதிக்கப்பட்டவரின் வழக்கை ஏற்றுக் கொள்ள முடியும் என்று தெரியவில்லை என்றார். நீதிமன்றங்கள் இதுவரை சட்டமன்றங்கள் வரைந்துள்ள சட்டங்களின் உள்ளாகவே நீதியை வழங்க முடியும். சட்டமன்றங்களும், பாராளுமன்றமும் தங்கள் உரிமைகளை உடனடியாக வரைடறுக்காவிட்டால் குழப்பமே மிஞ்சும் என்றார்.\nவீரேந்திர குமார் மேலும் பேசுகையில் தமிழக சட்டமன்றம் 'supremacy and majesticity\" என்றெல்லாம் பேசுகிறதே ஆனால் எப்பொழுது அந்த மன்றத்தின் அவைத்தலைவர் முதலமைச்சர் காலில் விழுந்து வணங்குகிறாரோ, அப்பொழுதே அந்த சட்டமன்றத்தின் supremacyக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது; majesticityக்குக் களங்கம் ஏற்பட்டுவிட்டது என்றார்.\nINS சட்டமன்ற உரிமைகள், பத்திரிகை சுதந்திரம் ஆகிய பிரச்சினைகளை எடுத்துக் கொண்டு நாடு முழுவதும் செல்லும் என்றார்.\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nசிறிது இடைவேளைக்குப் பின்னர், ஷேகர் குப்தா தன் பேச்சைத் துவக்கினார். 'தி ஹிந்து' போலவே தன் பத்திரிகை மீதும் குஜராத் சட்டமன்றம் இரண்டு உரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது என்றார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குஜராத் சட்டமன்றத்தின் நடவடிக்கைகளைப் பற்றி எழுதும் போது \"shouted\", \"committed a gaffe\" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக இந்த உரிமை மீறல் எழுப்பப்பட்டிருக்கிறதாம். சாதாரணமாக இதுபோன்ற உரிமை மீறல் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் தூர ஒதுக்கிவிடுவதே தன் வழக்கம் என்றும், ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்திருப்பதைப் பார்க்கையில் தானும் கவனமாக இருக்கப் போவதாகச் சொன்னார். பாராளுமன்றத்தில் நடப்பவை நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் எம்பிக்கள் கவனமாக நடந்துகொள்வதாகவும், ஆனால் சட்டமன்றங்களில் தரம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது என்றும் வருந்தினார். சோவின் வாதத்தை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற விவகாரங்கள் நேரிடையாக ஒளிபரப்பப்படும்போது அவைத்தலைவர் ஏதேனும் விவாதத்தை அவைக்குறிப்ப���லிருந்து நீக்கினாலும், அந்த விவாதம் நேரடி ஒளிபரப்பில் வெளியே போய்விடுகிறது. அதற்காக பாராளுமன்றம் நேரடி ஒளிபரப்பைத் தடை செய்து, காலந்தாழ்த்திய நேரடி ஒளிபரப்பாக்க முயற்சிக்குமா ஒளிபரப்பு செய்யுமிடத்தில் ஒருவரை அமர்த்தி expunge செய்யப்பட்ட பகுதிகள் வரும்போது ஒளிபரப்பின் மீது 'கொசுவர்த்திச் சுருள் வாங்கச் சொல்லி' விளம்பரமா செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.\nஅவையின் உறுப்பினர்களுக்கு அவையில் வாய்க்கு வந்ததைப் பேசும் அதிகாரம் கொடுத்து, பின் அதனை வெளியே சொல்லிவிடாதவாறு அவைக்குறிப்பு நீக்கம், உரிமை மீறல் போன்ற உரிமைகளையும் கொடுப்பது நியாயமாகாது என்றார். ஊடகங்களின் வேலையே அவையில் என்ன நடக்கிறது என்று அப்படியே வெளியில் சொல்லுவதுதான் என்றார். உச்ச நீதிமன்றங்கள் விமரிசனங்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு முதிர்ச்சி பெற்றுள்ளது என்றும் நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட இப்படி முதிர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும், மாநிலங்களின் முதலமைச்சர்கள்தான் வரவர இந்த முதிர்ச்சி இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்ச அடைந்து கூத்தாடுகிறார்கள் என்றும் சொன்னார். 'தி ஹிந்து', தமிழக சட்டமன்ற விவகாரம் நடந்திராவிட்டால் நாட்டில் 90% சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது 'உரிமைகள்' என்னவென்றே தெரிந்திருக்காது என்றும், இப்பொழுது தங்களுக்கு 'வானளாவிய' அதிகாரம் உள்ளது என்று அதைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதே சரியானது என்றும், அதற்காக ஊடகங்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\nபல மாநிலங்களில், சட்டமன்றத்தின் அவைத்தலைவர் என்பவர் முதலமைச்சரின் அடியாளாகத்தான் செயல்படுகிறார் என்றார்.\nசோ 'ஊடகங்களுக்கென்று தனியுரிமை எதுவும் வேண்டாம்' என்று சொன்னதைத் தான் ஒத்துக்கொள்ள முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியின் ஊற்றை ரகசியமாக வைத்துக் கொள்வது போன்ற உரிமைகள் ஊடகங்களுக்கு நிச்சயம் தேவை என்றும் சொன்னார். பத்திரிகைகாரர்கள் தீவிரவாதிகளிடம் பேசியிருந்தால், அரசு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால், அந்தத் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்றார்.\nபத��திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nஅடுத்ததாகப் பேசிய 'தி ஹிந்து' என்.ராம், சம்பவம் நடந்த அன்று நிகழ்ந்தவைகளைப் பற்றி சிறிது விளக்கி விட்டு, தம் செய்தித்தாள் பிரச்சினை தொடர்பானவைகளைப் பற்றித் தான் பேசப்போவதில்லை என்றும், இந்த வழக்கு நீதிமன்றத்திடம் உள்ளது என்றும் சொன்னார். முக்கியமாக உரிமைப் பிரச்சினை வழக்கிலிருந்து விடுபடுவது சிறிய நோக்கு என்றும் அதை விடுத்து, தாம் விரும்புவது இந்த சட்டமன்றங்களின் உரிமைப் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகப் புரிந்து கொண்டு உச்ச நீதிமன்றம் வழியாக பத்திரிகை சுதந்திரம் எதுவரையில் செல்லுபடியாகும், சட்டமன்றங்களின் எம்மாதிரி நிகழ்வுகளை பத்திரிகைகள் எழுத முடியும், எதிர்க்க முடியும், விமரிசிக்க முடியும் என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே முக்கியமான நோக்கு என்றார். தமிழக அரசு தன் வழக்கறிஞர் மூலம் 'தி ஹிந்து' ஊழியர்கள் சட்டமன்றத்தின் ஏகாதிபத்தியத்தையும், கம்பீரத்தையும் (\"Supremacy and majescticity of the legislature\") ஒத்துக்கொண்டால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சொன்னதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். இந்தியாவில் அரசியல் நிர்ணயச் சட்டமே தலையானது. அந்த அரசியல் நிர்ணயச் சட்டத்தை நிர்வகிப்பது நீதிமன்றங்களே. சட்டமன்றங்களும் அரசியல் நிர்ணயச் சட்டம், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு உடன்பட்டே ஆக வேண்டும் என்றார்.\nதன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் தடையுத்தரவை வாங்கிய பின்னர், தமிழக முதல்வர் ஜெயலலிதா 'தமது அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உடன்படும்' என்று ஒத்துக் கொண்டதன் வழியே, தனது அரசும், சட்டமன்றமும் உச்ச நீதிமன்றத்துக்குக் கீழ்ப்படிகிறது என்பதை தெரிந்தோ, தெரியாமலோ ஒத்துக் கொண்டுவிட்டார் என்றார்.\nஅடுத்துப் பேசிய சோ, அரங்கையே குபீர் குபீர் என சிரிக்க வைத்தார். \"என்.ராம் முதல்வரின் (கவனிக்கவும்... சட்டமன்றம் அல்ல) ஏகாதிபத்தியத்தையும், கம்பீரத்தையும் ஒத்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது' என்று ஆரம்பித்த சோ, சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு எந்தத் தனி உரிமையும் இருக்கக் கூடாது என்பதே தன் கொள்கை என்றார். இவர்களுக்கென தனியாக உரிமை கொடுக்கும் சட்டம் இயற்றப்பட்டால், அதை நிச்சயமாக துஷ்பிரயோகம் செய்வா��்கள், எனவே தனி உரிமைகள் எதுவும் இல்லாமல் இருப்பதே நியாயம் என்றார். தன் மீதும் இருமுறை உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டது என்றும் இருமுறையும் தான் நேரில் ஆஜராகும் முன்னர் அந்த சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன என்றும் இதனால் தற்போதைய முதல்வருக்கு செய்தி போய்ச் சேர்ந்துவிட்டது என்றும் இனியும் இவரை உரிமைமீறல் என்று அழைத்து தன்னாட்சிக்கு பங்கம் விளைவித்துக் கொள்ளக் கூடாது என்று தன் பக்க்கமே வருவதில்லை என்றும் விளையாட்டாகக் குறிப்பிட்டார். [முதல் முறையாக சோ மீது உரிமை மீறல் பிரச்சினை எழுந்தது துக்ளக்கில் ஒரு கேலிச்சித்திரத்தில் சட்டமன்றத்தில் எழுப்பப்படும் சத்தங்கள் கழுதைகள் கத்துவது போல் உள்ளது என்று வந்திருந்ததனால். மன்னிப்பு கேட்கச் சொல்லும் போது சோ, தான் மன்னிப்பு கேட்கவேண்டுமானால் அது அந்தக் கழுதைகளிடம்தான் என்று சொன்னாராம்.]\nகேலியாக மற்றுமொரு ஆழமான விவாதத்தையும் முன்வைத்தார். \"சட்டமன்றங்களின் அவைத்தலைவருக்கு, உறுப்பினர்கள் பேசியவை ஒருசிலவற்றை நீக்கும் அதிகாரம் (expunge) உண்டு. அப்படி நீக்கப்பட்டவைகளை ஊடகங்கள் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால், அந்த ஊடகம் சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாகும். ஆனால் எப்பொழுது ஒன்று அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறதோ, அப்பொழுதே அந்தச் சொற்கள்/செயல்கள் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்றாகி விடுகிறது. அப்படியானால் அதை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது ஒரு சட்டமன்றத்திற்கு அந்தச் சொல்லை/செயலை வெளிப்படுத்திய ஊடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க என்ன அதிகாரம் இருக்க முடியும்\nபத்திரிகைகளுக்கு என்று தனியாக எந்த உரிமைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு தனிக் குடிமகனுக்கு இருக்கும் உரிமைகளே போதுமென்றும் தன் உரையை முடித்தார்.\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nThe Indian Newspaper Society, Media Development Foundation, The Madras Union of Journalists ஆகியோர் இணைந்து நடத்திய \"Freedom of Press and Legislative Privilege\" என்னும் தலைப்பில் ஒரு கூட்டரங்கம் இன்று சென்னையில் நடந்தது. தமிழக சட்டமன்றத்தில் அரங்கேறிய 'தி ஹிந்து', 'முரசொலி' தொடர்பான உரிமைப் பிரச்சினை, அதைத் தொடர்ந்து தமிழக போலீஸ் நடத்திய கூத்து, இப்பொழுது உச்ச நீதிமன்றத்துக்கு முன் இருக்கும் வழக்கு ஆகியவை பற்றி உங���களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்.\nஇதழியல் மாணவர்கள், கவலையுற்ற பொதுமக்கள் ஆகியோரிடம் தங்கள் கருத்துக்கள் போய்ச்சேருமாறு நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் தலைமையுரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து 'தி இந்து' ஆசிரியர் என்.ராம், துக்ளக் ஆசிரியர் சோ ராமஸ்வாமி, 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆசிரியர் ஷேகர் குப்தா, 'தி இந்தியன் நியூஸ்பேப்பர் சொஸைட்டி' தலைவர் வீரேந்திர குமார், சென்னைப் பத்திரிகையாளர்கள் யூனியனின் தலைவர் பக்வான் சிங் ஆகியோர் பேசினர்.\nநீதிபதி தாமஸ் அரசியல் நிர்ணயச் சட்டம் சட்டமன்றங்களின், பாராளுமன்றத்தின் உரிமைகள் பற்றி என்ன சொல்கிறது, ஊடகங்களின் சுதந்திரம் எந்த அளவிற்கு என்று சொல்கிறது ஆகியவை பற்றி விளக்கினார். அரசியல் நிர்ணயச் சட்டம் ஊடகங்களுக்கு என்று பிரத்தியேகமாக எந்த உரிமையையும் கொடுக்கவில்லை என்றாலும், தனிக் குடிமகனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளிலேயே ஊடகங்களுக்கான உரிமையும் வந்து விடுகிறது என்றார். இந்த உரிமைகளுக்கும் 'reasonable restrictions' என்று ஒருசில நியாயமான கட்டுப்பாடுகளை அரசியல் நிர்ணயச் சட்டம் விதித்திருக்கிறது என்றார். இவை எட்டு கட்டுப்பாடுகள். அவர் சொன்னதை நான் குறிப்பெடுத்துக் கொள்ளவில்லை. இந்த எட்டு விஷயங்களுக்கும் குந்தகம் விளைவிக்காத வகையில் நடந்து கொள்ள வேண்டியது தனிக் குடிமகன், ஊடகங்கள் ஆகியவற்றின் கடமை. இந்த எட்டுக் கட்டுப்பாட்டில் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் கேடு விளைவிக்காமை, சட்டம் ஒழுங்கு, நீதி ஆகியவற்றுக்குக் கேடு விளைவிக்காமை, நீதிமன்றங்களை அவதூறு செய்யாமை ஆகியவை அடங்கும். ஆனால் முக்கியமாக இந்த எட்டில், சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றினை அவதூறு செய்யாமை ஆகியவை கொடுக்கப்படவில்லை என்றார் தாமஸ்.\nமேலும், அரசியல் நிர்ணயச் சட்டம், பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்கள் மூலம் இயற்றிக் கொள்ளலாம் என்றும் அவ்வாறு சட்டங்கள் இயற்றும் வரையிலும் தற்காலிகமாக இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு இருக்கும் உரிமைகளை தாங்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அரசியல் நிர்ணயச் சட்டம் கூறியுள்ளது. அப்படியிருந்தும், இதுநாள் வரையில், சட்டமன்றங்கள��ம், பாராளுமன்றமும் தங்களுக்குத் தேவையான உரிமைகளை சட்டங்களாக இயற்றவில்லை. தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த இங்கிலாந்துப் பாராளுமன்ற உரிமைகளை நிரந்தரமாக ஆக்கிவிட்டனர். இதுவே சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்நோக்கை வெளிப்படுத்துகிறது என்றார் தாமஸ்.\nஎமர்ஜென்சி காலத்தில் நடந்த ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தார் தாமஸ். இந்திரா காந்தி மொரார்ஜி தேசாயை சிறையில் அடைந்திருந்தார். 18 மாதமாக சிறையில் இருந்த மொரார்ஜி தேசாயின் மனைவிக்கு உடல்நிலை மோசமாகவே பரோலில் அவரை வெளியே விட்டார் இந்திரா காந்தி. மொரார்ஜி தேசாய் தன் வீட்டுக்கு போயிருந்த அதே சமயத்தில் இந்திரா காந்தியும் அவர் வீட்டுக்கு வந்து அவருடன் பேச விரும்பினாராம். அப்பொழுது அவருடன் பேச மறுத்த மொரார்ஜி, அவருடன் பேசுவதற்கு மூன்று நிபந்தனைகளை விதித்தாராம். (1) புதிதாக யாரைக் கைது செய்தாலும், அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய உரிமை (2) ஏற்கனவே அரசியல் கைதிகளாக இருப்பவர்கள் அனைவருக்கும் விடுதலை (3) பத்திரிகைகள் மீது அப்பொழுது விதிக்கப்பட்டிருந்த pre-censorship, அதாவது முன்-தணிக்கை நீக்கம்.\nஅப்பொழுதெல்லாம் பத்திரிகைகள் தாங்கள் என்ன செய்தி அச்சிடப்போகிறோம் என்பதை அரசின் தணிக்கையாளரிடம் காட்ட வேண்டும். அவர்கள் அனுமதித்த செய்தியை மட்டும்தான் அச்சிட வேண்டும்.\nஇந்திரா காந்தி முதலிரண்டு நிபந்தனைகளுக்கு உட்பட்டாலும் படுவேனே தவிர மூன்றாவது நிபந்தனைக்கு உட்பட மாட்டேன் என்று மொரார்ஜியை மீண்டும் உள்ளே தள்ளிவிட்டாராம்.\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\n குழுமத்தில் குளிர்காலப் (ஜனவரி, ஃபெப்ரவரி, மார்ச் 2004) போட்டியாக கதைகள், கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. பரிசுகளும் உண்டு. இந்தப் போட்டிகள் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் பரிசு: ரூ. 5,000\nஇரண்டாம் பரிசு: ரூ. 2,500 புதுக்கவிதை\nமுதல் பரிசு: ரூ. 5,000\nஇரண்டாம் பரிசு: ரூ. 2,500\nஇந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த யாஹூ குழுமத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். படைப்புகளை இந்தக் குழுமத்திற்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்தப் படைப்புகள் வேறெங்கும் வெளிவந்திருக்கக் கூடாது. இந்தப் போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் மரத்தடி இணையத்தளத்தில் இடம்பெற���ம்.\nசிறுகதைப் போட்டிக்கு நடுவர் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம்.\nபுதுக்கவிதைப் போட்டிக்கு நடுவர் எழுத்தாளர் திருமதி காஞ்சனா தாமோதரன்.\nபோட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வளரும் எழுத்தாளர்கள் இணையக் குழுக்களில் எவ்வாறு கலந்து கொள்வது என்று அறிந்து கொள்ள விரும்பினால், தாராளமாக என்னை அணுகலாம்.\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nஇன்று Economic and Political Weekly தளத்தை மேய்ந்து கொண்டிருக்கும்போது 'autarkic' என்னும் சொல் கண்ணில் பட்டது. அதுவும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் மற்றும் ஸ்வதேஷி ஜாகரண் மஞ்சுக்கு அடைமொழியாக இந்தச் சொல் கொடுக்கப்பட்டிருந்தது.\nGRE எழுதிய காலத்தில் கூட இந்தச்சொல் என் கண்ணில் பட்டதில்லை. முதலில் ஏதோ கெட்ட வார்த்தை என்று நினைத்தேன் (fundamentalist என்பது போன்று). தேடியதில் இது 'ஸ்வதேஷி' என்னும் சொல்லுக்கு இணையானது என்பது புரிந்தது.\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nவிழாவின் முக்கியக் கட்டமாக ஞாயிறு அன்று காலையில் எஸ்.பொவின் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அவை 'பூ', 'வரலாற்றில் வாழ்தல்', 'நனவிடை தோய்தல்' மற்றும் 'பார்வை'.\n'பூ'வினை வெளியிட்டு தோப்பில் முகமது மீரான் பேசினார்.\n'வரலாற்றில் வாழ்தல்' என்னும் 2000 பக்கத்துக்கு மேலான இரு தொகுதிகளை கோவை ஞானி வெளியிட, எஸ்.பொவின் பேத்தி பெற்றுக் கொண்டார். கோவை ஞானிக்கு மேடையில் உதவுவது ஆர்.வெங்கடேஷ். இரா.முருகனின் கோவை ஞானி பேச்சு பற்றிய கட்டுரை இங்கே.\nமற்ற இரு புத்தகங்களை வெளியிட்டவர்கள் கவிஞர் காசி ஆனந்தனும், விட்டல் ராவும்.\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nமுதலிரண்டு புத்தக வெளியீடுகளில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த என்னை மேடையில் உட்கார வைத்து விட்டனர். அதனால் என்னை நானே படம் எடுத்துக் கொள்ள முடியாத ஒரு சூழ்நிலை. இந்தப் புத்தக வெளியீடு இரவு 20.45க்கு ஆரம்பமாகவிருந்தது. ஆனால் நாள் முழுதும் நிகழ்ச்சிகள் தள்ளிப்போய்க்கொண்டே இருந்ததால் ஆரம்பிக்க 21.15க்கு மேல் ஆயிற்று. அதுவும் இலக்கிய உலகில் இல்லாத பெரும் பிரபலங்கள் பங்கு பெறும் மேடை (இல்லை, என்னைச் சொல்லவில்லை). இந்த வெளியீட்டில் சிவகாமி இ.ஆ.ப அவர்களின் 'கதைகள்' என்ற சிறுகதைத் தொகுதியும், ஆர்.வெங்கடேஷின் 'முதல் மழை' என்ற சிறுகதைத் தொகுதியும், தமிழ் சினிமாவில் அதிகத் தரம் வாய்ந்த பல நல்ல படங்களை வழங்கியுள்ள இயக்குனர் மகேந்திரனின் 'சினிமாவும் நானும்' என்னும் புத்தகமும் வெளியிடப்பட்டன.\nப.சிவகாமியின் புத்தகத்தை வெளியிட்டவர் கிறிஸ்துதாஸ் காந்தி இ.ஆ.ப, பெற்றுக் கொண்டவர் பிரதிபா ஜெயச்சந்திரன். இந்தப் புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை. சிறுகதைகள் அனைத்தும் ஜப்பானில் இடம்பெறுவது போல் அமைத்துள்ளார் சிவகாமி. இவர் தமிழக அரசுப்பணி காரணமாக ஜப்பானில் சிலவருடங்கள் இருந்துள்ளாராம். புதிய கோடாங்கி என்னும் சிற்றிதழை நடத்துபவர். புத்தகத்தை வெளியிட்டு பிரதிபா ஜெயச்சந்திரனும் பேசினார். கிறிஸ்துதாஸ் காந்தியும் பேசினார்.\nஅடுத்து ஆர்.வெங்கடேஷின் புத்தகம். வெளியிட்டவர் வையவன். வாங்கிக்கொண்டது அடியேன். என்னை பேசச் சொல்லக்கூடாது என்று முன்னமே உறுதிமொழி வாங்கிக் கொண்டேன். அரங்கு பிழைத்தது. வையவன் பேசும்போது இவ்வளவு நேரம் கடந்து இந்த வெளியீட்டு விழாவினை வைத்திருப்பது சரியல்ல என்றார். புத்தகம் முதல் நாள்தான் (வெள்ளிக்கிழமை) அச்சானதாம். அன்று இரவு 12.00 மணிக்குதான் வெங்கடேஷ் வையவனைத் தேடிக் கண்டுபிடித்து ஒரு பிரதியை அனுப்பி வைத்தாராம். இந்தக் கதைத்தொகுதியையும் நான் இன்ன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை. ஆனால் வையவன் வார்த்தையில் இது மத்திய தட்டு மக்களைப் பற்றியது. அந்த மத்தியத் தட்டு மக்களிலும், உயர், இடை, கடை என்று மூன்றாகப் பிரித்தால், அதில் இடை-மத்தியத் தட்டு மக்களைப் பற்றியது. வாழ்க்கையின் அவலங்களை \"மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்\" தவிக்கும் மக்களைப் பற்றியது. கதைகள் திரும்பத் திரும்ப திருவல்லிக்கேணியையே சுற்றி வருகின்றனவாம். பார்த்தசாரதிப் பெருமாள் கோவில், ஆஞ்சநேயர் கோவில், ஆஞ்சநேயர் கோவிலில் இருக்கும் கரப்பான் பூச்சி - ஆதிகாலத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் வாழ்ந்த கரப்பான் பூச்சியின் மரபணுத் தொடர்ச்சியாக வரும் இன்றைய ஆஞ்சநேயர் கோவில் கரப்பான் பூச்சி மாதிரி திருவல்லிக்கேணியின் மரபணு இவரது கதைகளை விட்டு அகல்வதில்லையாம். கதைகளில் டைடல் பார்க்கும், இணையத்தளங்கள் அமைக்கும் மென்பொருளாளனும் வருகின்றனர். படித்து விட்டு எழுதுகிறேன். மேடையில் இருந்ததால் வையவனை கேமராவில் பிடிக்க முடியவில்லை.\nகடைசியாக மகேந்திரனின் 'சினிமாவும் நானும்'. இயக்குனர் பாரதிராஜா புத்தகத்தை வெளியிட, இயக்குனர் பாக்யராஜ் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டார். கேமராக்கள் பளிச்சிட, 'என் இனிய இலக்கிய நண்பர்களே' என்று ஆரம்பித்து பாரதிராஜாவின் உரை தொடர்ந்தது. மகேந்திரன் சினிமாவைப் பற்றி எழுதத் தனக்கிருக்கும் தகுதியைப் பற்றி தயக்கத்துடன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பாரதிராஜா, \"உனக்கில்லையென்றால் வேறு யாருக்கும் இல்லை\" என்றார். மகேந்திரன் பற்றிய பல புதிய விஷயங்களை பாரதிராஜாவின் பேச்சின் வழியேதான் அறிந்து கொண்டேன். துக்ளக் பத்திரிக்கையில் பணியாற்றிக் கொண்டிருந்த மகேந்திரன் எதேச்சையாகத்தான் சினிமாவில் கதை-வசனம் (ஆடு புலியாட்டம்) எழுதப் போனாராம். அங்கிருந்து 'முள்ளும் மலரும்', 'உதிரிப் பூக்கள்' போன்ற அற்புதப் படங்களை உருவாக்கியுள்ளார். பாரதிராஜாவின் பேச்சைத் தொடர்ந்து பாக்யராஜும் பேச ஆரம்பித்தார். அதிகமாக ஒன்றும் அந்தப் பேச்சில் வெளிவரவில்லை.\nமகேந்திரன் நன்றியுரையில், தான் செய்ததெல்லாம் சிறிதும் திட்டம் தீட்டாமல் செய்தது. அப்படி யாரும் நடந்து கொள்ளக் கூடாது என்றார். இலக்கிய கர்த்தாக்க்கள் சினிமாவை உதறித் தள்ளக்கூடாது, சினிமாவில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். முன்னதாகப் பேசிய பாரதிராஜாவும் இதையே வலியுறுத்தினார். இந்த அமர்வுக்குத் தலைவராக இருந்த சிற்பி பாலசுப்ரமணியனை சுட்டிக் காட்டி, சிற்பியை ஒரு படத்துக்கு (கிழக்கே போகும் இரயில்) இளையராஜாவுடன் சேர்ந்து தான் பாட்டெழுதக் கூட்டி வந்ததாகவும், அந்தப் பாடல் கடைசியாக படத்தில் இடம் பெறவில்லை என்றும் அதன்பிறகு சிற்பி, சினிமா பக்கமே தலைவைத்துப் படுக்கவில்லை என்றும் சொன்னார் பாரதிராஜா. அத்துடன் இது சிற்பியின் நல்லகாலம். இல்லாவிட்டால் யாராவது அவரை 'கட்டிபுடி, கட்டிபுடி' என்று பாட்டெழுத வைத்திருப்பர் என்று சொன்னபோது அரங்கமே அதிர்ந்தது.\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nஒரு நாடகமும், ஒரு அமர்வும்\n'நாடகமில்லாத ஒரு நாடகம்', 'நாடு-சக-அகம்' என்றெல்லாம் பெயரிட்டு ஒரு வித்தியாசமான நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. அளவெட்டி சிறீசுக்கந்தராசா, பேரா.சுமதி ஆகியோர் இருவர் மட்டுமே நடித்த இந்த நாடகத்தில் எனக்குப் புரிந்தது கொஞ்சமே.\n\"நான் யாழ்பாணத் தமிழில் பேசுவன், அது உங்களுக்குப் புரிய���மல் போகலாம், புரியாததும் ஒரு வசதியே\" என்று ஆரம்பித்தார் சிறீசுக்கந்தராசா. பின்னணி இசை அதிகமாக இரைந்து பேச்சைப் புரிந்துகொள்ள விடாது தடுத்தது. இது ஒரு பின்-நவீனத்துவ நாடக பாணியோ என்னவோ மேடையில் விளக்குகளின் வண்ணங்கள் ஒவ்வொரு விநாடியும் மாறி மாறிக் கொண்டே இருந்தன.\nமற்றவர்கள் யாரேனும் நாடகத்தைப் பார்த்திருந்தால், புரிந்திருந்தால், அதுபற்றி விளக்கமாக எழுத வேண்டுகிறேன்.\nநாடகத்தைத் தொடர்ந்து 'கவிதை, நாடகம், திறனாய்வு' ஆகியவற்றைப் பற்றிப் பேசும் ஒரு அமர்வு நடந்தது. தலைமை தாங்கியவர் சிற்பி பாலசுப்ரமணியம். பேசுகையில் திறனாய்வாளர்களை சற்றே சாடினார். கவிதை பற்றிப் பேசிய இந்திரன், இப்பொழுதுள்ள கவிதைகள் அனைத்தும் தமிழ்க் கவிதைகளாக இல்லை. வேறு மொழிகளின் வடிவத்தைப் பெற்று, தமிழ் சொற்களினால் அமைந்துள்ளது போல் உள்ளது.\nஅதனை விடுத்து தமிழ் உணர்வுகள், தமிழ் வடிவம் ஆகியவற்றுள் அடங்கியதாக தமிழ்க் கவிதை இருக்க வேண்டும் என்றார்.\nதொடர்ந்து பேசிய பஞ்சாங்கம் மிக அழகாக திறனாய்வைப் பற்றி விளக்கினார். அபிப்ராயம், ஆராய்ச்சி, திறனாய்வு - இவை அனைத்தும் வேறு வேறு. ஒரு எழுத்து நன்றாக உள்ளது, நன்றாக இல்லை என்று சொல்வது அபிப்ராயம். ஏன் அது நன்றாக இருக்கிறது, நன்றாக இல்லை அன்று கருத்துக்களை முன்வைப்பது வெறும் வறட்டு ஆராய்ச்சி. ஆனால் திறனாய்வு என்பது இதற்கும் ஒருபடி மேலே போய் அதுவே இலக்கியமாக, படைப்பாக முன்வருவது என்றார்.\nதான் சிலப்பதிகாரம் பற்றி எழுதப்பட்ட நூல்கள் நூற்றுக்கும் மேற்பட்டனவற்றை தன் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ந்ததில், வெறும் இரண்டே நூல்கள்தான் இந்தத் திறனாய்வு என்னும் ஆக்கத்தில் வருபவை என்றார். (அவர் சொன்ன நூல்களுடன் எனக்குப் பரிச்சயம் இல்லாததால் அந்த நூல்களின் பெயர்கள் இப்பொழுது ஞாபகத்தில் இல்லை.)\nநாடகம் பற்றிப் பேச வருவதாக இருந்த செ.இராமானுஜம் வரவில்லை. தலைவர் சிற்பி இதுபற்றிப் பேசும்போது தமிழில் நாடகம் எந்த அளவிற்கு வளராத நிலையில் உள்ளது என்பதையே இதுகாட்டுகிறது என்று சொல்லியிருந்தார். சிற்பி மேலும் நாடகம் பற்றிப் பேசும்போது மனோன்மணீயம் எழுதிய சுந்தரம் பிள்ளை, தன் நாடகம் நடிப்பதற்காக அல்ல என்று சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து, அதே புத்தகத்துக்கு இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் (விமரிசகர் பெயர் மறந்துவிட்டது...) விமரிசகர் \"நடிப்பதற்காக இந்த நாடகம் இல்லை என்று சொல்வது பலகாரம் செய்துள்ளேன், ஆனால் சாப்பிட அல்ல என்று சொல்வதைப் போலுள்ளது என்று எழுதியிருந்தார்\" என்றார்.\nகடைசியாகப் பேசிய பா.இரவிக்குமார் தமிழ் நாடகம் வளர்ச்சியடையாததற்கு ஒரு காரணம் 'சிவாஜி கணேசன் என்னும் நாடகக் கலைஞனை தமிழகம் ஏற்றுக் கொள்ளாதது' என்றார். இது எனக்கு முழுதும் விளங்கவில்லை.\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nஎன்.நடேசன் எழுதிய 'வண்ணாத்திகுளம்' புத்தகத்தை சா.கந்தசாமி வெளியிட, எம்.ஜி.சுரேஷ் பெற்றுக்கொண்டார். எஸ்.பொ புத்தகத்தைப் பற்றிப் பேசினார்.\nநிகழ்ச்சித் தொகுப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்கள் எழுதிய 'காற்று வெளியினிலே' புத்தகத்தை இதயதுல்லா வெளியிட, துக்ளக் பத்திரிக்கையில் எழுதும் சாவித்ரி கண்ணன் பெற்றுக்கொண்டார்.\n'ஜெயந்தீசன் கதைகள்' என்னும் புத்தகத்தை பா.இரவிக்குமார் வெளியிட விழி.பா.இதயவேந்தன் பெற்றுக்கொண்டார்.\nநேற்று வாஜ்பாய், திமுக-காங்கிரஸ் கூட்டணி கொள்கைகளற்ற, சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று பேசியுள்ளார். என்னவோ, பாஜக மட்டும் கொள்கைகளோடுதான் கூட்டணி அமைப்பது போல இருக்கிறது இந்த கேலிப்பேச்சு. அதாவது, ஒரு காலத்தில் காங்கிரஸ், 'திமுக ராஜீவ் கொலைக்குக் காரணம்' என்று சொன்னார்களாம். இப்பொழுது அதை மறந்து விட்டு, கூட்டணி அமைக்கிறார்கள் என்கிறார்.\nதிமுக ராஜீவ் கொலைக்குக் காரணமாயிருந்தால், பாஜகவும் அவர்களோடு கூட்டணி அமைத்திருக்கக் கூடாது அல்லவா அப்படி திமுக, ராஜீவின் கொலைக்குக் காரணமில்லை என்றால், காங்கிரஸ் தன் கூற்றின் தவறை உணர்ந்து, பழசை மறந்துவிட்டு திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வதில் தவறில்லைதானே\nஅஜித் ஜோகி, திலிப் சிங் ஜுதேவ் ஊழல்கள் பற்றி கண்ணீர் மல்கப் பேசிய வாஜ்பாய் இப்பொழுது தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் உரைநடை இலக்கியத்தின் எதிர்காலம்\nநீல.பத்மநாபன் தலைமை தாங்க, தமிழில் நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் பற்றிய ஒரு அமர்வு துவங்கியது. நீல.பத்மநாபன் மலையாளத் த்வனியோடு தமிழில் பேசினார். தான் ஒரு சிறு தளத்திலேயே இயங்கிக் கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் மொழி, நடை, உத்திகள் ஆகியவற்றில் நிறைய வளர்ச்சி வந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் நாவல்கள் பற்றிப் பேச வந்தார். இரா.முருகன் இந்திரா பார்த்தசாரதியின் 'கிருஷ்ணா கிருஷ்ணா'வைப் பற்றிப் பேசுகையில் குந்தர் கிராஸின் (Gunther Grass) கிராப் வாக் (Crabwalk) நாவலின் நடையோடு ஒப்பிட்டு, இ.பா அந்த நடையை விட மேலேறிச் சென்றுள்ளார் தன் நாவலில் என்று குறிப்பிட்டார். ராமகிருஷ்ணன் இதைப் பிடித்துக் கொண்டு தமிழில் நாவல்களே சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை, அதிலும் குந்தர் கிராஸோடு தமிழ் எழுத்தாளர் ஒருவரை ஒப்பிடுவது மகா பாவம் என்ற முறையில் பேச ஆரம்பித்தார். குந்தர் கிராஸ் எப்படி 16 () நாவல்களை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் எழுதி, இந்தியாவைப் பற்றிக் கூட (ஷோ யுவர் டங் - Show your tongue) ஒரு நாவல் எழுதியுள்ளார் என்றார். அதன் பின்னர் பல வேற்றுமொழி நாவலாசிரியர்கள் பற்றி ஒருசில எடுத்துக்காட்டுகள் கொடுத்த பின்னர் இந்தியாவிலேயே வங்காளம், மராத்தி ஆகிய மொழிகளுக்கு ஈடாக தமிழில் நாவல்கள் இல்லை என்றார். தமிழில் சிறந்த நாவல்கள் என்றால் உடனடியாக மூன்று நாவல்களைக் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றும் கிடைக்காது என்றும், அந்த ஓரிரண்டு நாவல்களைச் சொல்வதற்கே அருகில் உள்ள இரண்டு பேருடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் சொன்னார்.\nதமிழன் தன் வாழ்க்கை முறையினைப் பற்றி தமிழ் நாவல்களில் அதிகம் விளக்கவில்லை; அரசியலைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள் தமிழில் இல்லை; வாய்வழிக் கதைகள், புராணங்களை தமிழ் நாவலாசிரியர்கள் 'மீள்-பார்வையில்' மீண்டும் சொன்னதில்லை என்று குற்றச்சாட்டுக்களாக அடுக்கினார். நோபல் பரிசு பெற்ற போர்ச்சுகீசிய நாவலாசிரியர் ஹோசெ சரமாகோவின் (Jose Saramago) நாவலான \"யேசு கிறிஸ்துவின் பார்வையில் வேதாகமம்\" (The gospel according to Jesus Christ), கிரேக்க எழுத்தாளர் நிக்கோஸ் கசன்சாகிஸின் (Nikos Kazantzakis) \"யேசு கிறிஸ்துவின் கடைசிச் சபலம்\" (The last temptation of Christ) போன்ற நாவல்கள் தமிழில் இல்லை என்றார். துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பாமுக்கின் (Orhan Pamuk) \"என் பெயர் சிகப்பு\" ('My name is red'. சில இடங்களில் 'Call me crimson' என்றும் வெளியாகியுள்ளது போல அறிகிறேன்) என்னும் நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசினார். (பேசும்போது எகிப்திய எழுத்தாளர் என்று தவறாகச் சொன்னார்.)\nஎஸ்.ராமகிருஷ்ணனின் பேச்சு எதிர்மறையாகவே இருந்தது. அரங்கில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுமாறு தமிழ் நாவல���களில் என்ன குறைவு, உலக நாவல்களில் என்ன நிறைவு, எப்படி தமிழ் நாவலாசிரியர்கள் இந்த இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள், அல்லது முயற்சிக்க வேண்டும் என்று பேசியிருந்திருக்கலாம். என் சிற்றறிவுக்கு எட்டிய வகையில் பட்டியல் போடுவது தவறான முயற்சி. ராமகிருஷ்ணனின் பேச்சுக்கு இரா.முருகனின் எதிர்வினை ராயர்காபிகிளப்பில் வந்துள்ளது.\nஅடுத்துப் பேச வந்த ரெ.கார்த்திகேசு இப்படி சூடு வைக்கவில்லை. ஆனால் சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன என்பது பற்றி ஜோசியம் சொல்ல ஆரம்பித்து விட்டார். தான் கி.ராஜநாராயணனிடம் பேசியபோது அவரிடம் 'சிறுகதைகள் எங்கே போகப்போகின்றன' என்று கேட்டதற்கு அவர் பதிலாக 'எப்படிச் சொல்லமுடியும்' என்று சொன்னார் என்ற ரெ.கா, தைரியமாக கணிக்க ஆரம்பித்தார். ஒருசில கணிப்புகள் \"தமிழில் வெகுஜன இதழ்கள் சிறுகதைகளை தொட்டுக்கொள்ள வைத்திருக்குமே தவிர, வளர்க்காது, ஆனால் ஒரேயடியாக வெட்டிவிடாது. அச்சுத்தொழில் வளர்ச்சியினால், சிற்றிதழ்கள் பெருகும்; புத்தகங்கள் வெளியாவதும் பெருகும்; அதனால் சிறுகதைகள் அவற்றின் மூலம் பெருகும். இணையம் மூலம் பல புதிய சிறுகதை எழுத்தாளர்கள் வருவர். சிறுகதைகளுக்கென்றே இதழ்கள் நிறைய வரும். \"\nகடைசியாகப் பேசிய ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றி தன் கருத்துகளைச் சொன்னார். அவற்றை அவரது வலைப்பதிவிலேயே காணலாம்.\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nமுதலாவது அமர்வு பேராசிரியர்கள் இன்குலாப், சுதந்திரமுத்து, சுமதி ஆகியோர் பங்கேற்றது. தலைமைதாங்க வேண்டிய பேரா.சி.டி.இந்திரா பங்கேற்கவில்லை. ஒரே பேராசிரியர்களாகப் போய்விட்டதால் சுவாரசியம் குறைவாகவே இருந்தது. தலைப்பு 'புதிய திசைகள்' என்று சிறிது குழப்பமானது. எதைப்பற்றி என்று பார்வையாளர்களுக்கு அதிகம் புரிந்திருக்காது. முதலில் பேரா.சுதந்திரமுத்து பேசினார். தமிழ் இலக்கியத்தில் உள்ள பல்வேறு வகைகளைப் பற்றி ஒரு பட்டியல் போட்டது போல் நீண்டு இருந்தது அவரது பேச்சு. கடைசியில் தமிழ் புதுப்புது திசைகளில் செல்லும் என்பதுபோல முடிந்தது.\nஅடுத்துப் பேசிய பேரா.சுமதி (இவர் ஆங்கிலப் பேராசிரியராம்), சுதந்திரமுத்து பேசியபின்னர், தான் அதிகமாக ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை என்று சொல்லிவிட்டுப் பேசினார். அதிகமாக ஒன்றும் வித்தியாசமாகவும் இவர் சொல்லிவிடவில்லை. மொத்தத்தில் இந்த அமர்வில் வீட்டுக்கு எடுத்துப் போக ஒன்றுமில்லை.\nஇரு பேச்சுகளையும் இணைத்து முடிவுரை வழங்க வந்த இன்குலாப் பலரது படைப்புகள் ஒட்டுமொத்தமாக நிராகரிக்கப்படுவதையும், மறைக்கப்படுவதையும் தொட்டுப் பேசினார். மொத்தத்தில் இந்த அமர்வு எனக்கு சோர்வு தருவதாக இருந்தது. புதிதாக ஒன்றும் மண்டையில் ஏறவில்லை. இன்குலாப் பேச்சு நன்றாக இருந்தது.\nஅதன்பிறகு புத்தக வெளியீட்டின்போது சிறிது சலசலப்பு இருந்தது. புத்தக வெளியீடுகளைப் பற்றி முன்னமே எழுதிவிட்டேன். வரிசையாக இந்திரா பார்த்தசாரதி, ரெ.கார்த்திகேசு, பழமலய், யுகபாரதி ஆகியோரின் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் பிந்தையதிலிருந்து முந்தையது வரை யுகபாரதியின் புத்தகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்து கடைசியில் இந்திரா பார்த்தசாரதி புத்தகத்தில் முடித்தனர். ஈரோடு தமிழன்பன் மிகவும் நகைச்சுவையுடன் \"மன்மத ராசா\" புகழ் யுகபாரதியின் காதல் பிசாசு பற்றிப் பேசினார். பேரா.அ.மார்க்ஸ் ஏதோ தவறான கூட்டத்துக்கு வந்துவிட்டவர் போல நெளிந்தவாறே உட்கார்ந்திருந்தவர், தன் வாய்ப்பு வந்ததும் பலமலய் புத்தகத்தைப் அற்றிப் பேசும்போது தன் எரிச்சலை வெளிப்படுத்தினார். ஏற்றி வைத்திருந்த குத்துவிளக்கு அவருக்குப் பிடிக்கவில்லையாம். புத்தக வெளியீட்டின்போது பெண்கள் ஒரு தாம்பாளத்தில் எடுத்துக் கொண்டு வந்து கையில் புத்தகத்தைக் கொடுத்தது பிடிக்கவில்லையாம். வரவர எல்லா அரசு விழாக்களும் வேதகோஷம் முழங்க நடைபெறுவதாகச் சொன்னவர் (அப்படியா), இந்த விழாவை யுகபாரதியின் 'மன்மத ராசா' பாடித் துவங்கியிருக்கலாம் என்று சொன்னார். 'இலக்கியம் என்பதே கலகம்' என்ற கொள்கை மார்க்ஸுடையது. கலகம் என்றால் சாராய வாசனையும், அடிதடியும், வாய் முழுதும் சென்னை வசவுகளும்தான் என்ற கொள்கை எப்பொழுது ஒழியுமோ), இந்த விழாவை யுகபாரதியின் 'மன்மத ராசா' பாடித் துவங்கியிருக்கலாம் என்று சொன்னார். 'இலக்கியம் என்பதே கலகம்' என்ற கொள்கை மார்க்ஸுடையது. கலகம் என்றால் சாராய வாசனையும், அடிதடியும், வாய் முழுதும் சென்னை வசவுகளும்தான் என்ற கொள்கை எப்பொழுது ஒழியுமோ பழமலய்க்கும் கொஞ்சம் திட்டு கிடைத்தது. நல்ல கவிதையும் எழுதுவார், வகுப்புவாதிகளான பாட்டாளி மக்கள் கட்சி கேட்டால் அவர்களுக்கும் பாட்டெழு���ித் தருவார் என்று ஒரு சாடல். மார்க்ஸை விழாவுக்குக் கூப்பிடுகிறவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 'பாம்புகள்' புத்தகத்தைப் பற்றி 'இது ஒரு குப்பை, தூக்கி உடைப்பில் போடு' என்றெல்லாம் சொல்லாமல் நல்லபடியாக விட்டதில் சந்தோஷமே.\nஅடுத்துப் பேச வந்த மாலன் மார்க்ஸின் 'மன்மத ராசா' பற்றிய கருத்தை விடுவதாக இல்லை. வீண் சச்சரவுகள் வேண்டாமென்று இருந்தாலும் சிலவற்றைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும் என்று சொன்ன மாலன், \"யுகபாரதி 'மன்மத ராசா'வும் எழுதியுள்ளார், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்'னும் எழுதியுள்ளார். யார் யார் எதைப் பற்றிப் பேசுகின்றனர் என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது என்றார்.\" பின்னர் ரெ.காவின் கல்கியில் பரிசுபெற்ற 'ஊசியிலைக் காடுகள்', கணையாழியில் வெளியான 'தீக்காற்று' (1 | 2 | 3) போன்ற ஒருசில கதைகளைக் கொண்ட தொகுப்பைப் பற்றிப் பேசினார். மாலன் பாதி பேசிக்கொண்டிருக்கும்போது மின்சாரம் போய்விட்டது. மாலன் அசராது ஒலிபெருக்கியின் தேவை இல்லாமலேயே அரங்கெங்கும் கேட்குமாறு தொடர்ந்து பேசினார். ரெ.கா மலேசியத் தமிழ் எழுத்தாளர். தமிழ் எழுத்துகள் என்று பார்க்கும்போது வெறும் தமிழ்நாட்டு எல்லைக்குள் பார்க்காது, தமிழ் பேசும் உலகம் அனைத்தையும் பார்க்க வேண்டும் என்றார். கடைசியாகப் பேசிய இரா.முருகன் தன் பேச்சினை ஏற்கனவே ராயர்காபிகிளப்பில் வெளியிட்டு விட்டார்.\nமுருகன் இந்திரா பார்த்தசாரதியின் கதை சொல்லும் விதம் குந்தர் கிராஸை (Crab Walk) விட உயர்ந்து விட்டது என்று சொல்லியது அடுத்த அமர்வில் மற்றுமொரு சலசலப்பை ஏற்படுத்தி விட்டது.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nஇண்டர்நெட்டில் நிதிவசூல், அமெரிக்கத் தேர்தல்\nகோழிக்கு வந்தது ஜுரம், முட்டைக்கு வந்தது பயம்\nஇன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்\nநீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்...\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2\nகாந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1\nநடுங்க வைக்கும் சாலை விபத்துகள்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - மேலும்\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 5\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 4\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 3\nநெய்வேலி இலக��கியச் சந்திப்பு - 2\nநெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2\nராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1\nஜெயலலிதா ஊழல் அலர்ட்: ஸ்பிக் பங்கு ஊழல் வழக்கு\nராஹுல் திராவிட் மீது குற்றச்சாட்டு, அபராதம்\nஇந்தியா - ஸிம்பாப்வே ஒருநாள் போட்டி\nபீஷ்மா டாங்குகளில் திரிசூலம் - கம்யூனிஸ்டுகள் எதிர...\nஇர்ஃபான் பதான், பாலாஜி, ரோஹன் காவஸ்கர்\nஇந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 4\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2\nபத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 1\nமரத்தடி 'குளிர்காலக்' கதை, கவிதைப் போட்டி\nஸ்வதேஷி என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்\nதமிழ் இலக்கியம் 2004 - 7\nதமிழ் இலக்கியம் 2004 - 6\nதமிழ் இலக்கியம் 2004 - 5\nதமிழ் இலக்கியம் 2004 - 4\nதமிழ் இலக்கியம் 2004 - 3\nதமிழ் இலக்கியம் 2004 - 2\nதமிழ் இலக்கியம் 2004 பற்றி\nபுதிய திசைகள், புத்தக வெளியீடுகள்\nதமிழ் இலக்கியம் 2004 மாநாடு\nமுறைசாராத் தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு\nசங்கம்: மாலன், ரெ.கார்த்திகேசு சந்திப்பு\nஸ்டார் நியூஸுக்கு அரசின் அனுமதி\nகடந்த காலாண்டில் GDP வளர்ச்சி\nமுடிக்கு 30 கோடி ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-05-25T14:48:00Z", "digest": "sha1:D3HHGGAGEFHCJOD467ZFDA4DPZSEK3RV", "length": 9893, "nlines": 252, "source_domain": "www.tntj.net", "title": "வட பழனி மஜித் நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்புதிய கிளை துவக்க நிகழ்ச்சிவட பழனி மஜித் நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nவட பழனி மஜித் நகர் பகுதியில் TNTJ வின் புதிய கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் வட பழனி மஜித் நகர் பகுதியில் கடந்த 9-7-2011 அன்று TNTJ வின் புதிய கிளை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nகத்தர் மர்கசில் வாராந்திர சொற்��ொழிவு நிகழ்ச்சி\nஎஸ்.பி பட்டிணம் கிளை இலவச டியூசன் வகுப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2016/09/blog-post_1.html", "date_download": "2018-05-25T14:27:54Z", "digest": "sha1:PWLXIW3QJJMHDRBKWWOKNTCEO6ASUQUT", "length": 69956, "nlines": 524, "source_domain": "engalblog.blogspot.com", "title": "எலியும் நானும்... நானும் எலியும்.. | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஎலியும் நானும்... நானும் எலியும்..\nஃபேஸ்புக்கில் சின்னப் பதிவாகப் போடவேண்டிய விஷயத்தை வலைப்பதிவில் பதிவாகப் போடவேண்டி விஷய தானம் செய்த எலியார் வாழ்க\nஎனக்கும் எலிக்கும் உறவுகள் விடுவதில்லை என்று நினைக்கிறேன். போதிய இடைவெளியில் அவ்வப்போது வீட்டுக்குள் நுழைந்து மிரட்டி விடுகிறார். அவர் என் கண்ணில் பட்டதுமே என் மனக்கண்ணில் கம்பியூட்டர், ஃப்ரிஜ், ஏஸி, தொலைக்காட்சிப்பெட்டி ஆகியவற்றின் ஒயர்கள் மனக்கண்ணில் வந்து ஆடத் தொடங்கி விடும்.\nமுதல் எலிப்பதிவில் கொஞ்சமான சஸ்பென்ஸும், இரண்டாவது ஒரு எலியின் சபதத்தில் சற்று அதிகமான சஸ்பென்ஸும் வைத்துப் பதிவிட்டிருந்தேன். எலிப்பதிவுக்கு எப்பவுமே வரவேற்புதான். ஏனென்றால், அவரால் பாதிக்கப் படாதவர் யார்\nமுந்தைய பதிவிலேயே ஹுஸைனம்மா ஒரு கேள்வி கேட்டிருந்தார்கள். \"ஆமா, உங்க வீட்டில இத்தனை எலிகளா இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா இல்லை எலிவளையில் நீங்க ஷேரிங்கா\nயானையின் பாதையில் மனிதன் ஆக்ரமித்து அதன் பாதையை வழிமறிக்கிறானாம். தன் பாதை என்று வருடா வருடம் வலசையில் வழி மாறாமல் வரும் யானை அங்கு மனிதனைக் கண்டு மிரள்கிறதாம். அதே போல எலியின் பாதையில் நான்தான் குறுக்கிட்டிருக்கிறேனோ என்னவோ\nஎன்னுடைய சிறு வயதிலேயே எலியுடனான அனுபவங்கள் ஆரம்பிக்கின்றன அப்போதெல்லாம் என் அப்பா பாஹேதான் எலி பிடிக்கும் கடமையைச் செய்து வந்தார். குடும்பத்த தலைவரின் பொறுப்புதானே அது\nமுதல் கொஞ்ச நாட்கள் ஒரு கொடூரமான பொறி ஒன்றில் எலியைப் பிடித்துக் கொண்டிருந்தோம். 'ட' போன்ற ஒரு பலகையில் படுக்கை வசத்தில் இறுக்கமாக இருக்கும் கெட்டியான கம்பியை எடுத்து, நிமிர்ந்திருக்கும் பக்கம் இருக்கும் கொக்கியில் மாட்ட வேண்டும். அந்தக் கம்பி அந்த ட வடிவத்தின் பின்பக்கமாகச் செல்லும். அதனுடன் இணைந்திருக்கும் சிறு கொக்கி ஓட்டை வழியே முன்னால் உள்ளே வந்து நடுவில் உள்ள இடத்தில் இருக்கும் சி���ு பள்ளத்தில் முடிந்திருக்கும். அதில் வடையை வைப்போம். அதைச் சாப்பிட வரும் எலி வடையைக் கடித்ததும், கொக்கி நகர்ந்து, கம்பியை விடுவிக்கும். அப்போது \"டமார்\" என்றுஒரு பயங்கர சத்தத்துடன் அடிக்கும் கம்பியில் அந்த எலி மாட்டி சிதிலமாகி ஸ்பாட்டிலேயே பரலோகம் போகும்\nஇந்தக் கொடூர மரணத்தைப் பார்க்கப் பொறுக்காமலும், அப்புறம் அந்தப் பொறியைச் சுத்தம் செய்யும் கஷ்டத்துக்காகவும் முறையை மாற்றி, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தோம்\nநீள் சதுர டப்பா போன்ற இந்தப் பொறியில், எலி உள்ளே நுழைந்து கம்பியில் மாட்டியிருக்கும் உணவைத் தொட்டதும் கம்பி நழுவி, 'டப்' பென்று கதவு மூடிக்கொள்ளும் வகையில் வைத்துப் பிடித்த எலியை வீட்டிலிருந்து சற்றுத் தள்ளிச் சென்று, பொறியின் மூடியை சற்றே கஷ்டப்பட்டுத் திறந்து விடுவார். விடுதலை பெற்ற எலி துள்ளிக் குதித்து எதிர்த் திசையில் ஓடியதும் உண்டு. எக்குத்த தப்பாக ஷேன் வார்னே சுழற்பந்து போலத் திரும்பி அப்பாவின் காலடி பக்கமே குதித்து ஒடத் தொடங்கியதும் உண்டு.\nமுதல்முறை இப்படி நடந்தபோது பாஹே வேஷ்டி நழுவ, அலறி, துள்ளிக் குதித்து டான்ஸ் ஆடி நின்றதை பார்த்துச் சிரித்த எங்களையும் மிரள வைத்து அந்த எலி எங்களுக்கும் முன்னாலேயே வேகமாக ஓடி எங்கள் வீட்டுக்குள்ளேயே மறுபடியும் நுழைந்து மறைந்தது உள்ளயிருந்து வெளியில் வந்த அப்பாவின் அம்மா, அதாவது எங்கள் பாட்டி \"டேய் பாலு.. இங்கக் கூட ஒரு எலி இருக்குடா.. இதையும் பிடித்து வெளில போடு\" என்று அப்பாவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டாள்.\nஉழைப்பு வீணாய்ப் போன கடுப்பிலும், தெருவில் வேஷ்டி நழுவிய வெறுப்பிலும் இருந்த அப்பா பொறியை 'ணங்' கென்று ஸ்டூலின்மேல் வைத்துக் கோபத்தைக் காட்டிக் குளிக்கப் போனார்.\nஅடுத்தடுத்த தடவைகளில் வெவ்வேறு முறைகளை முயற்சித்தார். யாரோ சொன்னார்கள் என்று ஒரு சாக்கை எங்கிருந்தோ எடுத்து வந்து, அதைத் திறந்து, அதில் எலியை விடுவிக்க முயற்சித்தார். எலி அதற்குள் விழுந்ததும், அதை மூட்டையாகக் கட்டி சுவரிலோ, தரையிலோ மோதிச் சாகடிக்க வேண்டுமாம்.\nசாக்கைப் பிடிப்பது என்னுடைய வேலையாகத் தரப்பட, அப்பா பிடிபட்ட அந்த எலியை ஏதேதோ முயற்சித்து சரியாக சாக்கினுள் விடுவித்ததும், நான் சாக்கின் வாயை மூட வேண்டும். ஆனால் பீதியில் நான் சாக்கை நழுவ விட, எலி 'ஆனந்தச் சுதந்திரம் அடைந்து விட்டோமே' என்று பாடாத குறையாக உள்ளே ஓடியது. அப்பாவின் கையில் நான் என்ன ஆகியிருப்பேன் என்று சொல்லத் தேவை இல்லை\nஅடுத்த முறையில் வாளியில் வெந்நீர் வைத்து, அதில் திறந்து விடச் சொன்னார்கள் என்று முயற்சித்தார். வாளியில் குதித்துப் பதமாக வெந்த எலியைத் தூக்கிப் போட்டபின், அந்த வாளியை வேறு யாரும் உபயோகிக்க மறுக்க, அந்த தடவையோடு அந்த முயற்சியும் நின்று போனது. எவ்வளவு வாளி வாங்குவது\n[ பதிவு நீண்டு விட்ட காரணத்தினால் இதன் இறுதி பாகம் நாளை \"வெள்ளிக்கிழமை வீடியோ\" வுடன் சேர்ந்து வெளியாகும்]\nபடங்கள் : நன்றியுடன் இணையத்திலிருந்து...\nLabels: எலி ஒரு தொடர்கதை\nஹெஹெஹெஹெ, நாங்கல்லாம் எலியை இவ்வளவு பயமுறுத்தியதில்லை. வீட்டு நபரைப்போலவே சீராட்டுவோம். உபசரிப்போம். கிட்டவே உட்கார்ந்துண்டு சமையல் மேல்பார்வை எல்லாம் பார்க்கும். அதுவும் ஒன்றிரண்டாகச் சேர்ந்து கொண்டு, குழந்தைங்களுக்கு விளையாட்டு பொம்மையே வாங்கிக் கொடுத்ததில்லை. இதுங்களோட விளையாட்டைத் தான் குழந்தைங்க பார்த்து வளர்ந்தாங்க. :)\nஇது என்ன பிள்ளையார் சதுத்தி ஸ்பெஷலா\nஎங்கள் அதாவது எங்களோட வீட்டில் மூஞ்சூறு துள்ளி விளையாடும் என் அம்மா அது பிள்ளையார் வாகனம் என்று அதைக் கொல்ல மறுத்து விட்டார் என் அம்மா அது பிள்ளையார் வாகனம் என்று அதைக் கொல்ல மறுத்து விட்டார் பிறகு பழகி விட்டது - காணோமே என்று தேடும் அளவுக்கு. தற்சமயம் இரு பூனைக் குட்டிகள் வீட்டு வாசலில் இளைப்பாறுவதால் மூஞ்சூறு வருவதில்லை பிறகு பழகி விட்டது - காணோமே என்று தேடும் அளவுக்கு. தற்சமயம் இரு பூனைக் குட்டிகள் வீட்டு வாசலில் இளைப்பாறுவதால் மூஞ்சூறு வருவதில்லை\nஎலி என்றாலே ரொம்ப பயம்தான் வீட்டில் எல்லோருக்கும். ஏதோ... வீட்டில் எலிக்கும் கரப்பானுக்கும் பல்லிக்குமாவது பயப்படுகிறார்களே. இந்த எலி இடுகையைப் பார்த்ததும், ஹிந்துமிஷன் ஹாஸ்பிடல் கேன்டீன் ஞாபகம் வந்துவிட்டது. அங்கு, சமையல் செய்யும் இடத்திலேயே பெரிய எலிகள் இங்கேயும் அங்கேயும் போகும். அதைப்பற்றி அங்கு சமையல் செய்பவர் அலட்டிக்கொண்டதே இல்லை. நான், சார்.. ஐயோ எலி சாப்பாட்டுக்குப் பக்கத்தில் போகிறது என்றால், அது என்ன சார்..அதுவும் ஒரு ஜீவன் தானே என்று அலட்டாமல் சொல்லிவிடுவார்.\nஎங்கள் ��ீட்டிலும் எலியைப் பிடிக்க வடை வாங்கி வைப்போம் ,வரவே வராது ஸ்பெஷல் சாம்பார் வடையை வைத்தவுடன்தான் , அய்யா வந்து மாட்டிக் கொள்வார் :)\nஎன் சிறுவயதில் எங்கள் வீட்டு பரணில் வைத்திருந்த ஹோம குண்டத்தில் , துடைப்ப குச்சிகள், சணல் போன்றவற்றை வைத்து ஐப்தாறு குட்டிகள் கூட ஈன்றது.. அவ்வளவும் ரோஸ் கலரில் இருந்தது இன்னும் நினைவில்..\nதில்லியிலும் உண்டு.. அலமாரியை திறக்கையில் மேலேயே வந்து விழுந்திருக்கிறது..கதி கலங்கி போய்விடுவேன்.\n பிடிக்கும் சமயத்தில் நான் உயரமான இடத்தில் ஏறி நின்றுவிடுவேன்..:))\nஎன் சிறுவயதில் எங்கள் வீட்டு பரணில் வைத்திருந்த ஹோம குண்டத்தில் , துடைப்ப குச்சிகள், சணல் போன்றவற்றை வைத்து ஐப்தாறு குட்டிகள் கூட ஈன்றது.. அவ்வளவும் ரோஸ் கலரில் இருந்தது இன்னும் நினைவில்..\nதில்லியிலும் உண்டு.. அலமாரியை திறக்கையில் மேலேயே வந்து விழுந்திருக்கிறது..கதி கலங்கி போய்விடுவேன்.\n பிடிக்கும் சமயத்தில் நான் உயரமான இடத்தில் ஏறி நின்றுவிடுவேன்..:))\nஸ்ரீராம். சிரிக்கவே முடியவில்லை. ஹாஹாஹா. எல்லார் பவீட்டிலும் ராமாயணம், பாரதம் போல எலியாயணமும் இருக்கா. நம் வீட்டில் எலி, பல்லி,பெருச்சாளி, கீரி புராணங்கள் நிறைய. இப்ப பல கட்டிடங்கள் வந்ததில் இவைகள் குறைந்திருக்கின்றன.\nசூப்பர் எழுத்து மா.நகைச்சுவை உங்களுக்கு ஏற்றது. வாவ்.\n// அடுத்த முறையில் வாளியில் வெந்நீர் வைத்து, அதில் திறந்து விடச் சொன்னார்கள் //\nவேக வைத்த எலி, கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாமே \nஎலியுடன் போட்டுத் தாக்கல் சென்ற வாரம் கூட...அது தப்பித்து இப்போதைக்கு வெளியில் சென்றுள்ளது...கொன்றும் இருக்கிறோம்...பெரும்பாலும் அப்படித்தான்...\nஸ்ரீராம் எலி ரொம்பவே அழகு...டாக்டர் டூ லிட்டில்...நினைவுதான் வருது அது போல் மௌஸ் ஹன்ட் சினிமா நினைவுக்கு வருது...\nஎங்கள் வீட்டில் நாங்கள் உங்களுக்குத் தெரியுமே அதனால் போனால் போகிறது என்று நாங்கள் விளையாட்டுதான்...நானும் எலி பதிவை பாதி எழுதி வைத்து இருக்கிறேன். எங்கள் வீட்டில் ஒரு நிபுணியே இருக்கிறாள்...முழுதாக முடிக்க நேரமில்லாமல் போகிறது...நிச்சயமாக உங்கள் பகுதி லிங்குடன் எனது எலியாரும் வருவார்....\nஎலிகளைப் பிடித்து வெளியில் விடும் பொறி அந்த நாட்களில் பயன்பட்டது. ஆனால் இப்போதைய எலிகள் எதற்கும் அசருவதில்லை. ஒட்டும் அட்டை, பொறி எல்லாவற்றையும் இலாவகமாகத் தவிர்த்து விட்டு உல்லாசமாக உலவுகின்றன. தோட்டத்துக் கதவிலிருந்த (sliding doors) ஒரு சின்ன இடைவெளியை சரிசெய்தபின் இப்போது காணவில்லை.\nசின்ன வயதில் ஆதி சொல்லியிருப்பது போல பிங்க் வண்ண எலிக்குஞ்சுகளை நானும் பார்த்திருக்கிறேன்.\n“எலியும் நீங்களும், நீங்களும் எலியும்” தொடரக் காத்திருக்கிறேன்:)\n எங்க வீட்டிலும் எலி பிடிப்பது என்னோட வேலையா ஆகிப்போச்சு இப்ப எலித்தொல்லை கொஞ்சம் குறைஞ்சிருக்கு இப்ப எலித்தொல்லை கொஞ்சம் குறைஞ்சிருக்கு பதிலுக்கு பெருச்சாளியார் விசிட் பண்றார் பதிலுக்கு பெருச்சாளியார் விசிட் பண்றார் சுத்தி வயல்வெளி இருக்கிறதாலே எதுவும் பண்ண முடியலை\n'எலிசபெத் ராணி', இந்தப் பெயரை ஸ்கூல் புத்தகத்துல மொதோ மொதோ படிச்சப்ப, எனக்கு டக்குனு நெனப்பு வந்தது 'எலியார்'தான்..\nஎலிபிடிக்க மஸால் வடை வாங்கிக்கூட வைத்திருக்கிறோம். வாஸனைக்கு வந்து மாட்டிக் கொள்ளும். இப்போதெல்லாம் ஏதோ விஷ மருந்து கலந்து இரவில்துளி சாதத்துடன் அது வரும் இடத்தில் வைப்பதாகவும், அதைச் சாப்பிட்டு பரலோகம் சேர்வதாகவும் கேள்வி. ஒரு வேளை பாபம் வந்து விடும் என்று யாரும் எழுதவில்லையா பிறகு எலிகள் வருவதில்லை என்று சொன்னார்கள். மற்ற ,ஸாமான்களை உஷாராக மூடி வைத்து, காலையில் எலி அருகில் எங்காவதுதான் கிடக்கும்,தேடி இடம் சுத்தம் செய்கிறோம் என்று சொன்ன உண்மை எலி ஸம்ஹாரம்தான். எந்த விதமோ எலியார் கதி மோக்ஷம். போதுமா பிறகு எலிகள் வருவதில்லை என்று சொன்னார்கள். மற்ற ,ஸாமான்களை உஷாராக மூடி வைத்து, காலையில் எலி அருகில் எங்காவதுதான் கிடக்கும்,தேடி இடம் சுத்தம் செய்கிறோம் என்று சொன்ன உண்மை எலி ஸம்ஹாரம்தான். எந்த விதமோ எலியார் கதி மோக்ஷம். போதுமா\nஅழகாக தமாஷான கட்டுரையாக எலியார் புராணம். நன்றாக உள்ளது. அன்புடன்\nஅமெரிக்காவில் (USA) எலிக்கறி போன்லெஸ் சிக்கன் பிரெஸ்ட் என்ற பெயரில் இறக்குமதி என்று செய்தி வந்தது. அதனால் ஹைப்பர் மார்க்கெட்களில் போன்லெஸ் சிக்கன் விற்பனை சரிந்தது விலையும் சரிந்தது.\nநாங்கள் இரண்டு மாத காலமாக\nஇங்கு( யு எஸ் ஸில் ) இருக்கிறோம்\nகிளீன் செய்யச் சொல்லி உறவினரிடம்\nஇந்த வாரம் வீடு திறந்து கிளீன் செய்த\nஉறவினர் வீட்டுக்குள் எலி எப்படியோ\nஒன்று வந்து விட்டது என கிலி ஏற்ப��ுத்திவிட்டார்\nஇப்போது எதை எதை கடித்துத் தொலைக்குமோ\nபோவதற்குள் எத்தனைக் குட்டிப் போட்டுத் தொலைக்குமோ\nஎன என் மனைவிக்கு தூக்கம் கெட்டுப் போய்விட்டது\nஒரு குட்டி எலிக்கு எத்தனை மைல் கடந்து\nதூக்கம் கெடுக்கும் பலம் இருக்கு பாருங்கள்\nஎலியால் ஒரு சம்பந்தம் ஏற்பட்டுவிட்டதால்\nஒரே சிரிப்பான பதிவு...கீழ் வீட்டில் இருந்து விட்டால் எப்போதும் எலியாரின் வருகைதான். தங்கள் அனுபவங்களை தங்கள் பாணியில் மிகவும் நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள். நாங்கள் சென்னையிலிருந்த போது சமயத்தில் இப்படி எலி கச்சேரிதான். அதை விரட்டும் போது நாங்கள் கத்தும் கச்சேரி அதுக்கும் மேல் சமயத்தில் மிகவும் புத்திசாலியான எலிகள் பொறியில் மாட்டாமல், நம் கண்ணெதிரேயே பல நாட்கள் பகலிலும் நம்மோடு உலா வந்து கடுப்பேற்றும். ஒரு விடுமுறை நாளில் காலையிலேயே எலிப்பொறியில், திறந்திருக்கும் உணவகத்தை தேடிப்பிடித்து அதற்கு முதல் போணியாக மாசால் வடைகளை வாங்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் நாங்கள் ஊர்சுற்றி வந்த அனுபவமொன்று தங்கள் பதிவால், எனக்கு நினைவுக்கு வந்தது. மேலும் தொடரும் தங்கள் எலிப்பதிவை படிக்க ஆவலாயுள்ளேன்.\n(வெந்நீர் வாளி தவிர) அனைத்தையும் நானும் கடந்து வந்திருக்கிறேன்.\nஎலிபுராணம் அருமை. குடும்பதலைவனுக்கு தான் நீங்கள் சொல்வது போல் எலியைவிரட்டும் பொறுப்பு.\nப்க்கத்து வீட்டு மாமா எலிபொறியில் பிடித்த எலியை சாக்குபையில் போட்டு ஓங்கி அடித்துக் கொன்றதை பெருமையாக எங்களிடம் கூறுவார் மிகவும் கலக்கமாய் இருக்கும் எங்களுக்கு.\nகேக் வாங்கி வையுங்கள் சாப்பிட்டு விட்டு வெளியில் போய் இறந்து விடும் என்பதை கேட்டுவிட்டு அதை வாங்கி வைத்து வீட்டுகுள் செத்து போய் நம்மை கதி கலங்க வைத்த கதைகள் எல்லாம் உண்டு.\nஇப்போது எந்த வீட்டுக்கு வந்தாலும், கரப்பான், எலிக்கு முன்னெச்சிரிக்கை நடவடிக்கை எடுத்து விடுகிறோம் அதனால் நிம்மதி.\nஎலி என்றாலே எனக்கு அலர்ஜி. அவ்வளவு ஒத்து வராத ஜந்து. இந்த 'எலி'ப் படங்களைப் பார்க்கையிலேயே 'ஒரு மாதிரி இருந்தது.\nதலைப்பைப் பார்த்தவுடனேயே அசோகமித்திரன் சாரின் 'எலி' கதைக்கு மனசு தாவியது உண்மை. அருமையான அசோகமித்திரனின் மாஸ்டர் பீஸ். (என்னைப் பொருத்த மட்டில்) வாய்ப்பு கிடைத்தால் வாசிக்கத் தவறாதீர்கள். தேடி ��லைந்து படித்து முடித்து கதையின் சிறப்பை என்னிடம் பகிர்ந்து கொண்டால் மிகவும் மகிழ்வேன்.\nஇந்தப்பதிவைப் படித்ததும் வை கோபால கிருஷ்ணன் அவர்களின் எலி பிடிக்கும் புராணம்பற்றி எழுதி இருந்தது நினைவுக்கு வருகிறது. எங்கள் வீட்டில் எலித்தொல்லை என்று சொல்வதை விட பெருச்சாளியின் தொல்லையே அதிகம் பாசாணம் வைத்தால் அதைத் தின்று நீரைக் குடித்தால் பாஷாண்ம் வேலை செய்யாதாம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nஎலிபுராணம் வேடிக்கையாக இருக்கிறது. பலவருடங்களுக்கு முன் படித்த ஒரு ஜோக் நினைவிற்கு வருகிறது. மேடையில் 'அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்..... உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்.....'பாடிக்கொண்டிருக்கிறார் ஒருவர். திடீரென்று ஒரு எலி வர, மேஜை மீது ஏறி நடுங்கிக் கொண்டே மீது பாட்டை பாடுகிறார்'பாடிக்கொண்டிருக்கிறார் ஒருவர். திடீரென்று ஒரு எலி வர, மேஜை மீது ஏறி நடுங்கிக் கொண்டே மீது பாட்டை பாடுகிறார் வானிடிந்து வீழ்ந்தாலும் பயமில்லாதவருக்கு எலி என்றால் கிலி தான்\nசென்னையில் நிறைய எலிகளைப் பொறி வைத்துப் பிடித்திருக்கிறேன். பொறியுடன் ஒரு வாளியில் போட்டு குழாயைத் திறந்துவிட்டுவிடுவேன். ஜலசமாதி எங்கள் வீட்டுப் பணிப்பெண் வந்து அதை வெளியில் போட்டுவிட்டு வருவாள். பெங்களூரில் இதுவரை காணோம்.\nநான் இப்படிச் சொல்வது காதில் விழுந்து எலியார் வந்துவிடப் போகிறார்\nஆஹா.. .என் கமெண்டை “ரெஃபர்” செய்யுமளவு ஞாபகம் வச்சிருக்கீங்களா\nஆனாலும், எலிகளின் படங்களுக்கு மத்தியில் கமெண்டை எழுதியதால், மறுபடி மறுபடி வாசிச்சு சந்தோஷப்பட முடியலை... அதுவுமில்லாமல், எலியைப் பற்றீத்தான் பதிவு என்றாலும்,இத்தனை எலிகளின் படங்களா :-(((((( பார்க்கும் தைரியமில்லாமல் ஸ்க்ரோல் பண்ணி ஓடி வந்துட்டேன் :-(((((( பார்க்கும் தைரியமில்லாமல் ஸ்க்ரோல் பண்ணி ஓடி வந்துட்டேன்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவெள்ளிக்கிழமை வீடியோ 160930 :: சுபாவம்.\nமுன்னூறு வருடங்களுக்குப் பின் கண்திறந்து பார்த்த ச...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: பொய்ப��பூக்கள்\n\"திங்க\" க் கிழமை 160926 :: சேவை (இடியாப்பம்) -...\nமதுரையில் பஸ்ஸில் வந்து இறங்கும் அந்த இளம்பெண் சத்...\nவெள்ளி வீடியோ 160923 :: குற்ற உணர்வில் செல்லங்க...\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: செய்தித்தாள் சொன்ன &...\nதிங்கக்கிழமை 160919 :: ப்ரெட் காலிஃப்ளவர் ஸ்நாக்...\nஞாயிறு 160918 :: செயற்கை ஒளியில் இயற்கை எழில்\nரகுராம் ராஜனுக்குப் பாடம் நடத்தியவர்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 160916:: படமா \nபலாத்காரம்... ஸாரி கொஞ்சம் ஓவர்.\nகேட்டு வாங்கிப் போடும் கதை :: பொன்மகள்\n\"திங்க\"க்கிழமை பதிவு – சங்கீதா பாணி மோர்க்குழம்பு ...\nவெள்ளிக்கிழமை வீடியோ 160909 :: அகல் விளக்கு\nகேட்கக் கூடாத கேள்வி - அனுபவம்.\nகேட்டு வாங்கிப் போடும் :கதை : இரவு\n\"திங்க\"க்கிழமை பதிவு – வாழைக்காய் அரைக் கரேமது - ந...\nஞாயிறு 160904 படமா இது\n600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு ப...\nவெள்ளிக்கிழமை வீடியோ :: 160902 ( + நேற்றைய பதிவ...\nஎலியும் நானும்... நானும் எலியும்..\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n - நம்ம ரங்க்ஸ் எப்போ மார்க்கெட் போனாலும் எனக்கு திக் திக் திக் தான். பயம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கும். ஏனா சொல்றேன் கேளுங்க\n நன்றி. சின்ன வயசிலே அம்மா அரைக்கீரை மசிச்சாலே...\nஸ்ரீ சொரிமுத்து ஐயனார் - ஸ்ரீ பார்வதி பரமேஸ்வரர் - திருக்கல்யாணத் திருக்காட்சியை பொதிகை மலைச்சாரலில் (பாபநாசம்) தாமிரபரணிக் கரையில் தரிசித்த அகத்தியர் பெருமான் - அங்கிருந்து மேலே த...\n சீனதேசம் - 15 - கோட்டைக் கதவை தாண்டி டன்பி(Danbi) பாலத்துலே நிக்கறோம். அதோ அங்கே முன்னுத்து அறுபது மீட்டர் தூரத்துலே அடுத்த பகுதிக்குப் போகும் வாசல் தெரியுது. இங்கேயும்...\nகுஜராத் போகலாம் வாங்க – அமைதியைக் குலைத்த சண்டை – தமிழனும் மலையாளியும் - *இரு மாநில பயணம் – பகுதி – 43* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nவாழ்க்கையின் குரல் 6 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் சந்திரா கிளம்பின அரைமணி நேரத்தில் சுந்தரம் அங்கு வந்தான். பூட்டியிருந்த வீடு அவனைக் குழப்பியது. அவனது மோட்டர் பைக் சப்...\nபறவையின் கீதம் - 4 - நசருதீன் கழுதையை ஓட்டிக்கொண்டு சந்தைக்கு போனார். கழுதை முதுகில் ஒரு உப்பு மூட்டையை ஏற்றி இருந்தார். வழியில் ஒரு ஆற்றை கடந்து போக வேண்டி இருந்தது. தண்ணீர் அ...\nவாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. - வாழ்க்கை ஒரு பரிசு. ( LIFE IS A GIFT ) கில் எட்வர்ட்ஸ் .