diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0462.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0462.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0462.json.gz.jsonl" @@ -0,0 +1,245 @@ +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/09/internet.html", "date_download": "2018-05-22T15:59:09Z", "digest": "sha1:MMYWGL7YCQRGG6HVJDE446YIZRTXHSZQ", "length": 14645, "nlines": 140, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "இணையத்தின்( Internet ) நாற்பது ஆண்டுகள் !!! | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » தொழிநுட்பம் » இணையத்தின்( Internet ) நாற்பது ஆண்டுகள் \nஇணையத்தின்( Internet ) நாற்பது ஆண்டுகள் \nஇன்றைய மனித இனத்தின் சிந்தனைப் போக்கை மாற்றியதில் இன்டர்நெட்டுக்கு முக்கிய பங்கு உண்டு என்றால் அது மிகையாகாது. தகவல் பரிமாற்றம், உருவாக்கி சேமித்தல் என்ற இரு பரிமாணங்களில் தினந்தோறும் புதிய மாற்றங்களைத் தந்து வரும் இந்த இன்றியமையாத சாதனம் உலகிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன.\nஇது உருவாகிக் கடந்து வந்த பாதையில் முக்கிய மாற்றங்கள் தந்த சில திருப்பங்களை இங்கு காணலாம்.\nஆர்பாநெட் என்ற இராணுவப் பணிகளுக்கான நெட் இணைப்பில், இரு கம்ப்யூட்டர்கள் (கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் இரு மையங்களில் இயங்கியவை) அர்த்தமில்லாத டேட்டாவினைத் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டு, பிற்காலத்தில் உலகின் வளர்ச்சிக்கான விதையை ஊன்றின. இது செப்டம்பர் 2 அன்று நடந்தது. 15 அடி நீளமுள்ள கேபிள் வழியாக இது சாத்தியமானது.\nரா டாம்லின்சன் (Ray Tomlinson) என்பவர் நெட்வொர்க்கில் இமெயில் பயன்பாட்டினைக் கொண்டு வந்தார். இவர் தான் @ என்ற அடையாளத்தினை இமெயில் சிஸ்டத்தில் கொண்டு வந்தார்.\nஆர்பாநெட் நெட்வொர்க்கிற்கு பிறநாடுகளில், இங்கிலாந்து மற்றும் நார்வே, நோட் என்னும் இணைந்த சிஸ்டங்கள் ஏற்படுத்தப்பட்டு இயங்கின.\nடி.சி.பி. (TCP) என அழைக்கப்படும் இன்டர்நெட் புரோடோகால் வகையை Vint Cerf மற்றும் Bob Kahn என்ற இருவர் உருவாக்கிப் பயன்படுத்தினார்கள். இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட நெட்வொர்க்குகள், ஒன்றை யொன்று இனம் கண்டு இயங்க முடிந்தது. இதுதான் முழுமையான இன்டர்நெட்டின் முதல் இயக்கமாகும். இதுவே பின்னர் கூஇகஐக என்ற இன்னொரு வகை இன்டர்நெட் வழிமுறைக்கு வழி தந்தது.\nடொமைன் நேம் எனப்படும் இணைய தள முகவரிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஓராண்டு கழித்து \".com, .edu .gov\" என்ற பெயர்கள் வரையறை செய்யப்பட்டன.\nMorris என்ற வோர்ம் (வைரஸ்) முதன்முதலில் பரவி பல கம்ப்யூட்டர்களை முடக்கியது.\nஇப்போது AOL என அழைக்கப்படும் (அமெரிக்கன் ஆன்லைன் சர்வீசஸ்) குவாண்டம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனம் அமெரிக்���ாவில் மேக் இன்டோஷ் மற்றும் ஆப்பிள் கம்ப்யூட்டர்களுக்கென ஆன்லைன் சர்விஸைத் தொடங்கியது. இதுவே 2002ல் ஏறத்தாழ 3 கோடி அமெரிக்கர்களை இணைக்கும் நெட்வொர்க்காக மாறியது.\nநியூக்ளியர் ஆய்வுக்கென இயங்கிய CERN ஐரோப்பிய அமைப்பிலிருந்தவாறே, தொலைதூரக் கட்டுப்பாட்டினை அமல்படுத்த டிம் பெர்னர்ஸ் லீ (Tim BernersLee) என்பவர் வேர்ல்ட் வைட் வெப் (World Wide Web) என்னும் அமைப்பின உருவாக்கினார்.\nஇல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் மார்க் ஆண்ட்ரீசன் (Marc Andreessen) தன் சகாக்களுடன் இணைந்து மொசைக் (Mosai) என்னும் முதல் இன்டர்நெட் பிரவுசரை உருவாக்கினார். இதன் மூலம் டெக்ஸ்ட் மற்றும் கிராபிக்ஸை ஒரு பக்கத்தில் இணைத்து பார்க்க முடிந்தது. இதனால் இணையப் பக்கத்தினைத் திறந்து உலகிற்குக் காட்ட முடிந்தது.\nஆண்ட்ரீசன் மற்றும் அவரின் சகாக்கள், வர்த்தக ரீதியாக ஒரு பிரவுசரை உருவாக்க முடிவெடுத்து, நிறுவனம் ஒன்றை அமைத்து நெட்ஸ்கேப் என்னும் முதல் பிரவுசரைக் கொண்டு வந்தனர்.\nஅமேசான் டாட் காம் (Amazon.com) என்னும் இணைய தளம் தன் கதவுகளை உலக மக்களுக்கு இணைய தளம் வழியே திறந்தது.\nஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.\nஸ்டான்போர்டு பல்கலையின் ஒட்டு மொத்த அறைகளில் கூகுள் நிறுவனத்திற்கான முயற்சி எடுக்கப்பட்டது. இணைய தளப் பெயர்கள் மற்றும் சார்ந்தவற்றை முடிவு செய்திட அமெரிக்க அரசு Internet Corporation for Assigned Names and Numbers அல்லது ICANN என்னும் அமைப்பிற்கு உரிமை வழங்கியது. மைக்ரோசாப்ட், தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் அளவற்ற சக்தியினால், நெட்ஸ்கேப் மற்றும் பிற நிறுவனங்களின் வர்த்தக உரிமையினைப் பறிக்கிறது என்று வழக்கு தொடரப்பட்டது.\nஇசை பைல்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் வசதியை நாப்ஸ்டர் அளித்தது. இசை என்பது ரெகார்டுகள் மற்றும் டேப்கள் வழி மட்டுமே என்பது மாறத் தொடங்கியது. உலக அளவில் இன்டர்நெட் மக்கள் தொகை 25 கோடியைத் தாண்டியது.\n1990 ஆம் ஆண்டிலிருந்து ஏற்பட்ட இணைய நிறுவனங்களின் உயர்நிலை சரிந்தது. தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் மவுசு குறையத் தொடங்கியது.\nஉலக இணைய மக்கள் தொகை 50 கோடியைத் தாண்டியது.\nஹார்ட்வேர்ட் பல்கலைக் கழகத்தினைச் சேர்ந்த Mark Zuckerberg என்பவர் பேஸ்புக் (Facebook) தளத்தை உருவாக்கித் தந்தார���.\nவீடியோ பைல்களைப் பகிர்ந்து கொள்ள யு–ட்யூப் தளம் உருவானது.\nஇன்டர்நெட் மக்கள் தொகை நூறு கோடியைத் தாண்டியது.\nஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு வழங்கக் கூடிய ஐ–போனைத் தந்தது.\nஇன்டர்நெட் மக்கள் தொகை 150 கோடியை எட்டியது. சீனாவின் இன்டர்நெட் பயன்படுத்துபவர் எண்ணிக்கை 25 கோடியாக உயர்ந்தது. இதன் மூலம் உலகில் அதிக இன்டர்நெட் பயன்படுத்துபவர்களைக் கொண்ட நாடாக, சீனா, அமெரிக்காவின் முதல் இடத்தைப் பிடித்தது. பிரவுசர்களில் பயர்பாக்ஸ் தன் இடத்தைத் தொடர்ந்து உறுதிப்படுத்தியது. பெரும்பாலான பயணிகள் விமான சேவை நிறுவனங்கள், தங்கள் விமானங்களில் இன்டர்நெட் சேவையினை வழங்கத் தொடங்கினர்.\nமுழுவதும் இன்டர்நெட்டிலேயே வெளியிடப்படும் தினசரி செய்தித் தாள் Seattle PostIntelligencer வெளியானது.\n//ஆன்லைனில் பாலியியல் செய்திகள் அறவே இருக்கக் கூடாது என சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பின் நாளில் இது நீக்கப்பட்டது.//\nபாலியல் இல்லை என்றால் இணையம் இவ்வளவு பிரபலம் ஆகி இருக்குமா என்று தெரியவில்லை\nசுவாராசியமான செய்திகள் கார்த்திக் ..நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2772&sid=c6562dbbb62d0b10ac3ab535b5362c91", "date_download": "2018-05-22T15:59:42Z", "digest": "sha1:J2KKCYRI2ZIQFJZZZ244BGTMKJBESGGI", "length": 35071, "nlines": 364, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - மு���ல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஇந்திய ஓபன் பேட்மிண்டனில் பிரமாதப்படுத்திய இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து கரோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வந்தது. இதில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்றிரவு அரங்கேறிய பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5–ம் நிலை வீராங்கனை பி.வி.சிந்துவும் (இந்தியா), தரவரிசையில் 3–வது இடம் வகிக்கும் ஒலிம்பிக் சாம்பியனும், 2 முறை உலக சாம்பியனுமான கரோலினா மரினும் (ஸ்பெயின்) கோதாவில் குதித்தனர்.\nஉள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அடியெடுத்து வைத்த சிந்து மளமளவென புள்ளிகளை சேகரித்து 6–1 என்று முன்னிலை பெற்றார். இடக்கை புயல் கரோலினா இழைத்த சில தவறுகள் சிந்துவின் முன்னிலைக்கு வித்திட்டது. இருவருமே ஆவேசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சரிவில் இருந்து மீண்டு கரோலினா 16–16, 19–19 என்று சமனுக்கு கொண்டு வந்ததால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. அதன் பிறகு அடுத்தடுத்து இரு கேம்களிலும் கரோலினா பந்தை வெளியே அடித்து விட இந்த செட் சிந்துவின் வசம் ஆனது.\n2–வது செட்டிலும் அனல் பறந்தது. இருவரும் நீயா–நானா என்று கடுமையாக மோதிக் கொண்டனர். ஒரு கேமில் இடைவிடாது 27 ஷாட்கள் அடிக்கப்பட்ட போது ரசிகர்கள் பரவசத்தில் ஆர்ப்பரித்தனர். இந்த செட்டிலும் ஆரம்பத்தில் சிந்துவின் கையே ஓங்கியது. வலைக்கு அருகே பந்தை லாவகமாக தட்டி விடுவதில் கச்சிதமாக செயல்பட்ட சிந்து, சில அதிரடி ஷாட்டுகளால் கரோலினாவை திணறடித்தார்.\nஇந்த செட்டில் எந்த ஒரு தருணத்திலும் கரோலினாவை முந்த விடாமல் பார்த்துக் கொண்டார். இறுதியில் முந்தைய செட் போன்றே வெற்றிக்குரிய புள்ளியை எதிராளி வெளியே அடித்து தாரை வார்த்தார்.\n47 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில் பி.வி.சிந்து 21–19, 21–16 என்ற நேர் செட்டில் கரோலினா மரினை சாய்த்து முதல்முறையாக இந்திய ஓபன் கோப்பையை உச்சிமுகர்ந்தார்.\nவெற்றியின் மூலம் ஐதராபாத்தை சேர்ந்த 21 வயதான சிந்துவுக்கு ரூ.15¾ கோடி பரிசுத் தொகையாக கிடைத்தது. தோல்வியை தழுவிய கரோலினா மரின் ரூ.8 லட்சத்தை பரிசாக பெற்றார்.\nகடந்த ஆண்டு ரியோ ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் கரோலினா மரின், சிந்துவை தோற்கடித்தார். ஒலிம்பிக்குக்கு பிறகு சிந்துவிடம் கரோலினாவுக்கு விழுந்த 2–வது அடி இதுவாகும்.\nமொத்தத்தில் கரோலினாவுக்கு எதிராக 9–வது முறையாக\nமோதிய சிந்து அதில் பதிவு செய்த 4–வது வெற்றியாக\nRe: இந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nஆண்கள் ஒற்றையர் இறுதிஆட்டத்தில் டென்மார்க்\nவீரர் விக்டர் ஆக்சல்சென் 21–13, 21–10 என்ற நேர் செட்டில்\nசீனத்தைபே வீரர்சோ டின் சென்னை தோற்கடித்தார்.\nவெறும் 36 நிமிடங்களில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு\nவந்த விக்டர் ஆக்சல்சென் இந்தியன் ஓபன் கோப்பையை\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\n��னி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப��பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2012/03/4.html", "date_download": "2018-05-22T15:33:57Z", "digest": "sha1:YOATP3ZAXI6J5ZCNXHQGLRIZSCPSPCVC", "length": 34686, "nlines": 169, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.4", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.4\n23 ந்திகதி யூலை மாதம் 83 ம் ஆண்டு வழைமைபோலவே விடிந்தது அவனும் அந்த ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால் நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள்.\nஎதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினிபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்கு சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர். எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர்.\nதோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்கொண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரி��்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.\nஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன் இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் ��ோலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன் கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன் தடுக்க முடியாதாஅடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.\nஅன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து குந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைத்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள். முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.\nபரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநாள் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.இரவில் தொடையில் கைகள் தடவத்தொடங்கியது. இந்தப் பிரச்சனை பொதுவாக எல்லா இயக்க பயிற்சி முகாம்களிலுமே இருந்ததுதான். அதுவும் வயது குறைந்தவனாகவும் கொஞ்சம் நிறமாகவும் இருந்தாலே போதும் அவன்தான் அந்த பயிற்சிமுகாமின் கவர்ச்சிக் (கண்ணன்)கன்னி. அந்த முகாமில் அப்பிடியான ஒருசிலரில் அவனும் ஒருத்தன். சிலநாள் கழித்து பயிற்சி முகாமை பார்வையிட வந்த பொன்னம்மான் பெடியள் உங்கடை பிரச்சனையளை சொல்லலாம் எண்டதும் ��வன் கையை உயத்தி இரவிலை படுக்க விடுறாங்கள் இல்லையண்ணை எண்டான். மஞ்சளை என்னதான் அள்ளிப்போட்டாலும் இவங்கடை தொல்லை தாங்கேலாது சரி சரி இன்னம் கொஞ்சம் கூடுதலாய் போடச்சொல்லுறன் எண்டு சொல்லிசிரித்துவிட்டு போய்விட்டார்.ஆனாலும் காத்தாலை விசில் அடித்ததும் எல்லாரும் ஓடிப்போய் முகத்தை கழுவும் நேரம் முதலில் தொடையை கழுவும் சிலரில் அவனும் ஒருத்தனாகவே போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் பயிற்சி ன் போது தடுப்புச் சுவர்போல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்குத்திக்கு மேலாலை ஏறிப்பாயேக்குள்ளை கால்வழுக்கியதில் இரண்டு தொடை பகுதியும் சிராய்ப்பு காயங்கள். ஒரே எரிச்சலாயிருந்தது. பயிற்சி முகாமிலை சின்னகாயங்களிற்கு என்ன மருந்து எண்டு பெரும்பாலானவைக்கு தெரிந்ததுதான் புழுதியையோ சேத்தையோ அள்ளி பூசிப்போட்டு அடுத்தவேலையை பாக்கவேணும். அவனும் சேத்தை அள்ளி பூசிப்போட்டு படுத்துவிட்டான். அன்றும் அவன் தொடையில் ஒன்று முட்டியது ஏற்கனே எரியிது இதுக்கை இவனொருத்தன் எண்படி ஒருதடைவை தட்டிவிட்டான். ஆனால் பக்கத்தில் படுத்திருந்தவனோ விடா முயற்சி விக்கிரமாதித்தன். இவன் எட்டிப்பிடித்து விக்கிரமாதித்தனின் ஆயுதத்தைமுறுக்க அவன் ஜயோ எண்டு கத்த எல்லாரும் நித்திரையாலை எழும்பி ஓடிவர இரண்டுபேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்திச்சினம். விலக்கு பிடித்த பயிற்சி ஆசிரியர் இரண்டு பேருக்கும் விடியவரைக்கும் சென்றி(காவல்கடைமை)என்று தண்டைனை கொடுத்தார். பிழை விட்டது அவன் எனக்கு எதுக்கு தண்டனை என்றான். சொல்லுறதை செய்யவேணும் கேள்வி கேக்கக்கூடாது அதுதான் எங்கடை இயக்கம் எண்டு விளக்கம் வேறை குடுத்திட்டு அவர் போயிட்டார்.நாட்டை விடுவிக்க போராட்டம் நடந்தவந்த இடத்திலை தொடையை விடுவிக்க போராட்டம் நடத்தவேண்டியிருக்கவேண்டியிருந்தது\nஅடுத்நாள் காத்தாலை மற்றவன் இவனை முறைத்து பாத்தபடி தாண்டித்தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். இரவு சாப்பாடு முடிஞ்சதும் பெடியள் ஒருத்தரும் கையை காலை போடாமல் ஒழுங்கா படுக்கவேணும் அப்பதான் காத்தாலை ஓடேக்குள்ளை களைக்காது என்று அறிவுரை சொல்லிவிட்டு போய்விட்டார்.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்கு பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். இரண்டு மூண்டு நாள் போயிருக்கும் அவரும் கையை போட்டார். ஆனால் வற்புறுத்தமாட்டார்.சினிமாவிற்கு நடிக்கவரும் நடிகைகள் பலரின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க யாராவது ஒரு நடிகருடன் ஒட்டிக்கொள்வதைப்போல அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான். அவனிற்கும் அவனது காதலியின் நினைவுகள் வரும்போது அவர்மீது கையை போடுவான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.பயிற்சி முகாம்களிலும்சரி பின்னர் முகாம்களிலும்சரி ஆண்களிடம் இருந்த இந்த பிரச்சனைகள் பெரியளவு பிரச்சனையானதில்லை சின்ன சின்ன சண்டைகளுடன் முடிவிற்கு வந்துவிடும். ஆனால் பெண்கள் முகாம்களில் பலர் இயக்கத்தை விட்டு போகின்ற அளவிற்கு அது பெரிய பிரச்சனையாகவேயிருந்தது.\nஜெயபாலன் கவிஞன் @ 2:44 PM\nஇத்தகைய போராளிகளின் மனித உணர்வுகளை காமத்தை இலத்தீன் அமரிக்க போராளிகள் இயல்பாக எழுதியிருக்கிறார்கள். ஒருபால் புணர்ச்சியும் கடி\nக்கும் படர்தாமரையும் (ringworm) எல்லா இயக்க காம்புகளிலும் பொதுவான விடயமல்லவா\nதலைவர்கள் பல்வேறு இயக்கத் காதல் வசப்பட்ட பிறகு காதலிப்பத்ற்காக யாரையும் சுட்டுப் புதைக்கவில்லை என்று நினைக்கிறேன்.\nஉங்கள் எழுத்தும் மிகவும் இயல்பாக இருக்கு சாத்திரி.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன்\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்...\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்...\nநிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t135522-topic", "date_download": "2018-05-22T16:00:15Z", "digest": "sha1:NVC4LMY2RQKQL4WF3WVBSIW4KSN7ZIX4", "length": 22268, "nlines": 258, "source_domain": "www.eegarai.net", "title": "உனக்கான கடைசி வாழ்(எழு)த்துக்கள்", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்��ாஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nஅவளுக்கென்று ஆசை இலட்சியம் ஏதும் கிடையாது\nஅவள் எதிர்பார்ப்பெல்லாம் அந்நிழலில் வந்து விளையாடும்\nஒவ்வொருமுறை குழந்தைகளின் வருகையின் போதும் அவள்\nபொம்மைகேட்பின் தன் கிளைகளையே உடைத்து மரபொம்மையும் செய்வாள்\nஅவள் கடந்தகாலம் மிக வித்தியாசமானது\nஓர் செல்வந்தனின் மகள் அவள்\nஇனம் கடந்து அவ்வூரில் அவன் மட்டுமே செல்வந்தன்\nபலர் அவள் வீட்டின் வேலையாட்கள்தான், அவளையும் சேர்த்து.\nஅவளுக்கு தன் குடும்பங்களின் மீதும் சொந்தங்களின் மீதும் அளவுகடந்த அன்பு\nஅதே அன்பினால் அடிமுட்டாளான கதைகளும் உண்டு.\nஇளைமைக்காலம் முதல் மறைமுக மகிழ்ச்சியற்றதாகவும், அதன்பின் நேரடித்துன்பங்களாலும் நிறையப்பெற்றதுதான் அவள் வாழ்க்கை.\nஅவள் தொலைத்த பொக்கிஷங்கள் ஏராளம்\nவிதி அவளை அதிஷ்டமில்லாதவளாக்கிவைத்தே அழகுபார்த்தது\nதனிமை அவளுக்கு வாழ்நாள் சாபம், எனினும்\nபூமியின் நரக நெறுப்பு அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்றே\nஎத்தனை துன்பம் உலகம் கொடுத்தாலும்\nஎதிகாலத்தின் மீது அதீத நம்பிக்கை அவளுக்கு..\nஅவளின் எதிகாலம் உடனடியானது அல்ல,\nமானிட விதிகளை சரியாய் உபயோகித்து\nகட்டிப்பார் செய்துபார் என்ற இரு சவால்களையும் சாதாரணமாக நடத்திக்காட்டியவள் அவள்\nஇவள் ஓய்வெடுத்து யாரும் கண்டதில்லை\nசுறுசுறுப்பின் அர்த்தங்களை எறும்புகளிடமிருந்து கற்றவள்.\nஅவள் ஆத்மா அமைதியடையவில்லையென்பதே உண்மை.\nஅடுத்த சில வருடங்களில் ஓரளவு நிம்மதி கிடைக்குமென நம்பியிருந்தாள்\nஆனால் நிம்மதியோ உயிருடன் இருக்கும்வரை அவளை கவனிக்கவேயில்லை..\nஅவள் பயனற்றுப்போன வேளையில் அதிகம் பரிதவிக்கவில்லை.,\nகாரணம், முதுமைக்குப்பின் மரணம் இயற்கைதானே என்ற நிலையாயிருக்கலாம்.\nஅவனுக்கு இவள் மொழிகள் புரிந்திடக்கூடாதென்பது\nஇவள் வரமாய் பெற்ற சாபங்களுல் ஒன்று\nகேட்டதை கொடுக்கும் ஆட்கள் இருந்தும்\nகொடுப்பதைக்கூட தின்கமுடியாத வலிகள் அவளுக்கு\nதாலாட்டி வலிபோக்க தாய் இருப்பாள்\nபாவம் முதுமையில் தாயெங்கே தேடுவாள்\nமுதுமையின் மழலைச்சொல் புரியா பிள்ளைகளைப்பெற்ற\nமுதுமைகளின் முதுமைக்காலம் மிகக்கொடியது – மிகக்கொடியது அவள் வாழ்க்கை\nமுதுமைகளின் சொற்களும் கேட்போர்க்கு ஓர் கவலை நீக்கும் மருந்து.\nஆனால் மனித நாகரிகயில்பிற்கு எதிரானதாய் அங்கிகரிக்கப்படாமல் அங்கிகரிக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறது.\nபழையன கழிதலும் புதியன புகுதலும் யார் சொன்ன வார்த்தைகளோ,\nஅது உறவுகளின்மீதும் படர்ந்து உயிரருப்பதுதான் வேதனை.\nபருவகால மாற்றத்தில் முதுமைகள் தனிமைப்படுத்த்ப்படவேண்டுமென்பதே விதி\nஅவ்விதியில் வரம்பெற்றவர் வாழ்க்கயில், துனைக்கு கணவனோ மனைவியோ உடனிருக்கலாம்.\nதனிமையில் முதுமை பெருஞ்சாபம், அதிலும் கொடியது, கட்டியவர் உயிருடனிருந்தும் கவனிக்கப்படாமலிருப்பது.\nவாரியலால் அடிக்க உனக்கொருத்தி வருவாள் அன்று\nமகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகவே நீ மீண்டும் பிறப்பெடுக்கலாம்.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTg1NDUyNTE1Ng==.htm", "date_download": "2018-05-22T15:47:17Z", "digest": "sha1:BHFFJVHPZES5JVJZSXMKLSZ5E5TQSIK3", "length": 18497, "nlines": 147, "source_domain": "www.paristamil.com", "title": "அழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா??- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவ���க் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஅழுவதால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா\nவாய் விட்டு சிரித்தால் மட்டுமல்ல, அழுதாலும் கூட, நோய் விட்டு போகும். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா சிரிப்பை போலவே அழுகையும் ஓர் வரம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில், இதுவும் உங்கள் உடல்நலனுக்கு நன்மை விளைவிக்க கூடியது தான்.\nமகிழ்ச்சியில் சிரிக்காமல் இருப்பதை விட, துன்பத்தில் அழாமல் இருப்பது தான் பெரும் நோய். நீங்களே கூட சிலரை உங்கள் நட்பு அல்லது உறவு வட்டாரத்தில் பார்த்திருக்கலாம். “அட, என்ன ஒரு கல் நெஞ்சுக்காரன் துளி கூட அழாம இருக்கான்..” என்று நீங்களே கூட யாரேனும் கூறி காதுபட கேட்டிருக்கலாம்.\nஆம், சிலருக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் அழுகை வராது. இதுவும் ஒருவகையான குறைபாடு தான். அந்த வகையில் நீங்கள் ஏன் கட்டாயம் அழ வேண்டும் என்று இனி தெரிந்துக் கொள்ளலாம்….\nகண்களை சுத்தம் செய்ய உதவுகிறத\nகண்ணீர் வெளிப்படும் போது, கண் இமைகள் மற்றும் விழிகள் இடைப்பட்டு சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் இது, பார்வையை தெளிவாக்கவும் பயன் தருகிறது.\nகண்ணீர் லைசோசைமை (Lysozyme) கொண்டுள்ளது. இது கண்ணில் இருக்கும் 90 – 95% பாக்டீரியாக்களை அழிக்கும் திறன் வாய்ந்த திரவம் ஆகும்.\nஅழுவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது, ஏனெனில், இது உங்கள் உடலில் இருக்கும் பெருமபாலான நச்சுகளை அகற்ற உதவுகிறது. நீங்களே கூட சில சமயங்களில் உணர்ந்திருக்கலாம், நீங்கள் அழுது முடித்த சில நிமிடங்கள் கழித்து மேப்பட்ட உடல்நிலை மற்றும் மன நிலையை உணர்வீர்கள்.\nமன நிலையை மேலோங்க வைக்க உதவும்\nஉங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் கூட அழுகை உதவுகிறது. தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் கூட, மனம் விட்டு அழுத பிறகு, தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.\nமாங்கனீஸ், மனிதர்களின் மன நிலையில் பாதிப்பு (அல்லது) தாக்கம் ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் அழும் போது மாங்கனீஸ் குறைவதால், உங்கள் மன நிலையில் நல்ல மாற்றம் ஏற்படுகிறது.\nஇயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை. நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத��தம் சம நிலைக்கு திரும்புகிறது. மற்றும் உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.\nஅடுத்த முறை நீங்கள் மிகவும் மன அழுத்தமாக இருக்கும் போது அழ முயற்சிக்கலாம். ஏனெனில் இது, உங்கள் மன அழுத்தத்தை குறைக்கிறது. இது கொஞ்சம் கடினம் தான், மன அழுத்தம் ஏற்படும் போது அதை குறைக்க உடனே அழ முடியாது. ஆனால், அழுகை வரும் போது அடக்க வேண்டும், இது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.\nஇது சற்று விசித்திரமாக தான் இருக்கிறது. ஏனெனில், அழுகை ஒருவரின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறதாம். ஆம், நாம் முன்னர் கூறியது போல அழுகை உங்களது உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.\nஇது உங்களை வியக்க வைக்கும், நமது கண்ணீரில் இருக்கும் திரவம், சருமத்தில் இருக்கும் நச்சுகளை போக்கி, சருமத்தை பாதுகாக்கிறது.\n* உடலில் ரத்தம் பாயாத பகுதி\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது என தெரியுமா\nபுகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா\nவிமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா\nவிமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே\nவிமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்\nவிமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலருக்கு,இந்த அச்சம் ஏற்பட்டிருக்கக்கூடும்.\n5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்\nசத்திரசிகிச்சை என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்\nபுற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை\n« முன்னய பக்கம்123456789...5455அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.saatharanan.com/2014/01/blog-post_25.html", "date_download": "2018-05-22T15:22:17Z", "digest": "sha1:TG3FAHK2PCCWFWDZ5EMT3CZRDJGUKFAA", "length": 7890, "nlines": 74, "source_domain": "www.saatharanan.com", "title": "ஒரு சாதாரணனின் வலைப்பதிவுகள்: ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்!!!!", "raw_content": "\nஇன்று ஆஸ்திரேலியா தினம் (26/01/2014) ஆகும். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள மக்கள் எல்லோரும் தேசிய ரீதியாகக் வெகு சிறப்பாக ஆஸ்திரேலியா தினத்தைக�� கொண்டாடுகின்றனர். இன்று ஆஸ்திரேலியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.\nஇந்த வருடம் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு உத்தியோகபூர்வமாக ஆஸ்திரேலிய அரசினரால் வழங்கப்படும் அதியுயர் விருதான இவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் (Australian of the year) விருதை, New South Wales (NSW) மாநிலத்தை சேர்ந்த, ஆஸ்திரேலியாவில் மாத்திரமே பிரத்தியேகமாக விளையாடப்படும் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட (Australian rules football) வீரரும், இனத் துவேஷத்துக்கு எதிராக உத்வேகமாக செயற்படுவருமான Adam Goodes அவர்கள் பெற்றுக்கொள்கின்றார். இந்த விருது ஆஸ்திரேலிய குடிமக்களுக்கு முன்மாதிரியாகத் திகழும் தலைமைத்துவமிக்க கௌரவமான குடிமகனொருவருக்கு ஆஸ்திரேலிய தினத்தையொட்டி வருடம் தோறும் வழங்கப்படும் ஆஸ்திரேலியாவின் அதியுயர்வான‌ விருதாகும்.\nAdam Goodes அவர்கள் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் (Australian Football League) Sydney Swans கழகத்திற்காக விளையாடி வருகின்றார். அத்துடன் Adam Goodes அவர்கள் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்ட அதியுயர் விருதான Brownlow Medal ஐ இரு தடவைகள் பெற்றுக் கொண்டுள்ளவருமாவர். மேலும் இவர் ஆஸ்திரேலிய பழங்குடி மக்களோடு இணைந்து விளையாட்டு மற்றும் சமூகப்பணிகளில் முன்னின்று செயற்பட்டு வருகின்றார்.\nதெளிவான பளிங்கு நீலக்கடலால் சூழப்பட்ட, அழகான கடற்கரைகளும், தொன்மையான புராதனமிக்க பாறைகளும், மழைவனக்காடுகளும் நிறையப்பெற்ற இயற்கைவளமிக்க ஆஸ்திரேலிய நாட்டின் குடிமகனான நானும் ஆஸ்திரேலிய தினத்தை இன்று விமரிசையாகக் கொண்டாடுகின்றேன்.\nஎல்லோருக்கும் எனது அன்பு நிறைந்த ஆஸ்திரேலிய தின வாழ்த்துக்கள்\nஇப்பதிவு தொடர்பான மேலதிக விபரங்களை பின்வரும் இணைப்புக்களில் ஆங்கிலத்தில் காணலாம்.\nஆஸ்திரேலியா தின விருதுகள் பற்றிய விபரங்கள் - http://www.australianoftheyear.org.au/\nஇவ்வருடத்திற்கான ஆஸ்திரேலியன் விருதைப் பெறும் Adam Goodes அவர்களின் விபரங்கள் - http://en.wikipedia.org/wiki/Adam_Goodes\nஆஸ்திரேலியாவில் மாத்திரமே பிரத்தியேகமாக விளையாடப்படும் ஆஸ்திரேலியன் உதைபந்தாட்டம் பற்றிய விபரங்கள்\nபுலங்கள் சில பெயர்ந்ததால் மாற்றங்கள் பெற்ற என் அறிவையும் வாழ்வையும் உங்களோடு பகிர்வதில் ஆர்வம்மிக்க ஒரு சாதாரணன். மீதி எல்லாம் என் பதிவுகளில் ...\nசாதாரணனின் வெண்திரையில் இந்த வாரம்\nசாதாரணனின் வெண்திரையில் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு இந்த வாரம் சாதாரணனின் வெண்திரையில் 'Australia Daze' எனும் ஆவணத் திரைப்படத்தை நீங்கள் காணலாம்.\nதைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியும் சின்னக் கவிதையும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds?category_id=16", "date_download": "2018-05-22T15:58:53Z", "digest": "sha1:WNROXN5K5CHWH3GV2OKEMWGDE7V6FZGK", "length": 3366, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "Classifieds | Virakesari", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் இதுவரை 10 பேர் உயிரிழப்பு\nதுப்பாக்கி சூட்டில் பலியானோரின் குடும்பதிற்கு 10 இலட்சம் ரூபா நிவாரணம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopalkrishnaniyer.blogspot.com/2015/10/blog-post_15.html", "date_download": "2018-05-22T15:54:39Z", "digest": "sha1:CP2IBBKMZMNUBDPYVMVLRZAQMULVRZGM", "length": 19609, "nlines": 227, "source_domain": "gopalkrishnaniyer.blogspot.com", "title": "கோகி-ரேடியோ மார்கோனி: செய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரிப்பு சிரிப்பு.....", "raw_content": "\nகோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)\nசெய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரிப்பு சிரிப்பு.....\nநாடு முழுவதும் \"மாட்டிறைச்சி\" செய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரிப்பு சிரிப்பு.....\n#என்னப்பா தயாரிப்பாளர் வீட்டின் முன் எல்லாரும் ஏன் இப்படி வரிசையா நிக்கிறாங்க\nதற்ப்போதைய நிலைமைக்கு தகுந்த \"மாடுகள் பற்றிய கதையை\" திரைப்படமா எடுக்க, கதை வேணும்னு விளம்பரம் செய்திருந்ததால இத்தனைப்பேர் கதையோட நேரில் வந்திருக்காங்க\n#1. மாட்டுச் சந்தைக்கு போய், மாடு வாங்கப்போறேன்னு சொன்னதால, ஊர் மக்களெல்லாம் என்னை துரத்திக்கிட்டு வராங்க, ....காவல் துறை ஏட்டைய்யா.... என்னைக்.... காப்பாத்துங்க\n#2. தேர்தலுக்கு \"மாட்டுச் சின்னம்\" தரப்பட்டது எங்கள�� புதிய கட்சிக்கு எதிராக செய்யப்பட்ட சூழ்ச்சி .....இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.... (கோகி)\n#3. என்னங்க உங்க அம்மா என்னைப் பற்றி அக்கம் பக்கம் இருப்பவர்களிடம், இவ எங்க வீட்டு \"மாட்டுப் பொண்ணு\" என்று சொல்லுவது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கவில்லை..\n#4. நீதிபதி, குற்றம் சாற்றப்பட்டவரிடம்.. நீ ஏன் மாட்டிறைச்சிக்காக மாடுகளை கொன்றாய் \"பசுவதை தடை\" சட்டத்தின்படி நீ செய்தது குற்றம் என்பது உனக்குத் தெரியாதா\nகுற்றவாளி கூண்டில் நிற்ப்பவர்:- ஐயா, \"பசுவதை தடை\" பசு மாட்டுக்குத் தானுங்களே.... நான் இறந்துபோன எருமை மாட்டைத்தான் இறைச்சிக்காக வெட்டினேன்.\n#5. ஆசிரியர்:- வீட்டுப்பாடம் செய்யாம இப்படி எருமை மாடு மாதிரி நிக்கிரையே உனக்கு வெட்கமா இல்லை.\nமாணவன்:-.... சார் ரொம்ப மிரட்டாதீங்க,.. மாட்டுக்கறி பற்றிய பாடம் சொல்லித் தரீங்கன்னு போலிசுக்கு போட்டுக்குடுத்துடுவோம்.\n#6. அரசு அலுவலக அதிகாரி, அவரது உயர் அதிகாரியிடம்... \"சார் அந்த \"எ- 5 கிளார்க்-மருது\" எந்த வேலையும் செய்யாம எல்லாரையும் மிரட்டிக்கொண்டு காலம் தள்ளுறாரு, இவர வேற எங்கயாவது மாற்றல் செய்துடுங்க\"...\nஅரசு உயர் அதிகாரி:- இவனையெல்லாம் மாட்டு ஆஸ்பத்திரிக்கு மாத்தினால்தான் சரிபட்டு வருவான். அங்கே பொது மக்கள் இவனை கவனித்துக்(கொள்வார்கள்).....(கோகி)\n#7. டீ கடையில் ஒருவர்:- தொலைக்காட்சியில் செய்தி பார்க்கையில், ஏம்ப்பா மாட்டுக்கறி கிலோ ஒரு 60/70 ரூபா இருக்குமா,...... அந்த குடும்பத்துக்கு அரசு 5 இலட்சம் தந்தாங்கன்னா ... பிரதமர் காப்பீட்டுக்கு கூட 2 லட்சம் தானுங்களே,...... அந்த குடும்பத்துக்கு அரசு 5 இலட்சம் தந்தாங்கன்னா ... பிரதமர் காப்பீட்டுக்கு கூட 2 லட்சம் தானுங்களே.... சும்மா வேலைவெட்டி இல்லாதவங்க இத பத்தி யோசிக்க மாட்டாங்களா.... சும்மா வேலைவெட்டி இல்லாதவங்க இத பத்தி யோசிக்க மாட்டாங்களா...\n#8. இனி மாட்டுப் பிறவி எடுத்தா இந்தியாவில்தான் பிறக்கணும்.....(கோகி)\n#9. மாட்டுக்கு ஏதாவது ஆகிப்போச்சுன்னா \"பசு வதை\" சட்டம் பாயும்னு இனி யாரும் நம்மள பயமுறுத்த முடியாது\n#10.நான் அப்பவே சொன்னேன் மாட்டு லோன் எல்லாம் வேண்டாம் என்று......(கோகி)\n#11. மாட்டுக்கும், கொழிக்கும் பயப்படுற அளவுக்கு ஆட்டுக்கு பயப்படுற காலம் எப்போ வரும்\n வேண்டாவே வேண்டாம்... அந்த மாட்டுக்கு ஏதாவது ஆனா, ஊர் மக்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து என��ன அடிச்சு போட்டுடுவா\nவலை \"பூ\" மகிழ வருக\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\nவலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 11-10-2015\nஎன்னைப்பற்றி:- கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி, என்கிற பெயரில் கதை கட்டுரைகள் எழுதிவருகிறேன்,\nநான் சிறுவயதில் அம்மாவுடன் கடைத்தெருவில் பூ வாங்கும்போது பூக்கார பையன் \"அண்ணா . இறந்துவிட்டார் என்று கூற\" நான் அய்யோபாவம் அந்தப்பூக்காரரின் அண்ணா காலமாகிவிட்டார் என்று நினைக்க.... பிறகுதான் புரிந்தது முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் காலமானது... அன்றுசென்னை- தாம்பரம் இடையேயான மின்சார இருப்புப்பாதை இரயில் பேட்டியின் மீது அமர்ந்திருந்தவர்கள் கொத்து கொத்தாக தூக்கி எறியப்பட்டு இறந்த சம்பவம் மறக்கமுடியாத ஒன்று என நான் எழுதிய இந்தக் குறிப்பிலிருந்து, மதத் தலைவர் போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வந்தது, சென்னை பரங்கிமலையில் அவரிடம் ஆசி பெற்றது... நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருஸ்துவ தேவாலயத்திற்கும், இஸ்லாமியரின் தர்க்காவுக்கும் எனது நண்பர்களால் விரும்பி அழைத்து சென்று பெருமைப்பட்ட அந்த மாணவப் பருவ வாழ்க்கைகள் என... இதுபோன்ற பல்வேறு குறிப்புக்களையும்...\nஎனது பள்ளிப்பருவத்தில் நான் கிறுக்கி வைத்திருந்த பல விவரங்களை தொகுத்து சில வானொலி நிகழ்சிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 16 நிகழ்சிகள் சர்வதேச வானொலியில் (அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் மற்றும் பொங்கல், தீபாவளி போன்ற 12 தலைப்புகளில் 1மணிநேர வானொலி சிறப்பு நிகழ்சிகள் மற்றும் கதையும் பாடலும் தொடர் மற்றும் சங்கீத இராகங்களில் திரைப்பாடல்கள், பழைய திரைப்பாடல்களில் வாத்தியக்கருவிகள் என்கிற தலைப்புகளில் 30/35 வார விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சியும் வழங்கியிருக்கிறேன்).\n2000 ம் ஆண்டில்தான் இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை மிக வேகமான வளர்ச்சி நிலையை தொடங்கியிருந்த நேரம் நான் வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான திரு.குக்லியெல்மோ \"மார்க்கோனி\" அவர்களின் நிறுவனத்தில் ஆசிய கண்டத்தின் திட்டப் பனியின், இந்தியத் தொழில் நுட்பக் குழுவில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, எனது சிறப்பான பணிக்காக ஆசிய கண்டத்திலிருந்து ஒருவராக ந��ன் 2004 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் மற்றும் ஊக்கத் தொகையையும் பெற்றேன். (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, உலகில் 7-ஏழு நபருக்கு மட்டுமே கிடைக்கும் விருது இது) அதிலிருந்து நான் கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி என்கிற பெயரில் அழைக்கப்பட்டேன் அதோடு அந்தப்பெயரில் அனைவரும், எளிதில் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள்.\nதமிழகத்தின் சிதம்பரம்-புவனகிரிக்கு அருகே அமைந்த \"சாத்தப்பாடி\"-என்கிற கிராமத்தில் பிறந்தவன்....சிறு வயதில் மிதிவண்டி மூலம் 20 மையில் தூரம் முதன் முதலில் சென்று வந்ததை மிக அதிக தூரம் பயணித்ததாக பெருமிதம் கொண்டு ஆரம்பித்ததுதான்... சிறிது சிறிதாக தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகள், ஆந்திர மாநிலம், கர்நாடகா, கேரளா பிறகு பாம்பே, தில்லி, கல்கத்தா, ஒரிசா, ராஜஸ்தான், ஹிமாசலம், உ பி, அஸ்ஸாம் என பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள பல வாய்ப்புக்களை தேடி அமைத்துக்கொண்டேன். அதுபோலவே வெளிநாடுகளின் வாய்ப்புக்களும் அமைய, நான் சிங்கப்பூர் (சிங்கை என தமிழில் அழைப்பார்கள்) மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின்-மெல்பர்ன் மற்றும் இத்தாலியின்- ஜெனோவா போன்ற வெளிநாடுகளுக்கு பனி நிமித்தம் சென்று வந்திருக்கிறேன்... மற்றபடி என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரியதாக வேறொன்றுமில்லை. இப்படிக்கு நன்றிகளுடன் \"கோகி\" என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.\nசிங்கப்பூரில்- திரு.ஞானி மற்றும் திரு.பாலு மணிமாறன் அவர்களுடன்...\nதங்கமீன் - சிங்கை (2013)\nசெய்தி காட்டுத் தீ போல சிரிப்பா சிரிக்குது....சிரி...\n\"நிதான மந்திரம்\" நூறு ஆண்டு ஆரோக்கியமாக வாழ தினம் ...\nஉழைத்த நாய்க்கு 99% சதவீதம் என்றால், முதலாளியின் ப...\n\"டெங்கு\" என கொள்ளை லாபம் சம்பாதிக்கும் மருத்துவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2015/03/", "date_download": "2018-05-22T16:03:06Z", "digest": "sha1:XRQIHY4SOED722CCWRPMEOREYJO6JU2Q", "length": 47340, "nlines": 258, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: March 2015", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nடிஸ்னி பார்க் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #3\nநவீன் அறையிலிருந்து \"Noicy Champs \" ன் ரயில் நிலையம் 5 நிமிடம் தான். நவீன் சொல்லியபடி டிக்கெட் வாங்கினோம், இங்கு டெல்லி மற்றும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததால், பாரிஸ்ஸின் மெட்ரோ ரயில் ஒன்றும் பெரிய விசயமாக தெரியவில்லை. பாரிஸ் ரயில்களை விடவும் டெல்லி , கொல்கத்தா ரயில்கள் சுத்தமாக இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.\nநவீன் இருந்த இடத்திலிருந்து பாரிஸின் டிஸ்னி பார்க் , ரயிலில் 16-19 நிமிடங்களில் சென்று விடலாம். டிஸ்னி இருக்குமிடம் \"Marne-la-Vallee Chessy\" அதுவே கடைசி நிறுத்தம், நடுவில் இருந்தாலுமே, ரயிலின் உள் உள்ள மானிட்டரிலோ, கதவின் மேல்புறத்திலோ தெரிகின்றன. அதை கவனித்து வந்தாலே சரியான இடத்தில் இறங்கிவிடலாம்.\nரயிலிலிருந்து இறங்கியவுடனே நேர் எதிரில் டிஸ்னி பார்க் தெரிந்தது, அருகில், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களும் இருந்தன. நவீனும் அவன் நண்பர்களும் இங்கு தான் சினிமா பார்க்க வருவார்களாம்.\nசுற்றிப்பார்க்க நிறையவே இருந்தன. நேரம் போதவில்லை, பற்றாக்குறைக்கு கால் வலியும் கூடவே. .அத்தோடு, இந்த Jet-Lag அப்படீன்னு ஒன்னு சொல்றாங்களே.. அதெல்லாம் எங்கப்போச்சின்னே தெரியல.. உடம்பை மிஷின் தனமாக ஓய்வின்றி வேலை செய்யவைக்கும் நிர்பந்தம் இருந்தது. தவிர, ஏகப்பட்ட பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியாச்சி, உள்ள வந்தாச்சின்னு, எங்கும் உட்காராமல் சுற்றிப்பார்த்துக்கொண்டே இருந்தோம். சின்னக்குழந்தை போல என் கணவர் எல்லாவற்றையும் ரசித்து, மகிழ்ந்தார்.\nஎன்னால் தான் எதையுமே சந்தோஷத்தோடு பார்த்து ரசிக்கமுடியவில்லை. நவீன் நிலையை பார்த்தப்பிறகு, மன அழுத்தமும் இரத்த அழுத்தமும் அதிகமாகி, என் முகம், என் மனம் போலவே ஒருவித இறுக்கத்தில் இருந்தது. பாரிஸிலிருந்து திரும்பும் வரை என் முகம் அப்படியே தான் இருந்தது, அதற்காக அவ்வப்போது கணவரிடம் திட்டும் வாங்கிட்டே தான் இருந்தேன்...\nடிஸ்னியில் ஒரு விசயம் புரிந்தது, அதாது, எனக்கேற்ற சாப்பாடு பாரிஸ்ஸில் எங்கும் கிடைக்காது. ரொட்டிக்கு நடிவில் பன்றி, மாடு, கோழின்னு வைத்து வெவ்வேறு பெயர்களில், flavour களில் விற்கப்படுகின்றன. தவிர நம்மூர் கோதுமை தோசை க்ரீப்' என்ற பெயரில், பல flavour களில் விற்கப்படுகின்றன. முதல் நாள் என்பதால் எதுமே சாப்பிடப்பிடிக்காமல், ஜூஸ், காஃபி என குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்து சேர்ந்தேன். அவர் ஏதோ சாப்பிட்டார். பாரிஸ் உணவு குறித்து தனிப்பதிவு எழுதவேண்டும்.\nஒருவழியாக சுற்றிப்பார்த்து , அறை வந்து சேர்ந்தோம். செய்துவைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எங்களுக்காக காத்திருந்தான். சென்றுவந்த கதையை சொல்லி முடித்து, ரயில் நம்மூரை விட சுமாராக தான் இருக்குன்னு சொல்லி பாரீஸை முடிந்தளவு அவனிடம் கழுவி ஊத்திவிட்டு, நாங்களும் சாப்பிட்டு டகால்னு படுக்கையை விரித்து படுத்துட்டேன்.\nஅதிகாலை, 3 மணி மேல் இருக்கும், தூக்கத்தில் விழித்தபோது நவீன் இன்னமும் கணினியில் வேலை செய்துக்கொண்டிருந்தான். \"ஏண்டி குட்டி..தூங்காம இன்னும் என்ன செய்யற\n\" ப்ராஜக்ட் சப்மிஷன், நாளைக்கு ப்ரசென்டேஷன் இருக்கு ப்ரிப்பேர் செய்துட்டு இருக்கேன்,\"\n\"ஓ ..சரி சரி... முடிச்சிட்டு படு..\"\n6 மணிக்கு எழுந்துவிட்டேன். இருவருக்கும் க்ரீன் டீ போட்டு வைத்துவிட்டு, எனக்கு சாதா டீ கலந்துக்கொண்டு, நவீனுக்கு பூரி செய்ய ஆயத்தமானேன். அவன் நல்லாத்தூங்கிட்டு இருந்தான். இவரும் எழுந்துவிட்டார். நவீனை எழுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு அவரை கேட்டேன்.\nஎங்கள் பேச்சை கேட்டு, \"அமைதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன்.. .... நீங்க வந்ததிலிருந்து இந்த ரூம்ல ஒரே சத்தம்... இதுல தனியா வேற என்னை நீங்க எழுப்பி விடனுமா எழுந்து தொலைக்கறேன்.. சீக்கிரம் போகனும்.. ப்ராஜக்ட் சப்மிஷன்\" ன்னு சிடு சிடுன்னு எழுந்தான். துவைத்த உள்ளாடைகளை அவர் அவனுக்கு எடுத்துக்கொடுத்தார். அதை கையில் வாங்கிக்கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்தான்.\n எதையாது செய்யாதன்னு சொல்லிட்டு போனா செய்யக்கூடாது.. இது என்ன உன் ஊருன்னு நினைச்சியா துணி துவைக்க தனியா வாஷிங் மிஷின் இருக்கு, அங்க தான் போய் துவைக்கனும்..ஏன் சொன்னப்பிறகும் துவைச்சிப்போட்டு இருக்க துணி துவைக்க தனியா வாஷிங் மிஷின் இருக்கு, அங்க தான் போய் துவைக்கனும்..ஏன் சொன்னப்பிறகும் துவைச்சிப்போட்டு இருக்க\n\"வாஷிங்மிஷின்ல துவைக்க நிறைய துணி இருக்கு..கொஞ்சம் தான் துவைச்சி இருக்கேன். சத்தம் போடாம போய் பல் வெளக்கிட்டு வா...டீ குடிச்சிட்டு, சாப்பிட்டுட்டு கிளம்புடா.. நாத்தம் புடிச்ச பயலே.....\"\n\"அப்பா...செய்ய வேணாம்னு சொல்ல சொல்ல உங்க பொண்டாட்டி சும்மா இருக்க மாட்டறாங்க.., இம்சை தாங்கமுடியாட்டி, ரூமை விட்டு அவங்கள வெளியில் தொறத்திடுவேன் சொல்லிட்டேன்.. \"\n\"அவ அப்படித்தான்னு உனக்கு தெரியாதாடா...விடறா..போய் கிளம்பு..போ....\"\nபடங்கள் : நன்றி கூகுள்\nகுயில் பாட்டு ஓ வந்ததென்ன ...\nஇது தான் செம்போத்து = செண்பகப்பறவை (Greater Coucal) -> இத்தன வருச காலமாக இதைத்தான் குயில்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இது எப்படி சத்தம் எழுப்புதுன்னா...ஒரு மாதிரி.... வாயத்தொறக்காம \"ம்ம் ம்ம் ம்ம்க்கும்.. ம்ம் ம்ம் ம்ம் க்கும்\" னு சத்தம் எழுப்புது. வாயத்தொறக்கவும் மாட்டேங்குது. அமுக்கியாட்டும் சத்தம் போடுது. தனியா வேற வீட்டில் இருக்கேனா..இந்த சத்தம் ஒருவித பயம்மா இருக்கும்.\nகேரளாவில் வீட்டு வாசலில் வந்து உட்கார்ந்திருக்கும். குயில் காக்கா மாதிரி இருக்கும்னு சொல்லிக்கேட்டதால் இதை குயில் னு நானே கெஸ் பண்ணிக்கிட்டேன். இங்கவந்தும்.. தொடர்ந்துச்சி.. ஆனா இது தான் வாயத்தொறக்காம 'ம்ம் ம்ம் ம்ம் ம்க்கும்' னு சத்தம் எழுப்புதா\nமுதலில் அது ஏதோ உடல்நிலை சரியில்லாம அப்படி செய்யுதுன்னு நினைச்சேன். வூட்டுக்கார கூப்பிட்டு.. அதுக்கு நான் தான் டாக்டர் மாதிரி.. \"பாருங்க அந்த குயிலுக்கு உடம்பு சரியில்ல எப்படி வாயத்தொறக்க முடியாம கஷ்டப்படுதுன்னு\" பில்டப் வேற... :))\nஅவரும் நம்பி ஃபோட்டோவெல்லாம் எடுத்தாரு. :)\nஅப்பவும் இது குயில் இல்லன்னு என் அறிவுக்கு எட்டல... பெண் குயில் போலன்னு ஜஸ்ட்டிஃபை செய்துக்கிட்டேன். (என் ஜெனரல் நாலேஜ்ஜில் மண்ணெண்ணெய ஊத்தித்தான் கொளுத்தனும்).\nசரி...அப்புறம் எப்படிதான் குயில கண்டுப்பிடிச்சேன்னா.. ஒரு நாளில் 14 மணி நேரமாவது இங்க வீட்டை சுத்தி குயில் கூவிக்கிட்டே இருக்கு.. அடர்ந்த மரங்கள் என்பதால், கண்ணில் மட்டும் படாது. இதையே குயில்னு நினைத்ததில் கூகுள் ஆண்டவர் பக்கமே நான் போகல. சென்ற வாரம் இலையுதிர் காலம் ஆரம்பம் ஆகி..2-3 நாள்ல பூரா மர இலையும் கொட்டிப்போச்சி...\nஇப்ப என்ன செய்யும் அந்த குயில் ஒழுங்கா மரியாதையா வெத்து கிளையில் உட்கார்ந்து கூவிக்கிட்டு இருந்துச்சி... அட்லாஸ்ட், குயில் எப்படியிருக்கும்னு எனக்கு தெரிஞ்சிப்போச்சி... :)\nஇப்ப குயில் கதைக்கு வருவோம். எந்த குயிலுமே தனியா சும்மா கூவுவதேயில்லை. இங்க ஒரு குயில் கூவினால், எசப்பாட்டு தொலைவில் எங்கிருந்தோ கேட்கும். அதுக்கு உடனே இவரு எசப்பாட்டு இங்கிருந்து பாடுவாரு.. உடனே அங்க.. இப்படி மாறி மாறி பாடிக்கிட்டே இருக்காங்க. இவங்க பறந்து வேற இடத்துக்கு போறவரை இந்த எசப்பாட்டுகள் தொடரும்.\nஅணில் குட்டி : இந்த அம்மணிக்கு 7 கழுத வயசாச்சி.. குயில் எப்படியிருக்கும்னு இ���ப்த்தான் தெரிஞ்சிருக்கு... ஒரு புள்ளைய பெத்து, வளத்து... அதுக்கு எந்த லட்சணத்தில் படிப்பு சொல்லி தந்திருப்பாங்கன்னு இப்ப கிரஸ்ட்டல் கிளையரா தெரிஞ்சிப்போச்சி.....\nவிடுதி அறை - பாரிஸ் பயணக்குறிப்புகள் #2\nநவீன் அறையில், ஒருவர் மட்டுமே தங்கமுடியுமென்பதால், இருவருக்கு வேண்டி அனுமதி கடிதம் விடுதியின் வாயிலாக நவீனால் பெற்றுத்தர இயலவில்லை. அதனால், ஒர் இரவுக்கு விடுதிக்கு அருகில் ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்திருந்தோம். மூவரும் அங்கு சென்று தங்கிவிட்டு, விடியற்காலை 5.30 மணிக்கு புறப்பட்டு, ரயில் வழிப்பயணமாக நவீன் அறையை அடைந்தோம்.\nபாரீஸ் சென்றதிலிருந்தே நவீனிடம் கவனித்த முதல் மாற்றம், \"அதிவேக நடை\". இங்கிருந்தவரை அவசரமோ, அவசரமில்லையோ வேகமாக நடப்பேன். இருவரும்.. \"ம்ம் ம்ம்ம்..ஓடு ஓடு.. நாங்க மெதுவாகத்தான் வருவோம்\" னு ஆடி அசைந்துதான் வருவாங்க. ஆனால், இங்கு நவீன் நடைக்கு என்னால் ஈடுக்கொடுக்கவே முடியல..அத்தனை வேகம். எப்போதும் போல, நிதானமாக என் கணவர் எங்களைப் பின் தொடர்ந்தார்.\nஹட்ச் நாய்' குட்டிப்போல நவீன் பின்னால் நான் ஓடிக்கொண்டிருந்தேன். விடுதி முகப்பின், வாசற்கதவின் சாவி ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியாக ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. தவிர, சாவி மறந்தோர், அதற்கான ரகசிய எண்ணை அழுத்தி கதவை திறக்க செய்யலாம். அறைக்கு இரண்டு சாவிகள் வீதம் கொடுக்கப்பட்டிருந்தன. ஒரு சாவியை எங்கோ தொலைத்துவிட்டு, தேடாமலேயே இருந்தான் நம்ம ஆள்.\nவேக வேகமாக விடுதிக்குள் சென்றவன், இடதுப்பக்கம் இருந்த அறைக்கு சென்று அதே வேகத்தில் திரும்பி வந்து வேறு வழியில் நடக்க ஆரம்பித்தான். நான் விடுவேனா வேக வேகமாக அவன் சென்ற வழியே சென்றேன். ஒவ்வொரு அறைக்கும் தனித்தனியாக தபால் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன, தனக்கு கடிதம் இருக்கிறதா என்று பார்த்திருப்பான் போல, First Name , Last Name குழப்பம். எங்களின் பெயரிட்டு ஒரு பெட்டி இருந்தது.\nவிடுதி முகப்பு வாயிலிருந்தே \"Motion sensor lights\" பொறுத்தப்பட்டிருந்தன. இருளோவென்று இருந்த இடம், நவீன் முன்னே செல்ல ஒளி பரவி எங்களுக்கு வழியை தெளிவாக க்காட்டிக்கொடுத்தது. ஒரு corridor தாண்டி, படி இறங்கி கீழ் தளத்தில் ஒரு corridor நடந்தான், அவன் அறை வாசலில், பெயர் பலகையில் \"நவீன்\" என்று அவனே எழுதிய சீட்டு வைக்கப்பட்டிருந்தது.\nஅறையில் காலடி வைத்ததிலிருந்து -\nகாலணிகள் கழட்டி விடும் இடத்திலிருந்து, கழுவாத பாத்திரக்குவியல், அழுக்கான சமையல் மேடை, மடிக்காத போர்வையோடு கலைந்து கிடந்த படுக்கை, அங்கங்கே கிடந்த அழுக்குத்துணிகள், கால் வைக்க முடியாதளவு குப்பை, தலைமுடி ...... எனக்கு தலை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு சுற்றியது. அவரும் நானும் மெளனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.\nஎங்களின் வருகைக்காக துளியும் அவன் எதையும் சரிசெய்து வைக்க மெனக்கெடவில்லை. சமைக்க காய்கறி கூட ஏதுமில்லை. வெங்காயம் நாலும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தது. என் குழந்தையை எப்படி நான் வளர்த்திருக்கிறேன் என்ற கேள்வி என்னைத்துளைக்க ஆரம்பித்தது... அவன் அவனாக எங்களுக்காக எதும் வேஷம் போடாமல் இருப்பதை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை, தன் இருப்பிடம் இதை (ஓரளவு) சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதை நினைத்து கஷ்டப்படுவதா இல்லை, தன் இருப்பிடம் இதை (ஓரளவு) சுத்தமாக வைக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் இருப்பதை நினைத்து கஷ்டப்படுவதா\nஎதை முதலில் சுத்தம் செய்வது என்று தெரியாமல் விழித்தேன். எதைத்தொட்டாலும் அழுக்கு, ஒன்றிலிருந்து ஓன்றாக தொடர்ந்தவாரே இருந்தது.\nவிடியற்காலை 6.45 க்கு கிளம்பவேண்டும் என்று புறப்பட ஆரம்பித்தான். \"என்னடா எதுமே வீட்ல இல்ல..என்ன சாப்பிட்டு போகப்போற\" ன்னு ஃபிரிட்ஜை திறந்துப்பார்த்தேன். ஒரு கிண்ணத்தில் ஏதோ செய்து வைத்திருந்தான்.. எடுத்து முகர்ந்தேன்.. துர்நாற்றம்\" ன்னு ஃபிரிட்ஜை திறந்துப்பார்த்தேன். ஒரு கிண்ணத்தில் ஏதோ செய்து வைத்திருந்தான்.. எடுத்து முகர்ந்தேன்.. துர்நாற்றம்... ... என் இரத்த அழுத்தம் அதிவேகமாக ஏறத்தொடங்கியது. கொஞ்சம் சுதாரித்து, ஃபிரிட்ஜில் இருந்த ஒவ்வொன்றையும் எடுத்து தேதிப்பார்த்தேன். எல்லாமே காலாவதி ஆகிருந்தது.\n\"எப்படி வளத்த குழந்த... இப்படி கெட்டுப்போனதை எல்லாம் வச்சி சாப்பிடுதா \" ன்னு நினைக்க நினைக்க என் மன அழுத்தம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. எல்லாவற்றையும் குப்பையில் போட எடுத்துவைத்தேன்.\nநவீனுக்கு ப்ராஜக்ட் முடியவில்லை. எங்கள் மூச்சுக்காற்று சற்று சத்தமாக வந்தால் கூட, \"ப்ராஜக்ட் முடிஞ்சவுடனே வந்திருக்கலாமில்ல.. நீங்க இரண்டுப்பேரும் எனக்கு ரொம்ப தொந்தரவா இருக்கீங்கன்னு\" எரிந்துவிழுந்துக் கொண்டே இருந்தான். படிப்பின் கடுப்புஸ்.. ப்ராஜக்ட் முடிச்சிக்கொடுக்கனும், எக்கச்சக்க வேலை இருந்தது. இடையில் நாங்கள்... \nசாப்பிடாமலேயே கிளம்பினான்.. கேட்டதற்கு \"காலையில் எனக்கு சமைக்க நேரமில்லை..நான் எதுவும் சாப்பிடுவதில்லை, பழகிவிட்டது\" என்றான். காலையில் ஒருநாள் கூட அவனை பட்டினியாக நான் அனுப்பியதேயில்லை. அவன் குளித்துவிட்டு உடை மாற்றி, ஷூ மாற்றுவதற்குள் அவனோடு அங்குமிங்குமாக ஓடி ஓடி சாப்பாட்டை ஊட்டி விட்டுவிடுவேன்...\nஎப்படி அவனை வெறுமன அனுப்புவது. இங்கிருந்து அரிசி முதற்கொண்டு ஓரளவு மளிகைப்பொருட்கள் கொண்டு சென்றிருந்தேன். சம்பா கோதுமையை கஞ்சி காய்த்து, இருந்த பால் கேன்'களில் எது காலாவதி ஆகாமல் இருக்கிறது எனப்பார்த்து, பால் + சர்க்கரை சேர்த்து கொடுத்தேன். \"காலையில் சாப்பிட்டு வருசம் ஆச்சிம்மா..தீடீர்னு சாப்பிட சொன்னா இங்கிருந்து அரிசி முதற்கொண்டு ஓரளவு மளிகைப்பொருட்கள் கொண்டு சென்றிருந்தேன். சம்பா கோதுமையை கஞ்சி காய்த்து, இருந்த பால் கேன்'களில் எது காலாவதி ஆகாமல் இருக்கிறது எனப்பார்த்து, பால் + சர்க்கரை சேர்த்து கொடுத்தேன். \"காலையில் சாப்பிட்டு வருசம் ஆச்சிம்மா..தீடீர்னு சாப்பிட சொன்னா பசிக்கலமா எனக்கு\" ன்னு சாப்பிட அட்டகாசம். கெஞ்சி கூத்தாடி 2.5 டம்ளர் குடிக்க வைச்சாச்சு..\n\"ஹாட் ப்ளேட்\" எப்படி பயன்படுத்தனும், கழிவறையில் தண்ணீர் வெளியில் சிந்தாமல் எப்படி உபயோகிக்கனும், எங்கு நின்னு குளிக்கனும், தண்ணீர் சிந்தினால் எதைக்கொண்டு துடைக்கனும், சமைக்கும் போது பாத்திரம் கழுவும் போது சுவற்றில் அழுக்கு பட்டுவிட்டால் அதை உடனேயே எதைக்கொண்டு சுத்தம் செய்யனும், எந்த குழாயில் குளிர்ந்த தண்ணீர் & சுடத்தண்ணீர் வரும், ஃபயர் அலார்ம் அடித்தால் எப்படி நிறுத்தனும்... ரூமை எதைக்கொண்டு பெருக்கனும், துடைக்கனும், சுத்தம் செய்ய தேவையான பொருட்கள் எங்கு இருக்கு, அக்கம் பக்கத்தில் உள்ள (இலங்கை) தமிழர்கள் கடை விபரங்கள் சொல்லி, \"அங்க விலை அதிகம்.. ஃப்ரன்ச் தெரியாததால். இப்பத்திக்கு ரொம்ப அவசியமா எதாச்சும் தேவைன்னா வாங்கிக்கோங்க.. மிச்சம் நான் ஃபிரியா ஆனவுடனே கூட்டிட்டு போய் வாங்கித்தரேன்\" என்றான்.\nஅதேப்போல வெளியில் சுற்றிப்பார்க்க, அப்பாவிடம் தேவையான தகவல், எந்த ரயில் கட்டனம் குறைவு, எந்த ரயிலில் போகனும், அவன் பயன்படுத்தாமல் அதிகமாக இருந்த சில ரயில் டிக்கெட்டுகள், ரயில் நிலையத்தில் எப்படி டிக்கெட் கேட்டு வாங்குவது போன்றவற்றை வேக வேக சொல்லி கொடுத்துவிட்டு கிளம்பினான்.\nசமையல் மேடை சுத்தம் செய்து, பாத்திரங்களை கழுவி,அழுக்கு துணிகளை மடித்து ஓரம் கட்டி, ரூமை பெருக்கி, துடைத்து, நவீன் உள்ளாடைகளை அவன் துவைக்கக்கூடாது என சொல்லியும், நின்றவாறே தண்ணீர் வெளியில் சிந்தாமல் துவைத்து, அவற்றை எடுத்துச்சென்ற கயிற்றை இடம் தேடிப்பிடிச்சி கட்டி காயவைத்து...சமையல் செய்து... .........இதற்குள் 1 மணிக்கு மேலாகியிருந்தது. வூட்டுக்கார் இம்சை ஆரம்பமானது.. \"இப்படியே உன் புள்ளைக்கு சேவகம் செய்துக்கிட்டு இருந்தால்....எங்கையும் வெளியில் சுற்றிப்பார்க்க முடியாது... கிளம்பு போகலாம்\".\nவெளியில் செல்லும் எண்ணமே எனக்கில்லை. என் குழந்தையோடு என்னை விட்டுடுங்கன்னு கத்தனும் போல இருந்தது, மனசு ஒரு நிலையில் இல்லை. வெளியிலும் என் மன அழுத்தத்தை சொல்ல முடியாது.. சொன்னால்.. \"ஒரு தாய் இவற்றையெல்லாம் எப்படி இயல்பாக எடுத்துக்கொள்ளவேண்டும்\" என்ற தலைப்பில் லெக்சர் கொடுக்க ஒருவர் தயார் நிலையில் இருக்கிறார்....\nநான் வரல சொல்லித்தொலைக்கவும் முடியல... நான் கூட இருக்கும் போதே வந்த வழியை மறந்துவிட்டு நேர் எதிரான வழியில் செல்லுவார். இவரை எங்க தனியாக அனுப்ப.. தனியாக ஊர் சுற்ற போகவும் மாட்டார்... சரி......\n10 நிமிடங்களில் குளித்து கிளம்பி.சாப்பிட்டு விட்டு, நவீனுக்கு குறிப்பு எழுதிவைத்துவிட்டு, ரயில் நிலையம் சென்றோம்....\nபாரிஸ் பயணம் # 1\n*படங்களில் அறை பெரியதாக தெரிந்தாலும், மொத்தமாக 200 சதுரடி தான் இருக்கும்.\nபடங்கள் : நன்றி கூகுள்\nஇந்தியாவின் மகள்' ஆவணப்படம் - புரிந்தவை\n=> கோலி , பம்பரம் விளையாட்டு, பட்டம் பறக்க விடறது, தண்ணி அடிக்கறது , புகைப்பிடிக்கறது மாதிரி இதுவும் மிக மிக மிக சாதாரணமான ஒரு விசயம்.. விளையாட்டு, பொழுதுப்போக்கு & சந்தோஷம்.\n=> இதையெல்லாம் ஒரு மேட்டர்னு பேசிக்கிட்டு என்னாச்சி இவங்களுக்கு எல்லாம் இதை ஏன் இவ்ளோ பெருசாக்கி பேசறாங்கன்னு சத்தியமா எனக்கு புரியல.\n=> 200 பேர்..இல்ல சரியான கணக்கில்ல, அதுக்கும் மேல இருக்கலாம்..அதனால நீங்க 200 ன்னு ரவுண்டு செய்துக்கோங்க. இதுல 12-13 ரேப் கேஸ் தான் ரெஜிஸ்ட்டர் ஆகியிருக்கு. மிச்சம் இருக்க 187 பொண்ணுங்க ... வேறென்ன சைலன்ட் மோட் ல இருக்காங்க.\n=> மேல சொன்ன 200 சொச்சம் பேரை ரேப் செய்துட்டு, ரொம்ப சாதாரணமா கணக்கு சொல்ற ஒருத்தன் மாதிரிதான்.. நிர்பயா ரேப் லிஸ்ட்ல இருக்க 4 பேரும்.\nயார் கூட இப்படி ரேப் செய்து விளையாடுவாங்க\n=> இரவு நேரங்களில் வெளியில் \"சுற்றும்\" பெண்கள், தனியாகவோ, யாருடனோவோ. இப்படி சுற்றும் பெண்கள் எல்லாருமே ஒழுக்கமற்றவர்கள், இவர்களை ரேப் செய்வதால் ஒரு பிரச்சனையும் இல்லை, இவங்கள கண்டிப்பா ரேப் செய்யனும். அதில் எந்த தப்புமில்லை. முக்கியமாக அவங்க இந்த ரேப் விசயத்தை வெளியில் சொல்லவே மாட்டாங்க.\n=> சரி, ரேப் செய்தீங்க..அது ஏண்டா அந்தப்பொண்ணை அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்கீங்க ...வாய் என்னா வாய் அந்த பொண்ணுக்கு ரொம்ப ஓவர் பேச்சு..முடியல.. அதுவாச்சும் பேசுச்சி.. கூடவந்தவன்.. கைவேற நீட்டிட்டான். ராத்திரியில் இப்படி சுத்தறதே தப்பு..இதுல..எதிர்த்து பேசலாமா\n=> பெண்கள் எப்படி வளர்க்கப்படனும் யார் கூட வெளியில் போகனும். பூ, வாசம், வெங்காயம் . etc\n# ண்ணா.... எங்கூர்ல சொந்த தாத்தா, 4 வயசு பேத்திய ரேப் செய்து, கிணத்தில் தூக்கிப்போட்டு சாகடிச்சிட்டாருங்கண்ணா.. இதுக்கு உங்க கருத்து என்னங்கண்ணா\n=> என் வீட்டு பொண்ணு இப்படியிருந்தா..பண்ணை வீட்டில் வச்சி கொளுத்திடுவேன். \n# ஸ்ஸ்ஸ்ஸ்.....இஞ்சி பூண்டு நசுக்கறாப்ல இந்த ஆளை நசுக்கினா என்ன\n=> இந்த குற்றவாளிகள் எல்லோருமே \"நார்மல்\" ஆனவர்கள். அதாது உடல் மற்றும் மனநிலை பாதிக்கப்படாத சாதாரண மனிதர்கள்.\n=> தன் புருஷன் இப்படியான செயலை செய்யவே மாட்டான் என நம்பும், அப்பாவி மனைவி. திருதிருன்னு முழுச்சிட்டு அப்பெண்ணை சுற்றிவரும் குட்டிக்குழந்தை. \"கணவனை சார்ந்து தான் ஒரு பெண்ணின் வாழ்க்கை.. தனியா எப்படி வாழமுடியும் அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம் அவன் போயிட்டா நானும்.. எதுமே தெரியாத இந்த குழந்தையும் என்ன செய்வோம் நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க நாங்களும் சாக வேண்டியது தான். என் வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க \" # நிர்பயாவா\n=> ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படற மக்கள் நாங்க.... எங்க வயிறை நிறைக்க தான் வெளியில் வேலைக்கு போறான்.. எங்க புள்ள இப்படி செய்துட்டானா..... என்ன சொல்றது தெரியலன்னு அழுகின்ற தாய் தகப்பன்..\nடெ��்லி : எந்த நாட்டு தலைநகரோடு ஒப்பிட்டாலும், டெல்லி ஒரு தலைசிறந்த பாதுகாப்பான தலைநகரம். அதில் மாற்று கருத்தேயில்லை \n1. குற்றவாளி : எந்த குற்ற உணர்வும் இல்லாமல்,அவனுடைய அன்றாட வேலைகளில் ஒன்றை செய்தது போல, நிறுத்தி, நிதானமான, நேரான பார்வையோடு பேசறான். சரியாத்தான் பேசறான்.\n2. குற்றவாளியின் மனைவி : நியாயமான கேள்வி கேக்கறாங்க. .\n3. குற்றவாளியின் பெற்றோர் : அப்பாவிகள்\n4. காவல்துறை: கடமையை செய்துக்கொண்டேதான் இருக்காங்க.\nபொதுமக்கள் : நீங்கதான் பிரச்சனை செய்யறீங்க. கொடி தூக்காம, பொங்காம, உங்க வீட்டு பொண்ணை ஒழுக்கமா வளக்கற வழியப்பாருங்க. \nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nடிஸ்னி பார்க் - பாரிஸ் பயணக்குறிப்புகள் #3\nகுயில் பாட்டு ஓ வந்ததென்ன ...\nவிடுதி அறை - பாரிஸ் பயணக்குறிப்புகள் #2\nஇந்தியாவின் மகள்' ஆவணப்படம் - புரிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/03/blog-post_18.html", "date_download": "2018-05-22T15:54:06Z", "digest": "sha1:6J4KF62UVWP6WUAPF57APKOWZG6VZGMI", "length": 35071, "nlines": 550, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: தப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது!!!", "raw_content": "\nதப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது\nதப்சி பத்தி தலைப்பு போட்டு அரசியல் பதிவு போடுறார் முன்னணி பதிவர்(பிரபல மொக்கை)அண்ணல் சி பி அவர்கள்..\nபதிவுலகுக்கு மட்டுமல்ல முழு உலகுக்குமே தெரிந்த விஷயம் மைந்தன் சிவாவுக்கும் தப்சிக்குமிடையே கிசு கிசுனு \nஅவ்வாறு இருக்கையில் இவ்வாறு தப்சி படம் போடுதலும் தப்சி தலைப்பு போடுவதும் என் அனுமதியின்றி நடக்கக்கூடாதுன்னு நான் அறிக்கை கூட விட்டிருந்தும்,அதை துச்சமென மதித்து பிரபல பதிவர் சி பி அநாகரிகமான(அப்பிடீன்னா)முறையில் தப்சி பெயரை பயன்படுத்தியிருக்கிறார்\nஇதனையடுத்து பிரபல பதிவர் மைந்தன் சிவா(தப்சியோட கிசு கிசுக்கப்பட்டதால) மிகுந்த வேதனையடைந்து தற்கொலை வரை சென்றிருக்கிறார் என்று உலகின் அத்தனை பத்திரிகைகளும் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருக்கின்றன\nஇதிலிருந்தே புரியணும் பிரச்சனை எவ்��ளவு சீரியஸ்னு\nஇதனையடுத்து கடுப்பான மைந்தன் சிவா,சி பியை மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்தியும்(கால்'ல விழுந்தா)அவர் அடச்சீ கம்னு கிடன்னு தூக்கி எறிஞ்சிட்டார்..\nஇதனை கண்டித்து அனைத்துலக தப்சி ரசிகர் மன்றம் சார்பில் கண்டன பேரணி ஒன்று தப்சி பான்ஸ்(fans ) உள்ள தொண்ணூற்றி ஆறு நாடுகளில் பரவலாக நடத்தப்படவுள்ளது...\nதமிழ்நாட்டில் மட்டும் இப்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...\nகாரணம் தற்போது தேர்தல் காலம் ஆதலால் நாங்கள் உண்ணாவிரதம் இருக்கப் போயி,அப்புறம் யாராச்சும் தி மு க,ஆ தி மு க,பா மா க,தே தி மு க,க க க ,கா கா கா,கி கி கி,கு கு கு கட்சிகள் அது தங்களது ஈழத் தமிழர் ஆதரவு ஆர்ப்பாட்டமேன்று கதையை கட்டி விட வாய்ப்பு உள்ளதால்,\nதற்சமயம் மட்டும் தமிழ் நாட்டில் இல்லை...\nதப்சி கூட இதற்க்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதாக தெரிகிறது.(எவன்டா துணி காயப் போடேக்க ஒளிச்சிருந்து பாத்தது\nஆகவே,சி பிக்கு ஒரு வகையில் நான் நன்றி தெரிவிக்க வேண்டும்...ஒரு பதிவு ஓட்ட காரணமாகிவிட்டார் அல்லவா\nஅவருக்கு இதெல்லாம் அல்வா சாப்பிடுற மாதிரி\nதப்சின்னு சொன்னா நாம உசிரையும் கொடுப்போம்...வாழ்க தப்சி....வளர்க உன்னை வைச்சு ஓட்டும் மொக்கை பதிவர்கள்\nLabels: தப்சி, பதிவர்கள், பதிவு, மொக்கை\nஅண்ணே.. சிபி தப்சி பேரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க சரி, ஆனா அவரு தப்சி படத்தையாவது பயன்படுத்தலாம்ல அதுவும் கூடாதுன்னு சொன்னீங்கன்னா அதை எதிர்த்து ஓட்டவடை நாராயணன் தீக்குளிப்பார் என எச்சரிக்கிறேன்....\nஏன் வடையா மாறிட்டாரா அவரு தீக் குளிக்க\nMANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணே.. சிபி தப்சி பேரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க சரி, ஆனா அவரு தப்சி படத்தையாவது பயன்படுத்தலாம்ல அதுவும் கூடாதுன்னு சொன்னீங்கன்னா அதை எதிர்த்து ஓட்டவடை நாராயணன் தீக்குளிப்பார் என எச்சரிக்கிறேன்....//\nஇல்லை இல்லை அதுக்கு இவர் சரிபடமாட்டார்....\nஅந்த வியட்நாம் பார்ட்டிய தீ குளிக்க வையுங்க......\nஅதானே வடை எண்ணெய்ல தானே குளிக்கணும். ஏன் தீ குளிக்கணும்\n//MANO நாஞ்சில் மனோ said...\nஅண்ணே.. சிபி தப்சி பேரை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லிட்டீங்க சரி, ஆனா அவரு தப்சி படத்தையாவது பயன்படுத்தலாம்ல அதுவும் கூடாதுன்னு சொன்னீங்கன்னா அதை எதிர்த்து ஓட்டவடை நாராயணன் தீக்குளிப்பார் என எச்சரிக்கிறேன��....//\nஇல்லை இல்லை அதுக்கு இவர் சரிபடமாட்டார்....\nஅந்த வியட்நாம் பார்ட்டிய தீ குளிக்க வையுங்க...//\nபாவம் வயசாயிடுச்சுப்பா வியட்நாம் பார்ட்டிக்கு....அவர போயி...\nஇளம் ரெத்தம் தான் வேனுமாம்லே\nஅதானே வடை எண்ணெய்ல தானே குளிக்கணும். ஏன் தீ குளிக்கணும்\nபன்னிக்கு gk கம்மி போல...ஹிஹி\nMANO நாஞ்சில் மனோ said...\nஅடப்பாவிகளா நமீதாவை அந்தரத்துல விட்டுட்டு தப்சி பக்கம் போயிட்டீங்களா....\n//MANO நாஞ்சில் மனோ said...\nஅடப்பாவிகளா நமீதாவை அந்தரத்துல விட்டுட்டு தப்சி பக்கம் போயிட்டீங்களா...//\nஎப்பவும்னே ஒரே பிகரோட இருக்கப்பிடாது...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎன்னங்கடா ஆளாளுக்கு தபஸியை வச்சி படம் ஓட்டிக்கிட்டு இருக்கிறிங்க..\nஎன் மனசு எவ்வளவு கஷ்டப்படுது தெரியுமா..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஉன்னை வெள்ளாவி வெச்சித்தான் வெலுத்தாகலா..\nஇல்லை வெயிலே படாம வளத்தாகலா...\n\"தி மு க,ஆ தி மு க,பா மா க,தே தி மு க,க க க ,கா கா கா,கி கி கி,கு கு கு கட்சிகள்\"\nஇது நன்றாக இருக்கு பதிவரே\nஎலேய் என்னாச்சி உங்களுக்கு எல்லாம் ஏன்லே என்ன கலாய்க்கிறீங்க..........\nஅதுக்குதான் சிபின்னு ஒரு குயந்தய பதிவுலகம் வளக்குது இல்ல ஹி ஹி\nஇப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது\nஇப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது\nசரி சரி, பிராது கொடுத்தவரு எங்கே..... வாங்கப்பா சிபி மன்னிப்பு கேட்டுட்டாரு... இனிமே சிபி வாரா வாரம் ஞாயித்துக் கெழம இந்த மாதிரி மன்னிப்பு பதிவு எழுதோனும்... இதுதாண்டா என்ற தீர்ப்பு......\nஎலேய் சின்ராசு கட்ரா வண்டிய அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்..........\nஇப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது\nசரி சரி, பிராது கொடுத்தவரு எங்கே..... வாங்கப்பா சிபி மன்னிப்பு கேட்டுட்டாரு... இனிமே சிபி வாரா வாரம் ஞாயித்துக் கெழம இந்த மாதிரி மன்னிப்பு ���திவு எழுதோனும்... இதுதாண்டா என்ற தீர்ப்பு......\nஎலேய் சின்ராசு கட்ரா வண்டிய அடுத்த பஞ்சாயத்துக்கு போகோனும்.........//\nஆனா இப்பிடி மன்னிப்பு கேட்டு கேட்டே சி பி ஒவ்வொரு ஞாயிறு ஒவ்வொரு பதிவு ஓட்டிடுவாரேஅவருக்கு தான் \"எதுவுமே\" இல்லையே சார்\nஇப்போ என்னய்யா பிரச்ச்னை.. நான் மன்னிப்பு கேட்கனுமா கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது கேட்டுத்தொலைக்கிறேன்.. டெயிலி மன்னிப்பே கேட்டுட்டு இருந்தா நான் எப்போ பதிவு போடறது\nநானும் இது மாதிரி அண்ணனனுக்கு எதிரா ஒரு போராட்டம் பண்ணலாம்னு இருக்கேன்\nதப்சின்னு சொன்னா நாம உசிரையும் கொடுப்போம்...வாழ்க தப்சி....வளர்க உன்னை வைச்சு ஓட்டும் மொக்கை பதிவர்கள்\nஇதிலை வேறை தத்துவம் வேண்டிக் கிடக்குது. தப்சிக்கு மைந்தன் வெள்ளவத்தை - போதிமஹா விஹாரா லேனில் கோயில் கட்டவுள்ளதாக கிருலப்பனை கிருஷாந்தி தெரிவித்துள்ளார். ஏலே சின்ராசு உண்மையாமோ\nஉங்களின் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விடயத்தை ரசித்தேன். தற்போது பதிவுலகில் ஆளாளுக்குப் பதிவர் சிபி செந்திலை மன்னிப்புக் கேட்கக் கோருவதை வைத்தும், தப்சியை வைத்தும் கலாய்த்துள்ளீர்கள்.\nஹ...ஹ... பாவம்பா சீபி அந்தாளை வச்ச படுத்திற பாடு சொல்லிமாழாது...\nவைரமுத்துவின் மறுபக்கமும் என் சந்தேகங்களும் தீர்த்து விடுங்களேன்.\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித���த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nதபசி'னு பெயர் வரக் காரணம் என்ன\nஅஞ்சு பேருக்கு ஒரு மனைவியா\nதப்சி பத்தி சி.பி எழுதக்கூடாது\nசச்சினுக்கும் நமீதாக்கும் என்ன தொடர்பு\nஇலியானா வீட்டில இப்படி ஒண்ணுமே இல்லையாம்லே\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathuraikkaaran.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-05-22T15:34:58Z", "digest": "sha1:FZ2XZLIMBQJOJSCA6RA4P6OEYE3OEIYT", "length": 4239, "nlines": 46, "source_domain": "mathuraikkaaran.blogspot.com", "title": "மதுரைக்காரன்: அண்ணாவும் வாஷ்பேசினும்", "raw_content": "\nஇப்போ இருக்குற பயபுள்ளைங்க ரொம்ப வெவரமாதான் இருக்காய்ங்க, இப்படித்தான் எங்க அக்காமகன் ஒருத்தன் இருக்கான். கொஞ்சம் கோக்குமாக்கான ஆளு. ஒருநாளு பொவேன்டோ குடுச்சுகிட்டு இருந்தான். மதுரைக்குன்னு நெறைய பெஷல் இருக்குங்க. அதுல ஒண்ணுதான் இந்த பொவேன்டோ. மத்தத பத்தி இன்னொருநாள் பாக்கலாம். இருக்குறது ஒரு பாட்டில் தான். அதுனால எங்க அம்மா சொன்னங்க \"தம்பி நீ குடுச்சுட்டு அண்ணாக்கு குடுடானு\". நம்ம பயதான் யமகாதகனாச்சே அவன் சொன்னான் \" வாய் வைக்காம அண்ணாகதான குடிக்கிறேன் அப்புறம் ஏன் மறுபடி அண்ணாக குடிக்க சொல்ற\".\nஇன்னொரு நாளு இந்த பயல கூட்டிட்டு எல்லாரும் துணி எடுக்க எ.கே. அஹ்மத் போயிருக்காவ. அங்கன போனதும் இவன் டவுசர புடுச்சுட்டு \"அம்மா ஒண்ணுக்கு வருதுன்னு\" சொல்லிருக்கான். அவுங்களும் அங்கன இருக்குற பாத்ரூம்க்கு கூட்டிட்டு போயிருக்காங்க பயலும் போய்ட்டு வந்துட்டான். வீட்டுக்கு வந்ததும் கிரைண்டர் மேல ஏறி நின்னு வாஷ்பேசின் மேல ஒண்ணுக்கு இருந்துருக்கான். எங்க அக்கா ரெண்டு அடிய போட்டு ஏன்டா இப்டி பண்ணணு கேட்டா, துணிக்கடைல அப்டித்தான் இருந்தேன்னு சொல்லி இருக்கான். பயபுள்ள கடைல urine basin அடுச்சுட்டு வீட்ல வந்து வாஷ்பேசின்ல அடுச்சுருக்கு\nமதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு\nசிம்புவின் சொல்ல மறந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8290&sid=c6562dbbb62d0b10ac3ab535b5362c91", "date_download": "2018-05-22T16:07:37Z", "digest": "sha1:CPOEULJTAPJ4JHSPUJBRRDOMPYQPUOIQ", "length": 30556, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அ��ற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏ��் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்கள��� பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=1404", "date_download": "2018-05-22T16:00:17Z", "digest": "sha1:RRT7DQTQFS77VLIT5DJOCVC55DYUYFU4", "length": 8276, "nlines": 96, "source_domain": "puthu.thinnai.com", "title": "சாம்பல்வெளிப் பறவைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nசாம்பல் சிறகுகள் இறைந்து கிடக்கும்\nSeries Navigation இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஎன் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\nஅப்போதும் கடல் பார்த்துக்கொண்டிருந்தது : திரு.எஸ்.ராமகிருஷ்ணன்\nநினைவுகளின் சுவட்டில் – (70)\nஎதிர்மறை விளைவுகள் – கடிதப்போக்குவரத்து\nஉருவு கண்டு எள்ளாமை வேண்டும்\nஏலாதியில் ஆண் சமுகம் சார்ந்த கருத்துக்கள்\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நித்திய உரையாடல் (கவிதை -38)\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஞானத்தைப் பற்றி (கவிதை -45 பாகம் -1)\nஎனது இலக்கிய அனுவங்கள் – 3 ஆசிரியர் உரிமை (2)\nஇலை துளிர்த்துக் கூவட்டும் குயில்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara ) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 5\nகவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் பவள விழா\nராம் லீலா மைதானத்தில் ஆட்சியாளர் லீலை எழுப்பும் கேள்விகள்\nகம்பன் கழக மகளிரணியின் இரண்டாமாண்டு “மகளிர் விழா”\nஇலங்கையின் மீதான பொருளாதார தடை (Economic sanctions) குறித்து….\nஅரச மாளிகை ஊக்க மருத்துவர்\nசென்னை வானவில் விழா – 2011\nதமிழ் இணையம் 2011ன் தொடக்க விழா மற்றும் ��ிறைவுவிழா\n2011 ஜப்பான் புகுஷிமா அணு உலை வெடி விபத்துக்களில் வெளியான கதிரியக்கக் கழிவுகள் -4\nதற்கொலை நகரம் : தற்கொலையில் பனியன் தொழில் திருப்பூர் எழுத்தாளர் சுப்ரபாரதிமணீயனுடன் பேட்டி:\nஇப்போதைக்கு இது – 2\nPrevious Topic: இஸ்ராயீலை ஏமாற்றிய கடல்\nNext Topic: என் பெயர் சிவப்பு -ஒரு நுண்ணோவியத்தின் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=102225", "date_download": "2018-05-22T16:02:25Z", "digest": "sha1:V5GJ4R2LN6C5X3ECMWKVIWILN2KV7LDB", "length": 4747, "nlines": 47, "source_domain": "tamil.adaderana.lk", "title": "மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை", "raw_content": "\nமலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு நாட்டிலிருந்து வௌியேற தடை\nமலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி ஆகியோர் அந்த நாட்டை விட்டு வௌியேறுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.\nவிடுமுறையை கழிப்பதற்காக முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் மற்றும் அவரது மனைவி வௌிநாடு செல்ல இருந்த நிலையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில் மலேசிய பாராளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து மகாதிர் முகமது பிரதமராக பதவியேற்றுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.\nநஜிப் ரசாக் மீதான ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளில் ஒரு முழுமையான விசாரணை நடக்கும் என பிரதமர் மகாதீர் மொஹமத் கூறியிருந்தார்.\nநஜிப் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்குச் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என குடியேற்றத் துறை அதிகாரிகள் தன்னிடம் தெரிவித்துள்ளதாக மகாதீர் ட்வீட் செய்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஉப சபாநாயகராக அங்கஜன் இராமநாதன்\nகாணி உரிமை மாற்றலை திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு\nதொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் - துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி\nகல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து\nரயில் ஒன்று தடம்புரண்டதில் களனிவெலி ரயில் சேவையில் தாமதம்\nநிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும்\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் வழங்க அவசர இலக்கம்\nதென் மாகாணத்தில் பரவ��கின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keerhy-suresh-vijay-15-05-1841709.htm", "date_download": "2018-05-22T15:37:06Z", "digest": "sha1:Z7R3WROMWJX7SVYEKBU47M2BG7AQWFE4", "length": 8021, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "கீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய் - Keerhy SureshVijaynadigarthilagam - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nகீர்த்தி சுரேஷை பாராட்டிய விஜய்\nகீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘நடிகையர் திலகம்’. இப்படம் பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இதில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். நாக் அஸ்வின் இப்படத்தை இயக்கி இருந்தார்.\nஇப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மட்டுமில்லாமல், சினிமா பிரபலங்கள் பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் கீர்த்தி சுரேஷை அழைத்து பாராட்டினார். தற்போது விஜய்யும் கீர்த்தி சுரேஷை பாராட்டி இருக்கிறார்.\nதற்போது கீர்த்தி சுரேஷ், விஜய்யுடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் டான்ஸ் ஆடும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில் ‘நடிகையர் திலகம்’ படத்தை பார்த்த விஜய், கீர்த்தி சுரேஷ் வெகுவாக பாராட்டியுள்ளார்.\n▪ கீர்த்தி சுரேஷா இது ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.\n▪ நான் சரிப்பட்டு வருவேனா மாட்டேனா படத்தை பார்த்துட்டு பேசுங்க - கீர்த்தி சுரேஷ் பதிலடி.\n▪ இந்த படத்தில் நடித்ததற்கு ஏன் விருது ரசிகர்களை கோபப்படுத்திய விருது விழா\n▪ தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.\n▪ 100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.\n▪ தானா சேர்ந்த கூட்டம் படத்தின் சென்னை முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.\n▪ தானா சேர்ந்த கூட்டம் படத்தின் முதல் நாள் வசூல் - மாஸ் காட்டும் சூர்யா.\n▪ தளபதி-62 படத்தில் விஜயின் கதாபாத்திரம் குறித்��ு கசிந்த ரகசியம் - கொண்டாடும் தளபதியன்ஸ்.\n▪ கொண்டை போட்டது ஒரு தப்பா எனக்கு இது தெரிஞ்சே ஆகணும் - கதறிய கீர்த்தி சுரேஷ்.\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/old/", "date_download": "2018-05-22T15:47:49Z", "digest": "sha1:WCCU3X5GZBSXYYN36D7FIZZVEZH5DJ4G", "length": 68628, "nlines": 632, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Old | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மார்ச் 15, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nமுதிய வயதினரின் குணாதிசயத்தை சொல்லும் இரண்டு படம் பார்த்தேன். அமெரிக்க புருஷ லட்சணத்தின் கோர முகத்தையும் ஏழை இந்திய கோதையின் சின்னச் சின்ன ஆசைகளையும் முன்னிறுத்தினார்கள்.\nமேற்கத்திய உலகின் ஆண்மகனை பிரதிநிதித்துவப்படுத்தும் Arbitrage முதற் படம். சாதித்துக் காட்டிய தலைமகனின் கதை. எப்பொழுதும் வெற்றியே பார்த்தவன், தடுமாறாமல் எப்படி பார்த்துக் கொள்கிறான் பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது பெரிய பணக்காரர்களிடம் இன்றைய காலம் வரை, எவ்வாறு பொருட் பெண்டிரை வைத்துக் கொள்வது சாதாரணமாக இருக்கிறது பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்பும், பெர்னீ மாடாஃப் தகிடிதத்தங்களுக்குப் பிறகும் கூட, இன்னும் பெரிய நிதி நிறுவனங்களில் கணக்கு வைப்பில் கண்துடைப்பு எங்ஙனம் நிறைவேறுகிறது\nமஹாராஷ்டிராவின் மலைகிராம சொகுசு பங்களாவில் வேலை பார்ப்பவர் ’கங்குபாய்’. இளவயதிலேயே கணவனை எழுந்தவர். ‘The Help’ கதைய��ன் நாயகிகள் போல் அடிமை வாழ்வு. ஆண்டாண்டு காலமாக, தலைமுறை தலைமுறையாக குழந்தைகளைப் பேணி பராமரித்து வளர்த்து விட்டுக் கொண்டேயிருப்பவள். தினசரி இரண்டு வேளை கஞ்சி. எதிர்பார்ப்பு இல்லாத அன்றாடம்.\nஆரெம்கேவியின் ஐம்பதாயிரம் வண்ணம் கொண்ட பட்டுப் புடைவை போல் இல்லாமல், கலைநயம் நிறைந்த கதையோவியங்கள் கொண்ட சரிகையும் வேலைப்பாடும் மின்னும் பட்டுப் புடவையை பார்க்கிறார். ஆசைப் படுகிறார். டி.என்.எஸ்.சி. வங்கி விளம்பரத்தின் குருவிகள் போல் சிறுக சிறுக சேமித்து வாங்கியும் விடுகிறார்.\nடிசைனர் கடைகள் எவ்வாறு இயங்குகின்றன அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும் அசலான பேஷன் ஷோக்கள் எப்படி இருக்கும்\nH&M, Forever 21, Zara என்று கோடிகளில் புழங்கும் அமெரிக்க ஆடை பாணிகள் சாதாரணருக்கும் எளிதாக கிடைக்கிறது. இந்திய வடிவமைப்பாளர்கள் இவ்வாறு அணுகக் கூடிய விலைகளில் தங்கள் உடை அலங்காரங்களை அமைப்பதில்லை. இந்தியாவில் அரசர்களுக்கு மட்டுமே நவநாகரிகம் சாத்தியம்.\nராஜசபையில் பகட்டாக புதுப்பாங்குகளை அணிவது அசோகர் கால பாரதத்தில் இருந்து வந்தாலும், தையற்காரி என்று சில்லறைக் காசு மட்டுமே சாத்தியம் என்கிறது ’கங்குபாய்’. அமெரிக்காவில் எல்லாமே வியாபாரம். இந்தியாவில் அது கலை வடிவம்.\nPosted on பிப்ரவரி 6, 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nஸ்டீவன் ஸ்பீல்பெர்க் எடுத்த ’லிங்கன்’ திரைப்படத்தை தியேட்டரில் பார்த்தேன். ‘லைஃப் ஆஃப் பை’ படத்திற்கு பிறகு பார்த்த படம். உணர்ச்சிகரமாக எடுத்து இருக்கிறார்.\nகுழந்தைகளுக்கு ஆங்காங்கே அலுப்பு தட்டலாம். ஆங்கிலம் ஓரளவு புரிகிற எனக்கு கூட சில இடங்களில் கவனக்குறைவினால் வசனம் புரியாமல் தவறவிட்டேன். துணை எழுத்து இல்லாமல் படம் பார்ப்பதை தவிர்க்கலாம்.\nஏற்கனவே கென் பர்ன்ஸ் எடுத்தது, பி.பி.எஸ். தொலைக்காட்சியில் வந்தது என நாலைந்து லிங்கன் பார்த்தாலும் ஸ்பீல்பெர்க் லிங்கன் வித்தியாசமானவர். அரசியல்வாதி. சமரசங்கள் செய்து சாதுரியமாக முன்னேற்றத்திற்கு உழைப்பவர்.\nபோர் என்றால் லட்சக்கணக்கில் பொதுமக்கள் சாவார்கள்; தலைவர்கள் சௌகரியமாக தப்பிப் பிழைப்பார்கள்; பொருளாதார காரணங்கள் இருக்கும் என்றெல்லாம் திரையில் காட்ட ஸ்பீல்பெர்க் வேண்டும்; ஆனால், ஐம்பது மாநிலங்களுக்கு 50 நட்சத்திரங்கள் என்று 36 மாகாணக் கொடி ஏற்ற��த சறுக்கல்களுக்கும் ஸ்பீல்பெர்க் மேல் பழி போடவேண்டும்.\nவெள்ளையர் மட்டுமே கறுப்பின் சமத்துவத்திற்கு போராடியதாக நிலை நிறுத்துவது படத்தின் மிகப் பெரிய குறை அல்ல; The Last King of Scotland, Blood Diamond, The Help என அது என்றென்றும் ஹாலிவுட்டின் தேய்வழக்கு.\nபொன்னம்மாள் பக்கம் in தீபம்\nPosted on செப்ரெம்பர் 12, 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nவெப்-உலகம்: நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்\nPosted on மே 15, 2012 | 2 பின்னூட்டங்கள்\nசந்திப்பு : ஆர். முத்துக்குமார்\nகேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன\nஎஸ். ரா : முதலில் அந்தத் தீமில் எனக்கு ஈடுபாடு இல்லை. காலம் என்பது சில பல வஸ்துக்களால் தீர்மானிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு காலமும் ஒரு `மனவளர்ச்சி’ கொண்டது. குறிப்பிட்ட பிரத்யேகமான பய உணர்ச்சி கொண்டது. ஒரு ஆதிகுடி குகைவாசிக்கு பகல் / இரவு என்பது தெரியாது. அவனுக்கு பொருள் தோன்றுகிறது / மறைகிறது அவ்வளவே. ஆனால் பகல் / இரவின் விளைவுதான் தோன்றுதல் மறைதல் என்பது எப்படி எழுதப்படுவது\nஒரு கட்டத்தை எழுத்தில் நாவலாகக் கொண்டுவரும் போது அதன் `மனம்’ எப்படி புரியப்படவேண்டும் என்பதில்தான் பிரச்னை இருக்கிறது. இயற்கை மதங்கள் பல்வேறு பயங்களால் உருவானதே. தற்போது இருக்கும் மதங்கள் அதைப் `பயன்பாடா’ மாற்றிக் கொண்டது. இப்ப-நம்ம பாரம்பரியத்துல ஏகப்பட்ட பக்தி இலக்கியம்-பாசுரம், எல்லாம் இருக்கின்றன. ஆனால் நாயன்மார்களுக்கோ-ஆழ்வாக்ளுக்கோ அது ஒரு மார்க்கம், ஞான மார்க்கம், அல்லது ஏதோ ஒன்றை அடைவதற்கான ஒரு கருவி. ஆனால் நமக்கு அது இன்று ஒரு கவிதை மட்டுமே. திருப்பாவை பாடல்கள் இன்னிக்கு நாம கேட்டா அதன் கவிதைத் தன்மையை மட்டும்தான் எடுத்துக்குறோம் அவங்களோட வாழ்வியலுக்குள்ள நாம் போகமுடியாது.\n`விஷ்ணுபுரம்’ நாவல் பழைய தத்துவம் / இலக்கியம் / வாழ்வு போன்றவைகளை நவீன காலக்கட்டப் பார்வையில் அணுகுகிறது. மேலும் பல இடங்கள் `சினிமாட்டிக்கா’ இருக்கு, இப்ப நாம யானைய பார்த்திருக்கோம், அதுக்கு மதம் பிடிக்கும்னு கேள்விப்பட்டுருக்கோம், தமிழ் இலக்கியத்துல உதயணன் கதையில் தான் யானை ஊரையே துவம்சம் செய்யும்னு கேள்விப்பட்டிருக்கோம், இவர் கதைல ஒரு யானை ஒரு ஊரையே காலி செய்கிறது. இது, சினிமாடிக் தனமாகும். நமக்கும் யானைக்குமான உறவுகள் அப்படி இல்லையே. மேலும் அவரால் `பவுத்தம்’ சம்பந்தப்பட்ட தீவிரத் தேட்டத்தை வைக்க முடியவில்லை. பவுத்த நபர்கள் வருகிறார்கள். பவுத்த தர்க்கம் இருக்கிறது. ஆனால் பவுத்த சாரம் இல்லை.\nகேள்வி : அந்த நாவலின் முடிவில் வரும் `பிரளயம்’ என்ற `Apocalypse’ ஏற்புடையதா\nஎஸ். ரா : மார்க்வெஸின் `நூறாண்டு காலத் தனிமை’ நாவலில் வரும் Apocalypse’ ஞாபகம் என்பதன் நாட்டியமாக இருக்கிறது. அந்தப்பகுதி நாவலையே வேறுவிதமாக வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஜெயமோகனின் நாவலில் அது ஒரு `condition’ என்பதாக வருகிறது. மேலும் நம் தத்துவ புராண மரபு பிறப்பு / இறப்பு , படைப்பு / அழிவு என்பதை தொடர்ச்சியானதாக சர்க்குலராகப் பார்க்கிறது. பிரம்மாவிற்கும் சிவனுக்கும் இதுதான் வேலை. இவர் கதையில் இது ஒரு `வீழ்ச்சி’ என்பதாக முன்வைக்கப்படுகிறது. `வீழ்ச்சி’ என்பது கிறித்தவ மத விவகாரம்.\nகேள்வி : ஏன் இதுலயும் பிரளயத்துலேந்து `நீலி’ புறப்படுகிறாளே\nஎஸ். ரா : கொஞ்சம் Tribes மரபு, கொஞ்சம் – ரிலிஜன் – மரபு இது எல்லாத்தையும் அப்படிஅப்படியே அடுத்தடுத்து வைக்கிறார். ஆனா `நீலி’ என்பது அவரது Nostalgia சம்பந்தப்பட்ட விஷயம். அவருக்கு `உக்கிரமான பெண்’ என்பது ஏதோ ஒரு விதத்தில் தேவைப்படுகிறது. அவருக்கு `உக்கிரம்’ மேல் ஒரு obsession இருக்கு.\nகேள்வி : `விஷ்ணுபுரம்’ நாவலை ஒரு அழகியல் வேலைப்பாடாக ஏற்கிறீர்களா\nஎஸ். ரா : நாவல் என்ற மிகப்பெரிய வகையினத்தில் `விஷ்ணுபுரம்’ நிச்சயமாக ஒரு முக்கியமான வேலைப்பாடுதான். ஆனால் ஒரு மரபார்ந்த மனம்தான் அதில் ஆப்ரேட் ஆகிறது. ஆனால் நடை மரபு ரீதியானதாக இல்லை.\nகேள்வி : ஜெயமோகனின் `பின்தொடரும் நிழலின் குரல்’ நாவலின் கம்யூனிச எதிர்ப்பு களம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nஎஸ். ரா : நமக்கு அறிமுகப்படுத்தப்பட்ட `கம்யூனிசம்’ வைத்துதான் நாம் அதை அறிந்து கொண்டுள்ளோம் :\nமேலும் படிக்க —> வெப்-உலகம்\nசாகரன் – ‘தேன்கூடு’ கல்யாண்\nPosted on பிப்ரவரி 2, 2011 | 2 பின்னூட்டங்கள்\nபெப்ருவரி பத்தாம் தேதிதான் நினைவு நாள். தொலைந்த நண்பரின் கடிதம் நேற்று வந்திருந்தது. அவர் கடிதத்தைப் படித்து முடித்ததும், தொடர்பில்லாமல் சாகரன் நினைவுக்கு வந்தார். அப்பொழுது தொகுத்தது: Thenkoodu Sagaran – Kalyan : Collection of Tamil Bloggers Obits\nஅகவை – உடல்நலமும் தேடல்வயமும்\nPosted on ஜனவரி 18, 2011 | பின்னூட்டமொன்றை இடுக\nவயோதிகத்தை சொல்வதற்கு வயது பயன்படும்.\nவிருது கிடைத்தால் ‘எத்தனை காக்கா பிடித்தீர்கள்’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது’ கேட்போம். ஐ-பாட் பழுதடைந்துவிட்டால், ‘எத்தனை ஆண்டுகள் பழையது’ வினவுவோம். புத்தகத்தின் பக்க எண்ணிக்கை போல், ட்விட்டரின் ஃபாலோயர்ஸ் தொகை போல், சீக்காளிக்கு முடிந்துவிட்ட ஆண்டுத்தொகை, மன அமைதியைத் தருகிறது.\n“இன்னாருக்கு மேலுக்கு முடியவில்லை” என்று சொல்லிப் பாருங்கள். மூத்திரக்குழியில் இருந்து விலகிவிட்ட சிறுநீரை அவசர அவசரமாக மீண்டும் குறி பார்த்து அடிக்கும் வேகத்துடன் அடுத்த கேள்வி வந்து விழும்.\nகேள்வியை சாமர்த்தியமாக் திசை திருப்ப முயற்சிக்கலாம். பலனில்லை…\n“எங்கப்பாவிற்கு எழுபத்திரண்டாகிறது. தினசரி காலங்கார்த்தாலே ஆறரை மணிக்கு நாகேஸ்வரா பார்க்கில் வாக்கிங். அதுவே மாமனாருக்கு அறுப்பதிஏழுதான். வாயு பிரிவதற்காக நாட்டு மருந்து போட்டுக் கொள்கிறார். ப்ரெஷருக்கு பத்து மணிக்கொண்ணு; சாயங்காலம் ஆறு மணிக்கொண்ணு முழுங்கறார். அதனாலதான் கேட்கிறேன். எவ்வளவு ஆகுது\nவிட மாட்டார். அதுவரைக்கும் எப்பொழுது பிறந்தநாள், எத்தனாவது பிராயத்தில் அமெரிக்க பிரயாணம் எதுவும் எழாது. டெமோ கொடுக்கும்போது சங்கடப்படுத்தும் சாஃப்ட்வேர் போல், நமது சங்கடத்தை சொன்னவுடன் மட்டுமே ஒப்பிடுவதற்காகவோ, ஆற்றுபடுத்துவதற்காகவோ விடாக்கண்ட வினாத் தொடரும்.\nசம்பந்தப்பட்டவரின் அகவை, அறுபதைத் தாண்டிவிட்டால் லைஃப் எக்ஸ்பெக்டன்சி அளவுகோலைத் தொட்டு விட்ட திருப்தி கிடைத்து விடுகிறது.\nஉண்மையை சொல்லும்போதெல்லாம் நம்மை நல்லவர்களாக உணரச்செய்யுமளவுக்குக் கொடூரமானதாக உள்ளது இந்த வாழ்க்கை.\n– ஜெயமோகன், வாழ்வினிலே ஒரு முறை\nஇயக்குநர் கே பாலச்சந்தருக்கு விழா மேடை ஏறுவதற்கு உதவி தேவையா ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி ‘விக்கியைத் தேடு; பிறந்த வருடம் கண்டுபிடி\nஎனக்கு மட்டுமல்ல… தமிழருக்கே உரித்தானதுமல்ல… “Oh, well he lived a long life.” சொல்லி முத்தாய்ப்பு வைப்பதற்கான விருப்பம்.\nகுறிச்சொல்லிடப்பட்டது age, அகவை, அனுபவம், இளசு, உரையாடல், பிராயம், முதியவர், வயசு, வயது, வாழ்க்கை, Conversations, Indians, Life, Old, Youth\nபாட்டாவின் நதி – ஜெயமோகன்\nPosted on ஜனவரி 13, 2011 | 2 பின்னூட்டங்கள்\nஜெய மோகன் மருதையப்பாட்டா என்றதும், அவர் கணையாழியில் எழுதிய கவிதை நினைவுக்கு வந்தது.\nவெளியான இதழ்: மே, 1987\nஎங்கள் பழைய நதி ஓடியதாம்\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nகாஸ்ட்ரோ – அஞ்… on காஸ்ட்ரோ கவுண்ட்-அப்\nRT @happyselvan: தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்சனைகள் 1) குடியால் நாடே அழிந்துகொண்டிருப்பது 2) மணல் திருட்டு. நீர்நிலைகள் அழிவு இரண்டை… 2 days ago\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nவீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா.. உடனடியாக இவற்றை அகற்றுங்கள்.. பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஆண்மையை அதிகரித்து ஆசையை தூண்டும் ஜாதிக்காய்.. இப்படி செய்து பாருங்கள்..வெறும் 2 ரூபாய் போதுமாம்..\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nதம்பி இன்னும் டீ வரல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/rj-balaji-political-entry-true-or-not/", "date_download": "2018-05-22T16:01:16Z", "digest": "sha1:6CQGOBBXQB55KJN4BIY4AFW4I23VJLFK", "length": 6682, "nlines": 106, "source_domain": "kollywoodvoice.com", "title": "அரசியலுக்கு வருகிறாரா ஆர்.ஜே.பாலாஜி? – அட, அந்த சுவர் விளம்பரம் அதுக்காக இல்லையாம்ப்பா! – Kollywood Voice", "raw_content": "\n – அட, அந்த சுவர் விளம்பரம் அதுக்காக இல்லையாம்ப்பா\nசமீபத்தில் ஒரு சுவர் விளம்பரம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\n‘இளைஞர்களை வழி நடத்த.. தமிழகத்தில் மாற்றம் காண..’ என ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்று எழுதப்பட்டிருந்த அந்த விளம்பரத்தில் ஆர்.ஜே.பாலாஜி அரசியலில் களமிறங்குகிறார் என்ற எழுதப்பட்டிருந்தது.\nஏற்கனவே சில தமிழ்ப்பட முன்னணி ஹீரோக்கள் அரசியல் ஆசையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்க, ஆர்.ஜே.பாலாஜியும் இந்த லிஸ்ட்டில் சேர்ந்து விட்டாரோ என்று ரசிகர்கள் சந்தேகப்பட்டனர்.\nபரபரப்பை ஏற்படுத்திய ஆர்.ஜே.பாலாஜியின் சுவர் விளம்பரம்\nஅதோடு மட்டுமில்லாமல் பிரபல அரசியல் தலைவர் நாஞ்சில் சம்பத்தையும் ஆர்.ஜே.பாலாஜி நேரில் சந்தித்த புகைப்படம் வெளியானது அந்த சந்தேகத்தை மேலும் உறுதி செய்யும் விதமாக இருந்தது.\nஆனால் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஆர்.ஜே.பாலாஜி அந்த சுவர் விளம்பரம் குறித்து வாய் திறந்திருப்பது அடச்சே… கடைசியில அந்த விளம்பரம் இதற்குத்தானா என்று ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறது.\nகன்னடத்தில் வெளியான ‘ஹம்புல் பொலிட்டிஷியன் நொக்ராஜ்’ என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்து நடிக்கப் போகிறார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் படத்தைத் தொடங்கும் போது ப்ரொமோஷனுக்காக இந்த அரசியல் கட்சி விளம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனத்தெரிய வந்திருக்கிறது.\nமே 18-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜியே அதிகாரப்பூர்வமாக இந்தப் படத்தில் நடிப்பது பற்றித் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n‘ஃபேவரைட் டைரக்டர்’ லிஸ்ட்ல சிவா பெயரா – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய் அவார்ட்ஸ்\nஏ.வி.எம் நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய இயக்குனர்\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும் டைரக்டர் முத்தையா\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார் – கசிந்தது புதிய தகவல்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டாம்” – விஷால்…\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும்…\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnikrishnan-priya-sisters.blogspot.com/2012/09/ragam-thanam-pallavi.html", "date_download": "2018-05-22T15:23:52Z", "digest": "sha1:BKQX5ABKBXDBT2MYZEHBW5UJACENU3OU", "length": 5630, "nlines": 86, "source_domain": "punnikrishnan-priya-sisters.blogspot.com", "title": "PUnnikrishnan: ராகம் தானம் பல்லவி-Ragam thanam pallavi", "raw_content": "\nராகம் தானம் பல்லவி-Ragam thanam pallavi\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai\nவில்லினை ஒத்த புருவம் ���ளைத்தனை; வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு ...\nலலிதா சஹஸ்ரநாமம் தியானம் -ஓம் ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் பா...\nமுருகா, முருகா, முருகா-Muruga muruga muruga\nஉயிரும் நீயே உடலும் நீயே-uyirum neeye udalum neeye\nஉயிரும் நீயே உடலும் நீயே\nபல்லவி காரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத( காரணம்) அனுபல்லவி பூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமைய...\nமாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti vayiram idaikatti\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை-kanda guha shanmugaa unnai\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை\nராதா சமேதா கிருஷ்ணா-Rada sametha krishna\nதேவ தேவ கலையையாமி Deva deva kalaiyami\nமாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti v...\nசுட்டும் விழி சுடர்தான் கண்ணம்மா-Suttu vizhi sudar...\nராகம் தானம் பல்லவி-Ragam thanam pallavi\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruv...\nமுருகா, முருகா, முருகா-Muruga muruga muruga\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/01/blog-post_600.html", "date_download": "2018-05-22T15:56:46Z", "digest": "sha1:UIAHJMFO5UD4TPIBPWYYM7MJQWLDLE6B", "length": 15586, "nlines": 200, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: நல்ல நண்பன் வேண்டும் என்று...", "raw_content": "\nநல்ல நண்பன் வேண்டும் என்று...\nநல்ல நண்பன் வேண்டும் என்று\nஉன்னை கூட்டி செல்ல துடிகின்றதா\nஇறைவனே இறைவனே , இவன் உயிர் வேண்டுமா \nஎங்கள் உயிர் எடுத்துகொள், உண்ணக்கது போதுமா \nஇவன் எங்கள் ரோஜா செடி , அதை மரணம் தின்பதா \nஇவன் சிரித்து பேசும் ஒலி , அதை வேண்டினோம் மீண்டும் தா \nஎங்கள் குரல் கொஞ்சம் கேட்க வில்லையா\nஇறைவனே இறைவனே, உன்னக்கில்லை இரக்கமா \nதாய் இவள் அழுகுரல் கேட்ட பின்பும் உறக்கமா \nவா நண்பன் வா நண்பா தோழ்களில் சாயவா...\nவாழ்ந்திடும் நால்லேல்லாம் நான் உன்னை தாங்கவா...\nLabels: நண்பன் பட பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nயார் அவள் யாரோ அவள் யாரோ கனா தானோ\nஅந்தியின் வெய்யிலை, பந்தாடுதே பெய் மழை\nஞாபகம் இல்லையோ என் தோழி...\nலட்டு லட்டு, ரெண்டு லட்டு...\nஒ பனியே பனி பூவே, மனமேனோ பறக்குதே...\nபொடி பையன் போலவே, மனம் இன்று துள்ளுதே...\nதனியாக தவிக்கின்றேன் துணைவேண்டாம் அன்பே போ...\nஇதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே நிஜமாய் இது போதும்...\nநீ பார்த்த விழிகள், நீ பார்த்த நொடிகள்...\nஉன்னை பெத்தவேன் உன்னை பெத்தானா செஞ்சானா\nபப்ப பப்பா பப்பபாண், பப்ப பப்பா பப்பபாண்...\nவா நிலாவே வான் நிலாவே\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே...\nஉச்சிக் கிளையிலே ஓ மைனா...\nஉன்னை தினம் எதிர் பார்த்தேன்...\nசுற்றாதே பூமித் தாயே நில்லு...\nசெம்பூவே பூவே உன் மேகம் நான் வந்தால் ஒரு வழியுண்டோ...\nகுயிலுக்குப்பம் குயிலுக்குப்பம் கோபுரம் ஆனதென்ன......\nஇருக்கானா இடுப்பிருக்கானா இல்லையனா இல்லியனா...\nநல்ல நண்பன் வேண்டும் என்று...\nஹார்டிலே பட்டரி சார்ஜுதன் ஆல் இஸ் வெல்ல்...\nஎன் ப்ரெண்ட போல யாரு மச்சான்...\nஅஸ்க் லஸ்கா ஏமோ ஏமோ...\nராஜ ராஜ சோழன் நான்...\nநீ தானா நீ தானா நெஞ்சே நீ தானா...\nஇஞ்சி இடுப்பழகி மஞ்ச சிவப்பழகி...\nஆடியில சேதி சொல்லி ஆவணியில் தேதி வச்ச...\nஅழகே அழகே உனை மீண்டும் மீண்டும்...\nமயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா...\nசோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்...\nகறுப்பு நிலா நீதான் கலங்குவது ஏன்...\nஎழுதுகிறேன் ஒரு கடிதம் எழுதுகிறேன் ஒரு கடிதம்...\nஉன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே...\nமழை நின்ற பின்பும் தூறல் போல...\nபிரிவொன்றை சந்தித்தேன் முதல் முதல் நேற்று...\nஇதயமே இதயமே என்னை மறந்தது ஏன்...\nஉயிரே உயிரின் ஒளியே ஒருநாள் உறவா இதுவே...\nசொல்லிவிடு வெள்ளி நிலவே சொல்லுகின்ற செய்திகளையே......\nகண்கள் இரண்டும் என்று உன்னை கண்டு பேசுமோ...\nநெஞ்சம் எல்லாம் காதல் தேகம் எல்லாம் காமம்...\nபொங்கல பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள எடு...\nபேரை சொல்லவா அது நியாயம் ஆகுமா...\nஏதோ ஏதோ ஒன்று எனக்குள்ளே நுழைந்து...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nஅம்மம்மா தம்பி என்று நம்பி...\nபடம்: ராஜபார்ட் ரங்கதுரை இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உ...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nஎன்ன விலை அழகே என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லா...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஇந்த மான் உந்தன் சொந்த மான்...\nபாடல் : Indha Maan படம் : கரகாட்டக்காரன் பாடியவர்கள் : சித்ரா, இளையராஜா வருடம் : 1989 இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்: S ஜானகி பாடலாசிரியர்: வைரமுத்து புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/10/74.html", "date_download": "2018-05-22T15:29:50Z", "digest": "sha1:MO2VBYYHDOZDQVTWM6XPVCGMBFOHGVGS", "length": 36257, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "74 வயது முஸ்லிம் முதியவர் மீது, புதுப்பிள்ளையார் ஆலயம் முன் தாக்குதல் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n74 வயது முஸ்லிம் முதியவர் மீது, புதுப்பிள்ளையார் ஆலயம் முன் தாக்குதல்\nசந்திவெளி வாராந்த பொதுச் சந்தைக்கு பொருட்கள் வாங்கச் சென்ற ஓட்டமாவடி செம்மண்ணோடை தக்வா பள்ளி வீதியைச் சேர்ந்த நாகூர் ஆதம்லெப்பை (வயது 74) என்பவர் சந்திவெளி புதுப்பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று -31- ஐந்து இளைஞர்களால் தாக்கப்பட்டு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.\nஇது தமிழர்கள் மத்தியில் ஊடுருவியுள்ள பாசிச புலி எச்சங்களால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இவர்கள் எப்போதுமே முதியவர்கள் , பெண்கள், சிறுவர்கள், வணக்கத்தில் ஈடுபடுபவர்கள் என பலவீனமானவர்களை தாக்குவதை வழக்கமாக்க் கொண்டிருக்கின்ரனர்.\nஇந்தப் பொடியன்களாவது பரவா இல்லங்க. அடியோடு மட்டும் விடடாச்சு. புலிப்பயல்கள்ட காலத்தில் நடந்த அநியாயங்கள்; அப்பப்பா.\nதிடீர் முடிவு எடுக்க முடியாது\nஈழ தமிழர்களென்றால் பொது இடத்தில குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்யும் தீவிரவாதிகள், பள்ளியில் தொழுதுகொண்டிருக்கும் வயதானவர்களை குழந்தைகளையும் முதுகில் சுட்டு கொன்ற பயங்கரவாதிகளென்ற வரலாறு சொல்கின்றது. இப்படிப்பட்ட கொடூரமான இனவாதிகளிடம் இதைதான் எதிர்பார்க்க முடியும். ஹக்கீம் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே வடகிழக்கை இணைத்து கொடுக்கவும்\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ��ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஜனாதிபதி வேட்பாளராக, குமார் சங்கக்கார..\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்காரவை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளி...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nமுஸ்லிம்கள் என்னை அச்சுறுத்தவில்லை - ஸ்ரீ சண்­முகா மகளிர் கல்­லூ­ரி அதிபர்\nதிரு­கோ­ண­மலை ஸ்ரீ சண்­முகா இந்து மகளிர் கல்­லூ­ரியில் கற்­பிக்கும் முஸ்லிம் ஆசி­ரி­யைகள் அபாயா அணிந்து வரக்கூடாது என குறித்த பாட­சா­லை...\nகிறிஸ்தவ பாதிரியாரை கதிகலங்க வைத்த, இஸ்மாயில்\nசகோதரர் புளியங்குடி இஸ்மாயில் அவர்களின் அருமையான பதிவு.. \"ஒரு கிருஸ்தவ பள்ளிக்கு முன்னாடி ப்ளாட்ஃபாம்ல வியாபாரம் பார்த்து கொண...\nமுஸ்லிம்களில் அதி­க­மானோர் 40 வய­திற்குள், மர­ணிக்கும் நிலை உரு­வா­கி­யுள்­ளது - கலா­நிதி ஹாரிஸ்\nமுஸ்லிம் சமூ­கத்தில் இள­வ­யது மர­ணங்கள் பெருகி வரு­வது சமூ­கத்தின் கவ­னத்­திற்­குள்­ளாக வேண்டும் என்று பேரு­வளை ஜாமிஆ நளீ­மிய்யா கலா­பீ...\nஆசிரியைகள் ஹபாயா அணிவதற்கு எதிராக, இந்து மகளிர் கல்லூரியில் ஆர்ப்பாட்டம் (படங்கள்)\nபாடசாலைக்குள் நுழைந்து தமது மனைவியர் ஹபாயா அணிந்தே பாடசாலைக்கு வருவார்கள் என மிரட்டிய கணவர்கள் மீதும், குறிப்பிட்ட ஆசிரியர்கள் மீதும்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/trisha2.html", "date_download": "2018-05-22T15:52:04Z", "digest": "sha1:AMNJVLD2IGN4KH3MLCQQUIWRUXQN5O7Y", "length": 33124, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "விஜய்தான் எனக்குப் பொருத்தம்: திரிஷா நானும், விஜய்யும் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். எனக்கு பொருத்தமான நடிகர் விஜய் என்பதில் எனக்கு ரொம்பப் பெருமைஎன்று கூறியுள்ளார் திரிஷா.பத்த வைத்ததும் பரபரவென பற்றிக் கொண்டு சடசடவென வெடிக்கும் சரவெடி போல ஃபீல்டில் நுழைந்தது முதல் திரையுலகைதொடர்ந்து கலகலக்க வைத்துக் கொண்டுள்ளார் திரிஷா.தமிழில் அறிமுகமான இவர் இப்போது தெலுங்கிலும் நம்பர் ஒன். தமிழிலும் தனது முதலிடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளார். எப்படி ஜோதிகா ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படம் படு ஜாலியாக போகுமோ, அதேபோல திரிஷா படத்தில்இருந்தாலும் அது கலக்கலாக அமைந்து விடுகிறது.சாமி படத்திலிருந்துதான் இந்த மாமி ஸ்டார் நடிகையானார். அதற்கு முன்னர் நடித்த படங்கள் திரிஷாவுக்கு பெரிய அளவில்பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால் சாமி மூலம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிற்க நேரமில்லாமல் படு வேமாகஓடிக் கொண்டிருக்கிறார் திரிஷா.அவ்வப்போது தெலுங்குப் பக்கம் போய் விட்டு சப்தம் போடாமல் ஏதாவது ஹிட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரிஷாஇப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி, அப்புறம் ஜெயம் ரவியுடன் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்த��லும் நடித்து வருகிறார்.3 படங்களிலுமே அவருக்கும் நல்ல முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். இதனால் ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறார் இந்தபேபி. விஜய் கூட நீங்க நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிறதே அது எப்படி என்று திரிஷாவைத் தீண்டியபோது,அதில் எனக்கும் சந்தோஷம்தான். நாங்க ரெண்டு பேரும் சூப்பரான ஜோடி என்று கூறுகிறார்கள். எனக்கும் அப்படித்தான்தோன்றுகிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு இது புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோல பல ஜோடிகள் இருந்துள்ளனர்.முதலில் கில்லி, அப்புறம் திருப்பாச்சி, இப்போது ஆதி என 3வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். முதல் இருபடங்களையும் விட மிகச் சிறந்த ஹிட் படமாக ஆதி அமையும். அதில் எனக்கு அட்டகாசமான கேரக்டர். கில்லி மாதிரி இதிலும்பின்னிவிடுவேன்.தமிழ்ப் படங்களில் அதிகமாக ககாணப்படுவதில்லையே?அப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.மனசில் ஏதாவது ஏக்கம், கவலை?நிறைய இருக்குங்க. தெலுங்குப் படவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கள். அத்தைன பேரும் சக நடிகைகள்தான்.என்னோட படத்தைப் பார்த்து அவங்க கமெண்ட் செய்வாங்க, நானும் அவங்களோட படத்தைப் பத்தி கருத்துக்களைச்சொல்வேன். ரொம்ப நல்ல நண்பர்கள் ஆவார்கள்.ஆனால் தமிழ்த் திரையுலகில் அப்படி யாரும் இல்லை எனக்கு. இங்கே உள்ள பல நடிகைகள் சக நடிகைகளை போட்டியாகத்தான்பார்க்கிறார்கள். நட்போடு யாரும் பார்ப்பதில்லை. எனவே இங்கே எனக்கு தோழிகள் ரொம்பக் குறைச்சல்.திரிஷாவின் ஆதங்கத்தை தணிக்கப் போவது யாரோ? | Vijay is my best pair, says Trisha - Tamil Filmibeat", "raw_content": "\n» விஜய்தான் எனக்குப் பொருத்தம்: திரிஷா நானும், விஜய்யும் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். எனக்கு பொருத்தமான நடிகர் விஜய் என்பதில் எனக்கு ரொம்பப் பெருமைஎன்று கூறியுள்ளார் திரிஷா.பத்த வைத்ததும் பரபரவென பற்றிக் கொண்டு சடசடவென வெடிக்கும் சரவெடி போல ஃபீல்டில் நுழைந்தது முதல் திரையுலகைதொடர்ந்து கலகலக்க வைத்துக் கொண்டுள்ளார் திரிஷா.தமி��ில் அறிமுகமான இவர் இப்போது தெலுங்கிலும் நம்பர் ஒன். தமிழிலும் தனது முதலிடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளார். எப்படி ஜோதிகா ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படம் படு ஜாலியாக போகுமோ, அதேபோல திரிஷா படத்தில்இருந்தாலும் அது கலக்கலாக அமைந்து விடுகிறது.சாமி படத்திலிருந்துதான் இந்த மாமி ஸ்டார் நடிகையானார். அதற்கு முன்னர் நடித்த படங்கள் திரிஷாவுக்கு பெரிய அளவில்பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால் சாமி மூலம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிற்க நேரமில்லாமல் படு வேமாகஓடிக் கொண்டிருக்கிறார் திரிஷா.அவ்வப்போது தெலுங்குப் பக்கம் போய் விட்டு சப்தம் போடாமல் ஏதாவது ஹிட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரிஷாஇப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி, அப்புறம் ஜெயம் ரவியுடன் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.3 படங்களிலுமே அவருக்கும் நல்ல முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். இதனால் ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறார் இந்தபேபி. விஜய் கூட நீங்க நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிறதே அது எப்படி என்று திரிஷாவைத் தீண்டியபோது,அதில் எனக்கும் சந்தோஷம்தான். நாங்க ரெண்டு பேரும் சூப்பரான ஜோடி என்று கூறுகிறார்கள். எனக்கும் அப்படித்தான்தோன்றுகிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு இது புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோல பல ஜோடிகள் இருந்துள்ளனர்.முதலில் கில்லி, அப்புறம் திருப்பாச்சி, இப்போது ஆதி என 3வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். முதல் இருபடங்களையும் விட மிகச் சிறந்த ஹிட் படமாக ஆதி அமையும். அதில் எனக்கு அட்டகாசமான கேரக்டர். கில்லி மாதிரி இதிலும்பின்னிவிடுவேன்.தமிழ்ப் படங்களில் அதிகமாக ககாணப்படுவதில்லையேஅப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.மனசில் ஏதாவது ஏக்கம், கவலைஅப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால�� தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.மனசில் ஏதாவது ஏக்கம், கவலைநிறைய இருக்குங்க. தெலுங்குப் படவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கள். அத்தைன பேரும் சக நடிகைகள்தான்.என்னோட படத்தைப் பார்த்து அவங்க கமெண்ட் செய்வாங்க, நானும் அவங்களோட படத்தைப் பத்தி கருத்துக்களைச்சொல்வேன். ரொம்ப நல்ல நண்பர்கள் ஆவார்கள்.ஆனால் தமிழ்த் திரையுலகில் அப்படி யாரும் இல்லை எனக்கு. இங்கே உள்ள பல நடிகைகள் சக நடிகைகளை போட்டியாகத்தான்பார்க்கிறார்கள். நட்போடு யாரும் பார்ப்பதில்லை. எனவே இங்கே எனக்கு தோழிகள் ரொம்பக் குறைச்சல்.திரிஷாவின் ஆதங்கத்தை தணிக்கப் போவது யாரோ\nவிஜய்தான் எனக்குப் பொருத்தம்: திரிஷா நானும், விஜய்யும் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். எனக்கு பொருத்தமான நடிகர் விஜய் என்பதில் எனக்கு ரொம்பப் பெருமைஎன்று கூறியுள்ளார் திரிஷா.பத்த வைத்ததும் பரபரவென பற்றிக் கொண்டு சடசடவென வெடிக்கும் சரவெடி போல ஃபீல்டில் நுழைந்தது முதல் திரையுலகைதொடர்ந்து கலகலக்க வைத்துக் கொண்டுள்ளார் திரிஷா.தமிழில் அறிமுகமான இவர் இப்போது தெலுங்கிலும் நம்பர் ஒன். தமிழிலும் தனது முதலிடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளார். எப்படி ஜோதிகா ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படம் படு ஜாலியாக போகுமோ, அதேபோல திரிஷா படத்தில்இருந்தாலும் அது கலக்கலாக அமைந்து விடுகிறது.சாமி படத்திலிருந்துதான் இந்த மாமி ஸ்டார் நடிகையானார். அதற்கு முன்னர் நடித்த படங்கள் திரிஷாவுக்கு பெரிய அளவில்பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால் சாமி மூலம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிற்க நேரமில்லாமல் படு வேமாகஓடிக் கொண்டிருக்கிறார் திரிஷா.அவ்வப்போது தெலுங்குப் பக்கம் போய் விட்டு சப்தம் போடாமல் ஏதாவது ஹிட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரிஷாஇப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி, அப்புறம் ஜெயம் ரவியுடன் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.3 படங்களிலுமே அவருக்கும் நல்ல முக்கியத்துவம் தரப்பட்டுள்ள��ாம். இதனால் ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறார் இந்தபேபி. விஜய் கூட நீங்க நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிறதே அது எப்படி என்று திரிஷாவைத் தீண்டியபோது,அதில் எனக்கும் சந்தோஷம்தான். நாங்க ரெண்டு பேரும் சூப்பரான ஜோடி என்று கூறுகிறார்கள். எனக்கும் அப்படித்தான்தோன்றுகிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு இது புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோல பல ஜோடிகள் இருந்துள்ளனர்.முதலில் கில்லி, அப்புறம் திருப்பாச்சி, இப்போது ஆதி என 3வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். முதல் இருபடங்களையும் விட மிகச் சிறந்த ஹிட் படமாக ஆதி அமையும். அதில் எனக்கு அட்டகாசமான கேரக்டர். கில்லி மாதிரி இதிலும்பின்னிவிடுவேன்.தமிழ்ப் படங்களில் அதிகமாக ககாணப்படுவதில்லையேஅப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.மனசில் ஏதாவது ஏக்கம், கவலைஅப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வேண்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.மனசில் ஏதாவது ஏக்கம், கவலைநிறைய இருக்குங்க. தெலுங்குப் படவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கள். அத்தைன பேரும் சக நடிகைகள்தான்.என்னோட படத்தைப் பார்த்து அவங்க கமெண்ட் செய்வாங்க, நானும் அவங்களோட படத்தைப் பத்தி கருத்துக்களைச்சொல்வேன். ரொம்ப நல்ல நண்பர்கள் ஆவார்கள்.ஆனால் தமிழ்த் திரையுலகில் அப்படி யாரும் இல்லை எனக்கு. இங்கே உள்ள பல நடிகைகள் சக நடிகைகளை போட்டியாகத்தான்பார்க்கிறார்கள். நட்போடு யாரும் பார்ப்பதில்லை. எனவே இங்கே எனக்கு தோழிகள் ரொம்பக் குறைச்சல்.திரிஷாவின் ஆதங்கத்தை தணிக்கப் போவது யாரோ\nநானும், விஜய்யும் நடித்த படங்கள் சூப்பர் ஹிட். எனக்கு பொருத்தமான நடிகர் விஜய் என்பதில் எனக்கு ரொம்பப் பெருமைஎன்று கூ��ியுள்ளார் திரிஷா.\nபத்த வைத்ததும் பரபரவென பற்றிக் கொண்டு சடசடவென வெடிக்கும் சரவெடி போல ஃபீல்டில் நுழைந்தது முதல் திரையுலகைதொடர்ந்து கலகலக்க வைத்துக் கொண்டுள்ளார் திரிஷா.\nதமிழில் அறிமுகமான இவர் இப்போது தெலுங்கிலும் நம்பர் ஒன். தமிழிலும் தனது முதலிடத்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டுள்ளார். எப்படி ஜோதிகா ஒரு படத்தில் இருந்தால் அந்தப் படம் படு ஜாலியாக போகுமோ, அதேபோல திரிஷா படத்தில்இருந்தாலும் அது கலக்கலாக அமைந்து விடுகிறது.\nசாமி படத்திலிருந்துதான் இந்த மாமி ஸ்டார் நடிகையானார். அதற்கு முன்னர் நடித்த படங்கள் திரிஷாவுக்கு பெரிய அளவில்பெயர் வாங்கித் தரவில்லை. ஆனால் சாமி மூலம் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்தது. அதன் பிற்க நேரமில்லாமல் படு வேமாகஓடிக் கொண்டிருக்கிறார் திரிஷா.\nஅவ்வப்போது தெலுங்குப் பக்கம் போய் விட்டு சப்தம் போடாமல் ஏதாவது ஹிட்டைக் கொடுத்துக் கொண்டிருக்கும் திரிஷாஇப்போது 3 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடன் ஆறு, விஜய்யுடன் ஆதி, அப்புறம் ஜெயம் ரவியுடன் சம்திங்சம்திங் உனக்கும் எனக்கும் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.\n3 படங்களிலுமே அவருக்கும் நல்ல முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். இதனால் ரொம்ப ஜாலியாக நடித்து வருகிறார் இந்தபேபி. விஜய் கூட நீங்க நடிச்ச படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகிறதே அது எப்படி என்று திரிஷாவைத் தீண்டியபோது,\nஅதில் எனக்கும் சந்தோஷம்தான். நாங்க ரெண்டு பேரும் சூப்பரான ஜோடி என்று கூறுகிறார்கள். எனக்கும் அப்படித்தான்தோன்றுகிறது. ஆனால் தமிழ் சினிமாவுக்கு இது புதிதில்லை. இதற்கு முன்பும் இதுபோல பல ஜோடிகள் இருந்துள்ளனர்.\nமுதலில் கில்லி, அப்புறம் திருப்பாச்சி, இப்போது ஆதி என 3வது முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளேன். முதல் இருபடங்களையும் விட மிகச் சிறந்த ஹிட் படமாக ஆதி அமையும். அதில் எனக்கு அட்டகாசமான கேரக்டர். கில்லி மாதிரி இதிலும்பின்னிவிடுவேன்.\nதமிழ்ப் படங்களில் அதிகமாக ககாணப்படுவதில்லையே\nஅப்படியெல்லாம் இல்லை. தெலுங்கில் இப்போது ஒரு படத்தில் மட்டுமே நடித்து வருகிறேன். ஆனால் தமிழில் 3 படங்கள்செய்கிறேன். எனவே தமிழை நான் புறக்கணிக்க மாட்டேன். அதை விட முக்கியமாக ரஜினி, கமல்சாருடன் இணைந்து ஒருபடத்திலாவது நடித்து விட வே��்டும் என்பது எனது ஆசை. நிச்சயமாக அது கைகூடும் என்று எதிர்பாபக்கிறேன்.\nமனசில் ஏதாவது ஏக்கம், கவலை\nநிறைய இருக்குங்க. தெலுங்குப் படவுலகில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்காங்கள். அத்தைன பேரும் சக நடிகைகள்தான்.என்னோட படத்தைப் பார்த்து அவங்க கமெண்ட் செய்வாங்க, நானும் அவங்களோட படத்தைப் பத்தி கருத்துக்களைச்சொல்வேன். ரொம்ப நல்ல நண்பர்கள் ஆவார்கள்.\nஆனால் தமிழ்த் திரையுலகில் அப்படி யாரும் இல்லை எனக்கு. இங்கே உள்ள பல நடிகைகள் சக நடிகைகளை போட்டியாகத்தான்பார்க்கிறார்கள். நட்போடு யாரும் பார்ப்பதில்லை. எனவே இங்கே எனக்கு தோழிகள் ரொம்பக் குறைச்சல்.\nதிரிஷாவின் ஆதங்கத்தை தணிக்கப் போவது யாரோ\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇந்தியப் படங்களை தூக்கிச் சாப்பிட்ட ஹாலிவுட் வசூல்.. இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-a.94361/", "date_download": "2018-05-22T16:05:22Z", "digest": "sha1:262YQ6Q5MUYRRPUCBNEMTMBXD6IJCR7U", "length": 14084, "nlines": 191, "source_domain": "www.penmai.com", "title": "பெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்ப&a | Penmai Community Forum", "raw_content": "\nபெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்ப&a\nபெண்களுக்கு எதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்\nதிருமணமான தம்பதிகளில் நூறில் இருபது பேருக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இவர்களில் 35 - 40% வரைதான் பெண்கள் காரணமாகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன் 20-25% வரை தான் ஆண்கள��� காரணமாக இருந்தார்கள்.\nஆனால் இன்று 40% வரைக்கும் குழந்தையில்லா பிரச்சனைக்கு ஆண்கள்தான் காரணமாக இருக்கின்றனர். 15-20% வரை பிரச்சனைக்குக் காரணம் யாரென்றே தெரியாமல் போகலாம். இந்த சந்தர்ப்பத்தில் தம்பதிகள் இருவருமே நார்மலாக இருந்தாலும் அவர்களுக்கு எந்தக் காரணத்தினாலோ குழந்தை பிறக்காமலேயே போகும்.\nஎது எப்படியோ…. திருமணமாகி இரண்டு வருடங்களாகியும் குழந்தை உண்டாகாமல் இருந்தால்தான் தம்பதிகளில் யாருக்கேனும் பிரச்சனை இருக்கமுடியும் என்று நம்மால் சொல்லமுடியும்.\nஒவ்வொரு தம்பதிக்கும் அவரவர் சூழல் வேறுபடும். சிலர் முப்பது வயது போல திருமணம் முடித்திருக்கலாம்.\nஇவர்களுக்கு குழந்தை விஷயம் தள்ளிப்போனால் இரண்டு மூன்று வருடம் வரையெல்லாம் காத்திருக்க முடியாது. இது உடனே கவனிக்கப்படவேண்டிய விஷயமாகிவிடும்.\nசிலருக்கு இருபத்தியிரண்டு, இருபத்துமூன்று வயதிலேயே திருமணமாகலாம். ஆனால் குடும்பத்தாரின் நச்சரிப்பு இந்தத் தம்பதிக்கு அதிகமாக இருக்கும்.\nவயது காரணமாக இவர்கள் இன்னும் சில காலம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என்றாலும், குடும்பக் கட்டாயத்தின் பேரில் அவர்கள் உடனே ட்ரீட்மெண்ட் ஆரம்பித்துவிட நேரலாம். அதனால் சூழல் என்பது அவரவர்க்கு ஏற்றபடி மாறுபடும். அவரவருடைய குடும்பச்சூழல் மற்றும் தேவைப்படி மருத்துவர்கள் ட்ரீட்மெண்ட் ஆரம்பிப்பார்கள்.\nபொதுவாக டிரீட்மெண்டுக்கு வரும் குழந்தையில்லாத் தம்பதிகளில், நூறு பேரில் எண்பத்தைந்து சதவீதம் பேர் வரை எந்த விதமான மருந்து மாத்திரைகளையும் பயன்படுத்தாமலேயே கருதரித்து விடுவார்கள். மீதமுள்ளவர்களுக்குத்தான் மருத்துவர்களான எங்கள் உதவி முழுமையாகத் தேவைப்படும்.\nதம்பதிகளும் தயக்கப்படாமல் தங்கள் பிரச்சனைகளை மனம் விட்டு மருத்துவரிடம் சொல்ல வேண்டும். அதிலும் அவர்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாக இருக்கவேண்டியது அவசியம்.\nஎதனால் எல்லாம் கருத்தரிப்பு ஏற்படாமல் போகலாம்\nசிலருக்கு அந்த உறவு பற்றிய போதிய அளவு விஷயம் தெரியாமல் இருக்கலாம்.\nமுட்டை வெளிப்படும் OVULATION PERIOD தான் உறவுக்கு உகந்த சமயம். அந்தச் சமயத்தில் உறவு கொண்டால்தான் கருதரிப்பு ஏற்படும் என்று சொல்லி இருக்கிறேன். அந்த தேதிகளை தவற விடும்போது சில தம்பதிகளுக்குக் கருதரிக்காமல் போகலாம்.\nகணவனும் மனைவியும் வேலை பார்க்கும் குடும்பங்களிலும், இருவரில் யாரேனும் அடிக்கடி வெளியூருக்கு டூர் போகும் குடும்பங்களிலும் இவ்வாறு ஆகலாம்.\nசிலருக்கு அல்லது தம்பதியர் இருவருக்குமே நடந்தது இரண்டாம் திருமணமாக இருக்கலாம். அவர்களில் கணவர் ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருந்தாலும் முன்பிருந்த உடல்நிலை போல அவருக்கு இப்போது இல்லாமல் போகலாம்.\nஅதுவும்கூட கருதரிக்காமல் போகக் காரணமாகும் என்பதால், இந்தத் தகவலையும் மறைக்காமல் மருத்துவரிடம் சொல்லிவிட வேண்டும்.\nசில நேரங்களில் குழந்தை இல்லையா என்ற சமூகத்தின் கேள்வியை கூடத் தம்பதிகள் மனதில் ஒருவித பாதிப்பு ஏற்படுத்தி, கருத்தரிப்பு உண்டாவதில் பிரச்சனைகள் ஏற்படுத்தலாம்.\nசிலர் அந்த உறவு முடிந்தவுடன் சுத்தமாக இருக்கிறேன் பேர்வழியே என்று, தங்கள் அந்தரங்க பாகங்களை தண்ணீராலோ வேறு கெமிக்கல் திரவத்தாலோ சுத்தப்படுத்தி வரலாம். இப்படி செய்யும்போது விந்தணு அழிந்துபோகும் வாய்ப்புள்ளது. இதனாலும் கருதரிப்பு தள்ளிப் போகலாம்.\nஇதுபோன்ற பல காரணங்களினால் உடலளவில் பிரச்சனைகள் இல்லாத தம்பதிகளுக்கும் கூட கருத்தரிப்பதில் பிரச்சனைகள் உண்டாகலாம். மருத்துவரிடம் இது பற்றி ஒளிவு மறைவில்லாமல் பேசி பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காணலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி Interesting Facts 13 May 6, 2018\nஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்'  Women Empowerment 0 Jan 22, 2018\nபெண்களுக்கு ராஜஸ்தான் மாநில கல்வித்துற&# Schools and Colleges 0 Nov 13, 2017\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஒரு லட்சம் பெண்களுக்கு, 'அம்மா ஸ்கூட்டர்' \nபெண்களுக்கு ராஜஸ்தான் மாநில கல்வித்துற&#\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2011/09/blog-post_20.html", "date_download": "2018-05-22T15:42:17Z", "digest": "sha1:PXVAKBQLZ3ELTGFTGZOW6HZZT4A6TLPT", "length": 9307, "nlines": 137, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரதி..: எது பெரிது???", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nகாதலை காட்டிலும் பெரிது நட்பா\nகலர் கலராய் கனவுகள் தரும்\nஉலகை சுற்ற பலம் தரும்\nயாரானாலும் அணைத்து ஆட்பரிக்கும் நட்பு...\nஉ���ல் போயினும் உயிர் நீங்கினும்\nகண்கள் கொள்ளாது கண்ணீர் வரின்\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர்\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னும் என்னை தோள் தட்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான் எனப் படுவது உன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/education/page/3/international", "date_download": "2018-05-22T15:52:35Z", "digest": "sha1:ITQYP5ZOHQE2GAV72PHPOYBWIKLXX7TZ", "length": 10313, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Education Tamil News | Breaking news headlines and Best Reviews on Education | Latest World Education News Updates In Tamil | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகிழக்கில் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை இவ்வருடத்திற்குள் பூர்த்தி\n7 வருட வரலாற்றை மாற்றியமைத்த மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம்\nயாழ் கல்வி முறைமை தலை­கீ­ழாக மாறி­யுள்­ளது...\nவவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் மூன்று மாணவர்கள் முதலிடம்\nவரலாற்று சாதனை படைத்த வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலை\nஇனிமேல் பரீட்சை எழுதமுன் பரீட்சை வினாத்தாளை வாசிப்பதற்கு 15 நிமிடம் வழங்கப்படும்\nதமிழ் மொழி மூலம் தேசிய ரீதியில் யாழ்.மாணவி முதலிடம்\nமலையகத்தில் சாதனை படைத்த ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி\n26 மாணவர்கள் 9ஏ சித்தி வரலாற்று சாதனை படைத்த பாடசாலை\nமாணவர்களின் பாவனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கி வைப்பு\nகல்விக்கு ஒருபோதும் வறுமை தடைக்கல்லாக அமைந்துவிடக் கூடாது\n969 சாதாரணதர பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் முடக்கம்\nமனிதவுரிமை ஆணைக்குழுவும் கைவிட்டுள்ளதாக கவலை தெரிவிக்கும் வவுனியா மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள்\nக.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு\nஇலங்கையில் பிறந்த தமிழ்த் தாத்தா\nடென்மார்க் பற்றி தெரிந்துக் கொள்ள: இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்\nபாடசாலை முன்பு ஒன்று கூடிய பெற்றோர்கள்\nவிடைத்தாளில் ரூபாய் நோட்டுகள்: ஆசிரியர்களுக்கு மாணவர்களின் லஞ்சம்\nதமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் பயிலும் பௌத்த அறநெறி பாடசாலை\nநம் உடலின் நிறத்துக்கு என்ன காரணம்\nமன்னாரில் ஆங்கில டிப்ளோமா கற்கை நெறி ஆரம்பித்து வைப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு மீண்டும் சீருடை\nஇலங்கையின் முதலாவது ஆங்கில பாடசாலையில் கௌரவிப்பு நிகழ்வு\nஇலங்கை கல்வி வரலாற்றில் முதன் முறையாக தரம் 01, 02 மாணவர்களுக்கான புதிய வாய்ப்பு\nஎண்களை தமிழில் எழுதுவது எப்படி\nகிளிநொச்சி புது முறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா\nவெளிவருகிறது சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள்\nசிறப்பிக்கப்���ட்ட பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா\nஅறிந்து கொள்வோம்: ஆகிய, போன்ற எங்கு பயன்படுத்த வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/08/blog-post_11.html", "date_download": "2018-05-22T15:27:17Z", "digest": "sha1:IR2426VDPRLSHOMSOV4K6MJGAC37D2OP", "length": 19085, "nlines": 300, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: அய்யோ!.சூப்பர்!..சினிமா வசனங்கள்..", "raw_content": "\nசிறு வயதில் நான் பார்த்த சினிமாக்களில் அடிக்கடி வரும் வசனங்களை இப்போது நினைத்தால் அய்யோ....அம்மா ஆனால் அதே சமயத்தில் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு வருகிறது.ஏன் ஆனால் அதே சமயத்தில் ஒரு வெட்கம் கலந்த சிரிப்பு வருகிறது.ஏன்அப்போது மக்குத்தனமாக ரசித்தது.ஆம்\nஇப்போது உள்ள தலைமுறைத் தப்பிவிட்டது.\n“போன்னு சொல்லிட்ட இல்ல..பெத்த தகப்பனயே..போறேன்...ஆனா போவறத்துக்கு முன்னாடி ஒன்னு சொல்லிட்டுப்போறேன்....(கதவுக்கு அருகில் நின்று 5 நிமிட வசனம்.கடைசியில் துண்டை உதறித் “தூத்தேறி”)\n(சிவாஜி தன் கன்னக்கதுப்புகள் துடிக்க,கண்களில் நீர் தளும்பு வசனம் பேசுவார். நாங்கள் கைத்தட்டுவோம்)\n”முள்ளுல சேல விழுந்தாலும், சேலல முள் விழுந்தாலும் நஷ்டம் ொட்டச்சிக்குதான்.ஆம்பிளைங்க உதறிட்டுப் போயிடுவாங்க”\n”ஒண்ணு சொல்றேன்..நீங்க பணக்காரங்க.....மேல் படில இருக்கீங்க..ஆட்டம் போட்டு தவறி விழுந்தா அடிபடறது நீங்கதான்...ஆனா நாங்க ஏழைங்க எங்க கால் எப்போதுமே இந்த பூமித்தாய் மேலதான்.விழுந்தாலும் காயம் ஒண்ணும் படாது”\n”அவ இப்படித்தான் துள்ளிக்கிட்டு திரிவா.... ஒருத்தன் வந்து மூக்கணாம் கயிறு போட்டு அடக்கின தெரியும் இவளோட திமிறு.பொட்டிப்பாம்பா அடங்குவா”\n(மகள்)”பால் திரிஞ்சு போச்சும்மா.... திரிஞ்சு போச்சு..நான் எதுக்குமே லாயக்கில்ல”.(அம்மா) என்னடி..சொல்ற.. (மகள்)ஆமாம்மா...நா எச்சில் மாங்கா ஆயிட்டேன்....கெட்டுப் போயிட்டேம்மா....கெட்டுப் போயிட்டேன்.\n” ஒரு குடும்பத்துல ஆம்பிள கெட்டுப் போவறது,வீட்லேந்து வெளில எச்சி துப்பற மாதிரி, அதே பொம்பள கெட்டுப் போவறது,தன் மேலேயே தானே எச்சில் துப்பக்கிற மாதிரிம்மா ... மாதிரிம்மா.... .(குடும்பத்தில் வாயைப் பொத்திக்கொண்டு (பன்றிக் காய்ச்சல் வந்த மாதிரி)அழுவார்கள்.(செந்தாமரை வசனம்\n”நீ ஒருத்தனுக்கு முந்தானை விரிச்சா தாய்யா இருந்தா.இப்படிப் பண்ணுவியா\n”நீ வயச��க்கு வந்தப் பொண்ணும்மா... பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் வீட்ட விட்டு தாண்டாக்கூடாது...ஊர்க்காரங்க சும்மா இருக்க மாட்டாங்க ...ஆமா சொல்லிபுட்டேன்”\n”ஒரு குடும்பத்துல அம்மாங்கிறவ மாட்டுவண்டியில சக்கரத்தில இருக்கிற “அச்சு” மாதிரி.அவதான் ஆதாரம்.அச்சு கழண்டுப்போச்சுன்னா வண்டி கொடச் சாஞ்சுடும்....”\nஎவ்வளவுதான் பங்களா,தோட்டம்,தொறவுன்னு சொத்து சேத்தாலும்..எதுவும் கைல எடுத்திட்டுப் போக முடியாது.மனுஷனுக்கு ஆறு அடிதான் சொந்தம்”\n“என்னதான் இருந்தாலும் அவன் உன்ன தொட்டுத் தாலிகட்டி மூணு முடிச்சுப் போட்டவன்.அவன் எது சொன்னாலும் பொறுத்துக்கம்மா...”\nதாய் மாமன்/வில்லன்/பண்ணையார்/தாலியைப் பிடித்துக்கொண்டு பேசும் வசனங்கள் என்று நிறைய உண்டு. யாராவது எழுதலாம்.\nதெலுங்கு டப்பிங் பட வசனங்களும் சூப்பரா இருக்கும்.\nலேட்டஸ்ட் வசனம்: “ஏய்.. செல்லம் கனவுல டெய்லி வாடா என்னக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுடா” ( பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் பேசுகிறார்)\nம்.. இதெல்லாம் ஒரு காலம்..\nஇப்பல்லாம் ஒரு வசனம்கூட மனசுல நிக்க மாட்டேங்குது..\n//ம்.. இதெல்லாம் ஒரு காலம்..\nஅப்புறம் மெயிலுக்கு வாங்களேன். ஒரு சின்ன விஷயம் சொல்லணும்..\n//ஹிஹி.. அப்புறம் மெயிலுக்கு வாங்களேன். ஒரு சின்ன விஷயம் சொல்லணும்..\nபட்டிக்காட்டான்.. commented on blog post_11: //“:-))லிஸ்ட் சின்னதா இருக்கே..இதுவே போதும்னு நினைச்சுட்டிங்களா..\nதலைமுறை இடைவெளியை நீங்கள் தகர்த்து விட்டீர்கள்\n1.என் மனசுல ரொம்ப நாளா பொதச்சு வெச்சிருக்குற உண்மைய நான் இப்போ வெளிய சொல்றேன்\n2.காளி ஜக்கு ம்ம் இழுத்துட்டு போ இவள\n3.சொந்தபந்தங்க எல்லாம் பார்த்திட்டு இருக்கு , இப்போ கல்யாணத்த நிறுத்த சொன்னா நான் எங்கம்மா போவேன்\n// தலைமுறை இடைவெளியை நீங்கள் தகர்த்து விட்டீர்கள்//\n// 1.என் மனசுல ரொம்ப நாளா பொதச்சு வெச்சிருக்குற உண்மைய நான் இப்போ வெளிய சொல்றேன்\n2.காளி ஜக்கு ம்ம் இழுத்துட்டு போ இவள\n3.சொந்தபந்தங்க எல்லாம் பார்த்திட்டு இருக்கு , இப்போ கல்யாணத்த நிறுத்த சொன்னா நான் எங்கம்மா போவேன்//\nசூப்பர் பிரகாஷ் .அந்த தாலியப் பிடிச்சுக்கிட்டு பேசுற வசனம் தெரியுமா\n என்னக் கட்டிப் பிடிச்சு முத்தம் குடுடா” ( பொழுது சாய்ந்து விளக்கு வச்சப்பறம் பேசுகிறார்)//\n1.\"அடியே இந்த தாலி உன் கழுத்துல இருக்கற வரைக்கும் தான நீ சுமங்கலியா இருப்ப , அத கழட்டிடா நீ எனக்கு தான் சொந்தம். \" ( சிகப்பு விளக்கு ஒன்று தொங்கும். ஆக்ரோஷமான முகத்துடன் ஊர் பண்ணையார் )\n\" பண்ணையார் அய்யா நில்லுங்க , இன்னும் ஒரு அடி எடுத்து வெச்சீங்க \"\n2.மாமா ( அத்தான்) உங்க கையால அந்த மூணு முடிச்ச என் கழுத்துல மாட்டி விடுங்க.\n3.இந்த தாலி மேல சத்தியமா சொல்றேன்.....\n4.ஐயோ , இந்த தாலியை மட்டும் கேட்காதீங்க அத்தான். என்னை கொலை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.\nபதிவை விட பிரகாஷ் பின்னூட்டத்தில பின்னிட்டாரு...\n//பதிவை விட பிரகாஷ் பின்னூட்டத்தில பின்னிட்டாரு//\n//பதிவை விட பிரகாஷ் பின்னூட்டத்தில பின்னிட்டாரு//\nவாங்க.ஆங்கிலத்தில் Yes also No என்கிற மாதிரி.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nமதன் பாப் - வாள மீன் - ராஜாபார்வை\n\"டிஸ்கி” போடாமல் விட்ட கமலா\nநமுத்துப்போன அம்மா - கவிதை\nமலைக் கோவிலில் சூடிதார் பெண்கள்\n”பர்மிஷன் சேகர்” கேட்ட சாவு துக்கம்\nசிலந்தியை சுமந்த நீர்க் குமிழிகள்.....\nகவிதை எதைப் பற்றி.... சஸ்பென்ஸ்\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34608", "date_download": "2018-05-22T16:01:02Z", "digest": "sha1:DIH3GOFY52VH652EJDWVS4XKKDPSRW5U", "length": 11507, "nlines": 56, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்\nபொதுவாக பயணக் கட்டுரை நூல்களில் ‘கட்டுரைகளின் விரிவாக்கமும்” பயணங்களின் காட்சிப் படங்கள் சுருக்கியும் தரப்பட்டிருக்கும். ஞான சைமனின் இந்நூலில் பார்த்த இடங்களை வாசகர்கள் உள்வாங்கி பெறுவதில் முழுமையாக ஈடுபட்டிருப்பது ஒரு முக்கிய விஷயம். 20 நாடுகளுக்குச் சென்றவர் என்ற வகையில் அவரின் உலகக் குடிமகன் அனுபவத்தை 4 நாடுகளின் மீது செலுத்தி இதில் விளக்கியுள்ளார். ஞான சைமன் சிறுகதை எழுத்தாளர் என்ற வகையில் அவரின் சிறுகதைத் தன்மையின் “பளீர்” தன்மை பளிச்சிடுகிறது. பல இடங்களில் தெரிகிறது, பல தொன்மைக் கதைகளையும் இதில் விளக்கியுள்ளார்.\nஎரிமலையின் உச்சத்தில் உட்கார்ந்திருக்கும் அனுபவம் பற்றி எழுதி இருக்கும் அவர் அப்படி பல முறை அதே அனுபவங்களைப் பெற்று சிரமப்பட்டிருக்கிறார். இது மூக்குக் கண்ணாடியைத் தொலைத்து விடுவதில் துவங்கி விடுகிறது. பிறகு பல இடங்களில் குளிரின் தீவிரம் உடம்பை அல்லாடச் செய்வது. உச்சமாய் கடவுச் சீட்டு தொலைந்து போன அனுபவங்கள் எரிமலை வாயில் உட்கார்ந்தது போல அன்றி வேறென்ன வெவ்வேறு வகை உணவை ருசிப்பதை சொல்வதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தநத நாட்டு பாரம்பரிய உடைகளை அணிய அலைவதில் இருக்கும் சுவாரஸ்யமும் சுவையான உணவு போன்றதே இதில் பதிவாகி உள்ளன, சீன அரசு மன்னர் ஒருவர் தச்சராக இருந்ததை விலக்குபவர் அவரும் ஒரு சிற்பியாகி, சிறந்த தச்சனாகி இந்நூலில் தான் செதுக்கிய விஷயங்களை மட்டும் தேர் ஆக்கி உள்ளார். இதெல்லாம் சீனாவில் நான்கு போத்தல்கள் மீது நாற்காலி / அதன் மீது நான்கு போத்தல்கள் அதன் மீது மற்றொரு நாற்காலி வைத்து விளையாடும் சிறுவனின் கலை போலத்தான். நிறம் ஒரு அடையாளம். ஊதா நிறம் அப்படி பெரிய அடையாளமாகி இருப்பது, பெய்ஜிங் நகர மணியில் சப்தம் 10.12 கி.மீ. வரை கேட்பது போன்ற அபூர்வமான பல நூறு தகவல்களை இந்நூல் உள்ளடக்கி இருக்கிறது. பெய்ஜிங்கின் 3000 வருட வரலாறு பற்றி சொல்லும் போதே ஆங்காங்கே சமகால வரலாறுகள் பற்றியும் கோடிடுவது சிறப்பானதாகும். வரலாறுகள் துரோகங்களின் தடங்களாக இருப்பதை இதில் உள்ள பல மெழுகு சிலை படங்கள் காட்டுகின்றன.\nசீனாவிலிருந்து விமான நிலையத்தில் புறப்படுவதற்கு முன் கடைத் தெருப் பக்கம் பார்த்த ஒரு குழந்தையை எடுத்துக் கொஞ்சும் புகைப்படமொன்று உள்ளது. அக்குழந்தையைக் கொஞ்சுவது போல் அவர் பயணங்களில் பார்க்கும் இயற்கையான சிறு சிறு ரகசியங்கள், புதிய மனிதர்களை கொண்டாடி மகிழ்வது அவரின் இயல்பைக் காட்டிவிடுகிறது. குழந்தையின் மன இயல்போடு சுதந்திரமாயும் வெகுளித்தனமாயும் பயணங்களைக் கொண்டாடும் இயல்புடையவர் ஞான சைமன் என்பதை அவரின் இந்தப் பயண நூலும் தெளிவாக்குகிறது. – சுப்ரபாரதி மணியன்.\nSeries Navigation தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …சமையல்காரி\nஅசோகமித்திரன் நினைவுகள் தமிழ் நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிற்காக இலங்கை வந்திருக்கும் படைப்பாளி.