ஒரு பார்வை. வாழ்க்கை ஒரு பரிசு படிக்க ஆரம்பித்ததில் இருந்து முடிவு வரை என்னைக் காட்டாறு போல இழுத்...\n1072. எஸ். வையாபுரிப்பிள்ளை - 4 - *சமுதாயத்தின் தற்காலப் போக்கு* *எஸ்.வையாபுரிப் பிள்ளை* ’சக்தி’ இதழில் 1940-இல் வந்த ஒரு கட்டுரை. [ If you have trouble reading some of the images, r...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -1 - பதிவு 01/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -1* கொடைக்கானலுக்கு அந்தப் பெயர் எப்படி வந்தது என்பது குறித்துப் பல வருடங்களாக ஆராய்ந்ததில்,*‘கோடைக் கனல்’* என்பத...\nதிருவையாறு அசோகா - *திருவையாறு **அசோகா* *தேவையான பொருள்கள்:* பயத்தம் பருப்பு --- 1 கப் சர்க்கரை --- 2½ கப் இனிப்பில்லாத கோவா – 50கிராம் நெய் - ¼ கப் க...\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம் - 1985 ல் 86 சதவிகித நாவலை எழுதிய நான் 30 ஆண்டுகள் இந்நாவலின் முடிவு எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுமா என்ற ஐயத்துடன் காத்திருந்தேன். 2014ல் பிரேஸிலில் நடந்...\nரஜினிகாந்த் அவர்களுக்கு... - எமது உயிரினும் கீழான திரைப்பட நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு தாங்கள் உண்மையான கன்னடர்தானா எமக்கு ஐயம் வரக்காரணம் திடீரென்று தாங்கள் உம்மை க்ரீன் ...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - அரசியின் கண்களையே பார்த்த குலசேகரனுக்குத் தன்னுள் நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள் புரியவில்லை. அரசியோ பேரழகியாகத் தெரிந்தாள். அவள் கண்கள் ஏதோ செய்தியைச...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லத��� பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/articlelist/48069531.cms?curpg=3", "date_download": "2018-05-25T14:37:09Z", "digest": "sha1:4FRNGQNGWV5YS2JREO5RAW5HLVA4QNTW", "length": 15414, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "World News in Tamil: Latest International News & Updates in Tamil - Page3", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nஒருநாள் பயணமாக ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று ரஷ்யா புறப்பட்டு சென்றார்.\nஇறந்த அம்மாவுக்காக திருமணத்தில் இருக்கை ஒதுக்கிய இளவரசர் ஹாரி\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணத்தில், இளவரசர் ஹாரி மறைந்த தனது தாய் டயானாவுக்காக இருக்கை ஒதுக்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.\nஐ.எஸ். பிடியிலிருந்து விடுபட்ட டமாஸ்கஸ்\nசிரியாவின் டமாஸ்கஸ் நகரத்திலிருந்து ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள் வெளியேறிவிட்டதாக சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருந்த இந்தியர் கைது\nபஞ்சாபை சேர்ந்த ஹர்பிரீத் சிங் என்பவர், கடந்த 15 மாதங்களாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததற்காக கைது செய்யப்பட்டு டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nஅமெரிக்க பொருட்கள் மீதான வரி ரத்து; வர்த்தக போரை கைவிடும் சீனா\nஅமெரிக்கா உடனான வர்த்தக போரை கைவிடுவதாக சீனா தெரிவித்துள்ளது.\nநியூ யார்க் போலீசில் முதல் சீக்கியப் பெண்\nஅமெரிக்காவின் நியூ யார்க் நகர காவல்துறையில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர் பணியில் சேர்ந்துள்ளார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக ‘தண்ணீர் ஆயுதம்’ ஏந்தும் இந்தியா\nபாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக நதி நீர் பகிர்வைக் குறைக்கும் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி அரசு துரிதப்படுத்த்தியுள்ளது.\nஇளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணத்திற்கு பரிசளித்த டப்பாவாலாஸ்\nமும்பையைச் சேர்ந்த மதிய உணவு எடுத்துச் செல்லும் டப்பாவாலாஸ் இளவரசர் ஹாரி – மேகன் மெர்கல் திருமணத்தை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.\nபிரிட்டன் அரச குடும்பத் திருமணங்களின் பிரத்யேக புகைப்படத் தொகுப்பு\nஉலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்க்கல் திருமணம் இன்று நடைபெற உள்ளது. பிரிட்டன் ராஜ குடும்பத்தில் நடந்த ஆடம்பர திருமணத்தின் புகைப்படங்கள் இதோ...\nஅமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை மணந்தார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி, அமெரிக்க நடிகை மேகன் மார்க்கலை இன்று திருமணம் செய்துகொண்டுள்ளார்.\nடொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு ரத்து: அமெரிக்கா அறிவிப்பு\nநான் மிகவும் வருத்தப்படுகிறேன்: அனில் அகர்வால்\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்\nஆஸ்திரேலிய அகதிகள் முகாமிலிருந்த ரோஹிங்கியா அகதி தற்கொலை\nநிலவின் மறுபக்கம்: மர்மம் விலக்கும் சீன செயற்கைக் கோள்\nபெட்ரோல், டீசல் விலை உயர\nயானைப் பாகனை மிதித்துக் க\nஅடடே டீ டெலிவரிக்கும் வந்\nகொதிக்கும் எண்ணெயில் கை வ\nVideo : தூதுக்குடி இயல்பு\nVideo : ஸ்டெர்லைட்க்கு எத\nVideo : ஆட்சியை தக்க வைப்\nஇன்று உங்கள் ராசிக்கான பல\nதமிழ்நாடுதூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை; ஸ்டெர்லைட் நிர்வாகம்\nஇந்தியாதுக்கத்தில் தூத்துக்குடி; பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்\nசினிமா செய்திகள்தூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் தள்ளிவைக்கப்பட்டது\nசினிமா செய்திகள்7 நிமிட கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ.40 கோடியை விழுங்கும் ‘வீரமாதேவி ‘\nஆரோக்கியம்முடி கொட்டுவதை உடனடியாக தடுக்கும் எண்ணெய்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nசமூகம்தமிழகமும், யாழ்ப்பாணம் ஆகுமோ: தமிழ் ராணுவ வீரரின் ஆதங்க வீடியோ\nசமூகம்கடவூர் மலையில் அரியவகை கற்கள், நிலவில் இருக்கும் பாறைகள் கண்டுபிடிப்பு\nகிரிக்கெட்கவுண்டியில் விளையாடி கத்துக்க வேண்டிய கத்துக்குட்டியில்ல ‘கிங்’ கோலி\nகிரிக்கெட்கனடா ‘டி-20’ லீக்கில் களமிறங்கும் கதறி கதறி அழுத ஸ்டீவ் ஸ்மித்\nஇன்று தொடங்கும் மெட்ரோ ரயில் ச..\nMK Stalin:எங்களுக்கு 144 செல்ல..\nடோரான்டோவில் இந்திய ஓட்டலில் வ..\nபணக்கார பிராந்தியக் கட்சிகள்: ..\nசமயபுரம் மாரியம்மன் கோயில் யான..\nதூத்துக்குடி துயரம்: 18 பேர் உ..\nபல இடங்களில் அரசுப் பேருந்துகள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18043", "date_download": "2018-05-25T15:00:10Z", "digest": "sha1:HR7OGQ36YDMGDGKU6ZFZGJGZGDSXYFTU", "length": 3570, "nlines": 57, "source_domain": "aavanaham.org", "title": "குறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு ம. கோகிலாதேவி அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகுறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு ம. கோகிலாதேவி அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ்\nகுறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு ம. கோகிலாதேவி அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ்\n1987-02-28 அன்று முரசொலி அலுவலகத்தில்நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ம. கோகிலாதேவி அவர்களிற்கு \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு இரண்டாம் இடம் கிடைக்கப்பெற்றது\nகுறுநாவல் போட்டியில் \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு ம. கோகிலாதேவி அவர்களிற்கு கிடைக்கப்பெற்ற சான்றிதழ்\nசான்றிதழ்கோகிலாதேவி, ம., சான்றிதழ்--1987--கோகிலாதேவி, ம.\n1987-02-28 அன்று முரசொலி அலுவலகத்தில்நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ம. கோகிலாதேவி அவர்களிற்கு \"வைகறை உணர்வுகள்\" எனும் குறுநாவலுக்கு இரண்டாம் இடம் கிடைக்கப்பெற்றது\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/34221-2017-11-29-05-57-10", "date_download": "2018-05-25T15:00:42Z", "digest": "sha1:QSBZDJDCE2AOQT2VPRPZU5M5NHQ4HSU6", "length": 39416, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்களின் ��லைக் கொழுப்பு", "raw_content": "\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nபார்ப்பனருக்கு பத்திரிக்கைகளே வலிமை தரும் ஆயுதங்கள்\nகாங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல், ஏன்\nகோயில் கொள்ளைகளை சட்டமன்றத்தில் பட்டியலிட்ட முதலமைச்சர்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nநீரவ் மோடி - அம்பானி - அதானி: கொள்ளைக் கும்பலின் ‘உறவுச் சங்கிலிகள்’\nவெளியிடப்பட்டது: 29 நவம்பர் 2017\nதமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள், தற்காலம் ஐகோர்ட், நிர்வாக சபை முதலிய ஆதிக்கம் உள்ள பதவிகளிலும் மற்றும் அதிகாரம் உள்ள பதவிகளிலும் வக்கீல் முதலிய செல்வாக்குள்ள பதவிகளிலும் ஏகபோக மாய் அமர்ந்திருப்பதின் மமதையினாலும், பார்ப்பனரல்லாதாரில் சில பதர்கள், வயிற்றுக் கொடுமையாலும் பேராசையினாலும் சுயமரியாதையற்று பார்ப்பனர்கள் பாதம் வருடித் திரிவதினாலும், வேறு பல வழிகளிலும் பார்ப்பன மாய்கையில் பல உணர்ச்சியற்ற ஜமீன்தார் மிராஸ்தார் முதலிய செல்வந்த வாலிபர்கள் அவர்களுக்கு சர்வ சுவாதீனப்பட்டு கிடப்பதாலும், பொதுவாகப் பார்ப்பனரல்லாதார் அறிவீனத்தால் கட்சி, பிரதி கட்சி விவகார வில்லங்கங்கள் முதலியவைகளினால் பார்ப்பனர் களுக்கு அடிமைப் பட்டு கிடப்பதினாலும், பாமர மக்கள் உண்மை நிலையை அறியாதபடி பார்ப்பனர் கள் செய்யும் சூழ்ச்சிப் பிரசாரங்களாலும் சமீப தேர்தல்களில் பார்ப்பனர்கள் தங்களுக்கு வெற்றி கிடைத்ததாய்ச் சொல்லிக் கொள்ளக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டு விட்டது என்பதை யாவரும் ஒப்புக் கொள்ளுவார்கள். இவ்வெற்றி நிலையைத் தாங்க முடியாமல் நமது பார்ப்பனர்கள் தலைக்கு கொழுப்பேறி தலை கால் தெரியாமல் ஆடுவதை நாம் வரிசையாகப் பார்த்து வருகிறோம். உதாரணமாக, இந்த ஒரு மாத காலத்திற்குள் எவ்வளவு அகந்தையும் ஆணவமும் கொண்ட செய்கைகள் பார்ப்பனர்களால் நடத்தப்பட்டிருக் கின்ற��� என்பதைக் கவனித்தவர்களுக்கு பார்ப்பனர்களின் தலை கொழுப்புத் தன்மை விளங்காமல் போகாது.\nசென்னை கார்பொரேஷனில் கவுன்சிலர்கள் என்கிற பெயர் வைத்துக் கொண்டு கார்பொரேஷனில் நடத்தும் குறும்புத் தனத்திற்கும் அளவே இல்லை. குழந்தை பாதுகாப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்று, அங்கு அவ்வாஸ் பத்திரியின் தலைவி இல்லை என்பதை அறிந்தும் அங்குள்ள மருத்துவப் பெண்களிடம் அடாபிடியாய் நடந்து கொண்டதும், அருவருக்கத் தகுந்த கேள்விகள் கேட்டு அப்பெண்களைஅவமானப்படுத்தியதும் இவ்வளவும் செய்துவிட்டு பின்னும் அவ்வுதவியற்ற பெண்களை வேலையை விட்டு நீக்க வேண்டுமென்று கொடுமை செய்ததையும் பார்க்கிற போதும் ஸ்ரீமான் கோபதி நாராயணசாமி செட்டியார் என்கின்ற நாயுடு கார்பரேஷன் பிரசி டெண்டாய் வந்து விட்டாரே என்கின்ற ஆத்திரத்தினாலும் தாங்கள் ஆட்டுகிறபடி ஆடக்கூடியவர் வரவில்லையே என்கின்ற ஆத்திரத்தினா லும் கார்பரேஷ னில் நடந்து கொள்ளும் யோக்கியதையும் மீன் கடை, கள்ளுக் கடை, குச்சுக்கார வீதி இதுகளில் நடப்பது போன்ற இழிவான வாக்குவாதங்களும் மானங்கெட்ட வெளியேற்றங்களும் அதிகபிரசிங்கித் தனங்களும் அளவுக்கு மிஞ்சி நடப்பதும் பத்திரிகைகள் தங்கள் வசம் இருக் கின்றன என்கின்ற காரணத்தால் நடந்த விஷயங்களைத் திரித்தும் பொய் களைச் சேர்த்தும் ஜனங்கள் தப்பாய் நம்பும் படியாக பிரசுரித்து வருவதும் மற்றும் காங்கிரஸ் என்னும் பேரால் காலிகளையும், அன்னக் காவடிகளை யும், பேராசைக்கார களிமண் தலைகளையும் சேர்த்துக் கொண்டு அவர்களை விட்டு ஈனத்தன மாய் பார்ப்பனரல்லாத தலைவர்களையும் தொண்டர்களையும் வையும்படி செய்வதும், அடிக்கும்படி செய்வதுமான காரியங்கள் செய்வதும் சகிக்க முடியாததாயுமிருப்பதும் பார்த்து வருகிறோம்.\nபொது ஜனங்கள் பணகால் ஆட்சியை மறுக்கிறார்களென்று கட்டி விடுவதற்காக பொது ஜனங்கள் பேரால் தங்களிலேயே சில காலிகளை விட்டு மீட்டிங்கு கூட்டச் செய்து அம் மீட்டிங்குகளில் தாங்களே போய் இருந்து கொண்டு இரணியனைப் போல் தன்னையே தலைவரென்று சொல்ல வேண்டு மென்று “ஸ்ரீநிவாசய்யங்காருக்கு ஜே” என்று சொல்லும்படி கட்டாயப் படுத்தினதும், அப்படிச் சொல்ல மறுத்த ஸ்ரீமான் பக்கிரிசாமி என்கின்ற வாலிபரைப் பிடித்து போக்கிரிகளை விட்டு கடுமையாய் அடிக்கச் செய்ததும், அவர் தான் செத்தாலும் சரியென்று சீனிவாசய்யங்காருக்கு ஜே சொல்லாமல் அடிபட்டு ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோகப் பட்ட தும், தமிழ் மகாநாடு என்கின்ற பெயரால் கோகலே ஹாலில் நடத்தப்பட்ட ஐயங்கார் கூட்டத்திற்குச் சென்றிருந்த ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை அவர் களை அடித்து உதைத்து அவமானப்படுத்தி விட்டால் தமிழ்நாட்டிலுள்ள மற்ற பார்ப்பனரல்லாத வாலிபர்களும் பயந்து பார்ப்பனர்களின் அயோக் கியத் தனத்தை வெளியி லெடுத்துச் சொல்லாமலிருக்கச் செய்துவிடலா மென்கிற எண்ணத்தின் பேரில் அவரை இப் பார்ப்பனர்கள் கூலிகளை விட்டு உபத்திர வித்ததைப் பார்க்கும் போதும் சுத்தமான பார்ப்பனரல்லாதார் ரத்த ஓட்டமுள்ள எந்த மனிதனுடைய ரத்தமும் கொதிக்காமல் இருக்காது.\nஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை ஆகஸ்டு µ 23 ² யிலேயே 4 அணா சந்தா கொடுத்து காங்கிரஸ் மெம்பராகச் சேர்ந்து 15 223 நெம்பர் ரசீது வாங்கி யிருக்கிறார். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை உண்மையான சுயராஜ்யத்திற்கு ஒரு நாளும் எதிரியல்ல. ஆனால் பார்ப்பனர் ஆதிக்கம்தான் சுயராஜ்யம் என்று சொல்லப்படும் சுயராஜ்யத்திற்குத் தான் எதிரியாயிருக்கிறார். பார்ப்பன ஆதிக்க சுயராஜ்யத்தின் சூழ்ச்சிகளை தாராளமாய் ஜனங்களுக்கு எடுத்துச் சொல்லுகிறார். இதற்காகத்தான் அவரைப் பார்ப்பனர்கள் ஒழிக்கப் பார்க்கி றார்கள். அதற்கு அவர் பயப்படுவதில்லை. ஆதலால் தமிழ்நாடு மகாநாட் டிற்கும் ஒரு பிரதிநிதியாய்ப் போக ஆசைப்பட்டார். பிரதிநிதிப் பத்திரம் பெற்றார். பிரதிநிதிக் கட்டணம் ரூ. 2 ம் செலுத்தினார். காங்கிரஸ் கமிட்டி குமாஸ்தாவிடம் 61 நெ. பிரதிநிதி டிக்கெட்டும் பெற்றார். இதன் பயனாய் தாராளமாய் உள்ளே விடப்பட்டார். உள்ளே போய் தனது சகாக்களிடம் உட்கார்ந்தார். இதைப் பார்த்த பார்ப்பனர்களுக்கு ஆத்திரம் வந்துவிட்டது. ஏனெனில் காங்கிரஸ் என்பதும் கான்பரன்ஸ்கள் என்பதும், நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்கள் தங்கள் தாய் தகப்பன்மார்கள் தங்களது ஆதிக்கத் திற்குத் தேடிவைத்த சொத்துக்களாக நினைத்துக் கொண்டிருப்பதால் தங்கள் குண்டியைத் தாங்கி பூட்ஸைத் துடைத்து காலைக் கழுவிச் சாப்பிட சம் மதித்த ஆள்களைத் தவிர மற்றவர்கள் உள்ளே வரக்கூடாது என்கின்ற ஆணவம் அவர்களுக்கு உண்டு. அதனால் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை யைக் கண்டு ஆத்திரப்பட்டது ஆச்சரியமல்ல.\nஆதலால் ஸ்ரீமான் பிள்ளையை வெளியாக்க எண்ணி ஸ்ரீமான் ரங்கசாமி அய்யங்காரால் பாவலர் என்கின்ற ஒரு பார்ப்பனரல்லாதாரை ஏவி விடப்பட்டது. அவர் முதலாவதாக சட்டப்படி ஸ்ரீமான் பிள்ளை உள்ளே வந்தாரா அல்லது சட்ட விரோதமாய் வந்தாரா அல்லது சட்ட விரோதமாய் வந்தாரா என்பதைக் கவனிப்ப தற்காக பிரதிநிதி ரிஜிஸ்டரை பரிசோதித்தார்; அதில் 61 -வது நெம்பர் பிரதி நிதியாக பதிவு செய்யப்பட்டு கட்டணமும் வரவு வைக்கப்பட்டிருந்தது. அதின் மேல் ஒன்றும் செய்ய முடியாமல் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரி களை யோசனை கேட்டார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகள் ஒரு யுக்தி செய்தார். அதென்னவென்றால் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளைக்கு பிரதிநிதி சீட்டுப்பெற பிரதிநிதி சர்டிபிகேட் கொடுத்த தஞ்சை காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியான ஸ்ரீமான் வெங்கிடகிருஷ்ணப்பிள்ளை என்கிற ஒரு பார்ப்பனரல்லாதாரைப் பிடித்து அவ்வுரிமைச் சீட்டை எப்படியாவது ரத்து செய்வித்து ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட்டை மெல்ல ஏமாற்றி வாங்கிக் கொண்டு டிக்கெட்டில்லாமல் வந்தார் என்கிற பெயரை வைத்து வெளியிலனுப்பிவிட தோது சொல்லிக் கொடுத்தார். ஆனால் ஸ்ரீமான் வெங்கிடகிருஷ்ணப்பிள்ளை ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையின் டிக்கெட் டைப் பெற பல வழிகளில் முயன்றும் முடியாததால் ஸ்ரீமான்கள் சத்திய மூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் முதலியவர்கள் வேறு வழியில் ஸ்ரீமான் பிள்ளையை வெளியாக்க யோசனை செய்ய வேண்டிய தாய் விட்டது.\nஇந்த நிலையில் அன்றைய மகாநாட்டின் விஷயம் முடிந்து விட்ட தால் மகாநாடு கலைக்கப்பட்டு விட்டது. ஸ்ரீமான் பிள்ளையவர்கள் அதே டிக்கெட்டைக் கொண்டு மறுநாள் மகாநாட்டிற்கும் சென்றிருக்கிறார். டிக்கெட் பரிசோதகர்கள், ஸ்ரீமான் பிள்ளையின் டிக்கெட்டை பரிசோதித்து மறு நாளும் உள்ளே விட்டிருக்கிறார்கள். அப்படி இருக்க மறுபடியும் முத லாவதாக ஒரு பார்ப்பன வாலண்டியர் ஸ்ரீமான் பிள்ளையின் பக்கத்தில் போய் அவரை வெளியில் போகும்படி சொல்லச் செய்தார்கள். பிள்ளை மறுத்தார். டிக்கெட்டைப் பிடுங்கிக் கொள்ளும் நோக்கத்துடன் டெலிகேட் டிக்கெட்டை காட்டும் படி கேட்டார்கள் . ஸ்ரீமான் பிள்ளை மடியில் வைத்துக் கொண்டு மற்றவர்களையும் பரிசோதித்தால�� நானும் காட்டுவேன் என்றார். பிறகு அவரை மேடை மீது உட்காரக் கூடாது என்று சொன்னார்கள். பிள்ளை அலக்ஷியமாயிருக்கவே ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார் ஆகியவர்கள் ஸ்ரீமான் குழந்தை என்கிற ஒரு பார்ப்பன ரல்லாதாரைக் கூப்பிட்டு ஸ்ரீமான் பிள்ளையை வெளியாக்கக் கட்டளை யிட்டார்கள். அவர் பல பார்ப்பனத் தொண்டர்களை அழைத்து வந்து ஸ்ரீமான் பிள்ளையை தூக்கச் சொன்னார்.\nதொண்டர்கள் அடியோடு தூக்கவே ஸ்ரீமான் பிள்ளை மேல் கிளம்பிய நிலையில் சபையோர்களைப் பார்த்து சிரித்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இந்த சமயத்தில் ஸ்ரீமான் எம்.கே. ஆச்சாரியார் தன் கைத்தடியால் குத்தினார். உடனே மற்ற பார்ப்பனர் களும் கிளம்பி இவரை வெளியாக்கும்படி சத்தம் போட்டிருக் கிறார்கள். இவ்வளவு பேரையும் உதறித் தள்ளி விட்டு மறுபடியும் கொஞ்சம் முன்னேறி உட்கார்ந்து கொண்டார். இந்த சமயத்தில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் எழுந்து அவனுக்கு இங்கு வேலையில்லை; வெளியில் பிடித்துத் தள்ளுங்கள் என்றும், ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் எழுந்து என்னை வைத வனுக்கு இங்கு என்ன வேலை, வெளியில் தள்ளுங்கள்; முடியா விட்டால் இவன் டெலிகேட் அல்லவென்று சொல்லி விடும் என்று ஸ்ரீமான் ஏ.ரங்க சாமி அய்யங்காருக்கு உத்திரவு போடவும், ஸ்ரீமான் ஏ.ரங்கசாமி அய்யங்கார் எழுந்து “ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை காங்கிரஸ் மெம்பரும் அல்ல டெலிகேட்டும் அல்ல” என்று விளம்பரம் (டிக்ளேர் ) செய்யவும், கூட்டத்தில் இருந்த பார்ப்பனர்கள் “அவனுக்கு (ஸ்ரீமான் பிள்ளைக்கு) ஸ்ரீமான் என்று சொல்லக் கூடாது” என்று கத்தியும் கடைசியாக தங்களால் ஸ்ரீமான் பிள்ளை யை வெளியேற்ற முடியாமல் போனதால் ஸ்ரீமான் எ. ரங்கசாமி அய்யங்கார் எழுந்து “கீழே விழுந்தும் மீசையில் மண் படவில்லை” என்பது போல் “ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்” என்று சொல்லி தங்கள் பிகுவைக் காப்பாற்றிக் கொண்டார்கள். பின்னர் அக்கிரா சனர் இதைக் கவனித்து ஸ்ரீமான் பிள்ளையைப் பக்கத்தில் அழைத்து விபரங் களைக் கேட்டு அவருக்கு அங்கிருக்க உரிமை உண்டென்று தனது பக்கத் தில் உட்காரச் செய்து கொண்டார். இவ்வளவையும் நடக்கும் போது பார்த்தி ருந்த பார்ப்பனப் பத்திரிகைகள் எல்லாவற்றையும் மறைத்து விட்டு “தண்ட பாணி பிள்ளை திருவிளையாடல்” என்று தலையங்கமிட்டு பொய்யும் புரட்டும் எழுதி இருக்கின்றன.\nமறுபடியும் ஸ்ரீமான் குழந்தை என்னும் ஒரு பார்ப்பனரல்லாத கிறிஸ்தவர் பேரால் பார்ப்பனப் பத்திரிகைகள் ஒரு கடிதம் பிரசுரித்திருக் கின்றன. இதை குழந்தைகள் கூட நம்ப முடியாது. என்ன வென்றால் ஸ்ரீமான் கள் சத்தியமூர்த்தி, ரங்கசாமி அய்யங்கார், சீனிவாசய்யங்கார், ஸ்ரீமான் குழந்தையை அபயமடைந்து அவர் காலுக்குள்புகுந்து “எங்களப்பன் குதிருக்குள் இல்லை” என்பது போல் பார்ப்பனர்கள் இச்சம்பவத்திற்குப் பொறுப்பாளிகள் அல்ல என்று அவர் பேரால் எழுதிக் கொண்டிருக் கிறார்கள்.\nஅல்லாமலும் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை ஒழுங்கு முறைப்படி பிறப்பிக்கப்படாத டிக்கெட்டுடன் வந்தார் என்றும், தான் தான் அவரைத் தூக்கிச் செல்ல தொண்டர்களை ஏவினதாகவும் அவர் சரியானபடி டிக்கெட்டை வைத்துக் கொண்டிருந்ததாகவும் காங்கிரசுக்கு விரோதியானதாலும், மகாத்மா காந்தியை மோசக்காரர் என்று சொன்னதாலுமே பிள்ளை அங்கு இருக்கக் கூடாதென்று கருதி அம்மாதிரி செய்ததாகவும் வீரமாய் எழுதிவிட்டு இது போலவே மற்றவர்களுக்கும் நடக்கும் என்றும் ஒரு ஸ்ரீமான் குழந்தையின் பேரால் எழுதியிருக்கிறார்கள். இவைகளையெல்லாம் கவனிக்கும் போது பார்ப்பனர்களுக்கு எவ்வளவு தலை கொழுத்திருக்கிறது பார்ப்பனரல்லாதவர்கள் எவ்வளவு சுயமரியாதையற்று இருக்கிறார்கள் பார்ப்பனரல்லாதவர்கள் எவ்வளவு சுயமரியாதையற்று இருக்கிறார்கள் சீர்காழி ஸ்ரீமான் சாமிநாத செட்டியார் தவிர அக்கூட்டத்திலிருந்த பார்ப்பனரல்லாத அம்மாஞ்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்றால் இதற்கு எதை சமாதானமாகச் சொல்லுவது. மானம், வெட்கம், சுயமரியாதை என்பது சிலருக்கு தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளை கையைப் பிடித்து இழுப்பது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. இச்சம்பவம் இதற்கு சமானம் அல்ல என்று நினைத்து விட்டார்கள் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஜனங்களையுடைய சமூகம் சுயராஜ்யத்திற்கு லாயக்கா சீர்காழி ஸ்ரீமான் சாமிநாத செட்டியார் தவிர அக்கூட்டத்திலிருந்த பார்ப்பனரல்லாத அம்மாஞ்சிகள் வாயை மூடிக் கொண்டிருந்திருக்கிறார்கள் என்றால் இதற்கு எதை சமாதானமாகச் சொல்லுவது. மானம், வெட்கம், சுயமரியாதை என்பது சிலருக்கு தங்கள் தங்கள் பெண்டு பிள்ளைகளை கையைப் பிடித்து இழுப்பது தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போல் தோன்றுகிறது. இச்சம்பவம் இதற்கு சமானம் அல்ல என்று நினைத்து விட்டார்கள் போல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஜனங்களையுடைய சமூகம் சுயராஜ்யத்திற்கு லாயக்கா என்று தான் கேட்கிறோம். சுயமரியாதை இல்லா மல் சுயராஜ்யம் சம்பாதிப்பது சுயமரியாதை அற்றவன் கலியாணம் செய்து கொண்டால் அப் பெண்ணின் கதி என்னவோ அது போல்தான் முடியும். ஆதலால் பார்ப்பன ரல்லாத மக்கள், முதல் முதல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முயல வேண்டும் அதிலேயே சுயராஜ்யமிருக்கிறது.\nஆதலால் பார்ப்பனர்களுக்கு குலாமாகவும் கால் வருடிகளாகவும் இருந்து வயிறு வளர்ப்பதை விட மானக் கேடானதும் சுயமரியாதையற்றதுமான காரியம் உலகில் வேறொன்றுமில்லை என்பதாக உணர்ந்து ஒவ்வொருவரும் பார்ப்பனரல்லாத சுயமரியாதைச் சங்கத்தை ஆதரித்து முதலில் சுயமரியாதையை அடைவார்களாக.\n(குடி அரசு - கட்டுரை - 12.12.1926)\nஐயா, 1920ல் ஜாதி பிரதிநிதித்துவம ் ஆதிக்கத்தில் பரவலாக இருக்க பிராமணர் ஆதிக்கத்தை விமர்சனம் செய்தால் ஓரளவு நியாயம் இருக்கும்.பார்ப ்பன வெறுப்பு ஈ.வெ.ரா. பக்தர்கள் 60 வருஷங்களாக ஆதிக்கத்தில் இருந்து விட்டு, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆன பின்பும், பிராமண காழ்ப்பையே கக்குவது , பச்சையான இன வாதம், நாஜிசம். இனவெறி நாஜிகள் ஒழிக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93632", "date_download": "2018-05-25T14:51:07Z", "digest": "sha1:WR6YW5IKVQRDF7XV3LE2MGBJYPP622RV", "length": 5204, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை-மதச் சார்பற்ற ஜனதா தளம்! - Thalam News | Thalam News", "raw_content": "\nசவூதி மன்னன் சல்மான் துப்பாக்கிச் சூட்டில் மரணம்...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nHome இந்தியச் செய்திகள் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை-மதச் சார்பற்ற ஜனதா தளம்\nகூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை-மதச் சார்பற்ற ஜனதா தளம்\nகர்நாடகாவின் சட்டமன்றத் தேர்தல் முடிவை தொடர்ந்து கூட்டணிகள் அமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்ற பேச்சிற்கே இடமில்லை என மதச் சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது.\nமதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று (புதன்கிழமை) பெங்களூரில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வருகின்றது.\nஇந்நிலையில் தேர்தல் கூட்டணிகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட குமாரசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் வேட்டையாடப்பட வில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்தியுள்ளோம் என அவர் கூறினார்.\nஅதுமட்டுமன்றி எங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.\nஆனால், கர்நாடகாவில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதைப் போல காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.\nதேசியப் பட்டியலுக்கு ஆலாய் பறக்கும் அரசியல் ஜாம்பவான்கள்\n13 வயது மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று திருமணம்.\nவேலையில்லாத மகனை வீட்டை விட்டு வெளியேற்ற நீதி மன்றம் சென்ற பெற்றோர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.123visa.info/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD--%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD/ta/100_6_1_57_1.html", "date_download": "2018-05-25T15:05:27Z", "digest": "sha1:2CY3VQ22KA2WK3HROR5G7G7EOCJMDXSL", "length": 8044, "nlines": 16, "source_domain": "www.123visa.info", "title": "லிச்சென்ஸ்டீன் அன்டோரா சுற்றுலா விசா, சுற்றுலா, விடுமுறை ...", "raw_content": "சுற்றுலா விசா, சுற்றுலா, விடுமுறை ...\nAndorran அரசாங்கம் அதன் பார்வையாளர்கள் மீது விசா தேவைகள் விதிக்கிறது மட்டுமே நுழைவு ஒரு பாஸ்போர்ட் அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தின் தேசிய அடையாள அட்டை தேவைப்படுகிறது. நாட்டின் ஸ்ஹேன்ஜென் நாடுகளில் ஸ்பெயின் அல்லது பிரான்ஸ் வழியாக மட்டுமே அணுக முடியும் எனினும், நுழைவு ஸ்ஹேன்ஜென் பகுதியில் முதல் மற்றும் ஸ்ஹேன்ஜென் விசா விதிகளை எனவே நடைமுறையில் செயல்படுத்த கருதலாம் உள்ளிடாமல் முடியாது. அன்டோரா ஸ்ஹேன்ஜென் பகுதி பகுதியாக இல்லை என்பதால், பல நுழைவு விசா அன்டோரா விட்டு பின்னர் மீண்டும் நுழைதல் அனுமதிக்க வேண்டும்.\n- தகவல் கோரிக்கையை செய்ய\n- இந்த பக்கம் ஒரு செய்தியை விட்டு கருத்துக்களம் பங்கேற்க வேண்டும்.\n- வழக்கமான மேம்படுத்தல்கள் (இ) பெற வேண்டும்.\nஒரே செய்தியை இந்த பக்கத்தில் தோன்றும். உங்கள் தனிப்பட்ட விவரங்களை ரகசியமாக இருக்கும்.\nஆப்கானிஸ்தான் தென் ஆப்ரிக்கா அல்பேனியா அல்ஜீரியா ஜெர்மனி அன்டோரா அங்கோலா ஆன்டிகுவா சவுதி அரேபியா அர்ஜென்டீனா ஆர்மீனியா ஆஸ்திரேலியா ஆஸ்திரியா அஜர்பைஜான் பஹாமாஸ் பஹ்ரைன் வங்காளம் பார்படாஸ் பெல்ஜியம் பெலீசு பெனின் பூட்டான் பெலாரஸ் பொலிவியா பொஸ்னியா போட்ஸ்வானா பிரேசில் புருனே பல்கேரியா புர்கினா பாசோ புருண்டி கம்போடியா கமரூன் கனடா கேப் வேர்டே கரீபியன் சிலி பீங்கான் சைப்ரஸ் கொலம்பியா comores காங்கோ கொரியா (வடக்கு) கொரியா (தெற்கு) கோஸ்டா ரிகா ஐவரி கோஸ்ட் குரோஷியா கியூபா டென்மார்க் திஜிபொதி டோமினிக் எகிப்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எக்குவடோர் எரித்திரியா ஸ்பெயின் எஸ்டோனியா அமெரிக்காவில் எத்தியோப்பியா பிஜி பின்லாந்து பிரான்ஸ் கேபன் காம்பியா ஜோர்ஜியா கானா கிரேக்கத்தில் கிரானாடா குவாத்தமாலா ஓர் ஆங்கில பொன் நாணயம் கயானா ஹெய்டி ஹோண்டுராஸ் ஹாங்காங் ஹங்கேரி கேமன் தீவுகள் பரோயே தீவுகள் இந்தியா இந்தோனேஷியா ஈரான் ஈராக் அயர்லாந்து ஐஸ்லாந்து இஸ்ரேல் இத்தாலி ஜமைக்கா ஜப்பான் ஜோர்டான் கஜகஸ்தான் கென்யா கிரிபட்டி குவைத் கிர்கிஸ்தான் லாவோஸ் லெசோதோ லாட்வியா லெபனானில் லைபீரியா லிபியா லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லக்சம்பர்க் மாசிடோனியா மடகாஸ்கர் மல��ஷியா மலாவி மாலத்தீவு மாலி மால்டா பதனிடப்பட்ட வெள்ளாட்டு தோல் மொரிஷியஸ் Mauritania மெக்ஸிக்கோ மைக்ரோனேஷியா மால்டோவா மொனாகோ மங்கோலியா மொண்டெனேகுரோ மொசாம்பிக் மியான்மர் நமீபியா நவ்ரூ நேபால் நிகரகுவா நைஜர் நைஜீரியா நோர்வே நியூசிலாந்து ஓமன் உகாண்டா உஸ்பெகிஸ்தான் பாக்கிஸ்தான் பனாமா நியூ கினி பராகுவே நெதர்லாந்து பெரு பிலிப்பைன்ஸ் போலந்து பிரஞ்சு பொலினீசியா போர்த்துக்கல் கத்தார் மத்திய ஆப்பிரிக்க டொமினிகா செ குடியரசு ருமேனியா ஐக்கிய ராஜ்யம் ருவாண்டா ரஷ்யா செயின்ட் வின்சென்ட் சால்வடார் மேற்கு சமோவா சான் மரீனோ சவோ டோம் செனகல் செர்பியா சியரா லியோன் சிங்கப்பூர் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா சாலமன் சோமாலியா சூடான் இலங்கை ஸ்வீடன் சுவிச்சர்லாந்து சூரினாம் ஸ்வாசிலாந்து சிரியா தஜிகிஸ்தான் தைவான் தான்சானியா சாட் தாய்லாந்து டோகோ குதிரை இழுத்து செல்லும் இரண்டு சக்கர வண்டி டிரினிடாட் மற்றும் டுபாகோ துனீசியா துர்க்மெனிஸ்தான் வான்கோழி உக்ரைன் உருகுவே வனுவாட்டு ரோம் நகரில் உள்ள போப் அவர்களின் மாளிகை வெனிசுலா வியட்நாம் ஏமன் சாம்பியா ஜிம்பாப்வே கியூபெக் காங்கோ ஜனநாயக குடியரசு கிழக்கு திமோர் தென் சூடான் கொசோவோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015_12_01_archive.html", "date_download": "2018-05-25T14:43:01Z", "digest": "sha1:4DTWC5V4XAJ72R2RRUYLHEKZ3QABUX45", "length": 123922, "nlines": 598, "source_domain": "www.astrosuper.com", "title": "/> December 2015 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nபுற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை\nஉணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.\nகறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அம��லங்கள் உள்ளது.\nஇவைகள் தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.\nஇந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.\nநியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.\nஇந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.\nகறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல், இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.\nசாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100 கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல், இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.\nதிருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர் சிட்டியில் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது.\nபிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும், கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்ட��ிந்துள்ளனர்.\nஇதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nதினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும், அறிவை பெருக்கவும் உதவுகிறது. கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nமேலும் வாசிக்க\"புற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\"\nLabels: ஆயுர்வேதம், கறிவேப்பிலை, சித்தமருந்து, புற்றுநோய், மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மருந்து\nசிறுநீரகக் கோளாறுக்கு அருமை மருந்து வாழைத்தண்டு\n* சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.\n* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது.\n* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம்.\n* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு.\n* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும்.\n* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள���, ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது.\n* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது.\n* மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.\nஉடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமேலும் வாசிக்க\"சிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மருந்து\"\nLabels: ஆயுர்வேதம், எடைக்குறைப்பு, சிறுநீரககோளாறு, மருந்து, வாழை, வைத்தியம்\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nமனஅழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள்,\nஉங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும்.\nமன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.\nமல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஅதில் ஒரு சில அடிப்படை விஷயங்களை உங்களுக்குக் கூறுகிறோம்…\nவெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லைகள் அதிகமாக இருக்கும். வயிற்றில் பூச்சி இருந்தால் உடல் மெலியும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வேண்டும். இவ்வாறு அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.\nஇந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாக அடிக்கடி பூச்சி மருந்து சாப்பிடுபவர்கள் தவிர அனைவருமே இந்த மல்லிகைத் தண்ணீரை அருந்தலாம்.\nஇதேப்போல, மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.\nநோய் ���திர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.\nஇது மட்டுமல்லாமல் அவ்வப்போது ஏற்படும் சில உடல் நலப் பிரச்சினைகளுக்கும் மல்லிகை சிறந்த நிவாரணியாக உள்ளது. அதாவது, சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போகும்.\nமல்லிகைப் பூவில் இருந்து ஒரு வகை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் பல்வேறு உடல் உபாதைகளுக்கு அருமருந்தாக உள்ளது.\nஎங்கேனும் அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.\nமன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம்.. உங்களுக்குப் பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும். இதுபோன்ற பல மகத்துவங்களைக் கொண்டுள்ளது மல்லிகை பூ.\nகுழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் தாய்மார்கள், மார்பில் கட்டியுள்ள பாலை வெளியேற்றவும், வலியை நீக்கவும் மல்லிகைப் பூ சிறந்த மருந்தாகும்.\nமல்லிகைப் பூவை அரைத்து மார்பகத்தில் பற்று போட்டால் அந்த வலி குறைந்து, பால் சுரப்பதும் படிப்படியாக நிற்கும்.\nமல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.\nமல்லிகைப் பூவை நீரில் கொதிக்க வைத்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் கண்ணில் வளரும் சதை வளர்ச்ச குறைந்து, படிப்படியாக தெளிவான பார்வை பெறலாம்.\nமேலும் வாசிக்க\"மனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\"\nLabels: நோய், பூ, மருந்து, மலர், மல்லிகை, மன அழுத்தம், வாசனை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nதிருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம்பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின��றனர். கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது நம்பிக்கை.\nதல வரலாறு: ஒருமுறை வெள்ளம் காரணமாக ஏழு உலகங்களும் அழிந்தன. திருமால் குழந்தை வடிவில் ஆலிலை கண்ணனாக வெள்ளத்தில் மிதந்தார். மீண்டும் உலகத்தை படைக்க விரும்பி, தன் நாபிக் கமலத்தில் (தொப்புள்) பிரம்மாவை உருவாக்கினார். அவருக்கு படைக்கும் சக்தியை வழங்கினார். படைப்புத் தொழிலை ஏற்ற பிரம்மா, திருமாலுக்கு நன்றி செலுத்தும் விதமாக பூலோகத்தில் ஒரு கோவில் அமைத்தார். அவரே \"திருவுந்தி பெருமான்' என்னும் திருநாமத்துடன் இத்தலத்தில் வீற்றிருக்கிறார்.\n\"உந்தி' என்றால் \"வயிறு'. வயிற்றிலுள்ள தொப்புளில் இருந்து பிறந்ததால், பிரம்மா பிறக்க காரணமான உறுப்பின் பெயரையே பெருமாளுக்கு சூட்டினர். புராண காலத்தில் பிரம்மாவின் பெயரால் இவ்வூர் \"சதுர்முகன்புரி' (நான்கு முகம் கொண்ட பிரம்மாவின் ஊர்) என அழைக்கப்பட்டது. தற்போது நார்த்தாம்பூண்டி எனப்படுகிறது.\nநாரதர் பூண்டி: ஒரு சமயம் சாபம் காரணமாக நாரதர் பூலோகத்தில் பிறக்க நேர்ந்தது. அவர் தன் சாபம் தீர திருவுந்தி பெருமாளை நந்தவனம் அமைத்து வழிபட்டார். 12 ஆண்டுகள் வழிபட்ட பிறகு, திருமால் நாரதருக்கு காட்சியளித்து சாப விமோசனம் அளித்தார். நாரதர் தங்கி வழிபட்டதால் சதுர்முகன்புரிக்கு \"நாரதர் பூண்டி' என பெயர் ஏற்பட்டது. அதுவே \"நார்த்தாம்பூண்டி' என மருவி விட்டது.\n12ம் நூற்றாண்டில் இப்பகுதியை ஆண்ட மன்னர் சம்புவரையர் காலத்தில் இந்தக் கோவில் கட்டப்பட்டது. 16ம் நூற்றாண்டில் அந்நிய படையெடுப்பின் போது கோவில் கோபுரம், மண்டபம், குளம் அழிந்தது. பிறகு பெருமாளுக்கு புதிதாக கோவில் கட்டப்பட்டது. ஸ்ரீதேவி, பூதேவி தாயாரோடு காட்சி தரும் இவர் \"கல்யாண வெங்கடேசப் பெருமாள்' எனப்படுகிறார். பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கு இங்கு சன்னிதிகள் உள்ளன. திருமணம் விரைவில் கைகூட பெருமாளுக்கு மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக வழிபடுகின்றனர்.\nஇருப்பிடம்: திருவண்ணாமலை-வேலூர் சாலையில் 18 கி.மீ., தூரத்தில் நாயுடு மங்கலம் அங்கிருந்து கூட்டுரோட்டில் 5 கி.மீ.\nமேலும் வாசிக்க\"திருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\"\nLabels: க���்யாணம், கோயில், திருமணதோசம், திருமனம், பரிகாரம், ராசிபலன், ஜோதிடம்\nராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்\nஆபத்து காலத்திலும், வழக்குகளின் வெற்றிக்காகவும் கடன் உபாதை நீங்கவும், தோஷபரிஹாரமாகவும் சௌபாக்கியங்களை அடையவும் பாராயணம் செய்யலாம். மும்மூர்த்திகளும் தேவர்களும் துதித்த இம்மந்திரம் மஹாசக்தி வாய்ந்தவை என்று ஸ்காந்தம் தேவீ பாகவதத்தில் சொல்லப்படுகிறது.\nஒவ்வொரு செவ்வாய்க்கிழமை (மங்களவாரம்) தோறும் பூஜித்தலும், 108 முறை பாராயணமும் மிகவும் விசேஷமாகக் கூறப்படுகிறது.\nகன்னிகைகளுக்கு மங்களத்தை கொடுப்பது விவாஹாதி சோபனம். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ராகுகாலத்தில் துர்காதேவியை வழிபட பலன் கிடைக்கும். ஒன்பது செவ்வாய் கிழமைகளில் ராகுகால நேரத்தில் விடாது வழிபட்டால் திருமணமாகாத பெண்களுக்கு திருமணம் நடக்கும். நவக்ரக தோஷங்கள் குறிப்பாக செவ்வாய் தோஷ பாதிப்பு குறையும்.\nஓம் ஹ்ரீம், ஸ்ரீம், க்லீம், ஸர்வ பூஜ்ய தேவி மங்கள சண்டிகே ஹும், ஹும், பட் ஸ்வாஹா\nரட்ச ரட்ச ஜகன்மாதா: தேவி மங்கள சண்டிகே\nஹாரிகே விபதாம் ராசே ஹர்ஷ மங்கள காரிகே\nஹர்ஷ மங்கள தட்ச ஹர்ஷ மங்கள தாயிகே\nசுபே மங்கள தசேக்ஷ சுபே மங்கள சண்டிகே\nமங்களே மங்களார்ஹேச ஸர்வ மங்கள மங்களே\nஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே\nபூஜ்யே மங்கள வாரேச மங்களா பீஷ்ட தேவதே\nபூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்\nமங்களா திஷ்டாத்ரு தேவி மங்களானாம் சு மங்களே\nஸம்ஸார மங்களாதாரே மோக்ஷ மங்கள தாயினி\nஸாரேச மங்களாதாரே பாரேச ஸர்வ கர்மணாம்\nப்ரதி மங்கள வாரேச பூஜ்யே மங்கள ஸுகப்ரதே\nமேலும் வாசிக்க\"ராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டிகா ஸ்தோத்திரம்\"\nLabels: துர்க்கா, மந்திரம், ராகு-கேது, ராகுகாலம், வழிபாடு\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\n(ஒரு பாடலுக்கே இதனை விளக்கமா\nதிருமந்திரத்தில் ... தலையே சுத்துது ......}\nகுருட்டினை நீக்கிக் குணம்பல காட்டி\nமருட்டி அவனை மணம் புரிந்தாளே.\nமேற்கண்ட திருமந்திரம் மட்டுமல்ல,அனேக திருமந்திர பாடல்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவிளக்கம் இருக்கிறது. படிப்பவரின் நிலை மற்றும் ஆன்மீகதன்மைக்கு ஏற்ப விளக்கம்கொடுக்கும் பாடல். எளிமையாக\nசொல்லுவது என்றால் இது ஆன்மீகக் கண்ணாடி.\nசூழல் மற்றும் ஸ்திதியை பொருத்து இதற்கு பன்முக\nஞான யோக விளக்கம் :\nதன்மை கொண்ட இறை நிலை.\nஎன்பது ஆன்மா அல்லது ஜீவாத்ம\nரஜோ மற்றும் தமோ குண\nதன்மை இருந்தால் அதன் பெயர்\nபக்தி யோக விளக்கம் :\nநிலை என்பது மாறாதது. என்றும்\nசக்தி நிலை ஒன்றிணந்து பரவச\nகுண்டலினி யோக விளக்கம் :\nஎன்றாவது ஒருநாள் அவள் பல\nசித்துக்களை நமக்கு காட்டி தன்பால்\nசில அறிவியல் வினையால் (குணம்\nஎப்படி தனி ஒருவனாக செய்ய\nதெரிந்து விடுமோ அது போல இந்த\nநமக்கு ஏன் என கேட்பவர்கள்\nஉண்டு. அறுபது வயசுக்கு மேல\nஇது தேவையா என சிலர்\nபெண்ணை போன்றது. ஒரு இளம்\nபெண்ணை முதிய வயதில் திருமணம்\nவயது வரை ஆன்மீக நாட்டம்\nஇதயம் எனும் இருட்டு அறையில்\nஅவ்வாறு செய்யும் பொழுது பல\nஅகந்தையை நீக்கி இருப்பது தெய்வீக\nஅகந்தை அற்று அதனுள் ஒன்றாக\nமேலும் வாசிக்க\"திருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகளும்\nஉலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் \nகடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி.\nகோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன.\nமாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.\nநரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றானா \nஉலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான்.\nஇன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.\nதிரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை.\n40 ஆண்டுகளில் ��து கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.\nஇக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும்.\nஇதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .\nஇதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.\nஎந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது.\nஅதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர்.\nஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது.\nஇரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது.\nஅதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.\nஇன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை,என்ன வென்று சொல்வது.\nதமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.\nகடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது.ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது .\n1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும்.\nபெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.\nகற்களே ��ிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர்.\nகோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nபுவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது.\nசுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும்.\nபாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஅதன் அடிப்படையிலேயே ஒற்றை கல்லை உச்சியில் நிறுவி சிற்பிகள் கோயிலை உருவாகிள்ளனர்.\nகோயில் முழுவதும் ஒரே தன்மையான செந்நிறக் கற்களால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.\nஇதை இந்திய வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது.\nஆங்கில வழியில் பயின்றவர்களாலும், அவர்களது அறிவியல் தொழில் நுட்பத்தாலும் இன்றளவும் கண்டறிய இயலவில்லை.\nஇராஜ இராஜ சோழன் என்ன ஆங்கிலம் கற்றவனா\n5000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியமே, உலகில் உள்ள மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது.\nதமிழ் நாட்டின் எல்லைகளை வரையறைத்து கூறியுள்ளது.\nஓருயிர் முதல் ஆறறிவு உயிர் வரை பகுத்து கூறியுள்ளது.\nபன்னெடுங்காலத்திற்கு முன் இயற்றப்பட்ட இலக்கண நூல் அகத்தியம் என்று குறிப்பிடுவதன் மூலமாக தமிழில் தொன்மைக்கு சான்றாக இருக்கிறது.\n2000 ஆண்டுக்கு முன் இயற்றப்பட்ட உலக பொது மறையான திருக்குறள் உலகின் 26 மொழிகளில் வெளிவந்துள்ளது.\nஆங்கிலத்தில் 40 பேர் மொழி பெயர்த்துள்ளனர்.\nதமிழ் மொழியின் சிறப்பை அறிந்த ஆங்கில மொழி அறிவு பெற்றவர்கள் தமிழ் மொழியை போற்றி கை கூப்பி வணங்குகின்றனர்.\nஇது போன்ற சொற்செழுமை வாய்ந்த நூல்களை ஆங்கிலத்தில் இயற்ற முடியமா \nஎல்லா உறவு முறைகளுக்கும் ஆண்டி அங்கிள் என்றும் விளிக்கும் ஆங்கிலத்தில் இது சாத்தியமா\nஅணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு\nசித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாடங்கா கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்.\nஒரணுவை ஆயிரங்கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் ப��மாணு என்று சொல்கிறார்கள்.\nபரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.\nஅந்தப் பரமணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளு க்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.\nஅணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.\nஅவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து................... என்று பாடி உள்ளார்.\nசித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் ,மக்களை நல்வழிப்படுத்தும் சான்றோர்கள்.\nநூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.\nஅவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம்.\nதீராத நோய்களுக்கெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.\nகடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.\nஇத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்.\nபூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் தமிழர்களே\nசிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள்.\nஅந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும்.\nதமிழர்கள் என்றோ கண்டுபிடித்ததை ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்.\nபூம்புகார் .......உலகின் தொன்மையான நகரம் :-\n9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடற்கோளில் மூழ்கிய நகரம் பூம்புகார் ஆகும்.\nகிறிஸ்த்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும்.\nஅதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கோளில் மூழ்கின.\nபூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும்.\nபூம்புகார் நகர் கடலில் மூழ்கியுள்ளதை ஆங்கிலேயே அறிஞர் கிரகாம் குக் என்பவர் காணொளி, ஒளிபடச் சான்றுகளுடன் உலக நாடுகளுக்கு நிரூபித்தார்.\nஅதில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன.\nகடற் வழியே படை எடுத்து சென்று உலகை கட்டி ஆண்ட அருள்மொழித்தேவன் அறிமுகப்படுதியதே உலகம் முழுவதும் சனநாயகம் என்று போற்றி புகழும், மக்கள் வாக்களித்து தலைவனை தேர்ந்தெடுக்கும் குட வோலை முறையை அறிமுகப்படுத்தியவன் பேரரசன் அருள் மொழித் தேவனே..\nவெற்றி பெற்ற நாடுகளில் எல்லாம் அம்மக்களை அடிமைபடுத்தாது சிறப்பான ஆட்சி புரிந்து, அம்மக்களை விடுதலையோடு வாழ வைத்தவன் தமிழனே.\nஅத்தகைய உயரிய பண்பாடு ஒழுக்க நெறிகளோடு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பது நிரூபனமாகிறது.\nஇவ்வளவும் நமது பாட்டன் முப்பாட்டனின் பெருமைகள் நாம் இவற்றை பாதுகாப்பு அழியாமல் காப்பாற்றினாலே போதும் இவையணைத்தும் நான் படித்து ரசித்தவையே\nஉங்களது மேலான பார்வைக்கும் பதிந்திருக்கிறேன் நிறைய பகிருங்கள்\nநமது வரலாற்றை நமக்கு அடுத்துவரும் தலைமுறையினர் தெரிந்து கொள்ளவும் நமது முன்னோர்கள் எவ்வளவு சிறப்பான வாழ்க்கையினை வாழ்ந்துள்ளார்கள் என்பதை அறிய இது உதவும்\nமேலும் வாசிக்க\"அதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகளும்\"\nLabels: miracle, tamilan, wow, அணு, அதிசயம், ஆற்றல், கல்லனை, தஞ்சாவூர், தமிழன், ராமேஸ்வரம்\nவர்மம் - இன்றைய தமிழர்கள் தொலைத்த பொக்கிஷங்களுள் ஒன்று \nஇன்றைய இளம் தமிழ் தலைமுறையினர் தமிழ் மொழியை மட்டும் இழக்கவில்லை. நமது முன்னோர்களின் விளையாட்டு, நமது போர்முறை சாதனங்கள், அவற்றை பயன்படுத்தும் முறை, தற்காப்பு, கட்டிடக்கலை, மருத்துவம் மற்றும் உடல், உளவளக் கலைகளை மறந்து நிற்கின்றோம்.\nஇப்பொழுது ஒருபடி மேலே சென்று சாதாரணமான உடற்பயிற்சி முறைகளையும் செய்வதையே தவிர்த்து வருகிறார்கள் தமிழ் இளைய பிள்ளைகள். இன்று உடற்பயிற்சி, தற்காப்பு இரண்டையும் கற்கும் தமிழ்ப் பிள்ளைகள் சொற்பமே.\nவர்மக்கலையில் சிறந்த விளங்கிய தமிழகம் :\nவர்மம் ஆதித்தமிழன் படைத்த அற்புத கலைகளில் ஒன்று. இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலை தமிழ்நாடு, தமிழ் ஈழம், கேரளா, தற்கால ஆந்திராவின் கிழக்கு பகுதிகளில் பரவி இருந்தது. இக்கலை சிதமருதுவதையைத் துணையாக கொண்டு பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது.\nஇக்கலையை படைத்தவர் சித்தர்களில் சிறந்தவரான அகத்தியர். இது உருவான இடம் பொதிகை மலை (தற்போதைய குற்றால மலை).\"தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே\" என்ற கி. மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலை சுவடிகளின் வரியே இதற்க்கு சாட்சி.\nஅகத்தியர் கற்பித்த வர்ம கலைகளில்\n\"அகத்தியர் ஊசி முறை வர்மம்\"\n\"அகத்தியர் மெய் தீண்டா கலை\"\n\" ஜடாவர்மன் பாண்டியன்\" என்ற பாண்டிய மன்னன் இக்கலையில் சிறந்து விளங்கினான் பின்னர் பாண்டிய இனம் அழிய தொடங்கியதும் இக்கலையும் அழிய தொடங்கியது. பின்னர் வந்த சோழர்கள் இதை கற்றனர். பின்னர் இந்த கலை இலங்கை சீன போன்ற நாடுகளில் பரவ தொடங்கியது.\nகாஞ்சியில் வாழ்ந்த போதி தர்மர் என்ற துறவி சீனாவில் இக்கலையை பரப்பினார். Tenjiku Naranokaku என்ற சீன வாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் \"The fighting techniques to train the body from India \" என்ற பொருளை தருகின்றது.\nஇக்கலையானது அனைவருக்கும் கற்றுதரபடமாட்டாது. இதன் ஆசிரியர் தன மாணவனை 12 வருடங்கள் அவனுடைய பழக்கவழக்கங்களை அறிந்த பின்னரே கற்று தருவார். இக்கலை மூலம் ஒருவர் தாக்கபட்டால் அதற்கென்று தனியாக உள்ள சிகிச்சை முறையை பயன்படுத்தியே சரிசெய்யமுடியும் என \"அப்பனே வர்மத்தில் அடி பிடி வெட்டு குத்து கற்று பின் வரிசையுடன் பின் வர்ம இலக்கு செய்யே\" என்ற வரிகள் விளக்குகின்றன.\nஉலகில் வேறெந்த இனத்திடமும் காணப்படாத ஓர் அதிசயக் கலை என்பதை அறியும் போது, செந்தமிழ்ப் பரம்பரையின் ஒவ்வோர் உயிரும் உச்சத்தில் நிற்கிறது.\nசித்தர் பெருமக்களின் தவத்தால் நமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த வர்மக் கலை, யுகம் யுகமாக நம் மூதாதையர்கள் ஆய்ந்து ஆய்ந்து கண்டறிந்த உண்மைகளின் தொகுப்பாகும். தமிழனுக்குச் சொந்தமான இந்த அரிய கலையின் அற்புதப் பயன்பாடுகள் குறித்துத் தமிழர்களே பெருமளவில் அறியாதிருப்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. இன்னொரு புறம், வர்மக்கலை நடைமுறைக்கு ஒவ்வாத பழங்கலை என்றெல்லாம் தமிழ் மக்களே கேலிபேசிக் கொண்டிருப்பது மேலும் வேதனையாக இருக்கிறது. அதன் வெளிபாடே இந்த பதிவு.\nநமது வர்ம கலை பரவிய நாடுகள்:\nகிரேக்கமும், திராவிடமும் பழங்காலத்தில் கடல்வழித் தொடர்புகளால் நெருக்கமாக இருந்த காலகட்டத்தில், பல தமிழ்ச் சொற்களைக் கிரேக்கம் உள்வாங்கிக் கொண்டது என்பது காலச் சுவடிகளில் காணும் பதிவு. அப்படி கிரேக்கம் உள்வாங்கிக் கொண்ட எத்தனையோ தமிழ்ச் சொற்களில் ஒன்றுதான் “வர்மம்”. “வர்மம்” என்ற சொல் கிரேக்கத்தில் “Pharmos” ஆகி, ஆங்கிலத்தில் “Pharmacy” என்ற மருத்துவச் சொல்லாக வழங்கி வருகிறது.\n“வ” என்பதில் இருக்கும் “ஏ” உச்சரிப்பு, மேனாட்டு மொழிகளின் புணரியல் இலக்கண (Declension) மரபுகளின்படி “கு” ஓசையைத் தழுவுகின்றது என்பதற்கு எண்ணற்ற எடுத்துக்காட்டுக்கள் உள்ளன. “Five” என்ற சொல் “Fifty” என மாறும் போதும், “Leave” என்ற நிகழ்காலச் சொல் “Left” என்ற இறந்தகாலச் சொல்லாக மாறும் போதும் “V” ஓசையானது “F” ஓசையாக மாறியிருப்பது காண்க. அவ்வண்ணமே Varma-வும் Pharma ஆயிற்று.\nதூரக் கிழக்கு நாடுகளில் “வர்மம்”\nஇதர மொழியினர்க்கு “வர்மம்” என்ற சொல்லை வழங்கிய தமிழ் இனம். வர்மக் கலையையும் வழங்கியிருக்கிறது. “தெற்கன் களரி” என்னும் பெயரால் அறியப்படும் திராவிடர்களின் இந்த வர்மக் கலைதான் சீனம் வரை சென்றது என்பதற்குச் சரித்திர ஆதாரங்கள் உள்ளன(போதி தர்மர்- பின்னர் விளக்கமாக பார்க்கலாம்).\nதொலைகிழக்கு நாடுகளில் பௌத்தம் பரவிய வேகத்தில், தமிழனின் வர்மக் கலையும் கூடவே பயணம் சென்று வேறு வேறு வடிவங்களில் வளர்ச்சி கண்டுப் பொலிவடைந்தன என்பதைத் தற்காப்புக் கலைப் பேரறிஞர்களே தயங்காமல் ஒப்புக் கொள்கின்றனர்.\nசீனாவில் வேரூன்றியிருக்கும் குங்ஃபூ மட்டுமல்ல, ஏனைய எல்லாத் தூரக்கிழக்கு நாடுகளின் தற்காப்புக்கலைப் பிரிவுகளான ஜூடோ, கராத்தே, தேக்வாண்டோ ஆகியவற்றுக்கும் தாயாக இருப்பது தமிழனின் களரிதான் என்பதற்குச் சரித்திரம் எண்ணற்ற சாட்சியங்கள் வைத்திருக்கின்றது. இந்தச் சாட்சியங்கள் யாவும் மூத்த தமிழ்க்குடியின் புகழை முரசறைந்து நிற்கும் சத்தியங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.\nவர்ம கலையை அகத்தியர் நான்கு பிரிவுகளாக பிரிக்கிறார் அவை:\n1. தொடு வர்மம்: இது பலமாக தாக்க படுவதன் மூலம் ஏற்படுகிறது. இதை எளிதில் குனபடுத்த முடியும்.\n2. தட்டு வர்மம்: இது ஒரே ஒரு விரலை மட்டும் பயன்படுத்தி தாக்கபடுபவரின் உடலில் வலி ஏற்படாமல் மிக லேசாக தட்டுவதன் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகும், நான் ஏற்கனவே கூறியவாறு இம்முறையில் தக்கபடுபவரை இதற்க்கு உரிய தனியான சிகிச்சை முறையில் மட்டுமே குனபடுத்த முடியும்.\n3. நோக்கு வர்மம்: பார்வை ஒரே இடத்தில செலுத்தி விளைவுகளை ஏற்படுத்துவதே நோக்கு வர்மம் ஆகும். இந்த முறை ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார். நோக்கு வர்மம் முறையில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு நிகர் உலகில் எவரும் இல்லை என குறிப்பிடுகிறார்.\n4. படு வர்மம் : நான்கு வகை வர்மங்களில் அபாயகரமானது இதுவே, உடலில் உள்ள வர்ம பகுதிகளில் அடியோ தாக்குதலோ ஏற்படுத்தினால் அதுவே படு வர்ம ஆகும். இத்தாக்குதலுக்கு ஆளானவர்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.\nஒரு மனிதன் படுவர்மா புள்ளிகளில் அடிபட்டால் உடனே மயங்கி விழுவான் என்று, வாயில் நுரை தள்ளி நாக்கு வெளியே தள்ளும் என்றும், அடிபட்ட இடம் குளிர்ச்சியாக என்றும் குறிப்பிடுகிறார் எல்லோராலையும் இதை செய்து விடமுடியாது. மிகுந்த பயிற்சி உள்ளவரால் மட்டுமே இது இயலும்.\nஉடலில் உள்ள முக்கியமான வர்ம புள்ளிகளை பட்டியலிடுகிறார் அவை:\nதலை பகுதியில் முக்கியமான 37 வர்ம புள்ளிகளும்\nநெஞ்சு பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்\nஉடலின் முன் பகுதியில் 15 வர்ம புள்ளிகளும்\nமுதுகு பகுதியில் 10 வர்ம புள்ளிகளும்\nகைகளின் முன் பகுதியில் 9 வர்ம புள்ளிகளும்\nகைகளின் பின் பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்\nகால்களின் முன் பகுதியில் 19 வர்ம புள்ளிகளும்\nகால்களின் பின் பகுதியில் 13 வர்ம புள்ளிகளும்\nகீழ் முதுகு பகுதியில் 8 வர்ம புள்ளிகளும்\nவேறெந்த தற்காப்புக் கலைகளிலோ மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு, இங்கே சில உண்மைகளைச் சுருக்கமாகக் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன் ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடிமுறை உத்திகளும் தமிழனின் வர்மக்கலையில் இருப்பதுபோல் வேறெந்தத் தற்காப்புக் கலையிலும் இல்லை.\nவெட்டுக் காயங்ளிலிருந்து பீறிடும் ரத்தத்தை எந்தக் கட்டும் போடாமலேயே வர்ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்திவிட முடியும்.\nஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்தவித மருந்தும் இல்லாமலேயே வர்மக்கலையின் தடவுமுறைகளால் உடனடியாகச் சரிசெய்துவிட முடியும்.\nஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக்காலில் உள்ள வர்ம அடங்கல் கொண்டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டிவிடலாம்.\nநட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணைப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும். மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப்பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன்படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.\nமேற்கூறிய உண்மைகளைச் சிலர் நம்ப மறுக்கலாம். ஆனால் வர்மக் கலையின் அரிச்சுவடிகளையேனும் அறிய நேரிடுபவர்க்கு அங்ஙனம் மறுக்கவோ நகைக்கவோ இயலாது என்பது திண்ணம். வர்மத்தின் அதிசயங்களை அறிவார் மட்டுமே அறிவார்கள்\nஇத்தகைய சிறப்பு மிக்க கலையை நாம் எப்போது மீட்டு எடுக்கப் போகிறோம்.. இதற்கெல்லாம் காரணம் தமிழன் தமிழனாக இல்லாமல் மாறிப்போனதே..\nLabels: agathiyar, varmam, அகத்தியர், கலை, தமிழர், வர்மம், விளையாட்டு\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மை\nநல்ல சந்தன ஊதுபத்தி இரண்டை கொளுத்தி ஒரு நல்ல காற்றோட்டமான அறையில் வைத்துவிட்டு 20 நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தால் எவ்வளவு கடுமையான மன உளைச்சலும் தீரும்.மனம் லேசாகும்..\nஇயற்கை நறுமணப் பொருட்களில் இயற்கை சக்தி மிக அதிகமாக இருக்கிறது. சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. அதன் நறுமணம் ஆன்மாவுக்குள் இருக்கும் தேவ குணங்களுக்கு வலிமை அளிக்கிறது. அந்த ஆன்மா, தேவ குணங்களை பெற்று தேவ சக்திகளுடன் நாம் இணைந்து மகிழும் ஆற்றலை சந்தனத்தின் நறுமணம் தருகிறது. அதனால்தான் சந்தனத்தை பூஜைக்கும், சுபகாரியங்களுக்கும் பயன்படுத்துகிறோம்.\nசாம்பிராணியின் நறுமணம் மனிதர்களுக் குள் இருக்கும் துர் குணங்களை போக்கும் ஆற்றல்கொண்டது. தீய சக்திகளை அழிக்கும் ஆற்றல்கொண்ட துர்க்கைக்கு பூஜையில் மிக முக்கிய பொருளாக சாம்பிராணி வாசனை பயன்படுத்தப்படுகிறது.