\nஅசோகமித்திரன் – கோட்டோவியம் – ஒரு அஞ்சலி\nசூரிய குடும்பத்தில் முன்பு விலக்கப்பட்ட புறக்கோள் புளு��ோ மீண்டும் ஒன்பதாம் கோள் தகுதி பெறுகிறது\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nதொடுவானம் 162. தேவதைகள் தரிசனம்\nதமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …\nஒரு குழந்தையின் குதூகலத்தோடு : கோலாலம்பூர் ஞான சைமனின் பயண அனுபவங்கள்\nபிரான்சு நிஜமும் நிழலும் – II (கலை, இலக்கியம்) –\tஇடைக்காலம் தொடர்ச்சி\nNext Topic: தமிழ்நதி கவிதைகள் — ஒரு பார்வை ‘ சூரியன் தனித்தலையும் பகல் ‘ தொகுப்பை முன் வைத்து …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2011/11/blog-post_27.html", "date_download": "2018-05-22T15:49:26Z", "digest": "sha1:Y63BYXJVHULG54BIJNO3AUK7KJQJSGJS", "length": 5532, "nlines": 172, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: தலைவணங்குகிறேன் அண்ணை", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஇன்று என் வீட்டுத் தோட்டத்திலேயே மாவீரர்களிற்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினேன்\nமண்ணிற்காகவும் மாவீரர்களிற்காகவும் மரணித்த தலைவனிற்றும் ஆயிரமாயிரம் மாவீர்களிற்கும்.மக்களிற்கும் அஞ்சலிகள்.\nநீங்கள் இயக்கமாகவும், ஒரு பத்திரிகையாளராவும் கடைசி வரை விசுவாசமுள்ளவராக இருக்கிறீர்கள் என்று புரிகிறது. எனக்கு அரசியல் பெரிதாக தெரியாது. ஆனால் உங்கள் உண்மை சம்பவங்களை வாசிக்கும் போது கொஞ்சம் புரிகிறது. இவற்றை பல மொழிகளில் புத்தகமாக வெளியிடுங்கள். வரலாறு அழிய கூடாது. நீங்கள் பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறீர்கள். அப்ப அவர் உண்மையில் உயிருடன் இல்லையா. பதில் எதிர்பார்க்கிறன்.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅமிர்தராஸ் பொற்கோயிலும் சுதுமலை அம்மன் கோயிலும்.2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/06/blog-post_5595.html", "date_download": "2018-05-22T15:36:15Z", "digest": "sha1:QV3NP7SKHSN5NUSQT3SSCB3URF4EVWKJ", "length": 14192, "nlines": 204, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: புன்னகை என்ன விலை...", "raw_content": "\nபடம்: முரட்டுகாளை (2012 )\nபாடியவர்: ஹரிஹரன் , ஸ்ரீவித்யா\nஉன் புன்னகை என்ன விலை\nஅன்பே அன்பே உன் புன்னகை என்ன விலை\nஉன் மௌனம் என்ன விலை\nஅழகே உன் மௌனம் என்ன விலை\nஎன் இதயம் திருடும் உன் சிரிப்பு\nஎன் உயிரை வருடும் உன் சிரிப்பு\nஎன் கனவில் நினைவே நீயே நீயேதான்\nஎன் கனவின் முகவரி நீயானாய்\nஎன் உள்ளத்தின் முகவரி நீயானாய்\nஇலட்சம் பூக்கள�� பூத்ததே உந்தன் வார்த்தையில்\nஇலட்சம் பூக்கள் பூத்ததே உந்தன் வார்த்தையில்\nஎன் காதலின் முகவரி நீயானாய்\nஎன் உயிரின் முகவரி நீயானாய்\nஇந்த வார்த்தை ஒன்று போதுமே\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nஅடியே உன் கண்கள் ரெண்டும்...\nபொதுவாக என் மனசு தங்கம்...\nசுந்தரப் புருஷா சுந்தரப் புருஷா...\nமலர்களே உங்களை நான் காதலிக்கிறேன்...\nஇரவா பகலா குளிரா வெயிலா...\nமழையின் துளியில் லயம் இருக்குது...\nமுத்து மணி சுடரே வா...\nகாதல் வந்தால் சொல்லி அனுப்பு...\nவா வா காதல் துஷ்யந்தா...\nமெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...\nஏனோ கண்கள் உன் முகமே கேட்கிறதே...\nஉன்னோட பேச உன்னோட பழக...\nதில்லானா தில்லானா தித்திக்கின்ற தேனா...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nஅம்மம்மா தம்பி என்று நம்பி...\nபடம்: ராஜபார்ட் ரங்கதுரை இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உ...\nஎன்ன விலை அழகே என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லா...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nஇந்த மான் உந்தன் சொந்த மான்...\nபாடல் : Indha Maan படம் : கரகாட்டக்காரன் பாடியவர்கள் : சித்ரா, இளையராஜா வருடம் : 1989 இந்த மான் உந்தன் சொந்த மான் பக்கம் வந்து...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்: S ஜானகி பாடலாசிரியர்: வைரமுத்து புத்தம் புது காலை பொன்னிற வேளை என் வாழ்விலே தினந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2016/01/nuf-leader-azad-sally-says-he-is-next.html", "date_download": "2018-05-22T15:54:11Z", "digest": "sha1:BVKWJGMPTWSUF5HXZCDOBTE3JGXKPKNV", "length": 10763, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பட்டியலில் அடுத்து நானே உள்ளேன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிடங்கள் தொடர்பில் அசாத் சாலி கருத்து. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பட்டியலில் அடுத்து நானே உள்ளேன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிடங்கள் தொடர்பில் அசாத் சாலி கருத்து.\nபட்டியலில் அடுத்து நானே உள்ளேன் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றிடங்கள் தொடர்பில் அசாத் சாலி கருத்து.\nஅமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ் குணவர்தன காலமானதாலும், ஏ.ஆர்.ஏ.ஹாபிஸ் பதவியை இராஜினாமா செய்தமையாலும் பாராளுமன்றத்தில் தற்போது இரண்டு வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இவாறானநிலையில், மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அசாத் சாலிக்கு பாராளுமன்ற உறுப்புரிமை வழ��்கப்பட வாய்ப்புள்ளதா என ஊடகவியலாளர்கள் அவரிடமே கேள்வியெழுப்பினர்.\nஅதற்கு அசாத் சாலி பதிலளித்துக் கூறியதாவது;\nஉண்மையிலேயே நான் போட்டியிடுவதற்கே எதிர்பார்த்திருந்தேன். போட்டியிட வேண்டாம் எனவும் தேசியப் பட்டியலில் உறுப்புரிமை வழங்குவதாகவும் கூறினார். பட்டியலில் எனது பெயரே உள்ளது. பட்டியலில் உள்ளவர்கள் நியமிக்கப்பட வேண்டுமெனில் அதில் நானே காணப்படுகின்றேன். எனினும், பிரதமர் நாட்டில் இல்லை என நான் எண்ணுகின்றேன்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கி���ார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2012/02/blog-post_15.html", "date_download": "2018-05-22T15:37:19Z", "digest": "sha1:CZQNKDMLZ7YVYJXNGBWXGFWY47UKR6AM", "length": 78577, "nlines": 246, "source_domain": "www.ujiladevi.in", "title": "போலி வேஷத்தை கலைக்க வேண்டும் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nபோலி வேஷத்தை கலைக்க வேண்டும் \nஇந்தியா மத சார்பற்ற நாடு நமது அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் மக்கள் பிரதிநிதிகள் இப்படி எல்லோருமே மேடையில் வாய்வலிக்க கூவுகிறார்கள் மதசார்பற்ற நாடு என்றால் என்ன அதன் தாத்பரியம் என்ன என்பது இவர்களில் யாருக்காவது தெரியுமா அதன் தாத்பரியம் என்ன என்பது இவர்களில் யாருக்காவது தெரியுமா யாராவது ஒருவர் அந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்களா யாராவது ஒருவர் அந்த உண்மையை உணர்ந்திருக்கிறார்களா அல்லது அதன் உண்மை பொருளை ஒத்துக்கொள்வார்களா\nஒரு அலுவலகத்தில் நாலுபேர் வேலை செய்கிறார்கள் நாலு பேரும் வெவ்வேறு மொழி பேசுபவர்கள் பல பண்பாடுகளை உடையவர்கள் அவர்களுக்கு அதிகாரியாக இருக்கும் ஒருவர் எ��்படி நடந்து கொள்வார் அவர் இவர்களிலிருந்து வேறுபட்ட மொழி கலாச்சாரம் கொண்டவராக இருந்தாலும் தனக்கு கீழ் உள்ள நாலு பேரையும் சமமாக நடத்துவார் அவர்களிடம் பாகுபாடு அற்ற உறவு நிலையையே பாராட்டுவார் அப்போது தான் அந்த அலுவலகம் சண்டை சச்சரவு இல்லாமல் அமைதியாக இயங்கும் மாறாக யாரவது ஒரு ஊழியரிடம் தனிக்கவனம் செலுத்தபடுமேயானால் மற்றவர்கள் போர்க்கொடி தூக்குவார்கள் வேலை நிறுத்தம் செய்வார்கள் அமைதியான அலுவலகம் போர்களமாக மாறிவிடும்\nநமது நாடும் இன்று ஏறக்குறைய இப்படி பட்ட நிலையில் தான் இருக்கிறது மத சார்பற்ற என்ற வார்த்தைக்கு நமது அரசியல் தலைவர்கள் கொள்கின்ற பொருள் முற்றிலும் மாறுபட்டதாக விந்தையானதாக வேடிக்கையாக ஏன் சில நேரம் விசமதனமாகவும் இருக்கிறது மத சார்பற்ற என்றால் கடவுள் நம்பிக்கையே இல்லாத நாத்திக நிலை என்று பொருள் கொள்கிறார்கள் அல்லது சில நேரம் எதாவது ஒரு மதத்தாருக்கு மட்டுமே சலுகைகளை வழங்கி மற்ற மதத்தினரை நோகடிக்க செய்து தங்களது மதசார்பின்மையை வெளிக்காட்டி கொள்கிறார்கள்\nஎங்கேயும் இல்லாத கொடுமை இந்த நாட்டில் மட்டும் தான் இருக்கிறது இங்குள்ள மக்கள் பெருவாரியானவர்கள் இந்துக்கள் இவர்களில் ஓட்டுகளை பெற்று தான் பதவிக்கு வருகிறவர்கள் அதிகாரத்தை கைப்பற்றுகிறார்கள் அதிகாரம் கைக்கு வந்ததும் தனக்கு யார் ஒட்டு போட்டார்களோ அவர்களுக்கு விரோதமாக நடப்பது தான் தங்களது கடமை என்பது போல நடந்து கொள்கிறார்கள் இந்து மதத்தை தாக்குவதிலும் கேலி செய்வதிலும் இவர்களே முன்னிற்கிறார்கள்\nஒரு அரசியல் தலைவர் எந்த அளவு இந்து மதத்தை தாக்குகிறாரோ அந்த அளவே அவர் முற்போக்குவாதி என்றும் சமூக நீதி காவலர் என்றும் வர்ணிக்கப்படுகிறார் திரைக்கு பின்னால் கோயில் கோயிலாக ஏறி இறங்குபவர்களும் குலதேவதை கோயில்களுக்கு அபிசேக ஆராதனை செய்கிறவர்களும் மத குருமார்களின் பாதங்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குபவர்களும் திரைக்கு முன்னால் வருகிற போது தாங்கள் என்னவோ பரம்பரை பகுத்தறிவு வாதிகள் என்பது போல நாடகம் ஆடுகிறார்கள் இந்த நாடகம் மனசாட்சிக்கு விரோதமானது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும் ஆனாலும் மனம் என்பதே தேவையற்ற பொருள் என்று கருதிவிட்ட அவர்கள் அதன் சாட்சிக்கு பயப்படவா போகிறார்கள்\nஒர��� மனிதனிடமுள்ள கடவுள் நம்பிக்கையும் மத ஈடுபாடும் அவனை குற்றங்கள் செய்ய அச்சப்படுத்தும் சிறிதளவாவது நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருப்பான் என்று உளவியல் சாஸ்திரம் சொல்கிறது அப்படி இல்லாதவர்கள் எதை பற்றியும் கவலை இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எத்தகைய பாதக செயலையும் செய்ய துணிவார்கள் என்றும் சொல்லப்படுகிறது இதன் அர்த்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தீமை செய்ய மாட்டார்கள் என்பதல்ல செய்வதற்கு சிறிதாவது தயங்குவார்கள் என்பது தான்\nமற்ற மாநிலங்களை விட நமது தமிழ் நாட்டில் நாத்திகம் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லிக்கொள்வது பெருமை என்று சில மேதாவிகள் நினைக்கிறார்கள் மேடையில் ஏறிவிட்டால் நாத்திகம் பேசினால் தான் கைதட்டல் கிடைக்குமென்று பலர் தப்புகணக்கு போடுகிறார்கள் இதனால்தானோ என்னவோ மற்ற மாநிலங்களை விட நமது தமிழநாட்டில் விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது பல நேரம் இங்குள்ள அரசியல்வாதிகளை பார்த்து தான் மற்ற அரசியல் வாதிகள் முறைகேடு செய்வதற்கே பழகி கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது அந்த கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை\nநாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களுக்கு அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கும் உயர்ந்த மனப்பான்மை எப்போதுமே கிடையாது சிறுபான்மை மக்களுக்கு அதிகப்படியான தனிச்சலுகைகள் கொடுப்பதாக சொன்னால் அவர்கள் அனைவரும் தனக்கு பின்னால் அணிவகுத்து நிற்பார்கள் என்ற எண்ணத்திலும் அனைத்து ஓட்டுகளும் தனக்கு மட்டுமே கிடைக்குமென்ற ஆசையிலும் போலியான கரிசனத்தை அந்த மக்கள் மீது காட்டுவது மட்டுலமல்ல அவர்கள் இந்து மதத்தை தாக்க வருகின்ற போது கூட கண்டும் காணாமல் இருந்து விடுகிறார்கள்\nஒரு கிறிஸ்தவனுக்கோ அல்லது இஸ்லாமியனுக்கோ தீங்கு ஏற்படுகின்ற போது தலைவர்கள் ஓடிவருகின்ற வேகம் இந்துக்கு ஏற்படும் போது இருப்பதில்லை மாறாக தனக்கு வந்த துயரை வாய்திறந்து சொல்ல கூட ஒரு இந்து குடிமகனுக்கு முழுமையான உரிமையில்லை அவன் உரக்க சொன்னாலும் அது யார் காதிலும் விழாது அப்படியே விழுந்தாலும் அது ஒரு மத வெறியனின் ஆவேச கூவல் என்று தான் மற்றவர்களால் விமர்சிக்க படுகிறது\nஉலகில் பிறந்த ஒவ்���ொரு மனிதனுக்கும் தனிதன்னமை என்பது இயற்கையாக அமைந்துள்ளது அல்லது அந்த தனித்தன்மை இறைவன் கொடுத்த வரம் என்றே சொல்லலாம் மனிதனுக்கு எப்படியோ அப்படியே ஒவ்வொரு தேசத்திற்கும் தனிதன்ம்மை இருக்கிறது எந்த தேசம் தனது தனித்தன்மையை விட்டு விடுகிறதோ அல்லது அந்த தனி தன்ம்மையை போற்றி பாதுகாக்க தயங்குகிறதோ அந்த தேசம் நாளடைவில் அழிவு பாதையை நோக்கி விரைந்து சென்று விடும்\nஇன்று உலகிலுள்ள எல்லா நாடுகளுக்கும் சிறப்பான தனித்தன்மைகள் உண்டு அமெரிக்காவின் தனித்தன்மை மற்றவர்களை ஆளுமை செய்வது இங்கிலாந்தின் தனித்தன்மை சட்டங்களையும் பாரம்பரியத்தையும் மதித்து நடப்பது ஜப்பானின் தனித்தன்மை அயராத உழைப்பு சீனாவின் தனித்தன்மை தன்னலத்தை மட்டுமே பேணி காப்பது அதே போல இந்தியாவுக்கு என்று தனிதன்னமை இருக்கிறது அது தான் இந்து மதம் இதை நான் சொல்லவில்லை சிக்காகோ நகரில் சுவாமி விவேகானந்தர் வீர முழக்கம் செய்து சொல்லியிருக்கிறார் இந்த தனித்தன்மையை இந்தியாவின் ஆத்மா மதமென்று அழாகான மொழி நடையில் வர்ணனை செய்கிறார்\nஒரு உடம்பில் இருந்து ஆத்மா வெளியேறிய பிறகு அந்த உடம்பு அழுகி நாரி போய்விடும் இந்தியாவின் ஆத்மாவான மதத்தை நமது அரசியல்வாதிகள் சிறிது சிறிதாக சித்தரவதை செய்து வெளியேற்றி கொண்டிருக்கிறார்கள் அதன் விளைவு தான் நமது நகரங்களும் கிராமங்களும் கலாச்சார சீரழிவால் மிகப்பெரும் அபாயத்தை நோக்கி போய்கொண்டிருக்கிறது ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புகளான செல்போனும் இன்டர்நெட்டும் நமது இளைஞர்களின் பாலியல் வக்கிரங்களை சுமந்து செல்லும் சாதனமாக ஆகிவிட்டது பதினைந்து வயது பையன் பாடம் எடுக்கும் ஆசிரியை குத்தி கொலை செய்கின்ற அளவிற்கு நமது பண்பாடு கெட்டு போய்கிடக்கிறது என்றால் அதற்கு காரணம் தேசத்தின் ஆத்மாவான மதம் மறக்கப்பட்டு போனதே ஆகும்\nநான் கிறிஸ்தவம் இஸ்லாம் ஆகிய மதங்களை சார்ந்தவர்களுக்கு அரசாங்கம் எந்தவகையிலும் உதவ கூடாது அவர்களுக்கு சலுகைகள் வழங்க கூடாது என்று ஒரு போதும் சொன்னதில்லை கிறிஸ்தவர்களை விட இஸ்லாமியர்கள் வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் பின்தங்கி இருக்கிறார்கள் அவர்களை கைதூக்கி விடவேண்டியது அரசாங்கத்தின் மிக முக்கிய கடமை அதே போலவே வறுமையில் கிடக்கும் கோடான கோடி கிறிஸ்தவர்கள் உண்டு அவர்களுக்கும் அரசாங்கம் உதவி செய்யலாம் அதில் தவறில்லை அதே நேரம் ஒரு இந்துவுக்கு இந்த தேசத்தில் என்ன மாதிரியான உரிமைகள் இருக்கிறதோ அதே உரிமை தான் மற்றவர்களுக்கும் இருக்க வேண்டும் இந்துவை தாழ்த்தி மற்றவர்களை உயர்த்தும் எந்த கருத்துக்களுக்கும் அரசாங்கமோ அரசு தலைவர்களோ இடம் தரக்கூடாது\nஆனால் நமது தலைவிதி வேறுவிதமாக இருக்கிறது கிறிஸ்மஸ் அன்று கிறிஸ்தவ பாதிரிகளை இல்லத்திற்கு அழைத்து கேக் வெட்டி கிறிஸ்மஸ் கொண்டாடுவதும் ரம்ஜான் அன்று நோம்பு கஞ்சி இஸ்லாமியர்களோடு அருந்துவதும் நமது தலைவர்களின் தலையாய கடமையாக இருக்கிறது உண்மையில் இவர்களிடம் மாதசார்பற்ற தன்மை அனைத்து மதத்தையும் சமமாக பார்க்கும் தன்மை இருக்குமேயானால் இந்து பண்டிகைகளையும் பாரபட்சம் இல்லாமல் கொண்டாடுவார்கள் அல்லது எந்த மத பண்டிகைகளையும் கொண்டாடாமல் சமமாக இருப்பார்கள் இவர்கள் அனைவருமே ஓட்டுக்காக ஓடு ஏந்துபவர்கள் என்பதனால் தான் ஒரு மதத்தை புறக்கணித்து மற்ற மதத்தை அரவணைத்து கொள்கிறார்கள்\nகற்பனையாக ஒரு சம்பவத்தை நினைத்து பார்ப்போம் நமது சட்ட சபையிலோ பாராளுமன்றத்திலோ ஒரு உறுப்பினர் எழுந்து நின்று நான் இந்து இந்து என்பதனால் பெருமைகொள்கிறேன் இந்து மதத்திற்காக இந்து மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன் என்று பேசுகிறார் என்பதாக வைத்து கொள்வோம் இதை கேட்கும் மற்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என்ன செய்வார்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட உறுப்பினரை வார்த்தைகளால் வறுத்து எடுப்பார்கள் நாற்காலி மேஜைகளை அவர்மீது தூக்கி எறிவார்கள் எல்லோரையும் சட்டப்படி சமமாக நடத்த வேண்டிய சபாநாயகர் கூட கண்டித்து அவையிலிருந்து வெளியேற்றுவார் இது தான் இந்தியாவின் இன்றைய எதார்த்த நிலை\nஆற்று மீனை கடலில் கொண்டு போட்டால் அது வாழமுடியாமல் செத்து போகும் அதே போலதான் இந்தியாவில் இந்து மதத்தை தொடர்ந்து புறக்கணித்தால் இந்த நாடு ஒரு போதும் நல்லரசாக வளரவே வளராது நாடு முன்னேற வேண்டுமென்றால் நாட்டு மக்கள் நாட்டு தலைவர்கள் ஒழுக்கமுடையவர்களாக இருக்க வேண்டும் அப்படி இருந்தால் தான் ஒரு நாடு நியாயமான வழியில் முன்னேற முடியும் ஒழுக்கமும் பண்பாடும் ஒரு மனிதனுக்கு வரவேண்டுமென்றால் அவன் நிச்சயமாக எதாவது ஒரு மதத்தை சார்ந்தவனாக இருக்க வேண்டும் நமது அப்பாகாலத்தில் இருந்த சமூக அமைதி இப்போது கெட்டுபோனதற்கு மிக முக்கிய காரணம் மத நம்பிக்கை மக்களிடம் குறைந்து போனதேயாகும் இந்நிலை மாற நமது தலைவர்கள் போலி வேஷத்தை களைந்து விட்டு உண்மையை ஒத்துகொள்ள முன்வர வேண்டும்\nசமீபத்தில் இங்கிலாந்து நாட்டில் கிங்ஜேம்ஸ் பைபிளின் நானுராவது ஆண்டுவிழாவில் கலந்து கொண்ட அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரூன் நான் ஒரு கிறிஸ்தவன் அதில் நான் பெருமையடைகிறேன் இங்கிலாந்து ஒரு உண்மையான கிறிஸ்தவ தேசம் என்று உறுதிபட பேசி இருக்கிறார் இன்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரிகின்ற பல முற்போக்கு வாதிகளின் கனவு பூமியான வெள்ளைக்கார பூமிதான் இங்கிலாந்து வெள்ளைக்காரன் மட்டுமே புத்திசாலி விஞ்ஞானி என்று நம்மில் பலரும் நம்பி கொண்டிருக்கிறார்கள் அப்படிப்பட்ட வெள்ளைக்கார தேசமே அதன் தலைவரே தான் ஒரு மதத்தை சார்ந்தவன் தனது நாடும் மதம் சார்ந்த நாடு தான் என்று தைரியமாக ஆண்மையோடு சொல்லி இருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்\nஇங்கிலாந்தின் ஆத்மா எப்படி கிறிஸ்தவமோ அரபு நாடுகளின் ஆத்மா எப்படி இஸ்லாமோ அப்படியே இந்தியாவின் ஆத்மா இந்து மதமாகும் இதை இந்தியா என்று உணர்ந்து உலகிற்கு ஓங்கி உரைத்து ஒத்துக்கொள்கிறதோ அன்று தான் இந்த நாடு முன்னேற்ற பாதையில் முதல் படி எடுத்து வைக்கும்.\nகிறிஸ்துவ மதத்தை பற்றி படிக்க---->\nஇஸ்லாம் பதிவுகளை படிக் --->\nநான் நோர்வே யில் உள்ள நண்பரகளிடம் நான் ஒரு ஹிந்து என்று சொன்னதும்..அவர்கள் கூறிய கருத்து என்னை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது ... இது தான் அவர்கள் சொன்னது ... \" நீங்கள் மிகவும் அமைதியானவர்கள் - உங்கள் மதம் ஒரு சிறந்த மதம் \"....\nஅவர்கள் நம்மைப்பற்றி அறிந்தது கூட இங்கு இருக்கும் பகுத்தறிவு வாதிகள் தெரிந்து வைத்திருக்க வில்லை நமது மதத்தை பற்றி...\n//ஒரு மனிதனிடமுள்ள கடவுள் நம்பிக்கையும் மத ஈடுபாடும் அவனை குற்றங்கள் செய்ய அச்சப்படுத்தும் சிறிதளவாவது நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டவனாக இருப்பான் என்று உளவியல் சாஸ்திரம் சொல்கிறது அப்படி இல்லாதவர்கள் எதை பற்றியும் கவலை இல்லாமல் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று எத்தகைய பாதக செயலையும் செய்ய துணிவார்கள் என்றும் சொல்லப்படுகிறது இதன் அர்த்தம் கடவுள் நம்பிக்கை உடையவர்கள் தீமை செய்ய மாட்டார்கள் என்பதல்ல செய்வதற்கு சிறிதாவது தயங்குவார்கள் என்பது தான்\n//ஒழுக்கமும் பண்பாடும் ஒரு மனிதனுக்கு வரவேண்டுமென்றால் அவன் நிச்சயமாக எதாவது ஒரு மதத்தை சார்ந்தவனாக இருக்க வேண்டும் நமது அப்பாகாலத்தில் இருந்த சமூக அமைதி இப்போது கெட்டுபோனதற்கு மிக முக்கிய காரணம் மத நம்பிக்கை மக்களிடம் குறைந்து போனதேயாகும் இந்நிலை மாற நமது தலைவர்கள் போலி வேஷத்தை களைந்து விட்டு உண்மையை ஒத்துகொள்ள முன்வர வேண்டும் //\nநமது பாரதநாட்டு அரசியல்வாதிகள் ,இங்குள்ள பெரும்பான்மையான ஹிந்துக்களை எப்படி வஞ்சிக்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை விரிவாக எடுத்துகூறுகிறது.அரசியல்வாதிகள் ஹிந்துக்களை இப்படி ஏமாற்றுவதற்கு காரணம்,ஹிந்துக்களிடம் மதப்பற்று என்பது மருந்துக்கும் கிடையாது.கோவிலுக்கு கூட்டம் கூட்டமாகப்போவார்கள்,விழுந்து விழுந்து சாமிகும்பிடுவார்கள்.ஆனால் நமதுமதம் ஹிந்துமதம் என்றுகூட நிறைய்யபெருக்குத் தெரியாது.ஹிந்துமக்களுக்கு மதப்பற்றுவரும்வரை,மாற்று மதத்தினரின் காட்டிலே மழைதான்.எல்லா அரசியல்வாதிகளும் ஊருக்குதெறியாமல்,ஹிந்து கோவில்களுக்கு சென்றுகொண்டுதான் இருக்கிறார்கள்.ஹிந்துக்களின் ஒட்டு,மதப்பற்று இல்லாததால்,சாதிவாரியாகப் பிரிந்துபோய்விடும்.அதற்கு பதிலாக மொத்தமாக ஓட்டுபோடும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்துபோயவிடலாம் என்றுதான் அரசியல்வாதிகள் நினைக்கின்றார்கள்.ஆகவே மாறவேண்டியது ஹிந்துக்கள்தான்,ஹிந்துக்களுக்கு மதப்பற்றுவந்தால்,அரசியல்வாதிகள்,ஹிந்துக்களின் காலை சுற்றி வர ஆரம்பித்துவிடுவார்கள்.\nபோலி மதசாற்பட்ட்ற கம்முநிச்டுகள் கேரளாவில் இந்துமத நம்பிக்கை கொண்டவர்களை ஆர் எஸ் எஸ் என்று முத்திரை குத்தி மத தீவிரவாதி என்றும் துன்புறுத்தி விடுகிறார்கள்\n கம்முநிச்டுகள் கடந்த வருடம் புதிய சட்டம் யிஎற்றினார்கள் என்ன தெரியுமா இஸ்லாமிய மாணவியர்க்கு மட்டுமே கல்லூரிகளில் படிக்கும் காலம் பிரதி மாதம் 5 ஆயிரம் காலர்ஷிப் என்று .மாத வருவாய் இரண்டரை லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரையிலும் சலுகை வழங்கப்படும் என்று . . ,முதல் வருடபடிப்பில் 50 விழுக்காடு மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் அடுத்த வருடம் ஸ்காலர்ஷிப் பெறத்தகுதி என்றும் வகுத்துவைத்தார்கள் .\nகாங��கிரஸ் மதசாற்பட்ட்ற முதலமைச்சர் வுன்மஞ்சாண்டி பதவிக்கு வந்ததுமே மேலும் வசதியாக முஸ்லிம் மக்களுக்கு 50 மார்க்கு திட்டம் தேவை இல்லை என்றும் வருமான வரம்பினை 4 1 /2 லக்ச்சமாகவும் உயர்த்தி, வசதிகளை முஸ்லிம்களுக்கு மட்டுமாக போட்டி போட்டு வாரிவழங்கி உள்ளார் .\nபலகுட்ம்பங்களிலும் 3 ,4 பேர் இந்த ஸ்காலஷிப் பெற்று கொள்ள முடியும் வாய்ப்பும் உள்ளது இல்லையா\nபத்மனாபகோவில் பலகோடிஎலும் ,சபரிமலை வருமானமும் யாருக்கெல்லாம் போகின்றதுவோ ..... இந்துக்கள் மட்டுமல்ல ,சபரிகிரி தேவனும்..... மதசாற்பட்ட்றவர் .பாவம்\nஆனால் முஸ்லிம்கள் இது பெறவேண்டி எந்த போராட்டமும் பேரணியும் நடத்தவே இல்லை .கேரளாவில் பெருவாரியான முஸ்லிம்கள் மிக பெரிய செல்வந்தர்கள் .எந்த கட்சி ஆண்டாலும் தொழில்துறையும் ,பஞ்சாயத்தும்,கல்வியும் ,பொதுத்துறையும் முஸ்லிம் மந்திரிகள் மட்டுமே .\nஅதிகமான சலுகைகளுக்காக முஸ்லிம்கள் யாரிடமும் கேட்டு கைநிட்டியதும் இல்லை .\nகல்வி சலுகை வேண்டியவர்கள் மதம் மாரிக்கொள்வதுவே இனி வழி .\nமதமாற்றத்திற்கு மதசாற்பட்ட்ற அரசாங்களின் பேருதவி ........\nதயவு செய்து பெயர் வெளிப்படுத்தவேண்டாம் .அதனால் பலவகையில் ஆபத்து வரவாய்ப்பு கேரளாவில்\nகுருஜி தாங்கள் மற்ற சந்நியாசிகளை போல நமக்கென்ன என்று ஒதுங்கி இருக்காமல் இந்துகளுக்காக தாங்கள் குரல் கொடுப்பது பாராட்டுக்குரியது...\nஇந்துக்கள் ஜாதியை பார்த்து ஓட்டு போடாமல் இந்துகளுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளுக்கு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தால் தான் இந்துக்கள் தங்களுடைய உரிமையை நிலைநாட்ட முடியும்..\nஇந்துகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு இந்து அமைப்புகளும் இந்து ஆதரவு கட்சிகளும் உள்ளது...இந்து அமைப்புகளும் இந்து ஆதரவு கட்சிகளும் இந்துகளிடம் சரியான முறையில் பிரசாரம் பண்ணுவதில்லை அது தான் இந்துகள் மதத்தை பார்த்து ஓட்டு போடாமல் போவதற்கு மிக முக்கிய காரணம்....இந்துகளுக்கு விரோதமாக செயல்படும் அரசியல் வியாதிகளை பற்றி இந்துக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும் தேவைப்படும் போதெல்லாம் இந்து விரோத அரசியல் வியாதிகளை பற்றி திரும்ப திரும்ப பிரசாரம் செய்ய வேண்டும்...\nஇந்து அமைப்புகளும் இந்து ஆதரவு கட்சிகளும் இந்துகளிடம் தீவிரமாக பிரசாரம் செய்தால் மட்டுமே இந்துகள் தாங்���ள் நிலையை உணருவார்கள்..\nமத ரீதியாக சிறுபான்மை என்ற பேரில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே உள்ள இட ஒதுகீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் சிறுபான்மை ஆதரவு கட்சிகள் குரல் கொடுகிறார்கள்.. இவர்களை போலவே இந்து ஆதரவு கட்சிகளும் இந்து அமைப்புகளும் இந்துகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இந்துகளுக்கு இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் என்று இந்துகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதில்லை இதுதான் இந்து அமைப்புகளும் இந்து ஆதரவு கட்சிகளும் செய்யும் தவறு...இந்துக்களுக்கும் இட ஒதுகிடு கொடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் போது இந்துகளுக்கு இட ஒதுகீடு கொடுப்பதை எதிர்க்கும் அரசியல் வியாதிகளை பற்றி இந்துகளிடம் திருப்ப திருப்ப பிரசாரம் பண்ண வேண்டும்..அப்பொழுதான் இந்துக்கள் தங்களுக்கு விரோதமாக செயல்படும் அரசியல் வியாதிகளை பற்றி தெரிந்து கொள்வார்கள்...\nசில கட்சிகள் தாங்கள் முஸ்லிம்களுக்கு பாதுகாவலர்கள் என்றும் கிறிஸ்துவர்களுக்கு பாதுகாவலர்கள் என்றும் வெளிப்படையாக கூறுகிறார்கள்..இதே மாதிரி இந்து ஆதரவு அரசியல் கட்சிகள் தாங்கள் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று வெளிப்படையாக கூறி கொள்வதில்லை இதுவும் இந்து ஆதரவு கட்சிகள் செய்யும் தவறு...தங்களை இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று கூறும் போது அதை எதிர்க்கும் அரசியல் வியாதிகளை பற்றி இந்து ஆதரவு கட்சி இந்துகளிடம் பிரசாரம் பண்ண வேண்டும் அப்பொழுதுதான் இந்துக்களை ஒன்று திரட்ட முடியும்\nஇந்து மத தோழர் களே\nகவலைபடவேண்டாம் நம் மதம் கடல் போன்றது நீடித்து நிலைககுடியது\nநாம் யாரிடமும் சலுகைகளை பிச்சை கேட்க வேண்டிய அவசியமில்லை\nயாராலும் நம்மை அழிக்க முடியாது\nநம் மதம் சலுகைகளுக்காக வளர்ந்தது இல்லை\nஆழமான கருத்துகளை கொண்டது ஆழமாக வேருன்றியது\nநம் பெருமைகளை நாம் சொல்ல வேண்டியதில்லை\nஅது இந்த உலகுக்கு தெரியும்\nஇந்திய மத சார்பற்ற நாடுதான் அப்படித்தான் அரசியல் சட்டம் கூறுகிறது. அனைத்து மக்களும் அரசியல் வாதிகளும் சட்டத்திற்கு கட்டுப்பற்றவர்களே அப்படித்தான் அரசியல் சட்டம் கூறுகிறது. அனைத்து மக்களும் அரசியல் வாதிகளும் சட்டத்திற்கு கட்டுப்பற்றவர்களே மதத்தின் அடிப்படியில் எந்த சலுகையும் தரக்கூடாது. மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஒரு வேலை இந்தியாவை இந்து நாடாக அறிவித்தால்( மதத்தின் அடிப்படியில் எந்த சலுகையும் தரக்கூடாது. மதம் என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஒரு வேலை இந்தியாவை இந்து நாடாக அறிவித்தால்() மத சிறுபான்மையினருக்கு சில சலுகைகள் வழங்கலாம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் மதமாற்றம் செய்யக்கூடாது. கிருத்துவர்கள் மத மாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஒடுக்க வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும்) மத சிறுபான்மையினருக்கு சில சலுகைகள் வழங்கலாம். ஆனால் எந்த சூழ்நிலையிலும் மதமாற்றம் செய்யக்கூடாது. கிருத்துவர்கள் மத மாற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களை ஒடுக்க வேண்டும் அல்லது ஒழிக்க வேண்டும் உலகில் கிருத்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மிகப் பெரிய யுத்தம் வர வாய்ப்பு உண்டு உலகில் கிருத்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மிகப் பெரிய யுத்தம் வர வாய்ப்பு உண்டு அதற்க்கு ஆட்கள் தேவைப்படுவதால் \"இந்துக்களை\" மதம் மாற்றம் செய்ய போட்டிபோடுகிரார்கள் அதற்க்கு ஆட்கள் தேவைப்படுவதால் \"இந்துக்களை\" மதம் மாற்றம் செய்ய போட்டிபோடுகிரார்கள் என்ன கொடுமை பாருங்கள் நமது நாட்டில் சுகமாக வாழ்ந்து கொண்டு நமக்கே கெடுதல் செய்கிறார்கள்\nஇப்படி இந்துக்கள் வஞ்சிக்கப் படுவதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்....\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sathana.org/2013/10/20/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-05-22T15:48:28Z", "digest": "sha1:355GYCDIJ6HBQSM37O7CJWE3WPRYMS3M", "length": 4554, "nlines": 61, "source_domain": "sathana.org", "title": "ஜெயமோகனின் பரிந்துரை. – சாதனா பக்கங்கள்.", "raw_content": "\nஒக்ரோபர் 20, 2013 மார்ச் 19, 2017 sagadhevan பத்தி, முகப்பு\nஜெயமோகன் தன்னுடைய தளத்தில் புதியவர்களின் எழுத்தை அறிமுகப்படுத்துகின்றார் என்று தெரிந்தவுடன், எப்போதோ எழுதி என் தளத்தில் வெளியிட்டிருந்த “ஒருதாய், ஒருமகன்” சிறுகதையை கொஞ்சம் திருத்தி “மகனுமானவன்” என்கின்ற தலைப்பில் அவருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தேன்.வெளியிடுவார் என்றுதான் நினைத்தேன்.ஆனால் பதில் இவ்வாறு வந்திருந்தது.\nகதையை எழுதிய சர்ந்தப்பத்தில் கதையை எழுதி முடித்தவுடன் இன்னொரு பிரபலமான எழுத்தாளருக்கு அனுப்பி கதை எப்படி இருக்கின்றத��� என்று கேட்டிருந்தேன் .அதிசயத்து போய்விட்டார் .தரமாக இருக்கின்றது.தொடர்ந்து எழுதுங்கள் புத்தகமே போடலாம் என்று அறிவுரை சொல்லியிருந்தார்.ஆனால் ஜெயமோகனோ என்னுடைய கதை இன்னும் ஒரு ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றது என்று கூறிவிட்டார்.என்னுடைய கதையில் அவர் கூறும் ஆரம்பநிலை எதுவென்று எனக்குத் தெரியவில்லை.போகட்டும்.\nதோல்விதானே வெற்றியின் முதல் படி.\nsagadhevan எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nOne thought on “ஜெயமோகனின் பரிந்துரை.”\n1:25 முப இல் திசெம்பர் 30, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஒழுங்கமைப்பின் பித்தலாட்டம் அல்லது அவற்றின் சதியாட்டம்.\n« செப் டிசம்பர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajkiran.html", "date_download": "2018-05-22T15:52:49Z", "digest": "sha1:WV6KEKNSZTSVLFUYDFQ2KS6O2WESWG52", "length": 12548, "nlines": 144, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Will Rajkiran go behind bars? - Tamil Filmibeat", "raw_content": "\nபெட்ரோல் பங்க் நடத்த லைசென்ஸ் வாங்கித் தருவதாக கூறி பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒருவரை நடிகர் ராஜ்கிரண் மோசடிசெய்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆதாரம் கிடைத்தால் ராஜ்கிரண் கைது செய்யப்படுவார் என்றுபாண்டிச்சேரி போலீஸ் கண்காணிப்பாளர் சந்திரன் கூறியுள்ளார்.\nபாண்டிச்சேரியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் புதுவை போலீஸில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், எனக்குபெட்ரோல் பங்க் வைப்பதற்கு அனுமதி வாங்கித் தருவதாக பத்மஜோதி என்ற பெண் உறுதியளித்தார்.\nஇதையடுத்து அவரைப் பார்த்து முன்பணம் கொடுப்பதற்காக கடந்த ஆண்டு மே மாதம், புதுவை முத்துமாரியம்மன் கோவில்தெருவில் உள்ள பத்மஜோதியின் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு நடிகர் ராஜ்கிரண் இருந்தார்.\nஅன்றைய தினம் ராஜ்கிரணும், பத்மஜோதியும் என் கண் முன்பாக மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். பின்னர்பத்மஜோதியிடம் ரூ. 95,000 கொடுத்தேன். பின்னர் தொடர்ந்து பலமுறை பணம் கொடுத்தேன். மொத்தமாக அவரிடம் ரூ. 3.5லட்சம் ரூபாய் கொடுத்திருந்தேன்.\nசில நாட்கள் கழித்து எனக்குப் போன் செய்து இன்னும் ரூ. 50,000 கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்றார். ஆனால்அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று கூறி விட்டேன். பின்னர் பத்மஜோதியிடமிருந்து எந்தத் தகவலும் இல���லை.\nஇதையடுத்து நடிகர் ராஜ்கிரணிடம் கேட்கலாம் என்று சென்னைக்கு சென்றேன். ஆனால் அவர் என்னைப் பார்க்க மறுத்து விட்டார்.\nஇந் நிலையில் பத்மஜோதி இதுபோல பல ஊர்களில் மோசடி செய்திருப்பதாகவும், அவர் கைது செய்யப்பட்ட காட்சியை டிவிகள்மற்றும் பத்திரிக்கைகளில் பார்த்து அதிர்ந்தேன். எனவே பத்மஜோதி மற்றும் ராஜ்கிரண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து செய்திாயளர்களிடம் எஸ்.பி. சந்திரன் பேசுகையில், நடிகர் ராஜ்கிரணுக்கும், இந்த மோசடிக்கும் சம்பந்தம் உள்ளதாஎன்பது குறித்து விசாரித்து வருகிறோம். அவரது பெயர் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆதாரம் இருந்தால்அவர் கைது செய்யப்படுவார் என்றார்.\nஏற்கனவே திருமணமான ராஜ்கிரண் நட்சத்திர நடிக தம்பதியினரின் பிடியில் சில காலம் சிக்கினார். பார்ட்டி நடத்துவது, இல்லாபொல்லாத வேலைகளை செய்வதில் பிரபலமான அந்தத் தம்பதியின் மகளிடம் தான் சம்பாதித்ததை எல்லாம் இழந்துவிட்டுஓட்டாண்டியானார். இதனால் கோடிக்கணக்கான சொத்துக்கள், படங்களை இழந்து வறுமைக் கோட்டில் இருந்தார் ராஜ்கிரண்.இவரால் வாழ்வு பெற்ற வடிவேலு இவருக்கு உதவினார்.\nசேரனின் பாண்டவர் பூமியும், பாலாவின் நந்தா படம் ராஜ்கிரணுக்கு புதுவாழ்வு கொடுத்தது. இந் நிலையில் அவர் மீதுஇன்னொரு பெண்ணுடன் தொடர்பு புகாரும் மோசடி புகாரும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஒரு படத்தை டைரக்ட் செய்ய ரூ. 1 கோடி வரை வாங்கிய முதல் தமிழ் டைரக்டர் இவர் தான். சில படங்கள் தந்தாலும் அனைத்தும்சூப்பர் ஹிட் என்பது நினைவுகூறத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇயற்கைக்கு புறம்பாக உறவு, வரதட்சணை கொடுமை: பிக் பாஸ் பிரபலத்தின் கணவர் கைது\nஇளம் நடிகையின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட தயாரிப்பாளர்\nசர்ச்சை இயக்குநரிடம் 3 மணி நேரம் விசாரணை... இன்று கைது செய்யப்பட வாய்ப்பு\nபாலியல் தொல்லை வழக்கு: அழகேசனுக்கு அமலா பால் நம்பரை கொடுத்தவர் கைது\nஅமலாபாலுக்கு சல்யூட் அடித்த பிரபல நடிகர்\nஅமலாபாலுக்கு பாலியல் தொல்லை... சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nஅர���ியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/photographers-who-will-do-everything-obtain-the-perfect-009145.html", "date_download": "2018-05-22T15:57:14Z", "digest": "sha1:BGFRODWWGI4SXNZUP4WXPJWXKNS2XGL2", "length": 8526, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "photographers who will do everything to obtain the perfect - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இவங்கெல்லாம் சிறந்த புகைப்படம் எடுக்க எதுவும் செய்வாங்க, நீங்களே பாருங்களேன்..\nஇவங்கெல்லாம் சிறந்த புகைப்படம் எடுக்க எதுவும் செய்வாங்க, நீங்களே பாருங்களேன்..\nபுகைப்பம் எடுப்பது ஒரு சிறந்த கலை, இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி பலரையும் கேமரா வாங்க வித்திடுகின்றது. கேமரா வைத்திருந்தால் புகைப்படம் எடுக்க முடியும் என பலரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் இங்கு சில புகைப்படக்காரர்களின் புகைப்படத்தை தொகுத்திருக்கின்றோம்.\nஇவர்கள் சாதாரணபுகைப்படக்காரர்கள் கிடையாது, சிறப்பான ஒர் புகைப்பட்த்தினை எடுக்க இவர்கள் எதுவும் செய்வார்கள். அப்படி இவர்கள் என்ன தான் செய்திருக்கின்றார்கள் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎங்கிருந்து டா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க\nபாத்துயா கேமரா எரிஞ்சிட போகுது\nஇன்னும் என்னவெல்லாம் செய்வாங்களோ தெரியலையே\nஏம்பா பாத்து, போட்டோ எடுக்குறேனு, நீயும் போட்டோவாயிட போறே\nஎன்ன ஒரு ஆர்வம், அபாரம்\nபாத்து தண்ணி நனைந்து விட போகுது\nபாத்துப்பா பூனை ஓடிவிட போகுது\nபோட்டோ எடுக்க இப்படியும் செய்வாங்களோ\nகேம��ாவை விட லென்ஸ் மிகவும் பெரிதாக இருக்கின்றது,\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nமே 22 அன்று முதல் ப்ளிப்கார்ட்டில்.. சூப்பர் பட்ஜெட் விலையில் ஹானர் 7ஏ.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/02/blog-post_24.html", "date_download": "2018-05-22T15:53:13Z", "digest": "sha1:RRXYQUR32VYLRNZAKY6EEA6VUQIYRVRP", "length": 8570, "nlines": 103, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம் » நகைச்சுவை » பில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்\nபில்கெட்ஸுக்கு ஒரு நகைச்சுவைக் கடிதம்\nசமீபத்தில் ஒரு கம்ப்யூட்டரும் விண்டோஸ் சாப்ட்வேரும் வாங்கினோம். அதில் சில பல பிழைகள் உள்ளதாக அறிகிறோம். அவற்றை உங்கள் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வருவதில் மிக்க பெருமிதமடைகிறோம்.\n1. இண்டெர்நெட் கனெக்ட் செய்தபிறகு, ஹாட்மெயிலில் அக்கவுண்ட் உருவாக்க முயற்சி செய்தோம். ஃபார்மில் எல்லா விபரங்களையும் சரியாகக் கொடுத்துவிட்டோம். ஆனால் பாஸ்வேர்ட் கேட்குமிடத்தில் நாங்கள் என்ன டைப் செய்தாலும் ***** என்று மட்டுமே தெரிகிறது. நாங்கள் இங்கு லோக்கல் சர்வீஸ் எஞ்சினியரிடம் விசாரித்ததில், அவர் கீபோர்டைச் செக் பண்ணிவிட்டு கீபோர்டில் ப்ராப்ளம் இல்லை எனக்கூறிவிட்டார். எனவே இதை விரைந்து சரிசெய்யுங்கள்.\n2. விண்டோஸில் \"Start\" என்னும் பட்டன் உள்ளது. ஆனால் \"Stop\" பட்டன் இல்லை. அதையும் சேர்த்துவிடுங்கள்.\n3. \"Run\" மெனுவை எனது நண்பர் ஒருவர் தவறுதலாகக் கிளிக் செய்து விட்டதில் அவர் சண்டிகருக்கே ரன் ஆகிவிட்டார். எனவே, அதை \"sit\" என மாற்றிவிடுங்கள். அப்போதுதான் எங்களால் உட்கார்ந்து வேலை செய்யமுடியும்.\n4. \"Recycle Bin\" என்பதை \"Rescooter Bin\" என மாற்றவேண்டும். ஏனென்றால் என்னிடம் சைக்கிள் இல்லை, ஸ்கூட்டர்தான் உள்ளது.\n5. \"Find\" பட்டன் சரியாக வேலை செய்யவில்லை என நினைக்கிறேன்.எனது மனைவி அவளது கார் சாவியைத் தொலைத்துவிட்டதால் \"Find*\" *மெனுவிற்குச் சென்று தேடினோன். ஆனால் கண்டுபிடிக்கமுடியாது என்று கூறிவிட்டது. இது ஒரு எர்ரர் என நினைக்கிறேன். தயவு செய்து அதை சரிசெய்து எனது கீயைக் கண்டுபிடித்துத் தாருங்கள்.\n6. தினமும் நான் தூங்கும் போது மவுஸை பூனைக்குப் பயந்து என்னுடன் வைத்துக்கொண்டு தூங்குகிறேன். எனவே Mouse தரும்போது கூடவே ஒரு Dog தரவும், பூனையை விரட்டுவதற்கு.\n7. நான் தினமும் \"Hearts*\" *விளையாடி ஜெயித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு எப்போது நான் ஜெயித்த பணத்தைத் தருவீர்கள் சில நேரங்களில் தோற்றிருக்கிறேன். உங்கள் பணத்தை எப்போது வந்து வாங்கிக்கொள்கிறீர்கள்\n8.என்னுடைய குழந்தை \"Microsoft word\" கற்று முடித்து விட்டான். நீங்கள் எப்போது \"Microsoft sentence\" ரிலீஸ் செய்யப்போகிறீர்கள் என்னுடைய குழந்தை மிகவும் ஆவலாக உள்ளான்.\n9. நான் கம்ப்யூட்டர், மானிட்டர், கீபோர்டு, மவுஸ் என அனைத்தையும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். ஆனால் டெஸ்க்டாப்பில் \"My Computer\" ஐகான் மட்டும் உள்ளது. மிச்சத்தை எங்கே\n10. என்னுடைய கம்ப்யூட்டரில் \"My pictures*\"* என்று ஒரு ஃபோல்டர் உள்ளது. அதில் என்னுடைய போட்டோவைக் காணவில்லையே\n11. \"Microsoft Office\" இன்ஸ்டால் செய்துவிட்டேன். என்னுடைய மனைவி \"Microsoft Home\" கேட்கிறாள். நான் என்ன செய்யட்டும்\nமேல உள்ள எதையுமே சத்தியமா நான் எழுதலைங்க.எங்க ஊரு பத்திரிகை ஒன்னுல வந்துச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/nandita-to-play-a-young-mother-in-narmatha/", "date_download": "2018-05-22T16:00:05Z", "digest": "sha1:NUE2DI2ZWNQTS7W45NY26UXQTPE7AXTE", "length": 7386, "nlines": 104, "source_domain": "kollywoodvoice.com", "title": "இன்றுமுதல் 7 வயசு சிறுவனுக்கு அம்மாவாகிறார் நந்திதா! – Kollywood Voice", "raw_content": "\nஇன்றுமுதல் 7 வயசு சிறுவனுக்கு அம்மாவாகிறார் நந்திதா\nஜி. ஆர். மூவி மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாராகும் முதல் திரைப்படம் ‘நர்மதா ’.\nநந்திதா ஸ்வேதா, விஜய் வசந்த், எம்.எஸ். பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், புதுமுகம் அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். தாய்-மகன் பாசத்தைப் பற்றி பேசும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நாகர்கோயிலில் பூஜையுடன் தொடங்கியது.\nசதீஸ் பி. சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு, தேசிய விருதுப் பெற்ற எடிட்டர் ராஜா முகமது படத்தை தொகுக்கிறார். கலை இயக்கத்தை ஜெய் காந்த் கவனிக்க, ஓம் பிரகாஷ் சண்டை காட்சிகளை அமைக்கிறார். திரைக்கதை எழுதி தயாரிப்பதுடன் இய���்குநராக அறிமுமாகிறார் கீதா ராஜ்புத்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, ‘எமோஷனல் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் டிராமா’ ஜானரில் உருவாகும் திரைப்படம் இது. தாய்க்கும் மகனுக்கும் உள்ள பாசப்பிணைப்பை நெகிழ்ச்சியான பயணத்தின் பின்னணியில் உணர்வுபூர்வமாகச் சொல்கிறேன். இதில் கதையின் நாயகியாக நடித்திருக்கும் நந்திதா ஸ்வேதா, ஏழு வயது ஆண் குழந்தைக்கு தாயாக நடிக்கிறார்.\nகதையின் நாயகனாக நடிக்கும் விஜய் வசந்த் இதுவரை திரையில் பார்த்திராத புதிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. நாகர்கோயிலில் இப்படத்திற்காக பிரம்மாண்டமான முறையில் இயற்கை வளத்துடன் கூடிய திறந்த வெளி அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது’ என்றார்.\nஇயக்குநர் கீதா ராஜ்புத், திருநங்கையை பற்றி ‘என்னைத் தேடிய நான்’, காதலைப் பேசும் ‘மயக்கம்’, காது கேளாத மற்றும் வாய் பேசாத ஒரு பையனை மையப்படுத்திய ‘ ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை தயாரித்து இயக்கியிருக்கும் இவர், இதற்காக சிறந்த இயக்குநர் என்ற விருதையும் வென்றிருக்கிறார் என்பதும், பாலாவின் இயக்கத்தில் உருவான ‘தாரை தப்பட்டை’ படத்தில் உதவியாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஓ… தமிழ் ராக்கர்ஸ் இவங்க தானா\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும் டைரக்டர் முத்தையா\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார் – கசிந்தது புதிய தகவல்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டாம்” – விஷால்…\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும்…\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-05-22T15:58:43Z", "digest": "sha1:ANNWI7ENBD4QHY5TNIF3HD3MMX75CHU7", "length": 5835, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இடையிலான | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்��ுகளை அள்ளிய பாஜக\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை திடீர் ரத்து\nகாங்கிரஸ் மற்றும் தி.மு.க., இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை குலாம்நபி தலைமையில் நேற்று நடைபெற்றது . இதில் எந்த பயனும் இல்லாத நிலையில் இன்று ......[Read More…]\nMarch,3,11, —\t—\tஇடையிலான, காங்கிரஸ், காலை, குலாம்நபி, குலாம்நபி இன்று, டில்லிக்கு, தலைமையில், தி மு க, புறப்புட்டு, பேச்சு வார்த்தை, பேச்சுவார்த்தை, ரத்து செய்யப்பட்டது\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\n“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)\nநீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854667", "date_download": "2018-05-22T16:05:59Z", "digest": "sha1:YX7ARBVTLA46KDLN2JFL34FM6WC3I5Z3", "length": 14493, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "35 அமைப்புகளுடன் டுவிட்டர் ஒப்பந்தம்| Dinamalar", "raw_content": "\n35 அமைப்புகளுடன் டுவிட்டர் ஒப்பந்தம்\nபுதுடில்லி: 'டுவிட்டர்' சமூக வலைதளத்தை பயன்படுத்துவோருக்கு கூடுதல் வீடியோ பதிவுகளை அளிக்கும் வகையில், ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், 35 அமைப்புகளுடன், அந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து, 'டுவிட்டர்' சமூக வலைதளம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:விளையாட்டு, செய்தி, சினிமா, பொழுதுபோக்கு உள்ளிட்டவற்றில் நேரடி செய்திகளை, வீடியோக்களை ���யன்படுத்துவது அதிகரித்துள்ளது; இதற்கு அதிக வரவேற்பும் உள்ளது. அதனால், பல்வேறு அமைப்புகளின் வீடியோ உள்ளிட்டவற்றை டுவிட்டரில் பயன்படுத்துவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.ஆசியா பசிபிக் பிராந்தியத்தில், 35 அமைப்புகளுடன் இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சர்வ தேச கிரிக்கெட் கவுன்சில், பிலிம்பேர் விருதுகள், என்.டி.டி.வி., கிரிக்கெட் பஸ் உள்ளிட்டவற்றின் வீடியோக்களை, இனி டுவிட்டரில் பயன்படுத்தலாம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை அணிக்கு 140 ரன்கள் இலக்கு மே 22,2018\nதுப்பாக்கிச்சூடு: தலைவர்கள் கண்டனம் மே 22,2018 1\nதுப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார்: கமல் ... மே 22,2018 6\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்த��க்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2016/10/20/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T15:37:33Z", "digest": "sha1:5TJMNOT63PJXDPQLAJD6J7ITIQ5YNDCH", "length": 6975, "nlines": 89, "source_domain": "www.shritharan.com", "title": "விசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்பகட்ட நிகழ்வு | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News விசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்பகட்ட நிகழ்வு\nவிசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்பகட்ட நிகழ்வு\nவடமாகாண சுகாதார அமைச்சால் கிளிநொச்சி மாவட்டத்தில் விசேட தேவை உடையோர் மற்றும் விசேட வகைக்குட்பட்ட பெண்களை இனங்காணும் ஆரம்ப கட்ட ஆய்வு தொடர்பான தகவல் திரட்டுக்களின் பகிர்வு இன்று மாவட்ட கூட்டுறவு சபை மண்டபத்தில் நடைபெற்றது.\nஅமைச்சின் செயலாளர் சி.திருவாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், ஆய்வு முறை அறிமுகத்தை யாழ்.பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறை தலைவர் வைத்திய கலாநிதி சுரேந்திரகுமாரன் நிகழ்த்தினார் .\nஎம்முடன், சிறப்பு அதிதிகளாக வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவ கலாநிதி ப.சத்தியலிங்கம், வடமாகாண கல்வி அமைச்சர் குருகுலராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nவடமாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலேயே இந்த திட்டம் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி வழங்கி, விசேட தேவையுடையோர் தொடர்ப��ன தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டது.\nஇந்த ஆய்வில் திரட்டப்பட்ட தகவல்கள் மற்றும் அனுபவங்களை பகிர்வு செய்யும் நிகழ்வே இன்று நடைபெற்றுள்ளது.\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திகதிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2017/06/", "date_download": "2018-05-22T15:17:31Z", "digest": "sha1:H255N5QTW2RDFADITD7WHAWTGEJKGBUM", "length": 6658, "nlines": 103, "source_domain": "www.shritharan.com", "title": "June | 2017 | Shritharan Sivagnanam", "raw_content": "\nகடந்த வாரம் கிளிநொச்சி நகரில் கிளிநொச்சி மாவட்டத் தமிழ்ச்...\nபங்காளி கட்சிகளால் தாக்கப்படும் தமிழரசுக் கட்சி\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் ஒன்றிணைந்து...\nஇரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி – ஜனாதிபதிக்கு கடிதம்\nஇரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி...\nமுதலமைச்சரிடம் இருந்து சாதகமான முடிவு கிடைக்குமானால் பிரேரணையை வாபஸ் பெறப்படும் – சி.சிறீதரன்\nமுதலமைச்சரிடம் இருந்து சாதக���ான முடிவு கிடைக்குமானால்...\nவிசாரணைக்குழுவினர் திட்டமிட்டே அபகீர்த்தியை ஏற்படுத்தி உள்ளனர்\nவிசாரணைக்குழுவினர் திட்டமிட்டே சிலர் மீது அபகீர்த்தியை...\nமத்திய அரசின் சலுகைகளுக்காக எம்முள் சில கறுப்பு ஆடுகள்\nமத்திய அரசு வழங்கும் அற்ப பதவிகளுக்காக, கூட இருந்தே...\nகுற்றம் சாட்டப்பட்ட வடக்கு மாகாண அமைச்சர்களின் கருத்துக்கள் பெறப்படவேண்டும்\nவடமாகாண அமைச்சர்கள் இருவரும் உடனடியாக பதவியை இராஜினாமா செய்ய...\nபடையினர் உறுதியளித்த வகையில் ஒரு துண்டு நிலம் தன்னும் மக்களிடம் வழங்கப்பட்டதாக நான் அறியவில்லை\nபடையினர் உறுதியளித்தவாறு ஒரு துண்டு நிலம் தன்னும் மக்களிடம்...\nமாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச செயலகங்கள் பராமரித்தல் அவசியம்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திகதிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://currentaffairsandexam.blogspot.in/2009_12_01_archive.html", "date_download": "2018-05-22T15:48:18Z", "digest": "sha1:TRHN6TT3UYVE5FR2DHKZCTY5J36KW5J7", "length": 10607, "nlines": 245, "source_domain": "currentaffairsandexam.blogspot.in", "title": "EDUCATION PORTAL: December 2009", "raw_content": "\nசுஜாதாவின் \"ஸ்ரீரங்கத்து தேவதைகள்\" போல் , இரா.முருகன் தன்னுடைய பால்ய பருவத்து சம்பவங்களை / நினைவுகளை நல்ல துடிப்பான நடையில் சுவாரஸ்யத்துடன் ரெட்டைத் தெருவில் எழுதியுள்ளார். பல இடங்களில் மெல்லிய நகைச்சுவை இளைந்தோடுகிறது. புத்தகத்தை படிக்...\nசுஜாதா, கல்கிக்கு பிறகு நான் மிகவும் ரசித்து படிப்பது இ. பா. வின் எழுத்துக்கள். Intellectual கதாபத்திரங்கள் மற்றும் உரையாடல் பாணியிலான கதை தான் இ. பா. வின் Trademark. விம்மி - அருண், ராதிகா - ரமேஷ் தம்பதியினர் மற்றும் தாமோதரன் ஆகியோரின...\nஜி. கே. எழுதிய மர்ம நாவல்\nமுன்னால் புரட்சி புத்த துறவியும் தற்போதைய உளவாழி மற்றும் தத்துவ வாதியுமான தேவமித்திரருக்கு அரையநாதர் உதவிக்கு வருவதில் கதை ஆரம்பிக்குறது. யுனசேனன் என்றொரு சரித்திரக்காரன் சுருங்கை நகரத்தில் இருக்கிறான். அவனைக் காண தேவமித்திரரும் அரையநா...\nநண்பருடைய திருமணத்திற்கு என்ன புத்தகம் (நாவல் தவிர்த்து) பரிசளிக்கலாம் என்று நான் வங்கி வைத்திருந்த புத்தகங்களை பார்த்து கொண்டு வரும் போது, இந்த புத்தகத்தை கொடுக்கலாமா என பார்பதற்காக நடுவே புரட்டினேன். நேருவைப் பற்றிய கட்டுரை வந்தத...\nஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் [Oru Nadigai Natakam Parkkiral]\nஎம்.டி. வாசுதேவ நாயரின் \"இரண்டாம் இடம்\" நாவலினால் ஊக்கம் பெற்று, கிருஷ்ணணனை ஆசை, பாசம், போராட்டம் போன்றவை நிறைந்த மனிதனாக பாவித்து \"கிருஷ்ணன் என்றொரு மானிடன்\" நூலை ஆசிரியர் எழுதியுள்ளார். கதை விறுவிறுப்புடன் செல்கிறது. மகாபாரதக் கதையுடன...\nயதார்த்த மற்றும் எளிய நடையில், இன்றைய இளைஞர்களின் செயல்களை விவரிக்கும் கோபிநாத், அவர்களுக்கு தேவையான எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி பல கதைகளுடன் சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் எழுதியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/04/", "date_download": "2018-05-22T16:03:21Z", "digest": "sha1:LND2AAWXYK4TASRBKIZRBG5GZ2KLAOTH", "length": 186953, "nlines": 731, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: April 2009", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nகேப்பங்கஞ்சி'யில் தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு\nகேப்பங்கஞ்சி'யில் இன்று தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு'விடம் தேர்தலில் நிற்பதைப் பற்றியும், அவரின் தேர்தல் அறிக்கை பற்றியும் கேள்விகள் கேட்க வேண்டிய சூழ்நிலையை நம் சக பதிவர்கள் ஏற்படுத்திவிட்டனர். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அவரையே கேட்டுவிடலாம் என்று நினைத்து இமெயிலில் தொடர்பு கொண்டு அவரின் அனுமதி கோரி இருந்தேன். இத்தனை வேலைகளுக்கு நடுவில், அவரும் தன்னை தொலைபேசியில் அழைத்து பதிலை பெற்றுக்கொள்ளுமாறு பதில் அனுப்பி இருந்தார்..\nஇதில் குறிப்பிட வேண்டியது என்னுடைய கேள்விகள் எதற்குமே அவர் முன்னேற்பாட்டோடு இல்லை அல்லது முன் கூட்டி யோசித்து வைத்தும் பதில் சொல்லவில்லை. மிக எளிமையாகவும் தயக்கமே சிறிதும் இன்றி மனதில் உள்ளதை நிதானமாக உணர்ச்சிவசப்படாமல் சொன்னார். தேர்தல் அறிக்கை பற்றி கேட்ட கேள்விகளுக்கு மட்டும் சற்றே யோசித்து பதில் சொன்னதாக உணர்ந்தேன். இதோ நம்மிடையே தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு.\nகவிதா : ஹல்லோ சரத், கவிதா பேசறேன். எப்படி இருக்கீங்க அம்மா எப்படி இருக்காங்க... நீங்கள் இப்போது என்னுடன் பேச இயலுமா\n நான் நல்லா இருக்கேன்.. அம்மா நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க. தாராளமாக பேசலாம், சொல்லுங்க...\nகவிதா:- என்னுடைய கேள்விகளை ஆரம்பிக்கிறேன் சரத், அரசியலில் எந்த முன் அனுபவம் இன்றி, இது வரையில் எந்த ஒரு சிறிய பதவியும் வகுத்திராத நீங்கள் எப்படி இந்த தேர்தலில் போட்டி இடுகிறீர்கள், ஏழ்மையிலிருந்து வந்தவர், இளைஞர், படித்தவர் என்ற தகுதியை தவிர்த்து அரசியலுக்கு வர வேறு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.\nகவிதா, முதலில் நாம் மக்களின் Basic Concept, Mindset ஐ மாத்தனும். அரசியல் பின்னணி இல்லாமல் ஏன் ஒரு இளைஞர் தேர்தலில் நிற்க கூடாதுன்னு நாம் யோசிக்கவேயில்லை. அதோடு, இந்தியாவில் தேர்தலில் நிற்கும் முதல் இளைஞன் நான் இல்லை. இதுவரையில் எத்தனையோ பேர் நின்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டு, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி. சச்சின் பைலட், ஜோதி ஆதித்யா சிந்தியா, பிரியா தத், மு.க.ஸ்டாலின் போன்றோர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் அரசியல் பின்னணி இருந்தது, செல்வாக்கு, குடும்ப பாரம்பரியம், பணம் இருந்தது, அதனால் அவர்களை நாம் இப்படி கேள்விக்கேட்டு கொண்டு இருக்கவில்லை.\nஅரசியலை விட மோசமான பல விஷயங்களை நான் என் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கிறேன். அதனால் அரசியல் எனக்கு பெரிதல்லவே, அரசியலில் சாதிக்க முடியும், எதையும் சமாளிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது, அதற்கான முதிர்ச்சியை என் அனுபவம் எனக்கு கொடுத்துள்ளது.\nகவிதா: பசியில்லாத இந்தியா உங்���ள் கனவு, தேவைப்படுபவர்களுக்கு உதவ நினைக்கிறீர்கள், அதற்கு அரசியல் அவசியமா ஏன் தனிப்பட்ட முறையில், சில பிரபலங்கள் செய்து வருகிறார்கள் அப்படி செய்யலாம் இல்லையா ஏன் தனிப்பட்ட முறையில், சில பிரபலங்கள் செய்து வருகிறார்கள் அப்படி செய்யலாம் இல்லையா அரசியலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன\nஅரசியலில் இருந்தால் மட்டுமே நல்லவிதமான மாற்றங்களை விரைவில், எளிதில் செய்ய முடியும். தனிமனிதனாக என்னால் எவ்வளவு உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள் ஒரு... 1 கோடி ரூபாய் ஒரு... 1 கோடி ரூபாய் அதுவே நான் அரசியலில் இருந்தால் மக்களுக்கு அதிகப்படியாக உதவ முடியும். உதாரணமாக 5 வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை, நலத்திட்டங்களை அரசின் உதவியோடு என்னால் செய்யமுடியும். தனியாக உதவி செய்வதற்கும் அரசியலில் இருந்து உதவுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா அதுவே நான் அரசியலில் இருந்தால் மக்களுக்கு அதிகப்படியாக உதவ முடியும். உதாரணமாக 5 வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை, நலத்திட்டங்களை அரசின் உதவியோடு என்னால் செய்யமுடியும். தனியாக உதவி செய்வதற்கும் அரசியலில் இருந்து உதவுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா எவ்வளவு இவ்வளவு தனியாக செய்தால் முடியுமா. நீங்கள் குறிப்பிடும் பிரபலங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் எனக்கு சொல்லமுடியுமா நீங்கள் குறிப்பிடும் பிரபலங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் எனக்கு சொல்லமுடியுமா அரசியல் அவ்வளவு எளிதல்ல என்பது அவர்களுக்கு தெரியும் இல்லையா\nகவிதா: அப்படியென்றால் ஏன் சுயேட்சையாக நிற்கிறீர்கள் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து இருக்கலாமே\n உங்களின் முதல் கேள்விக்கு வாருங்கள், அரசியல் தலைவர்கள் என்னுடைய தகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. :) என்னுடைய qualification எல்லாம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு எம்மாத்திரம் அரசியல் கட்சியில் இறங்க என்ன மாதிரியான தகுதிகள், பணம், குடும்ப பின்னணி வேண்டும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா அரசியல் கட்சியில் இறங்க என்ன மாதிரியான தகுதிகள், பணம், குடும்ப பின்னணி வேண்டும் என்பதை நான் ச���ல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா எனக்கு அப்படி ஒன்றும் இல்லையே. :)\nகவிதா: இதுவரை மக்களுக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்ததுண்டா\nநிறைய உண்டு இந்தியா முழுக்கவும் இது என்னுடைய மொத்த நேரத்தில் 400 நாட்கள் ஏழைக்குழந்தைகளுடன் செலவிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு கல்வி மற்றும் உழைப்பை பற்றிய விழிப்புணர்வு, விளக்கங்கள், ஊக்கங்கள் (Awareness) கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். 850 நாட்கள் இளைஞர்கள் தொழில் தொடங்க தேவையான அறிவுரை, தொழில் சார்ந்த அறிவு, மனதளவில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னால் தொழில் அதிபர்களாக ஆகியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 3000 மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அவர்களின் career பற்றிய விழுப்புணர்வையும், ஊக்கத்தையும், ஆதரவையும் தந்திருக்கிறேன்.\nகவிதா: உங்களின் படிப்புக்காக இந்திய அரசு எத்தனை செலவு செய்து இருக்கிறது, துறை சார்ந்த தொழில் செய்யாமல் ஏன் இப்படி ஹோட்டல் தொழில் செய்கிறீர்கள் உங்கள் படிப்பிற்காக இந்திய அரசு செலவிட்டது எல்லாம் வீணாகி அல்லவா விட்டது\n:) ஓ என்னால் இந்திய அரசின் பணம் வீணாகிவிட்டதா (சிரிக்கிறார்) சரி எனக்கு நீங்கள் ஒன்று சொல்லுங்கள், துறை சார்ந்த தொழில் தொடங்க முதலீடு தேவை, ஒரு மென்பொருள் கம்பெனி தொடங்க குறைந்தபட்சம் 5 லட்சங்களாவது தேவை இல்லையா (சிரிக்கிறார்) சரி எனக்கு நீங்கள் ஒன்று சொல்லுங்கள், துறை சார்ந்த தொழில் தொடங்க முதலீடு தேவை, ஒரு மென்பொருள் கம்பெனி தொடங்க குறைந்தபட்சம் 5 லட்சங்களாவது தேவை இல்லையா, ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியரின் சம்பளம் என்னவென்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் குறைந்த முதலீட்டில் வெறும் 2000 ரூபாயை கொண்டு தொழில் தொடங்கினேன். என்னுடைய முதல் ஆர்டர் 75 டீ, 25 காப்பி. லட்சங்களில் முதலீடு செய்ய இயலவில்லை, அப்படியே முதலீடு செய்தாலும் 100% சக்ஸஸ் ஆகும் என்று சொல்லமுடியாது. Food Industry அப்படி இல்லை. அதனால் என்னால் முடிந்ததை கொண்டும், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தும் தொழில் தொடங்கினேன்.\nகவிதா மேலும் இப்போது எனக்கு 29 வயது தான் ஆகிறது, என் வாழ்நாள் 60 வயது என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை வருடங்கள் இன்னும் இருக்கின்றன. இது மட்டுமே என்னுடைய தொழில் இல்லை, என் துறை சார்ந்த மட்டும் இல்லாது குறைந்தபட்சம் 10 இண்டஸ்டீரிஸ் தொடங்கி அதில் என் முத்திரை பதிப்பேன். இன்னும் காலம் இருக்கிறது அல்லவா கண்டிப்பாக இந்திய அரசாங்கம் எனக்கு செலவிட்ட பணத்தை வீணாக்கமாட்டேன். :)\nகவிதா: நீங்கள் அரசியலுக்கு வர நினைப்பது, 1. உங்கள் வியாபாரத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும், 2. தேர்தல் நிதி என்று இது வரையில் நீங்கள் சம்பாதிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் வெளுப்பாக்கிக் கொள்ளவும். - உங்களின் விளக்கம்\n(வாய்விட்டு சிரிக்கிறார்) எப்படிங்க இப்படி எல்லாம் யோசிச்சி கேள்வி கேட்கறீங்க விளம்பரமா யூத் ஜகான் கொடுக்கப்பட்ட போதே எனக்கு தேவையான விளம்பரம் கிடைத்துவிட்டதே அதையும் தாண்டி என் வியாபரத்திற்கு விளம்பரம் தேவையா\nஅடுத்து நிஜமாகவே உங்களின் இரண்டாவது கேள்வியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியலைங்க. :). நான் சம்பாதிக்கவேண்டும் என்றால் சொன்னேனே 400 நாட்கள், 850 நாட்கள் என்று அந்த நேரங்களை எல்லாம் என் வியாபாரத்தில் மட்டுமே செலவிட்டு இருப்பேன் இல்லையா. கண் எதிரில் லட்சங்கள் சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்த போது அதை புறம் தள்ளிவிட்டு, தொழில் தொடங்கி அதில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க எண்ணியவன், கையில் ஒரு 200 ரூபாய் கூட இல்லாமல் மும்பை ரயில் நிலையத்தில் படுத்துகிடந்து இருக்கிறேன். என் அனுபவங்கள் எனக்கு நல்ல விதமான பாடங்களை மட்டுமே கற்று தந்து இருக்கிறது. நான் அதை தவறாக உபயோகிக்க நினைக்கவில்லை. பட்ட அடிமட்ட கஷ்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை தான் இருந்தாலும் உங்களின் கேள்வி எனக்கு புரியலைங்க.. அப்படியெல்லாம் செய்ய எனக்கு அவசியம் ஏற்படாதுங்க.\nஉங்கள் தேர்தல் அறிக்கையிலிருந்து சில கேள்விகள்\nகவிதா : உங்களின் தேர்தல் அறிக்கை முறையே 1, 2, 3, 6 - இவற்றிக்கு நீங்கள் இதுவரையில் ஏதாவது திட்டம் தீட்டி வைத்து இருக்கிறீர்களா அப்படி இருப்பின் பகிர்ந்து கொள்ள முடியுமா\nதிட்டம் என்றால், முதலில் நான் நேரடியாக மக்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை தருவது, அது யூத் பூத்' கள் மூலமாக நடைபெறும். 100 இளைஞர்கள் முதல் கட்டமாக நேரடியாக கேம்ப் அமைத்து இதில் இறங்குவார்கள், ஒவ்வொரு இளைஞரும் குறைந்தபட்சம் 100 பேருக்காவது வேலைவாய்ப்பு அளிக்க தேவையாக வசதிகள், தொழில் பற்றிய ஆலோசனை வழங்கப்படும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக திட்டத்தை விரிவு படுத்துவேன்.\nகவிதா:- மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன். - எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், இதற்கான உங்களின் திட்டத்தின் தொகுப்பு ஏதாவது இருந்தால் விளக்கமுடியுமா\nகவிதா, முதலில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பிரித்து, படிக்காத முன்னரே சிறுதொழில் செய்துவரும், அதாவது சின்ன சின்ன தொழில் பூ கட்டுதல், காய்கறி வியாபாரம், போன்றவற்றின் கொள்முதலை ஒவ்வொரு ஏரியாவிலும் மையப்படுத்துவேன். ஒரு பூ கட்டும் பெண் செலவு செய்து கோயம்பேடு சென்று வாங்கிவரும் செலவை குறைப்பேன். 50 பேருக்கு ஒருவர் சென்று வாங்கிவந்தால் போதுமே. எவ்வளவு பணம் மிச்சமாகும். இது போல் ஒவ்வொரு சிறுதொழிலிலும் எளிதான முறைகளை செயற்படுத்த தேவையான அறிவுரையை வழங்குவேன். படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றது போன்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன். அதற்கான முழு திட்டத்தையும் இன்னும் முடிக்கவில்லை.\nகவிதா: வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். - சரத் இதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது, முடியும் என்பதை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட அறிக்கையா வேளச்சேரி வெள்ளபிரச்சனைக்கு இதுவரை அரசு செய்துள்ள திட்டம் தோல்வி, அகலமான ரோடுகள் குறுகிவிட்டன. அதுதான் மிச்சம். நீங்கள் இந்த கேள்விக்கு டெக்னிகலாக எப்படி சாத்தியம் என்று பதில் சொல்ல முடியுமா\nகவிதா, நான் ரொம்பவெல்லாம் ஆராயவில்லை. ஆனால் முடியும். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியோடு ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு ஏரியை உருவாக்கி, நகரில் நீர் நிற்காமல் அதில் வெள்ளநீரை கொண்டு சேர்க்க முடியும்.\n80% குப்பை மக்கும் குப்பையாக இருப்பதால், அதற்கென ஒரு ப்ளான்டை ஏற்படுத்தி குப்பைகளை உரங்களாக மாற்றி, அந்த உரங்களையும் சென்னையிலுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.\nகவிதா : சரத், மிக்க நன்றி உங்களின் பதில்கள் உங்களை ஆதரிக்கும், எதிர்க்கும் அனைவருக்குமே நல்ல விதத்தில் பயன்படும் என்று நம்புகிறேன். :)\nமாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள் \nMr. E. Sarath Babu's Graduation at BITS , Pilani, PGP IIM Ahmedabad. தெற்கு சென்னை தொகுதியில் தேர்தலில் நிற்கும் திரு.சரத்பாபுவிற்கு வாய்ப்பு கொடுங்கள்.\nதன் சொந்த வாழ்க்கையில் சாதித்தவர், இனியும் சாதிப்பார். இவரை பற்றி அறியாதவர் இல்லை. உழைப்பு, நல்ல படிப்பு, அன்பு, பன்பு, பொறுப்பு, நேர்மை இத்தனையும் ஒன்று சேர்ந்த இளைஞர்...\nஉங்கள் வாக்குகளை இவருக்கு அளித்து நமக்கு நாமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுங்கள்.\nநம்ம வெட்டி'யின் பதிவை இப்பத்தான் படித்தேன்.. சரி நமக்கு தோன்றிய சிலவற்றை சேர்ப்போம் என்று.......\nபடிப்பை முடித்து தனக்கு கிடைத்த மிக சிறந்த வெளிநாட்டு / உள்நாட்டு வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து சுயநலமாக தன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடாமல், தனெக்கென ஒரு லட்சியத்தை கொண்டு, தனியாக தொழில் தொடங்கி (அதுவும் அவர் அம்மாவின் உழைப்பை பார்த்து), அதில் தற்போது 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்திருக்கிறார். இது அவருடைய வாழ்க்கை மட்டும் இல்லை, தான் எப்படி இருக்கவேண்டும், தன்னால் எப்படி இருக்க முடியும் என்பதை முடிவு செய்பவராகவும் இல்லாமல் அதை நடைமுறையில் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்.\nஇதில் குறிப்பிட்டு நான் சொல்ல ஆசைப்படுவது, ஐ.ஐ.எம் போன்ற உலகத்தரம் வாய்ந்த இன்ஸ்டியூஷனில் படிப்புகளை முடிக்கும் முன்னும், முடித்தவுடனும், மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நான் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். என் கணவர், சென்னை ஐ.ஐ.டி, மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.எம் இல் வேலை பார்த்திருந்த போது நேரடியாக அந்த மாணவர்களின் பட்டியலையும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் கண்டு(மாத சம்பளம் உட்பட) வியந்திருக்கிறேன். அதை எல்லாம் எளிதாக புறம் தள்ளியவர் சரத்பாபு என்பது குறிப்பிட தக்கது.\nஅடுத்து இதுவரையில் ஊழல் செய்து சுரண்டியவர்களையே தேர்ந்தெடுத்து நாம் தோற்று போகாமால், சரத்பாபுவை தேர்ந்தெடுத்து, அவரும் வெற்றிப்பெற்று நாமும் வெற்றி பெற ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...\nமேலும் இவ���ை பற்றி அறிய\nசரத்பாபுவின் தேர்தல் அறிக்கை :-\nநாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நமது 'யூத் ஐகான்' சரத்பாபுவின் முக்கிய இலக்கே, 2025-க்குள் 'பசியில்லாத இந்தியா'வை உருவாக்குவதுதான்\nஇளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் துணையோடு தென்சென்னையில் களமிறங்கும் சரத்பாபுவின் 10 முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இதுதான்...\n1. தென் சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு அனைத்து வகையான தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.\n2. அனைத்துப் பகுதியிலும் தூய்மையானதும், சுகாதாரமானதுமான குடிநீர் வசதி. குறிப்பாக குடிசை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். உலக சுகாதார நிறுவனத் தரத்துடன் அவசர சேவைகள் பெறுவதில் எளிதாக்கப்படும். பள்ளிகளின் நிலைகள் மேம்படுத்தப்படும்.\n3. மாநில அரசின் உதவித் திட்டங்களுடன் ஏழை மற்றும் ஊனமுற்ற மூத்தக் குடிமக்களுக்கு உணவு, வசிப்பிடம், சுகாதார வசதிகள் பெற வழிவகை செய்யப்படும்.\n4. ஒவ்வொரு வார்டிலும் ஒரு இளைஞர் நிலையம் (யூத் ஸ்டேஷன்) அமைக்கப்படும். இதுபோல் மொத்தம் 50 நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் தென்சென்னையில் முறைகேடு, புகார்கள் போன்றவற்றை சரத்பாபுவிடம் நேரடியாக தொகுதி மக்கள் கொண்டு செல்ல வழிவகுக்கப்படும்.\n5. செல்பேசி சேவை நிறுவனங்களை அணுகி, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,400 என்ற வாடகைக்கு இரண்டு மொபைல் ஃபோன்களுடன் சேவை வழங்கும் ஜாயின்ட் பேக்கேஜ் திட்டம் கேட்கப்படும். இது, மக்களுக்கு மாதம் ரூ.100 வாடகை செலவு மட்டும் ஆகும் வகையிலேயே வழங்க முயற்சிக்கப்படும்.\n6. பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நோக்கத்தில், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.\n7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், குடியுருப்பு நலச் சங்கங்கள் முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்புரிவேன். அதன் வாயிலாக, தென் சென்னை தொகுதியில் நாளொன்றுக்கு 60 மரக்கன்றுகள் நடப்படும். ஐந்து ஆண்டுகளில் மொ��்தம் 1,08,000 மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.\n8. மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன்.\n9. கணினி போன்ற தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இளம் தலைமுறையினரின் கல்வித் திறனை மேம்படுத்துவேன். இரண்டு ஆண்டுகளில் 80% கணினி அறிவு எட்டப்படுவதே இலக்கு. இதற்கென பயிற்சி நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்களின் உதவியுடன் கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்படும்.\n10. இரு வழி தொடர்பு முறை மூலம் நமது தொகுதியிலுள்ள ரேஷன் வினியோக குறைபாடுகள், வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். அதாவது, எல்லா வித பிரச்னைகளையும் என்னிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணப்படும்.\nஅணில்குட்டி அனிதா : ஆஹா அம்மணி இதை எல்லாம் ஆரம்பிச்சிட்டாங்களா... நானே கொஞ்சம் தள்ளி நின்னுக்கறேன்.. \nஆன்(ண்) லைன் நண்பர்கள் - 2\nஅணில் குட்டி அனிதா : ம்ம்..அடுத்து இலியாஸ், அம்மணி ஆடி போயிட்டாங்க இல்ல.. இவரு கிட்ட பேச ஆரம்பிச்சி ஆட்டங்கண்டு போயி சேட்'டவே ஒரு பிரேக் எடுத்தாங்க... .அம்மணிய ஆடவச்சவரு கதைய கேட்டு நீங்களும் ஆடி போவிங்களாம்...\nபப்ளிக் சேட் சென்ற போது இலியாஸ் தான் முதன் முதலில் பிங் செய்து என்னை அவரே ஆட் செய்தார். ரொம்பவும் மரியாதையுடன் பேசுவார். +1 படித்துக்கொண்டு இருந்த இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். இவரைப்பற்றி சொல்வது என்றால் Pious Musulman எனலாம், மாணவராக இருந்தாலும் கடவுள் பக்தி நிறைந்தவராகவும், பேச்சில் நிதானமும், அன்பும் நிறைந்தவராகவும் தெரிந்தார். அந்த வயதுக்கு தகுந்தார் போன்று இல்லாமல் மிகவும் முதிர்ச்சியுடைவர் போன்று பேசுவார். நிறைய அறிவுரை சொல்லுவார். அவர் எனக்கு சொல்லிய ஒரு அறிவுரையோடு ஆரம்பிப்போம்.\n\"தவறான எண்ணத்தோடு உன்னிடம் பேசவோ பழகவோ தொடவோ வரும் ஆண்கள் எல்லாம் மனதளவில் கோழைகள். அவர்களை நீ தைரியமாக எதிர் கொள்ளலாம், பயந்து பின் வாங்குவார்கள், அவர்களை கண்டு ஒரு போதும் நீ பயம��� கொள்ளாதே. நீ ஒதுங்கி போகாதே அவர்களை உன்னை விட்டு ஒதுங்கி போகுமாறு உன் வார்த்தைகளை கடுமையாக்கிக்கொள். பயந்து , புறமுதுகிட்டு ஓடுவார்கள்\"\nஇவரிடம் இன்னொரு விஷயம் எப்போதும் உருதுவில் வணக்கம் சொல்லி ஆரம்பிப்பார். அவரை பார்த்து நானும் சொல்லுவேன்.\nமுழுமையாக அவருடைய சேட் ஐ எழுத ஆரம்பித்தால் நீங்கள் எல்லாம் குறட்டைவிட ஆரம்பித்துவிடுவீர்கள். அதனால் தேவையானது மட்டும்...\n\"கவிதா நான் தோற்றத்தில் எப்படி இருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\"\n\"நீங்கள் ஒரு மாணவர், வயதுக்கேற்றார் போல் இருப்பீர்கள், இஸ்லாமியர் என்பதால் நல்ல கலராக இருக்க வாய்ப்புகள் அதிகம், வேறு என்ன \n\"ஹா ஹா.. இல்லை நான் நீங்கள் நினைப்பது போல் இருக்கமாட்டேன்.\"\n\"ம்ம்.. இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி போட்டு இருப்பீர்களோ... அப்புறம் தொழுகை செய்வதால் நெற்றியில் வடு இருக்குமோ.. அப்புறம் தொழுகை செய்வதால் நெற்றியில் வடு இருக்குமோ..\n\"ஹா ஹா.. தொப்பியும் அணிவேன்... \"\n\"எனக்கு தெரியவில்லை.. எனக்கு போட்டோ அனுப்புங்கள் பார்க்கிறேன்..\"\n\"என்னுடைய போட்டோ எதுவும் இல்லை. நானே சொல்கிறேன்.. ஓரளவு உயரம், ரொம்ப குண்டு இல்லை, நீளமான தாடி வைத்திருப்பேன், பைஜாமா குர்தா மட்டுமே எப்போதுமே என் ஆடையாக இருக்கும்'.\n\"ஓ... தாடி எல்லாம் வைத்து இருப்பீர்களா பள்ளியில் அனுமதி உண்டா..\n\"ஏன் நீங்க இந்த வயதில் இப்படி இருக்கனும் இது தான் அங்கு பழக்கமா இது தான் அங்கு பழக்கமா\n\"என் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய தோற்றம் முக்கியம் அல்ல. நான் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தரவிரும்பவில்லை...\"\n\"என் மக்களை என் நாட்டை நான் மீட்கவேண்டும்..\"\n\"காஷ்மீரத்து மக்களையும், காஷ்மீரத்தையும் மீட்டு எங்களுடன் சேர்க்க வேண்டும் அது தான் என் லட்சியம்....\"\n காஷ்மீரத்து மக்கள் உங்கள் மக்களா காஷ்மீரம் உங்கள் நாடா\n\"ஆம் அதிர்ச்சி அடையாதீர்கள் கவிதா, காஷ்மீரத்தை மீட்காமல் நான் சாகமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறேன்....அப்படியே நான் இறந்தாலும் அதுவும் கூட அதற்காகத்தான் இருக்கும்\"\n\"காஷ்மீரமும் மக்களும் எங்களுக்கு சொந்தமானவர்கள், அதை ஒரு போதும் நாங்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டோம், என்ன தைரியம் இருந்தால் இப்படி என்னிடம் நீங்கள் பேசுவீர்கள்...\"\n\"ஹா ஹா ஹா.. அநாவசியமாக கோபபடாதீர்கள் கவிதா, நீங்களும் உங��கள் அரசாங்கமும் காஷ்மீரத்து மக்களின் ஆசை என்னவென்று இதுவரையில் கேட்டு பார்த்ததுண்டா கேட்டுபாருங்கள், ஒவ்வொரு காஷ்மீரியும், பாகிஸ்தானோடு தான் இருக்க விருப்பம் என்று சொல்லுவார்கள், அவர்களின் ஆசையை நிறைவேற்றி வையுங்கள்.\"\n\"இல்லவே இல்லை... இதற்கு சாத்தியமே இல்லை அவர்கள் என் மக்கள் இந்நாட்டு மக்கள் அவர்கள் ஒரு போதும் அப்படி சொல்லவே மாட்டார்கள், அதுவும் எந்த நேரமும் அவர்களை பிரச்சனைக்குள்ளாக்கும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். அவர்கள் எங்களை விட்டு செல்ல ஒரு போதும் நினைக்கக்கூட மாட்டார்கள். நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள் நீங்கள் அவர்களை எங்களடமிருந்து பிரிக்கவே முடியாது\n\"பிரித்துக்காட்டுவோம், அது தான் ஒவ்வொரு பாகிஸ்தானியுடைய விருப்பம்.\n இலியாஸ், கவனியுங்கள், நாங்கள் எல்லாம் காதில் பூ வைத்து க்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என்று நினைக்காதீர்கள் உங்களை போன்ற தீவிரம் எங்களிடம் இல்லை, அதற்காக நாங்கள் கோழைகள் இல்லை, விட்டுக்கொடுத்துவிடுவோம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... உங்களால் அப்படி எளிதில் எங்கள் நாட்டையும் மக்களையும் கைப்பற்றிவிட முடியாது, வீணாக உங்களின் நேரத்தை இதில் செலவிடாமல் படிக்கும் வழியை பாருங்கள்..\n\"இல்லை கவிதா என்னை சிறுபிள்ளையாக நினைத்து பேசாதீர்கள்..\"\n\"நீங்கள் சிறுபிள்ளைதானே... +1 படிக்கும் நீங்கள் எனக்கு சிறுபிள்ளைதான்\n\"கவிதா இல்லை, உங்களிடம் உண்மையை தான் பேசுகிறேன், சும்மாவாக வாய்சண்டை இடவில்லை, அப்படி வாய்சண்டையிட்டு என் நேரத்தை வீணடிக்கும் ஆள் நான் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமல்லவா... \n\"நான் போராளி அதற்கான அடிப்படை தகுதியை, பயற்சியை முறையாக எடுத்துக்கொள்ள இந்த ஆண்டு விடுமுறையில் முகாமிற்கு செல்கிறேன்.. 1.5 மாதங்கள் அங்கு தங்கி என்னை தயார்படுத்துவேன்... திரும்பி வந்தபிறகு என் லட்சியத்தை நிறைவேற்றுவேன்...\"\n\"ஆமாம், ஒரு வாரம் சென்று முதல் கட்ட பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.. திரும்பவும் செல்ல இருக்கிறேன்...\"\n\"இடம் எல்லாம் தெரியாது, நாடு கடந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் காட்டு எல்லைக்குள் சென்றுவிட்டால் அவர்களே வந்து அழைத்து சென்றுவிடுவார்கள்.. \"\n சினிமா கதையை போன்று இருக்கிறது...\"\n\"... இப்போது நீங்கள் தான் சிறுபிள்ளையை போல் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் கவிதா.... \"\n(ஜே.கே, ஜனா, சுந்தர், கனேஷ், கார்த்திக்.. இங்க வாங்க.. இவன் சொல்றதை படிச்சி பாருங்களேன்...., எல்லோரும் சேட் ஹிஸ்டிரியை படிக்கிறார்கள்.....)\nசுந்தர்.. : (படித்தவுடன் டென்ஷன் ஆகிவிட்டார்) கவிதா போதும் இவனோட நீங்க பேசவேண்டாம்... இவன் நமக்கு எதிராக செயல் படறவன் போல தெரியுது...உண்மையோ பொய்யோ.. தேவையில்லாத பேச்சு ...\nஜனா: இவன் கிட்ட ஏதாவது உங்க தகவல் சொல்லி வச்சி இருக்கீங்களா..\nகனேஷ் : ஜனா இவங்கள நம்பாதே.. ... டே ஒன் ல இருந்து சேட் ஹிஸ்டிரி எடுத்துப்பாரு...\nகவிதா : ம்ம்.. என்னுடைய இமெயில் ஐடி தெரியும் அவ்வளவு தான்... ம்ம் வேற என்ன கல்யாணம் ஆயிடுத்துன்னு தெரியும், நவீன் பத்தி தெரியும்..\nஜனா : சரி.. எங்க எதிர்ல அவனை ப்ளாக் பண்ணுங்க...\nகவிதா : .. ஜனா.. ....ஒரு பை சொல்லிட்டு வரேன்..\nஜனா : ம்ம் ரொம்ப முக்கியம்... தேவையில்லை.... நானே சொல்லிக்கிறேன்... தள்ளுங்க.. \" எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது..உங்களிடம் பிறகு பேசுகிறேன்... பை.............. \"\nஜே.கே.: ஜனா ஐபி எடு ட்ரேஸ் செய்து பாத்திடறேன்.. நிஜமா அவன் பாக்..தானான்னு.... \nஜனா : ம்ம்ம்... எடுக்கிறேன்டா.. கவிதா நீங்க போய் அந்த சிஸ்டம்ல உட்காருங்க... எங்களுக்கு வேலை இருக்கு இங்க.. கிளம்புங்க... \nமக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து என் மெயில் பாக்ஸை குடை குடை என்று குடைந்து என்ன செக் பண்ணனுமோ செக் செய்துவிட்டார்கள். பாக், தான் என்றும் கண்டுபிடித்துவிட்டார்கள்.\n அவர் எனக்கு எந்த பிரச்சனையும் தரமாட்டார். பயப்படவேண்டாம் \nஎல்லோரும் திரும்பி : உங்க திருவாய மூடறீங்களாஆஆஆஆ.... \nசிபி யின் கன்னத்துக்குழி :)\nஅணில் குட்டி அனிதா:- எங்க ஓனரை ஓவரா கலாய்ப்பதால் அவங்க இப்படி எல்லாம் ஐடியா செய்யறாங்க.. உஷார் உஷார்.... \nசிபியின் தொல்லை தாங்கமுடியாமல் எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்தபோது சிக்கியது சிபியின் கன்னத்துக்குழி :-\n1. இரவில் மின்சாரம் போய்விட்டால் , சிபியின் கன்னத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வீட்டுக்கு வெளிச்சம் தரலாம்.\n2. மெழுகுவத்தி ஸ்டேன்டாக பயன்படுத்தலாம்..\n3. அப்படியே சுட சுட உருகும் மெழுகை அதில் சேமித்து வைத்து , திரும்பவும் திரிப்போட்டு எரியவிடலாம்.\n4.. சிமெண்டு குழைக்க பாண்டாக பயன்படுத்தலாம்\n5. பெயிண்ட்ங் செய்யும் போது கலர் குழைக்க பயன்படுத்தலாம்.\n6. தாளிக்க கரண்டி இல்லைன்னா. .சுடசுட எண்ணெய் காயவைத்து குழியில் ஊற்றி அதை தாளிக்க பயன்படுத்தலாம்\n7. யார் சாமிக்கு வேண்டிக்கிட்டாலும் சிபி யின் வாயில் அலகு குத்தறேன்னு வேண்டிக்கிட்டு.. குழிக்கு குழி ..கம்பியை விட்டு அலகு குத்தலாம். குழியின் காரணமாக நீளம் குறைவான கம்பியே போதும்\n8. தீபத்திருநாளில் சிபியின் கண்ணத்தையும் தீபமாக்கிவிடலாம்...\n9. குண்டூசி, ஸேஃப்ட்டி பின் போட்டு வைக்கலாம் எடுக்கும் போது எல்லாம் ஒரு குத்து குத்தலாம்.\n10. தீபாவளிக்கு ராக்கெட் விட ஸ்டான்டாக பயன்படுத்தலாம்\n11. புஸ்வானம் கூட வைத்து விடலாம்\n12. பாம்பு மாத்திரை குழிக்குள் போட்டு ஆசைத்தீர கொளுத்தலாம்\n13. சுடச்சுட அவித்த வேர்கடலையை கொட்டி அதிலிருந்து எடுத்து சாப்பிடலாம் நம்ம கை சுடாமல் இருக்கும்.\n14. லவுட் ஸ்பீக்கரை இரண்டு கன்னத்துக்குழியிலும் பிக்ஸ் செய்துவிடலாம்\n15. நெல்லு, அரிசி குத்த பயன்படுத்தலாம்.\n16. அந்த குழியில் சின்னதா மஞ்சல் வட்டம் போட்டு வில் வித்தை அல்லது துப்பாக்கி சுடும் பொழுது மார்க்கிங்ஸ்டேண்டாக பயன் படுத்தலாம்.\n17.. பூரி, வடை சுட்டு மீந்த கொதிக்கும் எண்ணெயை கொதிக்க கொதிக்க ஊற்றி வைக்கும் பாத்திரமாக பயன் படுத்தலாம்\n18. மிளகாய் அதிகம் போட்டு ஊறுகாய் போட்டு வைக்கும் ஜாடியாக பயன் படுத்தலாம்\nஆன்(ண்) லைன் நண்பர்கள் -1\nஅணில் குட்டி அனிதா :- ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல, இருந்தாலும் உங்க எல்லாரோட நலன கருதி கவிதாவோட பாஸ்ட் ஹிஸ்டிரிய எழுதறேன்ன்... உஷாரா இருந்துக்கோங்க.. அவ்வளவுதான்..........\nஆன்லைன் சேட் சொல்லிக்கொடுத்தது கனேஷ் & ஜனா. அவர்கள் சேட்டும் போது பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பேன்.. அதில் என் மேல் பரிதாபப்பட்டு கனேஷ் தான் (2000 ஆம் ஆண்டு) யாஹூ ஐடி கிரியேட் செய்து கொடுத்து எப்படி சேட்'ட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள், ஜனாவிற்கு பிடிக்கவில்லை தான் இருந்தாலும் போன போகிறது என்று சொல்லிக்கொடுத்தது மட்டுமில்லாமல் அறிவுரை ;-\n\"யாரிடமும் உங்களின் நிஜபெயர், ஊர், வேலைசெய்யும் இடம், அலுவலகம் பெயர், உங்கள் போன் நம்பர், போட்டோ போன்ற பர்சனல் தகவல் களை சொல்லக்கூடாது\" என்றார்.\n\"ம்ம்.. சொல்லிட்டீங்க இல்ல.. முதல்ல கடைப்பிடித்துவிட்டு தான் மறுவேலை \" என்று மனதில் நினைத்துக்கொண்டு அவரை பார்க்க.... அவருக்கு தான் என்னை நன்றாக தெரியுமே.. \" என்ன கவிதா, என்ன லுக்.. .. \" என்ன கவிதா, என்ன லுக்.. .. லுக் சரியா இல்லையே... \" சொல்றத சொல்லிட்டேன். .ஏதாவது கொடுத்து வைக்காதீங்க அப்புறம் பிரச்சனைன்னு வந்து நிக்காதீங்க. .சரிங்களா லுக் சரியா இல்லையே... \" சொல்றத சொல்லிட்டேன். .ஏதாவது கொடுத்து வைக்காதீங்க அப்புறம் பிரச்சனைன்னு வந்து நிக்காதீங்க. .சரிங்களா\nதிரும்பவும் நானும். .அதே லுக்'ஐ விட்டவுடன்.. சுந்தரை பார்த்து.... \"நீங்க பாத்துக்கோங்க. .\". என்று எனக்கு காவலாக சுந்தரை நியமித்துவிட்டார்.. பிறகு என்னை முறைத்து பார்த்துவிட்டு ஏரியாவை விட்டு சென்றுவிட்டார்.\nசரி ஸ்டார்ட் த மீயூஸிக்க் னு... முதலில் பப்ளிக் சேட்'டில் தேடி கிடைத்த நண்பர் இலியாஸ்.. என்ற ஒரு இஸ்லாமிய மாணவர். 11 ஆம் வகுப்பு படிக்கும் இவர் இருந்தது பாகிஸ்தான். இவர் தான் என் முதல் ஆன்(ண்) லைன் நண்பர். ரொம்பவும் நன்றாக என்னிடம் பேசினார். இவரை பற்றி முழுசாக சொல்லும் முன் \"கிங் ஆஃப் சென்னை\" என்பவரை பார்ப்போம்.\nஅந்த பப்ளிக் சாட் பாக்ஸில் என்னுடைய கவனத்தை ஈர்த்த மற்றொரு பெயர் \"கிங் ஆஃப் சென்னை\" அவருடைய போட்டோ வேறு இருந்தது. அதை பார்த்தபிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவரை என் லிஸ்ட் ல் சேர்த்துவிட்டு பேச ஆரம்பித்தேன்..\n\"டேய் நீ எந்த ஊரு... \"\n பொம்பல பேர்ல பேசற \"\n\"டேய் நீ எந்த ஊருன்னு கேட்டேன்... \"\n\"டேய் நீ யாருன்னு முதல்ல சொல்லுடா..\"\n\"கவிதா' னு ஐடி ல இருந்து பேசறேன்.. திருப்பி திருப்பி டேய் ன்னு சொல்ற.. சரி.. முதல்ல உன் ஸ்டேடஸ் மேஸேஜ் ஐ தூக்கு எனக்கு பிடிக்கல... \"\n\" கிங் ஆஃப் சென்னை \" உன் முகரகட்டைய பாத்தேன்... நீ கிங் ஆஃப் சென்னையா\" உன் முகரகட்டைய பாத்தேன்... நீ கிங் ஆஃப் சென்னையா ஒனக்கே கொஞ்சம்ம் ஓவரா தெரியலா.. எடுடா முதல்ல.. மவனே நீ மட்டும் எடுக்கல.. உனக்கு என் கையல தான் டா சாவு........\"\n\" ஹேய் யாரு நீ.. பொண்ணுங்க எல்லாம் இப்படி பேசமாட்டாங்க. .நீ கண்டிப்பா ஆம்பளை தான்.. சொல்லு.. யாரூ நீ.. டேய்.. குமார் நீதானே.. \n\" அடச்சே இவனோட என்ன பெரிய இம்சையா இருக்கு.. ஸ்டேடஸ் மெசேஜ் தூக்கபோறியா இல்லையா இப்ப\n\" முடியாது... என்ன பண்ணவ... \"\n\"ம்ம். உன் ஃபோன் நம்பர் கொடு.. அப்புறம் பாரு என்ன செய்யறேன் ன்னு\"\n\" xxxxx xxxxx , போன் பண்ணு பாக்கலாம்... \"\n\" டேய் நான் யாருன்னு தெரியுமா உனக்கு\n\"அதைத்தானே கேக்கறேன் நீ யாரு\n\"நான் தா���் டா.. \"குயின் ஆஃப் ஆப் சென்னை\"... அதனால தான் நீ கிங் ஆஃப் சென்னனயா இருக்கறது எனக்கு பிடிக்கல... முதல்ல தூக்கு. .இல்ல நிஜமா என்கிட்ட வாங்கிக்கட்டுவ..........\"\n\"ஏன் உன் மூஞ்சிக்கு நீ கிங் ஆ இருக்கும் போது நான் என் மூஞ்சிக்கு குயின் ஆ இருக்கக்கூடாதா\n\"டேய் குமார்..... ஏண்டா.. என்னடா பிரச்சன உனக்கு.... ஏண்டா இப்படி பொண்ணுங்க பேர்ல லாம் வந்து கலாய்க்கற.. \"\n\"டேய் லூசு, உனக்கு எத்தனை வாட்டி சொல்றது.. .நான் கவிதா... ன்னு.. அறிவில்ல.. எருமையா நீ.. புத்தி இல்ல.. நீயெல்லாம் கிங் ஆஃப் சென்னையா டா முதல்ல ஸ்டேடஸை தூக்கு... இல்ல மேட்டர் ஆபிஸ் வரைக்கும் வரும்.... உங்க மேனேஜர் கிட்ட நீ சேட் பண்ற விஷயத்தை போட்டுக்கொடுத்து வேலைய விட்டு தூக்குவேன்.... தூக்குடா சீக்கிரம்.... \"\n\" டேய் குமார்... ஏண்டா... \"\n\" ஹ்ய்யோ.....எவண்டா அது குமாரு. உன்னை மாதிரி அவன் ஒரு வெட்டியா இவனுக்கு என்ன சொன்னாலும் புரியமாட்டேங்குதே...\n\"சரி அப்ப உன் ஃபோன் நம்பர் குடு... நீ கவிதா வான்னு நான் செக் பண்ணனும்.. :\"\n\" ஆபிஸ் நம்பரா... \"\n\"ஆமாம்.. சீக்கிரம் பண்ணு.. ஆனா ஸ்டேடஸ் மெஸேஜ் தூக்கு அதுவரைக்கும் உன்னை விடமாட்டேன் நானு...\"\n(அட கடவுளே போன் வருதே.... அவசரமாக சுந்தரை பார்த்து சுந்தர் இப்ப ஒரு லூசு போன் பண்ணுவான்.. கவிதான்னு இருக்காங்களான்ன்னு கேட்ட்டா இல்லைன்னு சொல்லுங்க.... சரியா... , சுந்தர்... அமைதியாக. .\"சரி... \" என்றார் )\n\"ஏங்க அங்க கவிதான்னு யாருமே இல்லைன்னு சொல்றாங்க... \"\n\"ஆமாண்டா லூசு.. யாராச்சும் உண்மையான பேரை நம்பரை கொடுப்பாங்களாடா..அறிவில்லாத முண்டமே.. நம்பர் கொடுத்தவுடனே. \" பல் இளிச்சிக்கிட்டு போன் பண்ணிட்டியா.. பாத்துடா யார் கிட்டயாவது அடி வாங்கி தொலைக்க போற... \" சரி ஸ்டேடஸ் மேசேஜ் தூக்கு... \"\n\" ஏங்க நீங்க யாருங்க...\"\n\"நான் தான் குயின் ஆஃப் சென்னை.. \" இதை உனக்கு எத்தனை வாட்டிடா சொல்றது. .ஏண்டாஆ.. எனக்கு இல்லாத பொறுமைய சோதிக்கற.. \" சரி.. நீ ஸ்டேடஸ் மாத்து நானும் நீயும் பிரண்டஸ் ஆ இருக்கலாம்.. ஒகே .ஏண்டாஆ.. எனக்கு இல்லாத பொறுமைய சோதிக்கற.. \" சரி.. நீ ஸ்டேடஸ் மாத்து நானும் நீயும் பிரண்டஸ் ஆ இருக்கலாம்.. ஒகே\n\"அட லூசு பயலே................... குயின் ஆஃப் சென்னை , குயின் ஆஃப் சென்னை ன்னு காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன்...: பொண்ணான்னு திருப்பி திருப்பி கேக்கற...\"\n\"ஏங்க எந்த பொண்ணும் இப்படி பேசமாட்டாங்கன்ங்க.... \"\n\"அதான் நான் பேசறேன் இல்ல.அப்புறம் என்ன. .சரி ஸ்டேடஸ் மெசேஜ் மாத்தினியா.. ..\"\n\"..............சரி எடுத்திட்டேன்.. உங்க உண்மையான போன் நம்பர் கொடுங்க...\"\n\"..அப்ப கொடுத்தேனே... அது தான் என் உண்மையான நம்பர்... \"\n:) இது வரையில் திரை விமர்சனமே எழுதியதில்லை.. திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. இது இரண்டாவது... இதுவும் திரை விமர்சனம் இல்லை.....\nபடம் பார்க்க செல்பவர்களுக்கு சில டிப்ஸ்..\nபடம் பார்க்கும் போது நீங்கள் விசில் அடித்து, நடனம் ஆடி, கத்தி, கூப்பாடு போடுபவர்களாக இருந்தால், தயவுசெய்து நண்பர்களுடன் செல்லுங்கள், மனைவி அல்லது கணவரோடு சென்றால் அப்படி எல்லாம் செய்ய முடியாது அடக்கம் ஒடுக்கமாக உட்கார்ந்து படம் பார்க்கவேண்டும் :). நான் மிஸ் செய்து விட்டேன்... :). நான் மிஸ் செய்து விட்டேன்... :((( இது விசில் அடித்து.. பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ :((( இது விசில் அடித்து.. பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ நான் உன்னை விடமாட்ட்டேண்டீஈஈஈஈஈஈஈஈ என்று கத்தி பார்க்க வேண்டியப்படம்.. :).\nஎப்போதும் போல இந்த படம் பார்க்கும் போதும் நிறைய கேள்விகள்... அருந்ததீ' யின் கணவர் என்ற கதாப்பாத்திரத்தை தேவைப்படும் ஸ்கீரிங்களில் தேடி தேடி.. கடைசியில்...........:( அவ்வ்வ்வ் அருந்ததீ' யின் கணவர் என்ற கதாப்பாத்திரத்தை தேவைப்படும் ஸ்கீரிங்களில் தேடி தேடி.. கடைசியில்...........:( அவ்வ்வ்வ் \n - பிரம்மாவில் கையில் இருக்கும் வஜ்ராயுதம்- ம்ம்..ஒரு ஸ்பெஷல் நடனம்- ம்ம்..ஒரு ஸ்பெஷல் நடனம் - அன்வர் - இந்த நடிகை அனுஷ்கா அழகு அதுவும் இந்த கெட்டிபில் தனி அழகு... \nபொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈஈ உன்னை நான் விடமாட்ட்ட்டேன்ன்ன்ண்டீஈஈஈஈ \nஅணில்குட்டி அனிதா :- ஹய்யாஆங்க்... இங்கயுமா.. படம் பார்த்துட்டு வந்ததிலிருந்து யாரை பார்த்தாலும் \"பொம்மாயீஈஈஈஈஈஈ... ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க... ஓ காட்.. .வெயில் வேற ஜாஸ்தி ஆகிபோச்சி கவி' ஆர் யூ ஓகே \nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை\nமிகவும் தாமதமாக கேப்பங்கஞ்சிக்கு அழைக்கும் ஒரு அன்பான பதிவர் மங்கைஜி. வலைச்சரம் தொடுக்க சென்றபோது இவரைப் பற்றி சொல்லியிருந்தேன். சத்தமில்லாமல் யுத்தம் நடத்தும் ஒரு அற்புதப்பெண், என்னை மிகவும் கவர்ந்த, நான் பின்தொடர வேண்டும் என்றும் நினைக்கின்ற பெண். இன்னமும் நான் பலவிதத்தில் வளரவேண்டும் என்னை சரிசெய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது இவர்��ளை பார்த்தே.. இவரை கேப்பங்கஞ்சிக்கு அழைக்க ஏன் இந்த தாமதம் ஏற்பட்டது என்பதற்கு விடை எனக்கே தெரியவில்லை. இருப்பினும் மங்கைஜி ஐ விடாமல் துரத்தி அழைத்து வந்தாகிவிட்டது. இதோ நம்முடன் மங்கைஜி...\nவிளக்கமாக கேட்ட கேள்விகள் :-\n தேர்தல் சமயமாக இருப்பதால் ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் உண்டா\nதில்லிக்கென்ன நல்லா தான் இருக்கு...சும்மாவே தெருவுல உய் உய்ன்னு எப்பவும் விஐபி கார்கள் போயிட்டு தான் இருக்கும்...இப்ப கேட்கணுமா... அதுவும் என் அலுவலகம் இருக்குறது ஜன்பத்துல...எல்லா கட்சி ஆபீசும், முக்கிய அலுவலகங்களும் இருக்கிற இடம்..சொல்லிக்கவே வேணாம். பரபரப்பா இருக்குற ஒரு நகரம்... மக்களை பத்தி சொல்லணும்னா..வெட்டி பந்தா...ஈசி மணி வேணும்னு நினைக்குற மக்கள்...நம்ம தென்மாநில மக்களின் பக்குவம் இவர்களுக்கு வர இன்னும் நாளாகும்...இது என் தனிப்பட்ட கருத்து.\nகவிதா : உங்களின் தற்போதைய பணி பற்றிய சின்ன விளக்கம்\nதேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம். சுகாதார அமைச்சரகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை. இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதை செயல் படுத்தும் ஒரு அரசு நிறுவனம். அதில நான் Technical Officer (Training) ஆக பணி புரிகிறேன். ஒவ்வொரு அரசு மருவத்துவமனைகளிலும் தன்னார்வ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்படும் ஏ ஆர் டி (ART - Anti Retroviral Therapy) மையங்களும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆலோசகர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆலோசனை வழங்குவதற்க்கான அடிப்படை கல்வி இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், ஆலோசனை குடுக்கும்போது அவர்கள் செய்ய வேண்டிய / செய்ய கூடாத செயல்கள், எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனைகள், அதை சமாளிக்க வேண்டிய விதம், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, குடும்ப உறுப்பினர்களிடன் பேச வேண்டிய முறை, தகவல்கள் உள்பட பல விஷயங்களில் பயிற்சி கொடுக்கப் படுகிறது. ஆலோசகர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் ஆகியோருக்கு பயிற்சியை ஒருங்கிணைக்கும், ஒருங்கிணைப்பாளர் பணி. இவர்கள் அனைவரும் நாடெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுகிறார்கள்.\nகவ��தா :- உங்களின் பணியில் உங்களுக்கு ஏற்படும் மனத்திருப்தி/ அதிருப்தி\nஇந்த பணியில் இருப்பதே திருப்தி தான். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிற திருப்தி. இன்னும் நிறைய உதவி தேவைப்படுகிறது.\nஅதிருப்தி என்றால் அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் இதற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வெட்டியாக செலவு செய்யப்படுவதை பார்க்கும் போது வருத்தம் வருகிறது.\nகோவையில் என்னுடன் பணி புரிந்த ஒரு தோழியும் நானும் யூனிசெஃப் (UNICEF) ன் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சி. மத நல்லிணக்கதை மையமாக வைத்து வகுக்கப்பட்ட ஒரு திட்டம். எல்லா மதத்திலிருந்தும் தன்னார்வமுள்ள பெண் தலைவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எச்ஐவி பற்றி பேச பயிற்சி அளித்து, அதை தங்களின் பிரார்த்தனை கூட்டத்தில் பக்தர்களுக்கு எடுத்துகூற ஊக்கப்படுத்தினோம். நாடு முழுவதும் 500 பெண்களை கண்டறிந்து பயிற்சி அளித்தோம். ஆர்வமுள்ள பல பெண்கள் முன்வந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பிற்கும் உதவ முடிந்தது.\nகவிதா: கருத்துடை மாத்திரைகள் பெண்கள் உபயோகப்படுத்துவது என்னை பொறுத்தவரை பிரச்சனையே.. உங்களின் கருத்தும் ,விளக்கமும்.\nஎன்ன/ எப்படி பிரச்சனை என்று நினைக்கிறீர்கள்\nகருத்தடை மாத்திரை யார் சாப்பிடுகிறார்கள் என்பதை பொறுத்தது அது.குழந்தை பேற்றிற்குப்பின் குழந்தை பிறப்பை தடுக்க இது கண்டிப்பாக ஒரு நல்ல முறை. பல ஆராய்ச்சிகளுக்கு பின்னரே இது போன்ற மாத்திரைகள் அரசாலும், சர்வதேச நிறுவனங்களாலும் பரித்துரைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சனைகள் வரலாம். இது மாதிரி ஓரிரண்டு சதவீத ஒவ்வாமை எந்த மாத்திரையிலும் இருக்குமே. அதற்காக ஒட்டு மொத்தமாக கருத்தடை மாத்திரை பிரச்சனை என்று கூறி ஒதுக்க முடியாது. சுகாதாரமற்ற முறையில் நடக்கும் அனாவசிய கருத்தடைகளை தடுக்க இது உதவும்.\nஇரண்டாவது இப்பொழுது சந்தையில் பல கருத்தடை மாத்திரைகள் வர ஆரம்பித்திருக்கிறது. கருத்தடை மாத்திரைகளின் விளம்பரங்கள் வெகு சாதாரணமாக தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது. தில்லியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் திருமணமாகாத பெண்கள் அதிக அளவில் இந்த மாத்திரைகளை வாங்குவதாக ஒரு அறிக்கை வெளி வந்தது. இது தான் வருத்தம் அளிக்க க���டிய விஷயம். அவ்வாறு திருமணம் ஆகாத பெண்கள் பின்னர் தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரை அணுகுவதாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் சுட்டுகிறது. இது கவனிக்கபடவேண்டிய விஷ்யம்.\nகவிதா:- தலித்துகளின் நிலை பற்றி..\n5 ஆண்டுகளுக்கொரு முறை தான் இவர்களின் நினைப்பு அரசியல் வாதிகளுக்கு வருகிறது. ''During her interaction with Dalits, Soniaji had food provided by a Dalit family in Rohania village in Rae Bareli,’ ‘She had some flattened rice (chivda)'' இது மாதிரி செயல்கள் அவர்களுக்கு எந்த வித்தில் உதவும். அவங்களோட சோறு சாப்ட்டா போதுமா. அதுக்கு அப்புறம் அவர்களின் நிலை.. உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்மணி முதலமைச்சராக இருந்தும், தலித்துகள் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். இந்த குற்றங்களை புரிந்தவர்கள் பெரும்பாலும் உயர்ந்த (.. உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்மணி முதலமைச்சராக இருந்தும், தலித்துகள் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். இந்த குற்றங்களை புரிந்தவர்கள் பெரும்பாலும் உயர்ந்த () சாதியை சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். படிப்பறிவை கொடுப்பதே அவர்களின் இன்றைய நிலையை மாற்ற ஒரு நிலையான தீர்வாக இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.\nகவிதா: பாலியல் தொழில் - உங்களின் பார்வையில் -\nபாலியல் தொழிலில் என்றால், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்கள் ஏதோ தெருவில் நின்று கொண்டு கண்ணடித்து அழைக்கும் அழகிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம், நம் ஊடகங்கள். அறிவு பூர்வமாக, சமுதாய அக்கறையுடன் கொஞ்சம் விரிவாக யோசித்துப் பார்த்தால், அவர்களின் குடும்ப சூழ்நிலை, பாலியல் தொழிலில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அன்றாட சந்திக்கும் நபர்களின் ஆசைகளுக்கு ஈடுகொடுக்கும் அவர்களின் பரிதாப நிலை நமக்கு புரியும். இதையெல்லாவற்றையும் விட, எச்ஐவி நோய் பரவி இருக்கும் இந்த நாட்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் படும்பாடு.ம்ம்ம்ம்..இன்னும் எத்தனை எத்தனை...ஊடகங்களில் இன்றும் அழகிகள் கைது என்ற வாசகத்தை படித்துக் கொண்டு தானிருக்கிறோம்.' 'விபச்சாரி' என்ற வார்த்தயை இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம் இன்று வரை பாலியல் தொழிலில் ஈடுப்பட்டவர்களை தண்டிக்கும் சட்டங்கள் தானிருக்கின்றனவே ஒழிய, சம்பந்தப்பட்ட ஆணை தண்டிக்கும் சட்டம் இன்னும் வரவில்லை.\nகவிதா :- Memory Trigger - இதனால் உங்களுக்கு அடிக்கடி நினைவுவரும் விஷயங்கள்\nவேப்பம்பூ நறுமணம் என்றால் கோவையில் யுகாதி கொண்டாடிய நாட்களும், மாரியம்மன் நோம்பியில் தோழியருடன் ராட்டினாந்தூரி ஆடிய நாட்களும். புது துணி மணம் என்றால், ஜூன் மாதம் புது யூனிபார்ம் போட்ட நாட்கள், அடுத்த வகுப்பிற்கு போவதால் ஏற்பட்ட அந்த பதட்டம், இன்றும் எனக்கு வரும் ஒரு உணர்வு.\nஅணிலு:- யக்கோவ்..நீங்க பாட்டு எல்லாம் பாடுவீங்களா கவி கொடுமைய தாங்கமுடியாம இருக்கோம்.. அது என்ன நடுநடுவுல சினிமா பாட்டா போட்டு தாக்கி இருக்கீங்க... கவி கொடுமைய தாங்கமுடியாம இருக்கோம்.. அது என்ன நடுநடுவுல சினிமா பாட்டா போட்டு தாக்கி இருக்கீங்க... \nபாட்டு பாடாதவங்க யாரு இருப்பா...எனக்கு மட்டும் கேக்குற மாதிரி பாடிக்குறதுதான்.:-).. பிடித்த பாடல்களை வலையேற்றினேன்...இன்னும் வரும்...\nகவிதா:- பிஞ்சு கரங்களில் தாய்மை - என்னவோ என் நினைவு வந்தது.. ஆனால் பதிவு வேறு விதமாக இருந்தது.. பெண்ணின் திருமணவயது தெரியும், ஆனால் இன்றைய பெண்கள் மிக தாமதமாக திருமணம் செய்துக்கொள்வதாக படுகிறது. உங்களின் நிலைப்பாடு.\nஅந்தப் பதிவை படித்ததும் என்னவோ நினைவு வந்தது என்று கூறியிருக்கிறீர்கள்..உங்களுக்கு என்ன நினைவு வந்தது....\nஇது அவரவர்களின் விருப்பம்.. ஒரு பெண்ணோ, குடும்பத்தாரோ பல காரணங்களை முன் வைத்து முடிவை எடுப்பார்கள்..இதில் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை...ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கலாம்.. குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்....தங்கைகளுக்கு திருமணம் செய்த பிறகு திருமணம் செய்து கொண்ட தோழியர் பலர்...இது அவரவரர் தனிப்பட்ட விருப்பம்... இந்த வயதில் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று நினைக்குறேன்...இன்றைய பெண்கள் எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்க கூடிய பக்குவம் உள்ளவர்கள் என்று நினைக்கிறேன்.\nமுக்கியமான விஷ்யம்... இன்றும் ஆந்திரா, ராஜஸ்தான்,பீஹார், ஒரிசா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 14 / 15 வயதில் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. அது தான் கவலைப்படவேண்டிய ஒன்று.\nகவிதா : மங்கைஜி உ��்களுடைய 80% பதிவுகள் பெண்களின் பிரச்சனைகளை சார்ந்தே உள்ளது. அடுத்து குழந்தைகள், அடுத்து சமுதாயம் சம்பந்தப்பட்ட பதிவுகள், இதில் எங்கேயுமே நான் ஆண்களுக்கான அல்லது ஆண்களை பற்றிய உங்களின் எழுத்தை பார்க்கவில்லை குறிப்பிட்ட காரணம் இருக்கா (ம்ம்..அப்பா' வை பற்றிய ஒரு பதிவு இருந்தது அதைத்தவிர்த்து.)\nநான் பெரும்பாலும் எழுதுவது என் துறை சார்ந்த பதிவுகளே...எதைப் பற்றி தெரியுமோ அது தானே எழுத முடியும்...சமுதாயத்தை பற்றி எழுதும் போது ஆண்களைப் பற்றியும் எழுதித்தான் இருக்கிறேன்...ஆண்/ பெண் என்ற பேதம் பிரித்து நான் எழுதவில்லை....எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி எழுதும் போது இரு பாலாரைப்பற்றியும் தான் எழுதி இருக்கிறேன்..பாலியல் பலாத்காரத்தைப்பற்றி எழுதும் போது குறிப்பாக ஆண் குழந்தைகளைப் பற்றி் எழுதியிருக்குறேன்...ஆண்களுக்கு வரும் மசக்கையைப் பற்றி எழுதி்யிருக்கிறேன்.. தெருவில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற விக்கியைப்பற்றி எழுதி இருக்கிறேன்...மனித உரிமை நாள் பதிவில் அரும்பணியாற்றிய சில ஆண்/பெண் இருபாலாரையும் குறிப்பிட்டு எழுதியிருக்குறேன்...எல்லாமே பொதுவாக எழுதியவையே...\nஆண்களைப் பற்றி நான் வேறு என்ன எழுதி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்குறீர்கள்\nஒரு விஷயம் பெண்ணீயத்தை பற்றி நான் என்றுமே நான் எழுதியதில்லை..எழுதப்போவதுமில்லை..அதில் எனக்கு விருப்பம் இல்லை.. நான் எழுதியது எதுவுமே பெண்ணீய பதிவுகள் இல்லை. 80% பெண்களைப்பற்றியதா.. அப்படியில்லையே...5 அல்லது 6 பதிவுகள் தான் முற்றிலும் பெண்கள் பற்றியது..அதுவும் ஒரு சமுதாய பிரச்சனையாகத்தான் நான் எழுதியிருக்கிறேன்.\nசுருக்கமாக கேட்ட கேள்விகள் :-\n1. உங்களின் சொந்த ஊர், பிடித்த விஷயம் - கோவை...அங்க பிடிக்காத விஷயம் ஒன்னுமே இல்லை.:-)\n2. தனிமையில் நீங்கள் இனிமை காணும் ஒரு விஷயம்- தனிமையையே இனிமையாக்க கற்றுக் கொண்டேன். பாட்டு கேட்பது, நண்பர்களுடன் உரையாடல்..\n3. உங்கள் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது 3 - எல்லாமே பிடித்த பதிவுகள் தான்... ரொம்ப பிடித்த பதிவு --வலிகளை பகிர்தலின் அவசியம்.\n4. பிடித்த ஆண்கள் மூவர்- எனக்கு பிடிக்காதவர்கள்னு யாரும் இல்லை.. சட்டென்று நினைவிற்கு வருபவர்கள்...1) முதலில் அப்பா...2) ராணுவத்தில் சேர்ந்து, இறந்து போன என் கல்லூரி தோழன் செம்பியன்..3) நான் விழும்பொழுதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தி என் தன்னம்பிக்கையை தூண்டிவிட்ட நண்பன். இதில் கணவர் இல்லையானு கேட்கவேண்டாம்... என் கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னா என்னமோ நல்லா இல்லை. அது எங்களுக்குள்ள சொல்லிக்க வேண்டியது..\n5. உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு- அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா ஒன்னும் இல்லை....எப்படியாவது பொழுது போயிடுது.\n6. உங்கள் வாழ்க்கையின் லட்சியம்- லட்சியம் எல்லாம் இல்லைங்க.... செய்யும் பணியை முடிந்த வரை முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.. அவ்வளவு தான்.\n7. உங்களுக்கு பிடிக்காத விஷயம்-கோபம், மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தனக்கே எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பு, ஒரு வரைப்பற்றி அனாவசிய விமர்சனம்\n8. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு நாம் ஓட்டு போடலாம் என்று நீங்கள் பரிந்துரைக்கும் 2 கட்சிகள்- அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.பரிந்துரை செய்யும் அளவிற்கு நான் அரசியலை அலசியதில்லை.\n9. கவிதாவிடம் கேட்க நினைக்கும் ஒரு கேள்வி-உங்கள் குறைகளை பிறர் சுட்டிக்காட்டும்போது உங்கள் மனநிலை. அது உண்மையிலேயே குறைகளாகவே இருக்கும் பட்சத்தில்\nபிடித்த சில முகங்கள் (All Time Favorite)\nஅக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....\nமுன்குறிப்பு : இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேரும். தயவுசெய்து அதை புரிந்துக்கொள்ளுங்கள். (ஒவ்வொரு முறையும் இதை வேற போடனும் இல்லன்னா.. கிளம்பிடுவாங்க...... oopsss \nஅக்கா, அம்மாவென்று அழைத்துவிட்டு அதே பெண்களை பின்னால் அவர்களின் தோற்றத்தையும், உடலழகையும் வர்ணித்து பேசுவதும், ஏன் தன் சொந்த அக்காவிடமும் அம்மாவிடமும் பேசக்கூடாததை எல்லாம் இந்த இரவல் அக்கா, அம்மாவிடம் பேசுவதும் அருவருக்கத்தக்கதாக உள்ளது.\nவலையுலகில் மட்டுமே என்னை அக்கா வென்று அழைப்பவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். பொதுவாக அலுவலகங்களில் யாரும் இப்படி என்னை அழைக்க அனுமதிப்பதில்லை.. ஸிஸ்டர் என்றாலே ... ம்ம்.. தெரியும். .உங்க ஸிஸ்டர் பாசம் கவிதா வென்று அழையுங்கள் என்று நேரிடியாக சொல்லிவிடுவது உண்டு.. இங்கு அக்காவென்று அழைக்காதீர்கள் என்று சொன்னால் என்னவோ என்னை தவறாக நினைப்பதோடு அல்லாமல், ஓ உங்களுக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா ன்னு கேட்பவர்களும் உண்டு. ஆனால் அழைக்க வேண்டாம் என்று சொல்ல உண்மையான காரணமோ, அக்கா, அம்மாவென்று அழைப்பவர்கள் அப்படியே நடந்துக்கொள்வது இல்லை, அந்த கருமத்தை எல்லாம் சகித்துக்கொள்ள முடியாது என்பதாலேயே பெயரிட்டு அழையுங்கள் என்று சொல்லிவிடுவது.\nஆனால் அக்கா என்பதையும் தாண்டி சிலர் அம்மா வென்றும் வலையுலகில் அழைத்திருக்கிறார்கள். அக்கா அம்மாவென்று அழைக்கும் ஒரு ஆணை நாங்கள் என்னவோ அப்படித்தான் பார்க்கிறோம்... பேசுகிறோம். .ஆனால் அவர்கள்...\nவெளியில் சொல்லவோ, எழுதிவிடவோ மிகவும் வேதனையாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. பார்வையே சரியில்லாத போது என்ன மண்ணாங்கட்டிக்கு அக்காவென்றும் அம்மாவென்றும் அழைக்கிறீர்கள். உங்களின் பார்வை எப்போது சரி இருக்கிறதோ, உங்களால் ஒரு பெண்ணை எப்போது உண்மையாக அக்காவாக அல்லது அம்மாவாக பார்க்க முடியுமோ, உங்களின் உடலும் உள்ளமும் எப்போது உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அப்போது ஒருவரை அப்படி அழைக்கலாம்.. இல்லையென்றால் தேவையில்லாமல் அந்த உறவுமுறைகளை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம். கூப்பிடும் போது அக்கா, அம்மா வென்று கூப்பிட்டுவிட்டு பின்னால் செம ஃபிகர்டா மச்சி... என்னம்மா இருக்காடா.. மச்சி ....ன்னு.... \" அடக்கடவுளே ...இப்படியுமா.. \nஉறவு முறைகளுக்கான முழுமையான மரியாதையை கொடுக்கமுடியாத போது, தயவுசெய்து பெயரிட்டு அழையுங்கள்.... அக்கா அம்மாவென்று அழைத்து உறவு முறைகளை கொச்சைப்படுத்தாதீர்கள்... அருவருப்பாக இருக்கிறது.........\nஅணில் குட்டி அனிதா : ஹைய்யா. .எனக்கு இந்த பிரச்சனையே இல்ல. .எல்லாரும் என்னைய அணிலுன்னே கூப்பிடறாங்களே.. .ஹி ஹி.. கவி நீங்க... கழுத குட்டி கவிதா ன்னு பேரு வச்சிக்கோங்க. .உங்கள எல்லாரும் செல்லமா கழுத கழுத ன்னு கூப்பிடுவாங்க... :) சரி சரி... முறைக்காதீங்க.. ச்ச்சும்ம்மா லுலுலாயிக்கு.........\n\"எல்லிஸ்\" சத்திரம் - 1954 ல் எழுதியது கெஜானனன்\n\"ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்\" - என்று அவ்வை பாடியதாக ஞாபகம்.\nஓர் ஊர் இருக்கின்றது, அழகான ஊர், மனிதர்கள் நடமாடும் ஊர், மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் உள்ள ஊர். அறிவுக்கே பிறப்பிடமான ஊர்.\nஇப்படிப்பட்ட ஒரு ஊருக்கு ஆறு வேண்டும் -வேண்டிய அவசியம் கூட இல்லை - அது ஒரு \"அழகு அந்த ஊருக்கு\" என்கிறார் அவ்வையார்.\nசரி, ஆறு ஒரு இடத்தில் ஓடுகிறது. இருமருங்கிலும் பண்ணையாக தென்னைந்தோப்புகள், சவுக்கை தோப்புகள் இருக்கின்றன. அகலம் இரு \"காதம்\" இருக்கும். அந்த இடத்தில் ஒரு நடுத்தரமாக உள்ள அணை வேறு இருக்கிறது. ஒரு தாலுக்காவின் அரை பகுதி ஏரிகளுக்கு வேறு அது நீர் அளிக்கிறது. அப்படிப்பட்ட அந்த ஆற்றின் கரையில் சரியான -\n அது தான் \"எல்லிஸ்\" சத்திரம்\nமேற்கூறிய காரணத்துக்காக தானோ என்னமோ அந்த ஆறு கண்னீர் விடுவது அதன் இரு மருங்கிலு ம் ஓடுகிறது.\n\"எல்லிஸ்\" சத்திரம் என்னும் பெயர் உங்களுக்கு ஒரு புதுமையான சந்தேகத்தை அளிக்கலாம். ஏன் எங்களுக்கும் கூடத்தான் ஒரு சில தினங்களுக்கு முன் இருந்தது. அந்த சத்திரத்தை கட்ட முக்கிய காரணம் \"Ellis\" என்ற ஆங்கிலேயராம். அதனால் தான் அந்த ஊருக்கு \"எல்லிஸ்\" சத்திரம் என்று பெயர் ஏற்பட்டதாம்.\nஇப்போது நமது ஊர் மக்கள் சிலர் அதை \"எல்லிச்சத்திரம்\" என்றும் \"எல்லை சத்திரம்\" என்றும் அழைக்கின்றனர். அதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம். அன்று ஞாயிற்றுக்கிழமை, எங்கள் எல்லோருக்குமே அன்று ஓய்வு தான், திடீரென்று து. கோவிந்தன் அவர்கள் வண்டி எல்லிஸ் சத்திரத்திற்கு ஒரு வேலையாக கிளம்பியது. நாங்களும் கிளம்பினோம். கிளம்பியவர்கள் :-\n1. P. அரங்க நாதன்.\nமேற்கூரியவர்களில் து.கோவிந்தன் அவர்கள் (மாட்டு) வண்டியில் சென்றவர்கள்:-\nஎன் ஓட்டை வண்டியில் (சைக்கிளில்) நானும் அனந்தனும் சென்றோம். நாங்கள் இங்கு கிளம்பும் போது மாலை மணி சுமார் மூன்று இருக்கும். அங்கு சேரும் போது மணி நாலரை இருக்கலாம். ஒருவாறாக போய் சேர்ந்தோம்) நானும் அனந்தனும் சென்றோம். நாங்கள் இங்கு கிளம்பும் போது மாலை மணி சுமார் மூன்று இருக்கும். அங்கு சேரும் போது மணி நாலரை இருக்கலாம். ஒருவாறாக போய் சேர்ந்தோம். போய் சேர்ந்ததும் அந்த சத்திரத்தின் அமைப்பை பார்த்தோம். சத்திரம் என்றால் அதுதான் சத்திரம். அந்த மாதிரி அதன் அமைப்பு இருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும் போது ஒரு சில(ர்) வற்றை பார்த்தோம். போய் சேர்ந்ததும் அந்த சத்திரத்தின் அமைப்பை பார்த்தோம். சத்திரம் என்றால் அதுதான் சத்திரம். அந்த மாதிரி அதன் அமைப்பு இருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும் போது ஒரு சில(ர்) வற்றை பார்த்தோம். அந்த சத்திரத்தில் பல கெட்ட வார்த்தைகளை கை கூசாமல் எழுதி இருந்தனர். அதை பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பினால் ஒரு \"காணாத காட்சி\" யை கண்டோம்.\nநமது விழி நகரில் உள்ள ஒரு 'பெயர் போன () மன்ற () நாடக விளம்பரம் இருந்தது. அதிலிருந்து குறிப்பாக நாங்கள் இது போன்ற இடத்தில் தான் நாடக சபையினர் விளம்பரம் செய்வார்கள் என தெரிந்து கொண்டோம்\nபிறகு கையில் கொண்டு வந்த சிற்றுண்டியை அருந்த அணையின் பக்கமாக சென்று ஆற்றின் நடுவே, அணையின் பக்கமாக, உட்கார்ந்தோம். சிற்றுண்டியை சாப்பிட்டோம். தர்மாஸ் கூஜாவில் கொண்டுவந்த காபியையும் ஒரு கை பார்த்தோம். தர்மாஸ் கூஜாவில் கொண்டுவந்த காபியையும் ஒரு கை பார்த்தோம் சாப்பிடும் போது சில நாகரீக செம்படவர்கள் புது முறையில்( சாப்பிடும் போது சில நாகரீக செம்படவர்கள் புது முறையில்() மீன் பிடிப்பதை பார்த்தோம்.\nஆற்று மணலில் சில நிமிடங்கள் உட்கார்ந்து பேசிவிட்டு அணையின் அமைப்பை கவனிக்க சென்றோம் தென்கரை நோக்கி\nஅப்போது ஏனாதி மங் கலத்திலிருந்து வந்த ஒரு அணையின் தற்காலிக நிர்வாகி (Officer - in -Charge, Ellis Choultry Dam (Temporary)) எங்களுக்கு அணையின் அமைப்பை விளக்கினார். தென்கரையில் பிரியும் கால்வாய்கள் இன்ன இன்ன இடத்திற்கு போகிறது என்று சொன்னார். அவை எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை. வடக்கு புறம் வந்து கொண்டே இருந்தோம். படம் 3- ல் காட்டியபடி செங்குத்தாக மாறி மாறி சுமார் ஆயிரம் கற்களுக்கு மேல் நடப்பட்டு இருந்தது. அதைப்பற்றி மு.வேதகிரி அவரை வினவிய போது அவர் சொன்னதாவது.\n(கவனிக்க:- அப்பா, மேலுள்ள படத்தில் 1, 2, 3, 4 என்று நம்பர் குறிப்பிட்டுள்ளார்)\n\"இந்த கற்களின் நீளம் 9 அடி, கனம் 1 அடி சதுரம். இதை 16 அடி உள்ள ஒரு கிணற்றில் சிமண்டு காங்க்ரீட்டின் மூலமாக புதைத்து இருக்கிறது. இந்த கற்களின் மூலமாக தண்ணீர் வேகம் படத்தில் காட்டியுள்ள படி குறைக்கப்படுகிறது.\nபிறகு அணையின் சுவற்றின் மேல் நடந்தோம். அப்பொழுது அந்த சுவர் ஏன் சாய்வாகவும் ஒரு பள்ளமுடையதாகவும் இருக்கிறது\" என்று பெ.அரங்கநாதன் அவரை கேட்டார். அவர் படத்தில் காட்டி இருப்பது போன்ற (படம்-1) அந்த இடத்திற்கு விளக்கம் தந்தார். \"இந்த மாதிரி அணையின் சுவர் சாய்வாகவும் வளைந்தும் இருப்பதால் அந்த சுவரை தண்னீர் உடைத்துவிடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. மேலும் அதில் பள்ளம் வேறு இருப்பதால் (தயவு செய்து படத்தை பாருங்கள்) வழிந்த தண்ணீரின் வேகம் குறைக்கப்படுகிறது. அதுவுமில்லாமல் அணையின் \"கசிவு நீர்\" (Dam Fountain) அதில் தங்கவும் வசதியாகிறது\" என்றார்.\nபிறகு அந்த அணை சுவரிலேயே உள்ள ஒரு இடத்திற்கு இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த இடத்தில் சுமார் 8 அடி நீளமுள்ள இரும்பு தகடுகள் ஒரே நீளமாக அந்த அணையின் காங்கரீட் சுவரின் மேல் பொருத்தப்பட்டு இருந்தது. அதைப்பற்றி அவரிடம் அனந்தன் அளவளாவிய போது அவர் அளித்த விளக்கம்\n\"இந்தத் தகடுகளினால் (படம்-2) வேண்டும் போது தண்ணீரை சீக்கிரமாக திறந்து விட சாத்தியமாகிறது மேலும் இதில் உள்ள \"ஏற்பாட்டின் படி\" (Adjustment) (படம் -4 ஐ பாருங்கள்) இதை தண்ணீரை தாக்கும் படியாகவோ (Beating of Water) அல்லது தாங்கும் படியாகவோ (Carrying of water)\nஅமைக்கலாம். நீங்கள் இப்போது பார்ப்பது அதன் நடுவான நிலை. (In it's normal position). வெள்ளத்தின் தன்மையை பொருத்து அதை அதிகாரிகளின் மேற்பார்வையில் வேலையாட்கள் அந்த \"ஷட்டரை\" (Shutter) ஏற்பாடு செய்வார்கள்\" என்று சொன்னார்.\nபிறகு தென்கரையை அடைந்தோம். அவர் கால்வாய்கள் எங்கு போகின்றன என்பதை விளக்கினார். நாங்கள் ஊருக்கு திரும்ப சத்திரத்திற்கு வந்தோம். அவர் அங்கேயே எதோ ஒரு வேலையாக தங்கிவிட்டார். சத்திரத்திற்கு வந்து அவிழ்த்த மாட்டை பூட்டினோம். கிளம்பினோம் வில்லுபுறம் நோக்கி.....\nவழியில் சில(ர்)வற்றை கண்டோம், அவை(கள்)களை நாங்கள் மதிக்கவில்லை. கண்டம்பாக்கம் எனும் கிராமம் வந்தது, நானும் அனந்தனும் சைக்கில் விளக்கை பற்ற வைக்க ஒரு வத்திப்பெட்டி வாங்கினோம். ஏற்றினோம். புறப்பட்டோம். வழியில் சாலை சரிவர இல்லாதததால் நானும் அவரும் விழுந்து வாரினோம்.\nபிறகு விழிநகர் நானும் அனந்தனும் முதலிலும் பிறகு எங்கள் நண்பருமாக வந்து சேர்ந்தோம்.\nசிற்றுண்டி அருந்தி சீட்டாடி சிங்கார பண் இசைக்க போகவில்லை - நாங்கள்.\nசத்திர சுவற்றில் \"சிலர்\" போல் தம் சித்திரத்தை தீட்ட ஆசைப்படவில்லை - நாங்கள்\nமீன் பிடித்து சாப்பாடு சமைத்து சுவைத்து கூப்பாடு போட போகவில்லை - நாங்கள்\nஆனால் - சிதறிக்கிடக்கும் சிந்தனைக்கு சிலவுத்தர, காணா கண்களுக்கு விருந்தளிக்க, பதறும் மனதிற்கு பால் சோறு ஊட்ட, மருதூர் மக்களுக்கு அவ்வணையின் மதிப்பினை தெரிவிக்க -சென்றோம்.. \"நாங்கள்\"\nஇதுதான் நாங்கள் \"எல்லிஸ்\" சத்திரம் போன கதை.\nகவிதா:- இது பார்வைகளின் 200ஆவது பதிவு. அப்பாவே வரைந்து எழுதிய எழுத்தை பதிவிட எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. 1954 ல் எழுதிய இந்த பதிவின் போது அப்பாவிற்கு வ���து 20. படங்களில் PK வென கையெழுத்திட்டிருப்பார். பிளாக் வந்த பிறகு அவருடைய கையேட்டை படிக்கவில்லை. அவ்வப்போது எடுத்து அவரின் நினைவாக பார்ப்பதுண்டு. இன்று தான் எடுத்து இதோ டைப் செய்து முடித்துள்ளேன் அவரின் எழுத்து சாயல் நிறைய என்னிடம் இருப்பதாக இன்று தான் எனக்குப்பட்டது... Ofcourse அப்பாவின் கையெழுத்து Damn Good Ofcourse அப்பாவின் கையெழுத்து Damn Good அவரை போலவே எழுதுகிறேன் என்பதை விட அவர் இருக்கும் போதே உங்களை போல் அழகாக எழுதிக்காட்டுகிறேன் பாருங்கள் என்று கட்டாயாப்படுத்தி பழகிக்கொண்டது :)). வரைதலும் அப்படியே, அப்பாவிடம் ஆ, ஊ வென்றால் சவால் விட்டு உங்களை போல் வரைகிறேன் பாருங்கள் என்று வரைந்துக்காட்டுவேன்.\nLabels: அப்பாவிற்காக, பயணம்/இடங்கள் 20 Comments\nமயில் போல பொண்ணு ஒன்னு..\nஇந்த பாடல் பாடகி பவதாரணிக்கு தேசிய விருது வாங்கித்தந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று... எதோ பாட முயற்சி செய்து இருக்கேன்..\nஅணில் குட்டி அனிதா : ஆஹா.. .அம்மணி ஆரம்பிச்சிட்டாங்களா திருப்பி, தொண்டை கிட்டத்தட்ட.. 15-20 நாளா சரியில்லாம லுக்கு லுக்கு. .ச்ச்சே.. லொக்கு லொக்கு ன்னு இருமிக்கிட்டு இருந்தாங்க... சரி.. அம்மணி இனிமே சங்கீத சுவரங்கள் எதோ கணக்க்கா.. இங்கே வழக்கா.. ன்னு ஆரம்பிக்க மாட்டாங்கன்னு தப்பு கணுக்கு போட்டுட்டேனே.........ஏஏஏஏஏஏஏஏ.. லொக்கு லொக்கு ன்னு இருமிக்கிட்டு இருந்தாங்க... சரி.. அம்மணி இனிமே சங்கீத சுவரங்கள் எதோ கணக்க்கா.. இங்கே வழக்கா.. ன்னு ஆரம்பிக்க மாட்டாங்கன்னு தப்பு கணுக்கு போட்டுட்டேனே.........ஏஏஏஏஏஏஏஏ இதுல இந்த பீட்டர் தொல்ல வேற தாங்கல.. சோலு..மாலு..ன்னு\nகவிதை எழுதனும்னு உட்கார்ந்தால் கவிதை எழுத வராது... ஆனாலும் கண்ணே உனக்காக உட்கார்ந்து எழுதுகிறேன், ஏனென்றால்\nநீ பிறந்த இனிய நாளன்றோ..\nஎன் நவீன் சார்ப்பாகவும் வாழ்த்துக்கள்...\nஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை\nஇந்த பதிவை Chocho' கோபி'க்கு டெடிகேட் செய்கிறேன்.\nஉடல் ஆரோக்கியத்திற்கு என்னால் முடிந்த சில ஹெல்த் டிப்ஸ் :-\n1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.\n2. குளிர்ந்த தண்ணீர் (ஃபிரிஜ் வாட்டர்) குடிப்பதைவிடவும், சாதாரண தண்ணீர் , பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அல்லது சுடுத்தண்ணீர் குடிப்பது நல்லது.\n3. சாப்பாட்டிற்கு பிறகு அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீ���் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்\n4. FAST FOOD சாப்பிடுவதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம். 5. பலகாரங்கள் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.\n6. ஐஸ் கிரிம், பேக்கரி ஐடம்ஸ் எல்லாம் மாதம் ஒரு முறை சாப்பிடலாம், அல்லது நிறுத்திவிடலாம். (இது பெரியவர்களுக்கு மட்டும்)\n7. இரவில் சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.\n8. கண்டிப்பாக உடற்பயற்சி செய்ய வேண்டும், ஒரு குட்டி வாக் போகலாம். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி உடம்புக்கு தேவை.\n9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.\n10. முடிந்தவரை நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி.. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு நல்லது.\nஇது குறிப்பாக என் பாசக்கார நண்பர்களுக்காக...இது உங்களுக்கு எல்லாம் சொல்லறது வேஸ்ட் இருந்தாலும் \"உன் கடமையை நீ செய் பலனை எதிர்பாராதே\" ன்ன்னு நினைத்துக்கொண்டு சொல்கிறேன்..\n1. சிகிரெட் பிடிப்பதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம், இதனால் உடல் பாதிப்பு மட்டும் ஆண்மைகுறைவிற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.\n2. தண்ணீ அ(கு)டிக்கறதையும் நிறுத்திக்கலாம்.. இதை இந்த ஜென்மத்தில் நீங்கள் யாரும் செய்ய போவது இல்லை, அதனால் குறைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய இம்பேக்ட் எல்லாம் நான் சொல்ல வேண்டியது இல்லை.\nசமையல் குறிப்பு :- பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை :- (Bread French Fry )\nபால் - 2 கப்\nசர்க்கரை - 6 ஸ்பூன்\nநெய் - தேவையான அளவு\nபிரட் :- 6 துண்டுகள்\nபால், முட்டை, சர்க்கரை எல்லாவற்றையும் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்கு அடித்து கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, நெய் ஒரு ஸ்பூன் விட்டு, பிரட்' டை இந்த கலவையில் நனைத்து எடுத்து கல்லில் போட்டு, திரும்பவும் நெய் 'யை பரவலாகவிடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானவுடன் எடுத்து பரிமாறவும்.\nநெய் அதிகமாக சேர்க்க வேண்டியது இல்லை. பால், முட்டையே அதிக கலோரி உள்ள உணவுகள். குழந்தைகளுக்கு மட்டும் நெய் அதிகம் விட்டு கொடுக்கலாம்.\nஅணில் குட்டி ���னிதா :- ஆமா டான்ஸ் ஆட சொல்றீங்களே.. அந்தம்மா குஷ்பூ இருக்காங்களே. .அவங்களும் என்னம்ம்மா குத்து டான்ஸ் ஆடறாங்க.. ஆனா குண்டாவே இருக்காங்களே. அது எப்படி கவி \nLabels: பத்மா'ஸ் கிட்ச்சன் 16 Comments\nஅணில் குட்டி அனிதா: கவிக்கு பல்பு வாங்கறது ஒன்னும் புதுசு இல்ல... ஆனா பப்புக்கிட்ட கூட பல்பு வாங்கினது தான்……. ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல… வாங்க.. வந்து கவிய நீங்களும் பாராட்டிட்டு போங்க..\nகுழந்தைகள் பூங்காவில் கவியும் காயுவும் முதலில் சென்று முல்ஸ்'க்காக வெயிடிங். முல்ஸ் & பப்பு வந்தவுடன்... வண்டியை விட்டு பப்பு இறங்காமல் இருக்கும் போதே..\nகவிதா :- ஹாய் பப்பு குட்டி....\nபப்பு :- ........................ (கவியை பார்த்துக்கொண்டே... தலையில் அடித்து க்கொள்கிறாள்)..\nகாயூ:- ஹா ஹா ஹா.. கவி.. பப்புவிற்கும் உங்களை பத்தி நல்லா தெரிஞ்சி போச்சி...........\nமுல்ஸ் :- ஹா ஹா ஹா இதுக்கு தான் வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கனும்னு சொல்றது.....\n (கண்ணாடியும் தொப்பியும் போடறது ஒரு பிரச்சனையா .....\nகவிதா :- பப்பு, வா...என் கைய பிடிச்சிக்கோ.................\nமுல்ஸ் :- பப்பு, என் கைய விட்டுடு... ஆன்ட்டி கைய மட்டும் பிடிச்சிக்கோ....\nபப்பு : ( பப்பு, முல்ஸ் கையை விட்டு விட.....)\nகாயூ:- சரி வேணும்னா என் கைய பிடிச்சிக்கோ..\nமுல்ஸ் :- ஹி ஹி..அவ கண்ணாடி போட்டவங்க கைய மட்டும் தான் பிடிச்சி நடந்து வருவா...\nகவிதா : ஓஒ..... ஏன்...\nகாயூ :- ஹய்யோ....கவி......கண்ணு தெரியாதவங்க தானே.. கண்ணாடி போடுவாங்க...அவங்களுக்கு தானே ஹெல்ப் தேவை..\nகவிதா: பப்பு, இங்க பாரு...இது பேரு Python\nகாயூ: ஏன் தமிழ்'ல சொல்லித்தரமாட்டீங்களா\nகவிதா : முல்ஸ்'ஐ பார்த்து பப்புக்கு தமிழ் தெரியுமா\nமுல்ஸ் : தெரியாதுன்னு நான் சொல்லவே இல்லையே.. கவிதா :................................ சரி பப்பு இது பேரு மலைப்பாம்பு சரி பப்பு இது பேரு மலைப்பாம்பு முல்ஸ் :ம்ம்....இனிமே இப்படியே சொல்லிட்டு வாங்க..\nகவிதா: எப்படி எல்லா பாம்பையும் மலைப்பாம்பு' ன்னே சொல்லித்தர முடியும்\nகவிதா:- ஹே காயூ, முல்லை... இங்க வாங்க இங்க ஒரு முதலை வாய தொறந்துக்காட்டுது...\nமுல்ஸ் :- ஹா ஹா ஹா.. அசல் உங்களை மாதிரியே இல்ல கவி........\nகவிதா : ஹை... என் பக்கமா திரும்பி பாக்குது... ஹே ஹே... என்னை பாத்ததும் பயந்து வாய முடீடுத்து..\nகாயூ :- அடக்கொடுமையே.. அங்க பாருங்க. பயத்துல அது யூ-டர்ன் போட்டு ரிடர்ன் போகுது :(\nமுல்ஸ் :- காயூ, எதுக்கும் நாம இவங்கள விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.\nகாயூ :- சேச்சே.. நாம அந்த முதலை மாதிரி கோழை எல்லாம் இல்லை.. நாம தைரியசாலிங்க :)\nமுல்ஸ் :- அதுக்கு சொல்லலை.. இவங்க கூட நம்மள பாத்து நாமளும் இவங்கள மாதிரி தான்னு தப்பா நினைச்சிட போறாங்க..\nகாயூ :- ஆஹா.. அதுவும் கரெக்ட்டு தான்.. கவி.. நீங்க முன்னாடி போங்க.. நாங்க ஒரு 10 அடி கேப் விட்டே வர்றோம்\nகாயூ:- கவி கவி இங்க வாங்க இங்க ஒரு முதலை வாய தொறந்து இருக்கு... உங்களை பாத்தா மூடுதா பாக்கலாம்..\nகவிதா.. : ஹோ....இதோ வரேன்...இதோ வரேன்...\nகாயூ..: ஒரு வேளை இது கல்'லா இருக்குமோ. கவிய பாத்துக்கூட வாய மூடல....\nமுல்ஸ் :- ஹா ஹா.. ஹா... அதான் அதுக்கு பதிலா கவி வாய மூடிட்டாங்களே..\nபப்பு :- இங்க பூராவும் முதலையா இருக்கு....மான் பாக்கலாம் வாங்க...\nகவிதா :- இரண்டு மான்கள், மான்களை பார்க்க செல்கின்றன....\nமுல்ஸ் & காயூ : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ......\nகவிதா :- ஏன்ப்பா இந்த கூண்டுக்குள்ள பாம்பையே காணோம்..\nகாயூ : கவி, கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க…\nமுல்ஸ் :- ஹே அவங்க கண்ணாடிய கழட்டினா…அடுத்தது கூண்டு எங்கன்னு கேட்பாங்கப்பா…. :)\nகாயூ : (மயிலை போட்டொ எடுக்கும் போது கூண்டின் கம்பி வராமல் இருக்க ரொம்பவும் கஷ்டப்பட்டு போக்கஸ் செய்யறாங்க)\nகவிதா :காயூ….யூ…. இங்க நான் இருக்கும் போது நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்க..…\nகாயூ : இதுக்கு மேல யாராவது இங்க பேசினா…. இங்க ஒரு கொலை விழும்..\nகவிதா : இப்படி இரண்டு பேரும் மாறி மாறி போட்டோ எடுத்தா நான் யாருக்கு போஸ் கொடுக்கறது.. ம்ம்\nமுல்ஸ் :- நீங்க வாய மூடினா போதும்.. ஒரு போட்டோ விடமா முதலை மாதிரி வாய பொளந்துக்கிட்டு இருக்கீங்க…\nகவிதா : வாய மூடிட்டா அப்புறம் எப்படி கேள்வி கேக்கறது..\nகாயூ: முல்ஸ்..அவங்க என்ன சொன்னாலும் அடங்க மாட்டாங்க. .நாம் ஆக்ஷன்லியே போட்டோ எடுத்து.. உலகம் பூரா லிங்க் அனுப்புவோம் அப்பத்தான் அடங்குவாங்க....\nகாயூ : ஸ்ஸ்…என்னா Height Difference இரண்டு பேருக்கும் ..\nகவிதா : அட ஆமா இல்ல..\nகாயூ : ஹல்லோ… இப்படியா சொன்னவுடனே அவங்களை திரும்பி பாக்கறது… \nகவிதா : ஆமா..அப்படி பாத்தாத்தானே நீங்க அவங்களப்பத்தி தான் பேசனீங்கன்னு அவங்க புரிஞ்சிப்பாங்க....\nகாயூ: அய்யோ..விட்டா என்ன பேசினோம்னு போய் சொல்லிட்டு வருவீங்க…போல...\nகவிதா : ஹோ அது வேற இருக்கா.. சொல்லிட்டா போச்சி….:)\nகாயூ & முல்ஸ் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் \nகவிதா : சரி எது எதுல விளைய���டனும்னு நான் முடிவு செய்துட்டேன்..\nமுல்ஸ் : கவி அது எல்லாம்….குழந்தைகள் விளையாடறது……\nகவிதா : ஓ. .நான் விளையாடினா….\nமுல்ஸ் : ம்ம்ம்…ஒத கிடைக்கும்…\nகவிதா : என்ன அடிப்பாங்களா…\nமுல்ஸ் :. ம்ம்ம்…..இதுக்காக என்ன ஆள் எல்லாமா வைச்சு அடிப்பாங்க..… நாங்களே பின்னி பெடல் எடுப்போம்…\nகடைசியாக பப்பு…. (பூங்காவை விட்டு வெளியில் வந்த பிறகு)\nபப்பு: இப்ப எங்கம்மா எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தருவாங்க பாருங்க…\nகவிதா : ஓ அம்மா சொன்னாங்களா..... (கடை ஒன்று அருகில் வர)… இங்கயா வாங்குவாங்க….\nபப்பு : ஓ இந்த கடையில வாங்கித்தரேன்னு.....அம்மா உங்ககிட்ட சொன்னாங்களா\n..... புள்ள என்னம்மா போட்டுவாங்குது , நிஜமாவே நம்மல பத்தி தெரிஞ்சிப்போச்சோ.. , நிஜமாவே நம்மல பத்தி தெரிஞ்சிப்போச்சோ.. சைலன்டா எஸ் ஆகனும் இல்லன்னா முல்லை என்னை கொன்னே போட்டுவாங்க….,,,,,,,, சைலன்டா எஸ் ஆகனும் இல்லன்னா முல்லை என்னை கொன்னே போட்டுவாங்க….,,,,,,,,\nகவிதாவின் கேள்வி நேரம் :\nமுல்ஸ்’க்கு :- நீங்க ஏன் கோவம் வந்தா கவிதாஆஆஆ ன்னு கத்திட்டு அப்படியே நிறுத்திடறீங்க.. மேற்க்கொண்டு புரோசீட் செய்யவே மாட்டேன்ங்கறீங்க… ன்னு கத்திட்டு அப்படியே நிறுத்திடறீங்க.. மேற்க்கொண்டு புரோசீட் செய்யவே மாட்டேன்ங்கறீங்க… அப்படியே புரோசீட் செய்தா விளைவுகள் எப்படி இருக்கும்\nகாயூ’க்கு… :- நீங்க வளைச்சி வளைச்சி என்னை போட்டோ எடுத்தீங்களே… உங்க ஆசைய நான் நிறைவேத்தி வச்சனே… உங்களை மட்டும் ஏன் போட்டோ எடுக்கவே விடலை ..\nமுல்ஸ் & காயூ’ க்கு :-\n1. ஏன் உங்க இரண்டு பேருக்கும் ஒரு பேஸிக் மேனர்ஸ் தெரியாதா ஒரு போட்டோ எடுத்தா..எடுக்கறவங்க கிட்ட… ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், ஸ்மைல் ப்ளீஸ் எல்லாம் சொல்ல தெரியாதா\n2. இரண்டு பேரும் மாறி மாறி எடுத்தா எந்த கேமராவை நான் பார்க்கறதுன்னு எனக்கு ஏன் சொல்லவே மாட்டறீங்க.. அப்படி என்னை அலையவிடறதுல உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஆத்ம திருப்தி..\n3. இவ்வளவு பல்பு வாங்கியிருக்கேனே.. இதை பாராட்டி சீராட்டி எனக்கு ஏதாச்சும் பரிசு உண்டா..\nசிவா ' ராம் நாங்களும் படம் எடுப்போம் \nநாகை சிவாவும், ராயல் ராமும், என்னம்மா எடுக்கறாங்க போட்டோ. அவர்களை பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் பற்றீஈஈஈஈஈ நானும் வளச்சி வளச்சி எடுத்து இருக்கேன்(கோம்)...பார்த்து ரசித்து கொள்(ல்)ளுங்கள்....\n1. மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே........\n2. எல்லா சிகப்பும் உந்தன் கோபம்...\n3. கலர்ஃபுல் சுண்டல் (இது காயூ எடுத்தது)\nஅணில் குட்டி அனிதா :- கவி......உங்களை வளச்சி வளச்சி அவங்க படம் எடுத்தாங்களே முதலை மாதிரி வாயை பொளந்துக்கிட்டு, செந்நாய் மாதிரி சிரிச்சிக்கிட்டு அது எல்லாம் எங்க........\nகுறிப்பு : இது சிவா மற்றும் ராம்' மின் புகைப்படம் எடுக்கும் கலையை கிண்டல் செய்து போட்ட பதிவு இல்லை...\nLabels: ஓவியம்/புகைப்படம் 47 Comments\nசில வேலைகளும் சில விளையாட்டுகளும்.\nஇப்போது வீட்டு வேலை செய்வது என்பது மிக பெரிய பொழுது போக்கு, குறிப்பாக வீட்டை சுத்தம் செய்வது, அலங்காரம் செய்வது, படம் வரைந்து (என் இஷ்டத்திற்கு) ஓரளவு பின்புற சுவரின் கலருக்கு மேட்சாகும் மாறு மாட்டுவது, துணி தைப்பது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அப்போது எல்லாம் வேலைகள் வேறு விதமாக இருந்தன. ஆயா ஏதாவது ஒரு வேலை செய்து க்கொண்டே இருப்பார். அவற்றை எழுதிவைத்துக் கொள்ள ஆசைப்பட்டு இந்த பதிவை எழுதுகிறேன் :-\n1. நெல் அவித்தல் :- பெரிய பெரிய பித்தளை, தாமிர அண்டாக்கல் இருக்கும், அதை விறகு அடுப்பின் மேல் ஏற்றி வைத்து தண்ணிர் ஊற்றி அடுப்பை விறுகுகள் வைத்து பற்றவைத்துவிடுவார்கள். மொத்தம் மூன்று அடுப்புகள், பின் மூட்டை மூட்டையாக வாங்கி வைத்துள்ள நெல்லை கழுவி அதில் போடுவார்கள். துடுப்பு என்று மரத்தால் செய்தது இருக்கும். அதனால் இந்த நெல்லை அவ்வப்போது துழவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். வெந்தவுடன் பதம் அவர்களுக்கு தான் தெரியும், மெல்லிய சாக்கை கொண்டு கட்டி இன்னும் ஒருவர் உதவி க்கொண்டு அண்டாவை இறக்கி தண்ணீர் வடியவிட்டு, எங்களின் பெரிய வீட்டு மெத்தையில் (மாடி) காயவைப்பார்கள்.\nஇதில் என்னுடைய வேலை அடுப்பை அணையாமல் விறகை தள்ளி விடவேண்டும், சும்மா இல்லாமல் ஆயா அந்த பக்கம் போனவுடன் துடுப்பை எடுத்து அண்டாவில் போட்டு கையை சுட்டு க்கொள்ளுவேன், சில சமயம் சூடு தாங்காமல் அப்படியே அண்டாவில் விட்டுவிடுவேன். ஆயாவாக இருந்தால் திட்டு அப்பா பார்த்தால் நறுக்கு ன்னு தலையில் கொட்டு கிடைக்கும். அடுத்து காயவைத்த நெல்லை காலால் துழவி விடவேண்டும், வெயில் அதிகமாக இருக்கும் எனக்கு தலைவலி வருமென்று குடை கொடுத்து அதை பிடித்துக்கொண்டு காலால் தள்ளி காயவைக்க வேண்டும். இதை மாலை வரை அடிக்கடி செய்ய வேண்டும். அடுப்பு தள்ளுவதை விட இந்��� வேலை பிடிக்கும். ஏனென்றால் காலால் தள்ளி தள்ளி விடுவது ஒரு வித விளையாட்டு போல இருக்கும். மாலை ஆனால் அதை பெருக்கி வாரி மூட்டையில் அடைத்து ஆயாவுடன் மிஷினுக்கு சென்று, திரும்பி வந்து அரிசியாக அதை ஹாலில் கொட்டினால், அதன் மேல் குதிக்கும் முதல் ஆள் நான் தான். ஆயா போகட்டும் என்று விட்டுவிடுவார்கள், மிஷினில் இருந்து வந்ததால் சூடாக இருக்கும், அதில் கையை விட்டு கிளரி கிளரி விளையாடுவேன்.\n3. இளவம்பஞ்சி : மரக்காணம் தாத்தாவின் பூர்வீகம், அங்கிருக்கும் இளவம்பஞ்சி மரத்தில் பஞ்சிக்கு சொல்லி வாங்கி வருவார்கள், இதை தான் பெட்டில் வைத்து தைப்பார்கள். இந்த பஞ்சியில் தைத்த பெட் உடம்புக்கு குளிர்ச்சி, மென்மையாக இருக்கும் நன்றாக தூக்கம் வரும். மூட்டைகளாக வந்த பஞ்சை ஒரு ரூமிர்குள் போட்டு, குச்சியை கொடுத்து தலை காது மூக்கு எல்லாம் கட்டி மூகமூடி போல் ஆக்கி அனுப்புவார்கள், நமக்கு யார் மேலாவது கோபம் இருந்தால் அவர்களை நினைத்து க்கொண்டு எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்கலாம். செம ஜாலியான வேலை இந்த வேலை முடிந்தது.