\nஇயற்கையான நறுமண பொருட்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு விசேஷ சக்தி உள்ளதாக சித்த மருத்துவம் சொல்கிறது. சில நறுமணங்கள் அமைதிப்படுத்தும். சில நறுமணங்கள் அறிவை தூண்டும். சில உடல் இறுக்கத்தை குறைக்கும். மேலும் சில நம்மை கலகலப்பாக்கி, உற்சாகப்படுத்தும். இப்படி இயற்கை நறுமணங்கள் எல்லாமே இயற்கை தந்த வரங்கள்.\nபொதுவாகவே நறுமணங்களுக்கு நினைவை புதுப்பிக்கும் ஆற்றல் இருக்கிறது. நினைவுகளை இழந்த பலருக்கு இந்த நறுமண வைத்தியம் மூலம் நினைவாற்றல் கிடைத்திருக்கிறது.\nநறுமணத்தை நுகரும்போது உமிழ்நீர் அதிகம் சுரந்து, பசி தூண்டப்படுகிறது. இது இயல்பாக நடைபெறுவதால் உடல் உறுப்புகளின் இயக்க சக்தி அதிகரிக்கிறது. உடல் வலியை மறக்கவைக்கும் ஆற்றலும் இயற்கை நறுமணங்களுக்கு இருக்கிறது. மனதை ஒருநிலைப்படுத்தவும் நறுமணம் பயன்படுகிறது.\nபெண்களுக்கு சாந்த குணங்களை ஏற்படுத்த மலர்களின் நறுமணம் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதின் தாத்பார்யமே அதுதான். வாசனை ஒரு ரம்யமான சூழலை உருவாக்கி நம்மை லயிக்கச் செய்து மகிழ வைக்கிறது.\nஅகில் கட்டையின் நறுமணமும் ஆன்மிகத்தோடு தொடர்புடையது. அதனால்தான் பெரிய யாகங்கள் செய்யும்போது அதில் எரிக்க அகில் கட்டையை பயன்படுத்துவார்கள். இதன் நறுமணம் மனதிற் கும், உடலுக்கும், ஆன்மாவிற்கும் ஏற்புடையது.\nஅரசர்களின் பட்டாபிஷேகம், கோவில் கும்பாபிஷேகம் போன்ற புனித காரியங்களில் அகில் பயன்படுத்தப்படுகிறது.\nபழைய காலத்தில் முனிவர்களும், மாகான்களும் காடுகளை தேடி சென்று தவம் புரிவதற்கு மரம், செடி, கொடிகளில் இருந்து கிடைக்கும் நறுமணமே காரணமாக இருந்திருக்கின்றன. அந்த மணம் மனதை சாந்தப்படுத்தி எளிதாக மனதை ஒருநிலைப்படுத்தி தவத்திற்கு வலிமை சேர்க்கும்.\nமேலும் வாசிக்க\"சந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவியல் ஒப்புக்கொண்ட உண்மை\"\nLabels: god, india, pooja, temple, ஆன்மீகம், ஊதுபத்தி, கோயில், சாம்பிராணி, நறுமணம், பூஜை\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nராகு கேது பெயர்ச்சிப்பலன்கள் 2016-2017\nவருகிற ஜனவரி 8ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது.இப்போது கன்னி ராசியில் இருக்கும் ராகு சிம்மம் ராசிக்கு வருகிறார் .கேது மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார்..ராகு கேது பின்னோக்கிதான் பெயர்ச்சியாவார்கள்...8.1.2016 முதல் 27.7.2017 வரை யான பலன்கள் அனைத்து ராசியினருக்கும் கொடுத்துள்ளேன்.\nராகுவை போல கொடுப்பார் இல்லை.கேதுவை போல கெடுப்பார் இல்லை என்பார்கள் ...ராகு கேதுக்கள் நிழல் கிரகம்..சொந்த வீடுகள் இல்லையென்றாலும்...சூரியன்,சந்திரனையே முடக்கும் ஆற்றல் கொண்டவர்கள் ..சூரிய கிரகணம்,சந்திர கிரகணம் வருகிறது அல்லவா...அது ராகு கேதுக்களின் ஆதிக்கம் தான் ஜோதிடம் சொல்கிறது.அது பூமியின் நிழல் என அறிவியல் சொல்கிறது ஜோதிடமும் ராகு கேதுக்களை நிழல் கிரகங்களாகவே பார்க்கிறது.\nஜாதகத்தில் லக்னம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் ராகு கேதுக்கள் அமர்ந்தால் நாகதோசம் எ��்கிறோம்...இவர்களுக்கு நடுவில் கிரகங்கள் மாட்டிக்கொண்டால் காளசர்ப்ப தோசம் என்கிறோம்.இவை இரண்டும் மிக கடுமையான தோசங்கள் ஆகும்.கணவன்/மனைவி ஸ்தனத்தையே கெடுத்து மோசமான குணமுள்ள கணவன்/மனைவி அமைய செய்துவிடும் வல்லமை கொண்டவை.இதற்காக என் வாடிக்கையாளர்களுக்கு திருமணம் எப்போது ஆகும் எனக்கேட்டு வருவோருக்கு சூட்சுமமான பரிகாரம் சொல்லி விரைவில் திருமணம் நடக்க நல்ல குணமுள்ள வாழ்க்கை துணை அமையவும் உதவியிருக்கிறேன்.புத்தகங்களில் வரும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை..\nராகு கேதுக்கள் ஜாதகத்தில் லக்னத்துக்கு எத்தனாம் இடத்தில் இருக்கிறதோ அந்த இடம் கெட்டுவிடும் என்பது ஜோதிட விதி.உதாரணமாக ராகு எட்டாம் இடத்தில் இருந்து ராகு திசை நடந்தால் பாம்பு பலமுறை கண்ணில் படும்.கடிக்கவும் செய்யும்.மாதவிலக்கு கோளாறுகள் ,கர்ப்பபை பிரச்சினை, ஆண்கள் எனில் கிட்னி சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும்.\nவிச உணவுகள் சாப்பிட்டு உயிர் விடவும் நேரலாம்..எட்டு ஆயுள் ஸ்தானம் என்பதால் நஷ்டம் உயிருக்கா,பொருளுக்காக என கேள்வி வந்துவிடும்.சொத்துக்கள் இருப்பின் உயிருக்கு பங்கம் வந்து விடும்.சுபர்களுடன் கூடி இருந்தால் அவ்வளவு பாதிக்காது.ராகு ஏழில் இருந்து திசை நடத்தினால் சுபர் பார்க்காவிடில் திருட்டு குணம் உடைய ,குடும்ப பெயரை முழுவதும் கெடுத்து விடக்கூடிய வாழ்க்கை துணை அமைந்து விடும்...\nபேய் பிடிப்பது, மனநிலை பாதிப்பது எல்லாம் ராகுவின் பாதிப்புதான்.. கேது வறுமையையும், தரித்திரத்தையும் உண்டாக்கும்..என கேந்திர திரிகோனங்களில் கேது இல்லாமல் இருப்பது நல்லது....\nகுடும்பத்தில் எவ்வளவு பிரச்ச்சினைகள் இருப்பினும் கடன் ,மனக்குழப்பம்,வீட்டில் நிம்மதியின்மை,நோய் பாதிப்பு,வாஸ்து குறைபாடு இருப்பினும் நாங்கள் தயாரித்த தெய்வீக மூலிகை சாம்பிராணியை உபயோகப்படுத்துங்கள் ..நல்ல மாற்றங்களை கண்கூட உணர்வீர்கள் .ஒரிஜினல் சாம்பிராணியில் 27 வகையான தெய்வீக,வசிய மூலிகைகள் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது.இன்னும் அதிக சக்தியுடன்,நறுமணத்துடன் புதிய தயாரிப்பில் கிடைக்கிறது.அரை கிலோ பாக்கெட் ரூ 500 மட்டும்.தொடர்புக்கு 9443499003\nஇந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என பார்ப்போம்...\nமேசம் ராசியினருக்கு ராசிக்கு 11 ல் லாபஸ்தானத்தில் கேது மாறுகிறார்..ராகு 5ஆம் இடத்துக்கு செல்கிறார்..பாவகிரகங்கள் லாபஸ்தானத்துக்கு வருவது நல்லது.அதனால் லாபம் பெருகும்.சேமிப்பு உயரும்...கும்பத்துக்கு கேது செல்வதால் மேசம் ராசியினர் நினைத்த காரியங்கள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.5அம் இடத்துக்கு ராகு வருவதால் சிம்மத்தில் இருக்கும் குருவால் ராகு குரு சேர்க்கையால் பூர்வீகத்துக்கும் குழந்தைகளுக்கும் வந்த சோதனைகள் விலகும்...2016 ஜூன் மாதம் குருப்பெயர்ச்சிக்கு பின்னர் பூர்வீகத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குழந்தைகளுக்கு சின்ன சின்ன மருத்துவ செலவுகள் வரலாம்..இதுவரை தொழிலில் இருந்த மந்தம் விலகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும் வருமானம் உயரும்.அஷ்டம சனி நம்மை கடுமையாக படுத்தி வந்தாலும் கேது தொழில் ஸ்தானத்தை விட்டு விலகி லாபத்துக்கு வருவது நிச்சயம் நன்மையை தரும்.அருகில் இருக்கும் ராகு கேது கோயில் சென்று வரவும்..\nரிசப ராசினருக்கு ராகு ராசிக்கு நான்கில் வருகிறார்..கேது 10 ஆம் இடமாகிய தொழில் ஸ்தானத்துக்கு வருகிறார்...இது சுமாரான பலன்களையே தரும் .சுக ஸ்தானத்துக்கு ராகு வரும்போது சொத்துக்கள் சார்ந்த சிக்கல்கள் உண்டாக்கும் தாய்க்கு உடல்நிலை பாதிக்கும்.மருத்துவ செலவுகள் ,இட மாற்றம்,அலைச்சல் ,உண்டாகும் தொழிலுக்கு கேது வருவதால் பிறக்கும்போது கும்ப ராசியில் செவ்வாய் இருப்பவர்கள் தொழில் கடுமையாக பாதிக்கும்.தொழில் கூட்டாக இருந்தால் கவனமாக இருக்கவும் பார்ட்னரால் ஏமாற்றம் உண்டாகலாம்... சொத்துக்கள் சம்பந்தமான டாக்குமெண்டுகள் சரியா இருக்கான்னு பார்த்துக்குங்க..உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க...திருப்பதி சென்று வந்தால் நல்லது\nமிதுனம் ராசிக்கு ராகு மூன்றாம் இடத்துக்கு வருகிறார் ராகுவை போல கொடுப்பார் இல்லை என்று சொல்கிறோம் அது இவர்களுக்கு இப்போது பொருந்தும்.ராகு மூன்றில் வந்தால் இரட்டிப்பு லாபம் உண்டு.வருமானம் ,சேமிப்பு பெருகும் தொழில் முன்னேற்றம் உண்டாகும்..நல்ல பேச்சு திறமை கூடும்.பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும்.நினைத்த காரியம் தடையின்றி நடைபெறும்..கேது 9ஆம் இடத்தில் மாறுவதால் தந்தைக்கும் தந்தை வழி உறவுக்கும் பாதிப்பான காலம்.வெளியூர்,வெளிநாடுகளில் வசிப்போருக்கு முன்னேற்றமான காலமாக இருக்கும்.ஸ்ரீரங்கம் ஒருமுறை சென்று வரலாம்\nஉங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்துக்கு ராகு வருகிறார் கேது எட்டாம் இடத்துக்கு வருகிறார் .இரண்டில் ராகு தன லாபத்தை தரும்.திடீர் வருமானம் அதிர்ஷ்டத்தை தரும் அடுத்த குருப்பெயர்ச்சி வரை நல்ல யொகமுண்டு.பெரிய கடன் பிரச்சினைகள் சட்டென முடிக்கும் ஆற்றல் கொண்டது இந்த தன ராகு.கேது எட்டாம் இடத்துக்கு வருவதால் விஷக்கடி ஆபத்து உண்டு.விவசாயம் செய்வோர் கவனமுடன் செயல்படவும்.ராகு இரண்டுக்கு வருவதால் பேச்சுக்கு மதிப்பு,மரியதை அதிகரிக்கும்..தொழிலில் புதிய ஏற்றங்களும்,மாற்றங்களும் உண்டாக்கும்.. திருப்பதி சென்று வரலாம்\nசிம்மம் ராசியினருக்கு ராசியிலியே ராகு வருகிறார்...கேது ஏழாம் இடத்துக்கு வருகிறார் .போனமுறை தன ஸ்தானம்,குடும்ப ஸ்தானத்தில் ராகு அமர்ந்து கடன் தொல்லை ,குடும்பத்தில் நிம்மதி யின்மை உண்டாக்கினார் இப்போது ராகு தன ஸ்தானத்தை விட்டு நகர்ந்ததே பெரிய யோகம்தான்.அந்த அடிப்படையில் இந்த ராகு கேது பெயர்ச்சி நல்லதே செய்யும்.\nஇருந்தாலும்,இது நாகதோசம் அடிப்படையில் ராசிப்படி அமைகிறது .இது சுமாரான பலன்களையே தரும் உங்கள் ராசியில் சந்திரனுடன் ராகு சேர்வதல் சந்திர கிரகணம் போலத்தான்.மனதில் குழப்பம்,சோர்வு,கவலை அதிகரிக்க செய்யும் என்பதால் வாரம் ஒருமுறை அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று அரைமணி நேரம் அமைதியாக அம்ர்ந்து விட்டு வாருங்கள்..கடன் தொல்லை தீரும்,.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாக்கும்.இரவு பயணங்களை தவிர்க்கவும்.\nஉங்கள் ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து வந்த ராகு இனி 12ஆம் இடமாகிய விரய ஸ்தானத்துக்கு செல்கிறார் இனி எல்லாம் ஜெயமே.ஏழரை சனி முற்றிலும் விலகி விட்டது ஒரே எதிரி ராகுவும் விலகிவிட்டார் ..அதுவும் மறைந்து கெட்டு விட்டதால் இனி மகிழ்ச்சியும் சந்தோசமும் பெருகும்.நினைத்த ஆசைப்பட்ட காரியங்கள் தடையின்றி நடைபெறும்.வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்.உறவுகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். விலகி இருந்த நட்பு,உறவுகள் ,இனி பகை மறந்து ஒன்று சேர்வர். 6ல் கேது வருவதால் எதிரிகள் அழிவர்.எதிர்ப்புகள் மறையும்.கடன் தொல்லைகள் தீரும்.நோய் தீரும்.சந்தோசமான காலம்.\nஉங்கள் ராசிக்கு ராகு லாபத்துக்கு வருகிறார் இதுவரை ராசிக்கு 12ல் இருந்து ராகு உங்களை அலைக்கழித்தார் இப்போது ராகு லாபத்துக்கு வருவதால் இனி சேமிப்பு உண்டாகும் வருமானம் இரட்டிப்பாகும்..உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி மிக யோகமாக அதிர்ஷ்டமாக அமைகிறது...5ல் கேது குழந்தைகளின் உடல்நலனில் கவனம் தேவை பூர்வீக சொத்து சார்ந்த பிரச்சினைகள் வரும்.சகோதரனால் சங்கடம் உண்டாகும்.. 3ல் ராகு இளைய சகோதரனுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.வருமானம் பல வழிகளிலும் வந்து சேரும்.\nராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்திலும், கேது நான்காம் இடத்துக்கும் வருகிறார்கள் .ராசிக்கு தொழில் ஸ்தானத்து வரும் ராகு தொழிலில் பெரிய முன்னேற்றம் தருவார் ...தொழில் ஆதாயம் பெரிய மனிதர்கள் தொடர்பு உண்டாகும்...தாத்தா,பாட்டிக்கு ஆகாத காலம் .பிரிவினை இழப்பு உண்டாக்கும்.கேது நான்கில் வருவதால் உடல்நலன் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.ஏற்கனவே ஜென்ம சனி உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு மன உளைச்சலை உண்டாக்கி கொண்டிருக்கும் வேளையில் நாலில் கேது ,மருத்துவ செலவுகளை தரும்.இடுப்பு,கைகால் வலியை தரும் அலைச்சலை உண்டாக்கும்..இது சுமாரான பலன்களையே தரும்.திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்து வரவும்..\nராசிக்கு 9ஆம் இடத்தில் ராகு வருகிறார் கேது ராசிக்கு 3ல் மறைகிறார்.வெளிநாடு வெளிமாநில நண்பர்களின் தொடர்பு உண்டாகும் பெரிய மனிதர்கள் ஆதரவால் பெரும் சாதனைகள் செய்வீர்கள்..நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்,தந்தைக்கு மருத்துவ செலவுகள் உண்டாகும்.. இளைய சகோதரனுக்கு சில மருத்துவ செலவுகள் ,மாமனாருக்கு பாதிப்பு உண்டு.9ல் ராகு அதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ஏழரை சனி நடந்தாலும் குரு பலன் இருப்பதால் பெரிதாக பாதிக்காது குலதெய்வம் கோயில் சென்று வரவும்\nராசிக்கு இரண்டில் கேது வருகிறார் ..எட்டில் ராகு வருகிறார் ராகு எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானத்துக்கு வருகிறார் என பீதிய்டைய வேண்டாம்..எட்டு மறைவு ஸ்தானம் என்பதால் அதிர்ஷ்டம் உண்டாகும்..ராகு திசை நடப்போருக்கு மட்டும் எட்டில் ராகுசோதனைகளை தரும் காளஹஸ்தி சென்று வழிபட்டு வருவது அவசியம்.இரண்டில் கேது இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதம் உண்டாக்கலாம் ...எட்டில் ராகு அதிக அலைச்சலை தரும்.மனக்குழப்பம்,பயம் தந்தாலும் திடீர் அதிர்ஷ்டமும் உண்டு எதிரிகள் தொல்லை நீங்கும் கடன் பாதிப்புகள் விலகும்.\nராசிக்கு ஏழில் ராகு வருகிறார�� ஏழாம் இடம் வாழ்க்கை துணையை குறிக்கும் கணவன் /அல்லது மனைவி ஸ்தானத்துக்கு ராகு வருவதால் அவர்கள் உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படலாம் ஆனால் நண்பர்களால் நிறைய ஆதாயம் உண்டு.திருமனம் ஆகாதவர்களுக்கு திருமனம் கூடி வரும்.கடன் தொல்லைகள் தீரும் வருமானம் அதிகரிக்கும்.சேமிப்பு உயரும்..கேது ஜென்மத்துக்கு வருவதால் விண் பயம் ,மன சோர்வு காணப்படும் விண் புலம்பல்கள் பலன் தராது.தாழ்வு மனப்பான்மை அதிகரிக்கும்.உற்சாகமாக இருங்கள் நல்லதே நடக்கும்.\nராசிக்கு இதுவரை ஜென்மத்தில் இருந்து சோதனை மேல் சோதனை கொடுத்து வந்த கேது இனி ராசிக்கு 12ல் மறைகிறார் இனி நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் உங்கள் துன்பங்கள் தீரும் பனக்கஷ்டம் இனி மெல்ல மெல்ல தீர்ந்து இயல்புக்கு வரும்.தொழிலில் இருந்த மந்தம் விலகி சுறுசுறுப்பு உண்டாகும்..ராகு ராசிக்கு 6ல் வருவதால் வம்பு,வழக்குகள் இனி தீரும்.கடன் முழுதும் அடைபடும்.சொத்துக்கள் ,வாங்கும் யோகமும் வீடு கட்டும் யோகமும் வந்து சேரும் திருமண முயற்சிகள் தடங்கலின்றி நடைபெறும்..எதிரிகள் தொல்லை இனி இருக்காது பகையாகி விலகியவர் மீண்டும் ஒன்று சேர்வர்.\nமேலும் வாசிக்க\"ராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\"\nLabels: astrology, jothidam, kethu, raghu, கேது, பெயர்ச்சி, ராகு, ராகு-கேது, ராசிபலன், ஜோதிடம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் ந���ன்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nபுற்றுநோயை குணமாக்கும் தமிழ் மருந்து\nசிறுநீரக கோளாறு,உடல் எடை குறைப்புக்கு அருமையான மரு...\nமனக்கவலை,மன அழுத்தம் போக்கும் மல்லிகை\nதிருமணம் விரைவில் நடக்க செல்ல வேண்டிய கோயில்\nராகு காலத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் ;மங்கள சண்டி...\nதிருமந்திரம்;ஒரு பாடலுக்கே இத்தனை விளக்கமா..\nஅதிசயம்; தமிழனின் தனிசிறப்புகளும், கண்டுபிடிப்புகள...\nசந்தனம் ,சாம்பிராணி யின் தெய்வீக ஆற்றல்கள் ;அறிவிய...\nராகுகேது பெயர்ச்சி பலன்கள் 2016-2017\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?p=45809", "date_download": "2018-05-25T14:48:46Z", "digest": "sha1:EACKEVON6R5DPSTAZZLNSNOUWT6SFAJG", "length": 6493, "nlines": 70, "source_domain": "www.ottrancheithi.com", "title": "122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ! – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\n122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி \nநீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.\nஇந்த ஆண்டு நடைபெறும் மலர் கண்காட்சி 122 வது மலர் கண்காட்சி. இந்த மலர் கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் இந்த விழாவில் பங்கேற்றனர். அவருடன் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, செல்லூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளதால் 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வகையான பூக்களை கொண்டு அலங்கார வளைவுகள் செய்யப்��ட்டுள்ளன.\nஒருலட்சத்துக்கும் அதிகமானோர் இந்த மலர் கண்காட்சியை பார்வையிடுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 185 வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பல வகையான பூக்களை கொண்டு மேட்டூர் அணை மாதிரி செய்யப்பட்டுள்ளது.\nமேலும் பூக்களை கொண்டு பெண் உருவம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. மிக்கி மவுஸ் உள்பட பல உருவங்கள் பல்வேறு பூக்களை கொண்டு செய்யபப்ட்டுள்ளதால் சுற்றுப்பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.\nTaggedஉதகைதமிழ் அரசியல் செய்திதிறப்புமலர் கண்காட்சிமுதல்வர்\nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nPrevious Article பிள்ளைகள் கண்முன்னே தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற தந்தை \nNext Article மதுரையில் தனியார் வங்கி ஒன்றில் தீ விபத்து \nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nதுப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_262.html", "date_download": "2018-05-25T14:33:03Z", "digest": "sha1:BQBBDMKFOZPZT44H6LR2YMWYHRVS7K5K", "length": 3982, "nlines": 54, "source_domain": "www.tamilarul.net", "title": "ஈரானுடனான ஒப்பந்த இரத்து வட கொரிய அதிபரின் சீனப் பயணம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nபுதன், 9 மே, 2018\nஈரானுடனான ஒப்பந்த இரத்து வட கொரிய அதிபரின் சீனப் பயணம்\nஈரானுடனான ஒப்பந்த இரத்து வட கொரிய அதிபரின் சீனப் பயணம்\nபுட்டீன் பதவியேற்பு .ஜிபுக்தியில் சீனாவால் அமெரிக்கப் படையினருக்குப் பாதிப்பு\nசிரியாவிற்கு இரசியாவின் எஸ்-300 போன்றவை பற்றிய கலந்துரையாடல்\nI L C வானலை உலக நகர்வுகள்.\nBy யாழ் வேந்தன் at மே 09, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகம், காணொளி, செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிச��� சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/articlelist/48069531.cms?curpg=4", "date_download": "2018-05-25T14:36:20Z", "digest": "sha1:EZOMXF3DXNEKYUZACHYQKG66LGUTZ2E2", "length": 15222, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "World News in Tamil: Latest International News & Updates in Tamil - Page4", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nஉலகமே ஆவலுடன் காத்திருக்கும் ராஜ குடும்பத் திருமணத்தை நீங்களும் பார்க்கணுமா\nஉலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்க்கல் திருமணம் இன்று நடைபெற உள்ளது.\nகியூபாவில் விமான விபத்து: 100க்கும் அதிகமானோா் பலி\nகியூபா நாட்டில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 100க்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா்.\nஉலகின் மிகச்சிறய அயர்ன் பாக்ஸ்\nஉலகின் மிகச்சிறிய அளவும் எடையும் கொண்ட இஸ்திரியை குஜராத்தைச் சேர்ந்த பவன் குமார் ஷர்மா என்பவர் உருவாக்கியுள்ளார்.\n104 பயணிகளுடன் ஹொல்ஹெயின் புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் விபத்து\nகியூபா நாட்டிலிருந்து 104 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஹவானாவிலிருந்து, ஹொல்ஹெயின் நாட்டிற்கு புறப்பட்ட போயிங் 737 ரக விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nடெக்சாஸ் பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 8க்கும் மேற்பட்டோர் பலி\nபள்ளியில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 8க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.\nஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை ஒழித்த மலேசியா; புதிய பிரதமரின் அதிரடி\nபுதிய பிரதமர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறையை ஒழித்துள்ளார்.\nமேகன�� மார்க்கலின் கவர்ச்சி வீடியோவால் கலக்கத்தில் இருக்கும் ராஜ குடும்பம்\nபிரிட்டன் இளவரசர் ஹாரி, நாளை திருமணம் செய்ய உள்ள மேகன் மார்க்கலின் கவர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருவதால் பிரிட்டனின் ராஜகுடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.\nநேபாள கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து, மிகப்பெரிய இடதுசாரி கட்சியாக உருமாற்றம்\nநேபாளத்தின் முக்கிய இடதுசாரிகள் ஒன்றிணைந்து, மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கியுள்ளனர்.\nஇனவெறிக்கு எதிராக கேன்ஸ் விழாவில் போராடிய கருப்பின நடிகைகள்\nஃபிரெஞ்சு திரைத்துறையில் இனவெறி தலைதூக்கியுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 கருப்பின நடிகைகள் கேன்ஸ் திரைப்பட விழாவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிரிட்டன் இளவரசர் திருமணம்: லண்டனில் தங்கும் விடுதியில் ரூம் இல்லை \nபிரிட்டன் இளவரசரின் திருமணத்தை காண பல்வேறு நாடுகளிலிருந்தும் அதிக மக்கள் வந்துள்ளாதால், லண்டனில் தங்குவதற்கு அறைகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.\nடொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு ரத்து: அமெரிக்கா அறிவிப்பு\nநான் மிகவும் வருத்தப்படுகிறேன்: அனில் அகர்வால்\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்\nஆஸ்திரேலிய அகதிகள் முகாமிலிருந்த ரோஹிங்கியா அகதி தற்கொலை\nநிலவின் மறுபக்கம்: மர்மம் விலக்கும் சீன செயற்கைக் கோள்\nபெட்ரோல், டீசல் விலை உயர\nயானைப் பாகனை மிதித்துக் க\nஅடடே டீ டெலிவரிக்கும் வந்\nகொதிக்கும் எண்ணெயில் கை வ\nVideo : தூதுக்குடி இயல்பு\nVideo : ஸ்டெர்லைட்க்கு எத\nVideo : ஆட்சியை தக்க வைப்\nஇன்று உங்கள் ராசிக்கான பல\nதமிழ்நாடுதூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை; ஸ்டெர்லைட் நிர்வாகம்\nஇந்தியாதுக்கத்தில் தூத்துக்குடி; பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்\nசினிமா செய்திகள்தூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் தள்ளிவைக்கப்பட்டது\nசினிமா செய்திகள்7 நிமிட கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ.40 கோடியை விழுங்கும் ‘வீரமாதேவி ‘\nஆரோக்கியம்முடி கொட்டுவதை உடனடியாக தடுக்கும் எண்ணெய்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nசமூகம்தமிழகமும், யாழ்ப்பாணம் ஆகுமோ: தமிழ் ராணுவ வீரரின் ஆதங்க வீடியோ\nசமூகம்கடவூர் மலையில் அரியவகை கற்கள், நிலவில் இருக்கும் பாறைகள் கண்டுபிடிப்பு\nகிரிக்கெட்கவுண்டியில் விளையாடி கத்துக்க வேண்டிய கத்துக்குட்டியில்ல ‘கிங்’ கோலி\nகிரிக்கெட்கனடா ‘டி-20’ லீக்கில் களமிறங்கும் கதறி கதறி அழுத ஸ்டீவ் ஸ்மித்\nஇன்று தொடங்கும் மெட்ரோ ரயில் ச..\nMK Stalin:எங்களுக்கு 144 செல்ல..\nடோரான்டோவில் இந்திய ஓட்டலில் வ..\nபணக்கார பிராந்தியக் கட்சிகள்: ..\nசமயபுரம் மாரியம்மன் கோயில் யான..\nதூத்துக்குடி துயரம்: 18 பேர் உ..\nபல இடங்களில் அரசுப் பேருந்துகள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9.108582/", "date_download": "2018-05-25T15:08:33Z", "digest": "sha1:W4VEHWGPBKZBJRUPYEEB5LGTGWVQG4UD", "length": 15380, "nlines": 250, "source_domain": "www.penmai.com", "title": "அன்னப்பிளவு என்றால் என்ன? | Penmai Community Forum", "raw_content": "\n1 அன்னப்பிளவு என்றால் என்ன\nகர்ப்ப காலத்தில் குழந்தை கருப்பையில் வளரும்போது, ரத்த நாளத்திலிருந்து, மூக்கின் கீழ்ப்பகுதி வளர உதவும் தசைகளுக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தில் தடையேதும்\nஏற்பட்டால், அப்பகுதி முழுமையாக வளர்ச்சி பெறாமல் பிளந்து காணப்படும். இதுவே, அன்னப்பிளவு என்றழைக்கப்படுகிறது.\n2அன்னப்பிளவு ஏற்பட காரணம் என்ன\nகருவிலிருக்கும் குழந்தையின் உடல் உறுப்புகள், முழு வளர்ச்சி அடையாமல் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமே, ஊட்டச்சத்து குறைபாடு தான். எனவே, கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதோடு, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\n3 இப்பிரச்னை பிறவிக் குறைபாடா\nகருவிலேயே குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுவதால், இது பிறவிக் குறைபாடு தான். இப்பிரச்னையை குழந்தை கருவில்இருக்கும் போதே தீர்க்க முடியாது. குழந்தை பிறந்தவுடன் தான் தீர்வு காண முடியும்.\n4 இப்பிரச்னையால் எவ்வகையான குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர்\nபொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சார்ந்தவர்களுக்கு, பிறக்கும் குழந்தைகளில், சில பேர் அன்னப்பிளவோடு பிறக்கின்றனர். கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்தின்\nமுக்கியத்துவத்தை அறியாமல், சரிவிகித உணவு எடுத்துக் கொள்ளாத மற்றும்\nகர்ப்ப காலத்தை அதிக மன அழுத்தத்தோடு கடத்தும் கர்ப்பிணிகளுக்கு,\nபிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர்.\n5 மேற்சொன்ன காரணங்களால் மட்டுமே அன்னப்பிளவு ஏற்படுகிறதா\nகர்ப்ப காலத்தில், மருத்துவரின் அறிவுரை படி, நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி\nசெய்யாத கர்ப்பிணிகளுக்கு, பிறக்கும் குழந்தைகள் அன்னப்பிளவால் பாதிக்கப்படுகின்றனர். அது மட்டுமல்ல; கர்ப்பத்திலுள்ள குழந்தைகள் அன்ன வளர்ச்சிக்கு செல்லும் ரத்தக்குழாயான முகத்தமனியை, சில வேளைகளில் கருவிலிருக்கும் குழந்தைகளே அழுத்திக் கொண்டிருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.\n6 கருப்பையிலிருக்கும் குழந்தைக்கு உடல் உறுப்புகள் முழு வளர்ச்சியடையாமல் இருக்கிறது என்பதை, எவ்வாறு அறிந்து கொள்வது\n'ஸ்கேன்' செய்து கொள்வது பற்றி, மக்களிடம் மிகத் தவறான கருத்து நிலவுகிறது. மருத்துவத் துறையில் வியக்கத்தக்க முன்னேற்றம் கண்டிருக்கும் காலம் இது. எனவே கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் தேவையான சமயங்களில், பரிசோதனை செய்வதன் மூலம், குழந்தையின் உடல் உறுப்புகள் சீராக வளர்ச்சியடைந்து\nஇருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம்.\n7 கருவிலிருக்கும் போதே குழந்தைக்கு ஏற்படும் வளர்ச்சி குறைபாட்டை,\nகுழந்தை வயிற்றில் இருக்கும் போதே, சில குழந்தைகளுக்கு அன்னப்பிளவு,\nஆறாவது விரல் போன்ற குறைபாடுகள் இருக்கும், சில குழந்தைகளுக்கு\nவயிற்றுப் பகுதி லேசாக வீங்கியிருக்கும். இது மாதிரியான குழந்தைகளுக்கு உடனே சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவசியமில்லை; செய்யவும் முடியாது. எனவே, குழந்தை பிறந்தபின் மட்டுமே சிகிச்சை மேற்கொள்ள முடியும்.\n8 குழந்தைகள் அன்னப்பிளவு பாதிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்\nகர்ப்ப காலத்தில் ஊட்டச் சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும். சீரான நடை\nபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையுடன் செய்ய வேண்டும்.\nமன அழுத்தம் இல்லாமல், மன மகிழ்ச்சியோடு கர்ப்ப காலத்தை கடக்க வேண்டும்.\n9 அன்னப்பிளவால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் எவ்வகையான பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்\nகாது, மூக்கு மற்றும் தொண்டை வளர்ச்சி குறைபாடுகளும் ஏற்படும். சில குழந்தைகளுக்கு இதயம் சார்ந்த நோய்களும் ஏற்படும். திட, திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளும்\nபோது, அவை மூக்கு வழியாக வெளியேறும். மூக்கு வழியாக சென்ற உணவு\nநுரையீரலுக்கு செல்வதால், நிமோனியா காய்ச்சல் போன்றவை ஏற்படும்.\n10 இதற்கு சிகிச்சை என்ன\nகுழந்தை பிறந்த மூன்று மாதம் முதல், ஒரு வருடத்திற்குள் முகசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்தால் நல்ல பலன் இருக்கும். குழந்தை வளர்ந்த பின் சிகிச்சை மேற்கொண்டால் அங்கிருக்கும் சதைகள் குறைபடுவதால், முகசீரமைப்பு சீராக வராது. அன்னப்பிளவு, தீர்க்கக் கூடிய பிரச்னையே\nகுழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர்,\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nததும்பி வழிகிறதே மௌனம் - Thathumbi\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nதள்ளுபடி என்றால் இப்படியா குவிவார்கள்\nU குண்டலம் என்றால் என்ன\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன\nதள்ளுபடி என்றால் இப்படியா குவிவார்கள்\nஇரு திசைப் பறவைகள் (Comments)\nஒரு நாள் ஒரு இரவு...\nஈராக்கில் செங்கொடி பறக்கவிட்ட முதல் பெண்\nமர சைக்கிள் பறந்து வருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arulezhilan.com/?p=436", "date_download": "2018-05-25T14:51:57Z", "digest": "sha1:QUNPHDPYD3EOUTYYK6FD6AWG6KKK3W7T", "length": 16402, "nlines": 59, "source_domain": "arulezhilan.com", "title": "Arul Ezhilan Pages", "raw_content": "\n\"யாதும் ஊரே யாவரும் கேளிர்”\nகட்டிடம் தான் பிரச்சனை – விஷால்\nநடிகர் சங்கத் தேர்தல் நெருங்க நெருங்க, விஷால் அலுவலகத்திலும் பரபரப்பு திமிறுகிறது. ’தேர்தல் வியூகம்’ வகுத்துக் கொண்டிருக்கிறார் விஷால்.\n’’நீங்க நடிக்க ஆரம்பிச்சு பத்து வருஷமாச்சு. இப்போ சினிமாவில் உங்க இடம் என்ன\n’’ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு ஹீரோ வர ஆரம்பிச்சுட்டாங்க. திறமை இருக்கிறவங்க, தங்களை நிரூபிச்சு ஜெயிக்கிறாங்க. இந்தப் பத்து வருஷத்துல நான் சாதிச்சது என்னன்னு கேட்டா, இத்தனை வருஷமும் நிலைச்சு நின்னதுதான். இந்த ரேஸ்ல நானும் இருக்கேன்கிறதே எனக்குப் பெரிய சந்தோஷம்.”\n‘’நடுவுல ’பாண்டியநாடு’, ‘நான் சிகப்பு மனிதன்’னு வேற ட்ராக்ல போனீங்க. இப்போ மறுபடியும் ’பூஜை’. ‘ஆம்பள’னு கமர்ஷியல் ரூட்டுக்கே வந்துட்டீங்களே\n’’ ‘அவன்இவன்’ மாதிரியான பெர்ஃபார்மன்ஸ் படங்களில் மட்டுமே நடிச்சுட்டு இருக்கிறது ஒரு ஹீரோவின் கேரியருக்கு ஆரோக்கியம் இல்லை. ‘பூஜை’ வசூல்ரீதியா ரொம்பத் திருப்தி கொடுத்த படம். தியேட்��ருக்கு வந்தவங்களை கலகலனு சிரிக்கவெச்சு அனுப்பின படம் ஆம்பள’. இதுவும் ஒருவிதமான வெரைட்டிதான். அடுத்து சுசீந்திரனுடன் ‘பாயும் புலி’ பண்றேன். எனக்கே எனக்குனு ஒரு போலீஸ் கதை ரெடி பண்ணியிருக்கார் சுசீந்திரன். அப்புறம் சண்டக்கோழி2’ படத்துக்காக லிங்குசாமி சார்கூட சேர்றேன். முதல் பாகத்தைவிட செம சூப்பரா பண்ணணும்னு பேசிட்டே இருக்கோம். சினிமாவில் பத்து வருஷத்தை நல்லபடியா திருப்தியாகவே கடந்திருக்கேன்.”\n’’மகாபாரத யுத்தம் மாதிரி நடிகர் சங்கப் பஞ்சாயத்து நீண்டுட்டே இருக்கே… எப்போதான் முடியும்\n’’அட… நானும் அதைத்தாங்க கேட்கிறேன். அரை மணி நேரப் பேச்சுவார்த்தையில முடிய வேண்டிய விஷயத்தை, ரெண்டரை வருஷமா இழுத்துட்டே இருக்காங்க. அதுக்கு சத்தியமா நாங்க காரணம் இல்லை. கட்டடத்தை நீங்களே கட்டுங்க… இல்லைன்னா எங்ககிட்ட பொறுப்பை ஒப்படைங்கனுதான் கேட்கிறோம். சரத்குமார் சார், ராதாரவி சார் சேர்ந்து பண்றாங்களோ அல்லது நாங்க பண்றோமோ… கட்டடம் வரணும். அதுதான் வேணும். அதுவரை நாங்க கேள்வி கேட்டுட்டேதான் இருப்போம்.”\n’’அரசியல் பின்னணி கொண்ட சரத்குமார், ராதாரவியை எதிர்த்து நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயிக்க முடியும்னு நம்புறீங்களா\n’’தேர்தலில் நின்னு பதவியைக் கைப்பற்றணும்கிறது என் ஆசை கிடையாது. எப்போ விஷயம் கை மீறிப் போயிடுமோனு தோணுச்சோ, அப்பதான் தேர்தல்ல நிக்கலாம்னு முடிவெடுத்தோம். இப்போகூட சொல்றேன். ராதாரவி சாரோ, சரத்குமார் சாரோ… ’வாங்க… எல்லோரும் ஒற்றுமையா நின்னு கட்டடம் கட்டலாம்’னு சொன்னா, நாங்க தேர்தல்ல போட்டியிடவே மாட்டோம். கட்டடம்தான் இங்கே பிரச்னையே தவிர, அவங்க என்ன கட்சி… நாங்க என்ன கட்சிங்கிறது இல்லை. அதனால வெற்றிதோல்வியைப் பற்றி கவலைப்படாம தேர்தலில் போட்டியிடப்போறோம். என்ன நடக்குதுனு பார்த்துரலாம்.”\n’’நடிகர் சிவகுமாரை உங்கள் தரப்பு வேட்பாளராக நிறுத்தப்போறீங்களாமே\n’’சிவகுமார் சாருக்கு நடக்கிற எல்லா விஷயங்களும் தெரியும். கார்த்திகிட்ட இது பற்றி நிறையப் பேசிட்டே இருக்கோம். எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருக்க வேண்டிய பொறுப்பு சிவகுமார் சாருக்கு இருக்கு. அதனால தேர்தல்ல அவரோட பங்கும் இருக்கணும்னு விரும்புறோம்.”\n’’திடீர்னு திருட்டு டி.வி.டிக்கு எதிரா ரெய்டு அடிச்சு பரபரப்ப��� கிளப்புறீங்க. அது பப்ளிசிட்டி ஸ்டன்ட்டா… உண்மையான அக்கறையா\n’’திருட்டு டி.வி.டி தொடர்பா அவ்வளவு அநியாயம் நடக்குது. அதைத் தட்டிக்கேட்கிறதை நீங்க விளம்பரம்னு சொன்னா… பரவாயில்லை பல வருஷமா வெளிநாடுகளில் இருந்துதான் திருட்டு டி.வி.டி தயாராகி இங்கே வருதுனு சொல்லிட்டு இருந்தாங்க. ஆனா, அது பொய். திருட்டு டி.வி.டி இங்கேதான் தயாராகுது. ஸ்கூல்ல படிக்கும்போதுகூட நான் இவ்வளவு ஹோம்வொர்க் பண்ணினது இல்லை. அவ்வளவு வேலை மெனக்கெட்டு ஒரு டீம் அமைச்சு திருட்டு டி.வி.டி கும்பலைக் கண்டுபிடிச்சோம். ஆனா, இப்போ ‘திருட்டுவிசிடி.காம்’னு தைரியமாவே திருட ஆரம்பிச்சுட்டாங்க. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் வருஷத்துக்கு என்ன சம்பாதிக்கிறாங்களோ, அதைவிட மூணு மடங்கு அதிகமா திருட்டு டி.வி.டிக்காரன் சம்பாதிக்கிறான். வெள்ளிக்கிழமை காலையில 10 மணிக்கு படம் வெளியானா, மதியம் 2 மணி ஷோவில் ஆபரேட்டருக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்து கேமரா வெச்சு, படத்தைத் திருடுறாங்க. முதல்ல நெட்ல போடுறாங்க. அப்புறம் பஸ், கேபிள் டி.வினு எல்லா இடங்கள்லயும் ஒளிபரப்புறாங்க. ஆபரேட்டர் ரூம்ல இருந்து படத்தைத் திருடினாங்கனு கரூர், புதுக்கோட்டையில ரெண்டு தியேட்டர்கள் மேல நடவடிக்கை எடுத்திருக்காங்க. அது இந்த விஷயத்தில் முதல் வெற்றி.”\n’’இயக்குநர் ஆர்வத்தோடு வந்து நடிகர் ஆனீங்க. ஆனா, விஷால் ஃபிலிம் ஃபேக்டரி, வி மியூசிக்னு படத் தயாரிப்பு சம்பந்தமான எல்லா விஷயங்களையும் கையில எடுத்துக்கிட்டீங்களே… ஏன்\n’’எனக்கு நிறையக் கோபம் வரும். அது என் பலமா, பலவீனமானு இன்னும் தெரியலை. ஆனா, நான் யார்கிட்டயும் பத்து பைசா ஏமாத்தினது இல்லை. அதே மாதிரி யாரும் என்னை ஏமாத்தினாலும் தாங்கிக்க முடியாது. அதான் நானே தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிச்சேன். ஏன்னா, 2012ம் வருஷம் எனக்கு மிக மோசமான வருஷமா இருந்தது. என் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாப்போன வருஷம். அந்தக் கோபத்தில் ஆரம்பிச்சதுதான் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி. நியாயமா சொன்னா, அதை ‘வென்ஜென்ஸ் ஃபிலிம் ஃபேக்டரி’னுதான் சொல்லணும். அந்த அளவுக்கு ஒரு வன்மத்தில் இருந்தப்போ உருவானது அந்த நிறுவனம்.\nஅடுத்து வி மியூசிக். படத்தோட மியூசிக் ஆல்பங்கள்ல இருந்து எந்த வருமானமும் வரலைனு பல வருஷமா சொல்லிட்டே இருக்காங்க. அது உண்மையா ஒரு மியூச���க் ஆல்பம் என்னதான் வருமானம் கொடுக்குது. நஷ்டம் வந்தாலும் எவ்வளவு வரும்னு தெரிஞ்சுக்கலாமேனு ஆரம்பிச்சதுதான்\nவி மியூசிக். இப்போ அந்தத் தொழிலும் புரிய ஆரம்பிச்சிருக்கு. சினிமாதான் வாழ்க்கைனு முடிவுபண்ணிட்டோம். அது பத்தி ஏ டு இஸட் தெரிஞ்சுக்குவோமே\n’’வரலட்சுமி பத்தி கேட்கலைன்னா, பேட்டியில ஏதோ மிஸ்ஸிங்னு தோணுமே… உங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஏதோ வருத்தம்னு தகவல்… உண்மையா\n’’நாங்க காதலிக்கிறோம்னு நான் எப்போ சொன்னேன். அதனால பிரிஞ்சுட்டோம்னு எப்படிச் சொல்ல முடியும் வரலட்சுமி என்னோட பெஸ்ட் தோழி. அவ்வளவுதான்.”\n’’தெரியலை. ஆனா, என் கல்யாணம் நடிகர் சங்கக் கட்டடம் வந்த பிறகுதான் நடக்கும். ஏன், அது அந்தக் கட்டடத்திலேயேகூட நடக்கலாம்\nTags: சரத்குமார், தமிழ் சினிமா, நடிகர் சங்கம், விஷால்\n« டேவிட் அய்யா -1924 – 2015 – வாழ்வும் பயணமும்…\nவிடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு -யார் இந்த கோவன்\nஅசாதாரணச் சூழல்: காவிகளின் கட்டுக்கதை\nபன்னீர் செல்வம் மோடியின் திரைக்கதையில்\nஅதிமுக ஏன் பிளவுபடவில்லை,எப்படி முதல்வரானார் சசி\nசுவாதி கொலை சில கேள்விகள்\nமயூரன் கொல்லப்பட்ட ஓராண்டு நினைவுகள்\nவிடுதலைப் பாட்டு… இது விடியல் பாட்டு\nகட்டிடம் தான் பிரச்சனை – விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=672861-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B-%E2%80%93-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-", "date_download": "2018-05-25T14:37:39Z", "digest": "sha1:O43ZNT7YFVP3ZU5AGUTH4DI73STJFUVO", "length": 11127, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஸ்டாலினை தொடர்ந்து வைகோ – திருமாவளவனுக்கும் அழைப்பு", "raw_content": "\nநிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்: ஜே.வி.பி\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nஸ்டாலினை தொடர்ந்து வைகோ – திருமாவளவனுக்கும் அழைப்பு\n‘காவிரிக்கான தமிழகத்தின் குரல்’ என்ற தலைப்பில் நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்பதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்ச�� தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோருக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் 19 ஆம் திகதி சென்னையின் மக்கள் நீதி மய்யம் சார்பில் கூட்டம் ஒன்றினை நடத்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஏற்பாடு செய்துள்ளார்.\nஇதேவேளை, குறித்த இந்த கூட்டத்தில் பங்குபற்றுமாறு நேற்று முன்தினம் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினிற்கும் அழைப்பு விடுத்திருந்தார்.\nமேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அனைத்திந்திய இலட்சிய திராவிட முன்னேற்றக்கழக நிறுவனர் விஜய டி.ராஜேந்தர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் மக்கள் நீதி மய்யத்தின் டுவிட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமரபணு மாற்றப்பட்ட விதை யாருக்கும் பயன்படாது – கமலைத் தாக்கும் அமைச்சர்\nதமிழக சட்டப்பேரவையின் செயலாளராக பூபதி நியமனம்\nவிதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nதமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.\nநிறைவேற்று அதிகாரம் தொடர்பில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்: ஜே.வி.பி\nலக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு\nதேசிய செய்திப் பத்திரிகைகளில் தவறான செய்திகள்: விசாரணைக்கு உத்தரவு\nதற்கொலைகளைத் தடுக்கும் விசேட நிகழ்ச்சித்திட்டம்\nவங்கியின் விதிமுறைகளுக்கு அமைவாகவே ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை\nபிரதி சபாநாயகர் பதவியைக் கோருவதற்கு கூட்டமைப்பிற்கு உரிமை இல்லை: திஸ்ஸ விதாரண\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடகா முதல்வர் குமாரசாமி வெற்றி\nமீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennai.theindianbreeze.com/category/featured/page/2/", "date_download": "2018-05-25T14:53:01Z", "digest": "sha1:HXE6J3DWVUUSMD3KM4BISQADRYPJNOFX", "length": 2792, "nlines": 64, "source_domain": "chennai.theindianbreeze.com", "title": "Featured – Page 2 – The Chennai Breeze", "raw_content": "\nவிருதுகளை திருப்பி தர போவதில்லை – கமல் ஹாசன்\nசேவக் – ஜாகிர் கான் என்ற மகத்தான வீரர்கள்\nநாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம்\nசேவக் – ஜாகிர் கான் என்ற மகத்தான வீரர்கள்\nவிருதுகளை திருப்பி தர போவதில்லை – கமல் ஹாசன்\nநாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம்\nசேவக் – ஜாகிர் கான் என்ற மகத்தான வீரர்கள்\nவிருதுகளை திருப்பி தர போவதில்லை – கமல் ஹாசன்\nகேரள தேர்தலில் பட்டையை களப்பிய தமிழ் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2010/05/back-ground-music.html", "date_download": "2018-05-25T14:58:17Z", "digest": "sha1:YY6HTODUJ2KMTUWELS65GFSGL5TLSKHB", "length": 79846, "nlines": 942, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Back Ground Music - நம் வாழ்க்கைக்கான பின்னணி இசை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nBack Ground Music - நம் வாழ்க்கைக்கான பின்னணி இசை\nBack Ground Music - நம் வாழ்க்கைக்கான பின்னணி இசை\n\"எல்லோரும் நலம்வாழ நான் பாடுவேன்\nபத்தாம் வீடு - அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல் Tenth House - A glance with Ashtakavarga\nநீங்கள் நன்றாக வாழ்வதற்கு நவக்கிரகங்கள் பாடும் பாட்டுத்தான் முக்கியம். லக்கினாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி ஆகியவர்கள்தான் இனிமையாக, நம் மனம் மகிழப்பாடுவார்கள்.\n1. லக்கினாதிபதி (1st Lord)\n2. பூர்வ புண்ணியாதிபதி (5th Lord)\nஆகியோர்கள் ஜாதகத்தில் மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் நன்றாக இருந்தால், ஜாதகனும் நன்றாக இருப்பான்\nLagna lord, fifth lord, ninth lord & eleventh lord ஆகியோர்கள் பாடினால் வாழ்க்கை முழுவதும் மகிச்சியாக இருக்கும்.\nஆனால் அஷ்டகவர்க்கத்தை எழுதிய முனிவர்கள் வேறுவிதமாகச் சொல்கிறார்கள். ist house, 9th house, 10th house & 11th house ஆகிய வீடுகள் நன்றாக இருந்தால் போதும் என்கிறார்கள். நன்றாக இருப்பது என்பது என்ன\nஅந்த வீடுகள் நான்கிலும் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருக்க வேண்டும். இருந்தால் ஜாதகத்தைப் பார்க்க வேண்டாம். மூடி வைத்துவிடலாம். ஜாதகன் எல்லா நலன்களையும் பெற்று, வசதியாக வாழ்வான். அவன் காதில் எப்போதும் இளையராஜாவின் அசத்தலான பின்��ணி இசை (BGM) ஒலித்துக் கொண்டிருக்கும். சின்னக்குயில் சித்ரா அல்லது சாதனா சர்க்கத்தின் ”லல லல லல் லல்லா” ஒலித்துக் கொண்டு இருக்கும்.\nஅப்படி இல்லையென்றால் ‘அசதி’ அதிகமாக இருக்கும். அசதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும். நான் எதற்காக அதை விவரிக்க வேண்டும்\nசின்ன வயதில் உன் வாழ்க்கையைப் பார்க்காதே, நாற்பது வயதில் பார்; வாழ்க்கையின் அர்த்தம் பிடிபடும் என்பார்கள் அனுபவஸ்தர்கள்.\n90% மனிதர்கள் அந்த 40வது வயதில் தங்கள் ஜாதகத்தைத் தூசி தட்டிக் கையில் எடுத்துவிடுவார்கள். அதற்குக் காரணம், அடிக்கடி எட்டிப் பார்க்கும் அசதி\nவேறு ஒரு கோணத்தில் பார்த்தீர்கள் என்றால், இன்றைய வாழ்க்கைச் சூழலில் பணம்தான் பலருக்கும் பிரச்சினை யாக இருக்கிறது.\nஅதீத பணம் இருந்தால், 75% பிரச்சினைகளைத் தட்டி எறிந்து விடலாம். அதுவும் சொந்தப் பணமாக இருந்தால் மட்டுமே, யாரையும் கேட்காமல் அப்படிச் செய்ய முடியும்.\nசொந்தப் பணத்திற்கு இரண்டு வழிதான் உண்டு. ஒன்று நல்ல வேலையில் இருக்க வேண்டும். அல்லது நல்ல தொழில்/நல்ல வியாபாரம் அமைந்திருக்க வேண்டும்\nதில்லி செளத் ப்ளாக்கில் உள்துறை அமைச்சகத்தில் பெரிய வேலை அல்லது இந்தியன் ரயில்வேயில் Joint Secretary லெவலில் வேலை அல்லது அம்பானி, டாட்டாக்களிடம் பொறுப்பான வேலை என்றால் எப்படி இருக்கும். யோசித்துப் பாருங்கள்.\nநோக்கியா செல் போன்களுக்கு நீங்கள்தான் தேசிய விநியோகஸ்தர் அல்லது இங்கிலாந்தின் லீவர் கம்பெனி அல்லது அல்லது ஜப்பானின் மிட்சுபிஷி கம்பெனிக்கு நீங்கள்தான் இந்திய விநியோகஸ்தர் என்றால் வாழ்க்கை எப்படி இருக்கும்\nப்ளாக் படிப்பதற்கும், ஜோதிடப் பாடம் படிப்பதற்கும் நேரம் இருக்குமா அல்லது இந்த வாத்தியாரைத்தான் தெரியவருமா அல்லது இந்த வாத்தியாரைத்தான் தெரியவருமா\nஜாதகனின் உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றிற்கான இடம் பத்தாம் வீடு. Tenth house is the house of profession\nஅது நன்றாக இருந்தால் நல்ல வேலை, படித்து முடித்தவுடன் வேலை, வேலையில் அடுத்தடுத்து உயர்வு, கைநிறைய வருமானம் என்று எல்லாம் கிடைக்கும். எல்லாம் அம்சமாக இருக்கும்.\nபத்தாம் வீடு, பத்தாம் வீட்டின் அதிபதி, கர்மகாரகன் சனி அமர்ந்திருக்கும் வீடு ஆகியவற்றில் 30ம் அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்களும் இருக்க வேண்டும்.\nதிருவிளையாடல் படத்தில் நாகேஷ் சொல்வதைப் போல (பாடலில் என்ன குறை இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி குறைத்துக் கொண்டு கொடுங்கள்) அந்த மூன்று வீடுகளில் எங்கெங்கே குறைகள் இருக்கிறதோ அதற்குத் தகுந்த மாதிரி குறைவாகத்தான் பலன்கள் கிடைக்கும்.\nஅதேபோல, அந்த வீடுகளில், ஏதாவது ஒரு வீட்டில் பரல்கள் குறைவாக இருந்தாலும், பத்தாம் வீட்டு அதிபதி, கர்மகாரகன் சனி ஆகிய இருவரும் தங்கள் சுய வர்க்கத்தில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.\nஅந்தந்த கிரகங்களின் தசா, புத்திகளில் கிடைக்கும்.\nஉங்களுக்கு காலசர்ப்ப தோஷம் இருந்தால். அது முடியும்வரை தாமதப்படும். அது எப்போது முடியும் லக்கினத்தில் எத்தனை பரல்கள் இருக்கின்றனவோ, அந்த எண்ணிக்கையில் உள்ள வயது வந்தவுடன் தோஷம் காலாவதியாகும். பொதுவாக 30 வயதிற்கு மேல் தோஷமே யோகமாக மாறும். அப்போது இரட்டிப்பாகக் கிடைக்கும்.\nவேலைக்குச் சேருகின்ற வயதில் ஏழரைச் சனி துவங்கிவிட்டால், ஏழரைச் சனி முடிந்த பிறகுதான் அது நடக்கும். அதுவரை சனி உங்களைக் கட்டிப்போட்டு வைத்திருப்பார். அந்தக் காலகட்டத்தில் எனோதானோவென்று பிடிக்காத வேலைகளில் இருக்க நேரிடும். சனியின் பிடியிலிருந்து தப்பித்த பிறகுதான் அம்சமான வேலைகளில் சேர முடியும்.\nமூன்று வீடுகளிலுமே நீங்கள் சொல்லும் 28 பரல்கள் இல்லையென்றால்\nஅவசரப்படவேண்டாம். 25 முதல் 28 பரல்களுக்குள் இருக்கலாம். வேலை கிடைக்கும். ஆனால் தகுதிக்குக் குறைவான வேலைகளே கிடைக்கும். வருமானமும், வேலை பார்க்கும் சூழ்நிலையும் திருப்திகரமாக இருக்காது.\nமூன்று வீடுகளுலும் 25 பரல்கள் இல்லை - அதற்குக் கீழான பரல்கள்தான் உள்ளன என்றால்\nலக்கினாதிபதி, இரண்டாம் அதிபதி, பதினொன்றாம் அதிபதி ஆகிய மூவரும் தங்கள் சுயவர்க்கததில் 5ம் அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடனும் இருந்தால் நல்ல வேலை கிடைக்கும். அவர்களுக்காக அந்த வேலை கிடைக்கும்.\nஇளையராஜாவின் மகன் என்பதற்காக யுவன்சங்கர் ராஜாவிற்கு நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கிறதல்லவா அதுபோல அந்த மூவருக்காக நல்ல வேலை அல்லது தொழில் கிடைக்கும்.\nகஷ்டம்தான். இறைவனை வழிபடுவதைத் தவிர வேறு வழியில்லை பூர்வ புண்ணியத்தைச் சொல்லும் திறமை எந்த ஜோதிடனுக்கும் இல்லை. பூர்வ புண்ணிய பலனால் (மேலும் இறைவழிபாட்டால்) எல்லாவற்றையும் பொய்யாக்கி விட்டு உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஜோதிடத்தைப் பொய் என்று சொல்லி விட்டு நீங்களும் செளகரியமாக இருக்கலாம்.\nநல்ல வேலை, வேலையில் உயர்வு அல்லது திடீர் சரிவு, இடமாற்றம், வேலை மாற்றம் என்று வேலை சம்பந்தப் பட்ட அனைத்திற்குமே கர்மகாரகன் சனிதான் அதிகாரி. காரகன். உங்கள் மொழியில் சொன்னால் Authority.\nஅவன் தயவின்றி ஒன்றும் நடக்காது. ஒரே பகலில் உங்களை நாடே திருப்பிப்பார்க்கும்படியும் செய்ய அவனால் முடியும். அதேபோல நொந்துபோகும்படி ஒருவரைக் கீழே தள்ளி விட்டுப்போகவும் அவனால் முடியும். எந்தச் சிபாரிசும் அவனிடம் எடுபடாது.\nகீழே உள்ள உதாரண ஜாதகத்தைப் பாருங்கள் தன் கோச்சாரத்தில் 32 பரல்கள் உள்ள தனுசுவிற்கு வந்தபோது, அந்த 2.5 ஆண்டு காலத்தில் ஜாதகனை உயர்விற்குக் கொண்டு போன சனி, இடம் மாறி அடுத்துள்ள மகரத்திற்கு வந்தபோது, பிடித்துத்தள்ளி பதவியில் இறக்கம் கொடுத்த தொடு, தண்ணியில்லாக் காட்டிற்கு மாற்றிவிட்டும் போனானாம். அங்கே 19 பரல்கள்தான் உள்ளன.\nசனியின் சுற்றில் ஒவ்வொரு 2.5 ஆண்டுகளுக்கும் இந்தப் பரல்கள் கணக்கின்படி உங்களுக்கு வரக்கூடிய உயர்வு, தாழ்வுகளை நீங்களே அறிந்து கொள்ளலாம். அது முக்கியமான படிப்பினை. ஆகவே நினைவில் வைத்து அதன்படி செயல்படுங்கள். shareகள், இடம் வாங்குதல், வைப்புநிதி முதலீடு போன்றவற்றில் கவனமாக இருக்க இந்த விதி (rule) பயன்படும். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nஅடுத்து வரும் 2.5 ஆண்டுகள் நமக்கு நன்றாக இல்லை எனும்போது, பங்குச் சந்தையில் பணத்தைக் கொண்டு போய்க் கொட்டாமல் இருக்கலாம் இல்லையா\nசிலர் படிப்பு, அறிவு என்று எதுவும் இல்லாமல் நல்ல வருமானத்துடன் இருக்கிறார்களே- அவர்களுக்கும் இந்த அஷ்டகவர்க்கக் கணக்குத்தானா\nஅவர்களுக்கு வேறு ஒரு கணக்கு இருக்கிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா பல உதவிகளை வாரி வழங்குகிறதே - அந்தக் கணக்கு.\nஅவர்கள் ஜாதகங்களில் யோகங்கள் இருக்கும். ராஜ யோகங்கள் இருக்கும். இந்த அஷ்டகவர்க்கக் கணக்கை யெல்லாம் மீறி அவர்களுக்குப் பதவிகள் கிடைக்கும் கிடைத்துக் கொண்டே இருக்கும்\nமொத்தம் 200க்கும் மேற்பட்ட யோகங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய பாடங்கள் இனிமேல்தான் வரவுள்ளன.\nஇருக்கிற 200 மூட்டை அரிசியையும் ஒரே நாளில் சமைத்து உங்களுக்குப் பறிமாற ம��டியுமா ஆகவே பொறுத்திருந்து அவற்றைப் படியுங்கள்.\nஇந்தப் பாடம் பற்றிய மேல் விவரங்களுக்கு என்னைக் குடைந்து கேள்விகள் கேட்காமல் பத்தாம் வீட்டைப் பற்றிய பழைய பாடங்களையும், சனியைப் பற்றிய பழைய பாடங்களையும் படியுங்கள். அதைத் தேடி எடுப்பதற்கு கீழே உள்ள சுட்டியைப் பயன் படுத்திக்கொள்ளுங்கள். அது நமது வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான கூடுதுறையாரின் கைவண்ணம். அவருக்கு அவருடைய பதிவிலேயே ஒரு தாங்க்ஸைச் சொல்லிவிடுங்கள். Please click here for the link\nசனிக்கிழமைகளில், காலை நேரத்தில் ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி சனீஷ்வரனை வழிபடுங்கள்.\nகிரகங்களுக்கு, ஜாதிமதங்கள் கிடையாது. யார் வேண்டுமென்றாலும் வழிபடலாம். ஆசானுக்கும் ஜாதி மதங்கள் கிடையாது.எல்லோரும் சீடர்களே\nஎங்கே சென்று வழிபட வேண்டும்\nஇருக்கும் இடத்திலேயே வழி படலாம். ஒட்டோவாவிலும், டொரொன்டோவிலும், சிகாகோவிலும், நியூஜெர்சியிலும் ஏது சனீஸ்வரன் கோவில் வீட்டிலிருந்தே வழிபடலாம். இணையத்தில் திருநள்ளாறு சனீஸ்வரனின் படமும், வழிபாட்டுப் பாடலும் கிடைக்கும். வாணிஜெயராமின் பாடல் ஒலிப் பேழையும் இருக்கிறது. அதை அவரவர்கள் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.\nபாடத்தைப் பற்றிய உங்களுடைய feedback வேண்டும். ஒருவரி எழுதுங்கள். அனைவரும் எழுதுங்கள். தனி மடல் வேண்டாம். பதிவில் பின்னூட்ட வசதி உள்ளது அதைப்பயன் படுத்தி எழுங்கள்.\nபோது தெளிவு பிறக்கும் பாடத்திற்கு,\nமிக்க நன்றி . உதாரண ஜாதகத்தை தாங்கள் \"Blog\"ல் insert பண்ண வில்லை .\nவாங்கி வந்த வரம் அப்படி இருக்கையில் நாமென்ன செய்யமுடியும்.\nஇன்று பாடம் சுவையாக உள்ளது.\nவணக்கம், வழக்கத்திற்குமாறான புது வேகம் தெரிகிறது. இனி அடுத்தடுத்து பாடங்கள் வரும் என நினைக்கிறேன்.\nஐயா, பத்தாம் வீடு பற்றி ஒரு நல்ல தெழிவு கிடைத்தது மிக்க நன்றி, எனக்கு நீங்கள் சொன்னதைப்போல் முறையே 1,9,10,11 வீடுகளில் 30 30 34 33 பரல்கள் :)\nநீண்ட நாட்களாக கதைகள் கட்டுரைகள் என போய்கொண்டிருந்த வகுப்பறை\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\n\"பத்தாம் வீடு அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்\"---\nபல வழிகளிலும் எப்படி அலசிப்பார்ப்பது என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள்.\nமேலும் ஆங்காங்கே தகுந்த உதாரணங்கள் மிக மிக அருமை.\nஎன்னுடைய லக்னம் விருஷபம். ஒன்றாம் இடத்தில் 31, ஐந்தாம் இடத்தில் 28, ஒன்���தில் 28, பத்தில் 31, பதினொன்றில் 31 பரல்கள் உள்ளன. இருப்பினும் நீங்கள் சொல்லியது போலவே எனக்கு கால சர்ப்பம் (யோகமா அது படா பேஜார். ) ( ராகு சிம்மத்திலும் கேது கும்பத்திலும் மற்ற எல்லா க்ருஹங்களும் அதனுள்ளே அடங்கிய நிலையில் ) ஒவ்வொரு கால கட்டத்திலும் உத்தியோக உயர்வு ஒவ்வொரு தடவையும் ஒன்று அந்த கால கட்டத்தில் கிடைக்காமல் தள்ளிப்போனது. இல்லை, அது வந்தாலும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையும் உடல் நிலையும் இருந்தது.\nஅது சரி... இந்த கால சர்ப்பத்தில் இரண்டு வகை உண்டாமே இரண்டாவதான விபரீத கால சர்ப்பத்தைப் பற்றி கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன். நீங்கள் சொன்னால்தான் சுவாரசியமாக இருக்கும்.\nஅய்யா, நான் வாங்கிய புள்ளிகள்\n1) மிதுனம் - (லக்னம்) -29\n3) சிம்மம் - 27\n8) மகரம் -29 (கே)\n11) Mஎஷம் -32(செவ் பு சு சூ)\n12) ரிஷபம் - 21\nஎனக்கு இன்னும் 40 ஆகலை, எதாவது Advice உண்டா\nஇங்க இந்த கேள்வி தவறு என நன்கு அறிவேன், இருந்தாலும் மனசு கேட்கவேளை..\nநல்லவர்கள் வாயில் மலரும் 4 வார்த்தைகள் போதுமே, வாழ்வை தைரியமாக ride பண்ணுவேன். Sorry for my multiple lines...\nஆசிரியருக்கு வணக்கம், ஐயா, உங்கள் சேவைக்கு நன்றி, தொடர வாழ்த்துகள்,\nசெவ்வாய் தோஷம் குறிது எழுதவும். முன்பெ எழுதியிருந்தால், அதன் சுட்டி தரவும். நன்றி...\nஅஷ்டவர்கத்தின் மீது உங்களுக்கு அபார நம்பிக்கை.நான் பார்த்தவரை ராசி சக்கரத்தில் நீசம் அடைந்துள்ள கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 என்று பரல்கள் பெறுகின்றன.ஆகவே இரண்டையும் கைக்கொண்டு பலன் சொல்வதில் பல சிக்கல்கள் தோன்ற‌ வாய்ப்பு உண்டு.ஏற்கனவே படித்த பாடம் தான் என்றாலும்\nமீண்டும் படிக்கும்போதும் புதிது போலவே இருந்தது.ந‌ன்றி.\nவகுப்பறையின் மூத்த (70வயது) மாணவர் என்னுடைய சீனியர் மற்றும் நீண்ட நாள் குடும்ப‌ நண்பர்ஒரே காலனியில் 5 ஆண்டுகளூக்கு மேலாக எதிர் எதிர் வீட்டில் வசித்துள்ளோம்.இது ஒரு மேல் தகவல்.\nஎது புரிந்ததோ இல்லையோ இது ஒரு மீள் பதிவு என்பது புரிந்தது. அதுவும் மின்னஞசல் பாடத்தில் வந்தது. இதற்கு முன்பு யோகங்களைப் பற்றி எழுதுவதற்கு முன் எழுதியது எல்லாம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு தோஷம் இருக்கிறது என்ற நம்பிக்கை இந்த வினாடி வரை எனக்கு இல்லை என்பதை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.\nசித்திரை மா��த்தின் அதிகாலை பொன்காலை பொழுது வணக்கம் ஐயா\nநமது நாட்டிற்கு கர்நாடக சங்கீதத்தை தனது ஞானத்தின் மூலமாக தந்த மகா பெரியவர்கள் \nபற்றி இந்த வகுப்பறையில் கூரியதிர்க்கும் மற்றும் எமது இளமை கால சங்கீத பாடகசாலைக்கு எண்ணம்களை கொண்டு சென்றதிற்கு ஐயா அவர்களுக்கு நன்றி\nகடை விரித்தேன் அதனை கொள்ளுவார் இல்லை என்றான் ஒரு புண்ணியவான்\nஒரு ஞானி சொன்னான் ஐயோ\nஞான பழம் கொட்டி கிடைக்கின்றது, இதனை அள்ளி செல்லுவார் இங்கு எவரும் இல்லையே என்று\nஇதனை விட ஜோதிடத்தை மிகவும் அருமையாக சொல்ல முடியுமா என்று இந்த பாலகனுக்கு தெரியவில்லை ஐயா\nஆசிரியருக்கு வணக்கம், மீண்டும் மீண்டும் படிக்கும்\nபோது தெளிவு பிறக்கும் பாடத்திற்கு,\nமிக்க நன்றி . உதாரண ஜாதகத்தை தாங்கள் \"Blog\"ல் insert பண்ணவில்லை//////\nஇப்போது சேர்த்துவிட்டேன். மீண்டும் ஒருமுறை பாருங்கள்\n10ஐ விட பதினொன்றில் பரல்கள் அதிகமாக உள்ளது நல்லதுதான். பார்க்கும் வேலைக்கு உரியபலன் கிடைக்கும்\nவாங்கி வந்த வரம் அப்படி இருக்கையில் நாமென்ன செய்யமுடியும்/////.\nஇதுதான் நல்ல பிள்ளைக்கு அடையாளம்\nஇன்று பாடம் சுவையாக உள்ளது.///////\nபுளி, காரம், உப்பு எல்லாம் சரியாக இருந்ததா\nஅனுபவம் என்பது சீப்பு. தலை வழுக்கையான பிறகே அது கிடைக்கும் என்று கவியரசர் கண்ணதாசன் சொல்லியிருக்கிறார்.\nஉங்களின் பின்னூட்டத்திர்கு நன்றி நண்பரே\nவணக்கம், வழக்கத்திற்குமாறான புது வேகம் தெரிகிறது. இனி அடுத்தடுத்து பாடங்கள் வரும் என நினைக்கிறேன்.\nநான் எப்போதும்போல வேகமாகத்தான் இருக்கிறேன். சில பாடங்கள் அதன் தன்மையால் வேகத்தைப் பிரதிபலிக்கும். சில பாடங்கள் பிரதிபலிக்காது\nஉங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி. நான் படிக்கும்போது இப்படி சொல்லித்தர ஆள் இல்லை. அதனால் நானே எளிமையாகச் சொல்லித்தர முன்வந்தேன்.\nஐயா, பத்தாம் வீடு பற்றி ஒரு நல்ல தெளிவு கிடைத்தது மிக்க நன்றி, எனக்கு நீங்கள் சொன்னதைப்போல் முறையே 1,9,10,11 வீடுகளில் 30 30 34 33 பரல்கள் :)/////\nஅதிர்ஷ்டமானவர்தான் நீங்கள். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்\nநீண்ட நாட்களாக கதைகள் கட்டுரைகள் என போய்கொண்டிருந்த வகுப்பறை இப்போதுதான்....\nஎப்போதுமே சுவைக்காக பலவிஷயங்களையும் கலந்துதான் எழுதுகிறேன். வெறும் ஜோதிடம் என்றால் கசந்துவிடும்\nஅன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,\n\"பத்த���ம் வீடு அஷ்டகவர்க்கத்தைவைத்து ஒரு அலசல்\"---\nபல வழிகளிலும் எப்படி அலசிப்பார்ப்பது என்பதை தெளிவு படுத்திவிட்டீர்கள்.\nமேலும் ஆங்காங்கே தகுந்த உதாரணங்கள் மிக மிக அருமை.\nஅடுத்தடுத்து அனைத்தும் வரும். பொறுத்திருந்து படியுங்கள் நண்பரே\nஎன்னுடைய லக்னம் விருஷபம். ஒன்றாம் இடத்தில் 31, ஐந்தாம் இடத்தில் 28, ஒன்பதில் 28, பத்தில் 31, பதினொன்றில் 31 பரல்கள் உள்ளன. இருப்பினும் நீங்கள் சொல்லியது போலவே எனக்கு கால சர்ப்பம் (யோகமா அது படா பேஜார். ) ( ராகு சிம்மத்திலும் கேது கும்பத்திலும் மற்ற எல்லா க்ருஹங்களும் அதனுள்ளே அடங்கிய நிலையில் ) ஒவ்வொரு கால கட்டத்திலும் உத்தியோக உயர்வு ஒவ்வொரு தடவையும் ஒன்று அந்த கால கட்டத்தில் கிடைக்காமல் தள்ளிப்போனது. இல்லை, அது வந்தாலும் என்னால் ஒப்புக்கொள்ள முடியாத மன நிலையும் உடல் நிலையும் இருந்தது.\nஅது சரி... இந்த கால சர்ப்பத்தில் இரண்டு வகை உண்டாமே இரண்டாவதான விபரீத கால சர்ப்பத்தைப் பற்றி கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன். நீங்கள் சொன்னால்தான் சுவாரசியமாக இருக்கும்.\nமுன்பே சொல்லியுள்ளேன். பழைய பாடங்களில் உள்ளது நண்பரே\nஆசிரியருக்கு வணக்கம், ஐயா, உங்கள் சேவைக்கு நன்றி, தொடர வாழ்த்துகள்,\nசெவ்வாய் தோஷம் குறித்து எழுதவும். முன்பே எழுதியிருந்தால், அதன் சுட்டி தரவும். நன்றி...////\nவிவரமாக எழுத வேண்டும். எழுதுகிறேன்\nஅய்யா, நான் வாங்கிய புள்ளிகள்\n1) மிதுனம் - (லக்னம்) -29\n3) சிம்மம் - 27\n8) மகரம் -29 (கே)\n11) Mஎஷம் -32(செவ் பு சு சூ)\n12) ரிஷபம் - 21\nஎனக்கு இன்னும் 40 ஆகலை, எதாவது Advice உண்டா\nஇங்க இந்த கேள்வி தவறு என நன்கு அறிவேன், இருந்தாலும் மனசு கேட்கவேளை..