\n4. தையல் : தாத்தா தான் பெட், தலையணை உறை எல்லாம் தைப்பார், அவருக்கு பெடலிங் மட்டும் நான். அவர் முன்னே அமர்ந்தால், நான் எதிராக பெடலில் கால் வைத்து நின்று மிதிப்பேன். அவருக்கு முட்டி வலி என்பதால் நான் தான் சித்தால். தைத்து முடிப்பதற்குள் நானும் தாத்தாவும் ஏகத்துக்கு ஆயாவிடம் திட்டு வாங்குவோம். எப்பவுமே எங்கள் வீட்டில் அந்த அம்மா ரொம்ப புத்திசாலி, அதனால் எல்லாரையும் ஒழுங்காக செய்யவில்லை ன்னு திட்டவது மட்டும் இல்லாமல் சரியாகவும் சொல்லி தருவார்கள். சில சமயம் தாத்தா அப்பா நிக்கர் எல்லாம் நானே தாத்தா சொல்லித்தர தைப்பேன். எனக்கு ஸ்கூல் பாவாடை, வீட்டுக்கு போடும் பாவாடை எல்லாம் நானே ஆயா சொல்லித்தர தைத்து க்கொள்வேன். சட்டை மட்டும் வெளியில் கொடுப்பார்கள். இதில் மிஷின் பெடலிங் சூப்பர் விளையாட்டு.\n5. பஞ்சடைத்தல் : இப்போது தைத்த தலையணை க்கு எல்லாம் பஞ்சடைக்கறதும் எங்க வேலைதான். இப்ப நினைத்தால் கூட முதுகு வலிக்கிது ஆனா ஆயா எமகாதகி, விடமாட்டாங்க.. இது மட்டும் விளையாட்டே இல்லை பனிஷ்மெண்டு \n6. சுண்ணாம்பு கலக்குதல்: வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கறது பெரிய வேலை, அதில் சங்கு போல் ஒரு சுண்ணாம்பு கட்டிகள் இருக்க���ம் அதை முதல் நாள் இரவு பெரிய தொட்டியில் தண்ணீர் விட்டு கொட்டு விடுவார்கள், அது ஊறி கரைந்து காலையில் அடிக்கும் பதத்தில் இருக்கும். தென்னம் பாலையில் செய்த பிரஷ்'கள். அதை ரெடி செய்யவும் பாலைகளை முதல் நாள் இல்லை மூன்று நாட்கள் முன் கூட்டியே ஊறவைப்பார்கள். அப்புறம் அதை பிரஷ் 'ஆக அடிக்க செய்யமுடியும். இதில் என் வேலை தொட்டியில் தண்ணீர் நிரப்புவது, எனக்கு அந்த சுண்ணாம்பில் கைவிட்டு விளையாட ஆசையாக இருக்கும். ஆயா என்னவொ கை வெந்து போயிடும் செய்யாதே சூடு என்பார்கள், சரி கைதானே வைக்க கூடாது என்று ஏதாவது குச்சி வைத்து தொட்டியின் மேல் உட்கார்ந்து அதை நோண்டிக்கொண்டே இருப்பேன்.\n7. தென்னங்காய், ஓலை :- மரம் ஏறி பதிவில் சொல்லி இருப்பேன், வீட்டில் தேங்காய் வெட்ட ஆள் வந்தால் நான் பார்த்துக்கனும், ஓலை பின்னும் போது பார்த்துக்கனும், தாத்தா ஓலை பின்னுவார் என்னையும் அழைத்து பின்ன சொல்லி கற்றுக்கொடுப்பார், 25 ஓலைகள் எல்லாம் தேவைப்பட்டால், நாங்களே பின்னிவிடுவோம், பாம்பு ஓலை செய்வது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை செய்து வைத்து விளையாடுவேன். பின்னுவதோடு நின்று விடாது சரியா உல்டா உல்டாவாக ஆயா சொல்லும் இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.\n9. விழல் அடித்தல் :- தாத்தா குடிலுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை இதை வாங்குவோம், எங்கிருந்து வாங்குவார்கள் என்பது நினைவில்லை. இது தாத்தா செக்ஷன் ஆனாலும் கிழவி விடாது என்பது வேறு விஷயம். விழல் வந்தவுடன் அதற்கு தண்ணீர் தெளித்து வைக்க வேண்டும். ஆள் வந்து விழல் பரப்பி கட்ட ஆரம்பித்தவுடன் தாத்தா ஏணி போட்டு அவர்களுடன் கூரை மேல் ஏறிவிடுவார். என்னையும் மேலே வரச்சொல்லுவார். கார்த்தி அண்ணா ஏறிவிடும், ஆயா என்னை ஏற விடமாட்டங்க. காரணம் சூப்பர் விழுந்து கை கால் உடைந்துவிட்டால், முடமான பெண்ணை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டாங்களாம். அதனால் நான் ஏணியிலே நின்று கட்டிய விழலை தாத்தா சொல்கிற படி அடிப்பேன். விழல் கட்டுபவர்களை வேடிக்கை பார்க்க ரொம்பவே பிடிக்கும். தாத்தா விழுந்து விடாமல் இருக்கிறாரா என்பதற்காகவே நான் ஏணியை விட்டு இறங்கமாட்டேன். அவரை நான் தான் பார்த்துக்கொள்வதாக எனக்கு ஒரு நினைப்பு. :)\n10. திருவாசகம், திருவருட்பா படித்தல் : இது மட்டும் எனக்கு பிடிக்காத ஒரு வேலை. ராத்திரி ஆனால் ��ோதும், தாத்தா கூப்பிட்டு விடுவார், அவருக்கு கண்பார்வை மங்கி விட்டதால் படிக்க நான் வேண்டும், அவர் கொசுவலைக்குள் சென்று , எனக்காக பெட் மேல் ரீடிங் டெஸ்க் போடுவார். இல்லைன்னா முதுகுவலிக்குதுன்னு எஸ்கேப் ஆகிவிடுவேன். எவ்வளாம் பெரிய பெரிய புக், தொடர்ந்து நேற்று விட்டதிலிருந்து ஆரம்பித்து செய்யுள் படிக்கவேண்டும், அதற்கு அர்த்தம் வேறு சொல்லி என்னை கொல்லுவாரு. இப்ப என்னவோ அந்த புத்தங்கள் படிக்க வேண்டும் போல் இருக்கிறது தீ விபத்தில் எல்லாமே போயின என்பது வேறு கதை. அதில் திருவாசகம் என்னவொ எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அருட்பா கொஞ்சம் எளிதாக அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் திருவாசம் அப்படி இல்லை தாத்தா சொல்லாவிட்டால் எனக்கு தெரியாது.\n11. கதை செக்ஷன் :- விடுமுறை நாட்களில் மட்டும் இது உண்டு, தாத்தா நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள நாங்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து கொள்வோம், நான் தான் பக்கத்தில் யாரையும் விடமாட்டேன். ராமாயணம், மகா பாரதம், ஏகலைவன், குட்டி குட்டி புராண கதைகள், அரிசந்திரன், எமராஜன், விக்கிரமாதித்தன் கதைகள் ன்னு தாத்தா சூப்பரா கதை சொல்லுவார். அவர் கதை சொல்லும் போது \"உம்\" சொல்லனும் இல்லன்னா ஏ பொண்ணே என்ன தூங்கறியா உம் சொல்லு ன்னு அதட்டுவாங்க.. :) கதையை கூட கிழவி எங்கே இருந்தாவது கவனித்து தாத்தா தப்பு பண்ணா போதும் ஓடியாருவாங்க.... எதுக்கு வேற எதுக்கு திட்டத்தான்.. ::)\n12. கட்டிட வேலை : கட்டிட வேலை நடக்கும் போது என்னை வேலை வாங்கா விட்டாலும், மணல், சிமெண்டு கலவை சரியாக இருக்கா என்று நின்று பார்க்க சொல்லுவார்கள். பொதுவாக கார்த்தி அண்ணா இதில் எல்லாம் எக்ஸ்பர்ட் , கூடவே நானும் நின்று கற்றுக்கொள்வேன். மட்டபலகை வைத்து மட்டம் பார்ப்பது, தரை சாய்வு சரியாக இருக்கா என்று பார்ப்பது போன்ற சின்ன சின்ன வேலை எப்படி செய்கிறார்கள் என்று அண்ணாவே சொல்லித்தரும். இதில் கொள்ளூரை வைத்து தனியாக சிமெண்டை திருடி வந்து நானே எங்கேயாவது பூசி பார்ப்பேன். நன்றாக இருந்தால் திட்டு விழாது, கேவலமாக இருந்தால் கொட்டு மட்டும் இல்லை எப்படி சரியா செய்யணும்னு திருப்பி பாடம் வேறு எடுப்பார்கள்\n13. பூ கட்டுதல் : இதை தவிர்த்து, அன்றாட வீட்டு வேலை, சம்பங்கி பூ, நித்தியமல்லி வீட்டிலேயே பூத்தது. அதை பறித்து வந்து கட்டவேண்டும் முதலில் தெ���்ன்ஞ்குச்சி வைத்து சொல்லி கொடுத்தார்கள் பிற்கு காலால் கோர்த்து கட்டவும் கற்றுக்கொண்டேன். இது கொண்டை அலங்காரத்திற்கு பயன்படும். அதிகமாக திட்டு வாங்குவது இந்த வேலையில் தான் இருக்கும், பூ கட்டாகி விழுந்து விட்டால் போதும் கிழவி கழுத்தே கட்டாகி விட்டது போல் திட்டுவிழும். இதில் இன்னொரு விஷயம் பூ கட்டும் நார், அதை வாழைமரத்தில் இருந்து எடுத்து வந்து மெல்லியதாக கிழித்து காயவைத்து சுருட்டி கட்டி வைத்து இருப்பார்கள் தேவைப்படும் போது எடுத்து தண்ணீரில் நனைத்து பயன்படுத்தவேண்டும்.\nஅணில் குட்டி அனிதா: ஓ இவ்வளவு வேலை செய்து இருக்கீங்களா நீங்க இப்ப என்னவோ உங்களை வீட்டில் சோம்பேறி தூங்குமூஞ்சி எதுக்கும் லாயிக்கு இல்லன்னு அடிக்கடி சொல்றது என் காதுல கேட்குதே... அது என்ன மேட்டரு கவி....\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகேப்பங்கஞ்சி'யில் தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு\nமாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள்...\nஆன்(ண்) லைன் நண்பர்கள் - 2\nசிபி யின் கன்னத்துக்குழி :)\nஆன்(ண்) லைன் நண்பர்கள் -1\nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை\nபிடித்த சில முகங்கள் (All Time Favorite)\nஅக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....\n\"எல்லிஸ்\" சத்திரம் - 1954 ல் எழுதியது கெஜானனன்\nமயில் போல பொண்ணு ஒன்னு..\nஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை\nசிவா ' ராம் நாங்களும் படம் எடுப்போம் \nசில வேலைகளும் சில விளையாட்டுகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/education/page/5/international", "date_download": "2018-05-22T15:51:03Z", "digest": "sha1:BOAPGMICQQX5OHK25AS4GZC5W4LQUYY6", "length": 10051, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Education Tamil News | Breaking news headlines and Best Reviews on Education | Latest World Education News Updates In Tamil | Lankasri News | Page 5", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nம��ையில் நனைந்தால் தனது நிறத்தை இழந்துவிடும் கண்ணாடிப்பூ\nக.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான முக்கிய வேண்டுகோள்\nஉலகப்புகழ் பெற்ற சில நிறுவனங்களின் பெயர்கள் எப்படி வந்தது தெரியுமா\nஉயிர் எழுத்துகளை ஒலிக்கும் முறைகள்\nஉருளை மற்றும் எலுமிச்சையில் மின்சாரம் தயாரிக்க முடியுமா\nஇட்லி என்ற பெயர் இப்படி தான் வந்தது\nஅனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை: கல்வி அமைச்சு தகவல்\nமன்னர்களுடன் பாடசாலையில் சுதந்திர தினக் கொண்டாட்டம்\nதேங்காய் என்ற பெயர் இப்படிதான் வந்ததா\nயாழ்.நூல் நிலையத்திற்கு தமிழகத்திலிருந்து ஒரு லட்சம் புத்தகங்கள்\nஓலைக்குடிசைக்குள் கற்கும் உயர்தர மாணவியின் இலட்சியம் நிறைவேறுமா\nபாடசாலை மட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nபண­மும் செல்­வாக்­குச் செலுத்­து­கி­ற மாண­வர் அனு­மதி\n102 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைத்த மாணவி\nஅமெரிக்காவில் கல்வி கற்கும் மாணவனின் வியக்க வைக்கும் செயல்\nசுவீடன் பற்றி தெரிந்து கொள்ள இதை ஒரு க்ளிக் செய்யுங்கள்\nபல்கலைக்கழக அனுமதிக்கான தமிழ் மொழிமூல கருத்தரங்கு\nபல்கலைக்கழக அனுமதிக்கான கால எல்லை நீடிப்பு\nபல்கலைக்கழக பாடநெறியில் புதிய அறிமுகம் கொண்டுவர வாய்ப்பு\nபள்ளி மாணவர்கள் படைத்த சாதனை: விண்ணில் பறக்கும் நானோ செயற்கைகோள்\nவிடைத்தாள் திருத்தும் பணிகளை டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்ய தீர்மானம்\nபுதிய உலக சாதனை படைத்த கொழும்பு மாணவர்கள்\nஅபிவிருத்தியடைந்த நாடுகளின் தரத்திற்கு இலங்கை\nவரலாற்றுச் சாதனை படைத்த மாணவர்கள்\n2018 ஆண்டின் முதலாம் தரத்திற்கான மாணவர்களை உள்ளீர்க்கும் நிகழ்வு\nதரம் 01 இற்கான மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு\nமாணவிகளுக்கான தலைமைத்துவம் வகிப்பவர்களை நியமிக்கும் நிகழ்வு\nபுலமைப் பரிசில் பரீட்சை: 234 மாணவர்களின் புள்ளிகளில் மாற்றம்\nசீருடை வவுச்சர் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2010/08/blog-post_20.html", "date_download": "2018-05-22T15:32:55Z", "digest": "sha1:TSHWBUVFPB2RL3MGBKJLEA2FGWYADHCA", "length": 12037, "nlines": 173, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: மனசுக்குள் வருவாயா....", "raw_content": "\nநீ ஒரு முறை சொல்லி விடு\nஉன் பேரை சொன்னால், உன் பேரை சொன்னால்\nஉள் நெஞ்சில் ஏன�� ஓர் ஆறுதல்\nநீ என்னை பார்த்தால், நீ என்னை பார்த்தால்\nமுள்ளுக்குள் கூட பூ மாறுதல்\nபட்டாம்பூச்சிக்கு ஒரு விண்மீண் மேலேதான்\nவிண்மீண் என்பதோ இந்த பட்டாம்பூச்சிக்கு\nவலியாக நீயும் வந்தாலும் போதும்\nகாற்றாக நீயும் வந்தாலே போதும்\nஎந்த பூவிற்கும் மணம் எங்கே வந்தது\nஎந்தன் நெஞ்சுக்குள் உயிர் எங்கே வந்தது\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nநீ காற்று, நான் மரம்...\nகாதல் வெண்ணிலா கையில் சேருமா...\nகண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா...\nசந்தியா சந்தியா சம்மதம் சொல்வாயா...\nதூளியிலே ஆடவந்த வானத்து மின்விளக்கே...\nஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்...\nயாரோ.. யாருக்குள் இங்கு யாரோ...\nஉசுரே போகுது ,உசுரே போகுது...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nபடம்: பாத காணிக்கை இசை: T K ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன\nஅம்மம்மா தம்பி என்று நம்பி...\nபடம்: ராஜபார்ட் ரங்கதுரை இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உ...\nஎன்ன விலை அழகே என்ன விலை அழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன் விலை உயிர் என்றாலும் தருவேன் இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ ஒரு மொழியில்லா...\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nஅம்மா அம்மா எந்தன் ஆருயிரே...\nMovie name : உழைப்பாளி Music : இளையராஜா Singer(s) : எஸ். பி.பாலசுப்ரமணியம் Lyrics : வாலி அம்மா அம்மா... எந்தன் ஆருயிரே.... கண்ணி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/a-schoolgirl-abused-by-man-in-bus.html", "date_download": "2018-05-22T16:04:32Z", "digest": "sha1:GODX2Z2PYLUY3QKOTCRSA5T5MKIXWLKY", "length": 10285, "nlines": 82, "source_domain": "www.tamilnetwork.info", "title": "பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு தக்க பாடம் புகட்டிய சக பயணிகள் கொட்டாவையில் சம்பவம். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு தக்க பாடம் புகட்டிய சக பயணிகள் கொட்டாவையில் சம்பவம்.\nபஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு தக்க பாடம் புகட்டிய சக பயணிகள் கொட்டாவையில் சம்பவம்.\nபஸ்ஸில் பயணித்த மாணவியை செல்போனில் ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொட்டாவையில் இருந்து மொரகஹேன நோக்கி பயணிக்கும் (129 இலக்கம்) பஸ்ஸிலே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.\nசந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் , அவரின் கழுத்தில் த��ஷ்பிரயோகக்காரர் என எழுதிய அட்டையை மாட்டி மின் கம்பமொன்றில் பொலிஸார் வரும் வரை கட்டிவைத்துள்ளனர். பதின்மூன்று வயதான பாடசாலை மாணவியொருவரையே குறித்த நபர் படம்பிடித்துள்ளார்.இவர் படம் பிடிப்பதை வேறு இரு மாணவர்களே கண்டுள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-05-22T15:58:33Z", "digest": "sha1:VXGVRTUIUCOCRD6MH2HV7FW6ATXFEYGW", "length": 14935, "nlines": 349, "source_domain": "ta.wikipedia.org", "title": "தூதரகங்களின் பட்டியல், குவைத் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகுவைத் தூதரகங்கள் அமையப்பெற்றுள்ள இடங்கள்:\nஇது குவைத் நாட்டின் தூதரகங்களின் பட்டியல் ஆகும்.\nதூதரகம் குவைத், Washington DC\nபிராங்க்ஃபுர்ட் am Main (Consulate)\nவாசிங்டன், டி. சி. (தூதரகம்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் குவைத் தூதரகங்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி\n1 சில சமயங்களில் ஐரோப்பாவின் பகுதியாகக் கருதப்படுகிறது 2 அதிகாரப்பூர்வமாக மியான்மார். 3 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஓசியானியாவில்; தீமோர்-லெசுடே எனவும் அழைக்கப்படுகிறது. 4 பகுதியாக அல்லது பெரும்பாலும் ஐரோப்பாவில். 5 தைவான் என்று பொதுவாக அறியப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 சூலை 2015, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/05/blog-post_26.html", "date_download": "2018-05-22T16:01:45Z", "digest": "sha1:O5ALFHMKECYA7K4TC5MPLADAL2O6CHL2", "length": 46055, "nlines": 647, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: வரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்!!", "raw_content": "\nவரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்\nவாங்க இன்னிக்கும் வரலாறு படிப்போம் மக்களே...வரலாறு முக்கியம் அமைச்சர்களே...எம் எல் ஏ'க்களே\n{சாஞ்சி-தொன்மையான பௌத்த தூபி,அசோகச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது.}\nஅசோகர், பிந்து சாரருக்கும் அவரது பிராமண மனைவிசுமத்திராங்கிஎன்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ் நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.\nஅசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும்சங்கமித்தையும்,பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.\nகலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.\nசந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள் ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.\nகலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிசா, மகத நாடு தற்போதைய பிகார்.கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.\nகலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50000வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 10,0000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார். ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.\nஅசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவிலை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்.\nகண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரதின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார் அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து ,திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா).\nதனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துன்பமானதாகவும் தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.\nஅசோகரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தை பாருங்கள்...ஈரான் வரை சென்றிருக்கிறது\nதேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரில்யே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்; இல்லை எனில், இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.\nஅசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள் மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் ப��ராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.\nஅசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநம்பிய என்ற பட்டமும் அளித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர் தேவநம்பியதீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.\nஅசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன்பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகியவட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவர் இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாகவளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.\nஎன் முன்னோர்கள் நான் பதிவிடுவதர்க்காக எழுதிவைத்த குறிப்புகளல்ல இவை..\nவிக்கிப்பீடியா போன்ற தகவல் மூலங்களிலிருந்து தான் எடுத்தேன்.\nஅசோகப் பேரரசர் என்று போய் விக்கிப்பீடியாவில் தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்\nஅதனை நான் தொகுத்து இங்கே தரும் போது\nஒரு முன்னூறு நானூறு பேராவது\nபலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான்\nLabels: சாம்ராட் அசோகா, வரலாற்றுப் பதிவு\nஇப்படி எல்லாரும் திடீர்னு திருந்திட்டா எப்படி\nமாப்ள உங்க தமிழாக்கம் சூப்பருங்கோ\nஅசோகர் மரம் நட்டார்-னு மட்டும் தான் படிச்சிருக்கேன்..உண்மையில் நல்ல தகவல்கள்.\nவரவேற்புக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. முக்கியமாக அந்த பின்குறிப்பு பிடித்து உள்ளது ஏன்எனில் நான் இரு தினங்களின் நண்பருடன் உரையாடிய விடயம்\nஉங்கள் பக்கம் வந்தேன் சகோ...\nஇப்படி எல்லாரும் திடீர்னு திருந்திட்டா எப்படி\nஅது தானே...உலகம் திருந்திடுமா ஹிஹி\nமாப்ள உங்க தமிழாக்கம் சூப்பருங்கோ\nநான் எங்கே தமிழை ஆக்க��� வைத்தேன் பாஸ்\nஅசோகர் மரம் நட்டார்-னு மட்டும் தான் படிச்சிருக்கேன்..உண்மையில் நல்ல தகவல்கள்./\nமரம் நட்ட விஷயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சா\nவரவேற்புக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. முக்கியமாக அந்த பின்குறிப்பு பிடித்து உள்ளது ஏன்எனில் நான் இரு தினங்களின் நண்பருடன் உரையாடிய விடயம்//\nவரலாற்றிக் கலிங்கத்துப்போர் முடிந்த பிறகுதான் அசோகன் மதம் மாரியதாக நான் படித்தேன் இதுதான் வரலாறுத் தவறுகளோ\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nயோவ் என்னய்யா ஆச்சு திடீருன்னு வரலாறு எல்லாம் போடுறே அப்புறம் நேத்திக்கு என்னோட ப்ளாக் பக்கம் வரவே இல்லையே\nதெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்...நன்றி வரலாறு ஆசிரியரே...\nசிறப்பான வரலாற்றுத் தகவலைப் பதிந்துள்ளீர்கள். கட்டுரை எழுதும் போது collecting facts சரியான கஸ்டம். நேரத்தை ஒதுக்கி எழுதியதால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்...\nவரலாற்றுத் தகவல்கள் எல்லாம் எழுதுறீங்க சகோ. அருமையாக இருக்கு.\nஎன்ன இது திடீர் மற்றம் 10 ஆம் கிளாஸ் வரலாறு ஆசிரியர கண்முன் கண்ட பீலிங்சு\nஆகா... வரலாறு ரெம்ப முக்கியம் அமைச்சரே...\nஅது அந்தக்காலத்தில ஒழுங்கா ஆவணப்படுத்தப்பட்டிருந்தா இப்ப ஏன் இந்த நிலமை...\nஏற்கெனவே வெயில் தாங்க முடியல\nஅசோகர் மரம் நட்டார் - மைந்தன் பதிவு போட்டார் (பயபுள்ள நேற்று வரைக்கும் நல்லாத்தானே இருந்தான் (பயபுள்ள நேற்று வரைக்கும் நல்லாத்தானே இருந்தான்\nஅப்போ என்ன சொல்ல வாறீங்க அசோகர் முன்னாடி செய்த அட்டகாசத்துக்கு பின்னாடி ரொம்பவே கஷ்டப்பட்டார் அப்பிடித்தானே\nபதிவு நல்லா இருக்கு மைந்தன்\nநல்ல முயற்ச்சி பாஸ் ...\nMANO நாஞ்சில் மனோ said...\nசூப்பர் வரலாறு, அரிய தகவல்களுடன்...\nஅசோகர் சாலை ஓரங்களில் ஏன் மரம் நட்டார்\n//அசோகப் பேரரசர் என்று போய் விக்கிப்பீடியாவில் தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்\nஅதனை நான் தொகுத்து இங்கே தரும் போது ஒரு முன்னூறு நானூறு பேராவது பலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான் பகிர்ந்துகொள்கிறேன்.. \nசின்ன வயசில் வரலாறு வகுப்பில் படித்த நினைவுகள்,\nவரலாறு தொகுப்புக்கள் படிக்கிறதே ஒரு தனி ஆனந்தம் தான் பாஸ்,\nஇப்புடி பதிவுகள் அடிக்கடி போடுங்க பாஸ் ^_^\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஎன்ன இந்த சிவா திருந்திட்டானா...\nஇப்படி வரலாற்று பதிவு போட்டு அசத்துரான்..\nசிறப்பான தொகுப��பு சிவா.அசோகரோடு பள்ளி நாட்களும் நினைவுக்கு வருகின்றன.\nபார்றா..அண்ணரு வரலாறுல எல்லாம் புகுந்து விளயாடுறாரு...\nநல்ல விடயங்களை தொகுத்தமைக்கு வாழ்த்துகள் பாஸ்...\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்...\nமாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா\nஎலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே\nசித்தார்த் மல்லையாவுக்கு முத்தம் கொடுத்த தீபிகா ப...\nடெரர் தனமாய் கமெண்டு போடுவது எப்படி\nவரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்\n\"காதல் கவிதை\"அப்பிடீன்னு தலைப்பு போடவா\n\"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா\nவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை\nஒபரா வின்பரேயின் அந்த இறுதி நிமிடங்கள்(படங்கள் இணை...\nஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா\nகில்லி அடிச்சா...ப்ரீத்தி ஜிந்தா அழுதா..\nஆர்னோல்ட் ச்வாசிநேகர் விவாகரத்து.காரணம் அம்பலம்\nதமிழ்மணத்தில்,ப்ளாக்'இல் நீக்கப்பட்ட பதிவுக்கான மன...\nவாங்க நமீதாவ படம் எடுக்கலாம்\nபிளாக்கர் கோளாறுக்கு காரணம் கருணாநிதியா\n'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்\nபின்லேடனை கொன்றது கப்டன் விஜயகாந்த்'தா\nபதினஞ்சு ஓட்டும் ஒரு ம���னஸ் ஓட்டும்\n'தல'அஜித் வழியில் பிரபல பதிவர்\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2018/04/20/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-22T15:51:38Z", "digest": "sha1:VOZM4HW44OI65JSCQEPENVXJZ6MSB3XK", "length": 7408, "nlines": 88, "source_domain": "www.shritharan.com", "title": "அழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்! சிறீதரன் அலுவலகத்திற்கு அழைப்பு | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News அழைக்கப்படாத தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nஅழைக்கப்படா��� தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல்\nதகுதி இருந்தும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களுக்கான முக்கிய கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.\nதொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்குவதற்காக தற்போது நடைபெறும் நேர்முகப் பரீட்சைக்கு உரிய தகுதி இருந்தும் அழைக்கப்படவில்லை.\nஇந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வலியுறுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் கிளிநொச்சியில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு அலுவலகமான அறிவகத்தில் எதிர்வரும் 23.04.2018 ஆம் திகதி திங்கட் கிழமை காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.\nஇக்கலந்துரையாடலுக்கு வரும் தொண்டர் ஆசிரியர்கள் தமது ஆவணங்களையும் தம்முடன் எடுத்து வருமாறு கேட்கப்பட்டுள்ளார்கள்.\nஉரிய தகுதி இருந்தும் நிரந்தர நியமனத்திற்கான நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படாத கிளிநொச்சி மாவட்டத் தொண்டர் ஆசிரியர்களை உரிய தினத்தில் ஆவணங்களுடன் தவறாது கலந்துகொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் அறிவித்துள்ளார்.\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்ப��� மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திகதிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/dravidar-kazhagam/37-dravidar-kazhagam-news/156747-2018-02-03-09-26-06.html", "date_download": "2018-05-22T15:55:18Z", "digest": "sha1:JUP7DG3RICHR3OVI3O22DXZKSLGQ5ST3", "length": 35788, "nlines": 157, "source_domain": "www.viduthalai.in", "title": "புதுச்சேரி மாநிலத்தில் கிளைக்கழகங்கள் நிறுவ வேண்டியும், விடுதலை சந்தா பணிகுறித்தும் தமிழர் தலைவர் உரை", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ���.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nசெவ்வாய், 22 மே 2018\n.பெரியாரை எதிர்த்து அழிக்க முடியாதவர்கள் - அணைத்து அழிக்க முயல்கிறார்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லக்…\nதியாகதுருகத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் அழைப்பு தியாகதுருகம், மே 22- பெரியாரை எதிர்த்து அழிக்க முடியவில்லை. பெரியாரை அணைத்து அழிக்கலாம் என்பதுதான் அவர்களுடைய திட்டம்; அதனை எதிர்த்து செயல்படவேண்டும். இதையெல்லாம் எடுத்துச் சொல்வதற்காகத்தான் இந்தப் பொதுக்கூட்டம் பயன்படுகிறது. உங்களுக்கு இதை மேலும் விளக்குவதற்கு, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி திராவிடர் எழுச்சி மாநாடு கல்லக்குறிச்சியில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி....... மேலும்\n23.5.2018 புதன்கிழமை சிவகங்கை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சிங்கம்புணரி: காலை 11 மணி * இடம்: சிறீராம் லாட்ஜ், சிங்கம்புணரி * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.சு.கண்மணி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ச.இன்பலாதன் (வழக்குரைஞரணி), சாமி.திராவிடமணி (மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), பெ.இராசாராமன் (மாவட்டத் தலைவர்,), ச.ஆனந்தவேல் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு....... மேலும்\nகுடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் அய்நூறு மாணவர்கள் பங்கேற்க தஞ்சை மாணவர் கழகம் ம…\nதஞ்சாவூர், மே 21 தஞ்சாவூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் 13.5.2018 அன்று காலை 11 மணிக்கு பெரியார் இல்லத்தில் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட மாணவர் கழக தலைவர் வே.தமிழ்ச் செல்வம் வரவேற்று உரையாற் றினார். கழகப் பொதுச் செயலாளர் இரா.செ���க்குமார் பங்கேற்று மகளிரணி, இளைஞரணி மாநாடுகள் எழுச்சியோடு நடை பெற்றது. அது போன்று மாணவர் கழக மாநில....... மேலும்\nகழக செயலவைத்தலைவர் நடத்தி வைத்த செந்தில்வேல் - ராஜேஸ்வரி இணைஏற்புவிழா\nகாஞ்சிபுரம், மே 21- பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கழக செயல வைத்தலைவர் சு. அறிவுக்கரசு அவர்கள் நடத்தி வைத்த சுயமரியாதைத் திரும ணம் 20.5.2018 ஞாயிறு காலை 10 மணி யளவில் ஓரிக்கை, மிலிடெரிரோட்டில் உள்ள தனலட்சுமி ஜெயா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் மு. செந்தில்வேல் தஞ் சையில் துணைவட்டாட்சியராகப் பணியாற்றும் செந்தில்குமார் அவர்க ளின் தங்கை ரா.ராஜேஸ்வரி ஆகியோ ரின் வாழ்க்கை இணை ஏற்பு....... மேலும்\nதிக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்\nபட்டுக்கோட்டையில் மே-29 திக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தஞ்சை மண்டல இளைஞரணி சார்பாக அறிவிக்கப்பட்ட தொடர் தெருமுனைக் கூட்டங்களில் 17.05.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை நகரம் அறந்தாங்கி முக்கம் மற்றும் அழகிரி சிலை அருகில் ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டத்தில் கடலூர் திராவிடன் மற்றும் அதிரடி க.அன்பழகன் சிறப்புரையாற்றினர். மேலும்\n16.5. 2018 அன்று செங்கிப் பட்டியில் ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. மேலும்\nநாகர்கோயில், மே 21- பெரியார் பெருந்தொண்டர், திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட மேனாள் தலைவர் ப.சங்கர நாராயணன் அவர்கள் 3 ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம். 16.5.2018 அன்று மாலை 5 மணிக்கு குமரி மாவட்ட திரா விடர் கழகம் சார்பில் நாகர் கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். நகர துணை தலைவர் கவிஞர் எச். செய்க் முகமது முன்னிலை....... மேலும்\nபட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் உண்மை சந்தா வழங்குதல்\nமே 29 - பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் உண்மை சந்தா வழங்குதல் - தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் சுற்றுப்பயணம் 25.5.2018 வெள்ளிக்கிழமை: முற்பகல் 12 மணி - மன்னார்குடி, பிற்பகல் 2 மணி - நீடாமங்கலம், மாலை 4 மணி - கும்பகோணம், ��ாலை 6 மணி - பாபநாசம், இரவு 7 மணி, சாலியமங்கலம் 26.5.2018 சனிக்கிழமை: காலை 10 மணி - பேராவூரணி, முற்பகல் 12 மணி....... மேலும்\nதி மாடர்ன் ரேசனலிஸ்ட்', உண்மை' இதழ் வாசகர் வட்ட மாநிலத் தலைவராக டாக்டர் இரா.செந்தில் எம்.எஸ்.\nதமிழர் தலைவர் அறிவிப்பு தருமபுரி டாக்டர் இரா.செந்தில் M.S.,M.CH., FRCS அவர்கள் தி மாடர்ன் ரேசனலிஸ்ட்', உண்மை' வாசகர் வட்டம் ஆகியவற்றிற்கான மாநிலத் தலைவராகக் கடமையாற்றுவார் என்று தருமபுரியில் 15.5.2018 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பலத்த கரவொலிக்கிடையே அறிவித்தார். மேலும்\nகா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு\nசென்னை, மே 20- ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினரின் உரிமைக்குரல் ஒலித்தவரும், பவுத்தம் வளர்த்து ஆரியம் வீழ்த்தியவரும், 1907ஆம் ஆண்டில் ‘ஒரு பைசாத் தமிழன்’ எனும் தமிழ் ஏட்டைத் தொடங்கி, தொய்வின்றித் தொடர்ந்து நடத்தி தமிழுணர்வு வளர்த்தவருமான பெருந்தகையாளர் கா.அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் 173ஆம் ஆண்டு பிறந்த நாள் முன்னிட்டு, சேத்துப்பட்டு - பிருந்தாவன், எஸ்.எம். நகர், அண்ணல் அம்பேத்கர் திடலில் உள்ள அன்னாரது சிலைக்கு வடசென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில்....... மேலும்\n.பெரியாரை எதிர்த்து அழிக்க முடியாதவர்கள் - அணைத்து அழிக்க முயல்கிறார்கள் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி கல்லக்குறிச்சியில் திராவிடர் எழுச்சி மாநாடு\nகுடந்தை திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டில் அய்நூறு மாணவர்கள் பங்கேற்க தஞ்சை மாணவர் கழகம் முடிவு\nகழக செயலவைத்தலைவர் நடத்தி வைத்த செந்தில்வேல் - ராஜேஸ்வரி இணைஏற்புவிழா\nபட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் உண்மை சந்தா வழங்குதல்\nதிக்கெட்டும் பாய்வோம் திராவிடத்தைக் காப்போம்\nதி மாடர்ன் ரேசனலிஸ்ட்', உண்மை' இதழ் வாசகர் வட்ட மாநிலத் தலைவராக டாக்டர் இரா.செந்தில் எம்.எஸ்.\nகா.அயோத்திதாச பண்டிதர் சிலைக்கு மாலை அணிவிப்பு\n24.5.2018 வியாழக்கிழமை கழக பொதுக்கூட்டம்\nதிராவிட மாணவர் கழக மாநில மாநாட்டை விளக்கி சுவரெழுத்து பிரச்சாரம்\nதஞ்சையில் விடுதலை வாசகர்கள் திருவிழாவில்\nவிடுதலை' முகவர்களுக்கு விடுதலை' ஆசிரியர் பாராட்டு\nபுதுச்சேரி மாநிலத்தில் கிளைக்கழகங்கள் நிறுவ வேண்டியும், விடுதலை சந்தா பணிகுறித்தும் தமிழர் தலைவர் உரை\nசனி, 03 பிப���ரவரி 2018 14:54\nபுதுச்சேரி, பிப்.3, புதுச்சேரி மாநில திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 26.1.2018 அன்று அரியாங் குப்பம் ஏவிஆர்கே திருமண மகாலில் காலை 11 மணியளவில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.\nகலந்துரையாடல் கூட்டத்தில் புதுச்சேரி மாநில தி.க. தலைவர் சிவ.வீரமணி வரவேற்புரையாற்றினார். மண்டல தலைவர் இர.இராசு, செயலர் அறிவழகன், புதுச்சேரி மு.ந.நடராசன், ஆடிட்டர் இரஞ்சித்குமார், பொதுக்குழு உறுப்பினர் பழனி, விலாசினி, ஆசிரியரணி கி.வ.இராசன், வில்லியனூர் கொம்யூன் தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், ப.க. புரவலர் இரா.சடகோபன், த.கண்ணன், முகமது நிஜாம், காரை சிறீதேவி, மகளிரணி சரஸ்வதி, புதுச்சேரி நகராட்சி அமைப்பாளர் மு.குப்பு சாமி, இருசாம்பாளையம் செ.இளங்கோவன், அரியங் குப்பம் கொம்யூன் திராவிடர் கழக தலைவர் பூரணாங் குப்பம் இரா.ஆதிநாராயணன் ஆகியோர் கருத்துரைக்கு பின்கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், புதுச்சேரி கழக வளர்ச்சி பணிகள்குறித்து கருத்துரையாற்றினார். இறுதியாக தமிழர் தலைவர் கழக தலைவர் ஆசிரியர் அய்யா அவர்கள் புதுச்சேரி திராவிடர் கழகத்தில் கழக முன்னோடிகளின் பெயர்களை குறிப் பிட்டு அவர்கள் எவ்வாறெல்லாம் இயக்க வளர்ச்சிக்கு பாடுபட்டார்கள் என்றும் புதுச்சேரியில் புரட்சி கவிஞர் காலத்தில் நடைபெற்ற கழக மாநாட்டில் தாம் சிறு வயதில் கலந்துகொண்டதை மிகவும் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார்.\nமேலும் புதுச்சேரி திராவிடர் கழக நிர்வாகிகள் கோபப்படாமல் ஒருவரை ஒருவர் அன்பு பாராட்டி இயக்க பணிகள் செவ்வனே செய்ய வேண்டும் என்றும் மகளிரணி, இளைஞரணி அமைப்புகளை கிராமங்கள் தோறும் அமைத்திட வேண்டும் என்றும் உள்ளூர் பிரச்சினைகளை கையில் எடுத்தும் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனவும், தலைமைக் கழகம் அறிவிக்கும் அனைத்து போராட்டங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங் களை நடத்த ஆயத்தமாக இருக்க வேண்டும் எனவும், புதுச்சேரியில் கழக பணி சிறப்பாக இருப்பதை பாராட் டியும் சிறப்புரையாற்றினார். (கழக தலைவரின் உரை விடுதலையில் வரும்)\nதிராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் பின் வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nதீர்மானம் 1: புதுச்சேரி மாநிலத்தில் கொம்யூன் வாரி யாக கழக அமைப்புகளை ஏற்படுத்துவது, பி���ச்சாரக் கூட்டங்களை நடத்துவது.\nதீர்மானம் 2: இயக்கத்தின் போர்வாளாம் விடுதலை நாளிதழ் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் அதிக அளவில் ஈடுபட்டு புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் சந்தா திரட்டி தருவது\nதீர்மானம் 3: புதுச்சேரி மாநிலத்தில் திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி அமைப்புகளை வலுப்படுத்து வது, பெரியாரியல் கருத்தரங்குகளை நடத்துவதுஎன தீர்மானிக்கப்பட்டது.\nதீர்மானம் 4: தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட கிராமபுற மாணவர்களை பாதிக்கக்கூடிய நீட் தேர்வை எதிர்த்து தீவிரமாக போராடுவது, நீட் தேர்வை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி, புதுவை மாநில முதல்வரை இக்கலந்துரையாடல் கூட்டம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.\nகலந்துரையாடல் கூட்டத்தில் புதுச்சேரி பகுத்தறி வாளர் கழக புரவலர் இரா.சடகோபன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி கழக அமைப்பாளர் கே.குமார், புதுச்சேரி கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவ ழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி இராசு, டிஜிட்டல் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் த.கண்ணன், அமைப்பாளர் மு.குப்புசாமி, வில்லியனூர் கொம்யூன் தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், உழவர்கரை நகராட்சி அமைப் பாளர் ஆ.சிவராசன், துணை அமைப்பாளர் கா.நா.முத்துவேல், கல்லக்குறிச்சி பெரியார் பெருந்தொண்டர் கல்லை மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன், எஸ்.என்.எஸ்.நெடுஞ்செழியன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பா.குமரன், மேனாள் பகுத்தறிவாளர் கழக தலைவர் வீர.இளங்கோவன், புதுச்சேரி இளை ஞரணி தலைவர் திராவிட இராசா, புதுச்சேரி மாணவரணி தலைவர் மணிபாரதி, பகுத்தறிவு ஆசிரியரணி அரியூர் கி.வ.இராசன், வெங்கடேசன், கதிர்காமம் ஆறுமுகம், கலைவாணர் நகர் களஞ்சியம் வெங்கடேசன், ஆசிரியர் யேசுராஜ், சேதராப்பட்டு ஏ.சிவக்குமார், காட்ராம்பாக்கம் கிளைக்கழக தோழர்கள் தி.க.அன்பரசன், சிவகவுரி, சிறீதர், வே.ப.மாரிமுத்து, இரா.விஜய், பெ.பிரேம்குமார், க.செல்லமணி, கோ.இராஜேஷ், புதுச்சேரி ஜீவன் சார்வாகன், தமிழர் தேசிய இயக்கம் இரா.அழகிரி, பெரியார் பெருந்தொண்டர் பொ.தட்சிணாமூர்த்தி, அ.வீரசேகரன், கலைமாமணி வி.பி.மாணிக்கம், காந்தி நகர் மன்னாதிலிங்கம், சஞ���சய்காந்தி நகர் பீம.கிருஷ்ண மூர்த்தி, அரியாங்குப்பம் கு.பாஸ்கர், முதலியார்பேட்டை இராமதாஸ், காண்ட்ராக்டர் வெங்கடேசன், பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிணராசு, வெற்றி வேல், புதுச்சேரி மகளிரணி தோழர்கள் சரஸ்வதி தீனத யாளன், விமலா சிவராசன், தேவகிபழனி, பொற்செல்வி இளங்கோவன், மாலதி நெடுஞ்செழியன், சித்ராதேவி சக்திவேல், தமிழரசி சுந்தர், சுமதிகுமார், திவ்யா செல்ல மணி, சிவகாமி சிவக்குமார், பானுமதி கண்ணன், கிருபா சினி இராசா, லலிதா இராசன், கலைவாணி ஆதிநாராயணன், சுலோக்சனா, பெரியார் பிஞ்சுகள் இரா.இளவரசி, இரா.காவியா, தீ.கிஷோர், தி.இரா.பிரபாகரன், தி.இரா.அன்புச்செல்வன், கு.ஈழவன், கு.இனியவன், ப.இராகப்பிரியா, ப.தமிழ்பிரியன், செ.நிலாணி, சி.இராஜ்குமார், ச.சத்தியபாரதி, ச.சித்தார்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழர் தலைவரின் வருகையை ஒட்டி அரியங்குப்பம் சாலையில் கழக கொடிகள், வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/07/blog-post_26.html", "date_download": "2018-05-22T15:55:03Z", "digest": "sha1:IG6VFQDM4IZXGLTYLMIORLU456NAFAMJ", "length": 13033, "nlines": 110, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "ஈ-மெயில் வைரஸ்களை சர்வரிலேயே வைத்து நீக்கலாம் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » மென்பொருள் » ஈ-மெயில் வைரஸ்களை சர்வரிலேயே வைத்து நீக்கலாம்\nஈ-மெயில் வைரஸ்களை சர்வரிலேயே வைத���து நீக்கலாம்\nநமக்கு வரும் இமெயில் கடிதங்களில் பெரும்பாலும் பல ஸ்பேம்கள் எனப்படும் வேண்டாதவையாகவும் வைரஸ் பைல்களாகவும் உள்ளன. இவற்றைச் சந்தேகப்பட்டால் படிக்காமல் நீக்குகிறோம். ஆனால் இது கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பிரித்துப் பார்த்த பின்னர் அல்லது பிரித்துப் பார்க்கு முன்னர் நாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அவ்வாறு இல்லாமல் சர்வரிலேயே வைத்துப் பிரித்துப் பார்த்து இவற்றை நீக்கினால் நம் கம்ப்யூட்டர் பாதுகாப்பாக இருக்கும். இந்த வசதியை பாப் ட்ரே என்னும் புரோகிராம் நமக்குத் தருகிறது. பாப்ட்ரே இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.\nஇதனை கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தவுடன் ஒரு கவர் போன்ற ஐகான் நம் கம்ப்யூட்டரின் நோட்டிபிகேஷன் ஏரியாவில் அமைகிறது. இந்த புரோகிராம் மூலம் பல இமெயில் அக்கவுண்ட்களை நாம் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு முறை செக் செய்திடும்படி செட் செய்திடலாம். நமக்கு வந்துள்ள மெயில்களை டவுண்லோட் செய்திடாமலே பிரித்துப் படிக்கலாம். இந்த புரோகிராமினை இறக்கிப் பதிந்து பயன்படுத்துவது குறித்து இங்கு காணலாம்.\nஇன்டர்நெட்டில் இணைந்த பின்னர் www.poptray.org என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த இணைய தளம் கிடைத்தவுடன் Download என்ற லிங்க்கில் கிளிக் செய்து poptray.exe என்ற இன்ஸ்டலேஷன் பைலை டெஸ்க்டாப்பில் டவுண்லோட் செய்து சேவ் செய்திடவும். டவுண்லோட் செய்தவுடன் அதன் மீது இருமுறை கிளிக் செய்திடவும். இந்த பைல் தரும் விஸார்ட் வழி தேவையான தகவல்களைத் தந்து செல்லவும். இதில் இன்ஸ்டால் என்று கிடைத்தவுடன் அதில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திட வழி தரவும். இன்ஸ்டால் செய்தவுடன் Run Poptray என்பதில் கிளிக் செய்து பின் Finish என்பதிலும் கிளிக் செய்திடவும்.\nஇப்போது பாப் ட்ரே புரோகிராமின் முதல் பக்கம் கிடைக்கும். இதில் உங்கள் இமெயில் அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தந்து அவற்றை செட் செய்திடவும். இதற்கு உங்கள் இமெயில் அக்கவுண்ட்டின் சர்வர் பெயர், உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கைவசம் இருக்க வேண்டும். இதற்கு Accounts , Add Account அக்கவுண்ட் உங்களுக்கு உதவும். ஒவ்வொரு இமெயில் அக்கவுண்ட்டினையும் அடையாளம் காண அதற்கு ஒரு வண்ணத் தினைத் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அதனை சேவ் செய்திடவும். இவ்வாறு செய்தவுடன் இதனைச் சோதித்துப் பார்க்கலாம்.\nஇதற்கு டெஸ்ட் அக்கவுண்ட் என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால் உடனே குறிப்பிட்ட இமெயில் அக்கவுண்ட் செக் செய்யப்பட்டு நமக்கு வந்துள்ள இமெயில் செய்திகள் காட்டப்படும். இப்படியே நீங்கள் அமைத்துள்ள இமெயில் அக்கவுண்ட்கள் அனைத்தையும் செக் செய்து கொள்ளவும். இதில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் நீங்கள் கொடுத்த தகவல்களைச் சரியாகத் தந்து மீண்டும் செட் செய்திடவும்.\nஒரு இமெயில் அக்கவுண்ட்டில் கிளிக் செய்தவுடன் உங்களுக்கு வந்திருக்கும் இமெயில்கள் வரிசையாக டேப்களாகக் காட்டப்படும். பாப் ட்ரே புரோகிராம் உங்கள் இமெயில் அக்கவுண்ட்களை ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை செக் செய்து உங்களுக்கான இமெயில் சர்வரிலிருந்து தகவல்களைப் பெற்றுக் காட்டும். அல்லது நீங்களே அதன் ஐகானில் கிளிக் செய்து அப்போது இமெயில் செக் செய்திடும்படி செயல்படலாம். பாப் ட்ரே புரோகிராம் கவர் போன்ற ஐகான் மூலம் தெரிகிறதல்லவா இது உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு மெயில்கள் வந்தவுடன் பிளாஷ் செய்து காட்டும். எத்தனை மெயில்கள் வந்துள்ளன என்றும் காட்டும்.\nஉங்களுக்கு வந்துள்ள இமெயில் செய்தியைக் காண அதற்கெனக் காட்டப்படும் டேப்பில் கிளிக் செய்திடலாம். செய்திகள் மட்டும் அதில் இருக்கும். அதனுடன் வந்துள்ள அட்டாச்மென்ட் பைல்கள் தனியே பட்டியலில் இருக்கும். இந்த மெயில்களின் செய்தியைப் பார்த்தவுடன் இது ஸ்பாம் மெயில் எனத் தெரிந்தால் அவ்வாறே மார்க் செய்திடலாம். அது போலவே மீண்டும் மீண்டும் வரும் மெயில்களை புரோகிராமே குறித்துக் கொள்ள சப்ஜெக்ட் மற்றும் இமெயில் அனுப்பப்படும் முகவரிகளை அடையாளம் காட்டி அமைக்கலாம்.\nதேவையற்ற இமெயில் முகவரிகளை பிளாக் லிஸ்ட் செய்து அவற்றை அழிக்கும்படியும் செட் செய்திடலாம். இதனால் நம்முடைய கம்ப்யூட்டரில் இறக்கிவைத்துப் பின் அதன் மூலம் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. வைரஸ் மெயில்கள் எனில் சர்வரில் வைத்தவாறே உங்கள் ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் கண்டறிந்து நீக்கலாம். பாப்ட்ரே புரோகிராம் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கிறது.\nதள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்\nபயனுள்ள இடுகைக்கு நன்றி நண்பா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2017/10/blog-post.html", "date_download": "2018-05-22T15:41:35Z", "digest": "sha1:VCIYWLZRZDJM2HL3KDOX4LNQOSSIYM7T", "length": 11566, "nlines": 81, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: ஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன்! | சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் அஞ்சலிக்கவிதை", "raw_content": "\nஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன் | சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் அஞ்சலிக்கவிதை\nஊரார் தம் துயர் தீர்த்த உயர்ந்தோன் இன்று\nஒப்புரவு பல புரிந்து உலகை நீத்தான்\nவாராத துயரெல்லாம் வந்து எங்கள்\nவாழ்வழித்த வேளையிலே உடனாய் நின்றான்.\nஆர் ஆரோ எமைவிட்டு ஓடி வேறு\nஅடைக்கலங்கள் தேடுகையில் அசையா நின்று\nநீர் சோரும் விழியெல்லாம் துடைத்த வேந்தன்\nகணேசரத் தினம் என்னும் கருணைவேந்தன்\nகண் எதிரே கடவுளென வாழ்ந்து நின்றான்.\nஅனேகர் இவன் நிழல் தேடி அமைதி கண்டார்\nஅனைவரையும் தாயெனவே அணைத்துக் கொண்டான்.\nஅனாதையென இங்கொருவர் இல்லை நானே\nஅனைவர்க்கும் சொந்தமென உரத்துச் சொல்லி\nகனாவினிலும் தொண்டினையே செய்து நின்ற\nகடவுட்கு நிகரானோன் கனவாய்ப் போனான்.\nவானிருந்து குண்டு மழை பொழிந்து எங்கள்\nமண் முழுதும் உடல் சிதைந்து மக்கள் வாட\nநீநிலத்தில் ஒரு பிரம்மன் நின்றாற் போல\nநிமிர்த்தி அவர் உடல் புதிதாய்ச் செய்து தந்தான்\nதான் மனிதன் எனும் நினைப்பைச் சிறிதும் எண்ணா\nதனை மறந்து இயந்திரமாய் இயங்கி மக்கள்\nவீணர்களால் அடைந்த துயர்; துடைத்த வேந்தன்\nவிண்ணுலகைக் காத்திடவோ விரைந்து சென்றான்\nமாற்றினத்தார் கூட அவன் மகிமை கண்டு\nமண் பணிந்து வணங்கியதை நேரிற் கண்டேன்.\nபோற்றி அவன் புலமையினைப் புகழ்ந்து நின்றார்\nபொன்னான தொண்டினையே பணிந்து நின்றார்\nநேற்று வரை கொழும்பினிலே தன்னைக் காண\nநிதியின்றி வந்தோரின் வருத்தம் தீர்த்து\nஆற்றியவன், தன் பொருளை அவருக்கீந்து\nஅன்புடனே மருத்துவத்தைப் பெருமை செய்தோன்.\nஈழத்தின் போர் நிகழ்வை என்றோ ஓர் நாள்\nஎழுதுபவர் மண்ணுக்காய் உயிரை ஈந்த\nவேழத்தை ஒத்த பெரும் வீரரோடு\nவியனுலகில் மக்கள் உயிர் காத்தே நல்ல\nஆழத்துத் தொண்டியற்றி நின்ற எங்கள்\nஐயனையும் போராளி என்றே சொல்வார்.\nகாலத்தைக் கடந்தவனே உந்தன் பாதம்\nகண்ணீரால் கழுவுகிறோம் கவன்று நின்றோம்.\nகம்பனது பெருவிழவில் உன்னை ஏற்றி\nகற்றவர்கள் சூழ்ந்திருக்கப் பெருமை செய்யும்\nநம்முடைய விருப்பதனை ஏற்று எங்கள்\nநயமிகுந்த பொற்சபைக்கு வந்து நின்றாய்.\nதெம்புடனே விருதேற்றுத் திகழ்ந்த அந்த\nஎம்மவரை விட்டின்று விண்ணைச் சேர்ந்தாய்\nஏந்தல் உன்னை என்றென்றும் நினைந்து நிற்போம்.\nLabels: கவிதை, சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம்\nஇலங்கை ஜெயராஜ் (232) கவிதை (51) அரசியற்களம் (48) அரசியல் (47) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவாசகம் (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-05-22T16:04:50Z", "digest": "sha1:6PCQWRYR5ZGBGUCN3VQEDQ4GL3KZGMAA", "length": 12690, "nlines": 198, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: துர்கா பூஜை களிமண் சிலைகள் தயாரிப்பு - கல்யாணி (மேற்கு வங்காளம்)", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nதுர்கா பூஜை களிமண் சிலைகள் தயாரிப்பு - கல்யாணி (மேற்கு வங்காளம்)\nமேற்கு வங்காளத்தில் ஒரு சிறிய நகரம் \"கல்யாணி\"\nநாங்கள் சென்ற நேரம், துர்கா பண்டிகை நெருங்கும் நேரமாக இருந்ததால், ஆங்காங்கே துர்கா சிலைகளும், விநாயகர் சிலைகளும், அது சம்பந்தப்பட்ட பல்வேறு சிலைகளும் மிக வேகமாக செய்துக்கொண்டிருந்தனர். இந்த பொம்மைத்தொழில் ஒரு குடிசைத்தொழிலாகவே செய்யப்பட்டு வருகிறது. படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.\nஇன்று பார்க்கும் பொம்மைகள் அடுத்த நாள் அந்த கடையில் இருப்பதில்லை. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 50 க்கும் மேற்பட்ட ஆள் உயர சிலைகள் முழுமையாக செய்யப்பட்டு விற்கப்படுவதாக கணக்கிட்டேன். என் கணிப்பு சரியா என்றும் தெரியவில்லை.\nஅவர்களின் அனுமதியோடு சிலைகளை புகைப்படும் எடுத்தும், அவர்கள் சிலைகளை செய்யும் முறையையும் பார்த்தேன். பொதுவாக களிமண் சிலைகள் சூலையில் இட்டு வேகவைப்பார்கள் என்றே நினைத்திருந்தேன். விநாயர் சதுர்த்தசி சிலைகள் வேறு, அவை தண்ணீரில் கரைக்கப்படுவதால், அவற்றை சூலையில் இட அவசியமில்லை. மற்றவை சூலையில் இட்டால் தானே அபிஷேகம் & மழைத்தாங்கும், ஆனால் துர்கா பூஜைக்கான எந்த சிலையும் அப்படி செய்வதாக தெரியவில்லை.\nபொம்மைகள் செய்ய அவர்கள் அடிப்படை மூலப்பொருளாக \"வைக்கோல்\" பயன்படுத்துகின்றனர், அதன் பிறகே களிமண்.\n=> வைக்கோல் கொண்டு எந்த உருவ பொம்மை வேண்டுமோ அதை உருவாக்குக்கின்றனர்.\n=> கைகள் தனியாக வைக்கோலால் செய்யப்பட்டு சேர்க்கப்படுகின்றன\n=> அதற்கு மேல் கல் நீக்கப்பட்ட நைசான களிமண் குழைத்து பூசப்பட்டு சிலைகளாக வடிவமைக்கப்படுகின்றன.\n=> களிமண்ணை தண்ணீரில் குழைத்த��, மெல்லிய துணிக்கொண்டு வடிக்கட்டி எடுக்கின்றனர். இப்படி எடுக்கப்பட்ட களிமண் கூழ், சிலைக்கு கடைசியாக மெருகேற்ற பயன்படுத்தப்படுகின்றன.\n=> தலைகள் முழுக்க முழுக்க களிமண்ணால் தனியாக செய்யப்பட்டு கடைசியாக உடலோடு இணைக்கப்படுகிறது.\nஇப்படி செய்யப்பட்ட சிலைகள் உலரவைக்கப்பட்டு, நன்கு உலர்ந்தவுடன் வர்ணம் பூசப்பட்டு விற்கப்படுகின்றன.\nதுர்கா பூஜை' பற்றி எனக்கு எதுவும் தெரியாததால், இந்த சிலைகள் பூஜை முடிந்தவுடன் என்ன ஆகும் என்றும் தெரியவில்லை. கூகுள் ஆண்டவர் உதவியில் தெரிந்துக்கொள்ளலாம் என்றால், என் கண்ணில் எதுவும் படவில்லை.\nஅணில் குட்டி : ஒரு ஊருக்குப்போன, போனமா வந்தமான்னு இல்லாம, வேல செய்யற இடத்தில் உள்ளப்போய் நொய் நொய்ன்னு தெரியாத மொழிக்காரங்கக்கிட்ட, தெரியாத மொழியில் ஒன்னும் பாதியுமா ஆக்ஷனில் பேசி இம்சை செய்து ஃபோட்டோ எடுத்து........ ....இதுக்கு தான் பெத்தப்புள்ளையே... அம்மணிய வச்சி சமாளிக்க முடியாதுன்னு ஃபரான்ஸ் பக்கம் வரவேக்கூடாதுன்னு சொல்லியிருக்கான் போல...\n எல்லாம் பிள்ளையார் விட்ட வழி\nதுர்கா சிலைகள் - பண்டிகை முடிந்த பிறகு பிள்ளையார் சிலைகளைப் போலவே ஆற்றில் கரைத்து விடுவார்கள்.....\nதில்லியிலும் நிறைய இடங்களில் இச்சிலைகள் வைத்து பூஜைகள் நடக்கும். சிலை தயாரிக்க, வங்காளத்திலிருந்து ஆட்கள் வந்து த்ங்கி செய்கிறார்கள்.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nதுர்கா பூஜை களிமண் சிலைகள் தயாரிப்பு - கல்யாணி (மே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnikrishnan-priya-sisters.blogspot.com/2012/10/annapurne-vishalaksi.html", "date_download": "2018-05-22T15:25:35Z", "digest": "sha1:XJPAQ4HD3PEMHCKSXYZ77AFQSWOF7RRC", "length": 5366, "nlines": 90, "source_domain": "punnikrishnan-priya-sisters.blogspot.com", "title": "PUnnikrishnan: அன்னபூரணி விசாலாக்ஷி-annapurne vishalaksi", "raw_content": "\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை; வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா-���ங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு ...\nலலிதா சஹஸ்ரநாமம் தியானம் -ஓம் ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் பா...\nமுருகா, முருகா, முருகா-Muruga muruga muruga\nஉயிரும் நீயே உடலும் நீயே-uyirum neeye udalum neeye\nஉயிரும் நீயே உடலும் நீயே\nபல்லவி காரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத( காரணம்) அனுபல்லவி பூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமைய...\nமாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti vayiram idaikatti\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை-kanda guha shanmugaa unnai\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை\nவாசுதேவ சுதம் தேவம்-VASUDEVA SUTAM DEVAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-05-22T15:31:11Z", "digest": "sha1:WHLGKUIN6SR36GI57QU3LRWO7UEMZFYY", "length": 20199, "nlines": 252, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: சமசீர் கல்வியும் இரண்டு துண்டான பெண்ணும்...", "raw_content": "\nசமசீர் கல்வியும் இரண்டு துண்டான பெண்ணும்...\nகல்வி என்பது அறிவை வளர்க்கும் ஒரு கருவி.அதனால்\nசிந்தனை கூடுகிறது.மக்களிடமிருந்து மாக்களை(விலங்குகள்) வேறுபடுத்திக்காட்டுகிறது.கூடவே ஒழுக்கத்தைக் (படிச்சவனா நீ)கற்றுக்கொள்ளுகிறோம்.சமுதாயத்தின் பல தளங்களில் முட்டி மோதி முன்னேற அல்லது சந்திக்க அல்லது கடத்த அல்லது எதிர்க்க நமக்கு இந்தக் கல்வி ஆற்றல்கொடுக்கிறது. கூடவே வரும் அனுபவங்களும் கல்வியின் பங்களிப்புதான்.\nஇந்த கல்வி இல்லாதவரை “கைநாட்டு”கேஸ் என்கிறது சமூகம்.\nபெறப்படும் கல்வியை அப்படியே “டப்பா” (உரு ஏற்றி)அடித்து மண்டைக்குள் திணித்து அதை விழாமல் இறுத்திப்பிடித்தபடி தேர்வு எழுதும் டெஸ்க்கிற்கு சென்று வாந்தி எடுத்து வெற்றி பெற்று வேலைக்குப்போவதுதான் கல்வியின் குறிகோள் ஆகிவிட்டது.\nவெறும் புத்தகக் கல்வி.ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவுமா அதனால்தான் செய்முறை கல்வித் திட்டமும் சில இடங்களில் கற்றுவிக்கப்படுகிறது.சிந்தனையை வளர்க்க தேர்வு கேள்விகள் டிவிஸ்ட் பண்ணி கேட்கும் வழக்கமும் உண்டு.\nவேலைக்குப்போனால் “இது பிட் அடிச்சு டிகிரி வாங்கி இருக்கு” “ இது டப்பா அடிச்சு டிகிரி வாங்கி இருக்கு” அதான் தடுமாறுது என்கிறார்கள்.கைநாட்டில் கொஞ்சம் உசத்தி அவ்வளவுதான்.\nகொடுக்���ப்படும் கல்வியில் பல சீர்கேடுகள் இருப்பதால் அதைக் களைவதற்கு கடந்த வந்த ஆண்டுகளில் பலவித சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படுகிறது.அதில் முக்கியமான ஒன்றுதான் லேட்டஸ்ட் சமச்சீர்கல்வி. எல்லோர்க்கும் சமமான பாட திட்டம்.\nஇந்தப் பதிவு அதைப் பற்றி அல்ல. சரி எதைப் பற்றி\nஎந்தக் கல்வியானலும் அது கல்வியின் அடிப்படையான\nஅறிவைக்கொடுத்து மாணவர்களின் சிந்தனையை தூண்டுகிறதாவாழ்வின் பல தளங்களில் இதை மாணவர்கள் பயன்படுத்துகிறார்களா\nநான்காவது வகுப்பில்(தமிழ் மீடியம்) எனக்கு பூகோளம்( geography) எடுத்த ஆசிரியருக்கு மேஜிக்கும் தெரியும்.அடிக்கடி செய்து காட்டுவார்.\nஒரு நாள் “இடது கையின் ஆள்காட்டி விரலை துண்ட ஒடிச்சி, ஒடஞ்ச துண்ட தனியா ஆட்டிக்காட்டிட்டு மறுபடியும் ஒட்ட வைச்சுடுவேன்” சொல்லி அதன்படி செய்துக் காண்பித்தார்.உடையும் போது ஒரு சத்தமும் வரும்.\nடிரிக்கென்று தெரிந்தாலும் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக அதைப் பார்த்து பரவசமடைந்தோம்.\nஅடுத்து அவர் “ இது டிரிக்தான்.உண்மையா பண்ணா முடியாது ஏன்னு யாருக்காவது தெரியுமா\n47 பேரும் முழித்தோம்.(சரியாக யோசித்து ஒன்றிரண்டு பேர் பயத்தில் சொல்லாமலும் இருந்திருக்கலாம்)\n”அறிவு கொழுந்துகளா.. நம்ம உடம்புல எதுனா துண்டாச்சு இல்ல அடிப்பட்டதுன்னா உடனே என்ன வரும்\n”ரத்தம் வரும்” முக்கலும் முனகலுமாக குரல் வந்தது.\n”வலி உயிர் போய் கத்துவேன்ல”\n யோசீங்கடா தரித்தரம் புடிச்சப் பசங்களா”.\nஎல்லோரும் அவரவர் தலையில் நங்கென்றுக் குட்டிக்கொண்டோம்.\nஏன் சிந்திக்கவில்லை.”பெரிய்ய சைண்டிஸ்டு ...இதெல்லாம் தேவையா” என்ற நினைப்புதான் எல்லோருக்கும் அப்போது.இரண்டு தரப்பிலும் குற்றம் இருக்கிறது.\nஇது மாதிரி நிறைய கேட்பார். தடுமாறுவோம்.அடுத்த வகுப்பு போனவுடன் இவரை மறந்துவிட்டோம்.அவர் வகுப்பாசிரியராக இருக்கும் வகுப்பில் இது மாதிரி அடிக்கடி பின்னி எடுப்பார்.\nஒரு பெண்ணை இரண்டுதுண்டாக்கும் மேஜிக்.எங்கே ரத்தம்\nஎட்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியருகே இருந்த மிக ஆழமான பாழடைந்த கிணற்றில் (தண்ணிர் இல்லை) அந்த ஊரை சார்ந்த ஒருவர் தவறி விழுந்து இறந்து விட்டார். மாடு மேய்க்கும் சிறுவன் சாட்சி.\nஅடுத்த வாரம் அதே ஆசிரியர் எங்களுக்கு moral instructions\nவகுப்பு எடுக்க வந்தார்.அடிவயிற்றில் கிலி.\n”டேய் ப���ன வாரம் செத்தாரே ஒருத்தரு.அவரு அடிப்பட்டும் சாவல. பாம்பு கடிச்சும் சாவல. எப்படி செத்தார் தெரியுமா\nநான்கு பேர்(நானும் ஒருவன்) கைத்தூக்கினார்கள்.நான்கு பேரிடமும் தனித்தனியாக காதில் ரகசியமாக வாங்கிக்கொண்டார்.நாலு பேரும் பதிலும் ஓகே என்றார்.\nநாலில் ஒரு மாணவன் கையைக் கட்டிக்கொண்ட்டு கத்தி பதில் சொன்னான்:\n“உல்ல விலுவந்தவரு மூச்சு திணறி செத்துட்டாரு.உல்லார மூச்சுப்பிடிக்க காத்துல ஆக்சிசன் இல்ல.பயர் இஞ்சின்காரங்க உல்லார இறங்கம்முன்னே ஒரு விளக்க(lamp) உல்லார காட்னப்போ விளக்கு டப்ன்னு அணைஞ்ச்சிடுச்சு”\nமற்ற மாணவர்களை திட்டு திட்டென்று திட்டித்தீர்த்தார்.தலையில் குட்டிக்கொண்டார்கள்.\nபடிப்பு வழியாக சிந்தித்தக்க தலைப்பட்டாலும் நம் சிந்தனையை மழுங்கடிக்க நம் பாரம்பரியத்தில் நிறைய விஷயங்கள் உண்டு.\nஇப்படியே உயர் வகுப்பு மற்றும் கல்லூரி முடிந்து வேலைக்குப் (accounts) போன முதல் இரண்டு நாளில் எனக்கு கொடுத்த பல வேலைகளில் திணறி முட்டி மோதி நானே சிந்தித்து () இரண்டு சின்ன வேலையை நானே கற்றுக்கொண்டேன்.\n1.Bank Reconciliation Statement. இது நாம் மெயிண்டெயின் செய்யும் வங்கி கணக்கும் வங்கியின் கணக்குத் தொகையும் சரி செய்தல்.திணறியது ஏன் கல்லூரியில் இதைத் தியரியாக படித்தக்காரணம். செய்முறை கல்வி இல்லை.அப்போது DD commission, Telegarphic Transfer, OD என்றால் என்னவென்றே தெரியாது.\n2.ஒரு காலத்தில் வீட்டு மின்சார கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு இவ்வளவு என்று flat rateஆக கணக்குப்போட்டு கார்டில் பதிக்கும் முறை போய் slab rate வந்தது. இதை நான் அரை நாள் ரூம் போட்டு யோசித்து விடைக் கண்டுப்\nபிடித்தது ரொம்ப ஓவர்.ஏன் திணறினேன்.டிவிஸ்ட் பண்ணிக்கேட்ட மாத்தி யோசிக்கனும்.\nஎந்தக் கல்வியானலும் டப்பா அடிக்காதே.யோசி. அந்த\nவயசில யோசிக்கிறதாவது மண்ணாங்கட்டியாவது.ஆசிரியர்கள் தூண்ட வேண்டும்.இங்குதான் concept based learning வருகிறது.\nடெயில் பீஸ்: என் பாட்டி இறந்தபோது என் பெரியப்பாவிற்கு தந்தி கொடுக்க பணித்து, தந்தியில் சொற்கள் குறைவாக இருந்தால் காசு கம்மியாகும் என்று (தன் பெயரில்)அப்பா சொல்லி அனுப்பினார்.\nஎல்லோரும் வழக்கமாக கொடுப்பது: MOTHER DIED START IMMEDIATELY.\nசிறந்த இசை ரசிகரான உங்களுக்கு என் நண்பனை அறிமுகம் செய்கிறேன். அவன் இளையராஜாவின் இசையை ரீமிக்ஸ் செய்ததை பார்க்கவும்\nநன்றி மனசாலி.அங்கேயே கம���ண்ட் போட்டுவிட்டேன்.\nரொம்ப சரி சார். 6-ஆம் கிளாஸ் படிக்கும் பொது எங்க பைபிள் வாத்தியார் உலகம் உருவானதை பத்தி எழுதி வர சொன்னார். என்னை தவிர எல்லா பயலுவலும் பைபிள்-லில் உள்ளதை கொண்டுவந்தார்கள். நான் Library-லாம் போய் எத்தனையோ புத்தகங்கள் வாசிச்ச பிறகு தான் Big Bang-தியரி பத்தி தெரிஞ்சு எழுதி வந்தேன். அதுக்கு நிறைய பாராட்டு கிடைச்சது.\nஇப்போ இருப்பது போன்ற வசதிகள் அப்போது இல்லை. பசங்களுக்கு இப்போ நிறைய Options இருக்கு.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதல அஜித்து...நாங்கூட்தான் ஆடிக்றேன் மங்காத்தா\nசமசீர் கல்வியும் இரண்டு துண்டான பெண்ணும்...\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2015/02/blog-post_15.html", "date_download": "2018-05-22T15:37:52Z", "digest": "sha1:NXSZPAP6PXRGEG7UWS722I7WYRJI5I5J", "length": 11046, "nlines": 124, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: அலர்ஜி ஏற்பட்டால் . . .", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஅலர்ஜி ஏற்பட்டால் . . .\nஅலர்ஜி என்கிற ஒவ்வாமை பர வலாக காணப்படுகிறது. அவர் களுக்கு குறிப்பிட்ட சில பொரு ட்கள் ஆகாது. அப்படிப்பட்ட உ ணவு பொருட்களை அடையா ளம் கண்டு கொண்டு, அவற்றி ல் இருந்து ஓதுங்கியிருந்தால் அலர்ஜிபிரச்சினையே இல்லை . பொதுவாக அலர்ஜியை சில அறிகுறிகளை வைத்து அடை யாளம் காணலாம்.\nஉணவை வாயில் வைத்தவுடன் கூசுவதும், முகச்சுளிப்பு ஏற்படு வதும்கூட அலர்ஜியாக இருக்க லாம். மேலும், சாப்பிட்ட பின் நாக்கில் வெடிப்பு ஏற்படலாம், உடலில் அரிப்பு, சிறு கொப்புளங்கள் தோன்றலாம். குரல்வ ளையில்\nஒருவித மாற்றங்களை உணர லாம். வாந்தியும் ஏற்படும். அ தோடு, அடிவயிற்றுவலி வரலா ம்.\nமூச்சுவிடுவதில் சிரமம், பெரு மூச்சு விடுதல், வயிற்றுப்போக் கு போன்ற பாதிப்புகள் ஏற்பட லாம். சிலருக்கு நினைவு இழப் பும் ஏற்படுவது உண்டு. சில உணவுகள் சாப்பிட்ட ஒரு சில நிமிடங்களில் ஒத்துக்கொள்ளாமல் வேலையைக் காட்ட ஆ ரம்பித்து விடும். சில உணவுகள் 2 மணி நேரத்திற்குள்ளாக பின்விளைவை உண்டாக்கும்.\nஅலர்ஜி ஏற்பட்டால் குட ல், சுவாசம், தோல், ரத்த செல்கள் ஆகியவற்றைப் பாதிக்கும். நோய் தடுப்பு மண்டலமும் அலர்ஜியா ல் பாதிப்புக்கு உள்ளா��ும் வாய்ப்பு உண்டு. பொதுவாக வேர்க்கடலை, பட்டாணிக்கட லை போன்ற பருப்பு வகைகள் தான் அதிக அலர்ஜியைத் ஏற்படுத்தக்கூடியவை. இவை இம்யு னோகுளோபின் என்ற ரசாயனத்தை ச் சுரந்து நோய் எதிர்ப்பு மண்டலத் தைப் பாதிக்கச் செய்கிறது.\nஇதுதவிர, முட்டை, பால், வேர்க்கட லை, சோயா மொச்சை, கோதுமை, முந்திரிக் கொட்டை, பாதாம்பருப்பு, மீன், நத்தை உணவுப் பொருட்கள் 90 சதவீதம் அலர்ஜி ஏற்படுத்தும் பட்டியலில் உள்ளன. இவற்றி ல் வேர்க்கடலை, மீன், நத் தை, கொட்டை உணவு வ கைகளில் அலர்ஜி ஏற்பட் டால் அது வாழ் நாள் முழு வதும் நீடித்திருக் கும்.மற்ற உணவுகள் தற்காலிக மாக ஒவ்வாமையை ஏற்படுத்து ம் என்கிறார்கள் மருத்துவர் கள். சரி…\nஅலர்ஜி வராமல் தடுக்க என்ன செய்யலாம்\nஅலர்ஜியை தடுக்க ஒரே வழி, அதை ஏற்படுத்தும் உணவுகளை உறுதியா கத் தவிர்த்து விடுவதுதான். வெளி யில் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏ ற்பட்டால் புதிய உணவு வகைகளை சாப்பிட வேண்டாம். வறுக்கப்பட்ட உணவுகள், வேக வைக் காமல் மேல் புறம் மாவு சேர்க்கப்பட்ட உணவுகள், சுவையை அதிகப்படுத்தப் பயன்படும் சூப், குழம்புகள் ஆகியவற்றைத் தவி ர்க்கவும்.\nசாப்பிட்ட உடனேயே பழவகைகளை உண்ண வேண்டாம். மேலும், பாலிதீ ன் பேப்பர் மற்றும் பிராணிகளின் ரோமம், தோலால் செய்யப்பட்ட பை களில் உணவை பொட்டலத்தை கட் டிப் பயன்படுத்தக்கூடாது. அது ரசாய ன மாற்றம் அடைந்து அலர்ஜியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் த...\n, பிரவுன் அரிசியை வாங்க...\nபசிக்க, பசிக்கு புசிக்க வழிகள் 7\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nஅலர்ஜி ஏற்பட்டால் . . .\n அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்...\nஉங்களது அடையாளமே உங்க ஆளுமைதான் – உணர வேண்டிய உன்...\nஆளுமை (Personality) என்பது என்ன\nஉங்கள் கையில் உள்ள‍ கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள்...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nத‌னது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க‍ மறுத்த‍ பெ...\nஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சா...\nஎக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட்...\nதிருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும...\nவெளிநாடு வேலைக்குத் தேவைப்படும் HRD & MEA Attestat...\nகை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பான நீதிமன்றத் தீர்...\nயார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்\nகோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-05-22T16:00:35Z", "digest": "sha1:VOEI2BPHE5ZT2HR53GIERQX56IDQU3KC", "length": 6079, "nlines": 70, "source_domain": "tamilthamarai.com", "title": "இட்லி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nபொங்கலுக்கு ஏன்டா 80 ரூவான்னு கேட்க திரானியே இல்லாம கவர்மென்ட்டை திட்றது சரியா\nஇது என்ன சம்பிரதாயமோ பல பேர் நேத்து ஹோட்டல்ல சாப்பிட்டு பில்லை இங்கு போஸ்ட் பண்ணிருந்தார்கள். இதில் பல பாருங்க அநியாயத்தை 5% வரி 12% வரி 18% வரினு மோடியை மோடு முட்டி ......[Read More…]\nJuly,4,17, —\t—\tஇட்லி, சோத்து, பிளாஸ்க், மோடி\nசென்னையில் 1,000ம் இடங்களில் அடக்க விலை சிற்றுண்டி\nஎழை, எளியோர், கூலி தொழிலாளர்களுக்கு சுகாதாரமாக உணவு தரும் வகையில், சென்னையில், 1,000ம் இடங்களில், முதல்வரின் பெயரில், \"அடக்க விலை' சிற்றுண்டி உணவகங்களை திறப்பதற்கு , மாநகராட்சி முடிவுசெய்துள்ளது.இந்த உணவகத்தில் சாம்பார் ......[Read More…]\nFebruary,23,12, —\t—\tஇட்லி, சாப்பாடு, சாம்பார் சாதம், தயிர் சாதம்\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nசெந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் ��ுண், தொண்டைப் புண், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/?per_page=12", "date_download": "2018-05-22T15:37:18Z", "digest": "sha1:GVELR7H6EXKUHLNYYKI4NJHX45JTSNCH", "length": 9933, "nlines": 129, "source_domain": "www.dinamani.com", "title": " Latest World News in Tamil| International News in Tamil | Dinamani- page2", "raw_content": "\nகாங்கோ குடியரசு: எபோலா பலி 26-ஆக உயர்வு\nமத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் உயிர்க்கொல்லி எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்ததாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.\nகியூபா விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் கண்டெடுப்பு\nகியூபாவில் வெள்ளிக்கிழமை விழுந்து நொறுங்கிய பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டன.\nவர்த்தகப் போரைத் தவிர்க்க அமெரிக்காவிடமிருந்து கூடுதல் இறக்குமதி: சீனா சம்மதம்\nஅமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரைத் தவிர்க்கும் பொருட்டு, அமெரிக்கப் பொருள்களை கூடுதலாக இறக்குமதி செய்ய சீனா ஒப்புக்கொண்டுள்ளது.\nஅருணாசல் எல்லையில் தங்கச் சுரங்கம் தோண்டுகிறது சீனா: மீண்டும் பதற்றம் ஏற்பட வாய்ப்பு\nஅருணாசலப் பிரதேச எல்லையை ஒட்டியுள்ள திபெத்திய பகுதியில் தங்கச் சுரங்கம் தோண்டும் பணிகளை சீனா தொடங்கியுள்ளது. இதற்காக பல்வேறு அதிநவீன கட்டுமானப் பணிகளை அப்பகுதிகளில் அந்நாடு மேற்கொண்டு\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nநியூயார்க் காவல் துறையில் சீக்கிய மதத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், முதல் துணை அதிகாரியாக சேரவிருக்கிறார்.\nவிடுதலைப் புலிகள் சித்தாந்தத்தை வீழ்த்த மக்களின் ஆதரவு தேவை\nவிடுதலை புலிகள் அமைப்பின் சித்தாந்தத்தை வீழ்த்த பொதுமக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா வலியுறுத்தினார்.\nகிருஷ்ணர் கோயிலை புனரமைக்க நிதி ஒதுக்கியது பாக். அரசு\nபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்துக்கு உள்பட்ட ராவல்பிண்டி நகரில் அமைந்திருக்கும் கிருஷ்ணர் கோயிலை புனரமைக்க அந்நாட்டு அரசு ரூ.1.17 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் நாளை சந்திப்பு\nபிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்திப்பதற்காக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அழைப்பு விடு��்துள்ளார்.\nகியூபா விமான விபத்து: பலி எண்ணிக்கை 110-ஆக உயர்வு\nகியூபாவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்தது.\nவர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா ஒப்புதல்: சீன துணை பிரதமர் லியூ ஹி\nவர்த்தக போரை கைவிட சீனா-அமெரிக்கா முடிவெடுத்துள்ளது என்று சீன துணை பிரதமர் லியூ கி அறிவித்துள்ளார்.\nமலேசியா: நஜீபுக்கு ஊழல் தடுப்பு ஆணையம் சம்மன்\nமலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரஸாக் ஆட்சிக் காலத்தின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்த விசாரணைக்காக, வரும் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு அவருக்கு அந்த நாட்டு ஊழல் தடுப்பு\nஇளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மேகன்\nபிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்ஸார் கோட்டையில் சனிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kaala-vishwaroopam-2-19-04-1841614.htm", "date_download": "2018-05-22T15:18:46Z", "digest": "sha1:LOVLE3NRPVCGN2OP35E24VQUH7UPIGWJ", "length": 9602, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு - Kaalavishwaroopam 2 - காலா | Tamilstar.com |", "raw_content": "\nகாலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபட அதிபர்கள் வேலை நிறுத்தத்தினால் 48 நாட்களுக்கு மேல் புதிய படங்கள் திரைக்கு வராமல் இருந்தன. கடந்த மாதம் 30-க்கும் மேற்பட்ட படங்கள் தணிக்கை செய்யப்பட்டு ரிலீசுக்கு தயாராகி இருந்தன. இந்த மாத வெளியீட்டுக்கும் சுமார் 10-க்கும் மேற்பட்ட படங்கள் தயாராக உள்ளன.\nவழக்கமாக தமிழ் புத்தாண்டில் பெரிய பட்ஜெட் படங்கள் அதிகமாக திரைக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு படஅதிபர்கள் போராட்டத்தால் எந்த ஒரு படமும் ரீலீசாகவில்லை.\nஇந்நிலையில், வேலை நிறுத்தம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் வாரத்துக்கு 3 முதல் 4 படங்களை திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடந்து வருகிறது.\nமேலும் படங்கள் வெளியீட்டுக்கு தயார��ப்பாளர்கள் சங்கம் சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளதாக கூறப்படுகிறது. முதலில் தணிக்கை முடிந்த படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட திட்டமிட்டு உள்ளது.\nதியேட்டர்களில் புதிய படங்கள் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரிலீஸ் ஆகும். முதலாவதாக ‘மெர்குரி’ படமும், மேலும் 2 சிறிய பட்ஜெட் படங்களும் திரைக்கு வரும்.\nஇந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா, கமல்ஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம்-2 படங்களும் திரைக்கு வர தயாராக இருக்கின்றன.\nஇந்த படங்கள் தணிக்கை முடிந்து ‘யுஏ’ சான்றிதழை பெற்றுள்ளன. காலா படத்துக்கு முன்பே விஸ்வரூபம்-2 தணிக்கை முடிந்துவிட்டது. காலா படத்தை இந்த மாதம் இறுதியில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.\nஇந்த படத்துக்கு முன்பாக தணிக்கை முடிந்த 40-க்கும் மேற்பட்ட படங்கள் காத்திருக்கும் நிலையில், காலா படத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தியேட்டர்கள் கிடைக்காவிட்டால் காலா, விஸ்வரூபம்-2 ஆகிய 2 படங்களுமே அடுத்த மாதம் திரைக்கு வரும் என்றும், ரிலீஸ் தேதியை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் நேற்று செய்தியாளர்களை சந்தித்த விஷால் தெரிவித்துள்ளார்.\n▪ இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n▪ சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ OMG IPL-ல் ஒரு பாட்டுக்கு நடனமாட தமன்னாவுக்கு இவ்வளவு சம்பளமா\n▪ இது தான் எங்கள் ஐடியா, கோலி சோடா-2 பற்றி வெளிவந்த தகவல்கள்.\n▪ சிவகார்த்திகேயன் படத்தில் தளபதி-62 பிரபலங்கள் - அதிகாரபூர்வ அறிவிப்பு.\n▪ பிரபல நடிகரின் வீட்டில் விஜய்62 ஷூட்டிங்\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய ��யக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/actress-amritha-stills-gallery/", "date_download": "2018-05-22T15:59:06Z", "digest": "sha1:XR35USDCDAD3IJEB3Q7ITOHFA5TAWPAJ", "length": 2774, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Actress Amritha Stills Gallery – Kollywood Voice", "raw_content": "\nபிரியாணி விருந்து, செல்ஃபி – ரசிகர்களுடன் விஜய் திடீர் சந்திப்பு ஏன்\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும் டைரக்டர் முத்தையா\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார் – கசிந்தது புதிய தகவல்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டாம்” – விஷால்…\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும்…\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://mathysblog.blogspot.com/2012/05/", "date_download": "2018-05-22T15:36:29Z", "digest": "sha1:GEJQAGQ5KCPPVQZWBJFVEPQOVH5OLURD", "length": 35970, "nlines": 547, "source_domain": "mathysblog.blogspot.com", "title": "திருமதி பக்கங்கள்: May 2012", "raw_content": "\nமனசுக்குள்ளே வந்த மாயம் என்ன\nதலைப்பை பார்த்து என்ன இது ஐம்பதை கடந்த அம்மா 60 நெருங்க சில காலங்களே இருக்கும் மாது எழுத வைக்கும் தலைப்பா இது என்று நினைப்பவர்களுக்கு என் பதில் இருபதோ ,அறுபதோ மனது எல்லோருக்கும் இருக்கே\nமனது சிலநேரங்களில் மகிழ்ச்சியாய் , சில நேரங்களில் சோகமாய் . சிலநேரங்களில் தெம்பாய், சிலநேரங்களில் சலிப்பாய் தோன்றுவது சகஜம் தானே இப்போது எனக்கு மகிழ்ச்சியாய், தெம்பாய் உள்ளது. வசந்த காலம் போல் உள்ளது . பேரன் பேத்தி . மகள் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு பிடித்த உணவு, அவர்களுக்கு பிடித்த தொலைக்காட்சி பார்த்தல். என்று பொழுது ஓடுகிறது. தெம்பு இல்லாதது போல் இருந்த உடம்பில் புது தெம்பு வந்து விட்டது. அது தான் அன்பு என்னும் அருமருந்து தரும் தெம்பு.\nபதிவுகள் படித்து கருத்திடுவது, பதிவுகள் எழுதுவது எல்லாம் சில நாட்களுக்கு முடிந்த போது. இந்த மாதம் ஆரம்பத்தில் நாங்கள் சென்ற ஆன்மீக சுற��றுலாப் பற்றிய செய்திகளை உங்களுடன் பிறகு பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் பதிவுகளையும் படித்து கருத்திட வேண்டும்.\nஇன்னும் என் பயணம் முடியவில்லை. எங்கள் குடும்பத்தில் புது வரவாய் இளந்தளிர் ஒன்று வந்து இருக்கிறது. அந்த புது வசந்தத்திற்கு பெயர் சூட்டுவிழாவிற்கு போக வேண்டும்.(கொழுந்தன் அவர்களுக்கு பேரன் பிறந்து இருக்கிறான்)\nவீட்டில் டெல்லி பேரன் இந்தி கலந்த தமிழ் பேசுவதை கேட்டு மகிழ்தல், பேத்தியின் கர்நாடக இசை பயிற்சி பாடலை கேட்டல்., பேரன் மிருதங்க பயிற்சி செய்வதை கேட்பது என பொழுது இனிதாக கழிகிறது.\nபேரனுக்காக சர்க்கஸ் சென்று வந்தோம். பேரனுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். சர்க்கஸில் யானைஅவனுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாடியது அவனுக்கு அளவில்லா மகிழ்ச்சி. கற்பனையில் கிரிக்கெட் விளையாடுவான் அவனே சிறிது நேரம் பவுலிங் ,செய்வான், அவனே பேட்டிங் செய்வான். தாத்தாவுடன் விளையாடும் போது ஒவ்வொரு ஆட்டாக்காரராய் மாறி விளையாடுவான். தாத்தாவிடம் சொல்லி பேட் வாங்கி வந்து எப்போதும் கையில் வைத்துக் கொண்டு, படுக்கும் போதும் தலைக்கு வைத்து படுத்துக் கொண்டு மகிழ்கிறான்.\nஇன்னும் கடற்கரை செல்லவேண்டும். தாத்தாவிற்கு ஐபாட் டச்சில் வெயிலுக்கு ஏற்ற உடை அணிந்து ஊஞ்சலில் அமர்ந்து தாத்தாவும் பேரனும் விளையாடுகிறார்கள்.இவர்கள் எல்லாம் இங்கு இருக்கிறார்கள் என்று என் மகனின் மகன் நானும் இங்கு வருகிறேன் என்கிறான். எல்லோருடனும் ஸ்கைப்பில் உரையாடுகிறான். செம்டம்பர் மாதம் வருகிறோம் விடுமுறை கிடைத்தால் என்கிறார்கள். இறைவன் அருளால் எல்லாம் நலமாய் வரவேண்டும்.\nகுழந்தைகள் வெளிநாட்டில், வெளியூரிலில் இருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் வரும் நாள் தானே வசந்த காலம் எல்லா பெற்றோர்களுக்கும் அந்த வசந்தகாலம் கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வேன். வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு அவசியமோ அது போல் உறவுகளை மறக்காமல், இருக்க பாசம் என்னும் நூல் கயிறு அறுந்து போகாமல் இருக்க உறவுகளின் சந்திப்பு அவசியம். வான் மழையை எதிர்பார்த்து இருக்கும் சாதகப் பறவைகள் பெற்றோர்கள்.\nஎங்கள் மாமனார், மாமியார் நாங்கள் ஊருக்கு போகும் போது மகிழ்வதும் திரும்பி வரும் போது அவர்கள் முகம் வாடிவிடுவதைப பார்க்கும் போது நாமும் அந்�� நிலையில் தானே இருக்கிறோம் என்ற எண்ணம் வரும். இத்தனை வயதிலும் என் அத்தை , மாமா அவர்கள் மகிழ்ந்து இருப்பது ஆலமரத்தின் விழுதுகள் போன்ற தங்கள் குழந்தைகளின் அன்பால் தான். நாங்கள் நலமாய் இருப்பது ஆலமரத்தின் நிழலால். விழுதுகளின் அன்பால்.\nபதிவுகளே வெளிவரவில்லையே நல்மாக இருக்கிறீர்களா என வலையுலக அன்பர்கள் கேட்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்வின் பின் பகுதியில் கிடைத்த இந்த புது வசந்தத்தால் வாழ்வு மேலும் இனிமையாக இருக்கிறது.\nநலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.\nநலமாக இருக்கிறேன். ஊர்ப்பயணங்கள் முடிந்து வந்து உங்களுடன் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.\nஉலகநீர் நாள்2013 விழிப்புணர்வு படம்\nமனசுக்குள்ளே வந்த மாயம் என்ன\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n-வரலாற்றுச் சின்னங்கள். பத்துத்தூண் (1)\n100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு : எஸ் ராமகிருஷ்ணன். (1)\n100 வது பதிவு. (1)\n2016 நவம்பர் சிறப்பு நிலா\n61 வது லீலை (1)\nஅப்பன் திருப்பதி கோவில் மதுரை. (1)\nஅரிசோனா தமிழ்ச் சங்க தீபாவளி விழா (1)\nஅரிசோனாவில் நடந்த பரங்கிக்காய்த் திருவிழா (1)\nஅழகர் கோவில் ரோடு. (1)\nஅன்னையர் தின சிந்தனைகள் (2)\nஅன்னையர் தின வாழ்த்துக்கள் (3)\nஅஷ்டமி சப்பரத் திருவிழா. (1)\nஅஸ்தகிரீசுவரர் கோயில் குன்றத்தூர் ஆன்மீக உலா (1)\nஆசியா அவர்களின் தொடர் அழைப்பு பதிவு. (1)\nஆடிப்பெருக்கு விழா நினைவுகள். (1)\nஆன்மீக உலா அன்னையர் தின வாழ்த்துக்கள் (1)\nஆன்மீகப் பயணம் -பெருஞ்சேரி.நட்சத்திரமரக் கோயில் (1)\nஇளமையின் ரகசியம் - தீராக் கற்றல் (1)\nஉருளைகிழங்கு சமையல் குறிப்பு (1)\nஉலக காடுகள் மற்றும் மரநாள். (1)\nஉலக சுகாதார தினம் (1)\nஉலக புகைப்பட தினத்திற்காக சில படங்கள் (1)\nஉலக வீட்டுத்தோட்ட தினம் (1)\nஊர்க்குருவிகள் மலரும் நினைவுகள் (1)\nஎங்கள் ப்ளாகில் இடம் பெற்ற கதை (1)\nஎங்கள் வீட்டு கொலு (1)\nஎங்கள் வீட்டுக் கொலு (1)\nஎங்கள் வீட்டுப் பிள்ளையார் (1)\nஎங்கள் வீட்டுப் புத்தக அலமாரியிலிருந்து (1)\nஎழுத்தாளர் கி.ரா கோபாலன் அவர்களைப் பற்றிப் படித்த பகிர்வு. (1)\nஒளி விளக்கு அலங்காரத்தில் (1)\nகக்கன் அவர்களின் பிறந்தநாள் (1)\nகங்கைகொண்ட சோழபுரம் ஒரு பார்வை. (1)\nகணவர் வரைந்த ஓவியங்க்களும். (1)\nகணினி அனுபவம் தொடர் அழைப்பு (1)\nகந்த சஷ்டி சிறப்புப் பதிவு -6 (1)\nகந்தசஷ்டி சிறப்பு பதிவு - 2 (1)\nகந்தசஷ்டி ��ிறப்பு பதிவு - 4 (1)\nகந்தசஷ்டி சிறப்புப் பதிவு-- 5 கதிர்காமம் (1)\nகந்தசஷ்டி சிறப்புப்பதிவு- 3 (1)\nகருங்குயில்நாதன் சக்திபுரீஸ்வரர் கோவில்.வலைச்சர அழைப்பு (1)\nகலைமகளும் சில நினைவலைகளும் (1)\nகவிஞர் வால்ட் விட்மனின் நினைவு நாள்(26/03/2014) (1)\nகனவில் வந்த காந்திஜி (1)\nகாட்டுமன்னார்குடி வீரநாராயணப் பெருமாள் கோவில் (1)\nகார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துக்கள். (1)\nகார்த்திகை தீபவிளக்கம் . (1)\nகாலை அழகு -- கவிதை (1)\nகாளமேகப் பெருமாள் கோவில். (1)\nகிராண்ட் கேன்யானுக்கு ஒரு சுற்றுலா (1)\nகுங்குமம் தோழி நேர்காணல் (1)\nகுரங்கார் வருகை அதன் படங்கள் . (1)\nகுழந்தைகளின் மகிழ்ச்சி உலகம் (1)\nகுழந்தைகள் உடல் நலம் (1)\nகுறிஞ்சி ஆண்டவர் கோவில் (1)\nகுன்றத்தூர் முருகன் கோயில் (1)\nச. பவானந்தம் பிள்ளை நினைவு நாள் (1)\nசமணச் சின்னம் உள்ள மலைக்குன்று (1)\nசர்வதேச முதியோர் நாள் (1)\nசிட்டுக்குருவி குஞ்ச்சுகளுக்கு உணவு ஊட்டும் காட்சிகள் (1)\nசிட்டுக்குருவிகள் மீண்டும் வந்தன (1)\nசித்திரா பெளர்ணமியும் சித்திரகுப்தரும் (1)\nசிவங்கை மாவட்டம் பட்டமங்கலம். (1)\nசீர்காழி புற்றடி மாரியம்மன் (1)\nசெஞ்சேரி முருகன் திருக்கோயில் (1)\nசைவப்பெருந்தகை மாமனார் அவர்களுக்கு நினைவஞ்சலி (1)\nடிஸ்னியின் கனவுலகம் தொடர் பயணக்கட்டுரை (1)\nதமிழ்ப் புத்தாண்டும் நலவாழ்வும் (1)\nதாய் சேய் நலம் (1)\nதிடியன் மலை - ஆன்மீக உலா (1)\nதிடியன் மலை-ஆன்மிகப் பயணம் (1)\nதிருப்பூவணம்- ஆன்மீகப் பயணம். (1)\nதிருமண நாள் - மலரும் நினைவுகள். (1)\nதிருவிலஞ்சி குமாரர் கோவில் (1)\nதீபாவளி நல் வாழ்த்துக்கள் (1)\nதை அமாவாசை விழா. நவரத்தின அங்கி சாற்றுதல். (1)\nதொடர் அழைப்பு பதிவு (1)\nதொடர்பதிவு _ வைகுண்ட ஏகாதசியும் ஆலயதரிசனமும். (1)\nதொட்ர் கட்டுரை நிறைவு பகுதி (1)\nதொட்ர் விருது பதிவு (1)\nதொழிலாளர் தின வாழ்த்துக்கள். (1)\nநட்பின் நீங்கா நினைவுகள். (1)\nநட்புக்களுக்கு நன்றி. . (1)\nநீர் வளம் காப்போம் (1)\nபசுமைநடை இயக்கத்துடன் -வரலாற்றுச் சின்னங்கள். (2)\nபசுமைநடை இயக்கத்துடன் இராமாயணச்சாவடி -வரலாற்று சின்னங்கள். (1)\nபடத் தொகுப்பிலிருந்து- சில படங்கள் சொல்லும் செய்திகள் (1)\nபடித்த பதிவின் பகிர்வு. (1)\nபயணத்தின்போது கண்ட காட்சிகள் (1)\nபரங்கிக்காய்த் திருவிழா படங்கள் (1)\nபலவிதப் பறவைகள். எனது படங்கள் சேமிப்பிலிருந்து. (1)\nபவானந்தர் கழக ஸ்தாபகர் (1)\nபழமை ரயில் - ஒரு காட்சி (1)\nபாபாஜி கோவில் ஆன்மீகப் பயணம் (1)\nபாரதியார் கவிதைகள் விநாயகர் கவிதைகள் (1)\nபிடித்த பாடல் பகிர்வு. (1)\nபிள்ளையார் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள். (1)\nபுதுவருட வாழ்த்துக் கோலங்கள் (1)\nபுத்தக வாசிப்பு அனுபவம் (1)\nபுரட்டாசி சனிக்கிழமை மதுரை (1)\nபுல் புல் பறவையும் நினைவுகளும் (1)\nபுனுகீசுவரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் (1)\nபெருமாள் கோவில் தரிசனம். ஆன்மீக உலா. (1)\nபெருமாள் மலை ஊரின் அழகு (1)\nபேபி அக்காவின் நினைவலைகள். (1)\nபேரக் குழந்தையின் குறும்புகள். (1)\nபேரன் செய்த குட்டி பிள்ளையார். வலை நட்புகளின் பிள்ளையார் பதிவுகள். (1)\nபொன்மேனி ஐயனார் கோவில் (1)\nமகளிர் தின சிறப்பு பதிவு (1)\nமகன் கட்டிய கோயில் (1)\nமகன் வீட்டில் மணிப்புறாவும் குஞ்சுகளும் (1)\nமகிழ்ச்சி தரும் தோட்டம் சுதந்திர தின வாழ்த்துக்கள் (1)\nமதுரை கூடல் அழகர் கோவில் (1)\nமயிலாடுதுறை காஞ்சி விநாயகர் ஆலயம். (1)\nமார்கழி மாத நிகழ்வுகள் (1)\nமார்கழி மாதச் சிறப்புகள் (1)\nமார்கழிப் பதிவுகளின் நினைவுகள். (1)\nமுக்தி நாத் பயணக் கட்டுரை (1)\nவண்டியூர்த் தெப்பக்குளம் பகுதி-2 (1)\nவண்ண பலூன்களின் தொகுப்பு (1)\nவலை அன்பர்களின் அருமையான சில பதிவுகள். (1)\nவலைத்தள ஐந்தாம் ஆண்டு (1)\nவலையல் விற்ற லீலை (1)\nவிநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்கள் (2)\nவிநாயகர் விளையாடிய விளையாட்டு. (1)\nவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் (1)\nவெவ்வேறு சமயங்களில் எடுத்த படங்களின் பகிர்வு. (1)\nஜெயவீர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில். ஆன்மீக உலா (1)\nஸ்ரீ பத்ரி நாராயணன் கோவில் (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் திருவரசு (1)\nஸ்ரீமந் நாதமுனிகள் வரலாறு (1)\nஸ்ரீமாதுரிஸகி ஸமேத ஸ்ரீப்ரேமிகவரதன் தரிசனம் (1)\nஹாலிவுட் பயண அனுபவங்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sekar-thamil.blogspot.in/2012_02_09_archive.html", "date_download": "2018-05-22T15:48:08Z", "digest": "sha1:RLLTWRFO7VLC7LQ2H2EDFKEFID44VANU", "length": 13653, "nlines": 342, "source_domain": "sekar-thamil.blogspot.in", "title": "Feb 9, 2012", "raw_content": "\nஓர் அழகான எழுத்து முயற்சி.\nஅது ஓர் அழகான குளிர்இரவு\nவரும் ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கும்\nபாட்டி சொன்ன எளிய பதில்\nமகிழ்விக்க வந்ததை விமர்சனம் செய்யாதே\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..\nநடப்பதுதானே ஒழுக்கம் - கேளுங்கள்\nஎல்லாம் நம்மை நோக்கி நகரும்\nதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வ��வேற்கப்படுகின்றன..\nதிகில் கதை : வேண்டாத வேலை\nநள்ளிரவில் ஒரு வீட்டில் இரண்டு திருடர்கள் நுழைந்தனர்.அவர்கள் ஒவ்வொரு அறையாக சென்று பீரோல் மற்றும் நகைகள் இருக்கும் இடத்தை தேடினார்கள். ...\nஜல்லிக்கட்டு - புரட்சி மலராது - புரட்சி வெடிக்கும்\nஒருவனை கொல்வதற்கு பதிலாக உதாசினப்படுத்துங்கள். நடைபிணமாகி விடுவான். கருவறையிலிருந்து வெளிவரும் எந்த ஒரு குழந்தையும் சாதி,மதம்,இனம்,பாரம்...\nசிந்தனை நேரம் : பெண்களை புரிந்து கொள்வது எப்படி\nஇந்த உலகில் கால காலமாக சொல்லப்பட்டு வரும் பொய்களில் ஒன்று பெண்களை புரிந்து கொள்ள முடியாது.நம்மால் ஒரு மலரையோ அல்லது பட்டாம்பூச்சியையோ ...\nஎறும்புத் தோலை உரித்துப் பார்த்தேன் யானை வந்ததடா நான் இதயத்தோலை உரித்துப் பார்த்தேன் ஞானம் வந்ததடா என்றான் கண்ணாதாசன். அருமையான் வரிகள...\nஉனக்கான கவிதைகள் எழுதப்படாமல் காத்திருக்கின்றன. உன்னிடம் பேச நினைத்த வார்த்தைகள் பரிமாறப்படாமல் இதயக்கூட்டில் காத்திருக்கின்றன. உனக்க...\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nஎனது பக்கங்கள் ( 152 )\nஎனர்ஜி டானிக் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nகவிதைகள் ( 134 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nகாதல் பழமொழி ( 3 )\nசிந்தனை நேரம் ( 7 )\nதன்னம்பிக்கை நேரம் ( 7 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nவிருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nவிருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.\nஎனர்ஜி டானிக்:நீங்களும் ஹீரோ தான்\nசின்ன பிரச்சனை வந்துவிட்டாலே வாழ்க்கையே போய்விட்டது என்று அழுது புலம்புகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.வாழ்க்கை என்ற களத்தில் பிரச்சனை எந்த ...\nஎனது பக்கங்கள் ( 152 )\nகவிதைகள் ( 134 )\nவாழ்க்கை கவிதைகள் ( 80 )\nகாதல் கவிதைகள் ( 53 )\nஅறிவியல் கட்டுரைகள் ( 10 )\nகதை நேரம் ( 10 )\nசிந்தனை நேரம் ( 7 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/veetukaaran-tamil-sex-story/", "date_download": "2018-05-22T15:59:44Z", "digest": "sha1:A5MBJE77CVV4FVT3WUNJO3RNX2SCIKQG", "length": 37157, "nlines": 237, "source_domain": "www.tamilscandals.com", "title": "அவளை நினைத்து கொண்டு அவ அம்மாவை கடைந்தேன் அவளை நினைத்து கொண்டு அவ அம்மாவை கடைந்தேன் \"); // } else { // reporoZone = 35232; // document.write(\"\"); // } }", "raw_content": "\nஅவளை நினைத்து கொண்டு அவ அம்மாவை கடைந்தேன்\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 141\nநடிகை ஆபாச கதை 247\nநான் சாம், கல்லூரி மாணவன். எனக்கு கல்லூரியில் ஜுனியர் மேரி. இருவரும் ஒரே பள்ளியில் படித்து கல்லூரியிலும் தொடர்வதால் மிகவும் நெருக்கமானோம். பள்ளியில் படிக்கும்போது மிகவும் கூச்சப்படும் மேரி கல்லூரிக்குள் நுழைந்ததும் செம ஜாலி டைப்பாக மாறினாள்.\nரெண்டு பேரும் கல்லூரி முடிந்து வெளியில் பார்க் அல்லது பிரைவசி உள்ள பப்ளிக் பிளேஸில் மீட் பண்ணி கடலைபோட்டு விட்டு தான் தினமும் வீட்டுக்கு திரும்புவோம். பின்பு இரவு தொடர்ந்து மொபைல் சேட்டில் நள்ளிரவு ஹாட்டாக பேசிகொண்டு, தூக்கம் கண்ணைத் துளைக்கும் போது தான் குட்நைட் சொல்லி தூங்க போவோம்.\nஇது ரெகுலராக நடந்து கொண்டு இருந்தது. நானும் அவளுக்கு நெட்டில் செக்ஸ் படங்களை அனுப்பி அவளை சூடேத்திவிடுவேன். அதைப் பற்றி ஹாட்டாக பேசி, கமென்ட் அடித்து நான் கையடித்தும், அவள் விரல்போட்டும் சுகம் அனுபவித்து விட்டு தான் தூங்க போவோம்.\nஒருமுறை நான் அவள் முலையை பார்க்கவேண்டும் என்று ஆசையோடு கூற முதலில் மறுத்தவள் பின்பு சில நாட்களில் அவள் முலையை மட்டும் செமி நூடாக அனுப்பி என்னை சூடேற்றினாள். பின்பு நானும் எனது சுன்னியை அவளுக்கு அனுப்பி மேலும் அவளுக்கு காமச்சூட்டை கிளப்பினேன். ஒரு கட்டத்தில் வீடியோ சேட்டில் இருவரும் அம்மணமாக காட்சியளித்து கொண்டே, ஒருவரையொருவர் ரசித்து சுய இன்பம் அனுபவித்து தூங்கச் செல்வோம்.\nஒரு நாள் நள்ளிரவு வரை அதுபோல நாங்கள் செக்ஸ் படங்களை சேர் செய்து சூடாக பேசி கொண்டிருந்த போது மேரி,\n”டே சாம் போதும்டா இன்னைக்கு. தூக்கம் வருதுடா.. ” என்றாள்.\nவழக்கமாக அவள் அப்படிச் சொன்னாலும் நான் ”ஏ ப்ளீஸ் கொஞ்ச நேரம்டி..செகன்ட் ரவுண்ட் முடிச்சிட்டு நானே குட்நைட் சொல்லிடுறேன் ஓகேவா..ப்ளிஸ் மேரி டார்லிங்…நாளைக்கு காலேஜ் லீவு தானே ப்ளீஸ் டி”\n”நோ சான்ஸ்..என்னால முடியல…குட்நைட் டா..சாரி”\nஎன்று சொல்லி தொடர்பில் இருந்து வெளியேறினாள். நான் கொஞ்சம் ஏமாற்றத்தோடு மல்லாக்க படுத்து கொண்டு தூக்கம் வராமல் தவித்து கொண்டிருந்தேன்.\nசுமார் 10 நிமிடங்கள் கழித்து மீண்டும் எனக்கு மெசேஜ் வந்தது.\n”டே ப்ளீஸ் எனக்கும் மூடா இருக்க. தூக்கம் வரலை. ஏதாவது பேசு டா ப்ளீஸ்…”\nநான் அவ்வளவு கெஞ்சியதால் மனம் இறங்கி மேரி மீண்டும் சேட்டுக்கு வந்ததில் குஷியாகி அவளை மேலும் குஷிப���ுத்த என் சுன்னியை உருவி அதை உலக்கை ஆக்கி செல்ஃபி எடுத்து உடனே அனுப்பினேன்.\nகொஞ்சம் நேரம் பதிலையே காணோம். ஒருவேளை என் உலக்கைய பாத்து மூடாகி அவள உரலில் விரல் போட்டு இடித்துக்கொண்டு இருக்கிறாளோ என்று நினைத்து நானும் காத்திருந்தேன்.\n”டே சாம் நான் உன்னை எவ்ளோ நல்ல பையனு நினைச்சேன். நீ இப்படி அசிங்கமா பிகேவ் பண்ணுவேனு நினைக்கலை டா. நான் மேரியோட அம்மா.. ஸ்கூல்ல இருந்து அவ கூட படிக்குறே, பேமிலி ஃபிரண்டாச்சேனு உன்னை நம்பி அவளை உன் கூட காலேஜுக்கு அனுப்பினா நீ இப்படி தான் அவ மனசை கெடுத்து, உடம்பையும் கெடுத்துக்க வைப்பியா. இது தான் லாஸ்ட் வார்னிங். இனிமே நீ வீட்டுப் பக்கம் கூட வராதே. போதும் உன்னோட பிரண்ஷிப்”\nமேரியோட அம்மாவின் அந்த மேசேஜை பார்த்த பின்பு நான் அதிர்ச்சி அடைந்து அன்று இரவு முழுவதும் அழத் தொடங்கினேன். என்னை நினைத்து எனக்கே வெறுப்பாக இருந்தது. அப்போது அவர்களுக்கு எந்த பதிலும் அளிக்க முடியாததால் அது வரை மேரியின் அம்மா என் மீது வைத்திருந்த நம்பிக்கையும், மரியாதையும் கெட்டுபோனதை எண்ணி கலங்கினேன்.\nமறுநாள் அந்த கில்டியில் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன். விடுமுறை முடிந்து வந்த மேரியும் என்னை கல்லூரியில் சந்தித்து கடுமையாக திட்டினாள். அவள் முகத்தில் கோபம் தெரிந்தது. ஒருவேளை ஆபாசமாக பேசியிருந்தால் கூட சமாளித்து இருக்கலாம். ஆனாலும் நான் என் சுன்னியை வேறு உறுவி செல்ஃபி எடுத்து அவள் அம்மாவுக்கே அனுப்பியதால் என்னால் மேரியை சமாதானப்படுத்த முடியவில்லை. அவளோடு பிரேக் அப் ஆகியது.\nசில நாட்களில் நானும் நடந்ததை மறந்து நார்மல் மோடுக்கு வந்தேன். ஒரு நாள் இரவில் என் மொபைலுக்கு தெரியாத நம்பரில் இருந்து ஒரு மேசேஜ் வந்தது. அதில்\n”உன்னோட டிக் சூப்பர்…செமயா இருக்கு. எனக்கு பிடிச்சிருக்கு\nஎனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. யாராக இருக்கும். ரெண்டே வாய்ப்பு தான் ஒண்ணு மேரி இல்லேனா அவளோட அம்மா. ரெண்டு பேரை தவிர வேறயாருக்கும் நான் என்னோட சாமானை ஷேர் பண்ணலை.\nகொஞ்ச நேரம் யோசித்து விட்டு ”நீங்க யாருனு தெரிஞ்சுக்கலாமா\n, பிடிச்சா சொல்லு நான் யாருனு சொல்றேன்\nஎன்னால் யூகிக்க முடிந்தது. மேரி இது போல மீண்டும் சீண்ட வாய்ப்பே இல்லை. மேரியோட அம்மாவாக தான் இருக்கணும். ஆனா திரும்ப பதில் சொல்லி அவங்க கிட்டே ஏன் மாட்டிக்கணும். ஒரு வேளை போட்டு வாங்குறாங்களோ என்று பலவாறு யோசித்துவிட்டு அமைதியாகி விட்டேன்.\nஅதற்கு பிறகு கொஞ்ச நேரம் கழித்து\n”சாரி டா சாம். நான் தான் மேரியோட அம்மா. இதான் என்னோட புது நம்பர். உன்கூட பேசத்தான் வாங்கினேன். சாரி டா நான் அன்னைக்கு உன் கூட அப்படி பேசி இருக்க கூடாது. என் பொண்ணையும் நான் ரொம்பவே திட்டிட்டேன். உங்க வயசுல எனக்கு அப்படிலாம் சான்ஸ் கிடைக்கலை. கிடைச்சிருந்தா நானும் அப்படி தான் இருந்திருப்பேன். அது இப்போ தான் புரிஞ்சுது. ஆனா மேரிக்கு நீ அனுப்பின படம் தெரியவேண்டாம்னு தான் நினைச்சேன். அதை டெலிட் பண்ண ட்ரை பண்ணினேன் பட் அவ கேலரியை பாஸ்வார்ட் லாக் பண்ணி வச்சிருப்பா போல. சோ ஷாக் ஆகி அவளுக்கு எப்படியும் தெரிஞ்சிடும்னு வேற வழியில்லாம உன்கிட்டே ரியாக்ட் ஆன மாதிரியே அவகிட்டேயும் ரியாக்ட் பண்ற மாதிரி மெயின்டேன் பண்ணிட்டேன்”.\nமேசேஜை படித்து விட்டு நானும் செட்டிமென்டாக ஃபீலாகி ”என் மேல தானே தப்பு. ஆல்ரெடி நானும் மேரியும் ரொம்ப ஃபன்னியா சேட் பண்ணதுனால அப்படி பண்ணினேன். ஆனா அவளுக்கே பண்ணினாலும் அது தப்பு தானே. ஒரு பேரன்டா நீங்க சரியா தான் பிஹேவ் பண்ணீங்க..நான் தான் மன்னிப்பு கேட்கணும்\n”ஓகே டா. எனக்கும் உன்கிட்டே மனசு விட்டு பேசணும்னு ரொம்ப நாள் ஆசை டா. தப்பா ஃபீல் பண்ணலேனா வெளியே எங்கேயாவது மீட் பண்ணலாமா\nஎனக்கு கொஞ்சம் பகீர் என்றது. ”ஆஹா ஆண்டிய இப்பவாது நம்பலாமா ஒருவேளை தனியா கூப்பிட்டு முதுகுல டின் கட்டிடுவாங்களோ ஒருவேளை தனியா கூப்பிட்டு முதுகுல டின் கட்டிடுவாங்களோ\nதப்பு செஞ்சா இப்படி தடுமாறுவது வழக்கம் தானே, மடியில் கணம் இருந்ததால் கொஞ்சம் மிரண்டபடியே ஆண்டிக்கு ஓகே சொன்னேன். அவங்களும்\n”தேங்ஸ்டா, ஐ வி இன்ஃபார்ம் யூ” னு சொல்லிட்டு போயிட்டாங்க. எனக்கு பல குழப்பங்கள் தினமும் என்னை சூழ்ந்து கொண்டு ரெஸ்ட்லஸ் ஆக ஆக்கியது. ஆனா கல்லூரியில் மேரி என்னை பார்த்தால் கூட முகத்தை திருப்பிக் கொண்டாள். அதனால் ஆண்டி அவளை ஏன் சாமாதானம் பண்ணவில்லை என்றும் எனக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.\nதினமும் ஆண்டியிடம் இருந்து காலை மாலை வாழத்துக்கள் மட்டும் ரெகுலாக வந்தது. சில நாட்களில் ஆன்டி சில இரண்டு ஹோட்டல் பேரை மட்டும் சொல்லி அதில் ஏதாவது ஒன்றில் ரூம் பு��் செய்துவிட்டு தெரிவிக்கமாறு சொன்னாள். எனக்கு டென்சன் டெம்போ இன்னும் எகிறியது.\nஆண்டி எதுக்கு ரூம் போட சொல்றா” ரூம்குள்ள கூப்பிட்டு கும்மிடுவாளோ” ரூம்குள்ள கூப்பிட்டு கும்மிடுவாளோ இல்லேனா அவ பொண்ணோட டீப் லவ் ல இருக்கிறதுனால, என் பொண்ணை விட்டு விலகிடுனு பேரம் பேசு கூப்பிடுறாளோ இல்லேனா அவ பொண்ணோட டீப் லவ் ல இருக்கிறதுனால, என் பொண்ணை விட்டு விலகிடுனு பேரம் பேசு கூப்பிடுறாளோ”னு எனக்கு பலவித யோசனைகள். தமிழ் சினிமா அதிகம் பார்ப்பதால் வில்லன் அப்பா, அம்மாக்களின் கேரக்டர்கள் எல்லாம் என் கண்முன்னே வந்து மிரட்டல் விட்டு கொண்டிருந்தார்கள்.\nஆனால் கொஞ்சம் தெளிவடைந்து என்னதான் ஆகுதுனு பார்க்கலாம் என்று ஆண்டி சொன்னது போல் குறித்த நேரத்தில் ரூமை ஒரு ஹோட்டலில் மறுநாள் புக் செய்து தகவலை அன்று தெரிவித்தேன்.\n”தேங்க்ஸ் டா. டே நோ ஃபார்மல் மீட். சோ கேஷுவலா ரிலாக்ஸ்டா வா. நான் உன்னோட பிரண்ட் மேரியோட அம்மாவா வரலை. உன்னோடஃபன் கேர்ள பிரண்டா தான் வருவேன். சோ பி கூல் அன் கம் டூமாரோ\nஎன்று சொல்ல, நான் சரி ஆண்டி. என்று மேசேஜை தட்டிவிட்டு அன்று இரவு தூங்காமல் தவித்த மறுநாள் புக் செய்ய ரூமுக்கு சென்றபோது, எனக்கு முன்பே ரிசப்ஸனில் வெயிட் பண்ணி கொண்டிருந்தாள். நான் விஷ் பண்ணி, இருவரும் அங்கிருந்த காஃபி ஷாப்பில் காபி ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு ரூமுக்குள் வந்தோம்.\nஆண்டி அன்று கொஞ்சம் மார்க்கமாக தான் தெரிந்தாள். எப்போது போல் டீஸண்டாக சாரியில் இருந்தாலும் முகத்தில் ஏதோ ஒரு பிரகாசம் தெரிந்தது. அதை கண்டுபிடித்தே ஆகவேண்டும் என்று என் உள் மனசு சொன்னாலும்,\n”ரொம்ப முக்கியம். டே முதல்ல ரூமுகுள்ள என்ன நடக்கபோகதுனு கவனமா இருடா. கத்தி, கம்போட அடியாட்களை ரெடி பண்ணி, அட்டாக் பண்ணிட்டு அப்படியே பேக் பண்ணி, பே ஆஃப் பெங்கால் ல வீசிட்டு போயிடபோறா” னு மீண்டும் எச்சரித்து கொண்டிருந்தது.\nநாங்கள் உள்ளே நுழைந்தோம். ஆண்டி முகத்தில் ஒரு ரொமான்டிக லுக்கை கண்டேன்.\n”சாம் நீ என் பொண்ணோட பிரண்டா இருந்தாலும் எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்டா. ஒரு வயசு பொண்ணை வீட்ல வச்சிருக்கோம்னு தான் நானும் அடங்கிப் போயி இருந்தேன். இப்போ மொபைல் போன், நெட்ல பசங்க ஈஸியா கான்டக்ட் பண்ணி கடலை போடுறாங்கனு தெரிஞ்சாலும் கொஞ்ச நாளா என் பொண்ணு நைட்ல ரொம்ப டிஃபரண்டா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சா.\nநான் ஆண்டியின் விவகாரமான மூளையை வெறித்த பார்த்து கொண்டிருக்க, மேலும் தொடர்ந்து,\n”காலையில ரெண்டு, மூணு பேண்டி அவ பாத்ரூம்ல கரையில காய்ஞ்சி போய் கிடக்கும். அவளே வாஷ் பண்ணி பாத்ரூம்ல காயப்போடுவா. நார்மலா பிரியட் டைம்னா கூட டவுட் வராது. டெய்லின உடனே டவுட். சோ அதான் அன்னைக்கு அவ தூங்கினதை நோட் பண்ணிட்டு அவ மொபைல செக் பண்ணேன். தூக்கத்துல உங்க சேட் விண்டோவை குளோஸ் பண்ணலை. உங்க லீலைகளையெல்லாம் பாத்து நானே ஒரு மாதிர ஆகிட்டேன். மேரியோட அம்மாவா எனக்கு வந்த கோபத்தை உன்கிட்டே காட்டினாலும், ஆல்ரெடி உன்மேல இருந்த அந்த சாஃப்ட் கார்னர் என்னை கார்னர் பண்ணி இன்னைக்கு இங்க வரைக்கும் உன்னை வரவச்சுடுச்சு டா\nஆண்டியோட வார்த்தையிலும், பார்வையிலும் குஷியான நானே தைரியமாக அவங்களை நெருங்கி அணைத்து கொள்ள, ஆண்டி என் நெற்றியில் முத்தமிட்டு அந்தரங்க அரங்கேற்றத்தின் முதல்படியை அமோகமாக ஆரம்பித்த வைத்தாள். அந்த வாய்ப்பை நானும் நழுவ விடாமல் ஆண்டியை அணைத்து கொண்டு முகமெங்கும் முத்தமழை பொழிந்தேன்.\nஆண்டின் உடல்பசியை போக்குவதை தவிர எனக்கு அப்போது எந்த சிந்தனையும் இல்லை. என்னை விட அதில் அவசரத்தோடு இருந்த ஆண்டி என்னை படுக்கையில் தள்ளி, உடைகளை களைந்து என் உலக்கையை பிடித்து உரவி ஊம்ப தொடங்கினாள்.\n”இந்த சுகமெல்லமா எனக்கு லைஃப்ல முடிஞ்சு போச்சுனே நினைச்சேன் டா. ஆனா அது உன் மூலமா நடக்கும்னு நினைக்கலை டா. நானும் செல்ஃபிஷ் தான் என் மகளோட ஃபிரண்டை நான் பறிக்க நினைக்குறது தப்பு தான். ஆனா இப்ப சொல்றேன் என் மகளுக்கு நீ தான்டா மாப்பிள்ளை. ஆனா அதுக்க முன்னாடி என்னையும் நீங்க கவனிக்கணும் டா. ஓகேவா\n”கரும்பு தின்ன கூலியா என்பதை விட கரும்பு தோட்டத்துக்கு எறும்பு காவலா என்பது தான் பொருந்தும். அம்மா கரும்பை ருசித்தால், மகள் கரும்பு மாட்டும் என்றால் எறும்பு என்ன எரிச்சலா வரும். கீழே குடைச்சல் தானே வரும். மகள் கரும்பின் புண்டையை ஏற்கனவே போட்டோ ஷேரில் பார்த்திருந்ததால் அதை நினைத்து கொண்டே, அம்மா புண்டையை அளவெடுத்து அடித்து ஓக்க ஆரம்பித்தேன்.\nமகளை நினைத்து கொண்டே அம்மாவை கடைந்தேன். அந்த கடைசல் கடைசில் அவளுக்கு மருமகனாக்கி மடக்கியும் போட்டது. இப்போ ரெண்டு லட்டுக்கும் நான் தான் சரக்���ு மாஸ்டர். ரெண்டாவது லட்டுக்கு தெரியாம முதல் லட்டை ருசிக்க தான் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.\nமுதல்ல எல்லாமே கஷ்டமாதானே இருக்கும். அப்புறம் அதுவே பழகிடும். எனக்கும் ரிஸ்கே இல்லாமல் நினைத்த போது ரெண்டு லட்டை ரகசியமாக சாப்பிடவும் பழகிடுச்சு.\nஇப்பொழுது உங்களது கற்பனை மற்றும் உண்மை செக்ஸ் கதைகளை நீங்கள் எங்களுக்கு அனுபலாம. இப்போதே இங்கே தொடருங்கள் CLICK HERE – SUBMIT YOUR STORY or Mail to [email protected]\nநான் கேட்டார் காக அவள் தூக்கி காட்டினால் பக்கம் 2\nஎனக்கு வர போகும் காதலியுடன் செக்ஸ் செய்ய கேட்டேன்.அனால் அவள் இப்போதையும் அவளது பாவையை மட்டும் தூக்கி காட்டுகிறேன் என்று சொல்லி விட்டு கட்டினால்.\nசோம்பேறி கணவன் என்பதால் என்னை வீட்டிற்கு அழைத்தால்\nகல்யாணம் ஆகியும் இன்னும் பல பெண்கள் தங்களது செக்ஸ் வாழ்கையை முழுவது மாக சிரிப்பாக அனுபவிக்காமல் இருக்கிறார்கள் அதை சுவாரசியம் ஆக்குவதற்கு என்ன செய்வார்கள்.\nபச்சைத் தண்ணீரில் குளித்ததில் என் உடம்பும்.. மனசும் புத்துணர்சசியடைந்தது. உடம்பை விடவும் மனதில்.. இருந்த அழுக்கைக் கழுவ முயன்றேன். நான் குளித்துவிட்டு அறைக்குள் போனபோது.. முன்பே உட்கார்ந்திருந்த சேரில்.. கால்களை மடக்கி.. சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள் நிலாவினி. என்னைப் பார்த்ததும் கால்களை எடுத்து கீழே போட்டாள். மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் தமிழ்காமவெறி தளம்\nஅந்த டாக்டருக்கு நீ வாய்போட்டா தான் வாலிபம் திரும்புமா டி\nஇப்படியொரு மஜா குரூப் ஒழ் கம்பெனி கிடைக்கும்னு நினைக்கல. அங்கே எப்சி, ஜெபா ஆபிரகாம் டாக்டர், இங்கே நான், கோமதி ராம் டாக்டர். சூப்பர் தான் இன்னைக்கு நைட் டூட்டி...\nநான் குளித்துவிட்டுப் போய்.. ஜன்னலைத் திறக்க.. வாசலில் நின்று.. கூந்தல் ஈரத்தை உலர்த்திககொண்டிருந்த மேகலா தெண்படடாள்.. காலை இளம் வெயிலில் அவள் கூந்தல் மயிரிழை.. பளபளப்பாகத் தெரிந்தது.. காலை இளம் வெயிலில் அவள் கூந்தல் மயிரிழை.. பளபளப்பாகத் தெரிந்தது.. அவளைப் பார்த்ததும் சோர்ந்திருந்த.. என் மனதில்..ஒரு மெல்லிய உற்சாகம் பிறந்தது.. அவளைப் பார்த்ததும் சோர்ந்திருந்த.. என் மனதில்..ஒரு மெல்லிய உற்சாகம் பிறந்தது.. ”அலோவ்…” என்றேன். மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் தமிழ்காமவெறி தளம்\nஎங்க செக்ஸ் ஸ்டார்டிங் ��ான் அவனை பிஸ்னஸ்மேக்னட் ஆக்கியது\nஎப்போது ஒரு ஆண் பெண்ணுக்கு உச்சத்தை காட்டுகிறோனோ அடுத்த கணமே அந்த பெண்ணும் அவனை அதை தாண்டிய உச்சத்தை தொட தன்னையே தருவாள். காமத்தில் மட்டுமே ஈகோக்கள் தோற்றுபோகும்.\nவீட்டுக்கு வுள்ளே போனால் என்னை சும்மாவே விட மாட்டாள்\nகாதலித்து விட்டேன் என்று அவள் மீது தான் சினம் கொண்ட ஒரு சிறுத்தை யாக இருந்தேன் அனால் இப்போது இனாலையே என்னுடைய காம சேவையம் ராத்திரி எதிர்பார்க்கிறாள்\n” ” கும்முனு மணக்கறீங்க.. என்ன பவுடர் போட்டிங்க..” என்று அவள் மார்பில் இருந்து முனகினேன். மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் தமிழ்காமவெறி தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/05/blog-post_7765.html", "date_download": "2018-05-22T15:58:18Z", "digest": "sha1:6YLOUYOUJZLT4WO5VPCBYFZ37FMWZVL2", "length": 5855, "nlines": 129, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உங்கள் வலைத்தளத்தில் நிறுவுதல் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » Blogger widgets » ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உங்கள் வலைத்தளத்தில் நிறுவுதல்\nட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை உங்கள் வலைத்தளத்தில் நிறுவுதல்\nடிவிட்டரில் கணக்கு வைத்திருப்பவர்கள் உங்கள் வலைப்பதிவில் டிவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை காட்ட விரும்பினால் கீழே உள்ள சிக்லெட் அல்லது பட்டன்களை நிறுவிக் கொள்ளுங்கள். இதை பிளாக்கர் அல்லது வோர்ட்பிரஸ் ஆகிய இரண்டிலும் நிறுவிக்கொள்ளலாம்.\nஇங்கே இவை நான்கு நிறங்களில் தரப்பட்டுள்ளது. உங்களுக்கு விருப்பிய நிறத்திற்கு கீழே தரப்பட்டுள்ள ஜாவா ஸ்கிரிப்ட் கோட்களை சேருங்கள்.\nஇல் Code ஐ Past செய்து Save செய்யவும் .\nஇல் Code ஐ Past செய்து Save செய்யவும்.\nஇந்த கோட்களில் சிவப்பு நிறத்தில் Honeytamil காட்டப்பட்டதை உங்கள் டிவிட்டர் கணக்கில் பயன்படுத்தும் பெயராக (Username) மாற்றவும்.\nநீங்க பயன்படுத்தும் social bookmarks ஆட் டொன் அருமை. எங்கேயிருந்து எடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/12/blog-post_13.html", "date_download": "2018-05-22T15:36:11Z", "digest": "sha1:BFQ6GTCLNYYNIWNRY2YALSP5OGNCY7KS", "length": 21345, "nlines": 207, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: தமிழகத்திற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு அதிகரிப்பு", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன���பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nதமிழகத்திற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு அதிகரிப்பு\nஇந்தியாவின் இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கக் கடத்தலை லாபகரமான தொழிலாக்கியுள்ளது.\nஇந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்திருக்கும் நிலையில், இந்தியாவிற்குள் தங்கம் கடத்திவரப்படுவதும் வெகுவாக அதிகரித்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அளவு தங்கம், தமிழகம் வழியாக கடத்தப்படுகிறது.\nசென்னை விமான நிலையத்தில் டிசம்பர் 9ஆம் தேதி ஒரே நாளில் பனிரண்டரைக் கிலோ கடத்தல் தங்கம் பிடிக்கப்பட்டது.\nசில நாட்களுக்கு முன்பாக திருச்சி விமான நிலையத்தின் கழிப்பறை ஒன்றில் இரண்டு கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 1ஆம் தேதி மதுரையில் 9 கிலோ கடத்தல் தங்கத்தை மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் பிடித்தனர்.\nஇந்தியாவிற்குள் வரும் தங்கத்தின் அளவு வெகுவாக அதிகரித்ததால் ஏற்பட்ட நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை சரிசெய்யும் வகையில், கடந்த 2012 ஆண்டிலிருந்து தங்கம் மீதான இறக்குமதி வரியை இந்திய அரசு அதிகரிக்க ஆரம்பித்து. 2013ஆம் ஆண்டு ஆகஸ்டில் இது 10 சதவீதத்தை எட்டியது.\nஅதற்குப் பிறகுதான், இந்தியாவிற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு வெகுவாக அதிகரித்தது.\n2012-13ஆம் ஆண்டில் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள், நாடு முழுவதும் 150 கிலோ கடத்தல் தங்கத்தைப் பறிமுதல் செய்தனர். இதில் தமிழகத்தில் மட்டும் 60 கிலோ தங்கம் பிடிபட்டது.\nஇந்த நிதியாண்டில் நவம்பர் மாதம் வரை தமிழகத்தில் 200 கிலோ தங்கத்தைப் பிடித்திருப்பதாக மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக கடல் வழியாக கடத்தப்படும் தங்கத்தின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.\nஇது குறித்து பிபிசி தமிழோசையிடம் பேசிய, மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் கூடுதல் இயக்குனர் ஜெனரல் எம்.எம். பார்த்திபன், விமான நிலையங்களில் சுங்கத் துறை கெடுபிடியால் கடத்தல்காரர்கள் கடல் மார்க்கத்தை நாடுவதாகத் தெரிவித்தார்.\nகடந்த நவம்பர் 14ஆம் தேதி, இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட பதினெட்டரைக் கிலோ தங்கம் வேதாரண்யத்தில் வருவாய்ப் புலனாய்வுத் துறையினரால் பிடிக்கப்பட்டது.\nதமிழகத்திற்கு கடல் வழியாகக் கடத்தப்படும் தங்கம் பெரும்பாலும் இலங்கையிலிருந்தே கடத்தப்படுகிறது. இரு நாட்டுக் கடற்கரைகளும் அருகருகில் இருப்பது கடத்தலுக்கு ஏதுவாக இருக்கிறது என்கிரார் பார்த்திபன்.\nஇந்தியாவின் இறக்குமதி வரி அதிகரிப்பு தங்கக் கடத்தலை லாபகரமான தொழிலாக்கியுள்ளது.\nதற்போது இலங்கை அரசும் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.\nகடந்த அக்டோபர் மாதத் துவக்கத்தில் மாதகல்லுக்கு அருகில் ஒரு ஃபைபர் படகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 45 கிலோ தங்கத்தை இலங்கைக் கடற்படை கைப்பற்றியது.\nதற்போது இலங்கை அரசும் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.\nகடந்த அக்டோபர் மாதத் துவக்கத்தில் மாதகல்லுக்கு அருகில் ஒரு ஃபைபர் படகில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 45 கிலோ தங்கத்தை இலங்கைக் கடற்படை கைப்பற்றியது.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nவாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே\nஇந்திய அரசின் ‘அனைவருக்கும் ஓய்வூதியம்’ திட்டம்- ஓ...\nமூட்டு வலி பல காரணங்களால் ஏற்படலாம். ஆனாலும் …\nவாட்ஸ் அப்-ஐ உங்க‌ கணனியில் பயன்படுத்த‍ சில எளிய வ...\nடிவி விளம்பரத்தில் வருபவைகள் போலியா \nகேன்சல் செய்யாத கிரெடிட் கார்டுகளால் உண்டாகும் விப...\nஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்\nஊழியர்களை பலி கொடுக்கும் டி.சி.எஸ்சின் தர மேம்பாடு...\nஅறிஞர் அண்ணா, பெரியாரை விட்டுப் பிரிந்துசென்றது ஏன...\nநீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்...\nஅனைவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து இன்ஷூரன்ஸ் ப...\nமாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் ...\nமொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபா...\nபால் வகைகளும் காய்ச்சும் முறைகளும்\nவாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள...\nசாதனை படைக்க‍ நமக்குத் தேவையான அவசியமான விசேஷ குணங...\nகுடல் புண் (அல்சர்) பற்றிய சில அதிரவைக்கும் உண்மைக...\nஉங்கள் பற்களை சுத்தப்படுத்தும் “டூத் பிரஷ்” பற்றிய...\nசர்க்கரை, (SUGAR)-ம் அதன் நச்சுத் தன்மையும்\nபான�� கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்\nஎக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்\n – குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும், ப...\nமானிய சிலிண்டர் – பெறும் வழிமுறைகளும் – அதிலுள்ள‍ ...\nசனிப்பெயர்ச்சி – பரிகாரங்களும் வழிபாடுகளும்\nஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது, கள்ள நோட்டு வந்துவ...\nடிக்கெட் வச்சிருக்கவன்லாம் நிம்மதியா சந்தோஷமா இருக...\nகோயிலில் உள்ள‍ நந்தியின் குறுக்கே செல்லக் கூடாது ஏ...\nLPG சிலிண்டரின் ஆயுட்காலத்தை கண்டறிவது எப்படி \nஉலகை வலம் வரலாம் ஒரே நாளில் \nஇஞ்சிச்சாற்றை ,பாலோடு கலந்து குடித்தால் . . . .\nஇரத்த அழுத்த‍த்திற்கு காரணம் உப்பா சர்க்கரையா\nநீங்கள் அனுப்பிய மின்னஞ்சலை (ஈமெயிலை) திரும்ப பெறு...\nவெற்றிக்களை அள்ளித்தரும் 14 மந்திரங்கள்\nதங்க நகை வாங்கும்போது அவசியம் கவனிக்க வேண்டியவை என...\nகுறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற\nஉங்க அனைவருக்கும் ஓர் எச்சரிக்கை – எச்சரிக்கை – எச...\nமேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள் – ம...\nதாழ்வு மனப்பான்மை என்ற தடையைத் தாண்டிச் செல்ல‌ சில...\n – (வீட்டு உரிமையாளர் மற்றும...\nரேவதி சங்கரன் சொல்வதைக் கேட்க நீங்க தயாரா\nபான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தா...\nஜெயலலிதாவைக் காப்பாற்றும் சட்ட‍ப்பிரிவு 313 – ஓர் ...\nபணம் அச்சடிப்பதற்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nஐநா சபையில் இரண்டு முறை உரையாற்றிச் சாதனைப் படைத்த...\nஆடிசம்: ஒரு நோய் அல்ல‍\n – சில முக்கிய ஆலோசனைக...\nஉடல் சோர்வு நீங்க, நறுக்கிய வெங்காயத்தை பாதத்தின்க...\nஅழித்த ஃபோல்டர்களையோ, ஃபைல்களையோ மீட்டு எடுக்க உதவ...\nமக்கள் பணத்தைச் சுரண்டுவதே அட்சய திருதியை\nபூனை குறுக்கே நடந்தால், மேக்னெட்டோரிஸப்ஷன்\nகழக நிலைப்பாடு படும் பாடு\nமகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்\nகருப்புப் பணத்தின் நதிமூலம் எது - தி இந்து எடிட்ட...\nகாந்தி, நேரு, காமராஜர் – நக்மா, பாபிலோனா, குஷ்பு…....\nஆதார் அட்டை இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்: கியாஸ...\nகணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன\nதமிழகத்திற்குள் கடத்திவரப்படும் தங்கத்தின் அளவு அத...\nவருகிறது உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட்\nசபரிமலை பெயரில் இணையதளங்களில் பண மோசடி பக்தர்களே உ...\nதொடர்ந்து இரண்டாவது முறையாக கொடிநாள் வசூலில் மாநில...\nபர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி\nஆள��மை (Personality) என்பது என்ன\nஅசைவ உணவை எப்படிச் சாப்பிட வேண்டும்\nவங்கி செல்ஃப் சர்வீஸ் திட்டங்கள்\nஅப்பாவை சந்தித்து பிரச்னைகளை தீர்க்கலாமே அழகிரியிட...\nதேங்காய் விலை கூடும்போதெல்லாம் தேங்காய் எண்ணையின் ...\n2015–ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் – தமிழக ...\nபெட்ரோல் விலை நிர்ணயம் மறைக்கப்படும் மர்மங்கள்\nஅலுவலகத்தில் நீங்கள் மன நிம்மதியோடு பணிப்புரிய எளி...\nஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான‌ நான்கு விஷயங்களும...\nஉங்களது கவனிக்கும் திறனை (ஆற்றலை) மேம்படு த்துவது ...\nஇங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்...\nகலைஞர் டிவி., விவகாரத்தில் மூளையாக செயல்பட்டார் கன...\nவெளிநாட்டில் கல்வியுடன் பகுதிநேர பணி சாத்தியமா\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் த...\nகருணாநிதிக்கு மானியம் வழங்க வேண்டுமா\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெரும் வழிகள்\nகுற்றால அருவிகள் - kutralam falls\nபனை எண்ணெய் (பாம் ஆயில்) ப‌யங்கரம் – ஓர் அதிரவைக்க...\nதேசிய கடல்வாழ் உயிரினப் பூங்கா - Gulf of Mannar Ma...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tsivaram.blogspot.com/2010/07/", "date_download": "2018-05-22T15:47:54Z", "digest": "sha1:4RC2PWUKXSUQFDQG57MJUTSF46OV5GP4", "length": 43437, "nlines": 177, "source_domain": "tsivaram.blogspot.com", "title": "ஏதோ சொல்கிறேன்!: July 2010", "raw_content": "\nகாண மட்டும் அல்ல, கடைப்பிடிக்கவும் தான்\nசொந்த ஊரை விட்டு பிரிந்து இருப்பதன் மூலம் சொந்தங்கள், நட்பு, உணவை மட்டும் இழப்பது இல்லை. அவ்வூரில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் போன்ற பல அழகியல் விசயங்களையும் தவற விடுகிறோம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களாலும், புகழ் பெற்ற மாதா கோவில்கள் மற்றும் தர்காகளால் சுழப்பட்ட ஊர் நாகப்பட்டினம்(நாகை). இதன் காரணமாக வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்காவது ஒரு விழா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மதங்கள் குறித்தும், அதில் செய்யப்படும் சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றின் மீது மாறுபட்ட கருத்துக்கள் பல சமயம் இருந்தாலும் அந்த விழாக்களில் இருக்கும் அழகு, தொண்மை, பழமை போன்ற விசயங்கள் என்னை எப்பொழுதும் கவர தவறியது இல்லை.\nகடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி, நாகை நீலாயதாட்சி எனவும் சக்தி பீடங்களில் ஒன்றுமான நாகை அருள்மிகு காயாரோகனேஸ்வர உடனுறை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (24.06.2010) நடைப்பெற்றது. உற்ற தோழன் திருமணத்தின் காரணமாக அதில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நாகையில் இருந்து நாகூருக்கு 32 அடி விஸ்வரூப விநாயகரின் ஊர்வலம் மிக விமர்சையாக நடைப்பெறும். மேலும் இக்கோவிலில் 18 சித்தர்களின் ஒருவரான அழுகுணி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் உள்ள கால பைரவர், தலை திரும்பி இருக்கும் நந்தி என பல விசேஷங்களுக்கு உரியதாகும். இக்கோவிலை பற்றி பின்னொரு நாள் விரிவாக எழுத முயல்கிறேன்.\nஅதே நேரத்தில் நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடைப்பெறும் வசந்த உற்சவமும் நடைப்பெற்று கொண்டு இருந்தது. இவ்விழாவினை முன்னிட்டு ஸ்ரீ செளந்தர்யவல்லித் தாயார் திருக்கோவிலின் உள்பிரகாரங்கள் வழியாக உலா வருவார்கள். படித்தாண்ட பத்தினி என்னும் சொல்லுக்கு ஏற்று கோவிலை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பது ஐதீகம் என்று எண்ணுகிறேன். இவ்விழாவை முன்னிட்டு திருக்கோவிலின் பின்புற வாயில் திறக்கப்படும். அவ்வழியாகவும் தாயார் உலா வரும் போது தரிசிக்கலாம். அவ்வாயிலுக்கு அருகில் தாயார்க்கு விசேஷ ஆராதனைகளும், பூஜைகள் தினமும் நடைப்பெறும். ஊஞ்சல் வைபோகம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் உண்டு. இவ்விழாவின் 10ம் நாள் அன்று திருத்தேர் கோவிலின் உள்ளேயே வடம் பிடிக்கப்படும். நிறைவு விழாவாக தாயாருக்கு திருகோவில் உள்ளே அமைந்து இருக்கும் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெற்றது. முதல் முறையாக இத்தடவை தாயாருடன் திருநாகை அழகியார் என போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாளும் உடன் எழுந்து அருள் பாவித்தார்.\nஅப்படங்கள் உங்கள் பார்வைக்கு. கடைசி மூன்று படங்கள் நண்பன் கே.பி. எடுத்தது. தாமதமாக சென்ற காரணத்தினால் சலனப்படம் எடுக்க முடியவில்லை.\nஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்\nதிருநாகை அழகியார் - சிறு குறிப்பு\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Monday, July 26, 2010 11 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nவகைகள் ஆன்மிகம், நாகை, புகைப்படம்\nஇலங்கையின் அணியின் முத்தையா முரளிதரன் கிரிக்கெட் உலகின் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்க��ட்கள் எடுத்த வீரர். சில தினங்களுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தும் இருந்தார். 800 டெஸ்ட் விக்கெட்கள் என்னும் இலக்கை அடைய இன்னும் 8 விக்கெட்கள் இருந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் விடை பெறுவதாக அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஒரு போட்டியில் அவர் 8 விக்கெட் வீழ்த்தி சரித்திர சாதனைய நிகழ்த்துவாரா என்ற ஐயம் அனைவருக்குமே இருந்தது. அனைவரின் ஐயத்தையும் தவிடு போடி ஆக்கி இந்திய அணிக்கு ஏதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸ்ல் 5 விக்கெட்டும் இரண்டாம் இன்னிங்க்ஸ் 3 விக்கெட்டும் விழ்த்து 800 டெஸ்ட் விக்கெட்கள் என்ற சாதனையை அவர் புரிந்து உள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெறும் நாளும் தன் வாழ்நாள் சாதனையை நிகழ்த்திய நாளும் ஒன்றாக அமைந்தது சாலச் சிறப்பு. javascript:void(0)\n1992 ம் ஆண்டு ஆஸ்ஸி எதிராக தன் கிரிக்கெட் வாழ்வை துவங்கியவர் கிட்டதட்ட 18 வருடங்களாக தன் மந்திர சுழற் பந்து வீச்சால் கிரிக்கெட் ரசிகர்களை ஆட்டி படைத்தார் என்றால் மிகையாகாது. அதிலும் கடைசி 12 வருடங்கள் அவர் கிரிக்கெட் வாழ்வின் உச்சம். விக்கெட் அறுவடை அருமையாக இருந்த காலம் அது. இலங்கை கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட் வரலாற்று பக்கங்களில் அவரின் பெயரை பதிய காலம் அது. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் அல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் மிக அதிக விக்கெட்களை வீழ்த்தியவரும் முரளியே.\nமற்ற சுழற் பந்து வீச்சாளர்களை விட இவரின் பந்து வீசும் முறை சிறிது வித்தியாசமாக இருக்கும். இந்த முறையாகவே இவர் மிக கடுமையான விமர்சனங்களை சந்திதவர். பந்தை எறிகிறார் என்று பிரச்சனை எழுப்பட்டு பின் ஐ.சி.சி யால் இவர் பந்து வீசும் முறையில் எந்த தவறும் இல்லை என்று விடுவிக்கப்பட்டார். இருந்தும் ஆஸ்ஸி வீரர்கள், அம்பயர்கள், ரசிகர்கள் முதற்கொண்டு அந்நாட்டின் பிரதமர் கூட இவருடைய பந்து வீச்சை கடுமையாக சாடியே வந்தனர். இதற்கு இனவெறியே அடிப்படையே காரணம் என்ற ஒரு பேச்சும் உண்டு. அந்நாட்டில் பயணம் மேற்கொண்ட போது சில அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் முரளி ஆஸ்திரல்யா பயணம் மேற்கொள்ள மாட்டேன் என்று அங்கு விளையாடுவதை தவிர்த்து விட்டார்.\nஇது போன்ற விமர்சனங்��ள் எழுந்த போது எல்லாம் பேச்சின் மூலம் பதில் கொடுப்பதை தவிர்த்து தன் மாய பந்து வீச்சின் மூலமே பதில் சொல்லியவர் முரளி. டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் எல்லா அணிகளுக்கு ஏதிராகவும் 50 விக்கெட்களுக்கு மேல் எடுத்தவர் முரளி மட்டுமே. முரளி அதிகமாக சிறிய அணிகளான பங்காளதேஷ், ஜிம்பாவே ஆகிய அணிகளுக்கு ஏதிராக தான் அதிக விக்கெட் எடுத்து உள்ளார், அதனால் வார்னே தான் சிறந்த பந்து வீச்சாளர் என்று கூறுபவர்களும் உண்டு. ஆனால் அந்த இரு அணிகளுக்கு ஏதிரான எடுத்த விக்கெட்களை தவிர்த்து பார்த்தாலும் முரளி 624 விக்கெட்கள் எடுத்து உள்ளார். சராசரி - 25.33. இது வார்னே வின் மொத்த சராசரி விட குறைவு. இருந்தும் டெஸ்ட் கிரிக்கெட் சுழற்பந்து உலகின் சிறந்த பந்து வீச்சாளர்களான கும்ளே, வார்னே, முரளி இருந்த காலமே பொற்காலம் எனலாம். இவர்கள் மூவருமே உலகின் அதிக டெஸ்ட் கிரிக்கெட் விக்கெட்கள் எடுத்தவர்கள் வரிசையில் முன்னிலை வகிக்கிறார்கள்.\nமுரளி பல நாடுகளுக்கும் ஏதிராக விக்கெட் அறுவடை செய்து இருந்தாலும் ஆஸ்திரேல்யா மற்றும் இந்தியாவிற்கு ஏதிராக சிறிது தடுமாறி உள்ளார் என்பதும் உண்மையே. இந்த அணிகளுக்கு ஏதிரான சராசரி முறையே 36.07 & 32.32. இந்த இரு அணிகளுக்கு ஏதிராகவும் தென் ஆப்பிரிக்காவிற்க்கு ஏதிராகவும் அந்நாட்டிலே டெஸ்ட் தொடர்களை வென்றது இல்லை என்பது முரளி கிரிக்கெட் மைல்கல்லில் அவருக்கு இருக்கும் கரும்புள்ளிகள் என அவரே தெரிவித்து உள்ளார்.\nஇலங்கை உலக கோப்பை வெல்ல இவரும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல. இவர் பந்து வீசும் போது இவரின் விழிகள் போகும் போக்கை பார்க்கவே பல ரசிகர் பட்டாளம் உண்டு. அம்பயரிடம் அப்பீல் பண்ணும் முறையும் பலரை கவர்ந்த ஒன்று தான். சிறந்த பவுலர் மட்டும் அல்லாது இலங்கை அணியின் மிக சிறந்த பீல்டர்களில் இவரும் ஒருவர். தன்னால் முடிந்த அனைத்ததையும் அணிக்காக கொடுக்க என்றுமே தவறியது இல்லை முரளி. சில சமயங்களில் மட்டைவீச்சில் இவர் அடித்த சிக்ஸ்ர்கள் அதற்கு உதாரணம்.\nஇந்தியாவிற்கு ஏதிரான போட்டி ஆனாலும் சரி பிற நாடுகளுக்கு எதிரான போட்டியானாலும் சரி முரளியின் பந்து வீச்சிற்காக பார்த்த போட்டிகள் அனேகம். பல சமயங்களில் நம் எதிர்பார்ப்பை தன் பந்த வீச்சின் மூலம் பூர்த்தியே செய்து வந்து உள்ளார் முரளி. இனி இவ���ை டெஸ்ட் போட்டிகளில் பார்க்க முடியாது என்பது வருத்தம் தான் என்றாலும் புகழின் உச்சத்தில் இருக்கும் போதே விடை பெறுவது ஒரு நல்ல வழிகாட்டுதலே. இருந்தும் இன்னும் சில காலம் ஒரு நாள் போட்டிகளிலும் நம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளார் என்பது மகிழ்ச்சி அளிக்கும் விசயமே.\nகபில்தேவ் க்கு பிறகு நான் மிகவும் ரசித்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். கபில் 432 விக்கெட் எடுத்த போது எப்படி மகிழ்ந்தேனோ அதே அளவு மகிழ்ச்சி அவர் 800 விக்கெட் எடுத்த போதும் ஏற்பட்டது. அதற்கு அவர் ஒரு தமிழர் என்பதை விடவு நம் நாட்டின் மருமகன் என்பதை விடவும் மிக சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் என்ற காரணமே\nசாதனை துளிகள் : நன்றி - விக்கிபீடியா\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Friday, July 23, 2010 9 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nவகைகள் இலங்கை, கிரிக்கெட், விளையாட்டு\nஇந்திய ரூபாய் குறியீடு & இந்திய உலாவி\nகடந்த வாரம் இந்திய அரசால் நமது ரூபாய் க்கு என்று புதிய குறியீட்டை ( ` ) அறிவித்து இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த குறியீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழ் இளைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த குறியீடு இந்தி எழுத்து போல் உள்ளது, கம்யூனிச சின்னம் போல் உள்ளது, ஆங்கில ஆர் எழுத்து போல் உள்ளது என பல குற்றசாட்டுகள் கிளம்பினாலும் எப்படியும் அந்த குறியீட்டை நாம் உபயோகப்படுத்தி தான் ஆகனும்.\nதற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது தற்பொழது அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் மங்களூரை சேர்ந்த Foradian Technologies என்ற நிறுவனம் Font மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel சென்று Fonts யில் அதை Install செய்யவும்.\nஇந்த குறியீட்டை உபயோகப்படுத்த Word ல் சென்று Rupee Font யை தேர்ந்து எடுத்து TAB மேல் இருக்கும் கீ யை ( ` or ~ Key) அழுத்தினால் இந்த ( ` ) குறீயிடு நமக்கு கிடைக்கும்.\nஇந்த குறியீடு யூனிகோடு ல் சேர்க்கும் வரைக்கும் இதை பரவலாக பயன் படுத்த முடியாது என்பது தான் தற்போதைக்கு இதில் இருக்கும் குறை.\nசில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட எபிக் பவுரசர் சில விசயங்களில் பட்டையை கிளப்புகிறது. நெருப்பு நரியின் பயன்பாடுகளை இந்தியப்படுத்தி உள்ளனர்.\nஇதில் கவர கூடிய ஒரு சிறப்பு அம்சமாக பிரைவேட் ஃபரவ்சிங் இருக்கிறது. அதை ஆக்டிவ் செய்தால் எந்த ஒரு தகவலையும் சேமித்து வைத்துக் கொள்ளாது. எனக்கு பிடித்த அம்சங்கள் இந்த பவரசரில் இருந்தப்படியே பல செய்தி நிறுவனங்களில் தலைப்பு செய்திகளை படித்துக் கொள்ளலாம். அதே போல் இந்திய மொழிகளில் சுலபமாக தட்டச்சு செய்யும் வசதியும் அதை அப்படியே காப்பி செய்து கொள்ளவும் முடிகிறது. இதில் இருக்கும் ஸ்கீன்ஸ் படு கலக்கல். மனிதர்கள், விலங்குங்கள், கலாசாரம், இசை என பல விதமான தலைப்புகளில் பல தீம்ஸ் கொடுத்து உள்ளார்கள். தீவிர சினிமா ரசிகர்களுக்கு சினிமா சம்பந்தப்பட்ட தீம்ஸ் ம் அரசியல் தொண்டர்களையும் கவரும் வண்ணம் அவர்கள் சார்ந்த கட்சிகளை பற்றிய தீம்ஸ் ம் உள்ளது. நம் தமிழ்நாட்டை பற்றியும் பல விதமான தீம்ஸ் கள் உள்ளனர். இந்த தீம்ஸ் களில் விவேகானந்தர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இளையராஜா போன்றவர்கள் விடுபட்ட போனது சற்றே நெருடல் எனக்கு.இன்னும் பல பல ஆப்ஷன்ங்கள் உள்ளனர். ஒவ்வொன்றையும் முயற்சி பாருங்கள். நம்ம தீம் வழக்கம் போல் புலி தான் :)\nஇந்த உலாவியை தரையிறக்கம் செய்ய இங்கு செல்லவும்.\nபழகி பாருங்க, பிடிச்சா வச்சுங்கோங்க, இல்லனா தூக்கிடுங்க :)\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Sunday, July 18, 2010 5 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nICC யின் அரெஸ்ட் வாரண்ட்\nICC (International Criminal Court) சூடான் அதிபர் அல் பஷீர் க்கு ஏதிரான இரண்டாவது அரெஸ்ட் வாரண்ட் டை பிறப்பித்து உள்ளது. (12.07.2010) இந்த முறை டார்பூரில் நடைப்பெற்ற இனப் படுகொலைக்கு காரணியாக அமைந்தால் இவ்வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.\nஇந்த வாரண்ட் முதலில் பிறப்பிக்கப்பட்ட வாரண்ட் க்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அந்த வாரண்ட் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்காக பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் அரெஸ்ட் வாரண்ட் டை குறித்த என் பதிவு இங்கு. கடந்த வருடம் மார்ச் மாதம் அந்த வாரண்ட் பிறபிக்கப்பட்ட போது இனப்படுகொலைக்கு போதிய ஆதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்ட இருந்தது. அதை எதிர்த்து கொண்டு வரப்பட்ட மேல் முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் இப்பொழுது அந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டு இவ்வாரண்ட் டை பிறபித்து உள்ளது.\nஇந்த இனப் படுகொலையில் இது வரை 3 லட்சம் மக்கள் உயிர் இழந்து உள்ளனர், 2.5 மில்லியன் மக்கள் உள்நாட்டிலே அகதி ஆகி உள்ளனர் என ஐ.நா. தெரிவிக்கிறது. வெறும் 10,000 நபர்கள் மட்டுமே இறந்தாக சூடான் அரசு தெரிவித்து வருகிறது. இந்த உத்தரவை உள் அரசியல் காரணங்கள் கொண்டது என சூடான் அரசு மறுத்து உள்ளது. மேலும் இம்முடிவை குறிதுது தங்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை, தாங்கள் சூடான் நாட்டின் வளர்ச்சியில் கவனம் கொள்வோம் எனவும் கூறி உள்ளனர். ஆனால் இது டார்பூர் மக்களுக்கும் மனித தன்மைக்கும் கிடைத்த வெற்றி என JEM Rebel அமைப்பு தெரிவித்து உள்ளது. மேலும் டார்பூர் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்படுத்தி உள்ளதாக கூறி உள்ளது.\nஇந்த அறிவிப்பை வழக்கம் போல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளீட்ட நாடுகள் வரவேற்று உள்ளனர். சூடானின் நட்பு நாடுகளான சில அரபு நாடுகள் மற்றும் சில ஆப்பரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சீனா மற்றும் இந்தியா எந்த ஒரு கருத்தும் கூறாது என்றே எண்ணுகிறேன், எண்ணெய் காரணங்களுக்காக. சூடான் மக்கள் இது வரை எந்த ஒரு பெரிய எதிர்ப்பையோ ஆதரவையோ பதியவில்லை. டார்பூர் மக்கள் பலர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனாலும் இதனால் எந்த ஒரு பெரிய மாற்றத்த்தை தாங்கள் தற்சமயம் அடைய போது இல்லை என்ற அளவிலே உள்ளனர்.\nஇந்த வாரண்ட் டின் மூலம் சூடான் அதிபருக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகிறது என்பது நிதர்சனம். போன வருடம் பிறப்பித்த அரெஸ்ட் வாரண்ட் க்கு பிறகு தன்னுடைய ஆளுமை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் 24 வருடங்களுக்கு பிறகு பொது தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற்றார் அல் பஷீர். அந்த தேர்தலில் பல முக்கிய எதிர் கட்சிகள் கலந்துக் கொள்ளவில்லை என்பதும் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற வில்லை என பல நாடுகள் கருத்து தெரிவித்ததும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும்.\nஏற்கனவே அல் பஷீர் சூடானின் நட்பு நாடுகளுக்கு மட்டுமே சென்று வர முடிந்தது. உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு வந்தால் இண்டர்போல் போலீஸ் கைது செய்யக் கூடும் என்ற பரவிய வதந்தியை அடுத்து தென் ஆப்பிக்கா செல்லாமல் தவிர��த்தார். விரைவில் உகாண்டாவில் நடைபெற இருக்கும் ஆப்பிரிக்க யூனியன் கூட்டத்திற்கு வந்தால் கைது செய்வோம் என உகாண்டா அரசு அறிவித்து உள்ளது. அதனால் தன் பிரநிதி யை தான் அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் பஷீர். கத்தார் அரசு சூடான் அரசுடன் டார்பூர் பிரநிதிகள் கலந்துக் கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. அதிலும் சில பல குழப்பங்கள், இன்னும் ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படவில்லை. அண்டை நாடுகளான சாட் (Chad), லிபியா, எத்தோப்பியா, உகாண்டா போன்ற நாடுகளுடன் சூடானுக்கு நல்ல உறவு இல்லை.\nஐ.நா. வும் அமெரிக்காவும் சூடான் அரசு இந்த அரெஸ்ட் வாரண்ட்டை கருத்தில் கொண்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சூடானை வலியுறுத்தி உள்ளது. ஐரோப்பிய யூனியனும் ICC ஆதரவாக தான் செயல்படும். அரபு லீக் மற்றும் ஆப்பரிக்க யூனியன்கள் தற்போது எதிர்த்து வந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களும் பின்வாங்க கூடும். இதன் மூலம் அல் பஷீர் கண்டிப்பாக ஒரு நாள் விசாரணையை சந்தித்து தான் ஆக வேண்டும். ஆனால் அந்த நாள் அவர் பதவியில் இருக்கும் வரை வராது என்பதும் உண்மை. நீதி கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றாலும் தாமதிக்கப்பட்ட கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதி தான் என்பது என் கருத்து, ஆனால் மனதில் Better Late then Never என்ற வாசகமும் கடந்து செல்கின்றது.