\nநல்லவர்கள் வாயில் மலரும் 4 வார்த்தைகள் போதுமே, வாழ்வை தைரியமாக ride பண்ணுவேன். Sorry for my multiple lines...////\nஐந்திலும், பத்திலும் பரல்கள் குறைவாக உள்ளனவே சுவாமி\n மர்மம் தீர்ந்து யோகம் நிறையட்டும்\nஅஷ்டவர்கத்தின் மீது உங்களுக்கு அபார நம்பிக்கை.நான் பார்த்தவரை ராசி சக்கரத்தில் நீசம் அடைந்துள்ள கிரஹங்கள் சுயவர்கத்தில் 6,7 என்று பரல்கள் பெறுகின்றன.ஆகவே இரண்டையும் கைக்கொண்டு பலன் சொல்வதில் பல சிக்கல்கள் தோன்ற‌ வாய்ப்பு உண்டு.ஏற்கனவே படித்த பாடம் தான் என்றாலும்\nமீண்டும் படிக்கும்போதும் புதிது போலவே இருந்தது.ந‌ன்றி.//////\nஉச்சம், நீசம் என்றில்லாமல் placement ஐ வைத்துத்தான் பரல்கள் வ��ழுகின்றன. சேர்கின்றன. ஆகவே இந்த முறையில் பலன்கள் சரியாக இருக்கும்\n/////வகுப்பறையின் மூத்த (70வயது) மாணவர் என்னுடைய சீனியர் மற்றும் நீண்ட நாள் குடும்ப‌ நண்பர்ஒரே காலனியில் 5 ஆண்டுகளூக்கு மேலாக எதிர் எதிர் வீட்டில் வசித்துள்ளோம்.இது ஒரு மேல் தகவல்./////\nமிக்க மகிழ்ச்சி. வகுப்பறையின் மூத்த மாணவி: வயது 75. நியூ ஜெர்சியில் இருக்கிறார்\nஎது புரிந்ததோ இல்லையோ இது ஒரு மீள் பதிவு என்பது புரிந்தது. அதுவும் மின்னஞசல் பாடத்தில் வந்தது. இதற்கு முன்பு யோகங்களைப் பற்றி எழுதுவதற்கு முன் எழுதியது எல்லாம் இருக்கிறது. காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லியிருக்கிறார்கள். இப்படி ஒரு தோஷம் இருக்கிறது என்ற நம்பிக்கை இந்த வினாடி வரை எனக்கு இல்லை என்பதை மட்டும் இங்கு சொல்லிக் கொள்கிறேன்./////\nகாலசர்ப்ப தோஷத்திற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. பொறுத்திருங்கள் நேரம் கிடைக்கும்போது, விரிவாக எழுதுகிறேன். அப்போது உங்களுக்கு நம்பிக்கை வரலாம்\nதம்பதி சமேதராகப் படிக்கிறீர்கள். நன்றி வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்\nசித்திரை மாதத்தின் அதிகாலை பொன்காலை பொழுது வணக்கம் ஐயா\nநமது நாட்டிற்கு கர்நாடக சங்கீதத்தை தனது ஞானத்தின் மூலமாக தந்த மகா பெரியவர்கள் \nபற்றி இந்த வகுப்பறையில் கூரியதிர்க்கும் மற்றும் எமது இளமை கால சங்கீத பாடகசாலைக்கு எண்ணங்களை கொண்டு சென்றதிற்கு ஐயா அவர்களுக்கு நன்றி\nகடை விரித்தேன் அதனை கொள்ளுவார் இல்லை என்றான் ஒரு புண்ணியவான்\nஒரு ஞானி சொன்னான் ஐயோ ஞான பழம் கொட்டி கிடைக்கின்றது, இதனை அள்ளி செல்லுவார் இங்கு எவரும் இல்லையே என்று இதனை விட ஜோதிடத்தை மிகவும் அருமையாக சொல்ல முடியுமா என்று இந்த பாலகனுக்கு தெரியவில்லை ஐயா\n வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்\nகுருக்குவலி நன்ராகதான் உல்லது,ஒரு சந்தெகம்\nவருடத்தின் மொத்தம் 365 1/2 நாள்கள்.தசா வருடம்\n360 நாள்.இதை அப்படியே கூட்டும் போது 5 நாள் வித்தியாசம்\n63ய்5ஆல்பெருக்க315 வரும் ஏர தாலஒரு வருடம் வித்தியாசம் எப்படி\nநன்ரியுடன் அரிபாய். வாழ்க வளமுடன்.\nகுருக்குவலி நன்ராகதான் உல்லது,ஒரு சந்தெகம்\nவருடத்தின் மொத்தம் 365 1/2 நாள்கள்.தசா வருடம்\n360 நாள்.இதை அப்படியே கூட்டும் போது 5 நாள் வித்தியாசம்\n63ய்5ஆல்பெருக்க315 வரும் ஏர தாலஒரு வருடம் வித்தியாசம் எப்படி\nநன்றியுடன் ��ரிபாய். வாழ்க வளமுடன்.//////\nமகாதசைகளும் 360 நாட்களை அடிப்படையாகக் கொண்டவைகள்தான். அதனால் வித்தியாசம் வராது அரிபாய்\nதொடர்ந்து உங்கள் வகுப்பறைக்கு வந்து பாடஙகள் படிப்பவன். ஒருவரி எழுதுவது குறைவு மன்னிக்கவும்.\nநேற்றய பாடத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் ஆனால் இந்தப்பாடம் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டது.அதாவது\nலக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nஎவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்டங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.\nவியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.\nஇந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.\nஅலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்\nசிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்\nஎனக்கு விருச்சிக லக்னம், லக்னதிபன் செவ்வாய் 12ல் ராகுவுடன். எனக்கு தற்போது 53 வயதாகின்றது. நீங்கள் மேலே குறிப்பிட்ட எதுவுமே நடக்கவில்லை.\nஎல்லாமே நிறைவான மகிழ்வான வாழ்க்கை.\nஏனெனில் எனது ஜாதகம் இன்றய பின்னணி இசையில் இருக்கின்றது.அதாவது 1ல்30,9ல்32,10ல்36, 11ல்37 அத்துடன் 5,9,10, 11ம் அதிபர்களும் 5ஐ விட கூடியபரல்களுடன் இருக்கின்றார்கள்.\nஅதனால்தான் லக்னாதிபன் மறைவு என்னைப்பாதிக்கவில்லை என்று நினைக்கின்றேன்\nதொடர்ந்து உங்கள் வகுப்பறைக்கு வந்து பாடஙகள் படிப்பவன். ஒருவரி எழுதுவது குறைவு மன்னிக்கவும்.\nநேற்றய பாடத்தில் எனக்கு நிறைய சந்தேகங்கள் ஆனால் இந்தப்பாடம் எல்லாவற்றையும் தீர்த்துவிட்டது.அதாவது லக்கினாதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் அமர்ந்தால் ஏற்படும் பலன்:\nஎவ்வளவு பணம் இருந்தாலும், அல்லது வந்தாலும் அது கரைந்து கொண்டே இருக்கும். எட்டாம் வீட்டினால் ஏற்படும் கஷ்��ங்களுடன், இந்த அமைப்பின் கஷ்டங்களும் சேர்ந்து கொண்டு படுத்தி எடுக்கும்.\nவியாபாரம் செய்தால் லாபமே இருக்காது. நஷ்டம்தான் ஏற்படும். வாழ்க்கையில் நிறையப் பொருள் இழப்புக்களைச் சந்திக்க நேரிடும்.\nஇந்த அமைப்பே சரியில்லாதது. அதிலும் இந்த அமைப்பைத் தீய கிரகங்கள் பார்த்தால், ஜாதகன் வேளா வேளைக்குச் சரிவர போஜனம் செய்யாதவனாகவும், நித்திரை இல்லாதவனாகவும், மன அமைதி இல்லாதவனாகவும் இருப்பான்.\nஅலைச்சல் இருக்கும். குடும்பத்தை அடிக்கடி இடம் மாற்றம் அல்லது ஊர் மாற்றம் செய்ய நேரிடும். திறமையற்றவன், சோம்பேறி என்று அவப்பெயர் கிடைக்கும். வம்புகளும், வழக்குகளும் ஏற்பட்டுப் படுத்தி எடுக்கும்\nசிலர் பொது சேவைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவு, மன அமைதி பெறுவார்கள்\nஎனக்கு விருச்சிக லக்னம், லக்னதிபன் செவ்வாய் 12ல் ராகுவுடன். எனக்கு தற்போது 53 வயதாகின்றது. நீங்கள் மேலே குறிப்பிட்ட எதுவுமே நடக்கவில்லை. எல்லாமே நிறைவான மகிழ்வான வாழ்க்கை.\nஏனெனில் எனது ஜாதகம் இன்றய பின்னணி இசையில் இருக்கின்றது.அதாவது 1ல்30,9ல்32,10ல்36, 11ல்37 அத்துடன் 5,9,10, 11ம் அதிபர்களும் 5ஐ விட கூடியபரல்களுடன் இருக்கின்றார்கள்.\nஅதனால்தான் லக்னாதிபன் மறைவு என்னைப்பாதிக்கவில்லை என்று நினைக்கின்றேன்\nஅதைத்தான் - அதாவது 1,9,10 & 11 ஆம்வீடுகளில் 30 பரல்களுக்குமேல் இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஜாதகம் பார்க்கவேண்டாம் என்று முன்பே எழுதியிருக்கிறேன் நண்பரே உங்களுக்கு அதுதான் நடந்துள்ளது\nவில்லனே கதாநாயகன் வேலையை எப்போது செய்வான்\nநம் கடன் எப்போது தீரும்\nரங்கநாதனுக்கு எதைச் சாற்றினார் கண்ணதாசன்\nநீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்கள்\nவித்தைக் குறைபாடுகள் நீங்கி வெற்றிபெற என்ன செய்யவே...\nஅடுத்த ஜென்மத்தில் நீ ஈயாகப் பிறப்பாய்\"\nஎதற்காகச் சட்டையைக் கழற்றிவிட்டுப் பரிசோதனை செய்ய ...\nஎப்போது பாரதமாதாவை எழுப்பிக் கேட்போம்\nநோய்க்கான முதல் மருந்து எது\nதலைகீழான விளைவு என்றால் எப்படி இருக்கும்\nகரும்பலகையில் வாத்தியார் கிறுக்கி வைத்தவை\nஓசைக்கு மணியுண்டு, பூசைக்கு என்ன உண்டு\nநவக்கிரகக் கோவில்கள் - பகுதி இரண்டு\nShort cut - குறுக்கு வழி\nBack Ground Music - நம் வாழ்க்கைக்கான பின்னணி இசை\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/75914/", "date_download": "2018-05-25T15:01:37Z", "digest": "sha1:SQ4ZZGVP4LYYASM72QDQ44OX243ED6IV", "length": 39241, "nlines": 163, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்.. – GTN", "raw_content": "\nதமிழர்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான் – நிலாந்தன்..\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார் அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள். ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்ப���ர்த்தார்கள்.\nஇப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழுது அவருடைய அரசியல் போக்கிற்கு எதிராகக் காணப்படுபவருமாகிய சுமந்திரனுக்குக் கூறும் ஒரு பதிலாக அதைச் சுருக்கியது ஏன் ஒரு திருப்பகரமான தருணத்தில் நிர்ணயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிலை ஏன் இப்படி மிகச் சாதாரனமாகக் கூறிவிட்டு அவர் இந்தியாவிற்குப் போனார் ஒரு திருப்பகரமான தருணத்தில் நிர்ணயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிலை ஏன் இப்படி மிகச் சாதாரனமாகக் கூறிவிட்டு அவர் இந்தியாவிற்குப் போனார் ஒரு மாற்று அணிக்கான தேவையை அதற்கேயான கனபரிமாணத்தோடும், அடர்த்தியோடும் அவர் விளங்கி வைத்திருக்கவில்லை என்பதனை இது காட்டுகிறதா\nமாற்று அணி எனப்படுவது சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ எதிரானது மட்டுமல்ல. அது அதைவிட ஆழமானது. பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் சிந்திய குருதியோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது. ஈழத் தமிழர்கள் இதுவரை காலமும் கொடுத்த விலைக்கு ஈடான ஒரு தீர்வைப் பெறுவதற்கு அது மிக அவசியம். அதாவது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு பரிகார நீதியைப் பெறுவதற்கு அது மிக அவசியம். ஆனால் விக்னேஸ்வரன் அதை சுமந்திரனுக்கு எதிரான ஒரு பதிலாக ஏன் சுருக்கினார்\nசில நாட்களுக்கு முன் ஒரு டயஸ்பொறாத் தமிழர் என்னிடம் கேட்டார். ‘ஒரு மாற்று அணியை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதன் மூலம் விக்னேஸ்வரன் அடுத்த கட்டமாக என்ன செய்வார’ என்று. ஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் இப்பொழுது முன்னெடுத்து வரும் அரசியல் பாதைக்கூடாக தமிழ் மக்களின் இலக்குகளை எப்படி அடையப் போகிறார் என்று. ஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் இப்பொழுது முன்னெடுத்து வரும் அரசியல் பாதைக்கூடாக தமிழ் மக்களின் இலக்குகளை எப்படி அடையப் போகிறார் என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வல்ல நாடுகளுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை விளக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு நிலமையை ஏற்படுத்தலாம் என்ற பொருள்பட பதில் சொன்னார். அதாவது ஒரு ராஜதந்திரப் போரைக் குறித்த மனப்படமே அவரிடம் உள்ளது என்று தெரிகிறது. ஆனால் ராஜதந்திரப் போர் எனப்படுவது அறநெறிகளின் அடிப்படையில் நிகழ்வது அல்ல. நீதி நியாயங்களின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்படுவது அல்ல. அது முழுக்க முழுக்க ஒரு நலன்சார் சூதாட்டம். அவ்வாறான ஒரு சூதாட்டத்திற்குத் தேவையான நெளிவு சுழிவுடன் கூடிய தலைமைத்துவம் விக்னேஸ்வரனிடம் உண்டா என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வல்ல நாடுகளுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை விளக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு நிலமையை ஏற்படுத்தலாம் என்ற பொருள்பட பதில் சொன்னார். அதாவது ஒரு ராஜதந்திரப் போரைக் குறித்த மனப்படமே அவரிடம் உள்ளது என்று தெரிகிறது. ஆனால் ராஜதந்திரப் போர் எனப்படுவது அறநெறிகளின் அடிப்படையில் நிகழ்வது அல்ல. நீதி நியாயங்களின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்படுவது அல்ல. அது முழுக்க முழுக்க ஒரு நலன்சார் சூதாட்டம். அவ்வாறான ஒரு சூதாட்டத்திற்குத் தேவையான நெளிவு சுழிவுடன் கூடிய தலைமைத்துவம் விக்னேஸ்வரனிடம் உண்டாஅவருக்கு எதிராக மாகாணசபைக்குள் சுமந்திரனால் உருவாக்கப்பட்டிருக்கும் அணியை அவர் எப்படி எதிர் கொண்டார்\nஅதே சமயம் அவருக்கு எதிரான அரசியல் போக்கின் கூர் முனை போலக் காணப்படும் சுமந்திரன் எப்படிச் செயல்படுகிறார் சுமந்திரன் ஒரு தனிநபர் அல்ல. பிராந்திய மற்றும்மேற்கு நாடுகளின் அபிலாசைகளின் தமிழ்க்கருவியே அவர். பழைய தலைமுறையைச் சேர்ந்தவரும் முதியவருமாகிய சம்பந்தரை விடவும் ஆழம் குறைந்த வேர்களைக் கொண்ட ஒரு சுமந்திரனைக் கருவியாக்கிக் கையாள்வது இலகு என்று மேற்கு நாடுகளும் ஏனைய தரப்புக்களும் நம்புகின்றன. அந்த அடிப்படையில்தான் சுமந்திரனின் அணி எனப்படுவது உள்நாட்டு அளவிலும் அனைத்துலக அளவிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.\nவிக்னேஸ்வரனோடு ஒப்பிடுகையில் சுமந்திரனின் அரசியல் அதிகம் செயல்பூர்வமானதாகக் காணப்படுவது இந்த அடிப்படையில்தான். கூட்டமைப்பின் பிரதானிகளில் பெரும்பாலானவர்கள் சுமந்திரனுக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான். தம்மைத் தீவிர தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சிலர்கூட சுமந்திரனை வெளிப்படையாகப் பகைப்பதற்குத் தயங்குகிறார்கள். அது மட்டுமல்ல உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் விடயத்தில் அவ��்களும் சுமந்திரனின் அதே உத்திகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். இந்நடிப்புச் சுதேசிகளோடு ஒப்பிடுகையில் சுமந்திரன் ஒரு வெளிவாயராகத் தெரிகிறார். தனக்குச் சரியெனப்பட்டதை அதன் விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காது அவ்வப்போது கூறி வருகிறார். இதனால் ஏற்படக் கூடிய இழப்புக்களையிட்டு அவர் பயப்படவில்லை. இறுதியிலும் இறுதியாக தன்னுடைய எஜமானர்கள் தம்மைப் பாதுகாப்பார்கள் என்று நம்புகிறாரோ தெரியவில்லை.\nகூட்டமைப்பின் உயர் மட்டத்தில் சுமந்திரனை மீறிச் செயற்படுவதற்கு அநேகமாக ஒருவரும் தயாரில்லை. சம்பந்தர் கூட சுமந்திரனை வெளிப்படையாக் கண்டிக்கும் ஒரு நிலமையில்லை. நடந்து முடிந்த உள்ளூரட்சி மன்றத் தேர்தல்களின் போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரவில் டான் டீ.வியில் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்தேன். அதில் என்னோடு பங்குபற்றிய மற்றொரு அரசியல் விமர்சகர் நிகழ்ச்சி இடைவேளையின் போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர் ஒருவரோடு தொலைபேசியில் உரையாடினார். அதன் போது கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வாக்குச்சரிவைக் குறித்தும் கதைக்கப்பட்டது. இதற்கு சுமந்திரனே பொறுப்பு என்று மேற்படி விமர்சகர் சொன்னபோது அவரோடு உரையாடிய அரசியல் தலைவர் இல்லை சம்பந்தர் தான் பொறுப்பு என்று பதில் சொன்னார். ஏனெனில் சுமந்திரனை கொண்டு வந்தது அவர்தான். சுமந்திரனுடைய நடவடிக்கைகளை பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதும் அவர்தான். ஒரு தலைவராக தன்னுடைய வாரிசை சம்பந்தர் நெறிப்படுத்தத் தவறிவிட்டார். அதன் விளைவே தேர்தல் முடிவுகள் என்ற தொனிப்பட அவர் பதில் சொன்னார்.\nசுமந்திரன் மட்டுமல்ல விக்னேஸ்வரனும் சம்பந்தரின் கண்டுபிடிப்புத்தான். இருவருமே கொழும்பு மையத்திலிருந்து வந்தவர்கள்தான். 2009ற்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது கொழும்பு மையத் தலைவர்களின் ஆதிக்கத்துட் சென்றுவிட்டது. இதில் இணக்க அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரனும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் விக்னேஸ்வரனும் எதிர் எதிராகப் போனமை என்பதும் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான்.சம்பந்தர் களமிறக்கிய இரண்டு தீர்மானகரமான ஆளுமைகள் ஒன்றுக்கொன்று எதிராகத் திரும்பி நிற்கின்றன. இதைச் சம்பந்தரின் தோல்வியென்பதா அல்லது வெற்றியென்பதா இவ்வாறாக கொழும்பு மையத் தலைவர்களுக்கிடையிலான ஒரு முரண்பாட்டின் விளைவாகவே விக்னேஸ்வரன் மாற்று அணியைக் குறித்தும் வாய் திறந்திருக்கிறார்.\nமாறாக வடகிழக்கு மையங்களிலிருந்து செயற்பாட்டாளர்களும், கருத்துருவாக்கிகளும், அரசியல் விமர்சகர்களும், ஊடகவியலாளர்களும், அவருக்கு வாக்களித்த மக்களும் அவரை நோக்கி எதிர்பார்ப்போடு கேள்வி கேட்ட போதெல்லாம் உரிய பதிலை வழங்காமல் ரஜனிகாந்தைப் போலப் பதிலளித்து வந்தார். இப்பொழுது சுமந்திரனுக்கு தரப்படும் ஒரு பதிலாக தனது முடிவை அறிவித்திருக்கிறார். ஆனால் அந்த முடிவை செயலாக்குவதற்கு அவரிடம் என்னென்ன வேலைத்திட்டங்கள் உண்டு\nபேரவையை ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்பப் போவதாக அவர் கூறி வருகிறார். அந்த மக்கள் இயக்கத்தின் பின்பலத்தோடு ஒரு தேர்தல் அரசியலை அவர் முன்னெடுக்கக்கூடும். அதற்குரிய ஓர் ஐக்கிய முன்னணியை அவர் இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அதற்குக்கூட மாகாணசபையின் காலம் முடியும் வரை காத்திருப்பாராக இருந்தால் சில சமயம் மாற்று அணியெனப்படுவது ஓரணியாகத் திரள்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம். ஒரு மாற்று அணிக்குத் தலைமை தாங்கப் போவதாக அவர் அறிவிக்குமிடத்து கூட்டமைப்பு அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காகவே அவர் காலத்தை மேலும் கடத்துகிறாரா\nஆனால் அவருடைய எதிரணியோ அதாவது சுமந்திரன் அணியானது தொடக்கதிலிருந்தே செயல்பூர்வ அணியாகத்தான் காணப்படுகிறது. அது முழுக்க முழுக்க நலன்கள் சலுகைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஓர் அணியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தொடங்கி உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள் வரையிலும் அது மிகப் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது. அந்த அணிக்கு அதிகார பலமுண்டு. கொழும்பிலும் அனைத்துலக அளவிலும் பலமான வலைப்பின்னல்களும், ஆதரவுத் தளமும் உண்டு. அனைத்துலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் அதற்கென்று ஒரு நிதித்தளம் உண்டு.\nமாகாணசபைக்குள் தனக்கென்று ஓர் ஆதரவுத்தளத்தை கட்டியெழுப்பியது போலவேசுமந்திரன் கிராம மட்டத்திலும் உள்ளூராட்சி மன்றங்களில் ஓர் ஆதரவுத்தளத்தைக் கட்டியெழுப்பி வருகிறார். உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான அவருடைய அணுகு முறையானது அம்மன்றங்களில் அவரது ஆதரவுத்தளத்தை ��லப்படுத்தியிருக்கிறது. இப்படிப் பார்த்தால் தமிழ் அரசியல்வாதிகளில் மேலிருந்து கீழாக பலமான ஒரு வலைப்பின்னலை திட்டமிட்டுக் கட்டியெழுப்பிய ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார்.\nஅது மட்டுமல்ல ஊடகப்பரப்பிலும் சுமந்திரன் பிரவேசித்திருக்கிறார். ஊடகப்பரப்பிலும் சுமந்திரனுக்கு பலமான பிடியுண்டு. யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு வாரப் பத்திரிகையின் பின்னணியில் அவர் இருப்பதாக ஊடக வட்டாரங்களில் ஒரு சந்தேகம் உண்டு. கொழும்பிலிருந்து எழுதும் சில பத்தி எழுத்தாளர்கள் அவரை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் போல காணப்படும் இவர்கள் அதே சமயம் விக்னேஸ்வரனை குறி வைத்துத் தாக்குகிறார்கள். இது ஏறக்குறைய கம்பன் கழகத்தின் உத்திதான். யாரை யார் சான்றோர் என்று அழைக்கிறார்கள் என்பதிலிருந்து யாரெல்லாம் சான்றோர் என்பதனை தமிழ் மக்கள் கண்டுபிடிக்கலாம்.\nஇது தவிர அண்மையில் யாழ்ப்பாணத்தில் தொடக்கப்பட்ட புதிய சுதந்திரன் பத்திரிகையின் பின்னணியிலும் சுமந்திரனே இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. காலைக்கதிர் பத்திரிகையில் அரசியல் பத்தி ஒன்று அப்படித்தான் எழுதியிருக்கிறது. ஏற்கெனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இரண்டு பலமான ஊடகங்கள் உண்டு. உதயன் பத்திரிகை சரவணபவானுடையது. தமிழ்வின் இணையத்தளம் சிறீதரனின் சகோதரனால் நடத்தப்படுகிறது. இவ்விரு ஊடகங்களும்தான் இதுவரை காலமும் கூட்டமைப்பின் ஊடகப்பலங்காளாகக் காணப்பட்டன. ஆனால் இவ்விரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட எதிரிகளைத் தாக்குவதற்கும் தமது ஊடகங்களைப் பயன்படுத்துவதனால் அவர்களுடைய தனிப்பட்ட எதிரிகளும் ஒரு கட்டத்தில் கட்சியின் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள்.தவிர அண்மைய தேர்தல் முடிவுகளின் பின் உதயன் பத்திரிகை அதன் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்கங்களிலும் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது. எனவே கட்சிக்கென்றோர் ஊடகம் இருக்க வேண்டும். அது கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சிந்தித்து புதிய சுதந்திரன் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கனடாவிலுள்ள தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் இதில் முதலிட்டுள்ளார்கள்.\nஇப்படியாக சுமந்திரன் எல்லாத் தளங்களிலும் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். ஆனால் விக்னேஸ்வரன் அவரளவிற்கு திட்டமிட்டு நிறுவனமயப்பட்டு சிந்திப்பதாகத் தெரியவில்லை. சுமந்திரனைப் போல ஆதரவு அணிகளைக் கட்டியெழுப்பத் தேவையான தந்திரமோ, தலைமைத்துவமோ விக்னேஸ்வரனிடம் இருப்பதாகத் தெரியவில்லை. சுமந்திரனின் வலைக்கட்டமைப்பானது நலன்கள், சலுகைகளின் அடிப்படையிலானது.அதை இலகுவாகக் கட்டியெழுப்பலாம் ஆனால் விக்னேஸ்வரன் கட்டியெழுப்ப வேண்டியது ஒரு தேசியக் கட்டமைப்பு. கடந்த சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக அவர் கண்டுபிடித்திருக்கக் கூடிய நபர்களை வைத்தே அவர் அதைச் செய்ய வேண்டும். இக்குறுகிய காலப்பகுதிக்குள் ஆட்களை அடையாளங்காணும் அளவிற்கு அவரிடம் தலைமைத்துவப் பண்பு உண்டா\nஅவரை நேசிக்கும் மக்களின் ஆதரவுத்தளம்தான் அவருடைய பிரதான பலம். அவருக்காக எழுதும் சில விமர்சனங்களும் கருத்துருவாக்கிகளும் உண்டு. பேரவைக்குள் இவர்களில் ஒரு பகுதியினர் ஓரளவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனாலும் சுமந்திரன் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனுக்கிருக்கும் நிறுவனப்பலம் எனப்படுவது போதாது. அவர் தன்னுடைய முடிவை இப்பொழுது மங்கலாகவேனும் அறிவித்திருக்கிறார். இதை வைத்துக் கொண்டு அவரது எதிரணி ஏற்கெனவே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது.\nசுமந்திரன் தனது விருப்பங்களை செயலுருப்படுத்தும் ஒரு தலைவராக மாறி வருகிறார். ஆர்னோல்டை யாழ் மாநகர முதல்வராக்குவது என்று அவர் முடிவெடுத்தார். அந்த முடிவை எதுவிதத்திலோ செயலாக்கினார். இப்பொழுது விக்னேஸ்வரனை அகற்றுவது என்று முடிவெடுத்து விட்டார். அவர் அதைச் செய்வார். கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் அவரை எதிர்த்துக் கேட்க பெரும்பாலானவர்கள் தயாரில்லை. மாவை என்ன செய்ய வேண்டுமென்பதையே சுமந்திரன் முடிவெடுக்கும் ஒரு நிலமைதான் காணப்படுகிறது. கூட்டமைப்பு எனப்படுவது சலுகைகள் மற்றும் நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியாக மாறி விட்டது. விக்னேஸ்வரனுக்கு இனி அதற்குள் இடமிருக்காது. ஒரு மாற்று அணியை விரைவாகக் கட்டியெழுப்புவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை. ஒரு ரஜனிகாந்தைப் போல அவர் இனியும் தளம்பக்கூடாது. அவருக்குள் ஒரு நீதிபதி உண்டு. ஓர் ஆன்மீகவாதி உண்டு. ஒரு ��ுத்துச்சண்டை வீரர் உண்டு. தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது அந்த குத்துச்சண்டை வீரன்தான்.\nTagsஈழத் தமிழர்கள் எம்.எ.சுமந்திரன் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅவன்கார்ட்டும், கோத்தாபய ராஜபக்ஸவும், துரத்தும் விசாரணையும்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇன்று காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் -‘அந்தச் சிறுவன் திரும்பி வருவான்’\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடியில் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து நல்லூரில் போராட்டம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுறிகண்டியில் மக்கள் பயன்படுத்தும் காணிகளை மறித்து இராணுவம் வேலி அடைப்பதாக குற்றச்சாட்டு..\nஇலங்கை மனித உரிமை விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றமே பதிவாகியுள்ளது\nஆனையிறவின் அடையாளம் – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…\nகிளிநொச்சியில் நாளை அனைத்து பேரூந்துகளும் பணி பகிஸ்கரிப்பு May 25, 2018\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிட கோரும் வழக்கில் தமிழக அரசிற்கும் சிபிஐக்கும் ஆணை :. May 25, 2018\nஅவன்கார்ட்டும், கோத்தாபய ராஜபக்ஸவும், துரத்தும் விசாரணையும்.. May 25, 2018\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நிலையாகிறதா பட்டதாரிகளின் நியமனம்\nஇன்று காணாமற்போன குழந்தைகளுக்கான சர்வதேச தினம் -‘அந்தச் சிறுவன் திரும்பி வருவான்’ May 25, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன���\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on இணைப்பு2 – கொலை குற்றசாட்டின் சந்தேகநபரான பொலிஸ் அதிகாரி மூன்று மாதங்களுக்கு பின்னர் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-462", "date_download": "2018-05-25T14:21:22Z", "digest": "sha1:BKCXXJUMU54N6RCBHUYCP3B2NLAS5LGD", "length": 4559, "nlines": 59, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - உதடுகளை பராமரிக்கும் முறை!", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி\nWelcome Guest | RSS Main | உதடுகளை பராமரிக்கும் முறை\nஒரு சிரியஸ் கதை : கட...\nதன்னுடைய உதடு அழகாக, சிவப்பாக இல்லையே என்ற ஏக்கம் பல பெண்களுக்கும் இருக்கும். மகிழ்ச்சி, துக்கம், சோகம் என அனைத்தையும் வெளிபடுத்துவதில் கண்களுக்கு எவ்வளவு முக்கிய பங்கு உண்டோ, அதுபோல தான் உதடுகளும். சாதாரணமாக மேக்கப் இல்லாமல், லிப்ஸ்டிக் மட்டும் போட்டு கொண்டாலே போதும், முகம் பளிச்சென இருக்கும். பழங்காலங்களில் லிப்ஸ்டிக் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன், பெண்கள் மருதாணியை அரைத்து உதடுகளில் பூசிக் கொள்வார்கள். வெயில் மற்றும் மழை காலங்களில், அந்தந்த சூழ்நிலைகேற்ப உதடுகளை முறையாக பராமரித்து வந்தாலே போதும், உங்கள் உதடுகளும் அழகாக இருக்கும்.\nநமது உடலின் எல்லா இடங்களிலும் உள்ள தோலானது இருபத்தெட்டு நாட்களுக்கு ஒருமுறை உதிர்ந்து மறுபடிஉருவாகின்றன. ஆனால் உதட்டின் சருமம்மட்டும் தாமதமாகவே உதிர்ந்து, உருவாகிறது. எனவே அதற்கு அதிகபட்சபராமரிப்பு அவசியம்.\nசரியாகக் கவனிக்கப்படாத பட்சத்தில் உதட்டின் சருமம் சீக்கிரமே வறண்டும், சுருக்கங்கள் விழுந்தும் காணப்படும்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/05/16/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/ta-1312688", "date_download": "2018-05-25T14:21:35Z", "digest": "sha1:V6SDL6P2N3NIZBG3H4L2ZWTGNUMJMSVP", "length": 5382, "nlines": 95, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / இந்தியா, இலங்கை\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கு ஒழுங்குமுறை அவசியம்\nமே,16,2017. இலங்கையில் நாடாளுமன்றம் தொடங்கி, தேசிய அளவில் ஓர் ஒழுங்குமுறை அவசியம் என, அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள் உட்பட, பல்சமயத் தலைவர்கள் கூறினர்.\nகொழும்புவின் மஹா போதி கழகத்தில் நடைபெற்ற மதங்கள் மாநாட்டில் உரையாற்றிய, புத்தமதத் தலைவர், Bellanwila Wimalarathana Nayaka Thero அவர்கள், தேசிய அளவில் ஒழுங்குமுறையை ஊக்குவிக்க, எல்லா மதத்தினரும் உழைக்க வேண்டுமென்று கூறினார்.\nமுதலில், நாடாளுமன்றத்தில் ஒழுங்குமுறை அவசியம் என்றும், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அன்றாட நடவடிக்கைகளில் பயன்படுத்தும் வார்த்தைகள் கவலைப்பட வைக்கின்றன என்றும் கூறினார், Wimalarathana Thero.\nமேலும், நாட்டின் தேர்தல் ஆணையம் குறித்து, இம்மாநாட்டில் உரையாற்றிய இரத்னபுரா ஆயர், Cletus Chandrasiri அவர்கள், சரியான வேட்பாளர்கள் முன்மொழியப்படாதபோது, யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற சிக்கல் மக்களுக்கு ஏற்படுகின்றது என்று கூறினார்.\nமஹா போதி கழகம், உலகிலுள்ள மிகப் பழமையான புத்தமத மறைப்பணி கழகமாகும்.\nஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?cat=65", "date_download": "2018-05-25T14:46:10Z", "digest": "sha1:5LMAKIN4VT5NMZS45XYJDIXCLQB6AOEG", "length": 5038, "nlines": 84, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நிகழ்ச்சி புகைப்படங்கள் – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“நுங்கம்பாக்கம்” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா-புகைப்படத்தொகுப்பு..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“ஒரு குப்பைக்கதை”பட இசை வெளியீட்டு விழாவில் பிரபலங்களின் புகைப்படங்கள்..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“ஆண்டனி” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“காளி” திரைப்படத்தின்-பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“காலா” படத்தின் இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“உயிர்கொடு காவிரி” ஆல்பம் பாடல் வெளியிட்டு விழா புகைப்படங்கள்..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“பாண்டி முனி“ ப்ரெஸ் மீட் புகைப்படங்கள்..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“யாளி” திரைபடத்தின் முதல் பார்வை(First Look)..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\n“ கா “ படத்தின் பூஜை-புகைப்படத்தொகுப்பு..\nசினிமா / நிகழ்ச்சி புகைப்படங்கள்\nஜாகுவார் தங்கம் இல்ல திருமண விழா-புகைப்படத்தொகுப்பு..\nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nதுப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?cat=7017", "date_download": "2018-05-25T14:42:17Z", "digest": "sha1:XNCVUGW7IDPVH6PLKS4ZWULXNOPJY7A2", "length": 6983, "nlines": 67, "source_domain": "www.ottrancheithi.com", "title": "பேட்டி & கட்டுரை – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசினிமா / செய்திகள் / பேட்டி & கட்டுரை\nதமிழ் கற்றதால் தான் நாங்கள் தமிழன் என்ற தலை கணத்தோடு இருக்கிறோம் – சீறிய சினேகன்\nநேற்று மாலை ‘எழுவாய் தமிழா’ என்ற தமிழ் மொழி போற்றும் ஆல்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழிசை சௌந்தர்ராஜன், அமெரிக்கை நாராயணன், தமிழ் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு, நடிகர் ராதாரவி, கவிஞர் பிறைசூடன், கவிஞர் சினேகன், …\nநயன்தாரா நடித்திற்கும் “டோரா” படத்தின் கதை திருடப்பட்டதா\nநயன்தாரா நடித்திற்கும் “டோரா” படத்தின் கதை திருடப்பட்டதா\n சொல்லுகிறார் தயாரிப்பாளர் பாரதி அய்யப்பன்:\nமறைந்த விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளருமான ‘தேவர் பிக்ச்சர்ஸ்’ அய்யப்பன் அவர்களின் மகன் பாரதி அய்யப்பன் இன்று ஊடகவியாளர்களை தயாரிப்பாளர்கள் சங்கத���திற்கு வெளியில் சந்தித்தார். அவர் கூறியதாவது, அவரை குறிப்பிட்ட 4 விநியோகஸ்தர்கள் மிரட்டுவதாக குற்றம் சாட்டினார். யார் அவர்கள் என்ற கேள்விக்கு, …\nசெய்திகள் / நிகழ்ச்சி வீடியோ / பேட்டி & கட்டுரை\n தற்கொலைக்கு முயன்ற நாயகியின் பிரத்தியேக பேட்டி – காணொளி:\nதமிழில் புதிதாக வரவிருக்கும் படமான “நெடுநல்வாடை’யில்” நடித்திருக்கும் புதுமுக நடிகை அதிதி என்கிற ஆதிரா சந்தோஷ். இப்படத்தை அறிமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்குகிறார். தற்போது தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் நாயகி அதிதி திடீரென்று செப்டம்பர் 29, 2016 அன்று தற்கொலைக்கு முயன்றார். …\n“24” திரைப்படத்தில், அப்பிடி என்ன அதிரவைத்தார் சூர்யா\n“24”-ல் சூரியா மூன்று வேடங்களுக்கும் ரிஸ்க் எடுத்து நடித்தார் என்பதே உண்மை ஒளிப்பதிவாளர் திரு பாராட்டு. நல்ல படத்துக்காக காத்துஇருந்தேன்.. “24” அதை நிறைவேற்றியது. பி.சி.ஸ்ரீராமின் சீடர் திருநாவுக்கரசு (என்ற) திரு’வை “மகளிர் மட்டும்” படத்தின் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் உலக …\nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nதுப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sbalamurugan.wordpress.com/tag/chennai-sangamam-2010/", "date_download": "2018-05-25T14:34:58Z", "digest": "sha1:QTSTTZ2CGRILLLOLDVOAWQFJ6ELBQQMR", "length": 3084, "nlines": 100, "source_domain": "sbalamurugan.wordpress.com", "title": "Chennai Sangamam 2010 « Bala\\’s Blog", "raw_content": "\nசென்னை சங்கமம் – 2010\nபுத்தகக் காட்சிக்கு சென்ற அதே நாளில் சென்னை சங்கமமும் துவங்கி இருந்தது. எதேர்ச்சையாக மெரினா கடற்கரை செல்லும் போது, சென்னை சங்கமம் விளம்பரங்களை தாங்கிய பேருந்துகள் கிராமிய கலைஞர்களின் ஆட்டம் பாட்டத்தினுடன் வந்து கொண்டு இருந்தது. அதை எனது மொபைலில் வீடியோ படம் எடுத்து வைத்தேன். அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு,\nபேருந்தில் வந்தவர்களில் கையில் கடாயூத்துடன் வேடம் போட்டு இருந்தவர், பார்த்த அனைவரையும் கவர்ந்தார்.\nகிராமிய கலைஞர்களை ஊக்குவிக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை நான் பெரிதும் வரவேற்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a1a409d1f8/walmart-from-the-urban-agriculture-jaipur-based-pratik-tiwari-39-s-quot-the-living-greens-39-journey", "date_download": "2018-05-25T14:45:05Z", "digest": "sha1:DP6KEM4GIUXACFAAKUTNVZAPUDSGFSHD", "length": 17169, "nlines": 81, "source_domain": "tamil.yourstory.com", "title": "வால்மார்ட்டில் இருந்து நகர்புற விவசாயம் :ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதீக் திவாரியின் 'தி லிவிங் கிரீன்ஸ்' பயணம்", "raw_content": "\nவால்மார்ட்டில் இருந்து நகர்புற விவசாயம் :ஜெய்ப்பூரை சேர்ந்த பிரதீக் திவாரியின் 'தி லிவிங் கிரீன்ஸ்' பயணம்\nஜெய்ப்பூர் நகரத்தின் மேல் ஒரு பறவையைப் போல நீங்கள் பறப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குக் கீழே வளைவு நெளிவான தெருக்களும், குன்றுகளும், சுற்றிச் சுழன்று நகரின் மையப்பகுதியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். நீர்நிலைகள், கம்பீரமான அரண்மனைகள் மற்றும் ஒட்டுப்போட்ட மஞ்சள் மேற்கூரைகள் உங்கள் கண்ணில்படும்.\nஇந்தக் காட்சியில் கொஞ்சம் பசுமை சேர்க்க விரும்பினார் பிரதீக் திவாரி. 2013ல்தான் அவருக்கு இந்த எண்ணம் வந்தது. நகர்ப்புற வீடுகளின் மேல்தளத்தில் காய்கறி, பழங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் மூலிகைச் செடிகளை வளர்க்க முடிவு செய்தார்.\nதி லிவிங் கிரீன்ஸ் (The Living Greens) நிறுவனத்தை உருவாக்கினார். நகர்ப்புற தோட்டக்கலையில் இந்த நிறுவனம்தான் இப்போது இந்தியாவிலேயே முன்னணி நிறுவனம்.\n“உங்களுக்குத் தேவையான காய்கறிகளை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்று பல நகரங்களில் உள்ள எத்தனையோ நிறுவனங்கள் போதிக்கின்றன. ஆனால் இந்தத் துறையில் லாபகரமாக இயங்கும் நிறுவனம் எங்களுடையதுதான்” என்கிறார் பிரதீக். “2002ல் இயற்கை விவசாயம் செய்து கொண்டிருந்தேன். அப்போது நேரடியாக விவசாயிகளோடு வேலை செய்தேன். மூன்று வருடத்திற்குப் பிறகு நான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன். அவர்களால் 100 சதவீதம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள முடியவில்லை. காரணம் அவர்களைச் சுற்றி கெமிக்கல் உரங்கள்தான். இதனால் பயிர்களை அழிக்கும் பூச்சிகள் நிறைந்து அவர்களது நிலங்கள் பாழாயின.” என்கிறார்.\nஇந்தச் சூழ்நிலை, அந்த வேலையை விட்டு விட வேண்டிய நிர்ப்பந்தத்தை பிரதீக்கிற்கு ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பலர் மோசமான உணவுப் பழக்கத்தால், புற்றுநோய் பாதிக்கப்பட்டு இறந்து போனார்கள். ஒரு குறுகிய காலத்தில் அவர் இத்தகைய பல இழப்பை ��ந்திக்க நேர்ந்தது.\nஅப்போதும் அவர் வால்மார்ட்டில் வெற்றிகரமாகப் பணியாற்றிக் கொண்டுதான் இருந்தார். ஆனால் உணவுப் பொருட்களைத் தரமாக உற்பத்தி செய்வதற்கு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவரை அரித்துக் கொண்டே இருந்தது. “எனக்கு இரண்டு வாய்ப்புக்கள் இருந்தன. ஒன்று எனது வேலையிலேயே பாதுகாப்பாக இருந்து கொண்டு, உலகம் எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுவது அல்லது அதற்கு ஏதாவது செய்வது.” என்கிறார் பிரதீக். ஒரு சிலரிடம் கருத்துக் கேட்ட பிறகு, அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்பட்ட விஷயங்களை இணைத்துப் பார்த்த போது இயற்கை விவசாய வர்த்தகத்திற்கு ஏற்ற இடம் நகர்ப்புறம்தான் என்று பட்டது. ஜெய்ப்பூரில், தரம் குறைந்த பழங்களும் காய்கறிகளும்தான் கிடைக்கிறது என்பதை மட்டுமல்ல, அங்கு ஏராளமான மொட்டை மாடிகள் பயன்படுத்தப்படாமல் காலியாக இருப்பதையும் அறிந்தார் பிரதீக். வசதியான வால்மார்ட் வேலையை விட்டு விட்டு, இயற்கை விவசாயத்திற்கே திரும்பினார்.\nதி லிவிங் கிரீன்ஸ் இப்போது டெல்லி, இந்தூர் மற்றும் ஜோத்பூரில் தனது கிளைகளை திறந்திருக்கிறது. அந்தக் கிளைகள், அதிக அடர்த்தியுடைய பாலித்தீன், செங்குத்தான தோட்டங்கள் என பல வித்தியாசமான பசுமை வீடுகளை தந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பசுமை வீடுகளுக்காக தி லிவிங் கிரீன்ஸ் நிறுவனம், மண் சாரா வழி ஒன்றை உருவாக்கியிருக்கிறது. அது காய்ந்த மண்ணை விட மிகவும் எடை குறைந்தது. அதில் என்ரிச்சிங் பவுடர் எனப்படும் மேம்படுத்தப்பட்ட பவுடர் ஒன்றை சிறிய அளவில் சேர்க்க, அது பயிரின் கருவுறும் திறனை அதிகரிக்கிறது. செங்குத்து தோட்டங்களைப் பொருத்தவரையில் அதற்கு மண்ணே தேவை இல்லை. ஆனால் பயிர் நன்கு வளரும். ஏனெனில் இதற்கென்றே தி லிவிங் கிரீன்ஸ் சிறப்பு கண்டெயினர்களை தயாரித்திருக்கிறது. அந்த கொள்கலன்கள் பயிருக்குத் தேவையான தண்ணீரை தொடர்ச்சியாக சுழற்சி முறையில் வழங்குவதற்கான அமைப்பைப் பெற்றுள்ளன.\n“எங்களது ஒவ்வொரு கண்டுபிடிப்புமே படிப்படியான ஆராய்ச்சிகளின் மூலம் வந்தவை” என்கிறார் பிரதீக். “எங்களுடைய பொருட்களை எங்கே அனுப்பினாலும் அவை நன்றாக வேலை செய்யும். காரணம் அதில் ஒரு சின்னப் பிரச்சனை கூட வராத அளவிற்கு நாங்கள் அதை வடிவமைத்திருக்கிறோம்.” என்று அவர் விளக��குகிறார். மேலும் அந்தப் பொருட்கள் தொடர்பாக வாடிக்கையாளர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் மற்றும் பொருட்களைப் பராமரிப்பதற்கென்று மாதம் ஒன்றிற்கு 1000-1500 ரூபாய் வரையில் கட்டணம் வசூலிப்பதாகவும் பிரதீக் சொல்கிறார். மற்றொரு விஷயம் “நாங்கள் ஒரு வாடிக்கையாளருக்கு எங்களது பொருட்களை விற்கச் செல்லும் போதே அந்த இடத்தின் தட்ப வெப்ப நிலைபற்றி அறிந்து கொள்கிறோம். அதற்கு ஏற்றவாறு அவர்களுக்கு நாங்கள் ஆலோசனைகளை வழங்குகிறோம். எனினும் பெரும்பாலான இடங்களில் அவர்களே காய்கறிகளை எப்படி வளர்ப்பது என்று தெரிந்துதான் வைத்திருக்கிறார்கள்.” என்கிறார் அவர்.\nஅடுத்த நிதி ஆண்டில் உள்ளூரில் உள்ள வியாபாரிகளுடன் கூட்டுச் சேர்ந்து மேலும் 10 நகரங்களில் கிளைகளை திறக்க தி லிவிங் கிரீன்ஸ் தற்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. “இளைஞர்களிடமிருந்து எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வருகின்றன. அவர்கள் தாங்கள் பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்க விரும்பவில்லை என்றும் தங்களது சொந்த ஊரில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் விதத்தில் ஒரு வேலையைச் செய்ய வேண்டும் என்பதால் இந்த யோசனையை விரும்புவதாகவும் சொல்கிறார்கள்.” இந்த மாதிரியான விரிவாக்கத்தில், தி லிவிங் கிரீன்ஸ் அதன் மூன்றாவது சுற்று நிதி திரட்டலை தனது இயக்குனர்களிடமிருந்தே ஆரம்பித்து விடும்.\n19 பேர் கொண்ட குழு ஆய்வுகள் நடத்திக் கொண்டே இருக்கிறது. \"செங்குத்து தோட்டங்களில் காய்கறிகளை விளைவிப்பதற்கு எங்களால் முடிகிறது. அதனால்தான் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்களால் கூட அவர்களுக்குத் தேவையான காய்கறிகளை வளர்க்க முடிகிறது. அதே போல மேற்கூரையில் காய்கறி அல்லது புல் வளர்ப்பிற்கு எங்களுக்கென ஒரு தனித் தொழில் நுட்பத்தை வைத்திருக்கிறோம். கடைசியாக, கழிவுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் தாங்களே இயற்கை உரத்தைத் தயாரிப்பதற்கான உத்தியையும் கண்டுபிடித்திருக்கிறோம்.\" என்று விளக்குகிறார் பிரதீக். இந்தத் துறையில் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கு வழிகாட்டவும் செய்கிறார் பிரதீக். “நகர்ப்புற தோட்டங்கள் அமைப்பதில் நிறைய இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதைப் பார்க்கிறேன். இது ஒரு புதுமையான அதே சமயத்தில் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய ஒரு தொழில் என்ற எண்���ம் எனக்கு மேலும் ஊக்கமளிக்கிறது.” என்கிறார் அவர்.\nஉள்ளூர் விற்பனை மற்றும் உணவுப் பொருள் வர்த்தகத்தில் முன்னோடியாய் திகழும் 'டெலிவர்'\nகுடைகளை விற்று லட்சாதிபதியான எம்பிஏ பட்டதாரி\nஒரு கிளிக் போதும், சென்னையில் அலுவலக இடம் வாடகைக்கு கிடைக்கும்\nவனப் பயண விரும்பிகளை ஒன்றிணைத்த எம்பிஏ பட்டதாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=181&code=eSAv6ckL", "date_download": "2018-05-25T14:33:37Z", "digest": "sha1:WZ6QSZWZO7QUOB24URP276IJOFKTHYPX", "length": 18925, "nlines": 302, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nஇலங்கை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு பிரதேசத்தில் கடந்த 2015.05.13 அன்று பாடசாலை மாணவி வித்தியா கடத்தி பின் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தினைத் தொடர்ந்து ஒன்பது பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களுக்குப் பின் செப்டெம்பர் 27இல் தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇவ்வழக்கு மூன்று தமிழ் நீதிபதிகள் அடங்கிய குழுவினால் யாழ் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்தது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கர் மற்றும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் ஆகியோரின் தலைமையிலான, ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தினால், செப்டெம்பர் 27இல் இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்���ுள்ளது.\nஇதன்படி, குற்றம் நிரூபிக்கப்பட்ட பூபாலசிங்கம் ஜெயக்குமார் (2வது சந்தேகநபர்), பூபாலசிங்கம் தவக்குமார் (3வது சந்தேகநபர்), மகாலிங்கம் சசிதரன் (4வது சந்தேகநபர்), தில்லை நாதன் சந்திரதாசன் (5வது சந்தேகநபர்), பெரியம்பி எனப்படும் சிவநேசன் துஷாந்தன் (6வது சந்தேகநபர்), ஜெயநாதன் கோகிலன் (8வது சந்தேகநபர்) மற்றும் சுவிஸ்குமார் எனப்படும் மகாலிங்கம் சசிக்குமார் (9வது சந்தேகநபர்) ஆகிய ஏழு பேருக்கும் மரண தண்டனை மற்றும் 30 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் இருவர் குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் 2ம், 3ம், 5ம், 6ம் சந்தேகநபர்கள் வன்புணர்வு மற்றும் கொலையுடன் தொடர்புடையவர்கள் எனவும், 2ம், 3ம், 4ம், 5ம், 6ம், 8ம், 9ம் சந்தேகநபர்கள் வன்புணர்வுடன் மட்டும் தொடர்புடையவர்கள் எனவும், நீதிபதி சசி மகேந்திரன் தனது தீர்ப்பில் அறிவித்துள்ளார். மேலும் இவர்கள் ஏழு பேரும் உயிரிழந்த மாணவி வித்தியாவின் குடும்பத்தினருக்கு தலா ஒரு மில்லியன் ரூபா (பத்து இலட்சம்) நஷ்ட ஈடாக வழங்க வேண்டுமென்றும் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்களின் பின்னர் காலம் கடந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் தீர்ப்பை வரவேற்றுள்ளனர். குற்றவாளிகள் ஏழு பேருக்கும் உடனடியாக தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறான சம்பவங்களுக்கு சவூதி அரேபியாவைப் போல் பொதுமக்களால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளின் மேன் முறையீடு நீதி தேவதையை தூக்கிலிடாமல் இருக்கட்டும். மாணவி வித்தியாவின் ஆன்மா சாந்தி அடைவதாக.\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - வெளியேறினார் ரைசா\nபாகிஸ்தான் அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://fulloncinema.com/vijay-antony-poles-apart-real-life-anjali", "date_download": "2018-05-25T14:36:44Z", "digest": "sha1:5733OGMZNBHXS3W6BGAFGWI6LWL7XYZU", "length": 5879, "nlines": 71, "source_domain": "fulloncinema.com", "title": "“Vijay Antony are I are poles apart in real life” – Anjali - Full On Cinema", "raw_content": "\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nஇம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும்பம் “\n‘தப்பு தண்டா’ செப்டம்பர் 8 முதல் திரையில்\nதொடர்ந்து ரசிகர்களை வசீகரிக்க தயாராகும் வெண்பா..\nஇயக்குனர் முத்தையா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடிக்கும் “தேவராட்டம்” பட பூஜை சென்னையில் நடைபெற்றது\nபி.சமுத்திரக்கனி இயக்கத்தில் சரத்குமார் – நானி – அமலாபால் நடக்கும் “ வேலன் எட்டுத்திக்கும் “\nசகோதரி தாராவை தமிழ் பேச கற்றுக்கொள்ள வலியுறுத்திய நடிகை இனியா\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nஇம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் “ திருப்பதிசாமி குடும்பம் “\nஜெம்ஸ் பிக்சர்ஸ் முருகானந்தம்.G , ஜே.ஜே.குட் பிலிம்ஸ் பாபுராஜா இணைந்து வழங்கும் படம் “ திருப்பதிசாமி குடும்பம் “ இந்த படத்தில் ஜே.கே,ஜெயகாந்த் என்கிற இரண்டு கதாநாயகர்கள் அறிமுகமாகிறார்கள். கதாநாயகியாக ஐஸ்வர்யலஷ்மி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜெயன் என்பவர் நடிக்கிறார். மற்றும் தேவதர்ஷினி,\nதன் சகோதரனுக்காக நடனம் ஆடும் யுவன் ஷங்கர் ராஜா.\nதான் ஆடா விட்டாலும் தன் சதை ஆடும் என்பதை நிரூபித்து இருக்கிறார் இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. தன்னுடைய சொந்த தயாரிப்பில் வெளி வர இருக்கும் \"பியார் பிரேமா காதல்\" படத்தில் இடம் பெற்று உள்ள high on love", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://leo-malar.blogspot.com/2012/12/blog-post_20.html", "date_download": "2018-05-25T14:59:14Z", "digest": "sha1:TZQVNCXESODRPJWXDNDQJAZI32DMKFI3", "length": 9151, "nlines": 145, "source_domain": "leo-malar.blogspot.com", "title": "லியோ: இவர்களை தெரியுமா", "raw_content": "\nவியாழன், 20 டிசம்பர், 2012\nகமலத்திற்கு இரண்டு பிள்ளைகள்.இருவருமே சிறுவயதில் படுசுட்டிகளாய் இருந்தார்கள்.இருவருக்கும் இரண்டு வயதுதான் வித்தியாசம்.விபத்தொன்றில் கணவனை இழந்த கமலம் தோட்டம்\nசெய்தும் உடுப்பு தைத்துக்கொடுத்தும் பிள்ளைகளை வளர்த்தாள். பிள்ளைகள் சிறுவயதில் கள்ளன் போலிஸ் விளையாடுவார்கள்.\nஇருவருமே கள்ளனுக்கு போக மறுப்பார்கள்.கமலம்தான் மாறி மாறி\nவிளையாடச்சொல்லுவாள்.விளையாட்டு படிப்புடன் தங்களுக்குள் அடிபட்டும் கொள்வார்கள் .சிறிது நேரத்தில் கோபம் தீர்ந்து சகோதர பாசம் பொங்க நிற்பார்கள்.\nஒரு அதிகாலைப்பொழுதில் அண்ணன் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இயக்கத்திற்கு போனான்.கமலமும் தம்பியும் உடைந்து போனார்கள்.\nதம்பி கமலத்தை ஓரளவு ஆற்றுப்படுத்தினான்.பின் ஒரு நாள் தம்பியும்\nஇயக்கத்திற்கு போனான்.கமலம் சுருண்டு போனாள்.அடுத்த வருடமே\nதம்பி வித்துடலாய் வீட்டுக்கு வந்தான்.கமலம் துயிலும் இல்லமும் வீடுமாய் இருப்பாள்.இடப்பெயர்வோடு வன்னிக்குப்போனாள் .\nகாலம் ��ருண்டோட மூத்தவன் ஒரு பெண்ணை விரும்பி திருமணம்\nசெய்தான்.மருமகள் கமலத்திற்கு மகள் இல்லா குறையை தீர்த்துவைத்தாள்.மூத்தவனுக்கு அடுத்தடுத்து இரு ஆண் குழந்தைகள்\nபிறந்தன. கமலத்திற்கு சந்தோசத்திற்கு குறைவில்லை.வாழ் நாள் சந்தோசத்தை அனுபவித்தாள்.\nவன்னி மீது போர் கட்டவிழ்த்துவிட துயரம் அவர்களையும் துரத்த\nதொடங்கியது.பத்தாவது இடப்பெயர்வில் மாத்தளனுக்கு வந்தார்கள்.\nமூத்தவன் பல நாட்களாய் வீட்டிற்கு வந்திருக்கவில்லை.அன்று வீழ்ந்த செல் ஒன்றில் மருமகள் சிதறிப்போனாள் .கமலம் நீண்ட நாட்களுக்குப்பின்\nகுளறினாள் .மூன்றாம் நாள் மூத்தவன் வந்து நிலத்தில் வீழ்ந்து கதறினான்.\nஇரண்டு பிள்ளைகளையும் கொஞ்சி தாயிடம் கொடுத்து சனம் செய்யிற\nஅழுது அழுது போனவனை பின்பு காணவேயில்லை.அவன் வீரச்சாவு என்று சொல்கிறார்கள்.\nகமலம் மாத்தளனில இருந்து வவுனியா வந்து இப்ப சொந்த ஊருக்கு\nவந்திட்டா.இரண்டு பேரக்குஞ்சுகளோடையும் பொழுது நல்லா\nபோனகிழமை மூத்தவன் திடீரென கேட்டான் . அப்பா எப்படி இருப்பார்\nபடமும் இல்லையே காட்ட . கொஞ்ச நேரம் யோசிச்சுப்போட்டு மூத்தவனைப்பார்த்து அப்பா\nசரியாய் உன்னை மாதிரி இருப்பார்.சின்னவன் சிரிச்சுக்கொண்டு உண்மையாவா எண்டான்.கமலம் ஆம் என தலையாட்டினாள்.அம்மா\nசரியா சின்னக்குட்டி மாதிரி இருப்பா.மூத்தவன் உண்மையாவா உண்மையாவா என கெக்கட்டச் சிரிப்புடன் கேட்டான்.அந்த சிறுசுகளின்\nபுளுகத்திட்கு அளவில்லை.அந்த சிறுசுகள் அன்றிலிருந்து சண்டை பிடித்ததை கமலம் காணவில்லை.இன்றைக்குக்கூட ஒரு கோப்பையில்தான் சோறு வாங்கிச்சாப்பிட்டாங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/teaser-release-of-dhanush-s-hollywood-film-118021000017_1.html", "date_download": "2018-05-25T14:25:55Z", "digest": "sha1:MHNGRHVCTCTNZNQCNOFRS4B2IKDPBFTP", "length": 10860, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "தனுஷ் நடித்த ஹாலிவுட் படத்தின் டீசர் வெளியீடு | Webdunia Tamil", "raw_content": "\nவெள்ளி, 25 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்ச���‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதனுஷ் நடித்த ஹாலிவுட் படத்தின் டீசர் வெளியீடு\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பன்முக திறமை கொண்டவர். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஹாலிவுட் படத்தின் மேக்கிங் மற்றும் டீசர் வெளியாகியுள்ளது.\nநடிகர் தனுஷ், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர் (The Extraordinary Journey of the Fakir)என்ற ஹாலிவுட் படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அப்படத்தின் தயாரிப்பில் ஏற்பட்ட கால தாமதத்தால், அப்படத்தை இயக்க இருந்த டைரக்டர் படத்திலிருந்து விலகினார். இதனால் அப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இந்த சிக்கல்கள் தீர்ந்த நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nஹாலிவுட் டைரக்டர் கென் ஸ்காட் இயக்கியுள்ள இப்படத்தில் பெர்னிஸ் பேஜா, பர்காட் அப்டி, எரின் மொரியார்ட்டி, அபெல் ஜாப்ரி போன்ற ஹாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர்.\nரஜினி முதல்வராக மகள் ஐஸ்வர்யா செய்த காரியம்\nஅறந்தாங்கி நிஷாவாவை கதாநாயகி ஆக்கப்போகிறாரா தனுஷ்\nதனுஷின் ‘மாரி 2’ ஷூட்டிங் இன்று தொடங்கியது\nதனுஷ் படத்தின் ஹீரோவாக மாறிய விஜய் டிவி தீனா\n'மாரி 2' படத்தில் இசைஞானியின் பாடல்: தனுஷ் பெருமிதம்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுன் தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் தி பஃகீர்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=93436", "date_download": "2018-05-25T14:38:36Z", "digest": "sha1:UKXANATSZ2WRHWUKRNM7QNKWTIH2JS55", "length": 4712, "nlines": 47, "source_domain": "thalamnews.com", "title": "ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் சரவெடி ஆட்டம்:குறைந்த ஓட்டங்களினால் அபார வெற்றி.! - Thalam News | Thalam News", "raw_content": "\nசவூதி மன்னன் சல்மான் துப்பாக்கிச் சூட்டில் மரணம்...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... செளதியில் கார் ஓட்டும் உரிமைக்காகப் பிரசாரம் செய்த பெண் கைது ...... அரச��ங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் .\nடாக்டர் ஆஃபியா சித்தீகி அமேரிக்க சிறையிலேயே மரணம்...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... சுதந்திர கட்சியின் தலைவராகிறார் மஹிந்த ...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது...... அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு படையினரைப் பயன்படுத்தக் கூடாது.\nHome விளையாட்டு ரோயல் செலஞ்சர்ஸ் அணியின் சரவெடி ஆட்டம்:குறைந்த ஓட்டங்களினால் அபார வெற்றி.\nரோயல் செலஞ்சர்ஸ் அணியின் சரவெடி ஆட்டம்:குறைந்த ஓட்டங்களினால் அபார வெற்றி.\n11வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று இடம்பெற்ற 48வது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி 10 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.\nகிங்ஸ் இலவன் பஞ்சாப் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.\nஅதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 15.1 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.\nபதிலளித்த ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் அணி, 8.1 ஓவர்களில் விக்கட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.\nஇதனிடையே, இன்றைய தினம் கொல்கட்டா நைட்ரைடர்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி கொல்கட்டாவில் இடம்பெறவுள்ளது.\nதேசியப் பட்டியலுக்கு ஆலாய் பறக்கும் அரசியல் ஜாம்பவான்கள்\n13 வயது மகளை ஏமாற்றி பாகிஸ்தான் அழைத்துச் சென்று திருமணம்.\nவேலையில்லாத மகனை வீட்டை விட்டு வெளியேற்ற நீதி மன்றம் சென்ற பெற்றோர் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/tamilnadu/2018/04/11/news-4131.html", "date_download": "2018-05-25T14:26:36Z", "digest": "sha1:ROAE3HPYX6VBBY5MUF2IOC5XWGSWCDCU", "length": 6972, "nlines": 86, "source_domain": "vandavasi.in", "title": "வந்தவாசியில் கலை இலக்கியத் திருவிழா - Vandavasi", "raw_content": "சனிக்கிழமை, மே 26, 2018\nவந்தவாசியில் கலை இலக்கியத் திருவிழா\n← திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்\nதிருவண்ணாமலையில் ஏப்ரல் 13-ஆம் தேதி தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் →\nவந்தவாசியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி\nமுழுகடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு திரட்டினார் -வந்தவாசி சட்��மன்ற உறுப்பினர்\nசெய்யாறு அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் மே 23, 2018\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nimirvu.org/2017/08/blog-post_26.html", "date_download": "2018-05-25T14:26:46Z", "digest": "sha1:XBBYPTGM6772KD4PURPHC5UGORAXJSBK", "length": 26455, "nlines": 77, "source_domain": "www.nimirvu.org", "title": "அரசியல் கைதிகளின் வ��டுதலை மக்களின் பொறுப்பு - நிமிர்வு", "raw_content": "\nஆக்கங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்\nHome / SLIDESHOW / அரசியல் / அரசியல் கைதிகளின் விடுதலை மக்களின் பொறுப்பு\nஅரசியல் கைதிகளின் விடுதலை மக்களின் பொறுப்பு\nஅரசியல் கைதிகளின் விவகாரம் என்பது அவர்களின் சொந்த விவகாரமல்ல. தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டம் காரணமாகத் தான் அவர்கள் அரசியல் கைதிகள் ஆனார்கள். அரசியல் கைதிகளது விவகாரத்தைப் பொறுப்பேற்க வேண்டிய பொறுப்பு அனைத்துத் தமிழ்மக்களுக்குமுரியது எனப் பிரபல அரசியல் ஆய்வாளரும், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், சிரே~;ட சட்டத்தரணியுமான சி. அ. யோதிலிங்கம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்மக்கள் இந்தப் பொறுப்பிலிருந்து ஒருபோதுமே விலகிட முடியாது. அரசியல் தலைமைகள் வேண்டுமானால் விலகிப் போகலாம். ஆனால், மக்கள் இந்த விடயத்தில் விலகிப் போக முடியாது. அவர்கள் இந்த விவகாரத்தைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதுடன் போராட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.\nஅரசியல் கைதிகளான நிமலரூபன், டில்ருக்ஸன் ஆகியோர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அரசியல் கைதிகளின் விடுதலை கோரி மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று 08.08.2017 பிற்பகல் 3.30 மணி முதல் யாழ். பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்றது.\n‘அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துவோம்’ எனும் தொனிப் பொருளில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்புடன் இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்கள் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம் ஆகிய அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.\nயாழ்.பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான ஆர்ப்பாட்டப் பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ். சத்திரத்துச் சந்தியை அடைந்து மீண்டும் பஸ் நிலையம் சென்றடைந்தது. இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய், எங்கள் பிள்ளைகளை விடுதலை செய், எங்கள் பிள்ளைகளை விடுதலை செய், எங்கள் பிள்ளைகளைப் பயங்கரவாதியாக்காதே, எங்கள் பிள்ளைகளைப் பயங்கரவாதியாக��காதே உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தாங்கி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.\nஆர்ப்பாட்டப் பேரணியின் இறுதியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது படுகொலை செய்யப்பட்ட டில்ருக்ஸனின் தந்தை ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nபுதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான சி. கா. செந்தில்வேல் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த- 20 வருடங்களுக்கும் மேலாக எமது சமுதாயத்தின் முக்கிய அங்கமாகவுள்ள இளைஞர்களையும், முதியோர்களையும், பெண்களையும் பயங்கரவாதப்பட்டம் சூட்டி சிறையில் தடுத்து வைத்திருக்கும் கொடுமையான சூழல் நிலவி வருகிறது.\nகடந்த காலத்தில் ஆட்சி புரிந்த மகிந்த அரசாங்கம், அதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் போன்று தற்போதைய மைத்திரி- ரணில் அரசாங்கமும் எமது உறவுகளை விடுவிப்பதற்குக் காத்திரமான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.\nமக்கள் எழுச்சியின்றி, போராட்டங்களின்றி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது. சிறையில் நீண்டகாலமாகத் தமது உறவுகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால் துன்பத்துடனும், துயரத்துடனும் வாழ்கின்றவர்களின் குரலை பலப்படுத்துவதற்கு நாமனைவரும் அணிதிரள வேண்டும்.\nஆகவே, சமூக, அரசியல் அக்கறையுள்ளவர்கள், தேசிய இனப் பிரச்சினையில் அக்கறையுள்ள அனைவரும் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான போராட்டத்தைத் தொடர்ந்தும் நடாத்த வேண்டும்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்களுக்கு விடுதலை இல்லை, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணைகள் தொடருதல் போன்ற பல்வேறு அநீதிகள் எங்களுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன\nஇவ்வாறான போராட்டங்கள் இலங்கை அரசின் கண்களை ஈர்க்காவிட்டாலும், போராட்டங்களை வீச்சாக நடாத்துவதன் மூலம் சர்வதேச அரங்கில் அழுத்தங்களை அதிகப்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குதல் வேண்டும்.\nதமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள் கூட இன்று அசமந்த��் போக்குடன் செயற்படுகின்றனர். இந்த நிலை மாற வேண்டும். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடுவதன் மூலம் தான் இலங்கை அரசாங்கத்திற்கு நாம் உரிய அழுத்தத்தை நாங்கள் பிரயோகிக்க முடியும்.\nதமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், சர்வதேச நீதி விசாரணை மூலம் எங்களுக்கு நீதி வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும், அரசியல் தீர்வு வேண்டும் போன்ற கோரிக்கைகளை நாங்கள் தொடந்தும் முன்னெடுக்க வேண்டும் என்றார்.\nஇலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலங்களை விடுவிப்போம், அரசியல் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு என ஆட்சியதிகாரத்திற்கு வந்த அரசாங்கம் தமிழ்மக்களுக்கான உரிமைகளை வழங்குவோம் எனச் சர்வதேசத்திற்கும் வாக்குறுதியளித்துள்ளது.\nகாணாமற் போனவர்களுக்கு நீதி கோரியும், காணாமற் போனவர்களை விடுவிக்குமாறு கோரியும், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரியும் வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் இடம்பெற்று வந்தாலும் தற்போதைய அரசாங்கம் இன்னமும் சரியானதொரு தீர்வை முன்வைக்கவில்லை. காயப்பட்ட எமது மக்களின் கண்ணீருக்குப் பதில் சொல்லவில்லை. இலங்கையின் பொலிஸ்மா அதிபர் மீண்டும் வடக்கில் பயங்கரவாதம் தலைதூக்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இது அப்பட்டமான பொய். இந்தப் பேச்சை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.\nஅண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவருடைய வயது- 24. மற்றவர்களுடைய வயது-18. அவ்வாறெனில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவிற்கு வந்த போது அவர்களுடைய வயது எத்தனை\nவடக்கில் பயங்கரவாதம் மீளவும் தலைதூக்கியிருப்பதாகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு இராணுவத்தை வெளியேற்றுவதற்கான போராட்டத்தை மறுபக்கத்துக்குத் திரும்புவதற்கான முயற்சி தானிது. இந்தப் பேச்சை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இலங்கை ஆசிரியர் சங்கம் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இவ்வாறான பொய்ப் பிரசாரங்களுக்கெதிராகத் தொடர்ந்தும் போராடுவோம். அரசியல் கைதிகளை விடுவிக்கும் வரை ஓயாது குரல் கொடுப்போம் என்றார்.\nஇந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த அரசியல் வாதியுமான சி.கா.செந்தில்வேல் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயலாளரும், சட்டத்தரணியுமான செ.பெரேரா, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன், சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவர் சி.அ.யோதிலிங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கத்தின் தலைவர் என்.இன்பம், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச.தனுஜன், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான முக்கிய செயற்பாட்டாளர் டொமினிக் பிரேமானந்த், வலி. வடக்கு மீள்குடியேற்றச் சங்கத்தின் தலைவர் எஸ்.சஜீவன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசியல் கைதிகளின் உறவுகள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டு அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு குரல் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை, அரசியல் கைதிகளின் விடுதலை கோரி யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்றி கிளிநொச்சி, வவுனியா ஆகியவிடங்களிலும் அன்றைய தினம் போராட்டங்கள் இடம்பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nநிமிர்வு ஆவணி 2017 இதழ்-\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :\n1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.\n3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்\nநிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை\nசுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.\nநிமிர்வு ஆடி மாத இதழ்\nயாழில் வெற்றிகரமான தொழில் முனைவோராக சாதிக்கும் பாலா\n\"செய் அல்லது செத்து மடி.\" யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கெருடாவில் பகுதியிலுள்ள வி.எஸ்.பி பண்ணை அலுவலக கதவில் தொங்கும் வாசக...\nவடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சித்திரைத் திருநாளையொட்டி வழங்கிய வாராந்த கேள்வி பதில்களில் தனது எதிர்கால அரசியல் தொடர்பாக கோடிட்டுக் க...\nமுள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து எட்டு வருடங்கள் கடக்கும் இந்த சூழ்நிலையில் தமிழர் தரப்பு தங்கள் கடந்த கால வரலாற்றை நினைவுகூர்ந்து இனி...\nபரம்பரை கைநாடி வைத்தியத்துக்காய் ஆசிரியப் பணியையே துறந்த பெண்\nகைதடியில் சித்தமருத்துவத்துறையினரால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் அனைவரது பார்வையிலும் ஈர்க்கப்பட்டவர் தான் முள்ளியவளையில் வசித்து வரும் ...\nசுயமாக கருவாடு உற்பத்தி செய்து சாதிக்கும் தம்பாட்டி மீனவர்கள்\nஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள தம்பாட்டி கிராம மக்களுக்கு கடற்தொழில் தான் பிரதான வாழ்வாதார தொழில் இத்தொழில் மூலம் வருமா...\nஇன்னும் எத்தனை மரணங்கள் வேண்டும்\nஉலகில் நேர்ந்த கொடூரங்கள் பலவற்றை வெளியுலகுக்கு கொண்டுவந்த பெருமை ஊடகவியலாளர்களையும், புகைப்படப்பிடிப்பாளர்களையுமே சாரும். மேற்கு வியட்...\nகட்டிளமைப் பருவத்தினருக்கு சிறந்த முன்மதிரிகளே தேவை\n“இந்தக் காலப் பிள்ளைகளிடம் நல்லொழுக்கம் இல்லை. பெரியோருக்கு மரியாதை தருவது இல்லை. எதுக்கெடுத்தாலும் வன்முறை” என்பது வளந்த...\nசர்வதேச சந்தையில் முருங்கை இலை ; தாயகத்தில் சாதிக்கும் முயற்சியாளர்\nயாழ்ப்பாணத்தில் சங்கரப்பிள்ளை நகுலேஸ்வரன் இன்று ஒரு வெற்றிகரமான சிறுதொழில் முயற்சியாளராக விளங்குகின்றார். ஆங்கிலப் புலமை உள்ளவராகவும் தொ...\nஇந்திய இராணுவத்தின் கோரத் தாண்டவம்\nஎங்களின் மண்ணில் அநியாயமாக கொல்லப்பட்ட எம் உறவுகளின் நினைவுத்தூபிகள் எம்மக்களின் கண்முன்னே இடித்து அழிக்கப்படுகின்றன. ஆனால், அமைதிப்படை எ...\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளைத் தேடித் தருமாறு கோரி உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் ஒரு வருடத்தையும் தாண்டி எவ்வித தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?cat=66", "date_download": "2018-05-25T14:41:58Z", "digest": "sha1:ZRCIDX6TEVTB6X6TW2CRNERZZRVGFSFR", "length": 4733, "nlines": 84, "source_domain": "www.ottrancheithi.com", "title": "திரைப்பட புகைப்படங்கள் – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“ஒரு குப்பைக்கதை” திரைப்படத்தின் புகைப்படத்தொகுப்பு..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“கண்மணி பாப்பா” திரைபடத்தின் புகைப்படங்கள்..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“திருப்பதிசாமி குடும்பம்“ படத்தின் புகைப்படத்தொகுப்பு..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“அபியும் அனுவும்” திரைப்பட புகைப்படங்கள்..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“அபியும் அனுவும்” திரைப்பட புகைப்படங்கள்..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“காளி” திரைப்படத்தின் புதிய புகைப்படங்கள்..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைப்பட புகைப்படங்கள்..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“நடிகையர் திலகம்” படத்தின் புகைப்படத்தொகுப்பு..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\n“காலக்கூத்து” படத்தின் முதல் பார்வை(First Look Poster)..\nசினிமா / திரைப்பட புகைப்படங்கள்\nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nதுப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/international-news/articlelist/48069531.cms?curpg=6", "date_download": "2018-05-25T14:43:29Z", "digest": "sha1:CBF7ULHALYKHQDDSHNLVXZ4AZFPNR52H", "length": 15436, "nlines": 168, "source_domain": "tamil.samayam.com", "title": "World News in Tamil: Latest International News & Updates in Tamil - Page6", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nசிங்கப்பூரில் அதிகாரபூர்வ மொழியாக தொடரும் தமிழ்மொழி \nசிங்கப்பூரில், அதிகாரபூர்வ மொழியாக, தமிழ் மொழி நீடிக்கும். இதற்கு அரசு உறுதுணையாக இருக்கும்,'' என, வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ��ெரிவித்துள்ளார்.\nதமிழ்மொழி எப்போதும் ஆட்சிமொழியாக இருக்கும்: சிங்கப்பூர் அமைச்சர் உறுதி\nசிங்கப்பூரில் உள்ள 4 ஆட்சி மொழிகளில் தமிழ் எப்போதும் ஒன்றாக இருக்கும் என்று அந்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nமுதல் பார்வையற்ற நீதிபதியாக பதவியேற்கும் யூசப் சலீம்\nபாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக பார்வையற்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிபதியாக பதவியேற்கும் பெருமையை பெற்றுள்ளார்.\nஇந்தியாவிடம் உதவிக்கரம் கோரிய ஹாக்கி வீரா் மன்சூர் மரணம்\nஇந்தியாவிடம் உதவிக்கரம் கோரியிருந்த பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்சூா் அகமது கராச்சியில் உயிாிழந்தாா்.\nகாஸா பகுதியில் உள்ள தனது எல்லையை மூடியது இஸ்ரேல் அரசு\nபாலஸ்தீன மக்களின் கடும் போராட்டத்தை அடுத்து, காஸா பகுதியில் உள்ள தனது எல்லையை இஸ்ரேல் மூடி உள்ளது.\nகருணைக் கொலை செய்துகொண்ட உலகின் மூத்த விஞ்ஞானி\nசுவிட்சர்லாந்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானி டேவிட் குடால், அந்நாட்டு அரசின் அனுமதியுடன் தன்னை தானே கருணைக் கொலை செய்துகொண்டு காலமானார்.\nகத்தி குத்து தாக்குதல்: ஐ.எஸ்., அமைப்பு பொறுப்பேற்பு\nபிரான்சில் கத்தியுடன் திரிந்த மர்ம நபர் ஒருவரை குத்தி கொலை செய்தார். பின் அந்த நபர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கு ஐஎஸ்., ஐஎஸ்., தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது.\nஅணு ஆயுத சோதனை மையத்தை அழிக்க வடகொரியா திட்டம்\nவட கொரியா தனது அணு ஆயுத சோதனை மையத்தை அழிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஈரான், சோமாலியவச் சேர்ந்த 150 அகதிகளை நிராகரித்த அமெரிக்கா\nஆஸ்திரேலியா உடன் செய்துக்கொண்ட ஒப்பந்தத்திற்கு பிறகு ஈரான் மற்றும் சோமாலியவைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட அகதிகளை குடியமர்த்த அமெரிக்க குடிவரவுத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.\nமும்பையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானியா்கள் தான் – நவாஸ் ஷெரிப்\nமும்பை தாஜ் ஹோட்டலில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தானை சோ்ந்த பயங்கரவாதிகள் தான் என்று அந்நாட்டு முன்னாள் அதிபா் நவாஸ் ஷெரீப் தொிவித்துள்ளாா்.\nடொனால்டு டிரம்ப் - கிம் ஜாங் உன் சந்திப்பு ரத்து: அமெரிக்கா அறிவிப்பு\nநான் மிகவும் வருத்தப்படுகிறேன்: அனில் அகர்வால்\nலண்டனில் ஸ்டெர்லைட் ஆலை உரிமையாளர் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம்\nஆஸ்திரேலிய அகதிகள் முகாமிலிருந்த ரோஹிங்கியா அகதி தற்கொலை\nநிலவின் மறுபக்கம்: மர்மம் விலக்கும் சீன செயற்கைக் கோள்\nபெட்ரோல், டீசல் விலை உயர\nயானைப் பாகனை மிதித்துக் க\nஅடடே டீ டெலிவரிக்கும் வந்\nகொதிக்கும் எண்ணெயில் கை வ\nVideo : தூதுக்குடி இயல்பு\nVideo : ஸ்டெர்லைட்க்கு எத\nVideo : ஆட்சியை தக்க வைப்\nஇன்று உங்கள் ராசிக்கான பல\nதமிழ்நாடுதூத்துக்குடியில் இருந்து வெளியேறும் எண்ணம் இல்லை; ஸ்டெர்லைட் நிர்வாகம்\nஇந்தியாதுக்கத்தில் தூத்துக்குடி; பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள்\nசினிமா செய்திகள்தூத்துக்குடி சம்பவத்திற்கு இரங்கல்: ’சாமி- 2’ படத்தின் டிரெய்லர் தள்ளிவைக்கப்பட்டது\nசினிமா செய்திகள்7 நிமிட கிராபிக்ஸுக்கு மட்டும் ரூ.40 கோடியை விழுங்கும் ‘வீரமாதேவி ‘\nஆரோக்கியம்முடி கொட்டுவதை உடனடியாக தடுக்கும் எண்ணெய்\nஆரோக்கியம்உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி\nசமூகம்தமிழகமும், யாழ்ப்பாணம் ஆகுமோ: தமிழ் ராணுவ வீரரின் ஆதங்க வீடியோ\nசமூகம்கடவூர் மலையில் அரியவகை கற்கள், நிலவில் இருக்கும் பாறைகள் கண்டுபிடிப்பு\nகிரிக்கெட்கவுண்டியில் விளையாடி கத்துக்க வேண்டிய கத்துக்குட்டியில்ல ‘கிங்’ கோலி\nகிரிக்கெட்கனடா ‘டி-20’ லீக்கில் களமிறங்கும் கதறி கதறி அழுத ஸ்டீவ் ஸ்மித்\nஇன்று தொடங்கும் மெட்ரோ ரயில் ச..\nMK Stalin:எங்களுக்கு 144 செல்ல..\nடோரான்டோவில் இந்திய ஓட்டலில் வ..\nபணக்கார பிராந்தியக் கட்சிகள்: ..\nசமயபுரம் மாரியம்மன் கோயில் யான..\nதூத்துக்குடி துயரம்: 18 பேர் உ..\nபல இடங்களில் அரசுப் பேருந்துகள..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t31893p100-topic", "date_download": "2018-05-25T14:50:40Z", "digest": "sha1:QI24XGO7Z557ZWFZGLKZSCCXFZL2VNQX", "length": 31724, "nlines": 409, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல் - Page 5", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nசென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nநான் எல்லாவற்றிலும் ஒன்று ஒன்று வாங்கி இருக்கேன்\nநானும்தான் எல்லாவற்றிலும் ஒரு கோப்பையாவது வாங்கி இருக்கிறேன்.\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nபதிவுகள் எண்ணிக்கையில் வெள்ளிக் கோப்பை\nதந்தென்னை பாராட்டிய தள நிர்வாகிகளுக்கு\nஎன் சிரம் தாழ்ந்த நன்றிகள்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் ��திவிட்டவர்கள் பட்டியல்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nசென்ற வாரத்தில் 27.04.2015 முதல் 03.05.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.\n3 கவியருவி ம. ரமேஷ்\n* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் கவிஞர் தமிழினியன், ஸ்ரீராம் மற்றும் கவியருவி ம. ரமேஷ். இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.\nசென்ற வாரம் பதிவுகள் பல பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nசிறப்பு பதிவாளர் விருதை தட்டி செல்பவர் கவிஞர் தமிழினியன் அவர்கள் .\n(சென்ற வாரம் கவிஞர் தமிழினியன் அவர்கள் கவிதை, தொழில்நுட்பம், மருத்துவம், கட்டுரை போன்ற பல பகுதிகளும் தன் பதிவுகளை பதிவிட்டு இருக்கிறார்.)\nபதிவுகளின் அடிப்படையில் முதல் பரிசாக தங்க கோப்பையை வென்றவர் திரு.கவிஞர் தமிழினியன் அவர்கள்.\nஇரண்டாவது பரிசாக வெள்ளி கோப்பையை வென்றவர் கவிஞர் திரு. ஸ்ரீராம் அவர்கள்.\nமூன்றாவது பரிசாக வெண்கல கோப்பையை வென்றவர் திரு. கவியருவி ம. ரமேஷ் அவர்கள்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nமூவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்களே\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nபதிவிட்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nநன்றி நன்றி நன்றி தங்கக்கோப்பை தந்தென்னை கெளரவித்ததுக்கு\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\n@thamiliniyan wrote: நன்றி நன்றி நன்றி தங்கக்கோப்பை தந்தென்னை கெளரவித்ததுக்கு\n 2 புள்ளிகள் வித்தியாசத்தில் சிறப்பு பதிவாளர் விருதையும் தட்���ி சென்று விட்டீர்கள். நான் 2 புள்ளிகளில் பின் தங்கி விட்டேன்.\nதகவல் தளத்தில் கடந்த மூன்று வருடங்களில் ஒரு உறுப்பினர் சிறப்பு கவிஞர் விருது மற்றும் சிறப்பு பதிவாளர் விருது என இரண்டையும் பெற்றவர் நீங்கள் மட்டும்தான்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஉண்மையாகவா குறுகியகாலத்துள் இந்தப்பெருமை தந்ததற்கு என்னை பெருமை படுத்தியதற்கு.மீண்டும் நன்றி.\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nதமிழினியன் அவர்களின் அசத்தல் தொடரட்டும். வாழ்த்துக்கள் .\nமேலும் தகவலில் பங்குகொண்ட அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\n என்னாலான வகையில் முயற்சித்துக் கொண்டிருப்பேன்.\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nசென்ற வாரத்தில் 04.05.2015 முதல் 10.05.2015 வரை அதிகம் பதிவிட்ட முதல் பத்து உறுப்பினர்கள் பட்டியல்.\n6 கவியருவி ம. ரமேஷ்\n* இந்த வார நட்சத்திர பதிவாளர்கள் ஸ்ரீராம், முழுமுதலோன் அண்ணன், முரளிராஜா மற்றும் கவிஞர் தமிழினியன். இவர்கள் மூவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்.\nசென்ற வாரம் பதிவுகள் பல பதிவிட்டு பட்டியலில் இடம் பெற முடியாமல் போன உறவுகள் அனைவருக்கும் நன்றிகள் பல.\nகுறிப்பு: சென்ற வாரம் முரளிராஜா மற்றும் கவிஞர் தமிழினியன் இருவரும் தலா 96 பதிவுகளை பதிவிட்டு மூன்றாம் இடத்தை பகிந்துக்கொண்டு உள்ளார்கள் என்பது சிறப்பு விஷயம். இதுபோல் நடப்பது தகவல் தளத்தில் இது மூன்றாவது முறை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nசிறப்பு பதிவாளர் விருதை தட்டி செல்பவர் திரு. முழ���முதலோன் அண்ணா அவர்கள்தான்.\n(சென்ற வாரம் பதிவிட்ட சிறப்பு பதிவுகளின் அடிப்படையில் திரு. முழுமுதலோன் அண்ணன் ஸ்ரீராமை விட 3 புள்ளிகள் அதிகம் பெற்று வழக்கம் போல சிறப்பு பதிவாளர் விருதை வென்றார்கள்.)\nபதிவுகளின் அடிப்படையில் முதல் பரிசாக தங்க கோப்பையை வென்றவர் திரு. ஸ்ரீராம் அவர்கள்.\nஇரண்டாவது பரிசாக வெள்ளி கோப்பையை வென்றவர் திரு. முழுமுதலோன் அவர்கள்.\nமூன்றாவது பரிசாக வெண்கல கோப்பையை வெல்பவர்கள் திரு. முரளிராஜா மற்றும் திரு. தமிழினியன்.\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nபதிவுகள் செய்த அனைவருக்கும் பாராட்டுக்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nகோப்பை இன்னும் வந்து சேரவில்லை ஸ்ரீராம்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\n@முரளிராஜா wrote: கோப்பை இன்னும் வந்து சேரவில்லை ஸ்ரீராம்\nஇந்த வரியை ஒவ்வொரு நாளும் படியுங்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nகடந்தவார நிலா கவிதைப்போட்டி முடிவு எப்போது வெளிவரும் மிக்க ஆவலாக உள்ளது..\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nகடந்தவார நிலா கவிதைப்போட்டி முடிவு எப்போது வெளிவரும் மிக்க ஆவலாக உள்ளது..\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க ந���னைக்காதே \nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\n@முரளிராஜா wrote: கோப்பை இன்னும் வந்து சேரவில்லை ஸ்ரீராம்\nஇந்த வரியை ஒவ்வொரு நாளும் படியுங்கள்\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nகடந்தவார நிலா கவிதைப்போட்டி முடிவு எப்போது வெளிவரும் மிக்க ஆவலாக உள்ளது..\nதாமதம் ஆனமைக்கு வருந்துகிறேன் செந்தில்மோகன். இப்போது பதிவிடப்பட்டது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nRe: சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t36987-topic", "date_download": "2018-05-25T14:50:21Z", "digest": "sha1:UNMH64KCSLBEKOUJYIGOJT7UKT2342EX", "length": 8075, "nlines": 131, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "தேடல் --முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரன��க்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nநீண்டு கொண்ட செல்லும் பாதையில்\nபயணத்தை இடையில் நிறுத்திக் கொள்கிறது\nமூச்சுக் காற்றால் நிரம்பிய பலூன்கள்\nதூசு பட்டு சிலவேளை உடைந்து போகிறது\nஆயத்தமாகும் காற்றாடிகள் தொடங்கும் போதே\nபூவில் அமர்ந்த பனித்துளி மறைந்து போகிறது\nமலைக்குன்றுகளை கடந்து போகும் காற்று\nஇறந்து போன கலைகளை நினைக்கின்றது\nஅதிசய பூக்களை கொஞ்சம் ரசித்து\nவஞ்சத்தை தீர்க்கின்றது கரச மேடுகள்\nதேடிப் போகிறது எனது நிழல்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actor_stills.php?id=367", "date_download": "2018-05-25T15:04:56Z", "digest": "sha1:6BL66UBLJYH3VT5TEXL43BZAMDV5B45Y", "length": 4249, "nlines": 95, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil film stils | Movie Picutes | Tamil cinema stils | Tamil Movie Stills Pictures Photos | Cinema Photo gallery | Cinema Upcoming Movies | Latest Upcoming Movies.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகர்கள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\nசன் ஆப் சத்யமூர்த்தி (தெலுங்கு)\nசூர்யா படத்தில் எடிட்டர் மாற்றம்\nஇசை அமைப்பாளர் பரணிக்கு இயக்குனர் அங்கீகாரம் கிடைக்குமா\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு கண்டித்து பா.ரஞ்சித் நாளை உண்ணாவிரதம்\nஆஸ்திரேலிய பயிற்சியாளரிடம் கிரிக்கெட் பயிற்சி எடுக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=142235", "date_download": "2018-05-25T14:39:09Z", "digest": "sha1:U4Y7NBG6BNI42NZTNSGSAJ7IGHINLIGQ", "length": 33434, "nlines": 229, "source_domain": "nadunadapu.com", "title": "90 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், பாலியல் வல்லுறவுக் கொள்ள முயற்சித்தார்!! (பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை!) | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\n90 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், பாலியல் வல்லுறவுக் கொள்ள முயற்சித்தார் (பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை (பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்ட பெண்களின் கண்ணீர் கதை\n“என் பெயர் பார்வதி. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதும், நான் வீட்டுவேலை பணிக்காக ஒரு தரகர் மூலமாக செளதிக்குச் சென்றேன்.\nஎனக்கு வேறு வழியும் இல்லை, நான் உழைத்துதான் குடும்பத்தை காக்க வேண்டும் என்ற சூழ்நிலை. ஆனால், செளதி சென்றவுடன் நான் ஏமாற்றப்பட்டு இருக்கிறேன் என்பது எனக்கு புரிந்துவிட்டது”\n“முதல் ஒரு வாரம் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டேன். பின் என்னை வேறு இடத்திற்கு மாற்றினார்கள். அந்த இடத்திற்கு அவர்கள் என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக் கொள்ளட்டும், என்னை பொறுத்த வரை அது ஒரு நரகம்.”\n“பல ஆண்டுகள் அந்த வீட்டில் வசித்து வந்தார்கள். 90 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், பாலியல் வல்லுறவுக் கொள்ள முயற்சித்தார். அந்த முயற்சியிலிருந்து கடினப்பட்டு தப்பினேன்.”\n“அடுத்த நாள், உரிமையாளர் மகன் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார்.\nஅவர்கள் சிகரெட்டால் என் உடலில் நெருப்பு வைத்தார்கள். பின் என் மகன் வயது உடைய ஒரு சிறுவனுடன் படுக்க நிர்பந்தித்தார்கள். அந்த சிறுவனுடைய அப்பா மொபைல் ஃபோனில் ஆபாச படங்கள் காட்ட, அந்த சிறுவன் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான்”\n“அவர்கள் எனக்கு ஒரு வாரமாக உண்ண எதுவும் தரவில்லை. நான் கழிவறையில் வரும் நீரைத்தான் குடித்து வாழ்ந்தேன்.\nஅவர்களுடைய நிர்பந்தத்திற்கு, நான் உடன்பட மறுத்ததும் அவர்கள் என்னை வேறொவீட்டிற்கு மாற்றினார்கள். அது இன்னும் மோசமாக இருந்தது.” என்கிறார் பார்வதி.\n“என்னுடைய மாதவிடாய் நாட்களில் கூட அவர்கள் என்னை விடவில்லை. அவர்கள் வீட்டிற்கு எந்த விருந்தாளி வந்தாலும், அவர்களுடன் படுக்க நிர்பந்திக்கப்பட்டேன்.”\n“அவர்கள் பகலில் என்னை வீட்டு வேலைக்கரியாகவும், பகலில் படுக்கைக்கும் பயன்படுத்தினார்கள்.\nஇதை நான் என்னை செளதிக்கு அனுப்பிய தரகரை தொடர்பு கொண்டு கூறிய போது, அவர் இதற்காகதான் என்னை செளதிக்கு அனுப்பியதாக நெஞ்சில் எந்த ஈரமும் இல்லாமல் கூறினார். அதுமட்டுமல்ல, என்னை 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறினார்.”\nநான் அவர்களுக்கு எதிராக தினம் தினம் கலகம் செய்தேன். இறுதியாக, அவர்கள் என்னை விடுவித்தார்கள். போலீஸ் உதவியினால் நான் இந்தியா வந்து சேர்ந்தேன்.”\nபார்வதி,”எனக்கு சரியான வேலை இங்கு கிடைக்கவில்லை. நான் கேராளவிற்கு, என் கணவருடன் செல்ல திட்டமிட்டுள்ளேன்.\nஅங்கு தினக்கூலி 500 ரூபாய்க்கு வேலை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். அது கிடைக்கவில்லை என்றால், எனக்கு வேறு வழி இல்லை. பிச்சைதான் எடுக்க வேண்டும்” என்கிறார்.\n2016 ஆம் ஆண்டு செளதி அரேபியாவிலிருந்து மீட்கப்பட்ட பார்வதிக்கு 2017 ஆம் ஆண்டு நிவாரணமாக அரசு 20 ஆயிரம் ரூபாய் வழங்கியது.\nலஷ்மியை அவருடைய தாய்மாமாவுக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.\n“தாய்மாமா என்றாலும், அவர் எப்போதும் என்னை சந்தேக கண்ணுடன்தான் பார்ப்பார். என்னை துன்புறுத்தவும் செய்வார்” என்கிறார் லஷ்மி.\n“ஒரு நாள் அவர் என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி என்னை உயிருடன் கொளுத்த முயன்றார்.\nஆனால், அவர் பற்ற வைப்பதற்குள் அங்கிருந்து தப்பினேன். ஆனால், அப்போதும் அவர் என்னை விடவில்லை. அனைவர் முன்னும் என்னை நிர்வாணமாக்கி என்னை சாலையில் நிற்கவைத்தார்”\n“என் நிலையை பார்த்த ஒரு பெண், ஹைதராபாத்தில் வீட்டு வேலை வாங்கி தருவதாக கூறினார். அவர் பெயர் ரமணம்மா.\nஇந்த நரகத்திலிருந்து உனக்கு விடுதலை கிடைக்கும். நீ ஹைதராபாத்தில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும் என்று கூறினார்.”\n“உழைத்துதான் நாம் உண்ண வேண்டும், நாம் நம் பெற்றோர்களுக்கு சுமையாக இருக்க கூடாது என்று என்னிடம் கூறுவார். அவர் அளித்த நம்பிக்கையில் நான் அவருடன் ஹைதராபாத்திற்கு வீட்டு வேலைக்காக சென்றேன். இதனை நான் என் வீட்டில் உள்ளவர்களிடமும் சொல்லவில்லை.”\nநான் இதற்கு முன்னால் ஹைதராபாத்தை பார்த்ததில்லை. நாங்கள் கடேரி வழியாக தர்மாவரம் சென்றடைந்தோம்.\nஅங்கு என்னை இரண்டு ஆண்கள் சந்தித்தார்கள். அவர்கள் எனக்கு புர்கா அளித்து அணிந்துக் கொள்ள சொன்னார்கள்.\nநான் ஏன் என்று அவர்களை கேட்டதற்கு, ரமணம்மா பதில் கூறினார். என்னை யாராவது பார்த்துவிட்டால் என்னை மீண்டும் அழைத்து சென்று விடுவார்கள் என்றார்.\nஅதனால் நானும் அவர் கூறியதுபோல, புர்கா அணிந்துக் கொண்டேன். அங்கிருந்து ரயிலில் பயணமானோம். பின் தான் புரிந்தது, என்னை அவர்கள் ஹைதராபாத்துக்கு அழைத்துச் செல்லவில்லை டெல்லிக்கு அழைத்து செல்கிறார்கள் என்று”\n“நான் ரயிலிலிருந்து இறங்கியவுடன், என்னை இன்னொரு பெண் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.\nஏறத்தாழ 40 பெண்கள் அந்த இடத்தில் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஜீன்ஸ், குட்டை பாவாடை அணிந்து இருந்தார்கள். உதட்டு சாயம் பூசி இருந்தார்கள். சிகை அலங்காரம் செய்து இருந்தார்கள்.”\n“அது டெல்லியில் உள்ள ஜிவி சாலை. அன்று மாலையே என்னை அலங்காரம் செய்ய ஓர் அழகு நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.\nநான் ஏன் என்று வினவிய போது, மற்றப் பெண்களை போல நானும் மாற வேண்டும் என்றார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. எனக்கு அச்சமாக இருந்தது.”\n“அன்று இரவு என்னை இங்கு அழைத்து வந்தவர் அங்கு வந்தார். என்னை பாலியல் பலாத்காரம் செய்தார். அடுத்த நாள் வேறு ஒருவருடன் படுக்க என்னை நிர்பந்தித்தார்கள். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.”\nநான் ஒரு மாதம் அவர்களுடன் போராடினேன். அவர்கள் எனக்கு உணவு அளிக்க மறுத்துவிட்டார்கள். அவர்கள் என்னை நிர்பந்தப்படுத்தி ஒரு இருக்கையில் அமர வைத்து, என்னை கட்டிப்போட்டார்கள். என் விழிகளில் மிளகாய் பொடி தூவினார்கள். என் வாயில் அதிகமான மிளகாய் பொடியை திணித்தார்கள்.”\n“பின் அவர்களின் கட்டளைக்கு எந்த விருப்பமும் இல்லாமல் அடிப்பணிந்தேன். என் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அந்த முடிவை எடுத்தேன். ஆனால், அதன் பின்னான நாட்கள் அவ்வளவு சுலபமானதாக இல்லை. அவர்கள் என் உடலில் சிகரெட்டால் சூடு வைத்தார்கள். அவர்களின் கிறுக்குத்தனமான விருப்பங்களுக்கு என்னை இணங்கச் சொல்லி நிர்பந்தம் கொடுத்தார்கள்.”\n“அதற்கு நான் மருத்தால், கிளர்ச்சியூட்டும் போதை மருந்துகளை எனக்கு செலுத்தினார்கள்.”என்கிறார்.\nஅந்த வீட்டின் காவலாளி எனக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து, என்னை அங்கிருந்து தப்பிக்க வைத்தார். ஆனால், நான் கேடு காலம் வீட்டிற்கு சென்றாலும், அங்கு யாரும் என்னை ஏற்���ுக் கொள்ள தயாராக இல்லை.\nநான் சில காலம் தனியாக வாழ்ந்தேன். என்னை ஏமாற்றி விற்ற அந்த மனிதருக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தேன். ஆனால், அவரை போலீஸ் சில நாட்களில் வெளியே விட்டது. வேலைவாய்ப்பு என்ற பெயரால் நாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்கிறார் லஷ்மி.\n“நாங்கள் தப்பிவிட்டோம். ஆனால், இன்னும் பல பெண்கள் அதுபோன்ற இடங்களில் கஷ்டப்பட்டு வருகிறார்கள். எங்கள் ஊரில் வறட்சி இல்லை என்றால், நாங்கள் இதுபோன்ற சிக்கலில் சிக்கி இருக்க மாட்டோம் என்கிறார். எங்கள் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும்.”\nலஷ்மி இந்த நரகத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு தப்பினார். ஆனால், அரசு உதவிகள் கிடைக்க பல காலம் ஆனது. அவருக்கு 2017 ஆம் ஆண்டு 20 ஆயிரம் ரூபாய் அரசு உதவி கிடைத்தது. இப்போது தினக்கூலியாக தனித்து வாழ்ந்து வருகிறார்.\nபெண் கடத்தல் என்பது நாடெங்கும் பல பகுதிகளில் நடக்கிறது. ஆனால், ராயல்சீமாவில் அது நடப்பதற்கு பிரத்யேக காரணம் உள்ளது. வறட்சிதான் அந்தக் காரணம் என்கிறார் சிவப்பு என்னும் அரசுசாரா அமைப்பின் நிறுவனர் பகுஜா.\nபவன் கல்யாணை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்கள்\nஇந்த அமைப்பு பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட பெண்களை மீட்கும் பணியை கடந்த 20 ஆண்டுகளாக செய்துவருகிறது.\nஅவர் சொல்கிறார், மழை இன்மையால், இந்தப் பகுதிகளில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. பலர் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள். இதனால், பல பெண்கள் தரகர்களிடும் ஏமாறும் நிலை ஏற்படுகிறது.\nஇதுவரை நாங்கள் 318 பெண்களை போலீஸ் மற்றும் சிபிசிஐடி உதவியுடன் மும்பை, டெல்லி, பிவாண்டி உள்ளிட்ட நகரங்களில் இயங்கும் பாலியல் விடுதிகளிலிருந்து மீட்டுள்ளோம் என்று பிபிசியிடம் பேசிய பகுஜா தெரிவித்தார்.\nஅரசு இவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அவர், அரசு இதில் மெத்தனமாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டுகிறார்.\nஅதுபோல போலீஸூம் இதை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்கிறார். தைரியத்தில்தான், தரகர்கள் சிறையிலிருந்து வந்ததும் மீண்டும் அவர்கள் இந்த தொழிலில் இறங்குகிறார்கள்.\nகாவல் துறையிலேயே சிலர், பாதிக்கப்பட்ட பெண்களிடம் பேசி வழக்கை திரும்ப பெற வைக்கிறார்கள் என்றும் குற்றம் சுமத்துகிறார்.\n“இந்த கடத்தலுக்கு எதிராக போராடுவதால், 2015 ஆம் ஆண்டு என் வீடு ���ொளுத்தப்பட்டது. நல்லவேளையாக, அன்று யாரும் வீட்டில் இல்லை. பின், சந்தேகத்திற்குரிய சிலர் மீது போலீஸில் புகார் கொடுத்தேன்” என்கிறார்.\nஒரு தரகர் அவர் மீது அளித்த புகாரினை திரும்ப பெற அழுத்தம் கொடுத்தார். இதற்காக அவர் 10 லட்சம் வரை தருவதாக கூறினார் என்கிறார் பகுஜா.\nகாவல் துறை என்ன சொல்கிறது\nமுன்பு ஒரு காலத்தில் இதுபோல நிகழ்ந்தது. இப்போது இந்த குற்றங்கள் நடைபெறுவது இல்லை என்கிறார் அனந்தபூர் காவல்துறை கண்காணிப்பாளார் அசோக்.\nபிபிசியிடம் பேசிய அவர், காவல்துறை இதில் அதிக கவனம் செலுத்தி, இந்த குற்றங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றார்.\nமேலும் அவர், வளைகுடா நாடுகளுக்கு பெண்கள் கடத்தப்பட்டதாக எங்களிடம் எந்தப் புகாரும் வரவில்லை என்கிறார்.\nமேலும் அவர், இந்தப் பகுதியில் கடத்தல் குற்றங்களை கட்டுப்படுத்த சிறப்பு காவல் அதிகாரி ஒருவரை நியமித்துள்ளதாக கூறுகிறார்.\nஅதுமட்டும் அல்லாமல், பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்காக பல திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், 1500 பெண் தன்னார்வலர்கள் இதற்காக நியமிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்.\nPrevious article“இந்த வாரம் எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகிறார்\nNext articleஜெ.தீபா வீட்டிற்கு சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பி ஓட்டம்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசுவெற்றி\nநிர்வாண மொடலான தமிழ் பெண்\nதூத்துக்குடியில் 11 பேரின் உயிரை குடித்த துப்பாக்கி இதுதான்..\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/08/blog-post_345.html", "date_download": "2018-05-25T14:59:25Z", "digest": "sha1:SFUTXD4YLCT723P6EHOEXNYZ4KQ563HM", "length": 21617, "nlines": 244, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: ரமழானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nரமழானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும்\nரமழானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும்\nஅன்பானவர்களே, இப்புனித ரமழான் மாதத்தின் முதல் பத்து முடிந்து இரண்டாம் பத்துக்கு செல்ல உள்ளோம், எம் மனதில் தோன்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பகிர்ந்துக்கொள்வது நல்லது என்று கருதுகிறோம்.\nமற்ற நாட்களைவிட ரமழான் மாத்தில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்படுவது சகஜம் என்றாலும் நம் சகோதரர்கள் ரமழானுடை பண்புகள் தெரிந்திருந்தும் சில நேரங்களில் நிதானம் இழந்துவிடுகிறார்கள்.\nநோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.\nபசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவ ��ெயல்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமழான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு.\nஇந்த அவசர உலகில் நம் மக்கள் குறிப்பாக வேலைகளுக்கு வாகனங்களில் செல்லும் நம் நோன்பாளிகள் நேரமின்மையை கருத்தில் கொண்டு நிதானம் இழந்து அவசரத்தில் வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகிறார்கள். அரபு நாடுகளில் வேலைகளில் இருக்கும் நிறைய சகோதரர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களாகவும், நான்கு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களாகவும் உள்ளார்கள். வருடா வருடம் தினமும் எம் கண்முன்னே சாலை விபத்துக்கள் அதிகம் ரமழான் மாதத்தில் தான் காணமுடிகிறது. விபத்துக்கு காரணமானவர் பாதிக்கப்படுவதைவிட விபத்துக்கு காரணமில்லாத அப்பாவிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேரிடுகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.\nகுறிப்பாக ரமழான் மாதத்தில் நேரமின்மை என்ற காரணத்தால் பல சகோதரர்கள் நிதானமிழந்து சாலைகளை முறையில்லாமல் கடக்கும் போதும் அதிகம் விபத்துக்கள் அன்றாடம் நடைப்பெருகிறது. இது மிகவும் வேதனையான செய்தி. சந்தோசமாக இபாதத்து செய்யக்கூடிய மாதத்தில் சாலை விபத்துக்கள் போன்ற துக்க செய்திகளை கேட்காத நாளே இல்லை. அல்லாஹ் நம்மையும், நம் மக்களையும் காப்பாத்துவானாக.\nவாகன ஒட்டிகள் ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது மற்ற எல்லா நாட்களிலும் நிதானதமாக வாகனங்களை ஓட்டி தங்களின் பாதுகாப்பையும், அடுத்தவர்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளவேண்டும்.\nஎமது சமூகத்தவர்களில் பலர் புகைப்பிடித்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். நோன்பிருந்தபோது தளர்ந்திருக்கும் சுவாசத் திசுக்கள் புகை பிடித்தலால் நிக்கோட்டினால் தாக்கப்படும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.\nசரியான முறையில் ஸஹர்-நோன்பு துறப்பு உணவுப் பழக்கம் இல்லாவிட்டால் என்னவாகும்\nசெரியாமை: நாள்முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் இரைப்பை திடீரென்று பல்வகையான உணவுப் பொருட்கள் திணிக்கப்பட்டால் திணறித்தானே போகும் அளவான, சத்து நிறைந்த உணவே நோன்பு துறக்க மிக உகந்ததாகும்.\nமலச்சிக்கல்: சரியான அளவில் நார்ச்சத்து இல்லாத பொறித்த தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் அதிக அளவில் உட்கொள்வதால் மலச்சிக்கல் வரும்.\nசோம்பல்: திடீரென்று உட்கொள்ளப்படும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் நாள்முழுவதும் இருந்த பட்டினியால் குறைந்த குருதி அழுத்தத்துடன் இணைந்து சோம்பல் உணர்வைத் தூண்டும்.\nதலைவலி: சரியான முறையில் உறக்கச் சுழற்சியை வகுத்துக் கொள்ளாவிட்டால் தலைவலி வருவதைத் தவிர்க்க இயலாது.\nதசைப்பிடிப்பு: சரியான அளவில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ள உணவை நோன்பு துறக்கப் பயனபடுத்தாவிட்டல் தசைப்பிடிப்பு ஏற்படும்.\nஉறக்கமின்மை: ஒவ்வொருவர் உடலுக்கும் தக்கவாறு தேவையான உறக்கத்தை நல்லமுறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். (இரவு வணக்கங்கள், அருள்மறை ஓதுதல், அன்றாடப் பணி இவற்றுக்கு நேரம் திட்டமிடுதலைப் போலவே)\nநிதானத்துடன் ஆரோக்கியமான வழியில் நோன்பு மேற்கொண்டு மனநலத்தில் மட்டுமின்றி உடல்நலத்திலும் சிறந்தவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.\nநன்றி: இஸ்லாம் கல்வி, சத்தியமார்க்கம்\nமுஸ்லிமாகக் கருதினாலும் நோ பிராப்ளம்: ஒபாமா\nஅல்-குர்ஆன் டிஜிட்டல் பிளாஷ் -----المصحف الرقمي ...\nநீடூர் நெய்வாசல் அஸோஸியேஷன் - துபை நடத்தும் அறிவுப...\nபுண்ணியம் தேடும் புனிதமாதம். رَمَضَانَ]\nபுனித ரமளான் நோன்பினைப் பற்றி - துபாய் டிவி சேன...\nஈரான் தாக்கப்பட்டால் உலக அளவில் பதிலடி\nஉலகின் மிகப்பெரிய இஃப்தார் நிகழ்ச்சி: நாளொன்றுக்கு...\nஏழைகள் ஹஜ் மற்றும் உம்ராஹ் செய்ய அறிய வாய்ப்பு \nஉயிர் வலிக்க வலிக்க ......\nஅல்லா 'ஸ் மிர்ரக்கில்ஸ். எ மிர்ரக்கில் இஸ்லாம் இன்...\nப��்ளிவாசல் இமாம்களுக்கு சம்பளம்: லாலு வலியுறுத்தல்...\nஇழந்த சக்தியை மீட்க‌ எடுக்கப்படும் தவறான முடிவு.\n3000 வருட ஹிஜ்ரி நாட்காட்டி (எக்ஸெல் மெ\nகுர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை\nTCN கார்ட்டூன் : காஷ்மிரி லீடர்ஷிப்\nரமழானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும்\nபுதுவை முஸ்லிம்களுக்கு 2% இடஒதுகீடு\nஇரவுத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை துவக்கியவர் உமர் ...\nஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புகள் முழுவதுமாக வெ...\nரமலான் இரவுத்தொழுகைகளில் முழு குர்ஆனையும் ஓதி முடி...\nதுபாயில் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ. 86.000 மோசடி\nதுபாய் : அப்பொழுதும் இப்பொழுதும்\nDr.அப்துல்லாஹ் (பெரியார் தாசன்), 5 கோணங்களில் ...\nஅல் அக்ஸா மசூதியை ஆக்கிரமிக்க இஸ்ரேல் செய்த சதி அம...\nஇரகசியமாக தர்மம் செய்வதன் சிறப்புகள்\nஇரண்டரை சதவீதம் ஜகாத் - தமிழ் முஸ்லிம் பாடல் by தே...\nஇறைவனிடம் கையேந்துங்கள் --தேரிழந்தூர் பள்ளிவாசல் (...\nஇறைவனிடம் கையேந்துங்கள் By. அன்புடன் புகாரி + இற...\nஉம்ரா விசா 16% அதிகரிப்பு\n\" இல்லை \"கருப்பு எலியா\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த ரமளான் (eBook...\nஅல்லாஹுக்கு விருப்பமான இரு வார்த்தைகள்\nமுஸ்லிம்களுக்கும் மற்றவர்களைப் போன்றே உரிமை உண்டு ...\nஅல் குர்ஆன் - DOWNLOAD செய்து கொள்ளுங்கள்\nஒஸாமா தப்ப உதவிய சமையல்காராருக்கு சிறை\nஇனிய நம்(ப‌ழைய‌) ர‌ம‌ளானின் நினைவுக‌ளிலிருந்து.......\nபள்ளியில் இரவுத்தொழுகையை தொழுதுவிட்டு பிறகு தனியாக...\nவளர்பிறை , நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி\nசத்தியமார்க்கம்.காம் இஸ்லாமிய அறிவுப் போட்டி\nநீங்கள் இதனை -தன்சில் அல்-குர்ஆன் - அவசியம் பார...\n\"இந்து இளைஞருக்கு கை வெட்டு\" ஆர்.எஸ்.எஸ் வெறிச்செய...\nஐரோப்பாவில் அதிகரிக்கும் முஸ்லிம் மக்கள் தொகை\nபுனித ரமழானில் புண்ணியம் தேடுவோம் +Em ஹனிபா தமிழ் ...\nநோன்பின் பெயரால் ஆதாரமற்ற செய்திகள்\nகோவை மஸ்ஜித் மாமூர் கோரிக்கை\nயூத மத பெண்கள் 'ஹிஜாப்' அணிய யூத மதகுருக்கள் பத்வா...\nகல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி - வீடியோ தொகு...\nமுஸ்லிம்கலுக்கு ( புனித ரமலான் மாதத்தில்)ஒரு வேண்ட...\n300 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் ஆற்காட்டில் மீட்பு...\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயற்குழு கூட்ட...\nலாலு பிரசாத் in பார்லிமென்ட் 2008-09.\nஅமெரிக்காவில் 'குர்ஆன் வழங்கல்' எனும் தலைப்பிலான ந...\nபிளாக் பெர்ரி போன்களுக்கு சவுதி, அமீரகத்திலும் தடை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2010/10/", "date_download": "2018-05-25T15:00:24Z", "digest": "sha1:PJSK3AJVNYONRYD7DSCJVCVIIVXVZ52F", "length": 102242, "nlines": 779, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: 10/01/2010 - 11/01/2010", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை\nஉலகிலேயே மிகப் பெரிய சிலந்தி வலையை விஞ்ஞானிகள் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்துள்ளனர். மடகாஸ்கரில் உள்ள ஒரு ஆற்றின் மேல் பரந்து விரிந்து காணப்படுகிறது இந்த சிலந்தி வலை.\nஇதுவரை அறியப்படாத ஒரு வகை பொருளால் இந்த வலை பின்னப்பட்டுள்ளது. மிகவும் வலுவாகவும் உறுதியாகவும் காணப்படுகிறது. டார்வினின் ஸ்பார்க் ஸ்பைடர் என்ற புதிய வகை சிலந்தி இந்த உயிரியல் பொருளை வெளிப்படுத்துவதாகவும் தெரிய வந்துள்ளது. ஒரே சிலந்தியால் பின்னப்பட்ட உலகின் மிகப் பெரிய வலை என்ற பெயரையும் இது பெற்றுள்ளது.\nஇந்த வலையில் சிக்கும் சிறிய வகை ஈக்கள் மற்றும் பூச்சிகளை மட்டுமே இந்த சிலந்தி உண்கிறதாம்.\nதற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சிலந்தி வலை 82 அடி, (25மீட்டர் )அகலத்துடன் காணப்படுகிறது. அதாவது நம்மூரைச் சேர்ந்த 2 பஸ்களின் சைஸில் இது உள்ளது.\nவழக்கமாக பெண் சிலந்திகள்தான் வலை பின்னும் வேலையை செய்யும். அதேசயம் ஆண் சிலந்திகள் வளர்ந்து பெரிய ஆள் ஆகி வயதுக்கு வரும் வரை இந்த வேலையைச் செய்யும். அதன் பிறகு நிறுத்தி விடும். அதன் பின்னர் தனது முழு சக்தியையும்இ பெண் சிலந்தியுடன் இனப்பெருக்க 'வேலை'யில் ஈடுபடுவதற்காக சேமித்து வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த இன சிலந்திகள் ஸ்பைடர்மேன் போன்று பெரிய அளவில் பலம் வாய்ந்ததாக இருக்கும். அவை சிறிய ரக பூச்சிகளை தான் உணவாக பயன் படுத்துகிறது. பலம் வாய்ந்த வலைகளை பெண் சிலந்திகள் தான் பின்னுகின்றன என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nLabels: உலகின் மிகப் பெரிய சிலந்தி வலை\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள்\nதேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன\nஇதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.\nதேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை\nதேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.\nஉயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.\nஇதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.\nஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.\nகொடிய வகை தேள்கள் கடித்தால் ���யிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.\nதேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.\nஇதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி\nநேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.\nகடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.\nமுதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு\nகொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.\nதேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி\nதேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.\nஇஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய\nசாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.\nஎந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.\nபாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.\nஇந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.\nமேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்��்.\nஇஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.\nLabels: தேள்கள் பற்றிய அதிசய தகவல்கள்\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nமின்மினி பூச்சிகளை ஆங்கிலத்தில் Firefly என்கிறோம். மின்மினி பூச்சிகள் Coleoptera என்ற குடும்பத்தைச் சேர்ந்த வண்டுகள் ஆகும். மின்மினி பூச்சிகளில் உலகம் முழுதும் சுமார் 2000 சிற்றினங்கள் உள்ளன.\nமின்மினி பூச்சிகள் முட்டை புழு மற்றும் முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி என்ற கேள்வி பல நாட்களாக எனக்குள் இருந்தது அதற்கான விடையை தேடி எடுத்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்\nஇது ஒரு சிக்கல் நிறைந்த உயிர்வேதியியல் (bio-chemical) முறையாகும். இம்முறை bioluminescence எனப்படும். மெழுகுவர்த்தி, மின்விளக்கு ஆகியன தரும் ஒளி வெப்பம் நிறைந்தது. ஆனால் இங்கே வெப்பம் ஏதும் உண்டாவதில்லை. மின்மினிப் பூச்சி தரும் ஒளியில் எரி பொருளாகப் பயன்படுவது லூசிஃபெரின் (luciferin) என்ற வேதியியல் கூட்டுப் பொருள். இது பூச்சியின் ஒளியுமிழ் உறுப்பில் (light emitting organ) நிறைந்துள்ளது. இந்த லூசிஃபெரின், லூசிஃபெரெஸ் என்ற என்ஸைமில் (enzyme) உள்ள உயிர்வளி (oxygen), உயிரணுக்களில் (cells) நிறைந்துள்ள ATP என்ற வேதியியல் பொருள், மற்றும் மக்னிசியம் ஆகியவற்றுடன் சேரும்போது ஒளி உண்டாகிறது. இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லாவிடினும் ஒளியுண்டாகாது. மின்மினிப் பூச்சி விட்டுவிட்டு ஒளிர்வதற்குக் காரணம், அதன் ஒளியுமிழ் உறுப்புக்குச் செல்லும் நரம்புத் தூண்டல்கள் (nerve impulses) விட்டு விட்டுச் செல்வதேயாகும்.\nமின்மினி பூச்சிகள் பற்றிய ஒரு பார்வை\nபெண் வண்டுகள் மண்ணில் முட்டை வைக்கும். சுமார் 4 வாரங்களில் முட்டையில் இருந்து புழு வந்துவிடும். புழுக்கள் கோடையிலும், வேனில் காலத்திலும் நன்கு சாப்பிட்டுவிட்டு ‘ஹாயாக’ டார்ச் பிடித்துக் கொண்டு வளைய வரும். குளிர்காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் மண்ணுக்கடியில் பதுங்கி விடும். பெரும்பாலும், இவை மண்புழு மற்றும் நத்தை ஆகியவற்றையே தின்னும். இவை இ��ையைப் பிடித்துத் தின்னும் முறையே அலாதியானது. இரையைக் கண்டுபிடித்தவுடன் அதை முதலில் மயக்கமடையச் செய்துவிடும். இதற்கென்றே இதன் முகத்தில் ஒரு பிரத்தியேக அரிவாள் போன்ற கொடுக்கு நீட்டிக்கொண்டு இருக்கும். அதைக் கொண்டு இரையின் உடலினுள் மயக்கமடையச் செய்யும் வேதிப்பொருளை செலுத்திவிடும். பிறகு இரைக்குள் செரிமான நொதிகளை செலுத்தும். சில மணி நேரத்தில், இரையின் உடலினுள் உள்ள அவயங்கள் கூழ்மமாக மாறிவிடும். உடனே மின்மினி பூச்சிகளின் புழுக்கள் இரையைச் சுற்றி அமர்ந்து, ஜூஸ் குடிப்பது போல உறிஞ்சிவிடும். பிறகு ஜாலியாக ரவுண்ட்ஸ் போக தொடங்கும். அப்போது அதன் உடலில், அதாவது அடிவயிற்றின் முடிவில் விளக்கு எரிந்துகொண்டு இருக்கும். ஒரு சில பறவைகள்கூட, ஒளிக்காக இந்த புழுக்களைப் பிடித்து வந்து, தங்கள் கூட்டில் வைத்திருக்கும்.\nமின்மினிப் பூச்சிகள் இரவுகளில் சில குறிப்பான இடங்களில் திரண்டிருப்பதைப் பார்க்கலாம்.\n அங்கே ஆணும் பெண்ணும் மினுமினுக்கின்றன. தங்கள் துணை தேடுவதற்காக என்கிறார்கள் ஜார்ஜியா தென் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள்.\nபெண் பூச்சிகள் மினுமினுப்பு மூலம் தங்கள் இருப்பிடத்தைக் காட்டுகின்றன. ஆண் பூச்சிகள் இதற்குத் தகுந்தாற் போல அதே வித மினுமினுப்புகளை உண்டாக்கிக் காட்டுகின்றன.\nபின்னர் ஜோடி சேர்கின்றன. பெண்களில் ஒரு சிறு சதவீதம் ஆண் பூச்சிகள் மினுமினுப்புக்கு இசையாமல் அல்லது இசைய முடியாமல் இறந்துவிடுகின்றன. பரிணாம விதியில் இப்படி அழிவதும் சரிதான் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nLabels: மின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nபிறந்த நாள் வாழ்த்து Suranuthan Sothiswaran\nஎமது karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும், PLUS Academy , PLUS Association ஆகிய அமைப்புக்களின் ஸ்தபாகரும், பிரபல ஆங்கில மற்றும் கணினி ஆசிரியரும் காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Mr.Suranuthan Sothiswaran (Projector Officer, RDC ) அவர்கள் தனது 27 வது பி்றந்த தினத்தை இன்று 17-10-2010 அன்று வெகு விமரிசையாக கொண்டாடுகிறார்.. அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ karaitivu.org WebTeam, PLUS Association , Jet Sports Club ,100 fun boys, காரைதீவு நந்தவன சனசமூக நிலையம் , நந்தவன விளையாட்டுக்கழகம் & வலைப்பூவுலக நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.\nஉலகின் மிக நிள���ான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை\nஉலகின் மிக நிளமான புகையிரத சுரங்கங்கப் பாதை சுவிஸ்லாந்தின் கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை ஆனது 15.10.2010 வெள்ளிகிழமை நேற்று கடைசி 2 மீற்றர் நிளமான பாறை துளையிடப்பட்டு புகையிரத சுரங்கங்கப் பாதை முடிவுக்கு வந்தது.\nஇதனுடைய நீளம் 35.4 miles மைல்கள் (57km கிலோமீற்றர்).இது புகையிரத சுரங்கங்கப் பாதையின் ஒரு முக்கியமான மைல் கல்லாகும்.\nஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்\nஜரோப்பாவின் அதிவேக புகையிர தொடர்பாடலுக்க இது ஒரு சிறந்த எடுத்துகாட்டாகும்\nஇந்தச் சுரங்கப் பாதையானது 2017ம் ஆண்டளவில் பாவனைக்கு திறந்துவிடப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nசுவிஸ் அரசாங்கத்தின் தகவல்களின் பிரகாரம் மிக ஆளமான சுரங்கத்தில் புதிய முறைமைகளுடன் காற்றோட்டமானதாகவும் அபாயங்களிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பானதாகவும் உலகில் பாதுகாப்பான சுரங்கப் பாதையாக இந்தச் சுரங்கப் பாதை விளங்குமென தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த சுரங்கமானது வடக்கு சுவிட்சர்லாந்தினையும் ரிசினோ பிரதேசத்தினையும் இணைக்கும் வகையில் அல்ப்ஸ் மலையினூடாக அமைக்கப்பட்டது.\nLabels: உலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி\nஅணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.\nகரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.\nஉலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.\nதற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை நெஞ்சு வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nஇவற்றிற்கு மூன்று சோடி கால்களும்ஒரு சோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும் இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்(சில கரப்பான் பூச்சிகளால் வளி இல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)\nஉலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroach ஆகும். இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.இது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.\nஇந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு). இதற்கு சிறகுகள் கிடையாது.\nகரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும். இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும் அரைத்தும் உண்கின்றன. அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம் சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றன. சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்\nஆஸ்துமா ஆபத்து கரப்பான் பூச்சிகளால் \nஉங்கள் வீடுகளில் அதிக அளவில் கரப்பான் பூச்சிகள், எலிகள் உள்ளதா உடனடியாக அவற்றை ஒழிக்க முயற்சி எடுங்கள். இல்லாவிட்டால், அவற்றின் மூலம் உங்கள் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும் ஆபத்து உள்ளதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nவீசிங் எனப்படும் மூச்சுத்திணறல், கடுமையான காய்ச்சல், எக்ஸிமா எனப்படும் ஒவ்வாமை நோய் போன்றவை 3 வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பரவுவதற்கு கரப்பான் பூச்சிகளும், எலிகள் மூலம் வெளிப்படும் ஒருவகை புரோட்டீனும் காரணமாக அமைவதாக கொலம்பியா குழந்தைகள் சுற்றுப்புற சூழல் சுகாதார மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.\nகரப்பான் பூச்சிகள், எலிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், உடல்நிலையில் ஏற்படும் அறிகுறிகள் பற்றியும் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டனர்.\nவீட்டிற்குள் உருவாகும் ஒவ்வாமையில் கரப்பான் பூச்சிகளும், எலிகளும் முக்கியப் பங்கு வகிப்பது கண்டறியப்பட்டது. அதிலும் 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கு அவை காரணமாக இருப்பது தெரிய வந்தது.\nகரப்பான் பூச்சியின் மூளையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல்\nகரப்பான் பூச்சியும் வெட்டுக்கிளியும் மனிதரின் உயிர் காக்கும் மருத்துவர்களாக மாறும் நாள் தொலையில் இல்லை என இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் சைமன் லீ என்பவரின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பூச்சிகளின் மூளையில் காணப்படுகின்ற வேதிக் கூறுகள் பல தீங்குதரும் நுண்ணுயிரிகளைக் கொல்லும் தன்மை கொண்டுள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகரப்பான் பூச்சி (வட்டார வழக்கில் பாச்சா, பாச்சை) அழுக்கு நிறைந்த சூழலிலும் உயிர் வாழும் தன்மையது. அங்கே தொற்றுநோய்களைப் பரப்பும் நுண்ணுயிரிகள் நிறைந்திருக்கும். இருப்பினும் அந்நுண்ணுயிரிகளை எதிர்க்கும் சக்தி கரப்பான் பூச்சியின் மூளைப்பகுதியில் காணப்படும் வேதிக் கூறுகளுக்கு உள்ளது. கரப்பான் பூச்சியின் நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளின் தாக்குதலிலிருந்து காக்கப்படுவது வியப்பைத் தருகிறது என்று அறிவியலார் கருதுகின்றனர். நரம்பு மண்டலம் நுண்ணுயிரிகளால் தாக்கப்பட்டால் சாவு உறுதி. ஆனால் கரப்பான் பூச்சியிடம் நுண்ணுயிரி எதிர்ப்புத் திறன் மிகுதியாகவே உள்ளது.\nகரப்பான் பூச்சியின் மூளைப் பகுதியிலிருந்து பெறப்படும் சிற்றளவிலான வேதிக் கூறுகள் நுண்ணுயிரிகளைக் கொல்வதில் 90% திறம் கொண்டவையாக உளவாம்.\nஇக்கண்டுபிடிப்பின் விளைவாக மருத்துவத் துறை பயன்பெறும் என்றாலும் அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்று ஆய்வாளர் கூறுகின்றனர்.\nLabels: மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி\nபிறந்த நாள் வாழ்த்து (Prasath Mendis Appu)\nஇன்று தனது 27 வது பிறந்த தினத்தை கொண்டாடும் எமது www.karaitivu.org இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரும்,காரைதீவின் இணையத்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருபவருமான Dr. மென்டிஸ் அப்பு பிரசாத் Prasath Mendis Appu அவர்கள் தனது பிறந்த தினத்தை 05.10.2010 கொண்டாடுகின்றார். அன்னாரை சீரும் சிறப்பும் பெற்று பல்லாண்டுகாலம் வாழ்க என karaitivu.org WebTeam , வலைப்பூ நண்பர்கள் சார்பில் வாழ்த்துகிறோம்.\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய நுழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\nஎவனோ சூனியம் வச்சுட்டான் - எனக்கும் ஏற்காடு விரைவு வண்டிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. Image Credit – Saravanan Selvavinayagam நான் சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல வர எப்போதும் த...\nகொத்து பரோட்டா 2.0-56 - *கொத்து பரோட்டா 2.0-56* ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிற...\nவெள்ளி வீடியோ 180525 : புன்னகை புரிந்தாலென்ன பூ முகம் சிவந்தா போகும் பூ முகம் சிவந்தா போகும் - * குறுந்தொகைப் பாடல் ஒன்றை எல்லோரும் கேள்விப் பட்டிருப்பீர்கள் / படித்திருப்பீர்கள். அதற்கு பொருளும் அறிவீர்கள். * மேலும் படிக்க »\nஎழுத்தாளர் குந்தவை கதைகள்: போருக்கு இடையே பெண்கள் - இந்தியத் தமிழ் இலக்கியங்களிலிருந்து ஊக்கம் பெற்றது இலங்கைத் தமிழ் நவீன இலக்கியம். ஆனாலும் இங்குள்ள இலக்கியத்தின் தொடர்ச்சி என்று அதைத் திட்டவட்டமாகச் சொல...\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள் - திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் *கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில்* தரம்* 5 *ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வரு...