\nபோர் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் இதே போன்ற ஒரு நிகழ்வு இலங்கை அதிபர் ராஜபக்சே வுக்கும் நாளை வரலாம். எந்த அளவுக்கு அவருக்கு வளர்ந்த (சக்தி வாய்ந்த) நாடுகளின் ஆதரவு இருக்கிறது என்பதை பொறுத்து அதற்கான காலம் நிர்ணயம் செய்யப்படும். அந்த நாளையும் எதிர் நோக்கி கொண்டு இருக்கிறேன்.\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Wednesday, July 14, 2010 3 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nவகைகள் Genocide, ICC, ஆப்பிரிக்கா, ஐ.நா., சூடான்\nதமிழ்நாட்டில் மும்மதத்தின் சங்கமம் ஆன நாகையில் இருந்து பல இடங்களுக்கு சென்று பல விதமான தேடல்களில் இருக்கும் ஒரு சாதாரண(மற்றவர்களுக்கு) இந்திய பிரஜை\nஇந்திய ரூபாய் குறியீடு & இந்திய உலாவி\nICC யின் அரெஸ்ட் வாரண்ட்\nபுலி இன்று புறப்பட்டதே - G3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/jun/20/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2724263.html", "date_download": "2018-05-22T15:48:10Z", "digest": "sha1:BIISOZPJ6M4BFUQON7MFZWDW2VEMY5BL", "length": 6697, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "அனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅனைத்து வியாபாரிகள் சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு\nதிருவண்ணாமலை வட்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிழாவுக்கு சங்கத் தலைவர் ஏ.பிச்சாண்டி தலைமை வகித்தார். பொருளாளர் ஜி.சம்பத்குமார் முன்னிலை வகித்தார். செயலர் எஸ்.முரளிதரன் வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா புதிய நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.\nசங்கத்தின் புதிய தலைவராக பி.கணேசன், செயலராக ஜி.அன்பு, பொருளாளராக கே.முருகன், துணைத் தலைவராக டி.சித்தார்த்தன், இணைச் செயலர்களாக என்.சந்திரன், ஏ.ஜாகிர் உசேன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.\nவிழாவில் மண்டலத் தலைவர் டி.சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.ராஜசேகர், மாவட்டத் தலைவர் எம்.மண்ணுலிங்கம், மாவட்டச் செயலர் எஸ்.ராதா, மாவட்டப் பொருளாளராக பி.செந்தில்மாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsportsnews.in/sports/tag/india-hockey/", "date_download": "2018-05-22T15:21:39Z", "digest": "sha1:QQL3G4RLBH62MJ2J7KIXXNYLY334VXB7", "length": 5742, "nlines": 56, "source_domain": "www.tamilsportsnews.in", "title": "சென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்|ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு|ஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.|ஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை|ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.|3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு - ஜுலன்கோசுவாமிக்கு இடம்|ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்|பிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்?|வ.தேசத்தை வீழ்த்தி இறுதியில் இந்தியா,ரோஹித் சர்மா|யு19 உலகக்கோப்பை கிரிக்கெட்: ஜிம்பாப்வே அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி", "raw_content": "\nஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டி பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி இறுதிபோட்டிக்கு தகுதி\nஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் சூப்பர் 4 லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்ற இந்திய அணி இறுதிப்\nசென்னையில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஏப்ரல் 2ம் தேதி தொடக்கம்\nஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு\nமயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதிப் போட்டியில்கோலின்ஸ் வெற்றி\nஸ்மித் அழுகை : பல்வேறு வீரர்கள் ஆதரவு.\nஆஸ்திரேலிய அணியின் பால் டெம்பரிங் : சிறப்பு கட்டுரை\nஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் பதவி விலகல்.\nஸ்பெயினில் நடக்கும் ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடரின் காலிறுதியில் தமிழக வீரர் ராம்குமார் ராமநாதன் தோல்வி\n3 நாடுகள் மகளிர் கிரிக்கெட்: இந்திய அணி அறிவிப்பு – ஜுலன்கோசுவாமிக்கு இடம்\nஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரான்ஸ் வீரரை போராடி வீழ்த்தினார் கிடாம்பி ஸ்ரீகாந்த்- முதல் சுற்றுடன் வெளியேறினார் சாய்னா நெவால்\nபிசிசிஐ, மத்திய அரசுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ்,ஐபிஎல் போட்டிகளுக்காக எப்படி தண்ணீரை வீணாக்கலாம்\nவிளையாட்டுச் செய்திகளுக்கான ஓர் இணையதளம் – தமிழில் தரமானதாகவும் தனித்துவமானதாகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2018/05/blog-post_18.html", "date_download": "2018-05-22T15:27:59Z", "digest": "sha1:ODI62SFXTF2KEENNV5RCHLRQOMBWJE4U", "length": 13036, "nlines": 97, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: நம் இனத்தின் குறியீடாய் வாழ்ந்து போனான்! -கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-", "raw_content": "\nநம் இனத்தின் குறியீடாய் வாழ்ந்து போனான்\nஉலகமெலாம் தன் ஆற்றல் எழுத்தினாலே\nஉயர்வித்த பெருமகனும் விண்ணைச் சார்ந்தான்\nநிலமகளின் திலகமென நிமிர்ந்து நின்று\nநேசமதை ஓதியவன் விண்ணைச் சார்ந்தான்\nபலபலவாய்ப் பாத்திரங்கள் படைத்து நல்ல\nபண்பட்ட மானுடத்தைச் செதுக்கி நின்றோன்\nஅளவிறந்த அவன் அன்பர் அழுதுநிற்க\nஅவனியதைத் துறந்தேதான் விண்ணைச் சார்ந்தான்\nவீறான தன் எழுத்தால் உழுது நெஞ்சம்\nவிண்வரையும் மானுடத்தின் உயர்வை ஏற்றி\nஅற்புதமாம் காவியங்கள் செதுக்கி நின்றோன்\nவேற்றுமைகள் தனை மாற்றி அன்பை ஊற்றி\nநேராக இளையர்குலம் நிமிர்ந்து நிற்க\nமேர்க்கூறி பூக்களினால் நம்மை ஈர்த்து\nமென்மேலும் பல அமுதக்கடல்கள் தந்தோன்\nபார்த்தேதான் மனநோய்க்கு மருந்து செய்தோன்\nஆர்க்காக இவ் வாழ்க்கை என்றே கேட்டு\nஅரியபெரும் குரு அடியைச் சார்ந்து நின்றோன்\nகார்க்கால மின்னலென வெளிச்சம் காட்டி\nகண்மூடித் திறந்திடுமுன் விண்ணைச் சார்ந்தான்.\nபச்சை வயல் மனது தனை பசுமையாக\nபடித்தோர்தம் நெஞ்சமெலாம் பரவச் செய்தான்\nவிச்சையுடன் கடற்பாலம் செய்து எங்கள்\nவீறுடைய கம்பனுக்கும் விளக்கம் செய்தான்\nஇச்சகத்தில் இரும்பதனால் குதிரை செய்து\nபச்சமுடன் தாயும் ஆனவனாய் நின்று\nபாரெல்லாம் அன்பு விதை தூவி நின்றான்.\nஅமிழ்தமெனக் கவி செய்தான் முன்பு, பின்பு\nநிமிர்ந்து இனம் மகிழ்ந்திடவே நினைக்கவொட்டா\nநெடுங்கதைகள் பற்பலவும் புனைந்து நின்றான்.\nதமிழரினம் வெண்திரையைச் சார்தல் கண்டு\nதானும் அதன் உள் நுழைந்து தனித்து நின்றான்.\nசாதனைகள் செய்திறையைச் சார்ந்தே போனான்.\nசிற்றின்பப் பிரியன் எனப் பலரும் பேச\nசிரித்தவனும் நின்றதனை நானும் கண்டேன்\nஅற்புதமாம் பேரின்பக் கடலில் மூழ்கி\nஅரிய பெரும் குருஅடியைப் பற்றிப் பின்னர்\nவிற்பனனாய்ப் பலர் வியக்க யோகம் மேவி\nவியந்திடவே அனுபூதி விளக்கி நின்றான்\nநற்தவனாம் அவன் பெருமை நவிலலாமோ\nநம் இனத்தின் குறியீடாய் வாழ்ந்து போனான்.\nநம் கழக அழைப்பேற்று ஈழம் வந்து\nஎம்முடனே ஒருமித்து ஈழம் எங்கும்\nஇனித்திடவே பயணித்த நாட்கள் என்னே\nதம் அரிய தமிழதனால் எந்தன் நூற்குத்\nதரம��ன முன்னுரையும் தந்து நின்றான்\nவெம்மையுற நெஞ்சமதும் வெடித்து நோக\nவிண்ணதனில் பயணித்தான் விம்மி நின்றோம்.\nஎழுத்ததனின் சித்தனென ஏற்றம் பெற்ற\nஏந்தல் அவன் இனியில்லை என்னே துன்பம்\nவழுத்துகிற மனத்திலெலாம் என்றும் தானே\nவடித்தபெரும் கதைகளினால் வாழ்ந்து நிற்பான்\nபழுத்த பழம் விழுவதுவும் இயற்கை அன்றோ\nஅழுத்தமுடன் வரலாற்றில் பெயரை ஏற்றி\nஅடுத்தமுறை வருவதற்காய் விண்ணைச் சார்ந்தான்.\nLabels: இலங்கை ஜெயராஜ், பாலகுமாரன்\nஇலங்கை ஜெயராஜ் (232) கவிதை (51) அரசியற்களம் (48) அரசியல் (47) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவாசகம் (1) தீபாவள��� (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://myasram.blogspot.com/2014/01/", "date_download": "2018-05-22T15:37:06Z", "digest": "sha1:7ECSSCFCVRLMI3J4W5VU6K4USDQ2ZO4K", "length": 14565, "nlines": 155, "source_domain": "myasram.blogspot.com", "title": "An Endless Journey : January 2014", "raw_content": "\nசெஞ்ச காரியத்துக்கு மன்னிப்பு கேட்பது எல்லாம் சரிதான் ஆனா செஞ்சேன் செஞ்சேன் செஞ்சுட்டேன் அப்படின்னு பழசு நடந்ததுலேயே உருகி போறது பதிலா, நடந்ததை ஒரு படிக்கட்டு மாதிரி நினைச்சுக்கிட்டு இன்னிக்கு என்ன செய்யணும் அப்படின்னு யோசனை பண்ணு. இன்று மட்டும் அல்ல, நாளையும் நல்லதே இருக்கும்.\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி | எங்கள் Blog\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி | எங்கள் Blog\nஎனக்கு மிகவும் பிடித்த வலைகளில் முதனமையானதில் முதல் ஐந்தில், உள்ளது\nதிருமதி ராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவு தான்.\nஇதமாக வரைவதே வல்லவர் திருமதி இராம லக்ஷ்மி அவர்கள்.\nஅந்த காலத்திலேயே திண்ணை பற்றிய பதிவுகள் துவங்கி,\nஇன்று வரை அவரது ஒவ்வொரு பதிவையும் படிக்கும், ஒவ்வொரு நிழர்படத்தையும் ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.\nதிருமதி இராமலக்ஷ்மி அவர்கள் வலைப்பதிவையும் அவர் புத்தகத்தை\nஅழகாக விமர்சனம் செய்த திரு பாலு ஸ்ரீராம் அவர்களுக்கு பாராட்டுக்கள்.\nதிண்டுக்கல் தனபாலன்: வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது\nதிண்டுக்கல் தனபாலன்: வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது: நண்பர்களே... இன்று நாம் அலசப் போவது வயதான காலத்தில் நிம்மதியைத் தருவது எது என்பதைப் பற்றி..... கடந்த பதிவில் மனிதனுக்கு கடைசி வரை இருக்கும...\n28 ஜனவரி 1954 க்கு முன் பிறந்தவர்கள் எல்லோரும் மற்றது எல்லாவற்றையும் மறந்து விட்டு,\nஇந்த பதிவை முதலில் படிக்கவும்.\nமணிராஜ்: கடல் போல் செல்வம் அருளும் கல்கத்தாவில் கருணைக்கடல்\nமணிராஜ்: கடல் போல் செல்வம் அருளும் கல்க���்தாவில் கருணைக்கடல்\nArattai: அது ஒரு கனாக் காலம் .\nArattai: அது ஒரு கனாக் காலம் .\nதற்போது டெல்லியில் வீட்டுக்குள் எந்த பிரச்னையும் இருக்காது.\nஅமேரிக்கா போல் இங்கும் சென்ட்ரலைச்டு ஹீட்டர்கள் இருக்கின்றன.\nஅது சரி. அந்த இம்மர்சன் ஹீட்டரில் நாங்கள் தண்ணீர் மட்டும் தான் சுட வைப்பீர்களா நாங்கள் திருச்சியில் சாம்பார் கூட செய்து இருக்கிறோம். செய்து முடித்ததும் அந்த இம்மர்சன் ராடை நன்றாக கழுவி விட வேண்டும்.\nஇப்போதும் அதை பெரிய பெரிய டீ ஸ்டால் களில் பார்க்கிறோம்.\nஎல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா \nஎனது வலை நண்பர்கள் எழுதும் பதிவுகளுக்கு நான் போடும் பின்னூட்டங்கள் வெளியாவதில்லை.\nமுதலில் இதை நான் வலை நண்பர்கள் மட்டறுத்தல் அதாவது moderation of comments என்று நினைத்து இருந்தேன்.\nவீடு திரும்பல் மோகன் குமார் அவர்களின் உயில் என்னும் பதிவில் எனது பின்னூட்டங்கள், வெளியாகவில்லை. பின், வலைச்சரத்திலே எனது வலை அறிமுகம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து ஒன்று இட்டதும், காணாமற் போன கனவுகள் என்ற பதிவிலும் நான் இட்ட பின்னூட்டங்களும் காணாமற் போய்விட்டன.\nஎல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா \nநேற்று, எனது வலைப்பதிவு www.subbuthatha72.blogspot.in பின்னோட்டம் அளித்திருந்த பலருக்கு பதில் போடவும் முடியவில்லை. திரு.ஆவி. திருமதி கீத மஞ்சரி, திரு துரை செல்வராஜ், திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் இட்ட பின்னூட்டங்களுக்கு நான் நன்றி சொல்ல முடியவில்லை.\nஎனது வலை கூகிள் + இணைத்திருப்பதால் இந்த பிரச்னை என்று சொல்லவும் முடியவில்லை.\nஆயினும், கூகிள் + இணைந்தவர்கள் தான் கூகிள் + இணைந்தவர்கள் வலைப்பதிவுகளுக்கு பின்னூட்டம் அளிக்க இயலும் போல தோன்றுகிறது.\nஒருவர் கூகிள் + இனையாவிடினும் பின்னோட்டம் இடவோ அல்லது பின்னூட்டத்திற்கு தமது வலையிலே பதில் சொல்லவோ முடியாது எனவும் தெரிகிறது.\nஇந்த பிரச்னைக்கு எதாவது தீர்வு இருக்கிறதா என கூகிள் லே தேடினால்,\nஒருவர் சொல்கிறார்: இது ப்ரௌசர் பிரச்னை. அதாவது, பயர் பாக்ஸ் உபயோகித்து நான் வலைக்குள் சென்றால், கூகிள் கறோம் ஐ அல்லது எக்ஸ்ப்ளோரர் உபயோகித்து வலைப்பதிவு செய்தவர் பதிவுக்கு பின்னோட்டம் இடம்முடியாது என்று.\nஇது அவ்வளவு சரியான பதில் எனச் சொல்ல இயலவில்லை.\nஇது பற்றி, குறிப்பாக, வேலன் அவர்கள், திண்டுக்கல் தனபாலன் அவர்கள் கருத்து தெரிவித்தால் நல்லது.\nகூகிள் ப்ளஸ் இருந்து வெளியேறினாலும் இந்த பிரச்னை தீராது என்றே தெரிகிறது.\nமற்றும், இந்த பிரச்னை எனக்கு மட்டும்தானா , இல்லை, மற்றவர்களுக்கும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.\nதினசரி ஒரு நூறு கமெண்ட்ஸ் போடுபவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பாவம் என்ன செய்வார்கள். \nஎனக்கு ஒரு உண்மை தெரியனும்ங்க்.\nஇலைகள் பழுக்காத உலகம் - ராமலக்ஷ்மி | எங்கள் Blog\nதிண்டுக்கல் தனபாலன்: வயதான காலத்தில் நிம்மதியைத் த...\nமணிராஜ்: கடல் போல் செல்வம் அருளும் கல்கத்தாவில் கர...\nArattai: அது ஒரு கனாக் காலம் .\nஎல்லா பதிவர்களுக்கும் எனது நிலை தானா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-now-let-s-android-users-upload-hd-videos-watch-videos-offline-012925.html", "date_download": "2018-05-22T15:59:00Z", "digest": "sha1:CUV2E3CDDVWZMF7AS2EEJ7HAIQ2YF6SV", "length": 10650, "nlines": 126, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facebook Now Let s Android Users Upload HD Videos Watch Videos Offline and More - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» பேஸ்புக் அப்டேட் : எச்டி வீடியோ அப்லோட், ஆப்லைன் வீடியோ மற்றும் பல.\nபேஸ்புக் அப்டேட் : எச்டி வீடியோ அப்லோட், ஆப்லைன் வீடியோ மற்றும் பல.\nஒருவழியாக பேஸ்புக், அப்டேட் செய்துள்ளது. குறிப்பாக அதன் ஆண்ட்ராய்டு பயன்பாட்டில் பல புதிய அம்சங்களை சேர்ப்பதன் மூலம் அதன் பயனர்கள் மேம்பட்ட அனுபவத்தை உணர பேஸ்புக் வழிவகுத்துள்ளது.\nஇந்த மேம்பாட்டின் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போது, எச்டி தர வீடியோவை பதிவேற்ற முடியும், பிஐபி (PIP) வீடியோக்களை பதிவு செய்ய முடியும், ஆஃப்லைனில் வீடியோக்களை பார்க்க முடியும் மற்றும் இன்னும் நிறைய நிகழ்த்த முடியும். அனைத்தையும் விரிவாக பார்க்கலாம்.\nசமீபத்தில், பேஸ்புக் அதன் பயன்பாட்டில் பல புதிய அம்சங்களான இரகசிய உரையாடல்கள், எண்ட் டூ என்ற என்க்ரிப்ஷன், தளத்தில் உள்ள போலி செய்திகளை நீக்குதல், புதிய கவர்ச்சிகரமான ஈமோஜிகள் மற்றும் பல மேம்படுத்தல்களை வழங்கியது. இப்போது அதன் டிசம்பர் மேம்படுத்தலில், ஆண்ட்ராய்டு செபயனர்களுக்கான சில சுவாரசியமான அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.\nஐஓஎஸ் பயனர்கள் போன்றே இப்போது ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்டி தர வீடியோக்களை பதிவேற்ற முடியும் மற்றும் எந்த நேர கட்டுப்பாடும் இல்லாத எச்டி வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் திறனையும் பேஸ்புக் கொடுத்திருக்கிறது. இதை நிகழ்த்த எந்த குறுக்கீடும் யில்லாத ஒரு நல்ல இணைய இணைப்பு கட்டாயமாகும்.\nபுதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇன்று வரையிலாக ஆண்ட்ராய்டு பேஸ்புக் ஆப் ஆனது எச்டி புகைப்படங்களை அப்லோட் செய்ய அனுமதிக்கிறது ஆனால் ஐஓஎஸ் ஆப் போன்று எச்டி தர விடீயோக்களை பதிவேற்ற அனுமதி வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனுடன் சேர்த்து, பேஸ்புக் பிக்சர்-இன்- பிக்சர் வீடியோக்களையும் அதன் ஆண்ட்ராய்டுஆப்பில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.\nயூட்யூப் மற்றும் நெட்ப்ளிக்ஸ் அடிச்சுவடுகளை தொடர்ந்து, பேஸ்புக் இப்போது பயனர்கள் இணைய இணைப்பு இல்லாமல் வீடியோக்களை பார்த்து அனுபவிக்கும் ஆப்லைன் வீடியோ அம்சம் சார்ந்த வேளையில் ஈடுபட்டு வருகிறது. ஆம், விரைவில் பயனர்கள் தங்கள் அபிமான தொடரை ஆஃப்லைனில் காணலாம், இது சமீபத்தில் தொடங்கப்பட்ட நெட்ஃபிக்ஸ் ஆஃப்லைன் வீடியோ பதிவிறக்க அம்சத்தை போன்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇதுபோன்ற அம்சங்களுக்காக தான் பேஸ்புக் பயனர்கள் ஆண்டுகளாக காத்திருந்தனர் இறுதியாக இப்போது கிடைக்கப்பெற்றுள்ளது.\nமொபைல் ஆப் இல்லாமல் இல்லாமல் உபெர் கேப்ஸ் புக் செய்வதெப்படி.\nஇப்போது கானா ஆப், தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.\n'அப்பட்டமாக' சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்றே இருக்கு, விலை மிக குறைவு.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nஅமேசான் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/tells/item/1189-%E0%AE%85-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-22T16:25:24Z", "digest": "sha1:FF2VQEX4OBSN7OZUIADDOO77POUPFJYX", "length": 5504, "nlines": 111, "source_domain": "www.samooganeethi.org", "title": "அ.மார்க்ஸ், சமூக செயல்பாட்டாளர்", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகோதாரி ஆணையக் காலத்திலிருந்து இங்கு கல்விக்கான நிதி ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 6% இருக்க வேண்டும் என்பதுதான். மோடியின் கல்வி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தாங்கள் அந்த இலக்கை நோக்கி நகர்வதாகச் சொன்னதைப் படித்திருப்பீர்கள். மத்திய மாநில அரசுகள் இணைந்து இந்த முறை மொத்த GDP யில் 4. 5 சதம் செலவிட்டுள்ளதாகவும் சொன்னார். ஆனால் ஆனால் 2016 - 17 க்கான Economic Survey யின் படி இப்போது ஒதுக்கப்பட்டது 2.9 சதம்தான். பெரிய அளவில் கல்விக்கான நிது ஒதுக்கீட்டில் மோடி ஆட்சி கைவைத்துள்ளது. JNU உட்படப் பல பல்கலைக்கழகங்களில் ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடும், மாணவர் சேர்க்கை அளவும் பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. JNU வில் ஆய்வு நிதி ஒதுக்கீடு 83% குறைக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ishara-nair-25-04-1841631.htm", "date_download": "2018-05-22T15:56:26Z", "digest": "sha1:TQB2YILYFKH3YIK6S6YQIAV3IBTFO6OC", "length": 7411, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார் - Ishara Nair - சதுரங்க வேட்டை | Tamilstar.com |", "raw_content": "\nசதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்\n`வெண்மேகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இஷாரா நாயர். தொடர்ந்து `பப்பாளி', `சதுரங்க வேட்டை' உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். இதில் `சதுரங்க வேட்டை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன் பெயர் சொல்லும் படமாகவும் அமைந்தது.\nஇருப்பினும் நாயகி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகவில்லை. பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு `இவன் யாரென்று தெரிகிறதா' என்ற படத்தில் நடித்தார். தற்போது, `பப்பரபாம்' என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வினோத் கிஷான் ஜோடியாக இஷாரா நாயர் நடித்துள்ள இந்த படம் இன்னமும் ரிலீசாகவில்லை.\nஇந்நிலையில், இஷாரா நாயருக்கு துபாய் வாழ் இந்தியர் சாஹில் என்பவருடன் திருமணம் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் கடந்த 18-ஆம் தேதி நடந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.\n▪ காரில் பாலியல் தொல்ல��� - நடிகை பார்வதி நாயர் விளக்கம்\n▪ அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.\n நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்\n▪ ஹிந்தியில் தேவசேனா இவரா\n▪ அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்\n▪ முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி: நடிகை ஓபன் டாக்\n▪ துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்\n▪ நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்\n▪ ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது\n▪ சுசிலீக்ஸ்: பதறிப்போய் விளக்கம் அளித்த நடிகை பார்வதி நாயர்\n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women.html?start=65", "date_download": "2018-05-22T15:56:45Z", "digest": "sha1:NRLNLN23NESPM6HXBRNPK7MBMZHXW56K", "length": 47250, "nlines": 138, "source_domain": "www.viduthalai.in", "title": "மகளிர்", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கு��் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nசெவ்வாய், 22 மே 2018\nபதக்கம் வெல்வது, வறுமையை வெல்வது இலக்கு\nசெவ்வாய், 07 பிப்ரவரி 2017 15:33\nசவால்கள் பெண்களுக்கு எப்போதும் எதிரியாக இருந்ததில்லை. நெருக்கடிகளே அவர்களை சிகரம் ஏற்றி அழகு பார்க்கின்றன. அதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள் சகோதரிகள் பத்மாவதி, நந்தினி, அபிராமி ஆகியோர். சேலத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் பளு தூக்குதலில் சாதனை ராணிகளாக வலம் வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் பகுதி நேர வேலை. பகலில் பள்ளி, கல்லூரிகளில் படிப்பு, மாலையில் விளையாட்டுப் பயிற்சி என எப்போதும் சுறுசுறுப்பாகவே உள்ளனர்.\nஅடுத்தடுத்து வெற்றிகளை அள்ளுவது மட்டுமே இவர்களின் இலக்கு. உலக சாதனைக்கு குறி வைத்து உற்சாகமாக வலம் வருகின்றனர் சாதனை சகோதரிகள். சேலம் தாதகாபட்டி பகுதியில் தாகூர் தெருவை சேர்ந்தவர் கண்ணன். அங்குள்ள அலுமினியப் பட்டறையில் கூலி வேலை பார்க்கிறார். இவரது மனைவி அம்சாதேவி இல்லத்தரசி. இவர்களின் முதல் மகள் பத்மாவதி பாவை பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கிறார்.\nஇரண்டாவது மகள் நந்தினி தனியார் சிறப்புப் பயிற்சி கல்லூரியில் பத்தாம் வகுப்பு படிப்பைத் தொடர்கிறார். மூன்றாவது மகள் அபிராமி சேலம் மூங்கப்பாடி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். மூவரும் விளையாட்டுத் துறைக்கு வந்தது எப்படி சொல்கிறார் நந்தினி, அப்பாவுக்கு கூலி வேலை. மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பதற்கே பெரும் பாடுபட்டனர். அக்கா பத்மாவுக்கு நிறைய படிக்க வேண்டும் என்று ஆசை.அனைவரும் ஆசைகளை மட்டும் சுமந்து கொண்டிருந்த நேரத்தில் குடும்ப சூழ்நிலை கருதி எட்டாம் வகுப்புடன் படிப்பை விட்டு பக்கத்தில் இருந்த பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றேன். எங்கள் பகுதியில் மகாத்மா காந்தி உடற்பயிற்சி மய்யம் நடத்தி வரும் பொன்சடையன் எங்களுக்கு வழிகாட்டினார். விளையாட்டுத் துறையின் வழியாக படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றை பெண்கள் பெற முடியும் என எங்கள் வீட்டில் பேசினார்.\nமுதலில் நான் அவரது உடற்பயிற்சி நிலையத்தில் பளு தூக்கும் பயிற்சி பெற்றேன். மாவட்ட மற்றும் மாநிலப் போட்டிகளிலும் கலந்து கொண்டது எனக்கு புதிய அனுபவத்தை தந்தது. 2016ஆம் ஆண்டு தேசிய பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றேன். எனது தங்கை அபிராமியும் என்னோடு பளு தூக்கும் பயிற்சியில் சேர்ந்தார். அவரும் தேசியப் போட்டியில் அவரது பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.வீட்டின் வறுமைச் சூழலால் எங்களது படிப்பு மற்றும் விளையாட்டு செலவுகளுக்கான பணத்தை பகுதி நேர வேலைகள் செய்து சம்பாதிக்கிறோம். நானும், அபிராமியும் காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பால் விற்கும் வேலை பார்க்கிறோம். இதில் தினமும் 100 ரூபாய் கிடைக்கும். பின்பு அவள் பள்ளிக்குச் சென்று விடுவாள். நான் தனியார் பயிற்சி கல்லூரியில் படித்தபடியே பின் னலாடை நிறுவனங்களிலும் பகுதி நேர வேலையை தொடர்கிறேன்.\nஅக்கா பத்மா கல்லூரி முடிந்து வரும் மாலை நேரத்தில் லாரி டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் பகுதிநேர வேலை பார்க்கிறார். பத்மாவும் தற்பொழுது ப��ு தூக்கும் பயிற்சி பெறுகிறார். வீட்டில் பொருளாதார நிலைமை மோசமாக இருந்தாலும் நாங்கள் யாரும் எங்கள் பெற்றோருக்கு பாரமாக இல்லை. பகுதி நேர சம்பாத்தியத்தில் கிடைக்கும் வருவாய் எங்களது கல்விச் செலவுகளுக்கு போதுமானதாக உள்ளது.ஆனால் விளையாட்டுப் போட்டிகளுக்காக வெளியில் செல்வது மற்றும் சீருடை போன்ற விஷயங்களுக்கு நாங்கள் ஊக்குவிப்பாளர்களை நம்பியே இருக்கிறோம். சாதாரணப் பெண்களாக இருந்த எங்களுக்கு விளையாட்டு வீராங்கனை என்ற தகுதியை பெற்றுத் தந்தது எங்கள் பயிற்சியாளர் பொன்சடையன்தான். அவரது மகாத்மா காந்தி பயிற்சி மய்யத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கிறார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள சேலம் மாவட்ட வலு மற்றும் பளு தூக்கும் சங்கத்திடம் உதவிகளை பெற்றுத் தருகிறார்.\nவிளையாட்டு மாணவி என்பதற்காக அக்கா பத்மாவுக்கு பாவை கல்லூரியில் இலவசமாக எம்.சி.ஏ. படிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார். நானும் ஊக்குவிப்பாளர்கள் மூலம் பாதியில் விட்ட பள்ளிப் படிப்பை தனியார் சிறப்புப் பயிற்சி கல்லூரியில் தொடரவும் ஊக்கம் அளித்தார். விளையாட்டு, படிப்பு, வேலை என மூன்று துறையிலும் சாதிக்க முடியும் என நம்பிக்கை விதையை எங்களுக்கும் விதைத்ததும் அவரே. அந்த நம்பிக்கை விதை வெற்றி மரமாக வளரவும் அவரே காரணமாக உள்ளார்.போட்டிக் களத்தில் நிற்கும்போது எங்கள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற வெறியையும் சேர்த்து இயக்குகிறோம். இந்த உணர்வே எங்களுக்கு தங்கம் அள்ளித் தருகிறது. ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்பதே எங்களது கனவு. வெளியிடங்களில் போட்டிக்குச் செல்லும்போது மிகுந்த சிரமத்துக்கு இடையே நிதி திரட்டி செல்கிறோம். வறுமையோடு போராடியபடியே எங்கள் பயணம் தொடர்கிறது என்கிறார் நந்தினி.\nபயிற்சியாளர் பொன்சடையன் கூறுகையில், மூன்று பெண் குழந்தைகள் படிக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருந்தனர். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ வாய்ப்புகள் உள்ளன. அவர்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. வறுமையைத் தாண்டிய ஓர் ஒளியை அவர்களிடம் பார்த்தேன். எனது பயிற்சியும் அவர்களது முயற்சியும் இன்று தேசிய சாதனையாளர்களாக அவர்களை உயர்த்தியுள்ளது. அவர்களது கல்விச் செலவுகளுக்காகத்தான் பகுதி நேர வேலைகளிலும் ச��ர்த்துவிட்டேன். பெண்கள் தற்சார்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் தங்களுக்குள் உள்ள ஆற்றலை முழுமையாக பயன்படுத்தி எதையும் சாதிக்க முடியும். சர்வதேச அளவில் இவர்கள் முத்திரை பதிப்பார்கள், என்கிறார் பொன்சடையன்.\nவீழ்வதல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் தவறு\nசெவ்வாய், 07 பிப்ரவரி 2017 15:33\nஒரு தோல்வி வரும் போது அதி லேயே மூழ்கிக் கிடக்காமல் அதிலிருந்து மீண்டு வருவதே வெற்றிதான். அதற்குப் பிறகு சாதிப்பது என்பது பெரும் வெற்றி. ஒரு தொழிலில் பெரும் இழப்பை சந்தித்த பின் மீண்டும் முதலாளி ஆகி வெற்றிப் பெற்றிருக்கிறார் திலகவதி. ஊக்கம் தரும் அவரது வார்த்தைகள் இதோ... நானும் என் கணவரும் சேர்ந்து அண்ணாசாலையில் உணவு விடுதி வைத்திருந்தோம். ஒரு கட்டத்தில் ஒரு மென் பொருள் நிறுவனங்களுக்காக பெரிய ஆர்டரை தொடர்ந்து கொடுத்துட்டு இருந்த வங்க திடீரென்று ஆர்டரை குறைச்சிட்டாங்க. மேலும் அதே பகுதியில் பல கடைகள் முளைத்த தால் எங்கள் வியாபாரம் படுத்துவிட்டது. நிறைய இழப்பு வேறு. அதற்குப்பிறகு சில நாட்கள் என்ன செய்வது என்று புரியாமல் திணறினோம் எனக் கூறும் திலகவதி தன் தோல்வியை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு வேறு தொழிலில் இப்போது ஈடுபட் டிருக்கிறார்.\nவியாபாரத்தில் ஈடுபட விருப்பமின்றி என் கணவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந் தார். வீட்டிலே இருந்த எனக்கு சும்மா இருக்கப் பிடிக்கவில்லை. எப்படியாவது பாடுபட்டு மீண்டும் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்று எனக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. எதாவது சிறிய அளவில் வீட்டில் இருந்தபடியே தொழில் செய்ய லாம் என்று நினைத்து குடும்பத்தில் பேசியபோது என் கணவர், மாமியார் எல்லாரும் ஒப்புக் கொண்டார்கள். சென்னையில் ஆயத்த இடியாப்பம் எல் லாம் செய்கிறார்கள். ஆனால், நாம ஏன் நம் சொந்த ஊரில் செய்வது போல சேவை என்கிற உணவு வகையை செய்து விற்கக்கூடாது என்று. இடியாப்பம் என்பது குருமா அல்லது தேங்காய்ப்பால் தொட்டு சாப்பிடலாம். ஆனால், சேவையைப் பயன்படுத்தி இனிப்பு, உப்புமா, எலுமிச்சை சோறு என பல வகைகள் செய்யலாம். அதை ஏன் நாம் செய்யக் கூடாதுன்னு தோன்றியது. அதன் பிறகு அதை செய்ய ஆரம்பித்தேன்.\nமீண்டு எழலாம் என்று நினைத்த திலகவதிக்கு மேலும் மேலும் பிரச்சினைகள் வந்து கொண்டே இருந்ததாகச் சொல்கிற��ர். இதிலேயும் மறுபடி மறுபடி அடி விழுந்துகிட்டே இருந்தது. முதன் முதலில் இந்த சேவையை செய்து பக்கத்தில் இருந்த கடைகளுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். வாங்க வந்தவர்களில் இதன் அருமை புரியாதவர்கள் இடி யாப்ப விலையோடு இதை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அதனால் பத்து பாக்கெட் கொடுத்தால் தினமும் ஆறு பாக்கெட்டாவது திரும்ப வந்துவிடும்.இவை வைத்து பாதுகாக்க முடியாத பொருள் என்பதால் தினமும் அவற்றைக் கீழே போட வேண்டி இருக் கும். அதனால் மறுபடி எங்களுக்கு நிறைய இழப்புகள் மாவரைக்கும் இயந்திரம் எந்நேரமும் ஓடுவதால் உங்கள் வீட்டில் எந்நேரமும் ஒரே சத்தமாக இருக்கிறது என பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் குற்றம் சொல்ல ஆரம்பித்தனர். அதனால் வேறு வீடு மாற்ற வேண்டி இருந்தது. ஆரம்ப காலங்களில் 5 கிலோ அரிசி போட்டு தனியாளாய் அரைத்து வேகவைத்துப் பிழிந்து என எல்லா வேலைகளையும் நானே செய்வேன். அதை கொண்டு சேர்ப்பதில் என் கணவர் எனக்கு உதவி செய்வார்.\nஅப்போது நான் படும் துன்பத்தைப் பார்த்து வீட்டில் மாமியார், நாத்தனார் எல்லாம் இவ்வளவு சிரமப்பட்டு ஏன் செய்ய வேண்டும் வேண்டாம் விட்டுவிடு என்றார்கள். இழப்பு ஏற்பட்ட போதும் நான் விடாமல் செய்து கொண்டிருந்தேன். அதி காலை 2.30 மணிக்கு எழுந்து செய்ய ஆரம்பிப் பேன். ஆறு, ஏழு மணி நேரம் ஆகிவிடும். ரொம்ப களைப்பு இருக்கும். களைப்பை பார்க்காமல் தொடர்ந்து செய்து கொண்டே இருந்தேன்.அதற்குப் பிறகு வீடுகளில் போய் பேசி, கொடுக்க ஆரம்பித் தேன். சுமையைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டி இருக்கும். அதன் பிறகு அடுக்குமாடி குடி யிருப்புகளில் இருப்பவர்கள் வாங்க ஆரம்பித் தார்கள். அதற்குப்பிறகு சிறிய சிறிய உணவகங் களுக்குக் கொடுக்க ஆரம்பித்தேன். படிப்படியாக வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. இப்போது 50 கிலோ அரிசிவரை போட்டு செய்கிறேன். அதற் கேற்ப இயந்திரங்கள் வாங்கி விட்டேன். இப்போது என்னிடம் நான்கு பையன்கள் வேலை செய்கின் றனர்.படித்துக்கொண்டே சிலர் பகுதி நேரமாக காலை நேரத்தில் மட்டும் 2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை செய்துவிட்டு செல்கின்றனர். தற்போது சென்னையின் பல பகுதிகளுக்கு கொடுத்து வருகிறேன். பல பெரிய உணவகங்களிலும் வாங்கு கின்றனர். இப்போது வேலை செய்வதெல்லாம் அந்தப் பிள்ளைகள் தான். நான் ஆர்டர் எ���ுப்பது, மேற்பார்வை பார்ப்பது இவற்றைக் கவனித்துக் கொள்கிறேன். புதியதாகவே நாங்கள் கொடுப்பதால் இப்போது நுகர்வோர் பெருகிவிட்டனர். இப்போது ஒரு மாதத்திற்கு 50,000 முதல் ஒரு லட்சம் வரை வருமானம் வருகிறது. என் உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பலனாக இதை நினைக் கிறேன் என்கிறார்.\nகுத்துச் சண்டைக்கு வயது தடையில்லை\nசெவ்வாய், 31 ஜனவரி 2017 17:00\nகாஷ்மீர் சிறீநகரில் இருந்து 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ளது பந்திபூரா மாவட்டம். அதில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் குத்துச்சண்டை வீராங்கனையான 9 வயது தாஜாமுல். இவரின் தந்தை கட்டுமான நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக வேலை செய்கிறார்.\nதாஜாமுல் 2014-இல் உள்ளூரில் உள்ள ஒரு தற்காப்புக் கலை பயிற்சி அகாடமியில் குத்துச்சண்டை பழகத் தொடங்கினார். 2015- இல் இந்திய தேசிய குத்துச்சண்டை வாகையர் பட்டப்போட்டியில், தாஜாமுல் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட 13 வயது போட்டியாளரை தோற்கடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.\nஅதனையடுத்து கடந்த 2016 -ஆம் ஆண்டு ஜம்முவில் நடந்த மாநில அளவிலான வாகையர் பட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். இது குறித்து தாஜாமுல் கூறுகையில்:\n“நான் ஒருநாள் விளையாட்டு அரங்கத்திற்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது சிறுவர், சிறுமிகள் குஸ்தி சண்டைப் பயிற்சி செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். நானும் அங்கு சேர வேண்டும் என்று ஆசை எழ, தந்தையிடம் கூறினேன். அவரும் அனுமதித்தார்.\nமுதலில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் நபரைக் கண்டதும் சிறிது பயந்தேன். ஆனால் இந்தச் சண்டையில் வயதும் உடல் அமைப்பும் ஒரு விஷயமே இல்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்’’ என்கிறார் தாஜாமுல். சமீபத்தில், தாஜாமுல் உலக சப் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். அய்ந்து நாட்களில் ஆறு வெற்றிகளைப் பெற்றார்.\nசுமார் 90 நாடுகள் பங்கேற்ற அந்தப் போட்டியில், அவர் சீனா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து வந்து பங்கேற்ற வீராங்கனைகளை எதிர்த்துச் சண்டையிட்டு வென்று சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.\nரஷ்யாவில் தங்கம் வென்ற தமிழ்ப்பெண்\nசெவ்வாய், 31 ஜனவரி 2017 17:00\nசமீபத்தில் ரஷ்யாவில் நடந்த, உலக அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான (செஸ்)சதுர���்கப் போட்டி நடைபெற்றது. அதில் வாகையர் பட்டத்தைத் தட்டி வந்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி ஹர்ஷினி. சென்னை, முகப்பேர் வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கூறுகையில்,\n“திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிதான் எனது சொந்த ஊர், அங்கேதான் பிறந்து வளர்ந்தேன். சின்ன வயதிலிருந்தே செஸ் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் எப்போதும் செஸ் விளையாடுவேன்.\nஅதைப்பார்த்து அப்பா என்னை செஸ் கிளாஸில் சேர்த்துவிட்டார். கொஞ்சம் கற்றுக் கொண்ட பிறகு ஒரு செஸ் போட்டி பற்றி கேள்விப்பட்டு அப்பா அங்கே என்னை கூட்டிட்டு போனார். அங்கே நான் வெற்றி பெற வில்லை. நான் தோல்வியைக் கண்டு துவண்டுவிடக்கூடாது என்பதற்காக அங்கு திருவாரூர் மாவட்ட செயலாளராக இருந்த பால குணசேகரன் என்பவர் எனக்கு ஒரு பரிசு கொடுத்தார். அது என் மனதில் ஆர்வத்தை அதிகப் படுத்தியது. அதன்பிறகுதான் கோச்சிங் கிளாஸுக்கு ஆர்வத்துடன் போக ஆரம்பித்தேன். அங்கே விளை யாட்டில் நிறைய நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன்.\n2010ஆம் ஆண்டு ஆசிய அளவில் நடந்த பள்ளி களுக்கான சதுரங்கப்போட்டி இலங்கையில் நடந்தது. அதில் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வாங்கினேன். அதுவரை திருத்துறைப்பூண்டியில்தான் இருந்தோம். செஸ்ஸில் பேஸிக் கோச்சிங் முடித்த பிறகு மேற்கொண்டு கோச்சிங்கை சென்னையில் கற்றுக் கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தோம். அதுமட்டுமில்லாமல் பெரும்பாலும் போட்டிகளுக்காக சென்னைக்கு வந்து போக வேண்டி இருந்தது. அதனால் 2013-ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தோம்.\nஅப்பா அரவிந்தன் பிசினஸ்மேன் என்பதால் சென் னைக்கும், திருத்துறைப்பூண்டிக்கும் மாறி மாறி பயணம் செய்து கொண்டிருக்கிறார். சென்னையில் செஸ் குருக்கள் அகாடமியில் பயின்று வருகிறேன். ஆர்.பி. ரமேஷ் தான் எனது குரு. சென்னை வந்த பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடி இருப்பேன். பல போட்டிகளில் வெற்றியும் பெற்றேன். பிறகு, 2016-ஆம் ஆண்டு மாநில அளவில் மகளிருக்கான போட்டி நடைபெற்றது. இதில் எல்லா வயது பெண்களும் கலந்து கொள்ளலாம். அதிலும் நான் முதலாவதாக வந்தேன்.\n2016-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தேசிய அளவில் பள்ளிகளுக்காக நடைபெற்ற போட்டியில் இந்திய அ��வில் முதலாவதாக வந்தேன். அதனால் உலகளவில் நடைபெற இருந்த போட்டிக்குத் தேர்வானேன். அதற்காக இந்த வருடம் முழுவதும் தயார் செய்ய வேண்டி இருந்தது. அதனால் பள்ளிக்கு அவ்வளவாக செல்ல முடியவில்லை. நான் இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் எப்போதும் எல்லா பள்ளிகளிலுமே பத்தாம் வகுப்பு பாடங்களில் தீவிரப் பயிற்சி இருக்கும். ஆனால் நான் இந்த உலகளாவியப் போட்டியில் ஜெயிப்பதற்காக எனக்குப் பயிற்சிக்குத் தேவையான விடுமுறையை எனது பள்ளி நிர்வாகம் அளித்து உதவியது. பாடத்தை நான் புரிந்து கொள்ள, எழுத என எல்லா விஷயத்திலும் எனது ஆசிரியர்களும், எனது வகுப்பு மாணவிகளும் எனக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர். மேலும் பள்ளியிலுள்ள செஸ் கோச் வேல வன் அவர்களும் உதவியாக இருந்தார். அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றி சொல்லிக் கொள்கிறேன்.\nநான் எந்த போட்டிக்காக தயார் செய்து வந்தேனோ அந்தப் போட்டி 2016 டிசம்பர் மாத இறுதியில் ரஷ்யாவில் நடைபெற்றது.\nஅதில் துருக்கி, உஸ்பெகிஸ்தான் போன்ற நாட்டைச் சேர்ந்தவர்களுடன் விளையாடி வெற்றிபெற்று, இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனையைத் தோற்கடித்து வாகையர் பட்டம் பெற்றேன். எனக்கு தங்கப் பதக் கத்துடன் அவார்டும் கொடுத்தார்கள். ரொம்ப சந்தோஷ மாகவும் பெருமையாகவும் இருந்தது’’ என்றார்.\nமாநில விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்\nசெவ்வாய், 31 ஜனவரி 2017 17:00\nமாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் கடலூர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்கப் பதக்கம் வென்றனர்.\nதமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் திருச்சி மாவட்டம், முசிறியில் அண்மையில் நடைபெற்றன.\nஇந்தப் போட்டியில் 19 வயதுக்குள்பட்டோருக்கான லான் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், கடலூர் மஞ்சக்குப்பம் சிறீவரதம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 12ஆம் வகுப்பு மாணவிகள் ஏ.அபர்ணா, ஜே.ஜெயப்பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.\nஇவர்கள் இந்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.\nதனியே ஒரு நடைப் பயணம்\nபெண்களைப் பொறுத்தமட்டில் மார் பகப் புற்றுநோய் அபா யம் எப்பொழுது வரு மென்று ���ொல்ல முடி யாது.\nஇந்த அபாயத்தைத் தவிர்க்க விழிப்புணர்வு தேவை. மார்பகப் புற்று நோய் அபாயம் குறித்த விழிப்புணர்வு பெண் களிடையே ஏற்பட வேண்டும் என்பதற்காக நீலிமா என்ற பெண்மணி 350 கி.மீ. காலணி ஏதும் அணி யாமல் விஜய வாடாவிலிருந்து விசாகப்பட்டணம் வரை பாத யாத்திரை செய்திருக்கிறார்.\nவிஜயவாடாவிலிருந்து நீலிமா விசாகப்பட்டணம் போய்ச் சேர எட்டு நாள்கள் கால் நடைப் பயணம் செய்ய வேண்டி வந்தது. இந்த நடைப் பயணம் மேற்கொள்ள நீலிமா அய்ந்து மாதங்கள் வெறும் கால்களால் ஓடி பயிற்சி செய்திருக்கிறார். நடை பயணத்தின் போது நீலிமாவை பயமுறுத்தியது சாலையில் நெளிந்து சென்ற கணக்கிலடங்காத பாம்புகளாம்.\nபுள்ளி விவரங்களின்படி சென்னை, பெங்களூர், மும்பை நகரங்களில் 35 முதல் 44 வயது பெண்களுக்கு மார்பகப் புற்று நோய் வரும் அபாயம் உள்ளதாம்.\nகணினியில் தமிழ் வளர்க்கும் கிராமத்துப் பெண்கள்\nபெண் கல்வி வளர்த்த முசுலிம் அரசி\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2017/one-drink-that-helps-smokers-cleanse-their-lungs-014648.html", "date_download": "2018-05-22T16:04:41Z", "digest": "sha1:2X3QJLR342H6OANDZX4L3DHL7OQRXWYI", "length": 12023, "nlines": 126, "source_domain": "tamil.boldsky.com", "title": "நுரையீரல் புற்று நோயை தடுக்கும் ஒரு அருமையான பானம்!! | One drink that helps smokers to cleanse their lungs - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நுரையீரல் புற்று நோயை தடுக்கும் ஒரு அருமையான பானம்\nநுரையீரல் புற்று நோயை தடுக்கும் ஒரு அருமையான பானம்\nமனித உடலுறுப்புகளில் முக்கியமான ஒன்று நுரையீரல். புகைப்பிடிப்பதால் ஆக்ஸிஜனோடு சேர்த்து நச்சுப் பொருட்களான நிக்கோடின், தார் மற்றும் காட்மியம் போன்றவையும் உள்ளே சென்று நுரையீரலின் உள்ளே தங்கிவிடும். இவையெல்லாம் அதிகமாக சேரும் போது நுரையீரல் கருப்பாக மாறுகிறது.\nஅப்படிப்பட்ட நச்சுப் பொருட்களில் இருந்து உங்களது நுரையீரலிலை காப்பாற்றி, நுரையீரல் புற்றுநோயில் இருந்தும் காப்பாற்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆரோக்கியமான ஜூஸை தயாரித்து குடித்துப் பாருங்கள்.\nஇப்போது அந்த ஜூஸ் செய்யத் தேவையான பொருட்களையும், எப்படி செய்வது என்பதனையும் பார்ப்போம் வாருங்கள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு பெரியத் துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இஞ்சியில் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் அதிக அளவில் உள்ளது.\n2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் தேவை இந்த ஜூஸ் செய்வதற்கு. மஞ்சள் தூளில் மிக முக்கியமான குர்குமின் உள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் நோய் தொற்றுகளை நீக்கும் பண்பு உள்ளது. இது பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழிக்கக்கூடியது.\n4 வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஓரளவு பெரிய வெங்காயமாகப் பார்த்து எடுத்துக்கொள்ளுங்கள். வெங்காயத்தில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் அதிகம் இருக்கிறது. இவை நுரையீரலில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றிவிடும்.\nஇந்த ஜூஸ் செய்ய 250 கிராம் சர்க்கரை தேவை.\nஒரு லிட்டர் தண்ணீர் ஊற்ற வேண்டும்.\nஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.\nஅதில் நறுக்கிய இஞ்சியை சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். அடுத்ததாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து சற்று நேரம் கொதிக்க விடுங்கள்.\nபின்னர் மஞ்சள் தூளை சேர்த்து மிதமான தீயில் அடுப்பில் வைத்திருங்கள். ஊற்றிய நீரின் அளவு பாதியாக குறைந்ததும் அடுப்பை நிறுத்தி விடுங்கள். இறுதியாக அந்த ஜூஸை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி ஃபிரிட்���ில் பதப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nஆரோக்கியமான முறையில் எடையை குறைக்கணும்னா இந்த கலோரி அட்டவணை ஃபாலோ பண்ணுங்க...\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\n... கை தூக்குங்க... மறக்காம இதையும் படிச்சிடுங்க...\nமுந்திரி பருப்பு சாப்பிட்டா எடை கூடும் என்பது உண்மைதானா\nஉடலில் உள்ள நச்சுக்களை உடனடியாக வெளியேற்றும் பால் நெருஞ்சில்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\n... இந்த 8- ஐயும் மறக்காம எடுத்துட்டு போங்க...\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nவெயில்காலத்தில் குழந்தைகளுக்கு முட்டை கொடுக்கலாமா\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nMar 17, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/2016-kalasuvadugal.html", "date_download": "2018-05-22T15:50:44Z", "digest": "sha1:RT755CTKKXY7NTCPEA5UBZOXXHMADAOM", "length": 64326, "nlines": 224, "source_domain": "www.tnpscgk.net", "title": "காலச்சுவடுகள் 2016 | நிகழ்வுகள் | உலகம் - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nகாலச்சுவடுகள் 2016 | நிகழ்வுகள் | உலகம்\n2 சவூதி அரேபியா அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு நெருக்கடி கொடுத்து வந்த ஷியா பிரிவு மதகுரு நிமர் அல் நிமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n6 வட கொரியா அரசு சிறியரக ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியதாக அறிவித்தது.\n7 லிபியாவின் ஸிலிடன் நகரில் நிகழ்த்தப்பட்ட லாரி வெடிகுண்டு தாக்குதலில் 60 காவலர்கள் கொல்லப்பட்டதுடன், 200 பேர் பலத்த காயமடைந்தனர்.\n7 சவூதி அரேபியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதற்கு ஈரான் அரசு தடை விதித்தது.\n12 துருக்கி இஸ்தான்புல்லில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்��ொலைத் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள்.\n16 தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முன்னேற்ற கழகத்தின் தலைவர் சாய்-இங்வென் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n17 சர்வதேச அணுசக்தி கழகத்தின் விதிமுறைகளை ஏற்றுக் கொண்டதையடுத்து ஈரான் மீதான பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கிக் கொண்டது.\n18 பாகிஸ்தானின் பலூச் மாகாண தேசியவாத தலைவர் நவாப் அக்பர் கான் புகட்டி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முஷராப் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார்.\n20 துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டுக்கு புகலிடம் தேடிச் சென்றவர்களின் படகு நடுக்கடலில் மூழ்கியதில் 20 குழந்தைகள் உள்பட 44 பேர் உயிரிழந்தனர்.\n30 நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றத்துக்காக இலங்கையின் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபட்சவின் இரண்டாவது மகன் யோஷிதா ராஜபட்ச கைதானார்.\n31 சிரியா தலைநகர் டமாஸ்கஸில் தற்கொலைப்படை நிகழ்த்திய கார் வெடிகுண்டுத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 110 பேர் காயமடைந்தனர்.\n7 வட கொரியா, சர்வதேச நாடுகளின் எச்சரிக்கையை மீறி நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ராக்கெட்டை ஏவியது.\n11 இயற்பியல்-வானவியல் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வாக ஈர்ப்பு அலைகள் இருப்பதற்கான முதல் நேரடி தடயத்தை சர்வதேச விஞ்ஞானிகள் குழு கண்டறிந்தது.\n15 சிரியாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மீது ரஷியா வான்வழித்தாக்குதல் நிகழ்த்தியதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை பதிவு செய்தது.\n21 சிரியா தலைநகரில் ஷியா பிரிவினருக்கு சொந்தமான மசூதி ஒன்றில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 150-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n24 நேபாளத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இரண்டு சிறுவர்கள் உள்பட 23 பேர் உயிரிழந்தனர்.\n2 ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலலாபாத் நகரில் உள்ள இந்திய தூதகரத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரி உள்பட மூன்றுபேர் உயிரிழந்தனர்.\n6 இராக் தலைநகர் பாக்தாதில் அமைந்துள்ள சோதனைச் சாவடி அருகே ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 60 பேர் கொல்லப்பட்டனர்.\n15 மியான்மரில் 1962-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ராணுவ பின்புலம் இல்லாதவரான ஹிடின் ���ியா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n20 90 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கம்யூனிஸ நாடான கியூபாவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.\n22 பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் 35 பேர் உயிரிழந்ததுடன், 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nமார்ச் 27: பாகிஸ்தானின் லாகூர் நகர பூங்காவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டனர்; 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.\n3 சர்வதேச நாடுகளின் அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் வெளிநாடுகளில் சொத்து சேர்த்ததற்கான முக்கிய ஆவணங்கள் \"பனாமா பேப்பர்ஸ்' என்ற பெயரில் வெளியாகின.\n5 அமெரிக்காவில் விசா மோசடியில் ஈடுபட்ட 10 இந்திய வம்சாவளியினர் உள்ளிட்ட 21 பேரை சட்ட அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.\n8 இந்தியாவில் ஹெலிகாப்டர் விற்பனை செய்வதற்காக ஊழலில் ஈடுபட்ட ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜியுசெப்பி ஓர்ஸிக்கு இத்தாலி நீதிமன்றம் நான்கரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.\n16 ஈக்வடாரில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 400 பேர் உயிரிழந்தனர். ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.8 என பதிவானது.\n19 சிரியாவில் அல்-நுஸ்ரா பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திலிப் மாகாணப் பகுதியில் அரசு படைகள் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் 44 பேர் கொல்லப்பட்டனர்.\n21 பாலியல் அடிமைகளாக மாற மறுத்த 250 பெண்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் மரண தண்டனை நிறைவேற்றினர்.\n27 கனடாவின் மான்ட்ரியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலகிலேயே மிகச் சிறிய தெர்மாமீட்டரை உருவாக்கினர். இது, மனிதனின் தலைமுடியை காட்டிலும் 20,000 மடங்கு சிறியதாகும்.\n7 லண்டனின் மேயராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த சாதிக் கான் பதவியேற்றார். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் லண்டன் மேயராவது இதுவே முதல்முறை.\n9 வட கொரியா ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக கிம்-ஜோங் உன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.\n17 தென் கொரியாவைச் சேர்ந்த நவாலாசிரியர் ஹேன் கங்க் எழுதிய \"தி வெஜிடேரியன்' நாவல் புக்கர் விருதை தட்டிச் சென்றது.\n22 அமெரிக்கா ஆளில்லா விமானம் மூலம் பாகிஸ்தானில் நிகழ���த்திய அதிரடித் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அறிவித்தது.\n29 மத்திய தரைக்கடல் பகுதியில் 7 நாள்களில் 3 கப்பல்கள் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 700க்கும் மேற்பட்ட லிபிய அகதிகள் பலியானதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தகவல் வெளியிட்டது.\n6 காமன்வெல்த் நாடுகளுக்கு இடையிலான சிறுகதை போட்டியில் முதல் முறையாக இந்தியாவைச் சேர்ந்த பேராசிரியர் பராசர் குல்கர்னி முதல் பரிசு வென்றார்.\n7 மும்பையில் 2008-இல் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதை சீனா முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக் கொண்டது.\n9 மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீனை கொல்ல சதித் திட்டம் தீட்டியதாக, அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அகமது அதீபுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\n12 அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களின் விருந்து நிகழ்ச்சியில், இஸ்லாமிய பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\n30 இந்தியாவின் சூரியஒளி மின்உற்பத்தி திட்டங்களுக்காக, ரூ.6,700 கோடி நிதியுதவி வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்தது.\n3 இராக் தலைநகர் பாக்தாதில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் 125 பேர் உயிரிழந்தனர்.\n6 பாராஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான தென்னாப்பிரிக்க தடகள வீரர் ஆஸ்கர் பிஸ்டோரியஸூக்கு, காதலியை கொன்ற வழக்கில் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.\n13 \"பிரெக்ஸிட்' வாக்கெடுப்பு முடிவுகள் எதிரொலியாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக தெரஸாமே பதவியேற்றார். பிரிட்டனில் பிரதமர் பதவியேற்கும் 2-ஆவது பெண் இவராவார்.\n15 பிரான்ஸின் நைஸ் நகரில் நடைபெற்ற தேசிய தின கொண்டாட்டத்தின்போது, மக்கள் கூட்டத்துக்குள் சரக்கு லாரியை அதிவேகமாக செலுத்தி ஐ.எஸ். பயங்கரவாதி நிகழ்த்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர்.\n3 நேபாள பிரதமராக மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசந்தா இரண்டாவது முறையாக தேர்வானார்.\n8 பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனையில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 70 பேர் உயிரிழந்தனர்.\n12 ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவரான ஹஃபீஸ் சயீத் கான், ஆப்கனில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது.\n24 இத்தாலி நாட்டின் மத்திய பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 250 பேர் பலியாகினர்.\n25 ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் \"ரோபோ டாக்ஸி' சேவை, உலகிலேயே முதல் முறையாக சிங்கப்பூரில் சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n26 இந்தியாவுக்காக பிரான்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் அதிநவீன \"ஸ்கார்பீன்' ரக நீர்மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசியத் தகவல்கள், ஆஸ்திரேலிய ஊடகத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.\n3 போர்க் குற்றங்களுக்காக, வங்கதேச ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் முக்கிய தலைவர் மிர் காசிம் அலி தூக்கிலிடப்பட்டார்.\n4 வாடிகன் நகரிலுள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற்ற நிகழ்வில், அன்னை தெரஸôவை புனிதராக பிரகடனப்படுத்தினார் போப் பிரான்சிஸ்.\n17 ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி, பின்னர் அவர்களிடமிருந்து தப்பிய ஈராக் இளம்பெண் நாடியா முராத் பாஸி தாஹா (23), ஆள்கடத்தலால் பாதிக்கப்பட்டோருக்கான ஐ.நா. தூராக நியமிக்கப்பட்டார்.\n27 மரபியல் நோய்களில் இருந்து குழந்தைகளை காப்பதற்காக, தாய்-தந்தை மரபணுவுடன் மூன்றாவது ஒரு நபரின் மரபணுவையும் கருவில் இணைக்கும் புதிய மருத்துவ நுட்பத்தை பயன்படுத்தி முதல் ஆண் குழந்தை பிறந்தது.\n8 ஹைதி தீவில் \"மேத்யூ' புயல் தாக்கியதில் 900 பேர் உயிரிழந்தனர்.\n19 நண்பரை கொலை செய்த வழக்கில், சவூதி அரச குடும்பத்தைச் சேர்ந்த துர்க்கி பின் சவூத் அல்-கபீருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n20 வெளிநாடுகளில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனுக்கள் தொடர்பாக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\n31 வங்கதேசத்தின் பிரமன்பாரியா மாவட்டத்தில், இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக 100க்கும் மேற்பட்ட ஹிந்துக்களின் வீடுகள் சூறையாடப்பட்டதுடன், 15 ஹிந்து கோயில்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.\n4 புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக பாரீஸ் பருவநிலை மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்த��்தில், இந்தியா உள்ளிட்ட 96 நாடுகள் முறைப்படி இணைந்ததையடுத்து, அந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.\n9 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து, குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர், அமெரிக்காவின் 45ஆவது அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.\n25 கியூபா முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ (90) மறைந்தார்.\n28 கொலம்பியாவின் மெடில்லின் நகர் அருகே பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பிரேசில் கால் பந்து அணியினர் உள்பட 81 பேர் உயிரிழந்தனர்.\n29 பாகிஸ்தான் ராணுவ புதிய தலைமை தளபதியாக குவாமர் ஜாவத் பாஜ்வா பொறுப்பேற்றார்.\n1 தாய்லாந்து புதிய மன்னராக மஹா வஜிரலங்காரன் (64) பதவியேற்றார்.\n7 பாகிஸ்தானின் அபோதாபாத் அருகே அந்நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 48 பேர் பலியாகினர்.\n12 பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் புதிய தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் நவீத் முக்தார் நியமிக்கப்பட்டார்.\n19 அமெரிக்க அதிபரைத் தேர்வு செய்யும் அமைப்பான எலெக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்கள் வாரியான \"தேர்வு செய்வோர் அவை' மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக 304 வாக்குகளும், அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக 227 வாக்குகளும் கிடைத்தன. இதன் மூலம், அமெரிக்காவின் புதிய அதிபராக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அதிகார பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.\nகண்ணோட்டம் 2016 - தமிழ் சினிமா\n1 மத்திய தணிக்கை குழு செயல்படுவதை கண்காணிக்க ஷியாம் பெனகல் தலைமையில் மத்திய தணிக்கை குழு அமைப்பு. பின்னர் கமல்ஹாசன் உள்ளிட்ட சிலர் உறுப்பினர்களாக இணைக்கப்பட்டனர்.\n23 நடிகை அர்ச்சனாகவி - அபிஸ்மேத்யூ திருமணம்.\n28 நடிகர் நகுல் - ஸ்ருதி பாஸ்கர் திருமணம் நடைபெற்றது.\n11 கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது. ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்கும் இந்தப் படத்தில் சச்சினாக நடிக்க இருப்பது சச்சினேதான். சிறுவயது சச்சின் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது அவரது மகன் அர்ஜீன்.\n5 பின்னணி பாடகர் பென்னி தயாள் - கேத்ரீன் திருமணம்.\n14 தனது ஆழ்வார்பேட்டை அலுவலகத்தின் மாடிப் படியில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்த கமல்ஹாசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.\n22 பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகை ராதிகா ஆப்தே நடித்து வெளியான கபாலி படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை புரிந்தது.\n6 காதல் மணம் புரிந்து கொண்ட இயக்குநர் விஜய் - நடிகை அமலாபால் இருவரும் விவகாரத்து பெற்றனர்.\n16 இயக்குநர் பிரியதர்ஷன் - நடிகை லிஸி இருவரும் விவகாரத்து பெற்றனர்.\n22 இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களில் தமிழ் படமான விசாரணை இடம் பிடித்தது. பல ஆண்டு இடைவெளிக்குப் பின் ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப் படம் இது.\n23 எம்.எஸ்.தோனி - தி அன் டோல்ட் ஸ்டோரி திரைப்படம் தமிழில் வெளியாவதை முன்னிட்டு சென்னை வந்திருந்த கிரிக்கெட் வீரர் தோனி, படத்தில் நடித்த நாயகன் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் ரஜினியை அவரது வீட்டில் சந்தித்தார்.\n1 சுமார் 13 ஆண்டுகளுக்கு மேலாக நட்பு பாராட்டி ஒன்றாக வாழ்ந்து வந்த கமல்ஹாசன் - கௌதமி பிரிந்தனர்.\n7 கன்னட பட படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் நடிகர்கள் அனில் மற்றும் உதய் இருவரும் விபத்துக்குள்ளாகி இறந்தனர்.\n14 தயாரிப்பாளர் சங்கம் குறித்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்த நடிகர் விஷால் அச்சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்.\n25 நடிகை காவ்யாமாதவன் - நடிகர் திலீப் திருமணம்.\n27 ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட நடிகர்கள் சரத்குமார், ராதாரவி இருவரையும் நீக்கி நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\n23 ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா விவகாரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\n4 பிசிசிஐ மறுசீரமைப்புக்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா குழு, அமைச்சர்கள் பிசிசிஐ நிர்வாகிகளாக பதவி வகிக்கக் கூடாது, 70 வயதுக்கு மேற்பட்டோர் நிர்வாகிகளாக இருக்க முடியாது, ஒருவர் தொடர்ந்து 3 முறை நிர்வாகியாக இருக்கக்கூடாது போன்ற பரிந்துரைகளை வழங்கியது.\n5 மும்பையைச் சேர்ந்த பிரணவ் தனவாடே (15) என்ற சிறுவன் பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் 327 பந்துகளில் 1009 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் புதிய வரலாற்று சாதனை படைத்தார்.\n9 பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிர���வில் இந்தியாவின் சானியா மிர்ஸô-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, சானியா-மார்ட்டினா ஜோடி தொடர்ந்து வெல்லும் 6-ஆவது பட்டமாகும்\n10 சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் வாவ்ரிங்கா சாம்பியன். சென்னை ஓபனில் அவர் வென்ற 4-ஆவது பட்டம் இது. முன்னதாக 2011, 2014, 2015 ஆகிய ஆண்டுகளிலும் அவர் பட்டம் வென்றிருந்தார்.\n14 சிட்னி சர்வதேச டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்ஸôô-ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் ஜோடி, சீனாவின் சென் லியாங்-ஷுவாய் பெங் ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம் தொடர்ச்சியாக 28 வெற்றிகளைப் பதிவு செய்த இந்த ஜோடி, ஃபெர்னான்டஸ்-நடாஷா ஸ்வெரெவா இணையின் சாதனையை சமன் செய்தது.\n18 பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்காக ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து, இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்தார்.\n29 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி பட்டம் வென்றது. இது, இந்த ஜோடி தொடர்ந்து வெல்லும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். அத்துடன், தொடர்ந்து 36 ஆட்டங்களில் வெற்றி பெற்ற பெருமையை இந்த ஜோடி பெற்றது.\n30 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர், அமெரிக்காவின் செரீனா வில்லியம்ûஸ வீழ்த்தி முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார்.\n31 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், பிரிட்டனின் ஆன்டி முர்ரேவை வீழ்த்தி பட்டம் வென்றார். இங்கு அவர் வென்ற 6-ஆவது பட்டம் இது. இதன்மூலம் ஆஸ்திரேலிய வீரர் ராய் எமர்சனின் சாதனையை சமன் செய்தார்.\n14 இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.\n6 ஆசிய கோப்பை டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, 6-ஆவது முறையாக பட்டம் வென்றது.\n8 ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார்.\n3 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்போட்டியின் ���றுதிச்சுற்றில் இங்கிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.\n10 சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் ஆனதைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் சஷாங்க் மனோகர்.\n17 2008-ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களில், 12 நாடுகளைச் சேர்ந்த 31 வீரர்/வீராங்கனைகள் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்தது.\n29 2016-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது.\n4 சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி (74) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\n12 ஆஸ்திரேலிய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், 2-ஆவது முறையாக பட்டம் வென்றார்.\n23 இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். கடந்த 16 ஆண்டுகளாக இந்தப் பொறுப்பு வெளிநாட்டினரிடம் இருந்தது.\n27 கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் ஆர்ஜென்டீனா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதன் கேப்டன் லயோனல் மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.\n9 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-ஆவது முறையாக பட்டம் வென்றார்.\n10 யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிச்சுற்றில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பிரான்ûஸ வீழ்த்தி பட்டம் வென்றது. போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் இடம்பெறவில்லை.\n10 விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே பட்டம் வென்றார்.\n24 இந்திய மல்யுத்த வீரர் நர்சிங் யாதவ், ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.\n6 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2-ஆவது போட்டியில் இலங்கை வெற்றி கண்டது. இது, கடந்த 17 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற முதல் வெற்றி.