\nபார்ப்பனரிடம் ஏமாந்துவிடக்கூடாது-பெரியார் பாதையில் செல்லுங்கள் - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் - பெரியார் பாதையில் செல்லுங்கள் *- புரட்சிக் **கவிஞர் பாரதிதாசன்* *இப்போது \"பார்ப்பனர் உணவு விடுதி களில் உண்ணக் கூடாது'' என்று - பெரியார் அவர்கள் சொல்கிறா...\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி - *Charles Shafiq Karthiga (2015) திரைப்படத்தின் இயக்குனரான சத்தியமூர்த்தி அவர்கள் குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றிப் பேசும் நிமி...\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets - டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி - உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் ...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஓலைச்சுவடி - நூல் விமர்சனம் - கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார். இதை மதத...\nஅன்னை மண்ணே - அன்னை மண்ணே. அன்னை மண்ணே சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - அன்பிற்க்குரிய வில்சனுக்கும் நண்பர்களுக்கும் நலம் நலமறிய ஆவல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் எழுத ஒரு அவசியம் இத்தனை நாள் இங்கு வராமலிருப்பதற்க்கு காரணம்...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்���ு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட... - கடந்த இருபது வருடங்களுக்கு முன் சனி பகவானை உளவுப் பார்க்க மனிதனால் அனுப்பப்பட்ட காசினி (அ) கசினி என்ற ஆளில்லா விண்கலம் இன்னும் அரை மணி நேரத்தில், தன்னை...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா.. - நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது ...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை - கடந்த 45 ஆண்டு கால அவதானிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவது அதிர்ச்சி தரும் வேகத்தில் நடக்கிறது என்றும்.. இத...\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்ற��� பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்… - விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் தடம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து ��ொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துரியனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nSamsung fingers. - தொழில்நுட்ப உலகில் பல்வேறு புரட்சிகளை செய்துவரும் சம்சுங் நிறுவனம் இலத்திரனியல் கையுறைகளை அறிமுகம் செய்யவுள்ளது. Samsung Fingers எனும் இந்த ஸ்மார்ட் கையுறை...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி - கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அ���ுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மென்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்பதுவும், அவர்களை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில��� புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த ம��மே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ் உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம் (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nபிறந்த நாள் வாழ்த்து (Prasath Mendis Appu)\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச...\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பா...\nபிறந்த நாள் வாழ்த்து Suranuthan Sothiswaran\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எ...\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள்\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsexstory.org/category/akka-thambi-kathaikal/page/3/", "date_download": "2018-05-25T14:25:41Z", "digest": "sha1:G24NJC2LHZZWZJC4J6U3H7HQ7MMOPKGD", "length": 4592, "nlines": 41, "source_domain": "tamilsexstory.org", "title": "அக்கா தம்பி கதைகள் Archives - Page 3 of 4 - Tamil Sex Stories - Tamil Sex Stories", "raw_content": "\nஎன்னுடைய மூத்த அக்கா கவிதா – Part 3\nTamil dirty stories எனக்கு தெரியும். எது எப்படியோ, நீ செய்த தவரை உணர்ந்து இனி அது செய்ய மாட்டேன் என்று முடிவெடுத்திருப்பது ரொம்ப நல்ல விஷயம் அதனால் மனதைப்...\nஎன்னுடைய மூத்த அக்கா கவிதா – Part 2\nTamil incest stories இடுப்பு மீது வைத்தேன். என் தொடை அவன் பூலை உரசுமாறு எங்கள் நெருக்கத்தை அதிகரித்தேண். ராஜ் நல்ல உறக்கத்தில் இருந்தாலும் மெல்ல என் முயர்ச்சிக்கு பலன்...\nஅக்காவின் ஆசையை தீர்த்துவைத்த தம்பி\nTamil sex stories எனக்கு 23 வயசு இருக்கும் போது இந்த சம்பவங்கள் நடந்தன.அப்போது நான் சென்னையில் உள்ள ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தேன். அங்கு 3 ஷிப்ட்...\nஏன் தம்பியோட கம்பி – இறுதி பகுதி\n உன்னை அன்னிக்கே முதல் நாளே பீச்சிலயே, ஏதாவது போட்டுக்கு பக்கத்துலயே கதற, கதற கற்பழிச்சி கன்னி கழிச்சிட்டிருந்திருக்கணும் சுதா முந்திகிட்டா\nஏன் தம்பியோட கம்பி – பகுதி 3\n அன்னிக்கு நீ பாட்டுக்கும் சொல்லாமேயே கிளம்பிட்டே ஊரில் அம்மா எப்படியிருக்காங்க..ன்னு விசாரித்தனர் ஊரில் அம்மா எப்படியிருக்காங்க..ன்னு விசாரித்தனர்என் கையை வருடினர்” அக்காவும் வந்து, “டேய் பிரபு\nஅக்காவை ஆட்டை போட்டுவிட வேண்டியதுதான் 18,219 views\nபுதிய தமிழ் குடும்ப செக்ஸ் கதை 17,322 views\nமாமா பாதியில விட்டுட்டுப் போகாதீங்க மாமா ப்ளீஸ் 14,233 views\nஎன் அக்கா மேல எனக்கு ரொம்ப ஆசை 12,751 views\nஅக்கா தம்பி கதைகள் (17)\nதமிழ் காமவெறி கதைகள் (13)\nதமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ் (20)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruntu.blogspot.com/2010/12/blog-post_8187.html", "date_download": "2018-05-25T14:21:24Z", "digest": "sha1:7U6X2JJYYWWRD6QH4AMXCNIBMX6C6AGA", "length": 4243, "nlines": 91, "source_domain": "viruntu.blogspot.com", "title": "viruntu: உலர் பொருள் ...", "raw_content": "\n3. மேலே சொன்னது போலவே ... முளை கட்டின பாசிப் பயறு ....\n5. சரியான நேரத்தில் பயன்படுத்த முடியவில்லை...\n6. என்ன செய்தேன் மேலே படம் 5-இல் காட்டிய பொருட்களை சும்மா விடுவேனா எல்லாத்தெயும் பொடிச்சு முகத்தைக் கழுவப் பயன்படுத்தினேன்\nஇயற்கை தந்தது நல்லது; அதைத் திரும்பக் கொடுப்பது இன்னும் நல்லது\nநல்ல யோசனை, வீணாகாமல் போச்சு, நான் காய்கறிகள் வீணாகும்போல் இருந்தால் சாறு எடுத்து, லேசாய் உப்பு,மிளகு தூவி எலுமிச்சம்பழம்பிழிந்து குடிக்கக் கொடுத்துடுவேன். நானும் குடிச்சுடுவேன். அநேகமாய்க் காய்கள் வீணாகாது.\n காய்கறிச் சாறு ரொம்ப நல்லது\nஅன்றும், இன்றும், என்றும் ...\nகூழ் -- வித்தியாசமான கூழ் ...\nமதுரை -- அன்றும் இன்றும்...\nஇட்டிலி -- வேற மாதிரி இட்டிலி ...\nகாலையும் நீயே ... மாலையும் நீயே ...\nரசம் -- எளிமையான ரசம்\nகீனுவா -- காய்க் கலவையுடன்...\nகஞ்சி -- கீனுவா ... கஞ்சி\nவித்தியாசமான கிழங்கு -- மரவள்ளி\nகுப்பை கொட்டிய ஒரு காலை நேரம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t46098-topic", "date_download": "2018-05-25T14:40:39Z", "digest": "sha1:BVDCS3EWFAXY26JCFISYFJLX7CP6UNIR", "length": 14249, "nlines": 100, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் அன்பளிப்பு.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் அன்பளிப்பு.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் அன்பளிப்பு.\nவவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் அன்பளிப்பு.\nமுன்பள்ளி ஆசிரியர்களான ச.கேதீஸ்வரி, சி.ராகினி ஆகியோரின் வேண்டுகோளிற்கு இணங்க, வவுனியா பூந்தோட்டம் கலைமகள் முன்பள்ளிக்கு கோவில்குளம் இளைஞர் கழகத்தால் புத்தக பைகள் இன்று(13/05) அன்பளிப்பு செய்யப்பட்டது. கோவில்குளம் இளைஞர் கழகத்தின் அமெரிக்க கிளையின் சமூக ஆர்வலர் விஸ்ணு அவர்களினால் அன்பளிப்பு செய்யப்பட்ட புத்தக பைகளினை, வவுனியா கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபாகரும் வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்கள் முன்பள்ளி ஆசிரியர்களான ச.கேதீஸ்வரி, சி.ராகினி ஆகியோரிடம் கையளித்தார்.\nஇவ் நிகழ்வில் கோவில்குளம் இளைஞர் கழக ஆலோசகர் திரு முத்தையா கண்ணதாசன், கோவில்குளம் இளைஞர் கழக இணைப்பாளர் காண்டீபன், கோவில்குளம் இளைஞர் கழக தொழிநுட்ப இயக்குனர் சதீஸ், பொருளாளர் நிகேதன், கல்விக்கழக இயக்குனர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வில் கருத்து தெரிவித்த திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் , “தமிழர்கள் நாம் கல்வியால் எழுவோம்” என்ற உயரிய நோக்குடன் செயல்படும் எமது கழகம் எமது மாணவ செல்வங்களின் கல்வி முன்னேற்றத்தில் என்றும் தூணாக இருக்கும் என தெரிவித்ததுடன், உங்களின் பொன்னான நேரங்களை மீதப்படுத்துவதே எமது கழகத்தின் நோக்கம், எனவே அந்த பொழுதுகளை தங்களின் கல்வி முன்னேற்றத்தில் பயன்படுத்தி நாளைய தேசத்தின் வழிகாட்டிகளாக வர வாழ்த்துக்களை தெரிவித்தார்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?cat=67", "date_download": "2018-05-25T14:44:52Z", "digest": "sha1:E7H3NRREHYYICJSW2VTD6OBQ7ZTLKK6D", "length": 9406, "nlines": 94, "source_domain": "www.ottrancheithi.com", "title": "நிகழ்ச்சி வீடியோ – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ / வீடியோ கேலரி\nஆஸ்ட்ரேலியாவில் நடைபெற்ற தமிழ் பட இசை மற்றும் ட்ரைலர் வெளியீடு \nசாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர் இலங்கையில் நடந்த இன���்படுகொலையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள புதிய ‘சாட்சிகள் சொர்க்கத்தில்’ (Witness in Heaven) படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று …\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ / வீடியோ கேலரி\n‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி:\n‘ஏண்டா தலையில எண்ண வெக்கல’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி:\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ / வீடியோ கேலரி\nநட்புனா என்னானு தெரியுமா இசை வெளியீட்டு விழா – காணொளி:\nநட்புனா என்னானு தெரியுமா இசை வெளியீட்டு விழா – காணொளி: தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உரை இயக்குனர் பாக்யராஜ் உரை கரு பழனியப்பன் உரை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உரை இயக்குனர் மோகன்ராஜா உரை இயக்குனர் மிஷ்கின் உரை இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் உரை\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ / வீடியோ கேலரி\nநாகேஷ் திரையரங்கம் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி:\nநாகேஷ் திரையரங்கம் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி:\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ\nபீஷ்மா திரைப்பட பூஜை – காணொளி:\nபீஷ்மா திரைப்பட பூஜை – காணொளி:\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ\nசிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ திரைப்பட இசை வெளியீடு விழா – காணொளி:\nசிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ திரைப்பட இசை வெளியீடு விழா – காணொளி: ஜெயம் ராஜா உரை: சிவகார்த்திகேயன் உரை:\nஅரசியல் / க்ரைம் / நிகழ்ச்சி வீடியோ / பொது\nநடிகர் கருணாஸும் அடியாட்களும் ஹோட்டல் வாடிக்கையாளரை தாக்கிய எக்ஸ்க்ளூசிவ் வீடியோ\nநடிகர் கருணாஸும் அடியாட்களும் ஹோட்டல் வாடிக்கையாளரை தாக்கிய எக்ஸ்க்ளூசிவ் வீடியோ\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ\nஏ.ஆர்.ரகுமான் & இயக்குனர் சங்கர் வெளியிட்ட ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தின் இசை – காணொளி:\nஏ.ஆர்.ரகுமான் & இயக்குனர் சங்கர் வெளியிட்ட ‘ஒரு கதை சொல்லட்டுமா’ படத்தின் இசை\nஅரசியல் / சினிமா / நிகழ்ச்சி வீடியோ\nகமல்ஹாசன் 62வது பிறந்தநாள் விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி:\nகமல்ஹாசன் 62வது பிறந்தநாள் விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி: கமல்ஹாசன் 62வது பிறந்தநாள் விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கமல்ஹாசனின் உரை கமல்ஹாசன் 62வது பிறந்தநாள் விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கே���்வி பதில்\nசினிமா / நிகழ்ச்சி வீடியோ\nநயன்தாரா நடிக்கும் “அறம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி:\nநயன்தாரா நடிக்கும் “அறம்” திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – காணொளி: அறம் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ஸ்டில்ஸ் பாணியன் உரை அறம் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஒளிப்பதிவாளர் ஓம்பிரகாஷ் உரை அறம் திரைப்பட பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ராமதாஸ் உரை …\nவிரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..\nமுதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதூத்துக்குடி புதிய ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு..\nதுப்பாக்கி குண்டுகளை தாங்க நான் தயார்-ஸ்டாலின் ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hisubash.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-25T14:53:15Z", "digest": "sha1:ROGGCUYXAFU4HCQ2I7BVTTPEV2KS7POS", "length": 36145, "nlines": 180, "source_domain": "hisubash.wordpress.com", "title": "வியாபாரம் « சுபாஷ் பக்கங்கள்", "raw_content": "\nஇருதய வலியும் அதற்கான நிவர்த்தியும்.\nஇமெயிலில் இடுகைகளை பெற்றுக்கொள்ள இங்கே சொடுக்கவும்\nஎப்படி – C:\\Windows\\Installer கோப்புகளை அழித்தல்\nஎப்படி – வைரசால் மறைக்கப்பட்ட கோப்புகளை மீளப்பெறுதல்\nசில தொழில்தரமிக்க பிளாகர் டெம்ப்லேட்கள்\nபின்னிருக்கையற்ற கார்தான் வாங்கணும், ஏனெனில் …\n20 வேர்ட்பிரஸ் Plug ins\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nudayaham on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nசுபாஷ் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nsutha on இணையம் மூலம் பணம் சம்பாதிக்க ச…\nதமிழ்நெஞ்சம் on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\nநாமக்கல் சிபி on TVயில் பாடி வெற்றிபெற சில மொக்…\n2008 2008 server 2008 workstation A for Apple Android BitLocker Chrome comedy downgrade Encryption Extension FireFox Google hacking interface language IT jokes LHC logo Mobile security Server 2008 Vista windows windows server Wireless Network workstation XP அறிமுகம் ஆராய்ச்சி இமெயிலில் வந்தவை உழைப்பு எப்படி கடவுளின் துகள் கூகிள் கூகுள் சமூகம் சினிமா சுபாஷ் பக்கங்கள் சுயசொறிதல் செல்பேசி சைனா சிக்கன் சைனிஸ் டெம்ப்லேட் தகவல் தகவல் தொழில்நுட்பம் தொடர் தொடர்பதிவு தொடர் பதிவு தொழில்நுட்பம் நகைச்சுவை பதிவிடல் பரீட்சை உதவி பிளாகர் பொது மென்பொருள் மொக்கை லினக்ஸ் வருமானம் வாழ்க்கை விஞ்ஞானம் விண்டோஸ் விண்டோஸ் சர்வர் 2008 வியாபாரம் விஸ்டா வீடியோ வேர்ட்பிரஸ்\nஇணையத்தில் பணம் 2 – ஐடீ மாணவர்கள், சுயதொழில் ஆர்வலருக்கு\nவேறு விடயங்கள் பற்றி பேச முன்னர், ஆரம்பித்த விடயத்தை முழுவதுமாக முடித்துவிடலாம்.\nஅந்தப்பதிவில் விளம்பரதாரர், விளம்பரம் வெளியிடுவோர், மற்றும் இருவரையும் சேர்த்துவைக்கும் இணையத்தளத்தினர் மற்றும் இவர்கள் மூவரையும் இணைத்துவிடும் இடைத்தரகர்களைப்பற்றி பார்த்தோம்.\nஇந்த வியாபாரத்தில் ஐடீ மாணவர்களையும் பார்ட்டைமாக வெப் வடிவமைப்பு வேலை செய்பவர்களையும் சுயதொழில் ஆர்வமுடையோருக்கும் இதன் மூலம் அல்லது அதுபோன்ற வேலைவாய்ப்பினால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.\nபதிவுகளிலும் இணையத்தளங்களிலும் விளம்பரங்களை இடுவதெனில் banner ad தான் கண்ணை சட்டென ஈர்க்கவல்லது.\nஇதற்கு முன்னர் தளத்தில் விளம்பரங்களை எங்கு வைக்கவேண்டுமென பார்க்கலாம். பிளாக்கைப்பொறுத்தவரையில் இதற்குச்சிறந்தது 3 column template. கனிணி திரையின் இடது பக்கத்தில் முக்கிய விடயங்கள் அல்லது தள சம்பந்தமான விடயப்பொருள் இருக்கவேண்டும். இது template ன் 60 % இனை எடுத்துக்கொள்ளும். அடுத்து சிறிய நடுப்பக்க column. இது 20% மான template இனை எடுத்துவிடும். அடுத்து இறுதி column. இது scroll bar பக்கமாக 20% மான template இனை எடுத்துவிடும். இதுதான் விளம்பரங்களை வெளியிட சிறந்த வித வடிவமைப்பென்பது வல்லுனர்களின் கருத்து. இதில் கடைசி 2 column க்கு மேலே சிறிய இடத்தில் 125×125 என அழைக்கப்படும் பெட்டி வடிவ விளம்பரம் இடும் பகுதி வேண்டும். இம்முறை இப்போது மிக பிரபலமாகிவருகிறது. இது பட்டென கண்ணைக்கவரும் விதத்திவ் இருப்பதால் இந்த இடத்தில் விளம்பரம் வைக்க நல்ல கிராக்கியுண்டு ( ஆங்கிலத்தளங்களை மூலமாகக்கொண்டு சொல்கிறேன் ). இரண்டீரண்டாகவோ அல்லது மூன்று மூன்றாகவோ, மூன்று அல்லது 4 நிரைகளாக இவ்விளம்பரங்கள் வந்தால் தளம் பார்க்க அழகாகவும் இருக்கும், வாசகர்களின் பார்வையும் கண்டிப்பாக படும். இதில் ஈர்க்கப்படுபவர்கள் விளம்பரம் மீது சொடுக்கலாம். ஆகவே இவ்விளம்பரங்களுக்கு நிலவும் கிராக்கியை மனதில் வைத்து விளம்பரதாரர்களை இப்படியாகவு���்ள வடிவத்தில் விளம்பரங்களை தரும்படி கேட்பதுதான் நல்லது.\nகீழேயுள்ள படமானது இவ்வகையான டெம்ப்லட்டுக்கள் எவ்வாறிருக்குமெனவும் 125பிக்சல் ஆட் இடம் எங்கேயுள்ளதெனவும் விளக்குகிறது.\nமேலேயுள்ள படத்திலிருப்பது 3×2 ரக 125பிக்சல் ad space. அதாவது 3 column, 2 row. மொத்தம் 6.\nமேலேயுள்ள படத்திலிருப்பது 2×2 ரக 125பிக்சல் ad space. மொத்தம் 4.\nசரி, இப்படியான 125×125 வகை பெட்டி வடிவ Image ad களை கண்ணைக்கவரும் விதமாக வடிவமைக்க வேண்டாமா பார்த்தவுடன் வாசகர்களை அதன் மீது ஒரு கிளிக்கு கிளிக்கிப்பார்க்கும்படி வைக்கும் attractive வடிவமைப்பு வேண்டாமா பார்த்தவுடன் வாசகர்களை அதன் மீது ஒரு கிளிக்கு கிளிக்கிப்பார்க்கும்படி வைக்கும் attractive வடிவமைப்பு வேண்டாமா இங்கேதான் Graphic Designers ன் தேவை வருகிறது. Web 2.0 எனப்படும் அடுத்த தலைமுறை வடிவமைப்புக்கள் கோலோச்சி வரும் இக்காலத்தில் அம்மாதிரியான அழகான வடிவங்களையும் படங்களையும் உருவாக்கி தரும் Graphic Designers தேவை. தொழில் நிலை வடிவமைப்பாளர்களை விட கல்லூரி மாணவர்களோ அல்லது part time வேலையாக வடிவமைப்பு பணி செய்ய ஆர்வமுள்ளவர்களோ இவ்வேலைக்கு சிறந்தவர்கள். ஏனெனில் இதற்கு நிறைய பணம் கிடைப்பதில்லை. மிஞ்சிப்போனால் ஒரு விளம்பரத்தை வடிவமைக்க அதிகபட்சம் 30 நிமிடம் கூட ஆகாது. ஆனாலும் தொழில்நிலை வடிவமைப்பாளர் இதற்கு பெறும் தொகையானது விளம்பரதாரருக்கு கட்டுபடியாகாது. அத்துடன் இம்முறை விளம்பரதாரருக்குப் புதிதென்பதால் அவர்கள் கண்டிப்பாக நிறைய பணம் செலவளிக்க மாட்டார்கள். பின்னர்தான் விளம்பர செலவு ஒரு முதலீடென புரிந்துகொள்பர். அந்நேரத்தில் அதிகமாக கட்டணம் பெறலாம். ஆக இவ்விடயத்திற்கு பார்ட்டைம் வடிவமைப்பு வேலை செய்பவருக்கும் கல்லூரி மாணவருக்கும் சிறந்ததோரு உபரித்தொழிலாக இருக்கும். நேரமும் பிரயோஜனமாக கழியும்.\nவிளம்பரங்களை பெற்றுக்கொடுத்தவுடன் விளம்பரத்தளமானது அவர்களிற்கு தேவையான banner இனை வடிவமைக்க அத்தளத்தில் பதிவு செய்துள்ள மேலே கூறிய பார்ட்டைம் வடிவமைப்பாளர்களுடன் விளம்பரதாரர்களை தொடர்புபடுத்திவிடவேண்டும். அல்லது அப்படி செய்வது பிடிக்கவில்லையெனில் அவர்களின் தேவைக்கேற்ப எப்படியான வடிவமைப்பு வேண்டுமென விளக்கங்களை கலந்தாலோசித்துவிட்டு பின்னர் இவற்றை வடிவமைப்பாளவிடம் கூறலாம். இது விளம்பரதாரருடன் மற்றவரது தொ���ர்புகள் இடையூறு விளைவிக்காமல் பார்த்துக்கொள்ளும். செய்யும் வேலையைப்பொறுத்தோ அல்லது வேறு விதமான அளவீடுகளை வைத்தோ அவர்களின் வேலைக்கெற்ப விளம்பரத்தளமானது விளம்பரதாரரிடமிருந்து இவர்களிற்கு கட்டணம் பெற்றுக்கொடுக்க வேண்டும். நேரடியாக வடிவமைப்பாளர்கள் விளம்பரதாரர்களிடம் கட்டணம் வசூலிப்பது நல்லதல்ல. விளம்பரதாரரை நம்பி ஆரம்பிக்கும் இவ்விடயத்தில் அவர்களை யோசிக்கவோ பயப்படவோ வைக்கக்கூடாது. ஆகவே பணம் சம்பந்தமான விடயங்கள் யாவும் ஒரே இடத்தில் இருத்தல் நலம். இதனால் விளம்பரத்தள அமைப்பாளர்களே இதை பொறுப்பேற்க வேண்டும். அதனால் விளம்பரதாரர்கள் கேட்கும் தொகையையும் நம்பிக்கையோடு தருவார்கள். அல்லாதுவிடின் பேரம்பேசி நமது வேலையின் மதிப்பையே குறைத்துவிடுவார்கள்.\nஅதிகமான வியாபாரிகளிடம் தனியான வெப் தளமில்லை. அதனால் banner இருந்தாலும் லிங்க தர முடியாது. அதற்கு banner லியே விளம்பரதாரரை தொடர்பு கொள்ளவென தெலைபேசி எண் தரலாம். அதைவிட அந்த banner இனை கிளிக் பண்ணியதும் ஒரு இணையத்தளத்திற்கு செல்வதுபோல வைத்தால் இன்னும் சிறந்தது. பெரிதாக ஒன்றும் வேண்டாம். வெறும் ஒரு பக்கத்தில் மாத்திரம் லிங்குகளைக்கொண்டு (in line links ) அருமையாக வடிவமைத்துவிடலாம். அல்லது ஒரு பதிவையே உருவாக்கிவிட்டு front Page Banner இனை மட்டும் வடிவமைத்து போட்டுவிடலாம். தமிழில் அதிக பதிவுகளுருவானதாகவுமிருக்கும். விரும்பினால் அப்பதிவினில் Add on களை இணைத்து இணையத்தில் விற்பதுபோலவோ அல்லது முன்பதிவு செய்துகொள்வதுபோலவோ செய்து தரலாம். இதற்கு அதிகமாக 4 மணித்தியாலங்களே எடுக்கும் ( Template customization + Banner design + Add on setups + SEO ).\nஅதிகமான வியாபாரிகளிடம் தனியான வெப் தளமில்லை. இதனால்தான் இங்கு கிளிக்குகளிற்கு பணம் செலுத்தும் முறை பெரிதான உடுபடாமல் போகும். கிளிக்குகளிற்கு பணம் அல்லது இம்ப்ரஷனுக்கு பணம் என்பது இணையவணிகத்தில் நீண்டகால திட்டத்துடனிருக்கும் வியாபாரிகளுக்கு மட்டுமு நன்மை பயக்கும். இதனால்தான் மாதாந்த கட்டணமே சிறந்தது என கூறினேன்\nஇந்த வேலைகளிற்கு Part Time ஆக வெப் வடிவமைப்பு செய்பவர்களின் தேவை அதிகம். குறைந்த விலையில் நல்ல தரத்தில் பல வசதிகள் கொண்ட ஒரு தளத்தை உருவாக்கிவிடலாம். முடிந்தளவிற்கு ஆரம்பத்தில் விளம்பரதாரரை அதிகமாக கவரும்வரையில் முடிந்தளவிற்கு செலவுகளை குறைக்க முயலவேண்டும். ஆனால் தரமாகவும் இருக்கவேண்டும். இதற்கு part time ஆக freelance தள வடிவமைப்பாளர்கள் நல்ல தேர்வு.அவர்களிற்கும் வருமானமும் பெருகும். Profile உம் அதிகமாகும்.\nஅடுத்து இம்மாதிரி வடிவமைத்த தளங்களையோ பிளாக்கையோ இலவச டொமைன் பெயரில் வைப்பது நல்லதல்ல. ஆகவே இதற்கு ஒரு தனி டொமைன் பேரை பதிவு செய்துவிட்டால் இன்னும் சிறந்தது. இந்த டொமைனை பதிவின் முகவரிக்கு forward பண்ணிவிட்டால் போதும். தனித்தளமாக விளம்பரதாரரின் தளம் காட்சியளிக்கும். இதற்கு இப்போது USD 9 தான் ஆகிறது.\nஅடுத்து பிளாகில் இணைய வணிக பயன்பாடுகளையும் சேர்த்துக்கொள்வதாயின் கண்டிப்பாக தனியான சொந்த host இருக்க வேண்டும். இதற்கு இணையத்தில் சாதாரணமாக வருடத்திற்கு USD$ 50 செலவாகும். இது சிலவேளைகளில் அதிகமாக தோன்றலாம். இதற்கும் வளியிருக்கிறது. அனேக வெப்தள வடிவமைப்பாளர்கள் மற்றும் freelancers தங்களுக்கென சொந்த reseller host account வைத்திருப்பார்கள். ( அடியேனும்தான் ). அதன் மூலமாக வெறும் 100MB அளவேயுள்ள பல shared host accounts உருவாக்கலாம். அதற்கு அவர்கள் வருடம் USD $10 வசூலித்தாலே போதும் ( இலாபம் ) . விளம்பரத்தளமானது இவர்களை தொடர்புகொண்டு அச்சேவையினை விளம்பரதாரருக்கு பெற்றுத்தர வேண்டும். இச்சேவையை வளங்க விரும்பும் நபர்களும் இத்தளத்துடன் தொடர்பு கொண்டு எங்களிடமும் host space வாங்கலாமென தெரிவிக்கவேண்டும். இதற்கான செலவை இன்னமும் குறைக்க விளம்பர இணையத்தளமே இவர்களிற்கு ஒரு விளம்பரத்தை இலவசமாக அவர்கள் வெப்சைட்டில் வைத்துவிடுவதனால் கணிசமான தொகையை hosting செய்பவர்களிடமிருந்து கழிவாக பெறலாம். hosting செய்பவரிற்கும் நல்ல விளம்பரமாக இது அமைந்துவிடுகிறது. இந்த 100எம்பி அளவானது தாராளமாக போதும். மற்றயது இவ்விணைய வணிகத்திற்கு வேர்ட்பிரஸ் பிளாக் மிக சிறந்தது. நிறுவுவதும் எளிது. fantastic o மூலமாக ஒரு சொடுக்கிலேயே பதிவு தயார். ஆக இம்மாதிரி ஹோஸ்டிங் செய்பவர்களிற்கும் இது நல்ல வருமானத்தை ஈட்டித்தரவல்லது. யாராவது இவ்வாறு reseller hosting agent ஆக விரும்பினால் கூகுளில் தேடினால் நிறையத்தளங்களிருக்கின்றன. அதிகமாக வருடத்திற்கு USD $150 (10-15 GB space / 5000GB Bandwidth) வரும்.\nகிட்டத்தட்ட 6 வகையினருக்கு நல்ல வருமானத்தை ஈட்டித்தரவுள்ள இம்முறைக்கு ஆரம்பத்திலிருந்து செலவு எப்படியிருக்கும் எவ்வளவு வருமானம் வரும் என் அனுபவத்தைக்கொண்டு தோராயமாக ஒ��ு கணக்கு சொல்கிறேன்.\n1. விளம்பரத்தளம் நிறுவும் பணியும் அதை சந்தைப்படுத்தலும் முதலீடும் செலவுகளும்\n2. விளம்பரத்தளத்தின் தோராயமான வருமானம்.\nஒரு Ad Slot ற்கான விளம்பரத்தினை பிளாக் உரிமையாளருக்கு பெற்றுக்கொடுக்க : 2% – 5% ( $0.1 – $0.6 /month)\nஒரு பிளாக் உரிமையாளர் 2×4 அளவான 125pxad slot ( 8 பெட்டிகள்)+ 480x60px banner ad slot 2 + Skybar type ad slot 1 என தோராயமாக 11 ad slots வைத்திருப்பாரென கொள்வோம். அப்படியாயின்,\n1 பிளாகர் மூலமாக 1 வருட வருமானம் : $13.2 – $79\nதமிழ்மணத்திலுள்ள 4000 பதிவர்களில் வாரம் 2 பதிவுகளிற்கு குறையாமல் பதிவிடுவோர் 2000 பேரென வைத்தால், அவர்களில் 500 பேர் இவ் விளம்பரதள banners வைக்க இடம் தருவார்களாயின்,\nதோராயமான 1 வருட மிகக்குறைந்த வருமானம் : $6600\n1 வருட அதிகபட்ச வருமானம் : $ 39500\nசரி வெறும் 100 பதிவர்கள் மட்டுமே ad slot தர ஒத்துக்கொண்டால் \n3. Graphic Designer க்கு கிடைக்க்கூடிய வருமானம்\nஒரு மாதத்திற்கு குறைந்தது 4 advertiser கிடைத்தால் : $400 – $1000 / month\nஒரு தளத்தினை அமைத்திட :$50 – $250\n1 மாதத்திற்கு 4 தளங்கள் அமைக்கவேண்டி வந்தால் குறைந்தபட்சம் $200-$1000\n4. Hosting Providers க்கு கிடைக்க்கூடிய வருமானம்\n5. Blogger s க்கு கிடைக்க்கூடிய வருமானம்\nOne 125×125 ad slot : $5-$30/month ( இத்தெகையை பதிவர்தான் நிர்ணயிக்கவுண்டும். உங்களிற்கான வாசகர் வருகையை அடிப்படையாகவைத்து இது மாறுபடும் )\nAltogether $ 500 – $5000 ( 3×2 என்றால் 6 ad slot. ஆனால் நீங்கள் விரும்பினால் 3×4 ஆக 12 ad slot வைத்திடலாம். அல்லது எவ்வளவாயினும்) + 480x60px banner ற்கான வருமானம் சேர்க்கப்படவில்லை. இதையும் அதிகபட்சமாக 2 வைக்கலாம். அடுத்து மேலிருந்து கீழாக Skybar. இது 1 வைத்திடலாம். உங்களின் வருமானத்தை நீங்களே கணக்குப்பார்த்துவிடுங்கள்.\n( 3×2 means 3column and 2 rows, if u wish u can place maximum 4 rows. இதைவிட அதிகமானால் தளம் பார்க்க ஒரு மாதிரியாகவிருக்கும். லோட் ஆகவும் நேரமாகும்.)\n6. தரகர்களிற்குக் கிடைக்க்கூடிய வருமானம்\n7. விளம்பரதாரருக்கு ஏற்படும் செலவுகள்\nஇது எந்த தளத்தில் விளம்பரம் செய்யப்போகிறார், மற்றும் எவ்வனை விளம்பரம், எவ்வளவு காலம் , வடிவமைப்பின் தன்மை போன்றவற்றை கருத்தில் கொண்டால் வருடம் $60 – $300 .\nஇந்த விடயத்தை 2வருடங்களிற்கு முன்னர் நன்றாக அத்தனை ஆயத்தங்களையும் செய்து வேலையையும் ஆரம்பித்தேன். தமிழனென்பதனால் சிக்கல்தான் வந்தது. தொடர்ந்து செய்ய முடியவில்லை. இவ்வாறு நிறைய்ய்ய்ய வேலைகள் நண்பர்களுடனும் தனியாகவும் செய்தோம். கிட்டத்தட்ட 15க்கும் மேற்ப���்ட வேலைகள். இன்றும் இனிய நினைவாகவிருப்பது இணைய வானொலி ஆரம்பித்ததுதான். 3 மாதங்களிலேயே பெரிய வருமானம் கிடைத்து. கடைசியில் அதுவும் நின்றுபோனது. அத்தனை கஷ்டங்களும் தமிழனென்ற ஒரே காரணத்தினால்தான் வந்தது. என்னதான் செய்வது. இருக்கும் இடம் அப்படி. வேறு ஒன்றும் செய்யவியலாது. ஆனாலும் பார்க்கலாம்.\nhttp://oorodi.com/ மற்றும் இங்கே , இங்கே , இங்கே ( மிக விளக்கமான உதவிக்குறிப்புக்கள். )\nதமிழ்நெஞ்சம் அவர்களும் இதையொத்ததொடு பதிவினை நீண்ட காலத்திற்கு முன்னர் தந்திருந்தார். ஆனால் அவர் பதிவில் பழைய பதிவுகளுக்கு செல்ல முடியவில்லை. ( தல, Archive இனை போட்டுவிடுங்களேன். please வருடம் மாதமென பதிவுகளை இலகுவில் தேடிப்பெறலாம். )\nஉங்களிற்கு வேறு இணைப்புகள் பற்றி தெரிந்தால் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள். பலருக்கு உதவியாக இருக்கும்.\nநான் ஏதோ சும்மா போட்ட பழைய பதிவிற்கு எத்தனை ஹிட்டுக்கள் யப்பா இதில் பாதியளவாவது வினக்ஸ் பதிவிற்கோ அல்லது விண்டோஸ் சர்வர் 2008 பதிவுகளுக்கோ வந்திருப்பின் எவ்வளவு சந்தோஷமாகவிருக்கும் ம்ம்ம். பரவாயில்லை. வேடிக்கையென்னவெனில் வந்த அனைத்து பின்னூட்டங்களும் நண்பர்களிடமிருந்துதான். ஆனால் அதைவிட அதிகமாக பலரிடமிருந்து தனி இ மெயில்கள் வந்தன. எதுவானாலும் பப்ளிக்காகவே கேட்கலாமே. மற்றவருக்கும் உபயோகமாகவிருக்குமே ம்ம்ம். பரவாயில்லை. வேடிக்கையென்னவெனில் வந்த அனைத்து பின்னூட்டங்களும் நண்பர்களிடமிருந்துதான். ஆனால் அதைவிட அதிகமாக பலரிடமிருந்து தனி இ மெயில்கள் வந்தன. எதுவானாலும் பப்ளிக்காகவே கேட்கலாமே. மற்றவருக்கும் உபயோகமாகவிருக்குமே\nPosted in ஆராய்ச்சி, இணையம், உழைப்பு, எப்படி எப்படி, வியாபாரம் | குறிச்சொல்லிடப்பட்டது: உழைப்பு, பதிவிடல், வருமானம், வியாபாரம் | 28 Comments »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/nayanthara-new-film-updates", "date_download": "2018-05-25T14:36:03Z", "digest": "sha1:MZZEW3WEJVE3URE2YM7Q2CADTHGOOH4X", "length": 8467, "nlines": 77, "source_domain": "tamil.stage3.in", "title": "கலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா", "raw_content": "\nகலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா\nகலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Dec 10, 2017 15:15 IST\nவிஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த சைத்தான் படத்தினை இயக்கியவர் பிரதீப் கிர���ஷ்ணமுர்த்தி. இந்த படத்தினை தொடர்ந்து சிபியின் நடிப்பில் நேற்று வெளியான சத்யா படத்தினையும் இயக்கியுள்ளார். இதற்கு அடுத்த படியாக நயன்தாராவை வைத்து ஒரு புதிய படத்தினை இயக்கவிருப்பதாக தகவல் வந்துள்ளது.\nபவன் குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு கன்னட திரையுலகில் வெளிவந்து ஹிட் வெற்றியை பெற்ற 'யுடர்ன்' படத்தினை தற்பொழுது தமிழில் ரீமேக் செய்யவுள்ளனர். இந்த கன்னட படத்தில் நாயகியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். இவர் தமிழில் விக்ரம் வேதா மற்றும் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த 'ரிச்சி' ஆகிய இரு படங்களிலும் நாயகியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரத்தா இப்படத்தில் பத்திரிகை நிபுணர் வேடத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் நயன்தாரா நடிக்கவுள்ளார். அறம் படத்தில் கலெக்டர் வேடத்தில் நடித்திருந்த நயன்தாரா இந்த படத்தில் பத்திரிகை நிபுணராக நடிக்கவுள்ளார். இதற்கு முன்னதாகவே தலைமகன் படத்தில் பத்திரிக்கை நிபுணர் வேடத்தில் நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிட்ட தக்கது.\nகலெக்டரை தொடர்ந்து பத்திரிகை நிபுணராகும் நயன்தாரா\nஅறம் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nஇரண்டாவது முறையாக நயன்தாராவிற்கு ஜோடி சேரும் விஜய் சேதுபதி\nவேலைக்காரன் இசை வெளியீட்டு தேதி\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nதீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்\nதன் மனைவி தோனி மற்றும் பிரதமருக்கு சவால் விட்ட விராத் கோஹ்லி\nகூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/341691800b/avoid-regular-schoolwork-in-the-education-system-of-finland-is-the-world-39-s-first-natakiratu-", "date_download": "2018-05-25T14:51:50Z", "digest": "sha1:BJJRPGCDD66YCPPN6TOY73KJ2OXFTMB3", "length": 7638, "nlines": 87, "source_domain": "tamil.yourstory.com", "title": "கல்விமுறையில் வழக்கமான பள்ளிப் பாடங்களை தவிர்க்கும் உலகின் முதல் நாடாகிறது பின்லாந்து!", "raw_content": "\nகல்விமுறையில் வழக்கமான பள்ளிப் பாடங்களை தவிர்க்கும் உலகின் முதல் நாடாகிறது பின்லாந்து\nபின்லாந்து கல்வி முறை உலகத்தில் சிறந்தது என வல்லுனர்களால் ஏற்கப்பட்ட ஒன்று. ஏனெனில் பின்லாந்தில் இருந்து புத்திசாலித்தனமான பல சிறந்த மாணவர்கள் உருவாகியுள்ளனர். இதற்கு முக்கியக் காரணமே பின்லாந்து பின்பற்றி வரும் வித்தியாசமான கல்விமுறை ஆகும்.\nபின்லாந்து பள்ளிகள் கட்டணம் பெறாமல் கல்வி அளித்து, குழந்தைகளுக்கு உணவும் அளிக்கின்றது. 16 வயதுக்கு குறைவான மாணவர்களுக்கு தேர்வுமுறை அங்கு இல்லை. வீட்டுப்பாட முறையையும் அவர்கள் தவிர்த்துள்ளனர். அதேபோல் அங்கே ஏழு வயதுக்கு முன் பள்ளிக்கு செல்வது சட்டப்படி குற்றமாகும்.\nஅண்மையில் அவர்கள் எடுத்துள்ள முடிவின்படி, இலக்கியம், இயற்பியல், வரலாறு, நிலவியல், கணக்கு உள்ளிட்ட பாரம்பரிய பாடங்களை கைவிட முடிவு செய்துள்ளனர். எல்லாரும் இந்த எல்லா பாடங்களையும் படிக்கத்தேவையில்லை என்பதே அதன் அர்த்தம். இதற்கு பதில் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகப்படுத்த உள்ளனர். பின்லாந்து மாணவர்கள் தங்களுக்கு பிடித்த பாடங்களை பல்துறைகளில் படிக்க வழி கிடைத்துள்ளது.\nபள்ளிகள் இனி புதிய பாடங்களை கற்றுத்தர நடப்புகள், நிகழ்வுகளை சொல்லித்தர வேண்டி இருக்கும். எடுத்துக்காட்டாக, இரண்டாம் உலகப்போர் பற்றி படிக்கும்போது, அதை வரலாறு, பூகோளம் மற்றும் கணக்குகளின் அடிப்படைகளில் அனுகவேண்டி இருக்கும். மொழிகள் பற்றி படிக்கும் மாணவர்கள், ஆங்கிலம், பொருளாதாரம் பாடங்களை படித்து தங்கள் திறனை வளர்த்துக்கொள்ள முடியும் என்று ப்ரைட் சைட் செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்த மாற்றங்களை 2020 ஆம் ஆண்டிற்கும் பின்லாந்து அமல்படுத்த திட்டமிட்டுள்ள���ு. இதன் மூலம் தங்களின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழு திறனையும் வெளியில் கொண்டுவருவதே இவர்களின் நோக்கம். கற்றல் துறை அங்கே பெரிதும் மதிக்கப்படும் ஒரு துறையாகும், போட்டி மிகுந்த துறையும் அதுவே. ஆசிரியர்களுக்கு அங்கே நல்ல சம்பளம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் சிறந்த கல்விப் பின்னணி மற்றும் முதுகலை பட்டம் பெற்றவராக இருந்தால் மட்டுமே பின்லாந்தில் ஆசிரியர் பணியில் சேரமுடியும்.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/ebaec00782/mumbai-dream-start-up-help-for-job-seekers", "date_download": "2018-05-25T14:34:33Z", "digest": "sha1:VFLIDT5OYELAYTDZWZWMJGYK4U6E3QG5", "length": 17000, "nlines": 103, "source_domain": "tamil.yourstory.com", "title": "கனவு வேலை தேடுபவர்களுக்கு உதவும் மும்பை ஸ்டார்ட் அப்", "raw_content": "\nகனவு வேலை தேடுபவர்களுக்கு உதவும் மும்பை ஸ்டார்ட் அப்\nஎனது அப்பாவும், அம்மாவும் பிரிந்த போது அம்மா என்னை வளர்க்கத் துவங்கினார். எனக்கு மூன்று வயதாக இருந்த போது அப்பா இறந்துவிட்டார். அடுத்த சில ஆண்டுகளில் அம்மாவும் இறந்துவிட்டார். அதன் பிறகு என் வாழ்க்கை நிலையில்லாத ஒன்றானது. ஒரு நண்பர் வீட்டில் இருந்து இன்னொரு நண்பர் வீட்டிற்கு மாறி வளர்ந்தேன். அவர்கள் குடும்பத்தின் கருணை தான் என்னை வளர்த்தது.\nசில நேரங்களில் இரவு வீட்டிற்கு திரும்பும் போது, அந்த நிலையில்லாமை எப்படி மீண்டும் என் மீது குவியத் துவங்கியிருக்கிறது எனும் முரண் என்னை தாக்கும். ஆனால் எனது வாழ்க்கையை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வதை நோக்கி ஒரு படி முன்னேறி இருக்கிறேன் என்பது ஆறுதல் அளிக்கும்.\nஆசான் ஜாப்ஸ் இணையதளத்தின் #AasaanNahiHai ஃபேஸ்புக் பக்கத்தில் இது போன்ற நெகிழ வைக்கும் கதைகளை பார்க்கலாம்.\nஐஐடி போவாயில் படித்த தினேஷ் கோயல் (Dinesh Goel) தனது கல்லூரி நண்பர்கள் கவுரவ் டோஷ்னிவால் (Gaurav Toshniwal) மற்றும் குணால் ஜாதவுடன் (Kunal Jadhav) இணைந்து 2014 நவம்பரில் ஆசான் ஜாப்ஸ்.காம் (Aasaanjobs.com ) இணையதளத்தை துவக்கினர். மும்பையைச்சேர்ந்த இந்த ஸ்டார்ட் அப், கிரே காலர் வேலைகள் என்று சொல்லப்படும் திறன் சார்ந்த பணிகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு சரியான வாய்ப்புகளை தேடித்தருகிறது.\nதனிநபர்களை சுயசார்பு மிக்கவர்களாக ஆக்க உதவுவதோடு, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்றை உருவாக்கி, பெரும் சந்தைபங்கை பெறுவதும் தான் தங்களின் பொதுவான நோக்கம் என்று இதன் நிறுவனர்கள் குறிப்பிடுகின்றனர். வேலைவாய்ப்பு துறையில் பெரிய வாய்ப்பு இருப்பதையும் இந்த துறை இன்னமும் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பதையும் உணர்ந்ததாக சொல்கின்றனர்.\nஇன்னமும் சரியான பயன்படுத்தப்படாத இந்த துறையில் உள்ள பாபாஜாப் (Babajob) மற்றும் நேனோஜாப் (Nanojob) போன்ற நிறுவனங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொண்டு டிரைவர்கள் முதல் வீட்டு வேலை செய்பவர்கள் வரை 1000 க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை பெற உதவுகின்றன. மேலும் இந்த நிறுவனங்கள் வீட்டு வேலைக்கான பெண்களை அமர்த்திக்கொள்ளும் புக்மைபாய் (BookMyBai) தளம் மூலம் இதில் துணை பிரிவுகளில் கவனம் செலுத்தத் துவங்கியிருக்கின்றன.\nநிறுவப்பட்ட நாள் முதல் ஆசான் ஜாப்ஸ், 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சார்பில் செயல்பட்டு வருகிறது. குரோஃபர்ஸ், யுரேகா போர்ப்ஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் முக்கிய வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். டெலிவரி பிரிவுக்கு அதிக தேவை இருப்பதாகவும் அதன் பிறகு கள விற்பனைக்கு அதிக தேவை இருக்கிறது என்றும் தினேஷ் கூறுகிறார். இந்த தளத்தில் 75,000 பயனாளிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது.\nநிறுவனம் தற்போது மும்பை, நவி மும்பை, தானே ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகிறது. தில்லி மற்றும் பெங்களூருவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் மகாராஷ்டிராவில் 8 மாவட்டங்களில் பிரதிநிதிகளை நியமித்து, வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு உதவி வருகிறது.\nவாய்ப்புகளை கொண்ட சந்தை என்றாலும் நிறுவனத்திற்கு எல்லாம் சுலபமாக இருக்கவில்லை. ஆரம்பத்தில் ஆய்வு மேற்கொண்ட போது தங்கள் இலக்கு பயனாளிகளில் 70 சதவீதம் பேர் ஆண்ட்ராய்டு போனை பயன்படுத்தினாலும் அவர்கள் தொழில்நுட்ப பயன்பாட்டில் திறன் பெற்றிருக்கவில்லை என தெரிய வந்தது. ஆக, இலக்கை பயனாளிகள் தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ள வைப்பது சிக்கலாக இருந்தது.மேலும் துறையின் பொதுவான தன்மையால், நிறுவனங்கள் வேலை நாடுபவர்கள் மீது அதிருப்தி கொண்டிருதன. பலர் வேலைக்கு விண்ணப்பித்தனரே தவிர நேர்க்காணலுக்கு வருவதில்லை.\nஜனவரி மாதம், ஆசான் ஜாப்ஸ்.காம் ஐடிஜி வென்ச்சர்ஸ் மற்றும் இன்வெண்டஸ் கேபிடல் பாட்னர்ஸ் மூலம் 1.5 டாலர் நிதி திரட்டியது.\nநிதி பெற்று, மூன்று முக்கிய இலக்குகளை கொண்டுள்ளதாக தினேஷ் கூறுகிறார். முதல் இலக்கு குழுவை பெரிதாக்குவதாக அமைந்தது. ஏப்ரலில் நிறைவடைந்த இந்த செயலின் போது ஐடிடியில் இருந்து அதிகமானவர்கள் நியமிக்கப்பட்டனர். இப்போது இந்த குழுவில் 130 பேர் உள்ளனர். தொழில்நுட்ப குழுவில் 30 பேர் உள்ளனர். (பொறியியல் மற்றும் வடிவமைப்புக்குழு).\nஇரண்டாவது இலக்கு பயனர்களை ஈர்ப்பது மற்றும் மூன்றாவது இலக்கு சேவையை உருவாக்குவது.\nசேவையை உருவாக்கும் போது ஆசான் ஜாப்ஸ் குழு மூன்றரை மாதங்களுக்கு பயன்பாட்டு நோக்கிலான சோதனையை நடத்தியது. இதில் கிடைத்த புரிதல் மற்றும் கருத்துக்கள் சேவை உருவாக்கத்தில் உதவின.\nதங்கள் சேவையின் தனித்தன்மையாக தினேஷ் கூறுவது; \"சேவையை பயன்படுத்துவதில் உள்ள பயனர் அனுபவத்தில் தான் எங்கள் சேவையின் புதுமை உள்ளது. இலக்கு பயனாளிகளிடம் கவனம் செலுத்தி அவர்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ற சேவைகளை உருவாக்குவதே எங்கள் நோக்கம். அவர்கள் தினசரி பழக்கங்களை சேவையில் பிரதிபலிக்கச்செய்கிறோம்.தொழில்நுட்பம் ஒரு சாதனம் தான். அதில் தரவுகளை எப்படி அனுப்புகிறோம் என்பது தான் முக்கியம்”\nவேலை வாய்ப்புகளுக்கான விவரிப்பை சரியாக புரிந்து கொள்ள உதவும் 90 விநாடி ஆடியோ விளக்க அறிமுகம் இதற்கு ந்லல உதாரணம்.\nசமீபத்தில் இந்த ஸ்டார்ட் அப் வேப் (WAP) இணையதளத்தை துவக்கியது. வழக்கமான இணையதளத்தை விட இது 06% அளவில் குறைவானது இது. ஏற்கனவே இந்தியில் இணையதளத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில் மாராத்தியிலும் அறிமுகம் செய்ய உள்ளனர். இரு மொழிகளிலும் செயலி அறிமுகமாக உள்ளது.\nஇந்த தளத்தில் பயனாளிகள் வசதிக்காக சாட் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சரியான அனுமதியுடன் பயனாளிகள் அனைவரும் இந்த வசதி மூலம் உரையாடும் வசதியை பயன்படுத்த வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nவேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பின்னணியை சரி பார்க்கும் வச��ியை தில்லியை மையமாக கொண்ட நிறுவனம் மூலம் அளிக்கவும் உள்ளது.\nஇன்று இந்த துறையில் உள்ளவர்கள் பணி நியமனத்தின் தார்மீக தன்மை பற்றி அக்கறை கொள்கின்றனர். நிறுவனங்கள் விண்ணப்பிப்பவர்கள் பின்னணி பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் கருத்து தெரிவிக்கும் வசதியை பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தினேஷ் கூறுகிறார். விண்ணப்பித்து விட்டு நேர்க்காணலுக்கு வராமல் இருப்பவர்களை சிவப்பு கொடி மூலம் குறிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இதே போல வேலைக்கு வருபவர்களிடம் மோசமாக நடந்து கொள்ளும் நிறுவனங்களும் சிவப்பு கொடி மூலம் உணர்த்தப்படும்.\nபிளாஸ்டிக் பயன்பாடு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் இணையதளம்...\nஅட்சய திருதியை தங்கம் விற்பனை: நகரங்களில் அமோகம், கிராமப்புறங்களில் சரிவு...\nகேப்டன் 40; தமிழ் திரையில் மின்னலென தோன்றி ஜொலித்த ஆவேச நாயகன்...\nஇ-மெயிலில் தினம் ஒரு சவால் அனுப்பும் இணையதளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/f70c926dcc/-39-republic-39-is-back-with-a-new-initiative-arnab-goswami-", "date_download": "2018-05-25T14:34:54Z", "digest": "sha1:QFS33MZ5E7JLEDYHWKK2RBWTHMIJBICI", "length": 9096, "nlines": 88, "source_domain": "tamil.yourstory.com", "title": "'ரிபப்ளிக்' - புதிய முயற்சி மூலம் மீண்டும் வருகிறார் அர்னாப் கோஸ்வாமி!", "raw_content": "\n'ரிபப்ளிக்' - புதிய முயற்சி மூலம் மீண்டும் வருகிறார் அர்னாப் கோஸ்வாமி\nடைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் இருந்து திடிரென வெளியேறிய அர்னப் கோஸ்வாமி அடுத்து என்ன செய்யப்போகிறார் புதிதாக சேனல் தொடங்குகிறாரா என்று பல தரப்பிலும் பேசி வந்தனர். இந்நிலையில் அர்னப் தான் தொடங்கவிருக்கும் புதிய முயற்சியை பற்றி தற்போது கூறியுள்ளார். அதிகாரப்பூர்வமாக இதை அறிவிக்காவிட்டாலும், தான் தொடங்கப் போகும் தளத்தின் பெயர், ‘ரிபப்ளிக்’ (குடியரசு என்று பொருள்) என்று சில செய்தி தளங்களுக்கு பேட்டி அளித்து உறுதி அளித்துள்ளார் அர்னப்.\nதி நியூஸ் மினிட், தி க்விண்ட் செய்தி தளங்களுக்கு பேசிய அர்னப் கோஸ்வாமி, தான் தொடங்கவுள்ள செய்தி தளத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில்,\n“என் முயற்சியின் பெயர் ‘ரிபப்ளிக்’, இதற்கு எனக்கு இந்திய மக்களின் ஆதரவு வேண்டும்,” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் பேசிய அவர், அதற்கான தொடக்க பணிகள் நடைபெறுவதாகவும், உத்தர பிரதேச தேர்தலுக்கும் முன் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படும் என்றார்.\nநவம்பர் 1-ம் தேதி அர்னப், டைம்ஸ் நவ் குழுமத்தில் இருந்து ராஜினாமா செய்தார். இவர் டைம்ஸ் நவ், ஈடி நவ் ஆகிய சேனல்களின் முதன்மை செய்தி ஆசிரியர் மற்றும் தலைவராக பணியில் இருந்தார். அர்னப் கோஸ்வாமி, தனது செய்தி விவாத நிகழ்ச்சி, ‘தி நியூஸ் ஹவர்’ ‘The News Hour’ மூலம் நாடெங்கும் பிரபலமாகி பல வருடங்களாக இதை வெற்றிகரமாக நடத்தி வந்தார். சூடான விவாதங்கள் மூலம் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து நல்ல நிலையில் இருந்த இந்நிகழ்ச்சியின் மூலம் டைம்ஸ் நவ் சேனலின் 60 சதவீத வருமானம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.\nகொல்கத்தாவில் இருந்து வெளிவரும் டெலிகிராப் பத்திரிகையில் சிலகாலம் பணிபுரிந்து, என்டிடிவி சேனலில் முதலில் இணைந்தார் அர்னப். பின்னர் டைம்ஸ் நவ் செய்தி சேனலில் இணைந்து தனக்கென ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டவர்.\nடைம்ஸ் நவ் சேனலை விட்டு சென்ற இறுதி தினம், அங்குள்ள ஊழியர்களிடம் பேசிய அர்னப் கோஸ்வாமி, தான் செய்தி சேனலையும் தாண்டி ஒரு சுதந்திரமான தனிப்பட்ட ஊடகம் ஒன்றை தொடங்க உள்ளதாக கூறினார்.\n“இனி தனிப்பட்ட ஊடகங்கள்கள் செழிக்கத்தொடங்கும். நான் பிபிசி, சிஎன்என் போன்ற சேனல்களுடன் போட்டியிடப் போகிறேன்,” என்றார்.\nசில வாரங்களில் அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று அப்போது அர்னப் கூறி இருந்தார். இப்போது வந்துள்ள தகவலின் படி, அர்னபின் நிறுவனம் மும்பையை மையமாகக் கொண்டு இயங்கும் என்றும், பெங்களுருவை சேர்ந்த ஒரு பெரிய டிவி விநியோகஸ்தக குழுமம் மற்றும் செல்வாக்கு மிக்க விளம்பர ஊடகம் ஒன்றும் இவருடைய நிறுவனத்தில் பங்குதாரர்களாக உள்ளனர் என்று தி நியூஸ் மினிட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாபெரும் குழு விரைவில் வெளிவரும் என்றும் தெரிவித்துள்ளது.\nஅர்னப் விட்டுச் சென்று இடத்தில், நியூஸ் எக்ஸ் செய்தி ஆசிரியர் ராஹுல் சிவசங்கர் அமர்த்தப்பட்டுள்ளார்.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/lifestyle/learn-what-is-menstrual-cup-and-10-benefits-of-using-it-020868.html", "date_download": "2018-05-25T15:02:53Z", "digest": "sha1:KJNK3JP54II37CVOTBCJQK6JJHLTOYBP", "length": 5983, "nlines": 51, "source_domain": "www.60secondsnow.com", "title": "மென்ஸ்சுரல் கப் ஒருமுறை வாங்கினா எத்தனை முறை பயன்படுத்தலாம்?... | 60SecondsNow", "raw_content": "\nமென்ஸ்சுரல் கப் ஒருமுறை வாங்கினா எத்தனை முறை பயன்படுத்தலாம்\nலைஃப் ஸ்டைல் - 9 days ago\nஅந்த காலம் தொட்டு இந்த காலம் வரை பெண்களுக்கு நம் சமூகம் கற்றுக் கொடுத்த ஒரு விஷயம் என்னவென்றால் மாதவிடாய் என்பது வெட்கப்பட வேண்டிய ஒளித்து மறைத்து வைக்க கூடிய ஒரு விஷயம் என்று. மாதவிடாய் கப்கள் சிறியதாகவும், வளையக்கூடியதாகவும் உள்ளது. இது லேட்டெக்ஸ் ரப்பர் அல்லது சிலிகானால் செய்யப்படுகிறது. இதை ஒவ்வொரு மாதவிடாய் காலங்களிலும் பெண்ணுறுப்பில் வைக்க வேண்டும்.\nமேலும் படிக்க : Tamil Boldsky\n... தடவினா எனன ஆகும்\nகட்டிகள், பருக்கள் போன்றவற்றைப் போக்க தேன் மிகவும் உதவுகிறது. வறண்ட மற்றும் சோர்வான சருமத்தை போக்க உதவுவது தேனில் இருக்கும் மருத்துவ தன்மை . இது ஒரு ஈரப்பதத்தை தரும் பொருள் ஆகும். தேனுடன் பால் சேர்க்கும்போது இது ஒரு கிருமிநாசினியாக செயல்பட்டு சருமத்தை சுத்தம் செய்கிறது.தேனை முகத்தில் தடவலாமா... தடவினா எனன ஆகும்\nமேலும் படிக்க : Tamil Boldsky\nகர்நாடகத்தில் முழு அடைப்புக்கு பாஜக அழைப்பு\nவிவசாய கடன் தள்ளுபடியை வலியுறுத்தி கர்நாடகத்தில் வருகிற 28ம் தேதி முழு அடைப்பு போராட்டத்திற்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது. பாஜக, காங்கிரஸ், மஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையில், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nவேல்முருகனை விடுதலை செய்ய வைகோ வலியுறுத்தல்\nதமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்துள்ளார். ஏற்கனவே துயரத்தில் இருக்கும் மக்களை மீண்டும் ஆத்திரம் கொள்ள வைக்கும் செயலில் தமிழக அரசு இயங்கி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sigaram.co/preview.php?n_id=55&code=gvrY73Vq", "date_download": "2018-05-25T14:29:51Z", "digest": "sha1:MCSHP44HB2VUA5FZKXUKMUJKDZ6C2HIF", "length": 28443, "nlines": 333, "source_domain": "www.sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும��� வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nதிருவள்ளுவராண்டு 2048 ஆனி 17, 2017.07.01 - சனிக்கிழமை.\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\n* தமிழர் வரலாறு, பழந்தமிழ் நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் போன்றவற்றை ஆவணப்படுத்தல், காட்சிப்படுத்தல் மற்றும் எண்ணிமமாக்கல்.\n* தமிழில் உலகின் மிகப்பெரிய எண்ணிம நூலகத்தையும் தரவு மையத்தையும் உருவாக்குதலும் உலகின் முதற்தர தமிழ்ச் செய்திச் சேவையாகத் தொழிற்படுதலும்.\n* உலகின் மொழிகள் அனைத்திலும் தலை சிறந்த படைப்புகள் அனைத்தையும் தமிழில் வழங்குதலும் கடந்தகால மற்றும் தற்கால தமிழ்ப் படைப்புக்களை எண்ணிமமாக்கலும் படைப்பாளிகளை ஊக்குவித்தல், கௌரவித்தல்.\n* அனைத்து செயற்பாடுகளும் சகல இன மக்களையும் மையப்படுத்தியதாக அமைதலும் ஒன்றிணைத்து செயற்படுதல் மற்றும் சகோதர மொழிகளுக்கு மதிப்பளித்தலும் அவர்களின் மொழி, இலக்கியம் மற்றும் கலாசாரத்தை தமிழிலும் அந்தந்த மொழிகளிலும் ஆவணப்படுத்தலும்.\n* உலக அளவில் தமிழ் மொழிக்கானதும் தமிழ் மக்களுக்கானதுமான உறுதியான, உயரிய அங்கீகாரத்தைப் பெற்றெடுத்தலும் தமிழ் மக்களுக்கென தனியான, தனித்துவமான சுய முகவரியை வென்றெடுத்தலும்.\n* தகவல் தொழிநுட்பம் மற்றும் ஊடகத்துறை சார்ந்த வணிகத்துறைகளில் தடம் பதித்து வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துதலும் மக்களுக்கான மக்களின் வணிகமாக செயற்படுதலும்.⁠⁠⁠⁠\n* இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் இலக்கியம், கலை மற்றும் வாழ்வியல் ஆகியவற்றை உலகறியச் செய்தலும் தரவுகளைத் தொகுத்தல், ஆய்வுகளை மேற்கொள்ளல் ஆவணப்படுத்தலும்.\n* தமிழ் மொழியின் பெருமையையும் வளமையையும் மட்டுமல்லாது தமிழ்ப் படைப்புகளையும் உலக மொழிகளினூடாக உலகறியச் செய்தல். மொழிபெயர்ப்பு இலக்கியத்தை பிறமொழிகளில் இருந்து தமிழுக்கும் தமிழ் மொழியில் இருந்து பிற மொழிகளுக்கும் ஆக்குதல்.\n01. மலையக மக்களின் கல்வியறிவை மேம்படுத்துவதுடன் அரசியல், சமுதாய விழிப்புணர்ச்சிகளை ஏற்படுத்தி மலையக தமிழர்களின் கலை, கலாசார விழுமியங்களை பாதுகாப்பதுடன் கல்வி, மருத்துவம், விளையாட்டு, பண்பாடு, விஞ்ஞானம், தகவல் தொழிநுட்பம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு என சகல துறைகளிலும் வளர்ச்சியடைந்த - உச்ச பட்ச அபிவிருத்தியடைந்த மலையகத்தை உருவாக்கி எதிர்கால சந்ததிக்கு கையளித்தல்.\n02. தகவல் தொழிநுட்ப துறையில் ஆங்கில மொழியை நிகர்த்த முக்கியத்துவத்தை தமிழ் மொழியைப் பெறச் செய்தல். அதாவது தமிழ் வன்பொருள், தமிழ் மென்பொருள், தமிழ் இணைய உலாவி, தமிழ் இணைய தேடற்பொறி, தமிழ்த்தகவல் களஞ்சியம் என முழு உலகும் கண்ணிமைக்கும் நொடியில் தமிழ்மொழியில் தமிழர்களின் கரங்களைக் கிட்டச் செய்தல் எமது முக்கியமான இலக்காகும். இதனூடாக தமிழ் மக்களின் மத்தியில் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளின் முக்கியத்துவத்தை குறைத்தல் அல்லது இல்லாதொழித்தல்.\n03. சிகரம் ஊடகத்துறையினூடாக எவ்விதமான பக்கச்சார்புமின்றியும் அச்சமுமின்றியும் நீதித்தன்மையுடன் உடனுக்குடன் உண்மையானதும் தெளிவானதும் உறுதியானதுமான செய்திகளை மக்களுக்கு வெளிப்படுத்தல். மக்களின் பிரச்சினைகளை சரியாக இனங்கண்டு அவற்றுக்கு உடன் தீர்வு காணுதல். தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கபடுவதோடு சகல மக்களின் பிரச்சினைகளுக்கும் நிறுவனம் குரல் கொடுக்கும்.\n04. தமிழ்க் கருத்தரங்குகளை தினசரி, வாராந்தம், மாதாந்தம் என உரிய கால அளவுகளில் நடத்துதலும் வருடாந்த மாநாடுகளை உலக அளவில் ஒழுங்கு செய்து நடத்துதல் மற்றும் உலக அளவில் இடம்பெறும் இவ்வாறான ஏனைய நிகழ்ச்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குதலும் மற்றும் தமிழ்க் கலை, இலக்கிய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குதல் மற்றும் ஆவணப்படுத்தலும்\n05. தாய்மொழி வழிக் கல்வி தொடர்பி���ான அவசியத்தை மக்களுக்கு உணர்த்துதல் மற்றும் தாய்மொழி வழிக் கல்விக்கு ஆதரவு வழங்குதல் மற்றும் தமிழில் தாய்மொழி வழிக் கல்விக்கான வளங்களை மாணாக்கர்கள் பெற்றுக்கொள்ள ஆவண செய்தல்.\n06. தமிழ்ப் படைப்பாளிகளை உரிய முறையில் இனங்கண்டு அவர்களின் படைப்புகளை உலகறியச் செய்தலும் திறமையான படைப்பாளிகளை ஊக்குவித்தலும் நலிந்த பொருளாதாரம் கொண்ட படைப்பாளிகளுக்கு பொருளாதார ரீதியான பாதுகாப்பை வழங்குதலும் தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை உரிய முறையில் ஆவணப்படுத்துதலும்.\n07. உலகின் மிகப் பெரிய எண்ணிம நூலகம் மற்றும் ஆவணக்காப்பகத்தை உருவாக்குதல். இதற்காக ஏற்கனவே இத்துறையில் உள்ளவர்களை இணைத்துக் கொள்ளல் அல்லது அவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளல். மேலும் மின்னூல் மற்றும் மின்னிதழ் வெளியீட்டை தமிழில் ஊக்கப்படுத்தல். தற்கால படைப்பாளிகளின் படைப்புகளை அவர்களின் அனுமதியுடன் மின்னூலாக்கம் செய்தல். நமது எண்ணிம நூலகத்தின் வாயிலாக கட்டணத்துடன் அல்லது கட்டணமின்றி அவற்றை படிக்கும் வசதியை மக்களுக்கு வழங்குதல்.\n08. வெளியிடப்படும் நூல் சார்ந்த அல்லது அச்சு சார்ந்த துறையில் (பத்திரிகைகள், புத்தகங்கள்) தகவல் சேகரிப்பு, அச்சிடல், வெளியிடல் என்பவற்றில் முறையான தரத்தை பேணுதலும் எண்ணிம வடிவிலான வெளியீடுகள் மற்றும் ஆவணப்படுத்தல் தொடர்பில் முறையான தரக்கொள்கையைப் பின்பற்றுதலும்.\nசிகரம் குறிக்கோள்கள் : 2017.07.01 முதல் 2018.05.31 வரையிலான காலப்பகுதிக்கு உரியது.\n# சிகரம் இணையத்தளத்தினூடாக தமிழ்ப் படைப்பாளிகளின் படைப்புகளை உலகறியச் செய்தல்\n# சிகரம் பாரதியின் வலைத்தளங்கள், சிகரம் நிறுவன வலைத்தளங்கள் மற்றும் நட்பு வட்டார வலைத்தளங்கள் ஆகியவற்றில் வெளியான படைப்புகள் அனைத்தையும் சிகரம் இணையத்தளத்தினூடாக வெளியிடல்\n# வாராந்தம் அல்லது மாதாந்த கால இடைவெளியில் சிகரம் இணையத்தளத்தில் வெளியிடப்படும் படைப்புகளை இணைத்து சிகரம் மின்னிதழை வெளியிடல்\n# எழுத்தினூடாக மட்டுமல்லாது குரல்ஒலி மற்றும் காணொளி வாயிலாகவும் தமிழ்ப் படைப்புகளை மக்களிடம் கொண்டு சேர்த்தல்\n# தமிழ் கூறும் நல்லுலகம் வாட்ஸப் குழுவின் படைப்புகளை சிகரம் இணையத்தளத்தில் வெளியிடுதலும் தமிழ் மொழியை வளப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை குழுவுடன் இணைந்து முன்னெடுத்தலும்\n# சிகரம் இணையத்தளத்தை உலகத் தமிழர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு ஏதுவாக விளம்பரப்படுத்தலை மேற்கொள்ளல்⁠⁠⁠⁠\n# மலையகம் தொடர்பான ஆய்வுகள் மற்றும் பிற படைப்புகளை வெளியிடல்\n# சக வலைத்தளங்கள் அல்லது இணையத்தளங்களில் வெளியான தரமான படைப்புகளை உரியவர்களின் அனுமதியோடு மீள் பிரசுரம் செய்தல்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது.\n^ சிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\n^ சிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\n^ திறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n^ 2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஅணிகளுக்கான இ-20 கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.25\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST FULL DETAILS\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nஒரு நாள் தொடரை வென்ற இந்தியா; இ-20 தொடரில் சாதிக்குமா\nதமிழ் மொழியை மொழி, கலை, கல���சாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A16463", "date_download": "2018-05-25T14:50:11Z", "digest": "sha1:N6ANN4VTSEKEUEA6J64HHHFLSQM7CXZ2", "length": 3216, "nlines": 61, "source_domain": "aavanaham.org", "title": "தேயிலைச்செடி - கபரகல தோட்டம், எலமுள்ள | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதேயிலைச்செடி - கபரகல தோட்டம், எலமுள்ள\nதேயிலைச்செடி - கபரகல தோட்டம், எலமுள்ள\nபூக்களும் காய்களும் நிறைந்து காணப்படும் தேயிலைச் செடி.\nதேயிலைச்செடி - கபரகல தோட்டம், எலமுள்ள\nதேயிலைச்செடி--தேயிலைத் தோட்டங்கள்--தேயிலைச் செய்கை--தேயிலை தொழிற்துறை--பெருந்தோட்டத்துறை--பெருந்தோட்டப் பொருளியல்--தாவரங்கள்--செடிகள்--மலையகம், தேயிலைச்செடி--தேயிலைத் தோட்டங்கள்--தேயிலைச் செய்கை--தேயிலை தொழிற்துறை--பெருந்தோட்டத்துறை--பெருந்தோட்டப் பொருளியல்--தாவரங்கள்--செடிகள்--மலையகம்--கபரகல தோட்டம்--2012--Kabaragala Estate--எலமுள்ள--மலையகம்\nபூக்களும் காய்களும் நிறைந்து காணப்படும் தேயிலைச் செடி.\nகபரகல தோட்டம், Kabaragala Estate, எலமுள்ள, மலையகம், Asia--இலங்கை--எலமுள்ள, 2012\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32764-topic", "date_download": "2018-05-25T14:57:23Z", "digest": "sha1:DS7TYGWPOW3VWKYLSUJ3HU7NGQYTOZHK", "length": 9256, "nlines": 157, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நகை சுவை கவிதைவரிகள்....!!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடை���ுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n\" கண்ணே என்றாள் கடன்காரன் ஆகிவிட்டேன் \"\n\" அரும்பிய மீசையுடன் காதலித்தேன் தாடியுடன் அலைகிறேன் \"\n\" மாற்றம் ஒன்றே நிலையானது மாறி விட்டேன் உன்னை விட்டு \"\n\" பண்டிகை காலத்தில் ஜவுளி கடை காவலாளி கண்வன் \"\n\"காதலித்து பார் நெருப்பில் தூங்குவாய் வானத்தில் பறப்பாய் \"\n( மவனே செத்துடுவ )\nRe: நகை சுவை கவிதைவரிகள்....\nபுஷ்பத்தை உச்சரித்தார் தாத்தா பல் ஷெட் பறந்தது\nஉறக்கத்தில் உண்மைசொன்னார் அரசியல் வாதி\nவளர்ந்த குழந்தை விசில் ஊதுது பஸ் நடத்துனர்\nஇல்லத்தில் தாக்குதல் குழந்தையும் கணவனும் அழுகை\nRe: நகை சுவை கவிதைவரிகள்....\nRe: நகை சுவை கவிதைவரிகள்....\nRe: நகை சுவை கவிதைவரிகள்....\nRe: நகை சுவை கவிதைவரிகள்....\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33138-topic", "date_download": "2018-05-25T14:57:26Z", "digest": "sha1:ZKUVRWSAK5BKRXAM43K3THH66X3BF4U7", "length": 10903, "nlines": 184, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கவிதையில் பலதும் பத்தும்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதமிழில் எனக்கு பிடித்த வார்த்தை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை -ஆனால்\n.முயற்சி இல்லாதவன் கோமாவில் இருக்கும் மனிதன்\nமுயற்சிக்க வேண்டியதை முயற்சிக்காமல் இருக்காதே\nRe: கவி��ையில் பலதும் பத்தும்\nபெற வேன்டும் என்றால் ....\nஅதிகாலை ஐந்து மணிக்கு எழுந்திருங்கள் ....\nஅதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருங்கள் ....\n\"உலகம் உன்னை திரும்பி பார்க்க \"\nஅதிகாலை மூன்று மணிக்கு எழுந்திருங்கள் ....\nஇவை கடினம் தான் ,,,,,\nஆனால் நான் அவதானித்த சாதனையாளர் ....\nவெற்றியாளர்கள் வாழ்கை வரலாற்றில் ....\nஇதையே நான் அவதானித்தேன் ,,,,,\nநீங்களும் அவதானித்து பாருங்கள் .....\nRe: கவிதையில் பலதும் பத்தும்\nஎன் இதயத்தில் காதல் என்னும்\nஎன் வாழ்க்கை என்னும் பாடத்தில்\nRe: கவிதையில் பலதும் பத்தும்\nRe: கவிதையில் பலதும் பத்தும்\nநீ இதயம் மாற்றும் ....\nஇறைவா உனக்கு நன்றி ....\nஒரு இதயத்தை தந்ததற்கு ....\nஇரு இதயத்தை தந்திருந்தால் ....\nRe: கவிதையில் பலதும் பத்தும்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharateeyamodernprince.blogspot.com/2007/08/blog-post.html", "date_download": "2018-05-25T14:37:10Z", "digest": "sha1:Q56M5SIFOAGYE4LYYBVRQYSXHFX2TXDU", "length": 7102, "nlines": 97, "source_domain": "bharateeyamodernprince.blogspot.com", "title": "பாரதிய நவீன இளவரசன்: புகைப்படப் போட்டிக்காக", "raw_content": "\nyes.....................yet another also-ran in the world of கிரிக்கெட், காதல், சினிமா, அரசியல், இலக்கியம்...of course, இந்த ப்ளாகர் உலகிலும்தான்.\n\"தமிழில் புகைப்படக்கலை\" நடத்தும் \"இந்த மாதப் புகைப்படம்\" போட்டிக்காக இதோ என் படங்கள்...\nபரிசு கிடைகிறதோ இல்லையோ, இந்த முறை எப்படியாவது போட்டியில் கலந்து கொள்ளவேண்டுமென்ற அவாவில் (அதுதானேங்க ஸ்பிரிட்டுங்கறது) நான் வழங்கும் இரண்டு portrait படங்கள் இதோ...இதோ...\nவந்ததோ வந்துட்டீங்க.. அப்படியே, போட்டியில் கலந்துகொள்ளாத இரண்டு படங்களைக் காண இங்கே ஒருமுறை சொடுக்குங்க.\nposted by பாரதிய நவீன இளவரசன் @ 4:39 PM\nஇளவரசர் வெற்றிபெற வாழ்த்துக்கள். பாலா சொன்ன மாதிரியே முதல் படம் அருமை\nAt 1:52 PM, பாரதிய நவீன இளவரசன் said...\nஇரண்டுமே நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.\nநீங்கள் உங்கள் பதிவில் இளவரசர்\nAt 11:49 AM, பாரதிய நவீன இளவரசன் said...\nஅன்பு, நண்ப, ஒப்பாரி... அது என்ன ஐயா.. இப்படி ஒரு பெயர் வச்சிருக்கீங்க :(\nஉங்க வாழ்த்துக்களுக்கு ரொம்ப நன்றி... ஆனா, தயவு செய்து பெயரை மாற்றுங்க ஐயா...\nAt 11:50 AM, பாரதிய நவீன இளவரசன் said...\nதூயாவிற்கு என் மனமார்ந்த நன்றி.\nAt 11:53 AM, பாரதிய நவீன இளவரசன் said...\nஉங்கள் கருத்துக்கும் புன்னகைக்கும் நன்றி.\nநீங்கள் உங்கள் பதிவில் இளவரசர்\nவிரைவில், இளவரசர் என்று எதற்காக��் பெயர் வைத்திருக்கிறேன் என்று ஒரு போட்டியை அறிவிக்கப்போகிறேன். அப்போது சொல்லுங்கள் உங்கள் யூகத்தை.. :)\nஇன்னும் தெரிஞ்சுக்கணுமா இங்க சொடுக்குங்க..\nஇணையத்தில் சந்தித்த முதல் நண்பர்:\nகெட்ட போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்...\nஹாரி பாட்டர் - சச்சின் டெண்டுல்கர்\nசிவாஜி (தோஹா - கத்தார்)\nவாணி ஜெயராம் - 2 பாடல்கள்\nநரைகூடி கிழப்பருவமெய்திய பின்னர் (தமாஷ் பதிவுதான்)...\nகண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathrigirish.blogspot.com/2009/10/navarathri-2009-tirupathi-ula-and_1065.html", "date_download": "2018-05-25T14:56:37Z", "digest": "sha1:R4YXLJ2VPWBQ2MQ5WUQVBQITMBGUZZWH", "length": 11889, "nlines": 206, "source_domain": "gayathrigirish.blogspot.com", "title": "Gayathri Girish's Blog: Navarathri 2009 - Tirupathi Ula and Brahmmotsavam - Part 3", "raw_content": "\nதிருப்பதியில் ப்ரம்மோத்ஸவம் விமர்சையாகக் கொண்டாடப் படுகிறது. இந்த உத்ஸவம் 9 நாட்களுக்கு நடைபெறும். ப்ரம்மா முதன் முதலில் இந்த உத்ஸவத்தை ஆரம்பித்து தானே முன் வந்து நடத்தியதால் இதற்கு ப்ரம்மோத்ஸவம் என்று பெயர். இது September/October மாதங்களில் சூரியன் கன்யா ராசியில் நுழையும் பொழுது நடைபெறும்.\nசகல வாத்யங்கள் முழங்க, குடைகள் நிழல் செய்ய, சாமரங்கள் வீச, மாதர்கள் நாட்டியம் ஆட, சங்கீத கோஷம் முழங்க, வித்வான்கள் கவிதைகளைப் பாடித் துதிக்க, வேதங்கள் முழங்க, அன்னம், சிங்கம், ஆஞ்சனேயர், ஆதிசேஷன், கருடன், யானை முதலிய வாகனங்களில் பகவானை எழுந்தருளச் செய்து நாள்தோறும் திருவிழா நடக்கும். இந்த உத்ஸவத்தை காண்பவர்களுக்கு வைகுண்ட அனுபவம் கிடைக்கிறது. 5வது நாளும், 9வது நாளும் கருட சேவை, ரதோத்ஸவம் நடைபெறும்.\nஆண்டவன் அபிஷேகத்திற்க்கு உபயோகப்படும் தீர்த்தத்தை ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வருடத்துக்கு ஒருநாள் புறப்பாடாக வந்து நீரில் நீராடி புனிதப் படுத்திச் செல்வார் என்பது ஐதீகம். இந்த தீர்த்தத்திற்கு ஸ்ரீ சக்ர தீர்த்தம் என்று பெயர்.\nப்ரம்மோத்ஸவம் ஆரம்பிப்பதற்கு முன் ஆகம விதிப்படி ஆலய சுத்தி செய்வார்கள், பின்பு கோவிலிலும், அதனை சுற்றியுள்ள இடங்களிலும் பூக்களாலும், மாவிலை தோரணங்களாலும் நன்கு அலங்காரம் செய்வார்கள்.\nம்ருத்ஸங்க்ரஹணம்: முதல் நாளன்று பூமாதேவியை வேண்டிக்கொண்டு சிறிது மண் எடுத்துப் பரப்பி ஒண்பது வித தானியங்களை விதைப்பார்கள். இதற்கு அங்குரார்பணம் என்று பெயர்.\nகருடன் போட்ட கொடியை வேத கோஷங்களுடன் க���வில் நிர்வாகிகள் ஏற்றுவார்கள். அதற்கு பின் வாஹன சேவை நடைபெறும். இறைவன் ஊர்வலமாக வீதி உலா வருவார்.\nத்வஜாரோஹணம் கோயிலுக்கு அருகில் நடைபெரும்.\nஇறைவன் இரவில் பெரிய சேஷ வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nகாலையில் சின்ன சேஷ வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nஇரவில் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.\nகாலையில் இறைவன் சிம்ம வாஹனத்தில் ஊர்வலம் வருவார். இரவில் முத்யால பன்றி வாஹனம் முத்துகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்.\nகாலையில் கல்பவ்ருக்ஷ வாஹனத்தில் ஊர்வலம்.\nஇது முக்யமான நாளாகும். இறைவன் மோஹினி அவதாரத்தில் கருட வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nகாலையில் ஹனுமத் வாஹன ஊர்வலம், வஸந்தோத்ஸவம் நடக்கும்.\nஇரவு கஜ வாஹனத்தில் ஊர்வலம்.\nகாலையில் சூர்யப்ரப வாஹனம், இரவில் ஊஞ்சல் சேவைக்கு பிறகு இறைவன் சந்த்ரப்ரப வாஹனத்தில் ஊர்வலம் வருவார்.\nஇதுவும் முக்ய நாளாகும். இறைவன் ரதத்தில் ஊர்வலம் வருவார். இந்த உத்ஸவத்தை தரிசிப்பவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும் என்று ஐதீகம்.\nஇரவில் அச்வ வாஹனத்தில் ஊர்வலம்.\nஇறைவனுக்கு எண்ணெய், மஞ்சள் அபிஷேகம் செய்வார்கள். த்வஜவரோஹணம் நடைபெறும். கொடியை இறக்குவார்கள். அதனுடன் ப்ரம்மோத்ஸவம் முடிவு அடைகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-25T14:49:11Z", "digest": "sha1:6NZARIMU5VLCXIT6F3RI3W3SFK7ZSZES", "length": 23628, "nlines": 308, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அஷ்டகம்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஅம்பா சாம்பவி சந்த்ர மெளலி ரபலா அபர்ணா உமாபார்வதி\nகாளி ஹைமவதி ஸிவா த்ரிநயனீ காத்யாயனீ பைரவி \nஸாவித்ரி நவயெளவனா ஸுபகரீ ஸாம்ராஜ்ய லக்ஷ்மி ப்ரதா\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஅம்பா மோஹினி தேவதா த்ரிபுவனி ஆனந்த ஸந்தாயிநீ\nவாணீ பல்லவ பாணி வேணு முரளீ கானப்ரியா லோலிநீ \nகல்யாணீ உடுராஜ பிம்பவதனா தூம்ராக்ஷ ஸம் ஹாரிணீ\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஅம்பா நூபுர ரத்ன கங்கணதரீ கேயூர ஹாராவளீ\nஜாதீ சம்பக வைஜயந்தி லஹரீ க்ரைவேயகை ரஞ்ஜிதா \nவீணா வேணு வினோத மண்டிதகரா வீராஸனா ஸம்ஸ்திதா\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஅம்பா ரெளத்ரிணீ பத்ரகாளி பகளா ஜ்வாலாமுகீ வைஷ்ணவீ\nப்ரஹ்மாணீ த்ரிபுராந்தகீ ஸுரநுதா தேதீப்ய மனோஜ்வலா\nசாமுண்டாச்ரித ரஷபோக்ஷ ஜனநீ தாக்ஷாயணீ வல்லவீ\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஅம்பா சூலதனு: குசாங்குசதரீ அர்த்தேந்து பிம்பாதரீ\nவாராஹீ மதுகைடப ப்ரசமனீ வாணீ ரமா ஸேவிதா \nமல்லாத் யாஸுர முக தைத்ய தமனீ மாஹேஸ்வரீ அம்பிகா\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஅம்பா ஸ்ருஷ்டி விநாச பாலனகரீ ஆர்யா விஸம் சோபிதா\nகாயத்ரீ ப்ரணவாக்ஷராம் ருதரஸா பூர்ணாநு ஸந்தீக்ருதா \nஓங்காரீ வினதா ஸுரார்ச்சிதபதா உத்தண்ட தைத்யாபஹா\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஅம்பா சாஸ்வத ஆகமாதி வினுதா ஆர்யா மஹாதேவதா\nயா ப்ரஹ்மாதி பிபீலி காந்த ஜனனீ யா வை ஜகன்மோகினீ \nயா பஞ்ச ப்ரணவாதி ரேப ஜனனீ யா சித்கலா மாலினீ\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஅம்பா பாலித பக்தராஜ தனிசம் அம்பாஷ்டகம் ய\nஅம்பாலோல கடாக்ஷ வீக்ஷ லலிதம் ஐஸ்வர்ய மவ்யாஹதம் \nஅம்பா பாவன மந்த்ர ராஜபடானாத் தந்தேச மோக்ஷப்ரதா\nசித்ரூபி பரதேவதா பகவதீ ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி \nஆதிசங்கரர் அருளிய இந்த வெகு அழகான\nஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷ்டகத்தைச்\nஸர்வ மங்களமும் கிட்டுவது நிச்சயம்]\nகாலடியிலவதரித்த கருணைப் பெருங் கடலே - நின்\nகாலடியே தஞ்சமென்று காலம் கழிக்கலானேன்\nகாலபயம் தீர்த்துக் கடுகியே வந்து எந்தன்\nகாலடி ஓயுமுன்னே நின் காலடி சேர்ப்பிப்பாயே.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:50 AM\nலேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம்\nநல்ல செயல் - ஆதி சங்கரரின் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி அஷடகம் பகிர்வினிற்கு நன்றி. ஒரு முறை வாசித்துப் பார்தேன் - குர் ஸ்துதியும் அருமை -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா .\nஇங்கே கோவிலில் ஒவ்வொரு வெள்ளிக்கிழ்மைகளிலும் இரு சக்ஸ்ரநாமங்களும், அஷ்டகமும் வாசிக்கும் வழக்கம் உண்டு..\nமிகவும் நல்ல பதிவு.நன்றி பகிர்வுக்கு.\nநன்றி..வைகோ சார். முழுக்க படிச்சேன்.\nநல்ல பகிர்வு சார். தொடருங்கள்.\nஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகம் நித்திய பாராயண பக்தி மாலாவில் வருகிறது. மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.\nமுடிந்தால் இதன் தமிழ் அர்த்தத்தினையும் பகிருங்களேன்....\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி February 2, 2012 at 9:30 PM\nஎன்ன சார்..ஒரே பக்திமயமாய் இருக்கு...என்னாச்சு \nநல்ல பதிவு. மந்திரங்களை உச்சரிக்கும் போது உடலுள் ஏற்படும் அசைவு பலாபலன்களைத் தர���வதாக அறிந்திருக்கின்றேன். மிக்க நன்றி\nமனதை அமைதிப் படுத்த கடவுள் ஸ்தோத்திரங்களை மனது ஒன்றி பாடுவது ஒன்றே வழி.\nநான் இதுபோல ஸ்லோகங்கள் எதுவுமே சொல்வதில்ல. ரெண்டு நேரமும் விளக்கு ஏத்தெ ரெண்டு ஊதுபதுதெ ஏத்தி கண்மூடி கை கும்பிட்டு மனதை காலியா அமைதியா வச்சுண்டு ரெண்டு ஸெகண்ட் நின்னுடுவேன். எந்த வேண்டுதலோ விண்ணப்பமோ கேக்கவே தோணாது.\nவாங்கோம்மா ..... வணக்கம்மா .....\n//நான் இதுபோல ஸ்லோகங்கள் எதுவுமே சொல்வதில்லை.//\nஅதனால் பரவாயில்லை. நாம் ஸ்லோகம் ஏதும் சொல்லாமலேயே தங்களுக்கும் எனக்கும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாளின் அருள் நிச்சயமாக கிடைத்துவிடுமாக்கும். :)\n//இரண்டு நேரமும் விளக்கு ஏற்றி இரண்டு ஊதுபத்திகளை ஏற்றி கண்மூடி கை கும்பிட்டு மனதை காலியா அமைதியா வச்சுண்டு ரெண்டு ஸெகண்ட் நின்னுடுவேன். எந்த வேண்டுதலோ விண்ணப்பமோ கேக்கவே தோணாது.//\nஅதுவே போதும். அதுவே எதேஷ்டம் .... இந்தக்காலப் பெண்மணிகளுக்கு.\nஆனால் அந்த இரண்டு செகண்டுகளில் ஒரு செகண்ட் மட்டும் எனக்கான பிரத்யேகப் பிரார்த்தனையாக இருக்கட்டும். :) ஓக்கேயா \nஇதெல்லாம் மனப்பாடம் ஆனதற்கு என் அம்மாவிற்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.\nஎன்ன அம்மா அழகா ராகமா பாடுவா. பொண்ணுங்க எல்லாம்................. ஹி, ஹி, ஹி ஸ்லோகம் சொல்வதோடு சரி.\nகடவுள் கும்பிடுவது ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு மாதிரி போல. பின்னூட்டம்லா பாக்கயில ரொம்ப முக்கியமான மந்திரம் போல தோணுது\nவாங்கோ முருகு .... வணக்கம்.\n//கடவுள் கும்பிடுவது ஒவ்வொரு பிரிவினருக்கு ஒவ்வொரு மாதிரி போல. //\nஆமாம். அப்படியும் இருக்கலாம். இறைவன் ஒருவனே ... அவனைக் காணச்செல்லும் நம் பாதைகள் மட்டும்தான் மதங்கள் என்ற பெயரில் வேறு வேறாக உள்ளன.\nநாம் ஒரு ஊரினைச் சென்றடைய நமக்கு சைக்கிள், ஸ்கூட்டர், பைக், கார், ரெயில், ஆகாய விமானம் போன்ற பல்வேறு வாகன வசதிகளும், பல்வேறு சாலைகளும் உள்ளன அல்லவா. அதுபோலத்தான் இதுவும்.\n//பின்னூட்டம்லா பாக்கயில ரொம்ப முக்கியமான மந்திரம் போல தோணுது//\nகடந்த ஒரு வாரமாக அம்பாளுக்கான நவராத்திரி திருநாள் நடந்து வருகிறது. மொத்தம் ஒன்பது நாட்கள் நடைபெறும். அதில் நடுவே ஒருநாள் தாங்கள் இந்தப் பதிவினைப் பார்க்க நேர்ந்துள்ளது. அதையே நான் மிகச்சிறப்பான ஓர் நிகழ்வாக நினைத்து மகிழ்கிறேன். - அன்புடன் குருஜி. :)\nமுதலில் குரு���்துதியைப்படத்தேன் அருமை. ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகமும் இன்று வெள்ளிகிழமையில் படிக்கக்கிடைத்தது என் புண்ணியம். ஈஸ்வரோ ரஷது.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 2 of ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 1 of...\nசித்திரம் பேசுதடி ... எந்தன் சிந்தை மயங்குதடி\nI Q TABLETS [ ஐக்யூ டாப்லெட்ஸ்]\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஆனந்தம் ... ஆனந்தம் ... ஆனந்தமே \nகுறைகளைப் போக்கும் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி\nபக்தி மார்க்கம் [பகுதி 4 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 3 of 4]\nபக்தி மார்க்கம் [பகுதி 2 of 4]\nபக்தி மார்க்கம் - பகுதி 1 of 4\nநாளை நடக்க உள்ள அதிசயம் \nவிருது மழையில் தூறிய குட்டிக்கதை \nஎளிமையாய வாழ்ந்து காட்டிய மஹான்\nவிருது மழையில் தூறிய கவிதைத் துளிகள் \nஉணவு உண்ணும் முன் ஒரு நிமிஷம் ....\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 4 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 3 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 2 of 4 ]\nகரும்பு ஜூஸ் [ கோப்பை 1 of 4 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/05/05/", "date_download": "2018-05-25T14:19:40Z", "digest": "sha1:G567TJBOUIZ77PARZN5GW33QWLZUQGKK", "length": 36712, "nlines": 226, "source_domain": "ilakkiyainfo.com", "title": "May 5, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-1தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி [...]\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -7)புலிகள் கருணா இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 22) – வி. சிவலிங்கம்சுனாமி அனர்த்த நிவாரணத்திற்காக \"பி ரொம்\" (Tsunami Operational Management Structure) என்ற பெயரில் அமைக்கப்பட்ட நிர்வாகம் பற்றிய யோசனைகள் [...]\nகருணா, தழிழேந்தி இடையே உரசல் ஆரம்பம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-3)“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து [...]\nஆசை இருப்பது ஒரு நிலை என��றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.. : (உடலுறவில் உச்சம் – பகுதி-12)பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் [...]\nஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது உலுக்கிபோடும் உண்மைகள் (பகுதி-1)30ம் திகதி ஏப்ரல் மாதம் 2000 ஆண்டு.. புதுக்குடியிருப்பு பகுதியில் அமைத்திருந்த புலிகளின் இரகசிய முகாம் ஒன்றில் நிலத்தில் விரித்து வைக்கப்பட்டிருந்த [...]\n: சுடுகாடாக மாறிய கிழக்கு…(சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்-19) – வி. சிவலிங்கம்• கருணா குழுவினர் மீது தாக்குதல் தொடுக்க... \"மிகப் பெரும்தொகையான புலிப் பேராளிகள் தரை வழியாகவும், கடல் வழியாகவும் கிழக்கிற்கு [...]\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர் : (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-13) -வி.சிவலிங்கம்கடந்த கட்டுரையில் மாகாணசபை உருவாக்கம் என்பது எவ்வளவு இடையூறுகளின் விளைவாக ஏற்பட்டது என்பதைக் கூறியது. விடுதலைப் புலிகளின் தீர்க்க தரிசனமற்ற [...]\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இன்று இப் [...]\nஎட்டு வகையில் இன்பம் எட்டலாம் : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி : வாத்ஸ்யாயனர் காட்டும் இன்ப வழிகாட்டி (உடலுறவில் உச்சம் – பகுதி-6)மனிதர்கள் பல்வேறு வகைகளில் இன்பத்தை எதிர்பார்க்கிறார்கள். வாய்க்கு ருசியாகச் சாப்பிட நினைத்து விதவிதமாகச் சாப்பிடுவார்கள். அதிக விலை கொடுத்து ஏதேனும் பொருள் [...]\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 139)கட்டுப்பாடு எங்கே வடக்கு கிழக்கு மாகாண சபையில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அதிகாரத்திற்கு வந்ததும் அதன் உறுப்பினர்களின் அட்டகாசங்கள் மேலு���் தீவிரமாகின. ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத்தின் தொல்லைகள் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\nவெயில் கொடுமை – ஷாக் கொடுத்த டிடி (புகைப்படங்கள்)\nசமீபத்தில் துவங்கிய கத்திரி வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியையும் தாண்டி வெயில் என்பதால் மக்கள் ஏசி இல்லாமல் இருக்க முடியாது\nபேயை காட்டினால் 20 லட்சம் – வாட்டிகனுக்கு சவால்\nவாடிகன் சிட்டி கிறித்துவர்களுக்கு மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. கிறித்துவ மதத்தின் உயர் அதிகாரம் படைத்தவரான போப் வாடிகன் சிட்டியில் வசிக்கிறார். உலகத்தின் பல்வேறு பகுதியிலுள்ள மதகுருக்களுக்கு\nஎச்சரிக்கை; இலங்கையில் கொடிய நோய் பரவும் அபாயம்…\nஇலங்கை உள்ளிட்ட நாடுகள் ரேபிஸ் என்ற வைரஸ் தொற்றை இல்லாது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ்\nஸ்ரீதேவியின் புடவையை அணிந்து தாயின் விருதை பெற்று கௌரவித்த ஜான்வி கபூர்…\nமறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது இன்று நடந்த விழாவில் குடியரசு தலைவர் வழங்கினார். ஸ்ரீதேவி சார்பில் அவரது கணவர் மற்றும் மகள்கள் விருதை பெற்றுக்கொண்டனர். தன்\nபெண்ணின் வயிற்றில் 60 கிலோ கட்டி அதிர்ச்சியில் டாக்டர்கள்\nஉணவருந்த முடியாமல் தவித்த பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 60 கிலோ எடை கொண்ட கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் அமைந்துள்ள டன்புரி பகுதியைச்\nமுதலமைச்சரின் வாரத்துக்கொரு கேள்வி- பதில்: பாதுகாப்பு படையினரின் வணிக மையங்களாக வடக்கு மாறிவருகிறது\nஅரசாங்கம் என்ன நினைக்கும் இராணுவம் என்ன நினைக்கும் என்பதல்ல நாம் என்ன நினைக்கிறோம் என்பதுவே முக்கியம்… நான் தென்னிந்தியாவில் இருந்து திரும்பியதும் எனக்கு கிடைத்த கேள்வி\nஎட்டு வழிச்சாலை அமைந்தால் 8 பேரை வெட்டுவேன்- மன்சூர் அலிகான் ஆவேச பேச்சு\nசேலத்தில் எட்டு வழிச்சாலை அமைத்தால் எட்டு பேரை கொன்றுவிட்டு சிறைக்கு செல்வேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசமாக பேசினார். சேலம்: சேலத்தில் உள்ள நீர்நிலைகளை பார்வையிடுவதற்காக\nநல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\nஇரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்கு இணையாக தனது நேர மண்டலத்தை\n‘ஒரு செக்போஸ்ட்டு 4,000 ரூபாய் மாமூல்’- டிஎஸ்பி-யை சிக்கவைத்த 20 காவலர்கள் அதிரடி மாற்றம்\nகர்நாடக-தமிழக எல்லையான ஓசூரில் அமைந்துள்ள கக்கனூர், டிவிஎஸ், அந்திவாடி, பூனப்பள்ளி, ஜூஜூவாடி ஆகிய 5 செக்போஸ்ட் வழியாக கர்நாடகா செல்லும் வாகனங்களைச் சோதனை செய்து, கட்டாய வசூல்\nதிருகோணமலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை: கணவன் கைது\nதிருகோணமலை – பாலையூற்று பகுதியில் இன்று (05) அதிகாலை கணவனொருவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று முருகன்\nஊர்காவற்றுறை பொலிஸ் மீது வாள்வெட்டு\nஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் சுற்றி வலைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே வாள்வெட்டுக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸார்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\nஅரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் சிலரால் போற்றப்பட்டும் சிலரால்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நா��்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகோஹினூர் வைரம் இந்தியாவை விட்டு வெளியேறியது எப்படி\nநிர்வாண மொடலான தமிழ் பெண்\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஆண்களால் எத்தனை முறை உறவுகொள்ள முடியும் : (உடலுறவில் உச்சம்\nகேவலம் கேட்ட கொலை கார ஜென்மத்துக்கு ஒருவரும் அஞ்சலி செலுத்தாதது ஒன்றும் வியப்பில்லை, ஹிட்லருக்கு கூட [...]\nகுட்டி ஆடு கொழுத்தாலும் வழுஉவழப்பு போகாது என்பது போல், அகம்பாவத்தினாலும், முதிர்ச்சி இன்மையாலும், ராஜதந்திரமோ, சாணக்கியமோஅற்ற பதிலைக் கொடுத்து புலிகளின் [...]\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற இராணுவ புரட்சி) -பகுதி-1தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருமுறை பெரிதும் அச்சமடைந்த, முன்னாள் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருந்த கேணல் கருணா என்கிற விநாயகமூர்த்தி [...]\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -7)புலிகள் கருணா இலங்கையில் தேடிக்கொண்டிருக்கும்போதே இந்தியா தற்காலிகமாக தத்தெடுத்திருந்தது. ஊட்டியில் தனியான ஒரு பங்களாவில் தங்க வைத்து புலிகளைப் பற்றிய தகவல்களைப் [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்கு��் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2011/04/blog-post_20.html", "date_download": "2018-05-25T14:47:03Z", "digest": "sha1:MCKEGXXJDMVO4RNZR6QZQCUXVHZ6AFJD", "length": 19779, "nlines": 161, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: முடித்துக் காட்டுவாரா அன்னா ஹசாரே!!", "raw_content": "\nமுடித்துக் காட்டுவாரா அன்னா ஹசாரே\n200 கோடி = 1 மதுகோடா\n25 மதுகோடா = 1 சுரேஷ் கல்மாடி\n4 சுரேஷ் கல்மாடி = 1 ஆ.ராசா...\nஇந்த ஊழல்களை எல்லாம் எதிர்க்க வேண்டுமா அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தாருங்கள் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தாருங்கள்'' என்கிறது ஒரு குறுஞ்செய்தி\nஇந்த 60 வருடங்களில் ஊழலுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்ட முடியாமல் இருந்த நிலையில்,ஹசாரேவால் மட்டும் எப்படி சாத்தியமானது காந்தியச் சிந்தனையான அகிம்சை வழிக் குழு முயற்சிதான் இதற்குக் காரணம்\n'அமைச்சர்கள் மீதான ஊழலை விசாரிக்கும் சட்ட மசோதாவில்சமூக ஆர்வலர்களையும் இணைத்துக்​கொள்ள வேண்டும்’ என்று ஹசா​ரே, பட்டினிப் போராட்டம் தொடங்க... நாடு முழுவதும் அடக்கி​வைத்திருந்த எழுச்சி, காட்டுத் தீ போலப்பரவியது. உண்ணா​விரதங்​கள், மனித சங்கிலிகள், ஆதரவுப் பேரணிகள், மெழுகுவத்தி ஏற்றல்கள் என மக்களின் உணர்​வுகள் கொந்தளித்துக் கிளம்ப... சுதாரித்த அரசு, ஹசாரேவின் கோரிக்கைகளை ஏற்றது 'இந்த வெற்றி​தான் உண்மையான உலகக் கோப்பை 'இந்த வெற்றி​தான் உண்மையான உலகக் கோப்பை’ என்று பெருமிதம் கொள்கிறார் கிரண் பேடி.\nஎகிப்து, லிபியா போன்ற இடங்​களில் மக்களின் எழுச்சியை வரலாற்றில் பொறிக்கவேண்டும் என்று சொல்கிற அதே சில ஊட​கங்​கள், இந்தியாவில் ஊழலுக்கு எதிராக ஒரு காந்தியவாதியின் தலைமையின் கீழ் ஒன்றுதிரண்ட மக்கள் ஆதரவை, 'நாடகத்தன்மை வாய்ந்தவை’ என்று பரிகசிக்கின்றன\n''ஹசாரேவை ஏதோ காந்திக்கு நிகராகவும், அவருக்குத் துணை நிற்கும் சுவாமி அக்னிவேஷை விவேகானந்தர்போலவும் நினைத்து, இவர்கள் நடத்தும் போராட்டம், கல்லூரி நாடகம் போலத்தான் இருக்கிறது'' என்று கமென்ட் அடித்திருக்கிறார், 'ஓப்பன்’ ஆங்கில இதழ் ஆசிரியர் மனு ஜோசப்\nஇப்படி ஹசாரேவை ஒதுக்கித்தள்ளக் காரணம், அவர் முன்பு ஆர்.எஸ்.எஸ். பிரசாரகராக இருந்ததுதான்\nஹசாரேவின் கோரிக்கையை ஏற்று, ஊழலை விசாரிப்பதற்கான சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில், ஹசாரே உட்பட இன்னும் நான்கு பேரை நியமித்தது அரசு. அதில் அரசியலமைப்புச் சட்ட வல்லுநரான சாந்தி பூஷண் மற்றும் அவரது மகனும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். ''உறவினர்களுக்கு சலுகைதான் ஊழலின் முதல் படி ஆகவே, இந்த சட்ட மசோதா வடிவமைப்புக் குழுவில், சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இருக்கவேண்டும். அதுதான் சட்ட மசோதாவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் ஆகவே, இந்த சட்ட மசோதா வடி���மைப்புக் குழுவில், சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண் இருவரில் யாரேனும் ஒருவர்தான் இருக்கவேண்டும். அதுதான் சட்ட மசோதாவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்'' என்று ஹசாரேவிடம் கோரிக்கை வைத்தார் பாபா ராம்தேவ்\nஆனால், சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடந்த பாபா ராம்தேவின் யோகா பயிற்சி முகாமில், அரசுக்குத் தெரியாமல் மின் கம்பங்களில் மின்சாரம் திருடியோகா பயிற்சி வாரக்கணக்கில் நடத்தப்பட்டது. விடுவாரா ஹசாரே அவருக்கும் தக்க பதிலடி கொடுத்து, அவரது கருத்தை மறுத்தார்.இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹசாரே, 'நரேந்திர மோடி ரொம்ப நல்லவர்’ என்று சொல்ல, கொஞ்சம் திகிலடைந்தனர் ஹசாரேவின் ஆதரவாளர்கள். 'மோடி செய்யும் கிராமத்துக்கான முன்னேற்றத் திட்டங்கள் பாராட்டத்தக்கன’ என்று ஹசாரே சொன்னார். இதனால், அவரின் ஆதரவாளர்கள் சிலர் கழன்று​கொள்வதற்கான அபாயமும் ஏற்பட்டு இருக்கிறது\nஹசாரேவின் இந்தக் கூற்றுக்கு நன்றி சொல்லிக் கடிதம் ஒன்று எழுதி இருக்கிறார், நரேந்திர மோடி. ஹசாரேவின் ஆதர​வாளர்களோ, 'குஜராத் கலவரங்களை எல்லாம் மறந்துவிட்டு, வெறுமனே கிராம முன்னேற்றத்தை மட்டுமே புகழ்​வது நியாயம் அல்ல. இப்படி நியாயப்​படுத்தினால், ஹசாரேவுக்கு எதிராக அவதூறு கூறுகிறவர்களுக்கு ஒரு வாய்ப்பாகப் போய்விடும்’ என்று கவலைப்படுகிறார்கள். ''நான் கிராம முன்னேற்றத்தை மட்டும்தானே பாராட்டினேன் மற்றபடி சாதி, இனம், மதம் ஆகியவற்றின் பெயரால் எந்த ஒரு பிரிவினையை யார் ஏற்படுத்தினாலும், அதற்கு நான் எதிரானவன்தான் மற்றபடி சாதி, இனம், மதம் ஆகியவற்றின் பெயரால் எந்த ஒரு பிரிவினையை யார் ஏற்படுத்தினாலும், அதற்கு நான் எதிரானவன்தான்'' என்று பதில் சொன்னார் ஹசாரே. ஆனாலும், ''ஹசாரே சொன்ன வார்த்தைகளை திரும்பப் பெறாத வரை, அவரிடம் இருந்து நாங்கள் தள்ளியே இருப்போம்...'' என்று மல்லிகா சாராபாய் போன்ற ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.\nபல்வேறு பக்கங்களில் இருந்தும் விமர்சனங்கள் வந்தபடி இருக்க... ஹசாரே உட்பட அந்த லோக்பால் மசோதா வடிவமைப்புக் குழுவில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் நால்வரும், தங்களின் சொத்துக் கணக்கை மீடியாக்கள் முன் தாக்கல் செய்திருக்கிறார்கள். 'அரசியல்வாதிகளைப்போல நீங்களும் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்வீர்களா’ என்ற மீடியாக்களின் கேள்விக்கு செயலாலே பதில் தந்திருக்கிறார் ஹசாரே\nஆனால், இந்தப் பாராட்டுக்கு விபரீதம் வரும் விதமாக, இந்தக் குழுவின் இணைத் தலைவரும் முன்னாள் சட்ட அமைச்சருமான சாந்தி பூஷண், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் மற்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்குடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக 'சி.டி.’ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் சாந்தி பூஷண், இந்தக் குழுவுக்கு ஒரு நீதிபதியை நியமிக்க முலாயம் சிங்கிடம் 4 கோடி கேட்டதாகவும், நீதிபதியை நியமிக்கும் பொறுப்பில் தன் மகன் பிரசாந்த் பூஷண் ஈடுபடுவார் என்றும் பேசியுள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. ஆனால், சாந்தி பூஷண் இதை மறுத்துள்ளார்.\n''இந்த லோக்பால் மசோதாவின் அடிப்படை வரைமுறைகள், நாங்கள் சொல்வதாக இருக்க வேண்டும்...'' என்று ஹசாரே கேட்டு வருகிறார். ஜூன் 30-க்குள் இந்த மசோதா தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பார்ப்போம்\nஇந்த விவகாரத்தில் தமிழகம் ரொம்பவே பின்தங்கி இருக்கிறது. ஊழலுக்கு எதிராக 18 மாநிலங்களில் 'லோகாயுக்தா’க்கள் இருக்கின்றன. ஆனால், அப்படி ஒன்று தமிழகத்தில் இல்லவே இல்லை\nஅன்னா ஹசாரே வாழ்க.. அவர் முயற்சி வெல்க.. ஜெய் ஹிந்.....\nஅன்னா ஹசாரே RTI சட்டம் கொண்டு வந்தார் ... அந்த RTIவந்த பின்னால் நம்ம ஆ.ராஜாவும் ஆகா மந்திரியும் அவரோட புள்ளிங்களும் 167000 கோடி பண்ணல்லியா என்னா \n\\\\200 கோடி = 1 மதுகோடா\n25 மதுகோடா = 1 சுரேஷ் கல்மாடி\n4 சுரேஷ் கல்மாடி = 1 ஆ.ராசா...\\\\\n\\\\200 கோடி = 1 மதுகோடா\n25 மதுகோடா = 1 சுரேஷ் கல்மாடி\n4 சுரேஷ் கல்மாடி = 1 ஆ.ராசா...\\\\\nசுரேஷ் கல்மாடி= 25 மதுகோடா= 25 x 200 கோடி=5000 கோடி\nஆ.ராசா = 4 சுரேஷ் கல்மாடி = 4 x 5000 கோடி =20000 கோடி\nஅண்ணா சரியான விடை ஆ.ராசா =1,76,000 கோடி. உங்கள் கணக்குப் படி வெறும் இருபதாயிரம் கொடிதானே வருது விடை தப்பா வருதே ராசா. எங்கே விட்டுப் போச்சு\nஅன்னா ஹசாரேவுக்கு சோனியாவும் ஆதரவு தெரிவிசசிருக்காங்க, தில்லியிலும் உண்ணா விரதமிருக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார், மீடியாக்களால் மிகவும் பிரபலப் படுத்தப் பட்டிருக்கிறார். இதெல்லாம் ஆளும் கட்சியின் தயவில்லாமல் நடக்காது என்கிறார்கள். மேலும் இவர் விடுத்த கோரிக்கையை மன்மோகன் உடனே ஒப்புக் கொண்டுமிருக்கிறார். ஆக, ஊழலுக்கு எதிராக நிஜத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை என்றாலும், அவ்வாறு எடுப்பதாக ஒரு போய்த் தோற்றத்தை உருவாக்க காங்கிரஸ் முயல்வதாகவும், அதற்க்கு அண்ணா ஹசாரே வைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்று சொல்கிறார்கள். யார் கண்டது நிஜமாகவும் இருக்கலாம்\nகருணாநிதியிடமும் ஜெயலலிதாவிடமும் நீங்கள் கேட்க விர...\nநாம் எப்போது மாறப் போகிறோம் ..\n' - அன்னா ஹசாரே\n - ஓ பக்கங்கள், ஞாநி\nமாப்பிள்ளை, நஞ்சுபுரம் - விமர்சனம்\nபி.எஃப். பணம் - இனி நீங்களே பார்க்கலாம்\nமல்டி ப்ளெக்ஸ் கலாச்சாரம் - திருட்டு VCD-இன் மூலக...\nஅண்ணா ஹசாரேவின் போராட்டத்தை நான் ஆதரிக்கவில்லை - ஞ...\nமுடித்துக் காட்டுவாரா அன்னா ஹசாரே\nவருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல்\nஇரண்டு கவலைகள் - ஓ பக்கங்கள், ஞாநி\n - அதிக பராமரிப்பு தேவையில்லை\nகலைஞர் டி.வி-க்கு ஸ்பெக்ட்ரம் பணம்\nஎப்படி இருக்க வேண்டும் லோக்பால்\nஉஷார் - தங்கம் , வெள்ளி\n (இலங்கை போர் & 2ஜி ஸ்ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seithigal.com/tag/namakkal", "date_download": "2018-05-25T14:36:16Z", "digest": "sha1:JYTHUGZ6IDQE2ISA3XUFVV2JORPXTRLS", "length": 157186, "nlines": 620, "source_domain": "seithigal.com", "title": "News about Namakkal", "raw_content": "\nநாமக்கல் அருகே பேருந்து லாரி மோதி விபத்து : 15 பேர் காயம்\nநாமக்கல் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்தும் லாரியில் மோதிய விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கலில் தண்ணீர் குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் பலி\nநாமக்கல்: நாமக்கல் - குமாரபாளையம் அருகே அருவாங்காடு பகுதியில் தண்ணீர் குட்டையில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்தனர். தண்ணீர் குட்டையில் மூழ்கி ஞானவேல் (6), நஞ்ல்(4) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nநாமக்கலில் 30 சவரன் நகை கொள்ளை\nநாமக்கல்: ராசிபுரம் ரோட்டரி நகர் பகுதியில் மின் வாரிய ஊழியர் ரவி என்பவர் வீட்டில் 30 சவரன் நகை மற்றும் ரூ.50,000 ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது. ரவி வீட்டின் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வு\nநாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.3.95 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது.\nகீழடி அகழ்வாராய்ச்சிக்கு ரூ.1 கோடி நிதி: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nசென்னை: கீழடி அகழ்வாராய்ச்சிக்கு ரூ.1 கோடி நிதியும், இடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச அருங்காட்சியக தினத்தை முன்னிட்டு எழும்பூர் அருங்காட்சியக நிகழ்ச்சியில் பங்கேற்றபின் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இந்த வருடம் திருவண்ணாமலை, தேனி, நாமக்கல்லில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nகுமாரபாளையம் அருகே லாரி திருடிய இளைஞர் அடித்துக் கொலை\nநாமக்கல்: குமாரபாளையம் அருகே லாரி திருடிய இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். சிமெண்ட் ஆலையில் இருந்து லாரியை திருடிய போது இளைஞர் பிடிப்பட்டார். இறந்த இளைஞரின் உடலைக் கைப்பற்றி குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஈரோடு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: போஸ்கோ சட்டத்தில் ஓட்டுனர் கைது\nஈரோடு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓட்டுனர் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டம் ஓடைப்பள்ளத்தை சேர்ந்த ஓட்டுனர் அருண் என்ற தேவேந்திரன். இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் தான்வசிக்கும் பகுதியில் உள்ள சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் இதனை வெளியில்\nதிருச்செங்கோட்டில் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முறையாக ஊதியம் வழங்க வலியுறுத்தி 120க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nமுதல்வர் பழனிசாமி குறித்து முகநூலில் அவதூறு பதிவிட்டவர் கைது\nநாமக்கல்: முதல்வர் பழனிசாமி மற்றும் மின்துறை அமைச்சர் மீது முகநூலில் அவதூறு பதிவிட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் அருகே அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேவம்பாளையத்தைச் சேர்ந்த தினேஷ் மீது 2 பிரிவுகளி��் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nகோவை - நாகர்கோவில் ரயில் நாளை மற்றும் மே 22ம் தேதி மாற்றுப்பாதையில் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே\nசென்னை : கோவை - நாகர்கோவில் பயணிகள் ரயில் நாளை மற்றும் மே 22ம் தேதிகளில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக இயக்கப்படும் ரயில், திண்டுக்கல்லுக்கு 90 நிமிடம் தாமதாக வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nரவுடி கொலை முயற்சி வழக்கு : முக்கிய குற்றவாளி நாமக்கல் நீதிமன்றத்தில் சரண்\nநாமக்கல் : நாமக்கல்லில் கடந்த 11ம் தேதி ரவுடி காசிநாதனை கொலை செய்ய முயன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி சரணடைந்துள்ளார். ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ரவுடி வீரா நாமக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.\nநாமக்கல் அருகே சூறைக்காற்றால் வாழைகள் சேதம்\nநாமக்கல் : நாமக்கல் - பரமத்தி வேலூர் அருகே பொத்தனூரில் நள்ளிரவில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் வாழைகள் சேதமடைந்தது. பொத்தனூர் சுற்று வட்டாரப்பகுதிகளில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் வாழை விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர்.\nநாமக்கல்: நாமக்கல் மற்றும் சுற்று வட்டார ஊர்களில் மிதமான மழை பெய்ந்து வருகிறது. இதை போல் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ந்து வருகிறது.\nநாமகிரிபேட்டை சார் பதிவாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு\nநாமக்கல்: நாமகிரிபேட்டை சார் பதிவாளர் செந்தில்நாதன் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய ராசிபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவடடம் நாமகிரிபேட்டையில் 57 சென்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் விற்பனை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் சார் பதிவாளர் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மழை பெய்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nபாலிடெக்னிக் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் புறக்கணிப்பு\nநாமக்கல்: தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களின் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநீட் தேர்வு எழுத போலி ஹால் டிக்கெட் : ராசிபுரம் அரசு இ-சேவை மையம் மீது புகார்\nநாமக்கல் : நீட் தேர்வு எழுத போலி ஹால் டிக்கெட் தயாரித்து கொடுத்ததாக ராசிபுரத்தில் உள்ள அரசி இ - சேவை மையம் மீது ராசிபுரம் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார். சேலத்தில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி ஜீவிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அரசின் சேவை மைய நிர்வாகி கலைச்செல்வி போலியாக ஹால்டிக்கெட் தயார் செய்து மோசடி செய்துள்ளார் என்று மாணவியின் தந்தை நவரத்தினராஜ் புகார் அளித்துள்ளார். மேலும் மகளின் எதிர்காலத்தை வீணாக்கிய கலைச்செல்வி மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.\nநாமக்கல் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nநாமக்கல் : சேந்தமங்கலம் அடுத்த கலியபெருமாள்புதூர் பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகள், 150 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.\nதமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nசென்னை: தமிழகத்தில் இடி, மின்னல் உடன் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இடி, காற்றுடன் மழை பெய்யும். மேலும் திருச்சி, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.\nநாமக்கல்லில் வெடி தயாரித்த போது விபத்து: ஒருவர் பலி\nநாமக்கல்: நாமக்கல்லில் கோயில் திருவிழாவுக்காக வெடி தயாரித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தூசூரியை சேர்ந்த பாலுசாமி என்பவர் உயிரிழந்துள்ளார். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபேளுக்குறிச்சி வாரச்சந்தையில் முத்திரையின்றி பயன்படுத்திய 7 மின்னணு தராசுகள் பறிமுதல்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி வாரச்சந்தையில் முத்திரையின்றி பயன்படுத்திய 7 மின்னணு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேளுக்குறிச்சி வாரச்சந்தையில் திடீர் சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் 7 விட்ட தராசுகள், 33 ஊற்றல் அளவைகள், 7 தரமற்ற அளவைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் டி.டி.வி.தினகரன் போராட்டம்\nநாமக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாமக்கல்லில் டி.டி.வி.தினகரன் போராட்டம் நடத்தினார். இந்த போராட்டத்தில் அமமுக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nலாரி உரிமையாளர் கொலை வழக்கு : 2 பேருக்கு இரட்டை ஆயுள்சிறை\nநாமக்கல்: நாமக்கல் கொல்லிமலையில் லாரி உரிமையாளர் கடத்தி கொல்லப்பட்ட வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள்சிறை விதிக்கப்பட்டுள்ளது. கொலை வழக்கில் சுரேஷ், சுரேஷ்குமார் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2013-ம் ஆண்டு லாரியுடன் உரிமையாளர் ராஜேந்திரன் கடத்தி கொலை செய்யப்பட்டார்.\nகரூர் அருகே வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழப்பு\nகரூர்: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேன் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்தனர். நாமக்கல்லை சேர்ந்த தங்கராஜ், அவரது மகன் கார்த்திகேயன் விபத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nராசிபுரம் அருகே காணாமல் போன அரசு மருத்துவர் சடலமாக மீட்பு\nநாமக்கல் : ராசிபுரம் அருகே நாமகிரிபேட்டையில் காணாமல் போன அரசு மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவர் செந்தில்குமார் 3 நாட்களாக காணாமல்போன நிலையில் பருத்தி காட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்வு\nநாமக்கல்: நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.60ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை உற்பத்தி 10 சதவீதம் குறைந்ததால் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துள்ளது.\nதிருவள்ளூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து பா.ம.க.வினர் போராட்டம்\nதிருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலைய தண்டவாளத்தில் அமர்ந்து பா.ம.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல்லில் பாமக கட்சியினர் கரூர்-சேலம் பயணிகள் ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து அமைச்சர் பாண்டியராஜன் கருத்து\nநாமக்கல்: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டதில் உடன்பாடு இல்லை என அமைச்சர் பாண்டியராஜன் நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் குறித்து தமிழக அரசை ஆலோசித்திருக்க வேண்டும் என கூறியுள்ளார். அரியலூரில் டைனோசர் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விரைவில் திறக்க உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்\nகாவிரி விவகாரம் : மோகனூரில் விவசாயிகள் ரயில் மறியல்\nநாமக்கல்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மோகனூரில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். சேலம் செல்லும் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nஎருமைப்பட்டி அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்\nநாமக்கல் : எருமைப்பட்டி அடுத்த தேவராயன்புரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். தேவராயன்புரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 400 காளைகள் , 246 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.\nராசிபுரம் அருகே டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி போராட்டம்\nநாமக்கல்: ராசிபுரம் ஆர்.எம்.சி காலனியில், 3 டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி போராட்டம் நடைபெற்று வருகிறது. நகராட்சி துப்புரவு பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர், வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்\nதிண்டுக்கல்: திண்டுக்கல் நீதிமன்றம் முன்பு 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் நாமக்கல்-ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காவ��ரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nதிமுக நடத்தும் முழு அடைப்புக்கு மணல் லாரி உரிமையாளர்கள் ஆதரவு\nநாமக்கல்: திமுக சார்பில் ஏப்ரல் 5-ம் தேதி நடத்தப்படும் முழு அடைப்பு போராட்டத்துக்கு மணல் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் ராமசாமி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார். இதனால் தமிழகம் முழுவதும் சுமார் 75 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் கோடைக்காலத்தில் மின்வெட்டு இருக்காது: அமைச்சர் தங்கமணி\nநாமக்கல்: தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கோடைக்காலத்தில் தேவைப்படும் 16,000 மெகாவாட் மின்சாரம் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nநாமக்கல் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைவு\nநாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து ரூ.3.25-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.3.35-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதிருச்சங்கோடு அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து : குழந்தை உயிரிழப்பு\nநாமக்கல்: திருச்சங்கோடு அருகே ஆட்டோ மீது கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த முத்துக்குமார் என்பவரது 5 மாத குழந்தை கமலேஷ் உயிரிழந்துள்ளான். விபத்தில் படுகாயமடைந்த குழந்தையின் தயார், ஆட்டோ ஓட்டுநர் உட்பட 4 பேர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nநாமக்கலில் கொலை செய்ய முயன்றதாக 3 பேர் கைது\nநாமக்கல் : பேளுகுறிச்சி அருகே மணிகண்டன், சீனிவாசன் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் நாகராஜன், வெங்கடாச்சலம் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nநாமக்கல் அருகே புதிய ரயில்வே மேம்பாலம் : முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்\nநாமக்கல் : பள்ளிபாளையம் அடுத்த எஸ்.பி.பி. காலனியில் ரயில்வே மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துள்ளார். ரூ.44.14 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்களை முதல்வர�� பழனிசாமி திறந்து வைத்தார்.\nமுட்டை கொள்முதல் விலை 15 காசுகள் குறைப்பு\nநாமக்கல்: தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை கொள்முதல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. முட்டை விலையை ரூ.3.45 ஆக நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவினர் அறிவிப்பு விடுத்தனர்.\nஎண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் ஒரு ஆண்டுக்குள் தொடங்கப்படும் : அமைச்சர் தங்கமணி\nநாமக்கல்: நிறுத்தி வைக்கப்பட்டுள்ள எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிகள் ஒரு ஆண்டுக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் தங்கமணி நாமக்கல் லந்துவாடியில் கல்லூரி விழாவின் போது கூறினார். நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் புதிய மேம்பாலங்களை மார்ச் 26-ம் தேதி முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கிறார் என்றும் அவர் கூறினார்.\nஅதிமுக 'கோட்டை' கொங்கு மண்டலத்தில், கொடி நாட்ட உதவுமா ஈரோடு மண்டல மாநாடு\nசென்னை: ஈரோட்டில் நடைபெறும் மண்டல மாநாடு திமுகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அக்கட்சியை இந்த மண்டலத்தில் வலுப்படுத்தியே தீர வேண்டிய கட்டாயத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. நீலகிரி, கோவை,திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மேற்கு மாவட்டங்களை உள்ளடக்கிய திமுகவின், 15 'கட்சி மாவட்டங்களை' கொண்ட மண்டல மாநாடு ஈரோடு மாவட்டம் சரளை பகுதியில் இன்று\nபரமத்தி வேலூரில் இரும்புக் கடையில் வருமான வரித்துறை\nநாமக்கல்:பரமத்தி வேலூரில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான இரும்புக் கடையில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகார் வந்ததை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் அருகே 15 நாட்களாக குடிநீர் விநியோகத்தை தடுத்ததாக அதிமுக செயலாளர் மீது பொதுமக்கள் புகார்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் பேரூராட்சி அதிமுக செயலாளர் மீது பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மல்லசமுத்திரம் அருந்ததியர் தெருவுக்கு 15 நாட்களாக குடிநீர் விநியோகத்தை தடுத்ததாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திமுக கூட்டத்துக்கு சென்றதற்காக தெற்கு கொட்டாய் பகுதியில் குடிநீர் வழங்கவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.\nநாமக்கல்: அதிமுக நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை- ஒருவர் கைது\nநாமக்கல்: சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.பி. சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக விமல் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். படுகொலை செய்யப்பட்ட சுரேஷ் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர். இவர் ஜெ பேரவை ஒன்றிய செயலாளராகவும், வெட்டுக்காடு தொடக்க கூட்டுறவு வங்கி தலைவராகவும் உள்ளார். இவரது மனைவி மல்லிகா, 42. இவர் உத்திரகிடிகாவல் ஊராட்சி முன்னாள்\nராசிபுரம் அருகே அரசு பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவி மாயம்\nநாமக்கல் : ராசிபுரம் அருகே ஆர். புதுப்பாளையம் அரசு பள்ளியில் படிக்கும் 12ம் வகுப்பு மாணவி மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாணவியின் தந்தை கண்ணன் அளித்த புகாரின் பேரில் ராசிபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதிமுக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது\nநாமக்கல்: சேந்தமங்கலத்தில் அதிமுக பிரமுகர் ஆர்.ஆர்.பி. சுரேஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விமல் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மலைவேப்பம்குட்டையை சேர்ந்த விமல் குமார் என்பவரை கைது செய்த காவல்துறை விசாரணையில் ஈடுப்பட்டுள்ளது.\nநாமக்கல் அருகே நில முறைகேடு : வி.ஏ.ஓ.க்கு 3 ஆண்டு சிறை\nநாமக்கல் : நாமக்கல் மங்களபுரத்தில் ராணி என்பவரின் 2 ஏக்கர் நிலத்தை முறைகேடாக தனது பெயரில் பத்தர பதிவு செய்த வி.ஏ.ஓ.க்கு 3 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது.முறைகேடு புகாரில் பணி நீக்கம் செய்யப்பட்ட வாழப்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஜோதி வேலு என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை ரூ.5000 அபராதம் விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nகெயில் குழாய் அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் : அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு\nசென்னை : காவிரி டெல்டா மாவட்டங்களில் கெயில் குழாய் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், கோவை ஆகிய 7 மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயுக் குழாய் பாதை அமைக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.\nநாமக்கல் அருகே கட்டட பொறியாளர் அலுவலகத்தில் ரூ.6 லட்சம் கொள்ளை\nநாமக்கல்: பரமத்தி சாலையில் உள்ள கட்டட பொறியாள���் தாமோதரன் அலுவலகத்தில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்தின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 லட்சம் ரூபாயை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கொள்ளை\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே நிதி நிறுவனத்தில் ரூ.2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கொக்கராயன்பேட்டையில் உள்ள நிதி நிறுவன அலுவலக கூரையை பிரித்து மர்மகும்பல் கைவரிசையை காட்டியுள்ளது. கொள்ளை குறித்து நிதி நிறுவன பங்குதாரர்களிடம் போலீஸ் விசாரித்து வருகிறது.\nகுரங்கணி மலை தீ விபத்து எதிரொலி.. கொல்லிமலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடை\nநாமக்கல்: குரங்கணி மலை தீ விபத்தை தொடர்ந்து கொல்லி மலையிலும் ட்ரெக்கிங் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் குரங்கணி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ட்ரெக்கிங் சென்ற 36 பேர் சிக்கினர். இவர்களில் 9 பேர் நேற்று காலையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் நிஷா என்ற இளம் பெண் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். {image-kolli-hills-trekking-ban-1520931054.jpg\nகொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை\nநாமக்கல்: கொல்லிமலையில் மலையேற்றப் பயிற்சிக்கு வனத்துறை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடைக்காலத்தை ஒட்டி மே 31-ம் தேதி வரை கொல்லிமலையில் மலையேறத் தடை வித்திக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல் அருகே தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை\nநாமக்கல்: நாமகிரிப்பேட்டையில் தொழிலதிபர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளையடிக்கபட்டுள்ளது. தொழிலதிபர் திருநாவுக்கரசர் என்பவர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.20,000 பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2000 மெ.வா. மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கோரிக்கை: அமைச்சர் தங்கமணி விளக்கம்\nநாமக்கல்: கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2000 மெ.வா. மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க கோரியுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக அமைச்சர் தங்கமணி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் பேட்டியளித்துள்ளார். காற்றாலையால் கிடைக்கம் 500 மெகாவாட் உபரி மின்சாரத்தை பிறமாநிலத்துக்கு தரும் திட்டம் உள்ளதாகவும், ரூ.14000 கோடி கடனை ரூ.4000 கோடியாக தமிழ்நாடு மின்சார வாரியம் குறைத்து உள்ளதாகவும் கூறினார். உத்ய மின்திட்டத்தில் ரூ.22000 கோடி நிதியுதவி பெறப்பட்டுள்ளதால் மின்வாரிய நஷ்டம் குறையும் என தெரிவித்தார்.\nபத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கு: சார் பதிவாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nநாமக்கல்: பரமத்திவேலூரில் பத்திரப்பதிவுக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் சார் பதிவாளர் பாலசுப்பிரமணியனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ 5,000 அபராதம் விதித்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2001ல் பத்திரப்பதிவுக்கு வையாபுரி என்பவரிடம் ரூ.2,000 லஞ்சம் வாங்கிய புகாரில் பாலசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார்.\nவெள்ளம்புத்தூரில் சிறுவன் கொலை விவகாரம்: 300 பேரிடம் தனிப்படை போலீசார் விசாரணை\nவிழுப்புரம்: வெள்ளம்புத்தூரில் சிறுவன் சமயன் கொலை மற்றும் தாய் ராமாயி, சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 300 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. விழுப்புரம், சேலம், நாமக்கல்லை சேர்ந்த நபர்களிடம் விசாரணை நடத்தியும் கொலையாளி சிக்கவில்லை என போலீசார் கூறியுள்ளனர். தொடர்ந்து 7 தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nதமிழகம் அமைதிப் பூங்கா... ஜெ. பாணியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை: தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றும் ஆட்சியர்களும் காவல்துறையினரும் விழிப்போடு இருந்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு தொடங்கியுள்ளது. தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாட்டுக்கு என்றே தயாரிக்கப்பட்ட\nநாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடக்கம்\nநாமக்கல் : நாமக்கல் குமாரபாளையம் அருகே வளையநூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 400க்கும் மேற்பட்ட காளைகள், 700க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயமாக அமைக்கும் : பொன்.ராதாகிருஷ்ணன்\nநாமக்கல்: தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நிச்சயமாக அமைக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்க பாஜக ஏங்கியதும் இல்லை, ஏங்கவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.\nகாவலாளி கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை\nநாமக்கல் :திருச்செங்கோடு பட்டறைமேட்டில் மூர்த்தி என்பவருக்கு ஆயுள் சிறை தண்டனை உத்தரவிடப்பட்டுள்ளது.2013ல் முத்துசாமி கொல்லப்பட்ட வழக்கில் மூர்த்திக்கு நாமக்கல் நீதிமன்றம் ஆயுள் சிறை விதித்தது.\nநாமக்கல் அருகே ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 350 காளைகள் பங்கேற்றுள்ளன.\nநாமக்கல் அருகே மூதாட்டியை அடித்துக் கொன்று கொள்ளை\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே கஸ்தூரிப்பட்டியில் மூதாட்டியை அடித்துக் கொன்று கொள்ளையடித்துள்ளனர். மூதாட்டி வெள்ளையம்மாளை கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.\nதேவனாங்குறிச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் சோதனை நிறைவு\nநாமக்கல்: திருச்செங்கோடு அருகே தேவனாங்குறிச்சியில் ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் சோதனை நிறைவடைந்துள்ளது. வரி ஏய்ப்பு புகாரில் அருள்முருகன், வைரவேல் ஆகியோருக்கு சொந்தமான விசைத்தறி கூடங்களில் 12 மணி நேரம் சோதனை நடந்தது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக வரிமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருச்செங்கோடு அருகே விசைத்தறி கூடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை\nநாமக்கல்: திருச்செங்கோடு அருகே விசைத்தறி கூடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தேவனாங்குறிச்சியில் உள்ள 2 விசைத்தறி கூடங்களில் வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஏர்செல் சேவை பாதிப்பால் ஆம்புலன்ஸை அழைக்க முடியவில்லை... நாமக்கலில் முதியவர் பலி\nநாமக்கல் : ஏர்செல் நிறுவன சேவைகள் பாதிக்கப்பட்டதால் ஆம்புலன்ஸை அழைக்க முடியாமல் விபத்தில் சிக்கி முதியவர் உயிரிழந்துள்ளார். தனியார் ந��றுவன டவர் சேவையை பயன்படுத்தும் ஏர்செல்லுக்கும், நிறுவனத்திற்கும் நிதி விவகாரத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் செல்போன் டவர்களை அந்த நிறுவனம் முடக்கியதாக தெரிகிறது. இதனால் நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக ஏர்செல் நெட்வொர்க்கை பயன்படுத்துவோர் சேவை\nலஞ்சம் வாங்கிய நாமக்கல் வட்டாசியர் பாலகிருஷ்ணண் பணியிடை நீக்கம்\nநாமக்கல்: லஞ்சம் வாங்கிய நாமக்கல் வட்டாசியர் பாலகிருஷ்ணண் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மணல் லாரியை விடுவிக்க ரூ.5000 லஞ்சம் வாங்கிய போது பாலகிருஷ்ணண் கைது செய்யபட்டது குறிப்பிடத்தக்கது.\nகாவிரி விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு தலைவர்கள் வருகை\nசென்னை: காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கலி.பூங்குன்றன், எம்.ஏல்.ஏக்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் நாமக்கல் மாளிகை வந்துள்ளனர். அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்றுள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சப் புகாரில் கைதான நாமக்கல் தாசில்தார் சஸ்பெண்ட்\nநாமக்கல்: லஞ்சப் புகாரில் கைதான நாமக்கல் தாசில்தார் பாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிப்ரவரி 17ம் தேதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர் பாலகிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இதனையடுத்து புதிய தாசில்தாரராக செந்தில்குமார் என்பவரை நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசென்னை: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்குப்பதிவு செய்ய உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர். ஜனவரி 26ம் தேதி திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் ஜீயர் சோடா பாட்டில் வீசத் தெரியும் என்று கூறியிருந்தார். கலவரத்தை தூண்டும் வகையில் ஜீயர் பேசியதாக நாமக்கல் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் திராவிடர் விடுதல��க்கழகம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.\nஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் மீது வழக்கு பதியலாம்... ஹைகோர்ட் உத்தரவு\nசென்னை: சோடா பாட்டில் வீசத்தெரியும் என்று பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது முகாந்திரம் இருந்தால் வழக்கு பதியலாம் என்று திருச்செங்கோடு காவல் ஆய்வாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த வைரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் ஜனவரி 26ல் திருச்செங்கோடு கூட்டத்தில் ஆண்டாளை விமர்சிப்பவர்கள் மீது சோடா பாட்டில் வீச\nதமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் : அமைச்சர் செங்கோட்டையன்\nநாமக்கல்: தமிழகத்தில் கூரைகளே இல்லாத பள்ளிகள் உருவாக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் கல்வி திட்டம் சிபிஎஸ்இ பாடத்திட்டம் போல் உருவாகியுள்ளதாக நாமக்கல்லில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார். 12-ம் வகுப்பு முடித்தாலே வேலைவாய்ப்பு என்ற வகையில் கல்வி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.\nஅரசு பேருந்துகள் வாங்கிய டென்டரில் எந்த முறைகேடுகளும் இல்லை : எம்.ஆர்.விஜயபாஸ்கர்\nநாமக்கல்: தமிழகத்தில் 2000 அரசு பேருந்துகள் வாங்கிய டென்டரில் எந்த முறைகேடுகளும் இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பேருந்து வாங்கியதில் முறைகேடு என்று வெளியான செய்திக்கு விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.\nஇல்லத்தரசிகளுக்கு ஓர் நற்செய்தி... எல்பிஜி டேங்கர் லாரிகள் போராட்டம் வாபஸ்\nநாமக்கல்: சமையல் எரிவாயு கொண்டு செல்லும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 5 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது. மாநில அளவில் டெண்டர் வழங்கும் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் எரிவாயு எடுத்து செல்ல மண்டல வாரியாக ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரியும் டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12-ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nதென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்களின் அவசர செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் தொடங்கியது\nநாமக்கல்: நாமக்கல்லில் எல்.பி.ஜி. அலுவலக சங்கத்தில் தென��மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்களின் அவசர செயற்குழு கூட்டம் தொடங்கியது. தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் 6வது நாளாக தொடர்வதால் 4,200 லாரிகள் இயக்கப்படவில்லை, தினமும் 18 ஆயரம் டன் கேஸ் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nநாமக்கல்: கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த தெண்மன்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. டெண்டர் விதிமுறையில் எண்ணெய் நிறுவனம் திருத்தம் செய்ததால் வாபஸ் பெறப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.\nநாமக்கலில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் கைது\nநாமக்கல் : நாமக்கல் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது வட்டாட்சியர் பாலகிருஷ்ணனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட மணல் லாரிகளை விடுவிக்க சின்னதம்பி என்பவரிடம் ரூ. 5000 லஞ்சம் வாங்கியதாக நாமக்கல் வட்டாட்சியர் கைது செய்யப்பட்டார்\nதமிழகத்தில் 3 ரயில்நிலையங்களை மூட ரயில்வே துறை முடிவு\nசென்னை: குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் வருகையால் தமிழகத்தில் 3 ரயில்நிலையங்களை மூட ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. ராசிபுரம்-களங்காணி இடையே உள்ள புதுச்சத்திரம் ரயில்நிலையம், நாமக்கல்-மோகனூரிடையே உள்ள லட்டிவாடி ரயில்நிலையம், கரூர்-திருச்சி வழித்தடத்தில் உள்ள மேக்குடி ரயில்நிலையம் ஆகிய 3 ரயில்நிலையங்கள் பிப்ரவரி 19ம் தேதி மூடப்படுகிறது.\nஎல்பிஜி டேங்கர் லாரி வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு\nநாமக்கல் : தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தலைவர் பொன்னம்பலம் நாமக்கல்லில் பேட்டியளித்துள்ளார். வேலைநிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ2.5 கோடி வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவித்தார்.மேலும் மண்டல அளிவிலான டெண்டர் முறையை அரசு மாற்ற கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மாநில அளவிலான டெண்டர் முறையால் தொழில் பாதிக்கப்படுவதாக பொன்னம்பலம் தெரிவி��்தார்.\nஎல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் அவசர பொதுக்குழு\nநாமக்கல்: தென்மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க பொதுக்குழு தொடங்கியது. நாமக்கல்லில் நடக்கும் அவசர பொதுக்குழு கூட்டத்தில் ஸ்டிரைக் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் புதிய டெண்டர் முறையை எதிர்த்து எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர்.\nதிருச்செங்கோடு அருகே கார் மோதி விபத்து: 7 ம் வகுப்பு மாணவன் பலி\nநாமக்கல்: திருச்செங்கோடு அருகே நடந்து சென்ற பள்ளி மாணவர்கள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 7ம் வகுப்பு மாணவன் கார்த்தி உயிரிழந்துள்ளனர். மேலும் 2 மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.\nகொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு\nநாமக்கல்: கொலை வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் தண்டனை வித்துத்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 2015-ல் நேரு என்பவரை கொலை செய்த வழக்கில் ராஜேந்திரன் மற்றும் தேவராஜ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nசடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்ய வேண்டும்... ஹைகோர்ட்டில் மனு\nசென்னை : ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயரை கைது செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாமக்கல்லை சேர்ந்த வைரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஜனவரி 26ல் திருச்செங்கோடு கூட்டத்தில் ஆண்டாளை விமர்சிப்பவர்கள் மீது சோடா\nமுட்டை விலை 10 காசு உயர்வு\nநாமக்கல்: நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய ஆலோசனை குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 380 காசாக நிர்ணயிக்கப்பட்டது. பிற மண்டலங்களில் முட்டை விலை உயர்ந்து வருவதால், நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை உயர்த்தப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். ஒரு கிலோ முட்டைக்கோழி ரூ.52 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி ரூ.67 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் முட்டை விலை விபரம்(காசுகளில்):சென்னை 395, ஐதராபாத் 371, மும்பை 395, மைசூர் 397, பெங்களூரு 377, டில்லி 393.\nநாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை\nசென்னை: நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். பிற்பகலில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். சென்னையில் 7-வது நாளாக மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.\n4,200 காஸ் டேங்கர் லாரிகள் இன்று முதல் ஓடாது\nநாமக்கல்: தமிழகம், ஆந்திரா, கேரளா, பாண்டிச்சேரி, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் சமையல் எரிவாயு ஏற்றிச்செல்லும் பணியில் 4200 காஸ் டேங்கர் லாரிகள் ஈடுபடுகின்றன. ஐ.ஓ.சி., பி.பி.சி., எச்.பி.சி. ஆகிய 3 ஆயில் நிறுவனங்கள் தற்போது அறிவித்துள்ள அடுத்த 5 ஆண்டுக்கான புதிய வாடகை டெண்டரில் இடம்பெற்றுள்ள பல்வேறு நிபந்தனைகளை எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, இன்று(12ம் தேதி) முதல் 4200 டேங்கர் லாரிகளையும் இயக்காமல் நிறுத்தி வைக்கப்போவதாக அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம் நேற்று முன்தினம் நாமக்கல்லில் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 8 மணி முதல் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்குகிறது. இதனால், 6 மாநிலங்களிலும் விரைவில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகும்.\nநாமக்கல் அருகே தனியார் பேருந்து, கல்லூரி பேருந்து மோதியதில் 10 பேர் காயம்\nநாமக்கல் மாவட்டம் குமாரமங்களம் அருகே தனியார் பேருந்தும் கல்லூரி பேருந்தும் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nபிப்ரவரி 12 முதல் தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்\nநாமக்கல்: பிப்ரவரி 12ம் தேதி முதல் தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். டெண்டர் முறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள மாற்றதுக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளனர்.\nதமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் : சி.பி.எஸ்.இ அறிவிப்பு\nசென்னை : தமிழகத்தில் 10 இடங்களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, நெல்லை, சேலம், நாமக்கல், திர��ச்சி, மதுரை, வேலூர் ஆகிய இடங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது.\nவட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் 9 பேர் மீது வழக்கு\nநாமக்கல்: நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் 9 பேர் மீது லஞ்சம் வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் உட்பட 9 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்போது கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதால் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இந்நடவடிக்கையை எடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை\nசென்னை: சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பல்லாவரம், உள்ளட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதே போன்று தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம், வடுகப்பட்டி ஆகிய பகுதிகளிலும், நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. நேற்று இரவு மதுரையில் லேசான மழை பெய்தது. மேலும் கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர் சேலம், திருப்பூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.\nநாமக்கல் அருகே ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்சப் புகாரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு\nநாமக்கல்: நாமக்கல் முதலைப்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் லஞ்சப் புகாரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 3.05 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.\nநாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி\nநாமக்கல்: நாமக்கல் அடுத்த அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டில் 260 காளைகள், 260 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nநாமக்கல் தெற்குவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை நிறைவு\nநாமக்கல்: நாமக்கல் தெற்குவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை நிறைவடைந்தது. அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. சோதனையின்போது கணக்கில் வராத ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.\nநாமக்கல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் குறைந்தது\nநாமக்கல் : நாமக்கல் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.3.65-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை சில்லறை விற்பனை விலை: நாமக்கல் ரூ.3.65 மற்றும் சென்னை ரூ.3.85 காசுகளாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nநாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் குறைவு\nநாமக்கல்: நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் குறைந்து ரூ.3.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ரூ.3.90க்கும், நாமக்கலில் ரூ.3.70க்கும் முட்டை விற்பனை செய்யப்படுகிறது.\nநாமக்கலில் மூட்டைகள் சரிந்து குழந்தை உயிரிழப்பு\nநாமக்கல்: சேர்வாப்பட்டி அருகே கோழிப்பண்ணையில் மூட்டைகள் சரிந்து 9 வயது சிறுவன் கவியரசன் பரிதாபமாக உயிரிந்துள்ளார், மற்றொரு குழந்தைக்கு காயம் ஏற்பட்டது. கோழிப்பண்ணையில் விளையாடிக் கொண்டிருந்த போது தீவன மூட்டைகள் சரிந்து விழுந்ததால் சிறுவன் கவியரசன் உயிரிந்துள்ளார். மூட்டைகள் சரிந்ததில் காயமடைந்த மற்றொரு 2 வயது குழந்தை பந்தலராஜன் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமேட்டூர்: கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தம்\nமேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து மூன்றாம் கட்ட கால்வாய் பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்ட நிலக்கடலை, எள் சாகுபடிக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஜனவரி 23 முதல் ஆறு நாட்களுக்கு திறக்கப்பட்ட 500 கனஅடி தண்ணீர் இன்று காலை 6 மணிக்கு நிறுத்தப்பட்டது. நீர்மட்டம் 44.08 அடியாகவும், நீர் வரத்து 61 கனஅடியாகவும், நீர் இருப்பு 14.286 டி.எம்.சி.யாகவும் உள்ளது.\nமங்களபுரத்தில் குளுகோஸ் தயாரிப்பு ஆலையில் தீ விபத்து\nநாமக்கல்: நாமக்கல் அருகே மங்களபுரத்தில் குளுகோஸ் தயாரிப்பு ஆலையில் கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசோடா பாட்டில் யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால் தான் தெரியும்: சீமான்\nநாமக்கல்: சோடா பாட்டில் எல்லாரும் வீசுவார்கள் ஆனால், யார் சரியாக வீசுவார்கள் என்பது வீசினால் தான் தெரியும் எ��்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிளைப்பாளர் சீமான் பேசி உள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாமக்கல்லில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக அரசின் பேருந்து கட்டணக்குறைப்பு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு\nகுடிநீர் பம்ப் ஆப்ரேட்டர் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்\nநாமக்கல்: புதுசத்திரம் அடுத்த தத்தாத்திபுரம் ஊராட்சி குடிநீர் பம்ப் ஆப்ரேட்டர் போராட்டம் நடத்தி வருகிறார்.ஆப்ரேட்டராக உள்ள சந்திரசேகர் தனக்கு ஒரு வருடமாக ஊராட்சி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை என கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.\nகுப்பைக்கு வரி விதிப்பதா.. நாமக்கல்லில், அமைச்சர் தங்கமணியை முற்றுகையிட்ட பெண்கள்\nநாமக்கல்: வீட்டிலிருந்து கொட்டப்படும் குப்பைக்கு வரி விதிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைக்கும் வரி விதிக்கும் நடைமுறை அமலாகியுள்ளது. இதற்கு பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குப்பைகளை அள்ளும் பணியில் நிரந்தரப் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், தினக்கூலித் தொழிலாளர்கள்,\nநாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகை\nநாமக்கல்: நாமக்கல்லில் அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்றபட்டது. குப்பைக்கு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து அமைச்சர் தங்கமணியை பெண்கள் முற்றுகையிட்டனர்.\nபேருந்து கட்டண உயர்வு: பல்வேறு இடங்களில் மாணவர்கள் போராட்டம்\nமதுரை: பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற கோரி பெரம்பலூர், திருவள்ளூர், நாமக்கல், தஞ்சை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nமாணவர்கள் போராட்டத்தால் நாமக்கல் அரசு கலைக்கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை\nநாமக்கல்: மாணவர்கள் தொடர் போராட்டத்தால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரிக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்��த்தில் ஈடுபட்டுள்ளனர்.\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைவு\nநாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்துள்ளது. விற்பனை சரிவால் தேக்கம் அடைந்துள்ளதால் முட்டைகளின் விலை தொடரந்து குறநை்து வருகிறது. இதனையடுத்து முட்டை விலை ரூ.3.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஒரு தொகுதியில் வெற்றிபெற்றவுடன் தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டது.. விளாசிய அமைச்சர் தங்கமணி\nநாமக்கல்: ஒரு தொகுதியில் வெற்றி பெற்றவுடன் தினகரனுக்கு தலைக்கணம் அதிகரித்துவிட்டதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். தினகரனுக்கும் தமிழக அரசுக்குமான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக இருதரப்பும் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,\nதிருச்செங்கோடு அருகே தடுப்பு சுவர் மீது பஸ் மோதி விபத்து: 8 பேர் காயம்\nதிருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உஞ்சனையில் தடுப்பு சுவர் மீது அரசு பஸ் மோதி 8 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபள்ளி விடுதி அறையில் உயிரிழந்த மாணவனின் உடற்கூறாய்வு நிறுத்தி வைப்பு\nநாமக்கல் : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பள்ளி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடற்கூறாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விடுதி வார்டன், பள்ளி முதல்வர் தந்த மன உளைச்சல் காரணமாகவே மகன் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை பாலமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்,பள்ளி விடுதியில் பிளஸ் - ஒன் மாணவன் விருத்தீஸ்வரன் (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.பள்ளி விடுதி அறையில் இருந்து இவரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.பள்ளி முதல்வர் சிவகுமார், விடுதி காப்பாளர் மீது பெற்றோர் புகாரளித்த நிலையில் உடற்கூறாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது\nதிருச்செங்கோட்டில் பள்ளி விடுதி அறையில் மாணவன் தற்கொலை\nநாமக்கல் : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பள்ளி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். விடுதி வார்டன், பள்ள��� முதல்வர் தந்த மன உளைச்சல் காரணமாகவே மகன் தற்கொலை செய்து கொண்டதாக தந்தை குற்றம் சாட்டியுள்ளார்,பள்ளி விடுதியில் பிளஸ் - ஒன் மாணவன் விருத்தீஸ்வரன் (16) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விருத்தீஸ்வரன் இறப்புக்கு பள்ளி முதல்வர் விடுதி வார்டனே காரணம் என தந்தை பாலமுருகன் புகார் அளித்துள்ளார்.\nநாமக்கலில் ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்\nநாமக்கல்: பொட்டிரெட்டிப்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் 300 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.\nநாமக்கல் அருகே வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்ச புகாரில் கைது\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் லஞ்ச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். பசுமை வீடு ஒதுக்க சந்தோசம் என்பவரிடம் ரூ.15,000 லஞ்சம் பெற்றதையடுத்து லஞ்சஒழிப்பு போலீசார் வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வானையை கைது செய்துள்ளனர்.\nஎல்பிஜி டேங்கர் லாரி டெண்டர் முறையில் மாற்றம் கொண்டு வந்ததற்கு லாரி உரிமையளர்கள் சங்கம் எதிர்ப்பு\nநாமக்கல்: எல்பிஜி டேங்கர் லாரி டெண்டர் முறையில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்ட வந்தது ஏற்புடையது அல்ல என தென்மண்டல லாரி உரிமையளர்கள் சங்கம் கூறியுள்ளது. நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவர் பொன்னம்பலம், டெண்டர் தொடர்பான புதிய அறிவிப்பை திரும்ப பெறாவிட்டால் வேலைநிறுத்தம் செய்யப்படும் என எச்சரித்துள்ளார்.\nராசிபுரம் அருகே ஜல்லிக்கட்டில் காளை முட்டியதில் விஏஓ படுகாயம்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாரைகிணறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டியின்போது காளை முட்டியதில் விஏஓ படுகாயமடைந்துள்ளார். காவல்துறை அனுமதியின்றி நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் விஏஓ முருகேசன் மதுபோதையில் இருந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.\nபொங்கலால் வாழைத்தார் விலை 3 மடங்காக உயர்வு\nநாமக்கல் : பரமத்திவேலூர் ஏலச்சந்தையில் பொங்கலால் வாழைத்தார் விலை 3 மடங்காக உயர்ந்துள்ளது.கடந்த வாரம் ரூ. 350க்கு விற்கப்பட்ட பூவன் வாழைத்தார் ரூ.1000க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nசேலம் கோட்டத்தில் 14 சிறப்பு ரயில்கள் இயக்கம்: கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பேட்டி\n��ேலம்: போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக சேலம் கோட்டம் வழியாக 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக சேலம் கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா பேட்டியளித்துள்ளார். பொங்கல் பண்டிகைக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும், சேலம், நாமக்கல் பகுதிக்கு கூடுதல் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nபெண்ணை கடத்தி பாலியல் தொல்லை தந்த வழக்கு : குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை\nநாமக்கல்; வள்ளிபுரத்தில் பெண்ணை கடத்தி பாலியல் தொந்தரவு தந்த வழக்கில் குற்றவாளி ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கரூரை சேர்ந்த அமல்ராஜ் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகளே இயக்கம்\nசென்னை: ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து ஊழியர்கள், அமைச்சரிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் கன்னியாகுமரியில் 11 பணிமனைகளில் இருந்து 40 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில் 4 பணிமனைகளில் இருந்து 333 பேருந்துகளில் 60 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nசென்னையில் குறைந்த அளவிலான அரசு பேருந்துகளே இயக்கம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nசென்னை: ஊதிய உயர்வு குறித்து போக்குவரத்து ஊழியர்கள், அமைச்சருடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் சென்னையில் மத்திய பணிமனையில் இருந்து தற்காலிக ஓட்டுநர்கள் மூலம் பேருந்துகள் 145 பேருந்துகளில் 50 பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருவெற்றியூர் பணிமனையில் இருந்து 110 பேருந்துக்கு பதில் 20 மட்டுமே இயக்கம். மேலும் இந்த 20 பேருந்துகளும் பாரிமுனை வரை மட்டுமே செல்கிறது. மேலும் திருவெற்றியூரில் இருந்து அடையாறு உள்ளிட்ட இடங்களுக்கு பேருந்துகள் செல்லவில்லை. தாம்பரம் பணிம��ையில் இருந்து 193 மாநகர பேருந்துகளில் 33 மட்டுமே இயக்கம். குரோம்பேட்டை, ஆலந்தூர் பணிமனையில் குறைந்த அளவு பெருந்துகளே இயக்கப்படுகிறது. போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் மின்சார ரயில்களில் அதிகளவில் மக்கள் கூட்டம் காணப்படுகிறது. கன்னியாகுமரியில் 11 பணிமனைகளில் இருந்து 40 அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. நாமக்கல்லில் 4 பணிமனைகளில் இருந்து 333 பேருந்துகளில் 60 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. திண்டுக்கல்லில் 99% அரசு பேருந்துகள் இயக்கவில்லை, தனியார் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. நெல்லையில் 1800 பேருந்துகளில் 220 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. பெரியகுளம் பணியமனையில் உள்ள 69 பேருந்துகளும் இயக்கப்படாததால் பணியமனை முடங்கியது. துறையூர், உப்பிலிபுரம் பணிமனையில் இருந்து 103 பேருந்துகளில் 2 மட்டுமே இயக்கம். மேலும் தேனி, தஞ்சையில் 200 பேருந்துகள் இயக்க வேண்டிய நிலையில் 11 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. சேலத்தில் அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் மூலம் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அரியலூரில் 125 பேருந்துகளில் 25 பேருந்துகள் இயக்கம். திருவண்ணாமலையில் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. திருவள்ளூரில் 25 பேருந்துகள் இயக்கப்படுகிறது. வேலூர் மண்டலத்தில் 700க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவில்லை. கிருஷ்ணகிரியில் தனியார் மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. திருச்சி, கோவை, மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், என பல்வேறு இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் இயக்கப்படாததால் பணிக்கு செல்பவர்கள் மற்றும் வெளியூருக்கு செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nநாமக்கல் அருகே தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்து: 15 பேர் காயம்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் வேளாத்தாகோயில் பேருந்து நிலையம் அருகே 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 பயணிகள் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nகோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்படாது : பாஸ்போர்ட் அதிகாரி தகவல்\nகோவை: கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்படாது என்ற��� பாஸ்போர்ட் அதிகாரி சிவகுமார் கூறியுள்ளார். கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு விரைவில் சொந்த கட்டடம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். திருப்பூர், நாமக்கல் தலைமை தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவா கேந்திர மையம் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் சீலிடப்பட்ட 156 பார்கள்.. அமைச்சருடன் பார் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி\nசென்னை : நாமக்கலில் சீலிடப்பட்டுள்ள டாஸ்மாக் பார்களை திறக்க தமிழக அரசுடன் உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 201 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 165 டாஸ்மாக்குகளில் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன. டெண்டர் முறையில் பார்கள் வைத்துக் கொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. டெண்டர் காலம் நேற்றோடு முடியும் நிலையில் கடந்த\nநாமக்கலில் 156 பார்களுக்கு ஒரே நேரத்தில் சீல் வைப்பு... புத்தாண்டு அதுவுமா 'குடி'மகன்களுக்கு ஷாக்\nநாமக்கல் : நாமக்கலில் பார் ஒப்பந்தத்தை உரிமையாளர்கள் புறக்கணித்த நிலையில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக 156 பார்களுக்கு பூட்டி சீல் வைத்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 201 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 165 டாஸ்மாக்குகளில் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன. டெண்டர் முறையில் பார்கள் வைத்துக் கொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. டெண்டர் காலம் நேற்றோடு\nநாமக்கல் மாவட்டத்தில் 156 டாஸ்மாக் பார்களுக்கு சீல்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 156 டாஸ்மாக் பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். டெண்டரை பார் உரிமையாளர் புறக்கணித்த நிலையில் ஒப்பந்தகாலம் முடிவடைந்தது. நாமக்கல்லில் டெண்டர் மூலம் எடுக்கப்பட்ட 9 9 பார்கள் மட்டுமே தற்போது செயல்படுகிறது.\nவைகுண்ட ஏகாதசி: தமிழகத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு\nதிருச்சி: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் நாமக்கல் வரதராஜ பெருமாள் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் சொர்க்கவாசல் த���றக்கப்பட்டது.\nஉங்களுக்கு கெடா வெட்டி கறி சோறு போட ஆசை... ரசிகர்களிடம் மனம் திறந்த ரஜினிகாந்த்\nசென்னை: ரசிகர்களுக்கு கிடா வெட்டி கறி சோறு போட ஆசை உள்ளது. ஆனால் ராகவேந்திரா மண்டபம் சைவம் என்பதால், வேறு இடத்தில் எனது ஆசையை நிறைவேற்றுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் 3வது நாளாக, நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். அதில் மதுரை, விருதுநகர், சேலம், நாமக்கல் மாவட்ட ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.\nகோவை தனியார் கல்லூரியில் 2வது நாளாக சோதனை- சசிகலா உறவுகளை விரட்டும் ஐடி துறை\nசொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். கடந்த நவம்பர் 9ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை சசிகலா, தினகரன் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடு, அலுவலகங்கள், எஸ்டேட்கள் உள்ளிட்ட 200 இடங்களில் ஒரேநேரத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சென்னை, தஞ்சை, திருச்சி, நாமக்கல், கோவை,\nபெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு ஆயுள் தண்டனை\nநாமக்கல்: நாமக்கல்லில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. 2015ல் நாச்சிப்பட்டியில் பெண்ணை கொலை செய்த மகேஸ்வரனுக்கு தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநாமக்கல்லில் கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள பொன்னி சர்க்கரை ஆலை முன் கரும்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கரும்பு நிலுவைத்தொகையை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டபோது போலீசார் தடுத்து நிறுத்தியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை குறைந்தது\nநாமக்கல்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 25 காசு குறைந்து ரூ.3.60 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை கொள்முதல் விலை கடந்த 6 நாட்களில் 65 காசுகள் குறைந்துள்ளது.\nநாமக்கல் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி\nநாமக்கல்: சித்தாளந்தூர் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு தலைமை காவலர் செந்தில்குமா���் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nநாமக்கலில் குழந்தையை கொன்று விட்டு நாடகமாடிய தந்தை கைது\nநாமக்கல்: குமாரபாளையம் அருகே குழந்தையை கொன்று விட்டு நாடகமாடிய தந்தை பூபதி கைது செய்யப்பட்டுள்ளார். கல்லங்காட்டுவலசு காந்திநகரில் பிறந்த 12 நாளே ஆன பெண் குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்துள்ளார். குழந்தையை கொன்றுவிட்டு காணாமல் போனதாக நாடகமாடிய தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநாமக்கல் அருகே நிலத்தடி நீர்த்தொட்டியில் குழந்தையை வீசி கொலை செய்த தந்தை கைது\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே நிலத்தடி நீர்த்தொட்டியில் குழந்தையை வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக குழந்தையை நிலத்தடி நீர்த்தொட்டியில் குழந்தையை வீசி கொலை செய்த தந்தை பூவதி என்பவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nநாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடைமாலை\nநாமக்கல்: அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1.08 லட்சம் வடைமாலை அணிவித்து அலங்காரம் செய்துள்ளனர். அலங்காரம் செய்யப்பட்ட 18 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயரை அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஏராளமானோர் வழிபாடு செய்தனர்.\nஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்\nகோவை: ஏ.டி.எம். கொள்ளையர்கள் 8 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவையில் ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடித்த 8 பேர் நாமக்கல் மற்றும் சேலத்தில் கைது செய்யப்பட்டனர்.\nதிருவண்ணாமலை அருகே கோர விபத்து.. அரசுப் பேருந்து மோதி டிஎஸ்பி உயிரிழப்பு\nதிருவண்ணாமலை : தென்அரசம்பட்டு பகுதியில் இன்று அதிகாலையில் கார் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த நாமக்கல்லை சேர்ந்த டிஎஸ்பி சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே பலியானார். நாமக்கல்லைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கார் ஒன்றில் திருவண்ணாமலைக்கு பயணம் செய்துள்ளார். இன்று அதிகாலையில் திருவண்ணாமலை அருகே தென் அரசம்பட்டு என்ற பகுதியில் கார் சென்று\nதிருவண்ணாமலையில் கார் மீது அரசுப பேருந்து மோதி டிஎஸ்பி உயிரிழப்பு\nதிருவண்ணாமலை : தென் அரசம்பட்டு பகுதியில் கார் மீது அ��சுப பேருந்து மோதி டிஎஸ்பி உயிரிழந்தார். நாமக்கல்லைச் சேர்ந்த காவல்துறை டிஎஸ்பி சண்முக சுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.காரில் பயணித்த சுந்தரம் என்பவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅரசு பொருட்காட்சி விழாவில் நடன மங்கையின் பெல்லி டான்ஸ்.. அதிர்ந்து போன பள்ளி குழந்தைகள்\nசென்னை: நாமக்கல்லில் நடந்த அரசு பொருட்காட்சியில் ஆபாச வகையில் நடன மங்கை பெல்லி நடனம் ஆடிய வீடியோ இப்போது வைரலாக சுற்றுகிறது. நாமக்கல்லில் கடந்த ஜனவரி மாதம் அரசு பொருட்காட்சி நடைபெற்றது. அப்போது முதல்வராக பன்னீர்செல்வம் பதவி வகித்தார். அப்போது விழா மேடையில் வெளிநாட்டு அழகி பெல்லி நடனம் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்த\nநாமக்கல்லில் கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்களிடம் ரகசிய இடத்தில் விசாரணை\nகோவை: நாமக்கல்லில் கைது செய்யப்பட்ட ஏடிஎம் கொள்ளையர்கள் கோவை அழைத்து வரப்பட்டுள்ளனர். கைதான 8 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்க காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.\nநாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது.. 20கி.மீ துரத்தி சென்று பிடித்தது போலீஸ்\nநாமக்கல்: அருகே வடமாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 கிலோ மீட்டர் தொலைவு துரத்தி சென்று போலீசார் கைது செய்துள்ளனர். கொளத்தூர் நகைக்கடையில் கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்களை பிடிக்க சென்ற சென்னை காவல் ஆய்வாளர் பெரியபாண்டி ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நாமக்கல்\nநாமக்கல் அருகே மேலும் ஒரு வடமாநில கொள்ளையன் கைது\nநாமக்கல்: நாமக்கல் அருகே கீரம்பூரில் வாகன சோதனையின் போது 2 காரில் வந்த கொள்ளையர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து காரில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது மேலும் ஒரிவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநாமக்கல் அருகே மேலும் இரண்டு வடமாநில கொள்ளையர்கள் கைது\nநாமக்கல்: நாமக்கல் அருகே கீரம்பூரில் வாகன சோதனையின் போது 2 காரில் வந்த கொள்ளையர்கள் போலீசாரை ப���ர்த்ததும் தப்பியோட முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து தப்பியோடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், தற்போது மேற்குபாலப்பட்டியில் பதுங்கியிருந்த மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கோவை ஏ.டி.எம். கொள்ளையில் தொடர்புடையவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nநாமக்கல் அருகே வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது\nநாமக்கல்: நாமக்கல் அருகே கீரம்பூரில் வடமாநில கொள்ளையர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 காரில் வந்த கொள்ளையர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து காரில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவையில் நடந்த ஏடிஎம் கொலையில் சம்பந்தம் உடையவர்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுமாரபாளையம் அருகே மாயமான 4 மாணவிகள் மீட்பு\nநாமக்கல்: குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேரை போலீசார் மீட்டுள்ளனர். 8,9,11ம் வகுப்பு மாணவிகள் 4 பேர் காணவில்லை என பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சேலம் சங்ககிரி மலைப் பகுதியில் மறைந்திருந்த 4 மாணவிகளையும் போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகுமாரபாளையம் அருகே பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம்\nநாமக்கல்: குமாரபாளையம் உடையார்பேட்டை பகுதியினைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் மாயம் என புகார் அளித்துள்ளனர். நேற்று மாலை முதல் மாணவிகள் மாயம் என பெற்றோர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.\nதமிழகத்தில் கெயில் திட்டங்களை செயல்படுத்த பாஜக முயற்சிப்பதற்கு வேல்முருகன் கடும் கண்டனம்\nசென்னை : தமிழக விவசாயிகளால் எதிர்க்கப்படும் கெயில் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முனையும் மத்திய அரசுக்கும், தமிழக பா.ஜ.க.,விற்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை\" கேரளாவில் இருந்து தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளைநிலங்கள்\nபெண்ணை ஆபாச படமெடுத்து மிரட்டிய நாகராஜ்... பாபநாசம் பாண���யில் கொன்ற காமராஜ்\nநாமக்கல்: பாபநாசம் சினிமா பாணியில் இளம்பெண் குளித்துக்கொண்டிருந்ததை வீடியோ எடுத்து அவரை ஆசைக்கு இணங்க அழைத்த நபரை அந்த பெண்ணின் கணவன் கொலை செய்த சம்பவம் நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபாளையம் ஹைகூல் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ்,42 தறிப்பட்டறை தொழிலாளி. தன்னுடைய வீட்டின் அருகே வசிக்கும் பெண் குளித்தபோது அதனை படம் எடுத்து அவரை தகாத\nநாமக்கல் முட்டை விலை 425 காசுகளாக நீடிப்பு\nநாமக்கல்,: நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யாமல், தொடர்ந்து 425 காசுகளாக நீடிப்பது என முடிவு செய்யப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளாவில் முட்டை விற்பனை மந்தமாக இருப்பதால், விலை நிர்ணயத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர். அதேபோல், ஒரு கிலோ முட்டைக்கோழி 83 ஆகவும், ஒரு கிலோ கறிக்கோழி 71 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. மற்ற மண்டலங்களில் நேற்று நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை விலை விபரம் (காசுகளில்): ஐதராபாத் - 410, விஜயவாடா - 385, மும்பை - 455, மைசூர் - 435, பெங்களூரு - 435 கொல்கத்தா - 432, டெல்லி- 410 காசுகள்.\nகொல்லிமலை ஆகாயகங்கை அருவியில் குளிக்க 3வது நாளாக தடை\nநாமக்கல்: கொல்லிமலை அருகே உள்ள ஆகாயகங்கை அருவியில் குளிக்க 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் வனத்துறை தடை விதித்துள்ளது.\nநாமக்கலில் ஆவத்திபாளையம் பொத்தையன் காட்டு ஏரி நிரம்பியது\nநாமக்கல்: பள்ளிபாளையம் அடுத்த ஆவத்திபாளையம் பொத்தையன் காட்டு ஏரி நிரம்பியது.உபரிநீர் வெளியேறி வருவதால் பள்ளிபாளையம்- குமாரபாளையம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nகனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலைய மேல்தள சுவர் இடிந்து விழுந்து விபத்து\nநாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ராசிபுரம் புதிய பேருந்து நிலைய மேல்தள சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மேல்தள சுவர் இடிந்து விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1829", "date_download": "2018-05-25T14:52:59Z", "digest": "sha1:BHIVFHSYTS7R5XXBN2LSIF7T4FP3X3IK", "length": 16826, "nlines": 198, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | லட்சுமி நரசிம்மர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்\nமூலவர் : லட்சுமி நரசிம்மர்\nஅம்மன்/தாயார் : அகோபிலவல்லி தாயார்\nஊர் : பழைய சீவரம்\nநரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, ஸ்ரீராமநவமி, வைகுண்டஏகாதசி.\nலட்சுமி நரசிம்மர் இடது கையால் லட்சுமியை அணைத்தபடி உள்ளார்.\nகாலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் பழைய சீவரம், காஞ்சிபுரம்.\nமூலவர் லட்சுமிநரசிமமர் மேற்குநோக்கி வீற்றிருக்கிறார். கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும்,வலக்கரத்தால் அபயம் அளித்தும், இடது கையால் லட்சுமியை அணைத்தபடியும் உள்ளார். அகோபிலவல்லி தாயார் தனி சந்நிதியில் வீற்றிருக்கிறாள். ஆண்டாள், நிகமாந்த மகாதேசிகன்,வீர ஆஞ்சநேயர் சந்நிதிகளும் உள்ளன. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி உள்ளது. பிரதோஷம், சுவாதி நட்சத்திர நாட்களில் இவரை தரிசிப்பது சிறப்பு. தினமும் இருகால பூஜை நடக்கிறது.\nநாள்பட்ட நோயால் சிரமப்படுபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.\nதுளசி மாலை சார்த்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.\nஆரோக்கிய வழிபாடு: 300 ஆண்டுகளுக்கு முன், வடஇந்தியாவிலிருந்து பக்தர்கள் இங்கு வந்தனர். அதில் ஒருவருக்கு தீராத வயிற்றுவலி இருந்தது. இங்கு தங்கிய போது, அவரின் கனவில் தோன்றிய பெருமாள், இங்கேயே 48 நாட்கள் தங்கி வழிபாடு செய்ய நோய் நீங்கும் என அருள்புரிந்தார். அவரும் அதன்படி தங்கி வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். அவருடைய பரம்பரையில் வந்தவர்களே அறங்காவலர்களாக இன்றும் இருந்து வருகின்றனர். ஆப்பரேசன் செய்ய இருப்பவர்கள் மருத்துவமனை செல்லும் முன் இங்கு வந்து தரிசிக்கின்றனர். நாள்பட்ட நோய்களால் அவதிப்படுபவர்கள் ஆரோக்கியம் பெற லட்சுமி நரசிம்மரை வீட்டிலிருந்த படியே வேண்டிக் கொள்ளலாம். இவர்கள் லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே என்ற மந்திரத்தை ஜபித்தபடியே மருந்து உண்டால், நோய்கள் பறந்தோடும் என்பது நம்பிக்கை. பாவம் காரணமாகவே நோய்கள் வருகின்றன. இந்த மந்திரத்தை ஜெபித்து, நல்லதை மட்டுமே செய்தால் நோய்கள் தங்கள் பரம்பரைக்கும் வராமல் தடுக்கலாம்.\nஇமயமலையிலுள்ள நைமிசாரண்யத்தில் வசித்த மரீசிமுனிவர், மற்ற முனிவர்களிடம் பூலோகத்தில் உள்ள சத்திய விரத ÷க்ஷத்திரமான காஞ்சிபுரத்தில் தவம் செய்தால் இறையருள் உண்டாகும் என தெரிவித்தார். இந்த சமயத்தில், விகனஸருடைய சீடரான அத்ரிமகரிஷி, விஷ்ணுவை லட்சுமிநரசிம்மர் கோலத்தில் தரிசிக்க விருப்பம் கொண்டிருந்தார். அப்போது அசரீரி ஒலித்தது. வெங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைக்கு தெற்கிலும், பாடலாத்ரிக்கு மேற்கிலும் இருக்கும் பத்மகிரி என்னும் மலைக்குச் செல். அந்த மலை யட்சர், கின்னரர், கந்தர்வர்களால் வழிபாடு செய்யப்பட்ட பெருமை மிக்கது. அங்கு வழிபட்டால் லட்சுமி நரசிம்மரின் தரிசனம் கிடைக்கும், என்றது. அத்ரி பத்மகிரியை அடைந்தார். அங்கு கருடாழ்வார் வைகுண்டத்திலிருந்து கொண்டு வந்த தாமரை மலர் பூத்த குளத்தைக் கண்டார். அதன் கரையில், இருந்த அரசமரத்தடியில் தவத்தில் ஆழ்ந்தார். அவரின் பக்திக்கு மகிழ்ந்த, விஷ்ணு, லட்சுமிதாயாரை மடியில் அமர்த்திய கோலத்தில் சாந்த நரசிம்மராக காட்சியளித்தார். அதே கோலத்தில் இன்றும் கோயில் கொண்டிருக்கிறார். விஷ்ணு லட்சுமியோடு வாசம் செய்யும் தலம் என்பதால் ஸ்ரீபுரம் எனப்பட்ட இத்தலம் சீவரம் என மாறியது. பழமையான ஊர் என்பதால் பழைய சீவரம என பிற்காலத்தில் மருவியது. ஸ்ரீ என்றால் லட்சுமி. பிரம்மாண்ட புராணத்தில் இக்கோயில் வரலாறு உள்ளது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: லட்சுமி நரசிம்மர் இடது கையால் லட்சுமியை அணைத்தபடி உள்ளார்.\n« பெருமாள் முதல் பக்க���்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nசெங்கல்பட்டிலிருந்து காஞ்சிபுரம் சாலையில் பழையசீவரம் 10 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாபு சூரியா போன்: +91-44-2722 2555\nஎம். எம். ஹோட்டல் போன்: +91-44-2723 0023\nஅருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vandavasi.in/vandavasinews/2016/12/26/news-320.html", "date_download": "2018-05-25T14:30:31Z", "digest": "sha1:UH7EGODBWWCLQCGOEKQDJG3KSQMRUMEK", "length": 17075, "nlines": 103, "source_domain": "vandavasi.in", "title": "தமிழ் ஹைக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேஷ் எழுதியஹைக்கூ நூல்கள் வெளியீட்டு விழா - Vandavasi", "raw_content": "சனிக்கிழமை, மே 26, 2018\nதமிழ் ஹைக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேஷ் எழுதியஹைக்கூ நூல்கள் வெளியீட்டு விழா\nபனுவல் புத்தக நிலையமும் , தமிழ் ஹைக்கூ கவிதை இயக்கமும் இணைந்து நடத்திய தமிழ் ஹைக்கூ நூற்றாண்டையொட்டி மு.முருகேஷ் எழுதியஹைக்கூ நூல்கள் வெளியீட்டு விழா திருவான்மியூர் பனுவல் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் தலைமையேற்றார். கவிஞர் நாகா அதியன் அனைவரையும் வரவேற்றார்.\nஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் மகாகவி பாரதியாரால் 1916-ஆம் ஆண்டு தமிழில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டது. தமிழில் ஹைக்கூ அறிமுகமாகி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி,\n‘ஹைக்கூவோடு கைகுலுக்குவோம்..’ எனும் நிகழ்ச்சி பனுவல் புத்தக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்\nமு.முருகேஷ் எழுதிய இரு ஹைக்கூ நூல்கள் வெளியிடப்பட்டது. ’தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ எனும் ஹைக்கூ கவிதை நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட, இயக்குநர் வசந்தபாலன் பெற்றுக்கொண்டார்.\nதமிழில் ஹைக்கூ கவிதைகளின் நூற்றாண்டு வ்ரலாற்றைப் பதிவுசெய்துள்ள\n‘தமிழ் ஹைக்கூ: நூற்றாண்டுத் தடத்தில்’ எனும் கட்டுரை நூலை வரலாற்று ஆய்வாளர் டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. வெளியிட,\nகவிஞர் ஈரோடு தமிழன்பன் பேசும்போது : தமிழில் இன்றைக்கு ஒரு கவிதை இயக்கமாய் மாறியிருக்கும் ஹைக்கூ கவிதைகளை ஏராளமான இளைய கவிஞர்கள் ஆர்வமாய் எழுதி வருகிறார்கள். மொழியின் அடர்த்தியோடு வெளிப்படும் ஹைக்கூ கவிதைகள் ஒரு விஷயத்தைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கின்றன. உலக அளவில் இன��றைக்கு பல கோடி கவிஞர்கள் ஹைக்கூ கவிதைகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். உலகிலேயே அமெரிக்காவில் தான் ஹைக்கூ எழுதும் கவிஞர்கள் அதிகமாக இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மு.முருகேஷ் தொகுத்துள்ள ’தமிழ் ஹைக்கூ நூற்றாண்டு தடத்தில்’ எனும் இந்த நூலில், தமிழில் கடந்த ஒரு நூற்றாண்டில் ஹைக்கூ குறித்த அனைத்துத் தரவுகளும் ஒரு ஆவணம் போல் தொகுக்கப்பட்டுள்ளன. இது கவிஞர்களுக்கு மட்டுமல்ல, ஆய்வாளர்களுக்கும் பயன்படும் முறையில், எந்த விருப்பு வெறுப்புமற்று தொகுக்கப்பட்டுள்ளதே இந்நூலின் சிறப்பாகும் என்றார்.\nநூலை வெளியிட்ட இயக்குநர் என்.லிங்குசாமி கூறியதாவது : கவிதை வடிவங்களில் எனக்குப் பிடித்தது ஹைக்கூ கவிதையாகும். இப்படிச் சொல்வதால் மற்ற கவிதைகள் பிடிக்காது என்பது அர்த்தமல்ல. எனக்கு ஹைக்கூ எழுத வருவதால் அதை நான் எழுதுகின்றேன். முருகேஷூம் நானும் ஒரே சாதி. இருவருமே ஹைக்கூ கவிஞர் சாதி. ’ஆகா… நான் எழுதியிருக்க வேண்டிய கவிதையை இவர் எழுதிவிட்டாரே’ என்பதைப்போல் பல ஹைக்கூ கவிதைகளை முருகேஷ் எழுதியிருக்கிறார். ஒரு ஹைக்கூ கவிஞர் தன் வாழ்நாளில் ஒரு நல்ல ஹைக்கூ எழுதினாலே பெரிய சாதனை என்பார்கள். முருகேஷ் இந்த ‘தலைகீழாகப் பார்க்கிறது வானம்’ கவிதை நூலில் பல நல்ல ஹைக்கூ கவிதைகளை எழுதியுள்ளார் என்றார்.\nநூலைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் வசந்தபாலன் பேசியதாவது : ஹைக்கூவை வாசிக்க ஜென் பெளத்தம் அறிந்திருப்பது மிகவும் பயனிக்கும். முருகேஷ் எழுதியுள்ள பல கவிதைகள் என் மனசுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. தமிழில் ஹைக்கூ கவிதைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜப்பானிய ஹைக்கூ கவிதைகள் வடிவத்தில் சிறியனவாக இருந்தாலும், வாசிக்க வாசிக்க பல அர்த்தக் கதவுகளை திறப்பனவையாக உள்ளன என்று கூறினார்.\nநூலை வெளியிட்ட டாக்டர் மு.ராஜேந்திரன், இ.ஆ.ப. கூறியதாவது : தமிழில் புதுக்கவிதையின் வரலாற்றை அறிந்துகொள்ள வல்லிக்கண்ணன் எழுதிய ‘புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்’ நூல் பயன்படுவதைப்போல, மு.முருகேஷ் எழுதியிருக்கும் இந்த ஹைக்கூ வரலாற்று நூல் காலங்கடந்தும் ஒரு வரலாற்றுப் பதிவாக பேசப்படும் என்றார்.\nநூலைப் பெற்றுக்கொண்ட இயக்குநர் சீனு.ராமசாமி பேசும்போது : ஹைக்கூ கவிதைகளில் ஒரு காட்சியை அப்படிய�� படம் பிடிப்பதுபோல் மனதில் பதியவைக்க வேண்டும். தமிழில் ஹைக்கூ எழுதும் கவிஞர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து ஆர்வத்தோடு செயல்பட்டுவரும் கவிஞர் மு.முருகேஷ் எழுதியுள்ள இந்த ஹைக்கூ கவிதை நூலும், ஹைக்கூ குறித்த வரலாற்று நூலும் இன்னும் பலரை ஹைக்கூ எழுதத் தூண்டும் என்பது நிச்சயம் என்று குறிப்பிட்டார்.\nவிழாவில், ஈழக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன், கவிஞர் ஜெயபாஸ்கரன், இயக்குநர் பிருந்தா சாரதி, பாடலாசிரியர் பா.மீனாட்சிசுந்தரம், கவிஞர் மணிசண்முகம், எழுத்தாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, கவிஞர் அருணாசல சிவா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநிகழ்வை கவிஞர் அ.வெண்ணிலா தொகுத்து வழங்கினார். நூலாசிரியர் கவிஞர் மு.முருகேஷ் நன்றி கூறினார்.\n← டிசம்பர் 23 – உலக விவசாயிகள் நாள்\n2017-ம் ஆண்டில் திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் →\nவந்தவாசியில் அரசு மதுப்பானக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு\n+2, ,+1, 10th மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற ஸ்ரீஹயக்ரீவர் பூஜை\nநடிகர் ஜெகனின் கார் மோதி இளைஞர் பலி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம் மே 23, 2018\nபடித்த, வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை கடன் மே 22, 2018\nதமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு மே 20, 2018\nதுணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் மே 19, 2018\nவந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டரில் ” வளர் இளம் மேதை” விருது வழங்கும் விழா மே 19, 2018\nவந்தவாசி வட்டத்தில் மே 17-இல் ஜமாபந்தி தொடக்கம் மே 15, 2018\nவந்தவாசி பகுதி காவல்நிலைய தொடர்பு எண்கள் மே 12, 2018\nமானியத்தில் நீர்ப் பாசனக் கருவிகளை பெற விவசாயிகளுக்கு அழைப்பு மே 12, 2018\nகுழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி மே 12, 2018\nகுழந்தைகள் கடத்தப்பட்டதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய செய்யாறு இளைஞர் கைது மே 11, 2018\nகணினி / இணையம் / செல்பேசி\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\nகணினித்தமிழ்ப் பயிற்சி – Tamil Computing Training\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி���ால்…\n மிக அதிக அளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தினால்…\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nயூடியூப் தலைமையிடத்தில் துப்பாக்கிச்சூடு – சுந்தர் பிச்சை உருக்கம்\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஃபேஸ்புக்கை அடுத்து இந்த ஆப்பும் திருட்டுக்கு ஆளாகியுள்ளது\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\nஜியோ ப்ரைம் சந்தா மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-05-25T15:02:12Z", "digest": "sha1:PLTKWEX5AM5HSBRUBJH7O5N3BFNC7N27", "length": 9417, "nlines": 177, "source_domain": "www.maraivu.com", "title": "இராஜேஸ்வரி | Maraivu.com", "raw_content": "\nதிருமதி இராஜேஸ்வரி சிதம்பரநாதர் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி சிதம்பரநாதர் – மரண அறிவித்தல் மலர்வு : 21 ஒக்ரோபர் ...\nதிருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா) – மரண அறிவித்தல்\nதிருமதி சிவலிங்கம் இராஜேஸ்வரி (ரம்பா) – மரண அறிவித்தல் தோற்றம் : 5 ஓகஸ்ட் ...\nதிருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி கதிரவேற்பிள்ளை – மரண அறிவித்தல் பிறப்பு : 18 யூன் ...\nதிருமதி இராஜேஸ்வரி கோபாலன் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி கோபாலன் இறப்பு : 23 சனவரி 2018 யாழ். மானிப்பாய் கனகசபை ...\nதிருமதி இராஜேஸ்வரி பத்மநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி பத்மநாதன் மலர்வு : 15 ஏப்ரல் 1930 — உதிர்வு : 13 டிசெம்பர் ...\nதிருமதி இராஜேஸ்வரி மகாதேவா – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி மகாதேவா மலர்வு : 5 மார்ச் 1942 — உதிர்வு : 10 டிசெம்பர் ...\nசெல்வி செல்லன் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல்\nசெல்வி செல்லன் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல் பிறப்பு : 14 நவம்பர் 1951 — இறப்பு ...\nதிருமதி இராஜேஸ்வரி கேசவன் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி கேசவன் – மரண அறிவித்தல் பிறப்பு : 1 மே 1954 — இறப்பு ...\nதிருமதி இராஜேஸ்வரி கமலநாதன் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி கமலநாதன் பிறப்பு : 20 யூன் 1952 — இறப்பு : 15 நவம்பர் 2017 யாழ். ...\nதிருமதி கதிர்காமநாதன் இராஜேஸ���வரி – மரண அறிவித்தல்\nதிருமதி கதிர்காமநாதன் இராஜேஸ்வரி பிறப்பு : 11 நவம்பர் 1946 — இறப்பு : 12 நவம்பர் ...\nதிருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி ஜெயரட்ணம் பிறப்பு : 28 ஏப்ரல் 1944 — இறப்பு : 4 நவம்பர் ...\nதிருமதி இராஜேஸ்வரி தனபாலசிங்கம்(ராசு) – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி தனபாலசிங்கம்(ராசு) – மரண அறிவித்தல் மலர்வு : 3 செப்ரெம்பர் ...\nதிருமதி இராஜேஸ்வரி ஜெயதேவன் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி ஜெயதேவன் – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற அதிபர் – ...\nதிருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி செல்லத்துரை – மரண அறிவித்தல் மண்ணில் : 31 ஓகஸ்ட் ...\nதிருமதி இராஜேஸ்வரி பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி பாலகிருஷ்ணன் – மரண அறிவித்தல் பிறப்பு : 14 செப்ரெம்பர் ...\nதிருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா (கெங்கா) – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி சிறிஸ்கந்தராஜா (கெங்கா) – மரண அறிவித்தல் பிறப்பு ...\nதிருமதி இராஜேஸ்வரி பாலசுந்தரம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி பாலசுந்தரம் – மரண அறிவித்தல் (அருள், இளைப்பாறிய ...\nதிருமதி இராஜேஸ்வரி சந்திரகோபால் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி சந்திரகோபால் – மரண அறிவித்தல் பிறப்பு : 28 சனவரி ...\nதிருமதி சண்முநாதன் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல்\nதிருமதி சண்முநாதன் இராஜேஸ்வரி – மரண அறிவித்தல் (ஓய்வுபெற்ற நெசவு ...\nதிருமதி இராஜேஸ்வரி குலசிங்கம் – மரண அறிவித்தல்\nதிருமதி இராஜேஸ்வரி குலசிங்கம் – மரண அறிவித்தல் (இரங்காதேவி சக்திதேவி) மண்ணில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867094.5/wet/CC-MAIN-20180525141236-20180525161236-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ottrancheithi.com/?cat=68", "date_download": "2018-05-25T14:16:22Z", "digest": "sha1:VBRHOX5TWR6DEEQ7SK6T6UGJT4L2FJGV", "length": 5617, "nlines": 94, "source_domain": "www.ottrancheithi.com", "title": "ட்ரைலர் – Ottrancheithi", "raw_content": "\nநடிகர் & நடிகைகள் புகைப்படங்கள்\nசினிமா / ட்ரைலர் / வீடியோ கேலரி\nஇரும்புத்திரை | அழகே… வீடியோ பாடல் உள்ளே…\nஇரும்புத்திரை வருகிற மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில் தற்போது அழகே.. என்னும் பாடல் ஒன்று youtube – ல் வெளியாகி நான்கு லட்சம் பார்வையாளர்களை தாண்டி உள்ளது… பாடலை பார்க்க இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும்..