\n14 ஒலிம்பிக் வரலாற்றில் மகளிர் ஜிம்னாஸ்டிக்ஸில் பங்கேற்க தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையான தீபா கர்மாகர், இறுதிச்சுற்றில் நூலிழையில் வெண்கலப் பதக்கத்தை தவறவிட்டு 4-ஆம் இடத்தைப் பிடித்தார்.\n15 ரியோ ஒலிம்பிக் ஆடவர் 100 மீ. ஓட்டத்தில் ஜமைக்க வீரர் உசேன் போல்ட் 3-ஆவது முறையாக தங்கம் வென்றார்.\n17 ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் வெண்கலம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.\n18 ரியோ ஒலிம்பிக்கில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் ஒலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளி வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.\n10 பாரா ஒலிம்பிக்கில் தமிழக வீரர் மாரியப்பன் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றார். அதே பிரிவில் இந்திய வீரர் வருண் சிங் வெண்கலப் பதக்கம் வென்றார்.\n11அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்ஜெலிக் கெர்பர் பட்டம் வென்றார். இதன்மூலம் உலகின் முதல் நிலை வீராங்கனையாக உருவெடுத்தார்.\n12 பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன்மூலம் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.\n14 பாரா ஒலிம்பிக்கில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் தேவேந்திர ஜஜாரியா 63.97 மீ. தூரம் எறிந்து உலக சாதனையுடன் தங்கம் வென்றார்.\n25 டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர், சர்வதேச அளவில் 2-ஆவது வீரர் என்ற பெருமையை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார். அவர் தனது 37-ஆவது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார்.\n3 கொல்கத்தாவில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் வென்ற இந்திய அணி, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்தைப் பிடித்தது.\n11 நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 321 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.\n21 லோதா குழு பரிந்துரைகளை முழுமையாக ஏற்கும் வரையில்பிசிசிஐ}மாநில கிரிக்கெட் சங்கங்கள் இடையிலான பணப்பரிவர்த்தனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\n30 மலேசியாவில் நடைபெற்ற ஆசிய சாம��பியன்ஷிப் டிராபி ஹாக்கிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி 2-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.\n30 இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசம் 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது, இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் பெற்ற முதல் வெற்றியாகும்.\n20 சீனாவின் ஃபுஜௌ நகரில் நடைபெற்ற சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, பட்டம் வென்றார். இது அவர் வென்ற முதல் சூப்பர் சீரிஸ் பட்டமாகும்.\n21 பிசிசிஐ மறுசீரமைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பிசிசிஐ ஏற்க மறுப்பதாகக் கூறி, அதன் நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்யுமாறு லோதா குழு உச்ச நீதிமன்றத்தை நாடியது.\n30 அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், ரஷியாவின் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தி பட்டம் வென்றார்.\n2 ஃபார்முலா ஒன் கார் பந்தய போட்டியின் நடப்பு சாம்பியனான நிகோ ரோஸ்பெர்க் ஓய்வு.\n12 மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து க்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n17 லோதா குழு பரிந்துரை அமல்படுத்தும் வகையில், மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் (76) ராஜிநாமா செய்தார்.\n18 ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2-ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி.\n18 இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் 2-ஆவது முறையாக அட்லெடிகோ டி கொல்கத்தா அணி சாம்பியனானது.\n19 சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இது, ஒரு இன்னிங்ஸில் இந்தியா பதிவு செய்த அதிகபட்ச ஸ்கோராகும்.\n19 இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் (303*) அடித்தார். அவருடைய முதல் சதமே முச்சதமாக அமைந்தது.\n20 இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந��தியா ஓர் இன்னிங்ஸ் மற்றும் 75 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.\n22 2016-ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் \"சிறந்த கிரிக்கெட் வீரர்', \"சிறந்த டெஸ்ட் வீரர்' ஆகிய விருதுகளை இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெற்றார்.\n24 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இலங்கையை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.\n27 ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் ஒடிஸாஅணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் வீரர் சமித் கோயல் (26), 723 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 359 ரன்கள் விளாசி புதிய உலக சாதனை படைத்தார்.\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n\"கவியரசு\" முடியரசன் - வாழ்க்கை குறிப்புகள்\nடி.என்.பி.எஸ்.சி யின் மாற்றப்பட்ட தமிழ்பாடத் திட்டத்திற்கு ஏற்ப, நவீன கவிஞர்களையும், அவர்தம் வாழ்க்கை குறிப்புகளையும் அவசியம் கற்றுக்கொள்ள...\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்க���ள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shaliniyin.blogspot.com/2008/09/blog-post.html?showComment=1220247000000", "date_download": "2018-05-22T15:59:46Z", "digest": "sha1:DOHGGYPPBFDLUYBHFLCR4FQV2KIPEP7I", "length": 18132, "nlines": 381, "source_domain": "shaliniyin.blogspot.com", "title": "இதயம் பேசுகிறேன்: பூவுக்கு பிறந்த நாள் :)", "raw_content": "\nபூவுக்கு பிறந்த நாள் :)\nHi Friends, எப்படி இருக்கீங்க இதயம் பேசுகிறேன்னு சொல்லிட்டு இப்படி heart beat நின்ன மாறி silent ஆகராலே னு யாரும் யோசிச்சிருக்க மாட்டீங்க.. இருந்தாலும் reason சொல்லாட்டி என் தலை வெடிச்சுரும்.....\nதலைவர் அன்னிக்கு சொன்ன மாறி.. நேற்று போல் இன்று இல்லை.. இன்று போல் நாளை இல்லை.. வேறே ஒன்னும் நான் சொல்றதுக்கு இல்லை.. :P\nஇன்னைக்கு என்னோட best friend பிறந்த நாள்... thought of sharing the peelings I have for her...so, அதோட விளைவு தான் நீங்க இப்போ படிக்க (படிச்சு முடிச்சுட்டு commentalaye என்ன அடிக்க) போறது.... :P\n*cough* *cough* பொய் சொல்றவங்களுக்கு தண்ணி கூட கிடைக்காதுனு சொல்வாங்க....mmm..சரி, anything for my G3 ;)\nஇவ formல இருந்தா மொக்கைகள் போடுவா சக்கைபோடு..\nஇவ கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் கழியும் சந்தோஷத்தோடு..\nஇவள் பேச்சு தேன் சுரக்கும் கூடு..\nதினமும் என் நாள் துவங்கும் இவள் GM sms sodu..\nஇவ தான் நம்ப ஆளு..\n..G3 என்ற பெயரோடு எல்லோர் மனதிலும் அன்போடு வளம் வரும் ஒரு அழகிய பூக்காடு.\nஅப்படி போடு.. இப்படி போடு..g3 பிறந்த நாளான இன்று..\nசத்தமா ஒரு 'ஓ' போடு \nஎன்னடி கன்னத்துல கைய வச்சுட்டு லுக்கு விடுற..இதுக்கெல்லாம் வேர ஆள பாரு ;) உ....உ...ஊது மா என் 3gms தங்கமே\ng3 cake-க ஊதியே காலி பண்றதுக்கு முன்னாடி யாரவது அவள அமுக்குங்க.. நம்ப cake-க அமுக்கலாம் :P\nவாழ்வின் திசை மாறும், பாதைகளும் மாறும்.\nசொந்தம் நூறு வரும், வந்து வந்து போகும்.\nவாழ்க வளமுடன், என்றும் இன்பமுடன்.\n//இவ formல இருந்தா மொக்கைகள் போடுவா சக்கைபோடு..//\n//இவ கூட இருக்கும் ஒவ்வொரு நொடியும் கழியும் சந்தோஷத்தோடு..//\n//இவள் பேச்சு தேன் சுரக்கும் கூடு..//\n//தினமும் என் நாள் துவங்கும் இவள் GM sms sodu..//\nஎன் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்ரி\nவாழ்க வளமுடன், என்றும் இன்பமுடன்.//\nவாழ்க வளமுடன், என்றும் இன்பமுடன்.\nஎன் இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் காயத்ரி\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nபஞ்ச (பஞ்ச்) தத்துவம் - பாகம் 2\nபூவுக்கு பிறந்த நாள் :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://viduppu.com/gossip/06/149690", "date_download": "2018-05-22T15:20:22Z", "digest": "sha1:GESFVYWBXT5OIRCJCFO4MOL27QYAZKCL", "length": 5697, "nlines": 70, "source_domain": "viduppu.com", "title": "தாடிபாலாஜி மனைவியின் உண்மை முகம்.... ஆபாசமாக பேசும் காவல்துறை அதிகாரி!.. வெளிச்சத்திற்கு வந்த ஆடியோ - Viduppu.com", "raw_content": "\nஇளையதளபதி மகன் சஞ்சய்-ன் 10ம் வகுப்பு மதிப்பெண் தெரியுமா..\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nஸ்ரீவித்யா என்னுடைய காதலி- கமல் ஓபன் டாக்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\nஉலக அழகியிடம் சில்மிஷம் செய்த 15 வயது சிறுவன், என்ன கூத்து இது\nதெய்வமகள் சீரியல் புகழ் சுஹாசினிக்கு காதல் கல்யாணமா\nசத்யராஜ் மகளிடம் மறைத்த ரகசியம்.. தற்போது வெளிச்சத்திற்கு வந்த உண்மை..\nஎன்னது லட்சுமி ராமகிருஷ்ணனா இது, ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய புகைப்படம் இதோ\nபிக் பாஸ் புகழ் சுஜா வருணிக்கு திருமணம்\nதாடிபாலாஜி மனைவியின் உண்மை முகம்.... ஆபாசமாக பேசும் காவல்துறை அதிகாரி.. வெளிச்சத்திற்கு வந்த ஆடியோ\nகொமடி நடிகராகவும், ரிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வருபவர் தான் தாடி பாலாஜி. சமீபத்தில் இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்பட்ட பிரச்சினையால் நீதிமன்றம் வரை சென்று வந்தார்.\nஇவர் குடித்துவிட்டு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும், தனக்கும், தனது குழந்தைக்கும் பாதுகாப்பில்லை என்று தாடி பாலாஜி குற்றம் சாட்டினார்.\nஇவர்களது வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இத்தருணத்தில் அவரது மனைவி குறித்த ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை அதிகாரியிடம் இவரது மனைவி பேசுவதாக கூறப்படுகிறது. இறுதியில் அந்நபரின் பேச்சு காது கொடுத்துக் கூட கேட்கமுடியாத அளவிற்கு அசிங்கமாக பேசியுள்ளார்.\nநயன் தாராவை நினைத்து நினைத்து உருகிய பிரபல நடிகர்\nசினிமாவில் பிரபலமான அம்மா நடிகை வெளியிட்ட கவர்ச்சி போஸ்- புகைப்படம் உள்ளே\nசின்னத்தம்பி நடிகைக்கு இவ்வளவு பெரிய மகனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2012/06/08/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2018-05-22T15:50:07Z", "digest": "sha1:LYYLRO25N3JIO3TKYDPE3OIL7YXDQKU3", "length": 61060, "nlines": 1280, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலை��ாட்டுகிறதா ஃபெட்னா? | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\n← முத்துலிங்கம் கொடுத்த ட்ரீட்\nTamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல் →\nஅமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nPosted on ஜூன் 8, 2012 | 5 பின்னூட்டங்கள்\nவட அமெரிக்காவில் பல தமிழ் சங்கங்கள். ஐம்பது மாநிலம் இருந்தால் நூறு சங்கங்களாவது இருக்கும். என்னைப் போல் ஒற்றை நபர் அசோசியசன்களை கணக்கில் கொண்டால், ஆயிரத்தி எழுநூற்றி முப்பத்தியெட்டு தேறும்.\nஇவர்களை இரு பெரிய சக்திகள் ஒருங்கிணைக்கின்றன.\nஒரு பிரிவினர் அல்லது மையப்புள்ளி சக்தி ஹூஸ்டனில் தமிழ்நாடு ஃபவுண்டேஷனின் மாநாடு நடத்தியது. (தொடர்பான பதிவு: தமிழ் நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் மாநாடு)\nஇவர்களை விட பெரும்புள்ளி ஃபெட்னா. வாஷிங்டன் டிசியில் மாநாடு போடுகிறது. ‘அமெரிக்கா’ உதயகுமார் போன்றோருக்கு (தொடர்பான பதிவு: அணு உலைகளை ஏன் ’அமெரிக்கா’ உதயகுமார் எதிர்க்கிறார்) நிதி திரட்டும் அமைப்பு.\nFeTNA என்கிற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழா மேரிலாந்து மாகாணத்தில் உள்ள பால்ட்டிமோர் நகரில், ஜூலை 6, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இம்மூன்று நாள் பெருவிழாவுக்கு கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா எனப் பல நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கூடவுள்ளார்கள்.\nஇந்த விழாவிற்கான ஸ்பான்சர்களின் முக்கிய இடத்தை பாரத் மாட்ரிமோனி.காம் இடம் பிடித்திருக்கிறது.\nதமிழ் மேட்ரிமொனி, வடமா மேட்ரிமொனி, வாத்திமா மேட்ரிமொனி, பிரகச்சரணம் மேட்ரிமொனி என்று உபதளைங்களை நடத்தும் அமைப்புடன் பெட்னா கூட்டு வைத்திருக்கிறது.\nஆனால், அதன் அமைப்பாளர்களோ, ‘பாய்ஸ்’ திரைப்படத்தைக் கூட பாய்சு என்று மாஞ்சு மாஞ்சு படுத்தித் தமிழ் போடுபவர்கள்.\nதமிழ்மாட்ரிமனி.காம் எவ்வாறு சாதி வேற்றுமைகளுக்கும் இனவெறிக்கும், சமயப் பிணக்குகளுக்கும் துணை போகிறது என்பதை இங்கே கேட்கலாம்: Beyond Class Part IV: India – Searching for Your Caste Online\nஅமெரிக்கா வந்து குடியுரிமை பெற்ற பிறகும் சாதி மேன்மையை தூக்கிப் பிடிக்கும் உபநயனம் போடுவதன் பின்னணி என்ன\nநியூ ஜெர்சியில் இயங்கும் சமயக் கூட்டமைப்புகள் எதற்காக பிராமணீய���்தை தூக்கிப் பிடிக்கிறது\nதமிழ் மேட்ரிமணி.காம் எப்படி சமூகச் சீரழிவிற்கு துணை போகிறது\nஎன் பி ஆர் ஆராய்கிறது.\nஇந்த அடுக்கு உனக்கானது. இந்தப் பிரிவை விட்டு நீ முன்னேறக் கூடாது என்று தமிழ் மாட்ரிமொணி.காம் தடுத்து நிறுத்துகிறது. அவர்களுக்கு விளம்பரம் தந்து இடமும் கொடுத்து முகப்பில் இனரீதியாக பிரித்து மதவாரியாக வகைசெய்து அமெரிக்கா வந்தும் சாதிப்பாசத்தை விட்டுத் தராத ஃபெட்னா அமைப்பை பார்த்தால் வருத்தம் கலந்த அதிர்ச்சு வருகிறது.\nதமிழ் மேட்ரிமொணி.காம் அடுக்கும் பிரிவுகளையும் அவற்றை எவ்வாறு தமிழ்ச்சங்கங்களையும் தமிழ் அமைப்புகளையும் தன்னுள் கொண்டு ஒரு குடையின் கீழ், நடுவண் அரசின் வரிவிலக்குப் பெற்ற அமைப்பாகப் பேரவை முன்னிறுத்துகிறது என்பதன் ஸ்க்ரீன்ஷாட்:\nஃபெட்னாவின் விளம்பரதாரர் சொல்லும் பட்டியல்\nChristian – Catholic : கிறித்துவம் – கத்தோலிக்கம்\nChristian – Orthodox : கிறிஸ்துவம் – ஆர்த்தொடாக்ஸ்\nChristian – Protestant : கிறிஸ்துவம் – புரோடஸ்டண்ட்\nஜெயினர் – திகம்பரர் – Jain – Digambar\nஜெயின் – ஷ்வேதாம்பர் – Jain – Shwetambar\nஆதி திராவிடர் – Adi Dravida\nபிராமின் குருக்கள் – Brahmin – Gurukkal\nபார்ப்பன ஐயங்கார் – Brahmin – Iyengar\nபிராமின்ஸ் – ஐயர் : Brahmin – Iyer\nதேவேந்திர குல வெள்ளாளர் – Devandra Kula Vellalar\nஅர்ச்சக குருக்கள் – Gurukkal – Brahmin\nகொங்கு வெள்ளாள கவுண்டர் – Kongu Vellala Gounder\nபிறப்டுத்தப்பட்டோர் / தாழ்த்தப்பட்டோர் – SC\nசெங்குந்த முதலியார் – Senguntha Mudaliyar\nசோழிய வெள்ளாளர் – Sozhiya Vellalar\nஉரளி கவுண்டர் – Urali Gounder\nவன்னிய குல ஷத்திரியர் – Vannia Kula Kshatriyar\nவெட்டுவ கௌண்டர் – Vettuva Gounder\nThis entry was posted in Tamil Blog and tagged 2012, ஃபெட்னா, அமெரிக்கா, இந்து, இனம், இஸ்லாம், ஏற்றத்தாழ்வு, கல்யாணம், சமயம், சமூகம், சாதி, ஜாதி, டிசி, தமிழ்ச்சங்கம், பாரத் மாட்ரிமொனி, பெட்னா, மதம், மாட்ரிமனி, மாட்ரிமொனி, மேட்ரிமனி, மேட்ரிமொனி, ஸ்பான்சர், ஹிந்து, ஹூஸ்டன், Federation of Tamil Sangams, FETNA, North America. Bookmark the permalink.\n← முத்துலிங்கம் கொடுத்த ட்ரீட்\nTamil Books Wishlist – 2012 தமிழ்ப் புத்தகங்கள்: ஆலோசனை (aka) விழைப்பட்டியல் →\n5 responses to “அமெரிக்காவிலும் ஜாதிகளையும் மதத்தையும் நிலைநாட்டுகிறதா ஃபெட்னா\nShriram.T.K.L. | 5:30 முப இல் செப்ரெம்பர் 7, 2012 | மறுமொழி\nநன்றி நண்பரே; பார்ப்பனர்களைத் தாக்காமல் இவர்களுக்கு தூக்கமே வராது. சூரியனைப் பார்த்து குரைக்கிற…………….\nதிராவிடம் என்னும் இயக்கத்தின் சூட்சுமம் அறியாதவர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nகல்வியின் தரமும் இளைஞர்களின் ஆற்றலும்\nஅன்னியர் வந்து புகுதல் என்ன நீதி\nவால் ஸ்ட்ரீட்டில் இருந்து வாஃபுல் ஸ்ட்ரீட்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nடைம்பாஸ் என்றால் விகடன் – பத்து Vikatan அட்டைப்படங்கள்\nதம்பி டைனோ செய்த பத்து தவறுகள்\nAekaanthan on தயிர் வடை தரமணி\nGiri on தயிர் வடை தரமணி\nதயிர் வடை தரமணி | Sn… on தமிழ் சிறுபத்திரிகைகள்\nதயிர் வடை தரமணி | Sn… on சிறு சரித்திரக்குறிப்புகள்: சி…\nPandian Ramaiah on பியானோ ஆசிரியரின் கண்மணி\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nA. Sundararajan (@su… on அமெரிக்கா எனும் பீஷ்மரும் சவுத…\nSnapjudge on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nnatbas on மத்திய தர வகுப்பினர்களின் அகமக…\nகாஸ்ட்ரோ – அஞ்… on காஸ்ட்ரோ கவுண்ட்-அப்\n« மே ஜூலை »\nRT @happyselvan: தமிழகத்தின் இன்றைய முக்கிய பிரச்சனைகள் 1) குடியால் நாடே அழிந்துகொண்டிருப்பது 2) மணல் திருட்டு. நீர்நிலைகள் அழிவு இரண்டை… 2 days ago\nகுருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nவீட்டில் இந்த பொருட்கள் இருக்கிறதா.. உடனடியாக இவற்றை அகற்றுங்கள்.. பிரச்சனைகளுக்கு காரணமே இவை தான்..\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம்\nஆண்மையை அதிகரித்து ஆசையை தூண்டும் ஜாதிக்காய்.. இப்படி செய்து பாருங்கள்..வெறும் 2 ரூபாய் போதுமாம்..\n1070. கா.சி.வேங்கடரமணி - 2\nதம்பி இன்னும் டீ வரல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/10-foods-rich-in-chromium-you-should-know-019796.html", "date_download": "2018-05-22T16:03:35Z", "digest": "sha1:LIZDNLYP4O5FVJVDMN6GQLWM334TVZSD", "length": 19878, "nlines": 133, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு சர்க்கரை வியாதி வராது... | 10 foods rich in chromium you should know - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» தினமும் இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு சர்க்கரை வியாத�� வராது...\nதினமும் இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு சர்க்கரை வியாதி வராது...\nதினமும் இதெல்லாம் சாப்பிட்டீங்கன்னா உங்களுக்கு சர்க்கரை வியாதி வராது... | Boldsky\nநமது உடலுக்கு தேவையான குரோமியம் தாது பற்றி நிறைய பேருக்கு தெரிவதில்லை. ஆனால் நம் உடலின் செயல்பாடுகளுக்கு குரோமியமும் மிகவும் முக்கியமான தாது ஆகும். குரோமியம் தான் நமது உடலின் இன்சுலின் சுரப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன் மூலம் தான் நமது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது. இன்சுலின் சுரப்பு சரியாக இல்லாத காரணத்தினால் தான் நமக்கு டயாபெட்டீஸ் வரும் அபாயமும் ஏற்படுகிறது.\nசில ஆராய்ச்சிகளின் முடிவில், இந்த குரோமியம் தான் நமது மரபணுவான டிஎன்ஏ, குரோமோசோம் போன்றவற்றின் பாதிப்பை தடுக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எடையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், மூளையை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் கூட இந்த குரோமியம் பயன்படுகிறது.\nதேச சுகாதார நிறுவனம் கருத்துப்படி பார்த்தால் இரண்டு வகையான குரோமியம் தாதுக்கள் உள்ளன. குரோமியம் 3+ மற்றொன்று குரோமியம் 6+ ஆகும். இதில் குரோமியம் 3+ உடலுக்கு தேவையானது,நாம் உண்ணும் உணவிலிருந்து கிடைக்கிறது. குரோமியம் 6+என்பது நச்சு வாய்ந்தது இவை தொழிற்சாலை பயன்பாட்டிற்கு பயன்படுகிறது.\nகுரோமியத்தை எங்கு புாய் தேடுவது என்று குழம்பாதீர்கள். இயற்கையாகவே நாம் உண்ணும் உணவிலேயே குரோமியம் மிக அதிக அளவில் காணப்படுகிறது. ஒரு நாளைக்கு 19-50 வயதுடைய ஆணுக்கு 35 மைக்ரோகிராம் வரையிலும் மற்றும் பெண்களுக்கு 25 மைக்ரோகிராம் வரையிலும் குரோமியம் தேவைப்படுகிறது. இந்த தாதுவின் பற்றாக்குறையால் சோர்வு, வலுவற்ற எலும்புகள், ஆரோக்கியமற்ற சருமம், கண் பார்வை குறைபாடுகள், நினைவாற்றல் பாதிப்பு போன்றவை ஏற்படும்.\nஎனவே குரோமியம் அடங்கிய உணவை எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். அப்படிப்பட்ட குரோமியம் அடங்கிய உணவுகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபிரக்கோலி ஒரு ஆரோக்கியமான உணவு மட்டுமல்லாமல் அதிக அளவில் குரோமியம் அடங்கிய உணவும் கூட. இந்த காயில் விட்டமின் ஏ, கால்சியம், விட்டமின் சி, விட்டமின��� பி6 மற்றும் மக்னீசியம் போன்றவைகள் உள்ளன. நீங்கள் வேக வைத்த ப்ரக்கோலியையோ அல்லது வதக்கிய பிரக்கோலி உணவையோ அல்லது சாலட்டாகவோ எடுத்து கொள்ளலாம்.\nகுரோமியம் அடங்கிய மற்றொரு உணவு மக்காச்சோளம். இதில் இரும்புச் சத்து, விட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் ஆகிய பிற ஊட்டச்சத்துக்களும் அடங்கியிருக்கின்றன. மக்காச்சோளம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் டயாபட்டீஸ் வருவதைத் தடுக்கலாம். மேலும் இதய நோய்கள், இரத்த அழுத்தம் மற்றும் குடல் புற்றுநோயிலிருந்தும் நம்மை காக்கிறது.\nஇந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குரோமியம், விட்டமின் ஏ, விட்டமின் சி, மாங்கனீஸ் மற்றும் பிற விட்டமின்கள், தாதுக்கள் போன்றவைகள் அடங்கியுள்ளன. உருளைக் கிழங்கை விட சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிகவும் உடலுக்கு நல்லது.\nமாட்டிறைச்சியில் குரோமியம், ஜிங்க், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், சோடியம் மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இந்த மாட்டிறைச்சியில் ஓமேகா 3, ஓமேகா 6 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், லினோலிக் அமிலம் போன்றவைகளும் அடங்கியுள்ளன. எனவே இது சுவைமிகுந்த உணவு மட்டுமல்லாமல் உடலுக்கு ஆரோக்கியமான உணவும் கூட.\nகாலை உணவிற்கு சிறந்த உணவு என்றால் அது ஓட்ஸ் தான். இதில் குரோமியம், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் போன்றவைகள் உள்ளன. இதில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான நல்ல கொழுப்புகள் அடங்கியுள்ளன\nபச்சை பீன்ஸிலும் ஏராளமான குரோமியம் அடங்கியுள்ளது. ஒரு கப் பச்சை பீன்ஸில் 2.04 மைக்ரோகிராம் குரோமியம் உள்ளது. இதில் மற்ற ஊட்டச்சத்துக்களான விட்டமின் கே, விட்டமின் சி, விட்டமின் பி2, போலேட் மற்றும் நார்ச்சத்து போன்றவைகளும் உள்ளன.\nஉங்களுக்கு தெரியுமா முட்டையிலும் அதிகமான குரோமியம் காணப்படுகிறது. ஒரு முட்டையில் 26 மைக்ரோகிராம் அளவிற்கு குரோமியம் காணப்படுகிறது. மேலும் இதில் புரோட்டீன், கால்சியம், விட்டமின் டி, விட்டமின் பி12, மக்னீசியம், விட்டமின் பி6 போன்றவைகள் உள்ளன.\nதிராட்சையில் குரோமியம், விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் பி6 மற்றும் இதர தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. எனவே தினமும் ஒரு கிளாஸ் திராட்சை ஜூஸ் குடிப்பது நல்லது. குரோமியம் சத்தும் கிடைக்கும். ஒரு கப் திராட்சை ஜூஸில் 8 மைக்ரோ கிராம் குரோமியம் உள்ளது.\nதக்காளியில் அதிகப்படியான குரோமியம் அடங்கியுள்ளது. ஒரு கப் தக்காளியில் 1.26 மைக்ரோகிராம் குரோமியம் அடங்கியுள்ளது. மேலு‌ம் இதில் விட்டமின் சி, பயோடின், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் போன்றவைகள் அடங்கியுள்ளன. நீங்கள் சாலட் மற்றும் சூப்புடன் தக்காளி சேர்த்து சாப்பிடலாம். தினமும் இரவு உணவுாடு கொஞ்சம் தக்காளி சூப் சேர்த்துக் கொள்ளலாம். அது நல்ல நிம்மதியான உறக்கத்தையும் தரும்.\nஇதில் குரோமியம் அதிக அளவில் அடங்கியுள்ளது. ஒரு டேபிள் ஸ்பூன் ப்ரூவர்ஸ் ஈஸ்ட்டில் 15 மைக்ரோகிராம் குரோமியம் உள்ளது. ப்ரூவர்ஸ் ஈஸ்ட் என்பது ஊட்டச்சத்து மாத்திரைகள் இவை உங்கள் உடலுக்கு தேவையான குரோமியத்தைக் கொடுத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎவ்வளவு பெரிய சிறுநீரகக் கல்லையும் ஒரே வாரத்தில் கரைக்கும் நார்த்தம்பழம்\nபால் கொடுக்கும்போது எதுக்கு துணியால் மூடறாங்க தெரியுமா... மார்பை மறைக்கன்னு நெனச்சா அது தப்பு...\nஉங்கள் குழந்தைகள் காய்கறிகள் சாப்பிட அடம் பிடிக்கிறார்களா இத செய்ங்க... தானா சாப்பிடுவாங்க...\nசிறு நீரக கற்கள் வரக்கூடாதுன்னா இந்த ஒரு சத்து ரொம்ப அவசியங்க\n அப்போ இந்த 6 ஐயும் மிஸ் பண்ணிடாதீங்க\nபூப்பெய்தும் வயதில் பெண் குழந்தைகளுக்கு இந்த உணவெல்லாம் அவசியம்\nபிறக்கப் போகும் குழந்தை ஆணா பொண்ணா என்று கண்டுபிடிக்க உதவும் சத்து எது தெரியுமா\nகுழந்தைகளின் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்னென்ன சத்துகள் தேவைனு தெரியுமா\nகாய்கறிகளின் சத்துக்கள் முழுதாக கிடைக்க, அவற்றை சாப்பிடும் சிறந்த 9 வழிகள்\nநீங்கள் அதிக அளவு விட்டமின் ஏ எடுத்துக் கொண்டால் உண்டாகும் பாதிப்புகள் பற்றி தெரியுமா\nசோளக்கருதில் இருக்கும் நாரை ஏன் தூக்கிப் போடக் கூடாது\nகர்ப்பிணிகள் முதல் மூன்று மாதத்தில் கவனிக்க வேண்டியவை\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது - வைரல் வீடியோ\nஇங்கே குழந்தை பெற்றுக் கொள்ள பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்\nநாம சாப்பிட்ட மாட்டேன்னு அடம்பிடிக்கிற இந்த எட்டுல தான் நார்ச்சத்து அதிகமா இருக்காமே...\nஉடனடி செய்தி அலர்ட் ��ெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2018-05-22T15:49:05Z", "digest": "sha1:SKA3SFK6VVKG7DRKYC7Y6AJHSHU3XADF", "length": 35433, "nlines": 635, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: மாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா??", "raw_content": "\nமாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா\nபெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும். எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..\nஇனி அவள் மனம் வைத்தால் தான்\nகாலம் தான் பதில் சொல்லும்\nடிஸ்கி:இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே\nஇருபது ஒட்டு கிடைச்சாலும் இன்ட்லில பிரபலமாக்குறான்கள் இல்லையப்பா..ஆக்சுவலி இது ஒரு மீள் பதிவாக்கும்\nLabels: கவலை, கவிஞர், கவிஞர்கள், கவிதை, நண்பர்கள், போகுதே, மனிதர்கள்\nஇத்தால் அறிவிப்பது யாதெனில் பெண்களுக்கு எதிராக கிளம்பியுள்ள மைந்தனை பெண்களே மதியாதீர்கள்\nஏன் இதை இண்டிலியில் இணைக்கவில்லை ஓட்டளிக்போக இணைக்க சொல்லி கேக்குது\nஇப்பவெல்லாம் பதிவர்கள் பதிவு போடறப்பவே என்ன மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு டிஸ்கி போட்டு எஸ்கேப் ஆகிடறாங்க.. ம் ம்\nபாதிப்புக்கு நன்றி அடச்சே பகிர்வுக்கு நன்றி\nபெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும். எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..\nமாப்பிளை, ஆஹா...ஆண்களுக்காக குரல் கொடுக்கப் புறப்படும் இளவலே\nமகளிர் அணி போர்க் கொடி தூக்காதா மாப்பு.\nமாப்பு, இந்த உவமையைக் கொஞ்சம் மீள் பரிசீலனை செய்யலாமே;-))\nநாம ஓசியிலை விளம்பரம் கொடுப்பது போல இவ் வரிகள் வராது.\nசபாஷ் மாப்பு, இது பாயிண்ட்...\nசபாஷ் மாப்பு, இது பாயிண்ட்...\nதமிழிஷ் ���ல் பசக் பசக் குத்த முடியலை.\nஇக் கால கட்டத்தில் ஆண்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம். எமது உரிமைகள் பறி போகிறது எனும் நோக்கில் எல்லா உரிமைகளையும் பெண்களுக்கு விட்டுக் கொடுப்பதால், எமது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே போகும் என்பதில் ஐயமில்லை.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே\nதூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை எழுப்ப அலாம் செட் பண்ணி வைத்தால் போதாதா எதுக்கு கவிதை எழுதணும் - டவுட் நம்பர் 23569985 -\nஆணுரிமையை பாதுகாக்க வந்த மாவீரன் வாழ்க வாழ்க...\n/// என்ன ஒரு உவமை சூப்பர் பாஸ், ஆனா இனி பெண்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ஹிஹிஹி\nஇனி அவள் மனம் வைத்தால் தான்\nஆண்களுக்காய் குரல் கொடுக்கும் ஆணே நீ வாழி உன் கொற்றம் வாழி... உன் அடுப்படி வாழி..\nபிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)\nஅடுப்படி வாழி என்பது அங்கே தண்ணி அள்ளி வைத்திருப்பதை சொன்னேன்பா தப்பா நினைக்காதை...\nMANO நாஞ்சில் மனோ said...\nநல்ல ஒரு பகிர்வு மக்கா....\nMANO நாஞ்சில் மனோ said...\nதமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டாசு, இன்ட்லி என்னய்யா ஆச்சு..\nநீங்க டிஸ்கி போடாம இருந்திருந்தா...பின்னுட்டங்கள் கன்னாபின்னான்னு எகிறி இருக்கும்:(\nபதிவு உலகில் ஜொல்லுவிட்ட மைந்தன் புதுக்கட்சி தொடங்கிறார் ஆண்கள் உரிமைக்கு குரல் கொடுக்க வந்து இனையுங்கள்\nரைட்டு எனக்கிருந்த டவுட்டு ஒன்று இந்த பதிவில் கிளியராகுது மைந்தா... ஹி..ஹி..ஹி..\n//பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..//\nச்சே..ஒரு மைனஸ் ஓட்டு கூட இல்லையே..\nசிவா, இது உங்கள் ஆதங்கமா\nமிக அருமையாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.என் முதல் கருத்தைக் கண்டு, வெறுப்படைந்து விடாதீர்கள். அது சும்மா ஜோக்.:-)\nநிறையப் பாதிக்கப்பட்டமாதிரி இருக்கு சிவா \nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்...\nமாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா\nஎலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே\nசித்தார்த் மல்லையாவுக்கு முத்தம் கொடுத்த தீபிகா ப...\nடெரர் தனமாய் கமெண்டு போடுவது எப்படி\nவரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்\n\"காதல் கவிதை\"அப்பிடீன்னு தலைப்பு போடவா\n\"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா\nவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை\nஒபரா வின்பரேயின் அந்த இறுதி நிமிடங்கள்(படங்கள் இணை...\nஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா\nகில்லி அடிச்சா...ப்ரீத்தி ஜிந்தா அழுதா..\nஆர்னோல்ட் ச்வாசிநேகர் விவாகரத்து.காரணம் அம்பலம்\nதமிழ்மணத்தில்,ப்ளாக்'இல் நீக்கப்பட்ட பதிவுக்கான மன...\nவாங்க நமீதாவ படம் எடுக்கலாம்\nபிளாக்கர் கோளாறுக்கு காரணம் கருணாநிதியா\n'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்\nபின்லேடனை கொன்றது கப்டன் விஜயகாந்த்'தா\nபதினஞ்சு ஓட்டும் ஒரு மைனஸ் ஓட்டும்\n'தல'அஜித் வழியில் பிரபல பதிவர்\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கே���்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2015/06/blog-post_19.html", "date_download": "2018-05-22T15:56:14Z", "digest": "sha1:Y5J5M2EWDJGUXLMFIXFX7KGGIOB5ED54", "length": 10688, "nlines": 70, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: தமிழர்க்குத் தலைகுனிவு !", "raw_content": "\nமூபத்து ஆண்டுகளாய் மூர்க்கர் எமக்கிழைத்த\nஆபத்து மீண்டும்எம் அரும்மண்ணில் தோன்றியதோ\nதாபத்தால் காமம் தலைக்கேறி நாய் ஒத்தோர்\nபாபத்தைச் செய்தார்கள் பதைக்கிறதே நெஞ்செல்லாம்.\nமாற்றார் செய் கொடுமைகளை மண்ணில் சகித்திருந்தோம்\nவேற்றார் தம் செயலென்று வெம்பித் தணிந்திருந்தோம்\nநேற்றிந்த வரலாறு நீங்கிற்று என நினைக்க\nகூற்றொத்த கொடியர் பலர் கூடிச் செயல்புரிந்தார்.\nமெல்ல இதழ் விரித்து மேதினியில் மலர்ந்த ஒரு\nகள்ளமில்லாப் பூவை கயவர்களும் கள்வெறியில்\nஉள்ளம் நடுங்க உலகமெலாம் விதிர் விதிர்க்க\nஅள்ளிச் சிதைத்து அசிங்கங்கள் செய்தார்கள்.\nஉறவென்றறிந்திருந்தும் உண்மத்த நாய்கள் அவை\nவிறகாய் நினைந்தந்த வெண்மலரைச் சிதைத்தனவாம்\nநறவில் மதி மயங்���ி நமைக் கேட்க யாரென்று\nதரமற்ற நாயொத்தோர் தம்காமப் பசிதீர்த்தார்\nகல்விக் கண் திறக்கும் கனவோடு சென்றவளை\nஅள்ளிச் சென்றந்த அசிங்கம் பிடித்தவர்கள்\nதுள்ளித் துடிதுடிக்க துன்பத்தணல் ஏற்றி\nகொள்ளிக்களித்தார்கள் கொடுமை பல செய்தார்கள்.\nதமிழர்க்குத் தலைகுனிவு தரம் மிகுந்த ஈழத்தின்\nஅமிழ்தொத்த பண்பாட்டின் அழகுக்குத் தலைகுனிவு\nநிமிர்ந்துலகில் நீதிக்கு நேர் நின்று குரல் கொடுக்கும்\nஎமதினத்தின் குன்றாத இயல்புக்குத் தலைகுனிவு.\nபுலம்பெயர்ந்து ஓடிப்போய் பொன்னாகக் கொணர்ந்திங்கு\nநலங்கள் பல செய்வார்கள் நம்மவர்கள் என நினைந்தோம்\nவிலங்காக மாறித்தன் வெறும் பணத்தால் நீதியதை\nதுலங்காத வழி செய்யும் துஷ்டனையா எதிர்பார்த்தோம்\nஉலகெல்லாம் சென்றங்கு ஒன்றாகக் குரல் கொடுத்து\nநலம் இங்கு சேரவென நாளுந்தான் பாடுபடும்\nஉலைகின்ற நெஞ்சங்கள் ஒருவனவன் செயலதனால்\nதலைகுனிந்து நின்றால் இத்தரணியது சிரிக்காதா\nதாபத்தால் கீழோர் செய் தரமற்ற செயலதனின்\nஆபத்தால் நெஞ்சம் அதிர்ந்து சிதைந்தாலும்\nகோபத்தால் நாம் எங்கள் கொள்கை பிழையாது\nபாபத்தை நீதியினால் பறித்திடலே நெறியாகும்\nLabels: இலங்கை ஜெயராஜ், கவிதை\nஇலங்கை ஜெயராஜ் (232) கவிதை (51) அரசியற்களம் (48) அரசியல் (47) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவாசகம் (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://devimanian.blogspot.com/2012/05/blog-post_26.html", "date_download": "2018-05-22T15:22:50Z", "digest": "sha1:Z7D46O22LMI6R5UDSYBF6M6JVNPMPX2Q", "length": 56421, "nlines": 616, "source_domain": "devimanian.blogspot.com", "title": "My Thoughts: பெண்ணின் சுகம்தான் சொர்க்கம்!", "raw_content": "\n இதில் எத்தனை பேருக்கு உடன்பாடு என்பது எனக்கு தெரியாது.\nஆனால் அதுதான் உண்மை.மனிதன் வாழ்கிற போதே சொர்க்கத்தை அனுபவித்து விடுகிறான்\n.நரகம் என்பது அவனின் துயரமே \nஆக சொர்க்கத்தையும் ,நரகத்தையும் மனிதன் உயிர் வாழ்கிற போதே அனுபவித்துக் கொண்டிருக்கிறான் .\nசெத்த பிறகு எங்கே புதைக்கப் படுவோம் என்பது அவனுக்கே தெரியாது.\nஅதனால்தான் சொல்கிறேன் ,சொர்க்கம் என்பது பெண்ணில்தான்\nஅந்த சுகத்துக்காக எவ்வளவோ பொய் சொல்கிறோம் அவரவர் தகுதிக்கேற்ப\nஅன்பே ஆருயிரே,கண்ணே மணியே,கட்டாணி முத்தே,தேனே திரவியமே,என்றெல்லாம் புகழ்வது அந்த கண நேர சுகத்துக்காகதானே\nகண்கள் சொருகி மயங்குவது ,இப்படி புகழ்வது [பொய்யாக இருந்தாலும்] பெண்ணிடம் தானே\nஏன் மதுவில் கூட மயங்குகிறோம் என்பார்கள்..உண்மைதான்\n.ஆனால் மாதுவிடம் அனுபவிக்கும் கண நேர இன்பத்தின் அளவுக்கு ஈடாகா\nஊடல் கொள்ளும் சுகம் மதுவில் உண்டா\nமுதுகு காட்டி படுத்துக் கொள்பவளிடம் இணக்கமாக பேசி உடல் தழுவி உதடு நனைத்து. பொய்யான வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி விட்டு கடைசியில் அவள் உடன்பட்டு ''அத்தான் '' என முகம் காட்டி திரும்பியதும் அனுபவிக்கும் சுகம் மதுவில் கிடைக்குமா\nமூச்சு முட்ட உதடுகளால் உதடு கவ்வி முத்தமிடுவதில் கோடி சுகம் கிடைக்கிறதே\nஆக பெண்ணிடம் அனுபவிக்கும் சுகம்தான் சொர்க்கம்.\nஅதை அளவுடன் அனுபவிப்பதே மனிதனின் கடமை.\nஇதில் மாறு படுவோர் யாரும் இருக்கமுடியாதே \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n\" --மக்களுக்கு சாபமிடும் பிஜேபி மந்திரி\nமுன்னெல்லாம் எங்க ஊர் மதுரையில் குழாயடியில் சண்டை வந்தால் பெண்கள் விடும் சாபங்கள் தனித்த இலக்கியம் வாய்ந்தவை. \"நீ நாசமா போவே\nஎனக்கு வேண்டியது செக்ஸ் தான்டி...\n\"சுத்தி எத்தனை பேர் இருந்தா எனக்கென்ன , எனக்கு வேண்டியது உடம்பு சுகம். அத இன்பம்.காமம், வெறி இன்னும் என்னென்ன வேணும்னாலும் சொல்...\nஎதிர்பார்த்தது இன்று நடந்து விட்டது. சசிகலாவும் தினகரனும் சுனாமி பேரிடர் அலையில் சிக்கி தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். இவர்களின் மீட்பர...\nஇயக்குநர் வே.பிரபாகரன் காதல் கல்யாணம். காமமா\n அவை எல்லாமே பேசப்படுபவதில்லை. பிரபலங்கள் என்றால் பத்திரிகைகளில் செய்தி ஆகும். அரசியல் தலைவர்கள் இல்லத்து திரு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇரண்டு வயது சிறுமியை புணர்ந்த சண்டாளன்\nகண்களை குளமாக்கிய 'வழக்கு எண்'......டீம்\nகங்கைஅமரன் மகனுக்கு பொண்ணு வேணும்,இருக்கா\n(13.) ரெட்டை இலை முடங்குமா\n) உளவு சொன்னது யார் ஈகோ சண்டையா\nஅடுத்த மாதம் சட்டசபை தேர்தல்---ப.சிதம்பரம்.அரசியல்.\nஅண்ணாவை இழிவு படுத்திய அதிமுக மந்திரி--அரசியல்.\nஅதிமுக அழிகிறது. அரசியல் ஆய்வு\nஅதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் .என்ன நடக்குமோ\nஅதிமுக மூன்றாவது இடத்தில்.--அரசியல் சர்வே.\nஅதிமுகவுக்கு இதை விட வேறு வாய்ப்பு இல்லை.--அரசியல்.\nஅதிமுகவை சூழ்ந்துள்ள சுனாமி --அரசியல்\nஅதிமுகவை ஸ்வாகா செய்கிறது பாஜக.---அரசியல்.\nஅப்போலோ டாக்டர்களின் மன உறுதி.\nஅப்போலோ: மோடி வராதது ஏன்\nஅப்போலோவில் திடீர் பரபரப்பு.. அரசியல்\nஅம்மணி.விமர்சனம் இல்லை. ஒரு பார்வை.\nஅம்மாவின் விசுவாசிகள் யார்\" அரசியல்.\nஅம்மாவை மறக்கடித்த மோடியின் செல்லாத நோட்டுகள்...அரசியல்.\nஅரக்கர்களின் கூட்டு வன்புணர்வுக்கு இரையாகிய பெண்ணின் கதை. சமூகம்.\nஅரசனை கொன்று விட்டு ஆட்சியை பிடித்த பிள்ளைகள்.---சரித்திரம்.\nஅரசியல் மாற்றம். யாருக்கு லாபம்\nஅரசியல். அதிமுகவை வளைக்கும் பாஜக.\nஅரசியல். திருநாவுக்கரசரால் கட்சிக்கு லாபமா\nஅரசியலில் அபூர்வ ராகங்கள். கச்சேரி களை கட்டுமா\nஅழகு திமிர் இரண்டும் கலந்தவர் நயன்தாரா --இயக்குநர்\nஅளவான செக்ஸ் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள்.\nஅனிதாவின் தற்கொலை. அரசும் தலைவர்களும் என்ன செய்கிறார்கள்\nஆதிகால தமிழர்களைப்பற்றி மார்க்கபோலோ எழுதிய பயணக் குறிப்புகள். --வரலாறு.\nஆப்சென்ட் மைன்ட் மக்களே உருப்படுங்கள்.--சமூகம்.\nஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு ரவுண்டு---அரசியல்.\nஆர்கே நகரில் பணப்பட்டுவாடா -அரசியல்.\nஆளுநரிடம் கை மாறும் ஆட்சி அதிகாரம்\nஆன்மீகம்.சிவலிங்கத்தை இழிவு படுத்தும் வீடியோ கேம். படத்துடன்\nஇடைத் தேர்தல் முடிவுகள் பற்றிய கருத்து. அரசியல்.\nஇடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறுமா\nஇணைகிறது ஓபிஎஸ் இபிஎஸ் அணி. அதிரடிக்கு தயார் ஆகிறார் தினகரன்.--அரசியல்.\nஇது யாருடைய கவுரவ பிரச்னை\nஇந்தியாவின் இருண்ட காலம் ஆரம்பம்.--அரசியல்.\nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்டது தவறு\nஇயக்குநர் பிரபாகரன் காதல் திருமணம் காமம் சார்ந்ததுதான்.--சினிமா\nஇயக்குநர் வே.பிரபாகரனின் மேடை நாகரீகம்.-சினிமா.\nஇலக்கியம். தலைவன்-தலைவி ஊடல் சுகம்.\nஇழி செயலுக்கு பாலிவுட் என்ன செய்யப்போகிறது\nஇளையராஜாவும் எஸ்.பி. பாலுவும் மோதலாமா\nஉலக அழகியும் நான்கு வயது சிறுமியின் கோர அனுபவமும்.-சமூகம்.\nஎடப்படியாரும் தளவாயும்.--அரசியல் மாற்றம் .\nஎடப்பாடி --தினகரன் மோதல் முற்றுகிறது. ---அரசியல்\nஎடப்பாடி -தினகரன் மோதல் முற்றியது.--அரசியல்.\nஎடப்பாடி அரசின் கழுத்தில் கத்தியை வைத்திருக்கிறார் தினகரன்.--அரசியல்.\nஎடப்பாடி அரசு செய்வது நியாயம் இல்லை.அரசியல்.\nஎப்படி எல்லாம் நாடகம் ஆடுகிறார்கள்\nஎம்.ஜி.ஆருடன் நடந்த விவாதம். அனுபவம்\nஎமனிடம் சிக்கிய ராஜா- கற்பனை சிறுகதை\nஎழுத்துத்திருடர்கள் பற்றி பேராசிரியர் ஒருவரின் கருத்து.--சமூகம்.\nஎன்ன கேவலமான அரசியல்.- நாட்டு நடப்பு.\nஎஸ்.ஏ.சந்திரச��கர் அக்னி .விஷாலுக்கும் பிஜேபி குடைச்சல். அரசியல்.\nஏமாற்றப்படும் தமிழ்நாட்டு மக்கள்.--ஜல்லிக்கட்டு பற்றியது.\nஐடி வேட்டையில் சிக்கிய பினாமி சொத்துகள்.---அரசியல்.\nஒய் திஸ் கொலவெறி தனுஷ் பாடல்.குஜராத்தில் காங்.பிரசாரம்.\nஒரு ஏழையின் ஏக்கம்தான் இந்த அரசியல் கட்டுரை.\nஒரு பாடகி சொல்கிறாள். உண்மை நிகழ்வு.\nஒருதலை காதலில் செல்பி .உயிர் பலி.\nஓட்டுக்கு லஞ்சம் 128 ஓர் இரவில்.\nஓபிஎஸ் சின் சதுரங்க வேட்டை.அரசியல்.\nஃபெரா வழக்கில் தப்புவாரா தினகரன்\nகட்சியை ஆரம்பித்து விட்டார் கமல்.--அரசியல்.\nகடம்பன் .ஆர்யாவின் அவஸ்தையும் அனுபவமும்.--சினிமா.\nகடவுளர் மத்தியில் கலாட்டா. நகைச்சுவை.\nகண்ணதாசனுக்கு திரைப்பட பாடலாசிரியரின் அஞ்சலி\nகமல் திருமணம் பற்றி சோதிட புலிகள். சினிமா\nகமலின் ஆசையும் சிலரின் வேதனையும்.--அரசியல்.\nகமலை விமர்சிக்கும் அரசியல் கோமாளிகள்.--அரசியல்.\nகலி பிறந்துடுத்து என்ன பண்றது\nகவர்ச்சி என்பது பாவம் இல்லை. --சினிமா\nகவர்ச்சி நடிகையின் அரசியல் ஆசை.---அரசியல்.\nகன்னடத்தில் தல படத்துக்கு எதிர்ப்பு. சமூகம்\nகனவில் வந்து எச்சரித்த கடவுள்.--கற்பனை\nகாங். கட்சிகள் பொலிடிகல் பண்ட்ஸ் . அரசியல்.\nகாங்.--திமுக கூட்டணி யாருக்கு லாபம்\nகாங்.கட்சி தோற்கும் என கணிப்பு.--அரசியல்.\nகாதல் ..காமம்..மறுபார்வை. எனது முந்தைய பதிவு.\nகாதலர் தினத்தை முன்னிட்டு ஒரு சிறு பதிவு.---உண்மை.\nகாதலில் உயர்வு -தாழ்வு உள்ளதா\nகாதலைப் பற்றி பாரதி சொன்னது என்ன\nகாந்தியின் பேரனுக்கா இப்படியொரு முடிவு\nகாவிரி பிரச்னை. நடிகர்களால் என்ன செய்ய முடியும்\nகாவிரி பிரச்னை. ராதாரவியை கன்னடர்கள் வளைத்துக்கொண்டு ரகளை.\nகாஸ்ட்ரோவை கொல்வதற்கு நடந்த சதிகள். சமூகம்.\nகீர்த்தி சுரேஷ் மாதிரி பொண்ணு வேணும்\nகுடியரசு நாளில் கொடி ஏற்றுவது சசியா\nகுர்மீத் சிங் சாமியாரின் அடுத்தப்பட்டம் யார்\nகுழந்தைகளை விழுங்கிய அப்பன் கடவுள்\nகுழப்பத்தில் ரஜினி.பிஜேபியின் பி டீம் --அரசியல்.\nகோ.தே.ரா.( 9.) ஜெ.உயிலுக்காகவா ரெய்டு\nகோ.தே.ரா.(12.) ஆளுநரால் அதிமுகவுக்கு ஆபத்தா\nகோ.தே.ராசாக்கள் ( 7.) சிறுகதை தொடருடன் சினிமா.\nகோ.தே.ராசாக்கள்.( 6.) கமலின் மேலும் பல அதிரடிகள். அரசியலும் சிறுகதையும்..\nகோ.தே.ராசாக்கள்.(1௦.) பிஜேபியின் இடைத்தேர்தல் தோல்வி.நல்ல மாறுதலா\nகோ.ரா.( 8.) கமல் கொல்லப்படவேண்டுமா\nகோடாங்���ி அடித்து குறி கேட்கலாமா\nகோமாளி தேசத்து ராசாக்கள்.( 4.) ரூபாய் நோட்டும் ..சிறுகதையும் அரசியலும்.\nசசி தினகரனுக்கு பிஜேபி சலுகை \nசசி பதவியில் இருக்கக்கூடாது.ஓபிஎஸ் அணி.---அரசியல்.\nசசி- தினகரன் எதிர்காலம் என்னவாகும்\nசசிக்கு ஆர்.கே.நகர் தொகுதி கை கொடுக்குமா\nசசிகலாவுக்கு மக்கள் ஆதரவு இருக்கிறதா\nசசியுடன் கருணாஸ் சந்திப்பு. அரசியல்.\nசண்டே கலாட்டா. சரண்டர் ஆகலாமா\nசமணம் புத்தம் தமிழுக்கு தந்த நற்கொடை-சமூகம்\nசமூகம். பிராமணப்பெண்ணின் உணர்வு எப்படி இருந்திருக்கும்\nசிவகுமாரின் திருக்குறள் ஆய்வு. 75-வது பிறந்தநாள் நிகழ்ச்சி.\nசிவன் ஆணையிட்டான் அன்னையை கொன்றேன். நிகழ்வு.\nசிவாஜி கணேசன் பிறந்த நாள் நினைவுகள்.\nசினிமா .பிரியதர்சனுடன் சிறு உரையாடல்.\nசினிமா நடிகை என்றால் கேவலமா\nசினிமா பார்ட்டிகளில் மது புறம் பேசுகிறார்கள்.--சினிமா\nசினிமா. அனுஷ்காவின் திருமணம் பற்றிய பதிவு.\nசினிமா. அஜித்தின் புதிய நம்பிக்கை.\nசினிமா. பாக்யராஜும் வயசுப் பெண்களும்.\nசினிமா.கமல் ரஜினிக்காக கதை பண்ணமாட்டேன்.\nசினிமா.நடிக-நடிகையரின் காதலை பற்றிய அலசல்.\nசினிமா.விவாகரத்து.ரஜினி மகள் வீட்டிலும் பிரச்னை\nசீசர் படுகொலை. நண்பனையும் நம்பாதே\nசீனிவாசனுக்கு தினகரன் சொன்ன பதில்.--அரசியல்.\nசு.சாமியின் எச்சரிக்கை. ஜல்லிக்கட்டு தடை உடைபடுமா\nசுசித்ரா போட்ட ஹன்சிகா படம்.வெடிக்கும் சர்ச்சை\nசுவாதி கொலை வழக்கு குற்றவாளி சிறையில் தற்கொலை\nசூடு கண்ட பூனை ஆகிய நடிகை.----சினிமா.\nசெல்லாத நோட்டுகள் பற்றி அதிமுக நிலைப்பாடு என்ன\nசோனம் கபூரின் பிறந்த நாளும் பட்டர் சிக்கனும்.---சினிமா\nடயானாவின் காதல் வலி. உண்மை நிகழ்வு.\nடிராபிக் ராமசாமியின் அதிரடி மூவ்ஸ்.--அரசியல்.\nதங்க சங்கிலியால் பிணைக்கப்பட்ட ராணி\nதந்தை பெரியார் பிறந்த நாள் பெருமை---சமூகம்\nதமன்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர். சினிமா\nதமிழ்ச்சொற்களில் மறைந்து இருக்கும் பொருள். --மொழி\nதமிழ்த்தாய்க்கு இழுக்கு. என செய்யலாம்\nதமிழக அரசியலில் அடுத்த கட்டம்.....அரசியல் அலசல்.\nதமிழக அரசு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்....அரசியல்.\nதமிழக முதல்வரின் பதவி நாள் எண்ணப்படுகிறது.--அரசியல்.\nதயாரிப்பாளர்கள் நடிகர்கள் பற்றி எஸ்.வி.சேகர். சினிமா.\nதிமுகவில் சேருவதற்கு துடிக்கிற அதிமுக தலைகள்\nதிராவிட -ஆர்யன் பற்றிய படம். ராஜமவுலியின் அடுத்த திட்டம்.-சினிமா.\nதிராவிட கட்சிகளை மன்னிக்க முடியாது. அரசியல்\nதிருநாவுக்கரசரின் வெள்ளை அறிக்கை. சிறிய ஆய்வு. அரசியல்.\nதினகரன் மீது நாஞ்சில் கோபம்..அரசியல்.\nதீ குளிப்பு .உண்மை சம்பவம்.\nதீந்தமிழன் தினகரன் பேரவை வந்திருச்சி.....அரசியல்\nதூசியினால் ஆண்மைக் குறைவு ஆபத்து..சமூகம்.\nதேசிய கீதம்.நடிகர்-டைரக்டர் கருத்து .சமூகம்\nநடராசன் மீது சசிக்கு கோபம்.---அரசியல்.\nநடிகைக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல்.------சமூகம்.\nநயன் பொங்கியது நியாயம் இல்லை.--சினிமா.\nநல்லரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா\nநாய்களுக்கு நேர்ந்த கொடுமை. சமூகம்.\nநாயகி படம். திரிஷா வெடிக்கப்போகிற குண்டு\nநான் ரொம்ப ரொமண்டிக் பெண்\nநித்திரை வராது புரண்டபோது மனது கிறுக்கியவை.===காதல்\nநிர்பயாவின் அம்மாவுக்கு ஆபத்து. சமூகம்.\nநிழல் முதல்வர் நிஜ முதல்வர் ஆவாரா\nநொய்யல் ஆற்று நுரையும் அமைச்சர் கருப்பனும்.--அரசியல்.\nபந்தாவுக்கு குறையொன்றும் இல்லை ----அரசியல்.\nபவர் பாண்டி. எனது கருத்து.சினிமா.\n--சினிமா பிரபலங்களின் பழக்க வழக்கம்.\nபள்ளியில் கை வைக்கப் பார்க்கிறது மோடி அரசு.---அரசியல்.\nபன்னீர்செல்வம் ஜெ.சமாதியில் திடீர் தியானம்.--அரசியல்.\nபாரதிராஜா பற்றி ராதிகா .சினிமா\nபாலியல் வன்கொடுமைக்கு இப்படியும் தண்டனை...சமூகம்\nபாவனாவுக்கு நடந்த வன்புணர்வுக்கு யார் கரணம்\nபாஜக பிடிக்குள் அதிமுக அணிகள்.--அரசியல்.\nபிக் பாஸ் ஓவியா பற்றிய செய்திகள்.--நாட்டு நடப்பு.\nபிரியாமணி கண்ணீர் விட்டு கதறிய கிசுகிசு. கொலை செய்யப்பட்ட நடிகை. --சினிமா.\nபிள்ளை பெறுவது பற்றி நடிகையின் ஆவேசம்.---சினிமா.\nபிஜேபி பிரமுகரை காப்பாற்ற என்கவுண்டர். அரசியல்.\nபுதிய கட்சியின் பெயர் அறிவிப்பு ----அரசியல்.\nபுதை குழியில் விழுந்துவிட்டதா அதிமுக\nபெண் தொழிலாளியை அறைந்த டி.எஸ்.பி.--சமூகம்\nபெண்கள் பாலின தொல்லைக்கு ஆளாவது பற்றி மோடிக்கு எழுதிய கடிதம்\nபெண்ணை அடித்துக் கொன்ற மனிதர்கள்.--உண்மை நிகழ்வு.\nபெரிய இடத்து அசிங்கம். சமூகம்.\nபெரியாரின் பூமியில் காவிக்கு இடம் இல்லை.--அரசியல்\nபேயாக மாறிய பெண்.---உண்மை நிகழ்வு.\nபேருந்து ஸ்ட்ரைக் .மக்கள் அவதி.--அரசியல்.\nபேஸ்புக் நண்பனின் காம வேட்டை.--சமூகம்.\nபொங்கி சுனாமி ஆகிய நடிகை\nபொதுக்குழுவில் மனம் திறந்தார் வைகோ.-அரசிய���்.\nபோலிகளின் அரசியல் விளையாட்டுக்கு பலிகள் --அரசியல்\nமண்டை மேல என்னடா இருக்கு\nமணமேடையில் மகனுக்கு பால் கொடுத்த தாய்.--உண்மை நிகழ்வு.\nமதவாத சேனைகளுக்கு பால் வார்க்கும் பாஜக அரசு. ---சினிமா\nமதுரை ஆதினம். புதிய திருப்பம். சமூகம்\nமதுரையில் பூத்த சிறு நெருப்பூ-அரசியல்\nமந்திராலயம் பயணம். 1. அனுபவம்.\nமந்திரி திண்டுக்கல் சீனிவாசன் சொன்ன பாதாளம் வரை உதாரணம்..அரசியல்.\nமனைவியை மயக்கும் மந்திரம். காதல்.\nமாணவர்கள் மீது தடியடி..உண்மையை சொல்லுங்கள். சமூகம்.\nமாப்பிள்ளைக்கு இந்தி டெஸ்ட் : நாட்டு நடப்பு.\nமாமா உன் பொண்ணை கொடு\nமாவீரன் பிரபாகரனை பற்றிய படமா\nமுத்தம் கொடுக்க யாருடி கத்துக் கொடுத்தா\nமுதல் மரியாதை படத்துடன் ஒப்பிட வேண்டாம்.--அரசியல்.\nமுதல்வர் அம்மாவுக்காக பிரார்த்தனை. அரசியல்.\nமுதல்வர் நலம் பெற அதிமுகவினர் கோவிலுக்கு நன்கொடை.\nமும்முனைப் போட்டிக்கு வாய்ப்பு இருக்குமா\nமைத்ரேயனுக்கு மந்திரி பதவி கிடைக்கலாம்.\nமோடி --பிரியங்கா சந்திப்பு தேசிய அவமானம். அரசியல்\nமோடி அப்பலோ வருகை. அரசியல் மாற்றம் நடக்குமா\nமோடி அரசியலும் ஓபிஎஸ் சும்..அரசியல்.\nமோடி அவசர சட்டம் போடுவாரா\nமோடியின் நோட்டு அறிவிப்பு. அரசியல்.\nரத்தக்குளியலுக்கு பிறகு கொடி ஏற்று விழா. அரசியல்.\nரம்யா கருப்பு டி.சர்ட் ரகசியம்.\nரஜினி அரசியலுக்கு குடும்பத்தில் எதிர்ப்பு\nரஜினி அஜித் மட்டுமே பிடிக்கும்\nரஜினி சி.எம். மாணவர்கள் நடத்திய கருத்து கணிப்பு.\nரஜினி நெட்டிசன்ஸ் கலாட்டா. அரசியல்.\nரஜினிக்கு பெயர் வைக்கும் தில் இருக்கிறதா\nரஜினிக்கு சூர்யா வரவேற்பு. சினிமா.\nரஜினியால் சிஸ்டத்தை மாற்ற முடியாது.-அரசியல்.\nராகுல் காந்தி பார்க்காவிட்டால் குடியா முழுகிவிடும்\nராகுல் காந்தியின் கேர்ள் பிரண்ட்ஸ்........சமூகம்\nராணியை நிர்வாணமாக பயணிக்க வைத்த மன்னன். வரலாறு\nராஜா சர்மாவை காது செய்ய தயக்கம் ஏன்\nரேப் இந்தியாவாகி விட்டது. குஷ்பு காட்டம்.- அரசியல்.\nவரும் தேர்தலில் விஜய் இறங்கினால்\nவாட்ஸ் அப்பில் வந்த சிரிப்பு அரசியல் வெடிகள்.\nவிலைமகளுக்கு தூக்கு .பிரதமர் தண்டனை.\nவிவகாரம் பண்ணுமா 'அம்மா' திரைப்படம். சினிமா\nவிவசாயிகள் தற்கொலை. கவலைப்படாத அரசுகள்.---சமூகம்\nவைகை அணைக்கு பந்தல் போடலாமா\nவைகோவிடம் சிங்கள வெறியர்கள் காட்டம்.--அரசியல்.\nவைரமுத்துவின் பக்கமாக நிற்பதற்கு தகுதி தேவை.--அரசியல்.\nஜல்லிக்கட்டு காளைகளை பற்றி கபோதிகளுக்கு என்ன தெரியும்\nஜல்லிக்கட்டு போராட்டம். மாணவர் எழுச்சி.--சமூகம்.\nஜனவரி முதல் நாள் எனது மனைவி உயிர் நீத்த நாள்.\nஜெ. வீட்டு சமையல்கார அம்மாவையும் விட்டுவைக்கவில்லை.--அரசியல்.\nஜெ.சாவில் மர்மம்.மந்திரி சொன்ன ரகசியம்.--அரசியல்.\nஜெ.சிகிச்சை.: உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்கிறது அப்பல்லோ.--அரசியல்.\nஜெ.மர்ம மரணம் முடிச்சு அவிழ்கிறது.--அரசியல்.\nஜெ.மரணத்தின் மர்ம முடிச்சுகள் அவிழ்கின்றன.அரசியல்.\nஜெ.யின் கொள்கைகளை குழியில் போட்டு மூடிய சசியின் உறவுகள்.--அரசியல்.\nஜெ.யின் மர்ம மரணம். நீதி விசாரணை.---அரசியல்.\nஜெயகுமார் சொல்லும் தினகரன் ரகசியம் --அரசியல்.\nஷங்கரின் படம் வட இந்திய பத்திரிகையாளர்கள் துவேஷம்.\nஸ்ரீதேவி அழகா மகள் அழகா\nஸ்ரீதேவியின் அஸ்தி கரைப்பு நாடகம். சினிமா\nஸ்ரீதேவியின் மகள்களின் கிழிந்த பேண்ட்ஸ்==சமூகம்\n'கலைமாமணி' விருதும், தமிழ் சினிமா ரசிகர்களின் விருதும் பெற்றவன். முக்கியமாக பத்திரிகையாளன்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T15:55:58Z", "digest": "sha1:YO5NZPR2YJM2R5DWFRHDBR4MEOICMTTL", "length": 5888, "nlines": 93, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்ல்ஸ் லிட்டில்டன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசார்ல்ஸ் லிட்டில்டன் ( Charles Lyttelton, 10th Viscount Cobham, பிறப்பு: ஆகத்து 8 1909, இறப்பு: மார்ச்சு 20 1977 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 104 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1932-1960/61 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nசார்ல்ஸ் லிட்டில்டன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 25 2011.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 12:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xolo-lt2000-with-4g-connectivity-launched-rs-9-999-008963.html", "date_download": "2018-05-22T16:00:19Z", "digest": "sha1:BLZPRA7CQR3AFT2JQ4MOW2BRWLCOX2NC", "length": 6468, "nlines": 118, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xolo LT2000 with 4G connectivity launched for Rs 9,999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ரூ.10,000க்கு 4ஜி கொண்ட சோலோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது\nரூ.10,000க்கு 4ஜி கொண்ட சோலோ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது\nசோலோ நிறுவனம் 4ஜி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய சோலோ எல்டி2000 இந்திய வாடிக்கையாளர்களை கவரும் விதமாக ரூ.9,999க்கு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதன் சிறப்பம்சங்களை பொருத்த வரை 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 410 பிராசஸர் 1ஜிபி ராம் கொடுக்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது.\n5.5 இன்ச் டிஸ்ப்ளே 720பி ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 2 எம்பி முன்பக்க கேமராவும் இருக்கின்றது. ஆன்டிராய்டு 4.0 கேமரா மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் லாலிபாப் அப்டேட்டும் வழங்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்களோடு 2920 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. .\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\n8-ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு சியோமி கொடுக்கும் சர்ப்ரைஸ்; என்னது அது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/to-improve-brain-power-and-memory-power-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88.24386/", "date_download": "2018-05-22T16:03:17Z", "digest": "sha1:OSVNKHGRH7DXLTDFCQIVD6SBJ4HAPQ2R", "length": 11999, "nlines": 199, "source_domain": "www.penmai.com", "title": "To improve brain power and memory power - மூளையின் செயல்திறன் மற்றும் நினை&# | Penmai Community Forum", "raw_content": "\nமூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க எளிய வழி\nமூளையின் செல்களில் குளுகோஸ் சக்தியாக மாற ஆக்சிஜன் மிக மிக அவசியம். காரணம் மூளை தனது எரிபொருளாக குளுகோஸையே பயன்படுத்திக் கொள்கிறது. இவை நவீன விஞ்ஞானம் கூறும் உண்மைகள். பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மூளைக்கும் பிராண சக்திக்கும் இடையிலான தொடர்பு குறித்து நமது தந்திர யோகிகள் அறிந்திருந்தனர். மூளையின் இயக்கத்திற்கு பிராண வாயு (ஆக்சிஜன் ) மட்டுமின்றி, பிராண சக்தி எனப்படும் பிராணனும் தேவை என தந்திர யோக நூல்கள் கூறுகின்றன.\nஇந்த பிராண சக்தியை உடலில் அதிகரிக்கச் செய்து, மூளையின் செயல்திறனைப் பலமடங்கு அதிகரிக்கச் செய்யும் எளிய தந்திர யோக முறையே பிராண முத்திரையாகும்.\nசெய்முறை: சிறுவிரல், மோதிர விரல் ஆகியவற்றின் நுனிப் பகுதியால் பெருவிரலின் நுனிப்பாகத்தைத் தொடவும், அதிக அழுத்தம் வேண்டாம் சற்றே தொட்டுக் கொண்டிருந்தால் போதும், பிற இரு விரல்களும் (சுட்டுவிரல், நடுவிரல்) வளைவின்றி நேராக இருக்கட்டும்.\nஅமரும் முறை: ஆசனங்களில் பரிச்சயம் உள்ளவர்கள் பத்மாசனம் அல்லது அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து செய்யலாம், மற்றவர்கள் கால்களை மடக்கி அமர்ந்து செய்யவும், மாணவர்கள் படிக்கத் துவங்கும்முன் நாற்காலியில் அமர்ந்தபடியே இந்த முத்திரையைச் செய்யலாம், தலை, கழுத்து, முதுகு ஆகியவை வளைவின்றி நேராக இருக்க வேண்டும். இரு கைகளிலும், ஒரே நேரத்தில் செய்யவும், சுவாசம் இயல்பான நடையில் இருக்கட்டும். சீராகவும் ஆழமாகவும் இருப்பது அவசியம், மூச்சை அடக்குதல் கூடாது.\nகுறைந்த பட்சம் 8 நிமிடங்கள், அதிக பட்சமாக 48 நிமிடங்கள் வரையில் செய்யலாம். சராசரியாக பள்ளி மாணவர்கள் காலையில் 16 நிமிடங்கள், மாலையில் 16 நிமிடங்கள் செய்யப் பழகிக்கொள்வது நல்லது.\nபலன்கள்: மூளையின் செயல்களுக்கு பிராண சக்தியும், பிராண வாயுவும் அதிக அளவில் கிடைப்பதால், மூளை சுறுசுறுப்பாகிறது. மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும். உடலிலுள்ள அனைத்து செயல்களுக்குமே பிராண சக்தி அதிக அளவில் பாய்வதால் உடலில் உள்ள அசதி, சோர்வு, சோம்பேறித்தனம் ஆகியவை மறைந்து, உடலிலும் ஒரு புத்துணர்வு உருவாகு��். உடல் , மூளை இரண்டின் செயல்திறணும் பல மடங்கு அதிகரிக்கும். உடலில் பிராண சக்தி அதிக அளவில் பாயும்போது, நாடிகளில் உள்ள சக்தித் தடைகள் அதிகரிக்கும். இவை தவிர பிராண வாயுவுக்கு வேறு ஒரு மிக முக்கியமான பணியும் உண்டு.\nஆக்சிஜன் அதிகம் கிடைப்பதால் மூளையின் செயல்கள் சுறுசுறுப்படைந்தாலும் இடது மூளையின் செயல்பாடுகளே அதிகரிக்கும். பிராண சக்தி அதிக அளவில் செல்லும்போதுதான் வலது மூளையின் பணிகளான, பேச்சுத்திறன், எழுத்துத்திறன், கற்பனைத்திறன் ஆகியவையும் அதிகரிக்கும்.நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தியும் பிராண முத்திரைக்கு உண்டு. பிராண முத்திரையைத் தொடர்ந்து செய்து நினைவாற்றலைப் பல மடங்கு அதிகரிக்கச் செய்யலாம்.\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nRe: மூளையின் செயல்திறன் மற்றும் நினைவாற்றī\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2016/05/blog-post.html", "date_download": "2018-05-22T16:04:01Z", "digest": "sha1:2FRLUY4HIZ6VVG4KEP2J6Z7RVI4IYQ6U", "length": 29656, "nlines": 235, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: அந்த திகில் நிறைந்த நிமிடங்கள்...", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஅந்த திகில் நிறைந்த நிமிடங்கள்...\nஅதிகமாக குளிரூட்டப்பட்ட அந்த அறையில், கைப்பிடித்து மெதுவாக அழைத்துச் செல்லப்பட்டேன். அறை வெளிச்சம் குறைவாக இருட்டாக இருந்தது. \"நகையெல்லாம் கழட்டி கொடுத்திட்டியா \" வெற்றாக இருக்கும் என்னை இன்னும் ஒருமுறை சரிப்பார்த்துக்கொண்டாள் அவள் ..\nஉள்ளே ஒரே ஒருவர் இருந்தார், வேக வேகமாக பெரிய பெரிய ட்ரே போல் எதையோ எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ஏன் இத்தனை அவசரமாக இந்த வேலையை செய்யவேண்டும்\nஎன்னை சற்றே உயரமான ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்கள். என் கைகளை உடலோடு வைத்து கட்டிப்போட்டார்கள். திமிரவோ கத்தவோ முடியவில்லை. அவர்கள் அறியாமல் அசைந்து பார்த்தேன்..ம்ஹூம்.. ஒன்றும் நடக்கவில்லை. மிக அழுத்தமாக கட்டப்பட்டிருக்கிறேன், நம் வேலை இங்கு பலிக்காதுன்னு தெரிந்துக்கொண்டேன்.\nவேகமாக அந்த இளைஞன் பெங்காலியில் ஆரம்பித்து, நான் முழிப்பதை கவனித்து..அதே வேகத்தில்.... \"அச்சா\" என்று ஹிந்தியில் மாற்றி ஏதோ சொல்லிக்கொண்டே போனான். என்னை கட்டிப்போட்டுவிட்டு \"பேச்சப்பாரு பேச்சை\"ன்னு அவன் சொல்வதை சரியா கவனிக்கல..... இன்னும் என்னை என்ன செய்யப்போறாங்களோ தனியா வந்து இதுங்கக்கிட்ட இப்படி சிக்குவேன்னு நினைச்சிக்கூட பாக்கலையே...ன்னு சிந்தனை வேறெங்கோ இருந்தது.\nஹிந்தியில் சொல்லி முடிக்கும் போது, என் இடது கையில், எதையோ திணித்தான்.. ரப்பர் பந்து போல உணர்ந்தேன். இப்போது திறந்திருந்த என் கண்களை மூட சொன்னார்கள். \"கண்ண திறக்கக்கூடாது சரியா....\" என ஹிந்தியில் பயமுறத்தப்பட்டேன். தலையில் ஹெல்மெட் போல ஏதோ ஒன்றை மாட்டி அப்படி இப்படி என் தலையை திருப்ப முடியாமல் லாக் செய்தனர்..லாக் செய்யும் முன்னர் காதுகளும் அடைக்கப்பட்டன. அடேய் அப்பரெண்டீஸுகளா...\" மூக்கும், வாயும், இன்னும் பாக்கி இருக்குடா..அதிலும் எதையாச்சும் வச்சி அடச்சிட்டா..\" வேல சீக்கிரம் முடிஞ்சிடும், காசையும் வாங்கிட்டு, வீட்டுக்கும் நல்ல தகவலை சொல்லிடலாம் நீங்க\" ன்னு .....ஹிஹி.. சொல்லல. .நினைச்சிக்கிட்டேன்.\nஇதுவரை நடப்பதைப்பார்த்தேன். இப்போது உணர ஆரம்பிக்கிறேன்.\nஎன்னை ஏதோ ஒரு குகைக்குள் தள்ளுகிறார்கள்... உடல், தலை இரண்டையுமே அசைக்க முடியல..ஆர்வத்தில் டகால்னு கண்ணைத்திறந்து பார்த்து மூடிக்கொண்டேன். குகைக்குள் வெளிச்சம் இருந்தது. ஆனால் இதுல என்னத்த தெரிஞ்சிக்க முடியும் ,,,நடப்பது நடக்கட்டும்னு அமைதியாக படுத்துக்கிடந்தேன். வேற வழியும் இல்லை என்பதே உண்மை.\nநான் இருந்த படுக்கை..குகைக்குள் செல்ல ஆரம்பித்தது.. \"செத்துப்போயிட்டா.. உடலை இப்படி தள்ளி த்தான் எரிப்பாங்க போல\" ன்னு நினைக்கும் போதே...\"அடடே..நாம இன்னும் சாகலையே\" ன்னும் தோணியது.\nட்ர்ர்ர்ர்ட்டக்க் ட்ர்ர்ர்ர்ட்டக்க்.....ன்னு சென்று நின்றுவிட்டது. மயான அமைதி.. லேசாக கண்ணைத்திறக்க முயற்சி செய்தேன். பயமாகவும் இருந்தது. முகத்துக்கு நேரே எதாச்சும் வந்து நின்னு..அதைப்பார்த்து பயந்து..ஹார்ட் அட்டாக் வந்துட்டா இதுவே பெரிய தண்டனையா இருக்கு.. இதுக்கும் மேல நாமே எதையும் இழுத்து விட்டுக்க வேணாம்னு , ரொம்ப முயற்சி செய்து கண்ணை த்திறக்காமல் கட்டுப்படுத்திக்கிட்டேன்.\nஅப்போது தான், என் வலது கை எதன் மேலோ உரசுவதை உணர்ந்தேன். அட அப்ரண்டீஸூகளா கை தோல் உறிஞ்சிட போகுது..கட்டிப்போட்டீங்களே.. கைய ஒழுங்கா வச்சி கட்டலையான்னு.....\"... எனக்குள் நானே கேட��டுக்கிட்டு..கை உரசாதவாறு என் உடலோடு, அதாது..படுத்தபடி ஒரு கை மட்டும் சற்றே உயர தூக்கி க்கொண்டேன். சிறுது நேரத்தில் எந்த பிடிமானமும் இல்லாததால் கை வலிக்க ஆரம்பித்தது. கட்டப்பட்ட நிலையில் இதற்கு மேல் என்னால் கையை மேலே கொண்டு வர முடியவில்லை. கீழே கொண்டு சென்றால் எதன் மீதோ உரசி பயமுறுத்தியது.. ஆக வலியைப்பொறுத்துக்கொண்டேன்...\nநான் சற்றும் எதிர்பாராத விதமாக... பலவிதமான அளவுகளினால் ஆன சுத்தியல்' கொண்டு, மாற்றி மாற்றி என் தலையில் அடிக்க ஆரம்பித்தார்கள். மூளை பிய்த்துக்கொண்டு வெளியில் வந்து, எதால் அடிக்கிறார்கள் எனப்பார்த்துவிடும் போல இருந்தது. சத்தம் தாங்காமல் காது கிழிந்துவிடும் போல இருந்தது..ஆனால் அடி என்னவோ....என் தலையில் படுவதாக தெரியவில்லை.\nக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டக்...ட்டாக்டக் ட்டாக்டக் ...ட்ர்ர்ர்ர்ர்ர் க்ர்ர்ர்ர்ர்ர் ட்டாக்டக்க் ட்டாக்க்க்டக்...ஜட்ட்ட்ட்ட்ஜட்ட் ஜட்ட்ட் ஜட்ட்ட்.. வீவ்வ்வ்வ்ர்ர்ர்ர்ர்ர் வீவ்வ்வ்ர்ர்ர்...ட்டாக்டக் ட்டாக்டக்..டர்ர்ர்ர்ர்ர்ட்ஷ்ஷ்.. டார்ர்ர்ஷ்ஷ்...\nஇப்படியான தொடர் ஒலிகள்...இடைவிடாது மிக சத்தமாக கேட்க ஆரம்பித்தது...நிற்காமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது..\nஒலி நிற்கும் போது குகைக்குள் மேலும் கீழுமாக நான் தள்ளப்பட்டேன்.\nகட்டை அவிழ்த்துக்கொண்டு எகிறி குதித்து தெறிச்சி ஓட வேண்டும் போல இருந்தது. ஆனால்....அப்போது தான் உணர்கிறேன்..... மூச்சுக்கூட என்னால் சரியாக விட முடியவில்லை...\nஅதீத சத்தத்தை கிரகிக்க முடியாமல், அதிலிருந்து தப்பிக்க முடியாமல், கத்தவும் முடியாமல்.. தொண்டை வரண்டு, இரும ஆரம்பித்தேன். ஆனால் மூச்சே சரியாக விடமுடியாமல் இருந்த எனக்கு இ்ருமவும் முடியவில்லை, எச்சில் கூட முழுங்க முடியவில்லை... மூச்சு விட கடினமாக....ஆக....என் பயம் அதிகமானது.\nஎன்னை நானே அசுவாசப்படுத்த முயன்றேன். சத்தத்தினை கவனிக்காமல் என் மூச்சை கவனித்து மெதுவாக மூச்சை இழுத்து விட ஆரம்பித்தேன். இருமவும் முயற்சி செய்து உடல் தலை கட்டியிருப்பதால் முடியாமல் லேசாக வாய்த்திறக்காமல் இருமினேன்.\nகையில் கொடுத்த ரப்பரை அழுத்தலாமான்னு நினைத்து, வேண்டாம்.... என்ன தான் நடக்கிறது பார்ப்போம், எவ்வளவு தான் என்னால் சமாளிக்க முடிகிறது என, திரும்பவும் சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தேன்...\nவரும் சத்தம் அத��கமாக இருந்தாலும் அதைக் கோர்வையாக்கி.. ஒரு கோரசாக மாற்றி இசையாக்க முயற்சி செய்தேன்... பிடிப்பட்டது... 2-3 வினாடிகளுக்கு ஒரு முறை இந்த கோரஸ்ஸில் நான் உருவாக்கி பாட ஆரம்பித்த வார்த்தைகள் மாறிக்கொண்டே இருந்தன....\n\"வீடு வீடு வீடு........./ஜெயா ஜெயா ஜெயா..../வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்.. / வீடு வீடு வீடு..../டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா டாண்ன்னா /கிர்னீஈஈப் கிர்னீஈஈப்.../வீடு வீடு வீடு.... ஜெயா ஜெயா ஜெயா...வீட்ர்ரு போதும்..விட்ரு போதும்........\".. இன்னும் எதேதோ அர்த்தமற்ற வார்த்தைகள்......\nவீடு'ன்னா அது தொடர்ந்து 2-3 வினாடிகளுக்கு அல்லது மேலாக ஒலிக்கும்.... பிறகு ஒலி்யின் தன்மை வேறாக மாறும்.. ஜெயா'ன்னு எனக்கு ஒரு தோழி இருக்காங்க , அதனால் ஜெயா சொல்லும் போது தோழியை நினைத்தபடியே சொல்லிக்கொண்டு இருந்தேன்...\"விட்ரு போதும்\" சத்தம் கோர்வையாக வரும் போதெல்லாம்... இங்கிருந்து தப்பித்தால் போதும் என்ற எண்ணத்தோடே சொல்லிக்கொண்டிருந்தேன். ..\nஆக... ஏதேதோ தமிழில் புதுப்புது வார்த்தைகளை அர்த்தத்தோடும், ஹாரிஸ் பாடல்கள் போல அர்த்தமற்ற ஆரம்பமாகவும் , சத்தத்திற்கு ஏற்றவாறு உருவாக்கி இசையாக்கிக்கொண்டிருந்தேன்....\nமல்லக்க ஒரே நிலையில் படுத்து, இறுக்க கட்டப்பட்டு இருந்ததால்.. நடு இடுப்பில் இனம் புரியாத வலி, வலது கை தூக்கியபடி வைத்திருந்த வலி ஒரு பக்கம்....இதில்.. கன்னா பின்னா கடும் சத்தம் ஒரு பக்கம் என..இதைவிட ஒரு பெரிய தண்டனையை இது வரையில் நான் வாழ்க்கையில் அனுவித்தது இல்லை....\n. நல்ல நினைவோடு, ஒரே இடத்தில் , கட்டிப்போடப்பட்டு, ஏதும் செய்ய முடியாமல் , அசையாமல் என் வாழ்க்கையில் நான் அமைதியாக இருந்த முதல் மறக்க முடியாத திகில் அனுபவம் \nஎவண்டாது இந்த MRI SCAN ஐ கண்டுப்பிடிச்சது... அவன் மட்டும் என் கையில் கிடைச்சான்.. .....\nபடுக்கை வெளியில் வந்தது.... கட்டுகள் அவிழ்த்து, தலை கவசம் கழட்டப்பட்டது. எழ சொன்னார்கள்... நானும் அவர்கள் சொல்லும் முன் முயற்சி செய்தேன்...\"ஹைய்யா.... முடியலையே.. \" அப்படியும் இப்படியுமாக.. இருவர் அலேக்காக என்னைத்தூக்கி உட்கார வைத்தனர்.\nஇளைஞர் ஹிந்தியில் ஆரம்பித்தார்...\"ஆப்கா நாம் க்யாஹே...\n\"அடேய்......உடம்பு சரியில்லாத மனுசங்கள, இவ்ளாம் பெரிய மெஷின்குள்ள, இவ்ளோ சவுண்டுல, உசுரோட உள்ள விட்டு எடுத்துட்டு.. .மூள கலங்கி லூசாகி இருப்போம்னு தானே டெஸ்ட் பண்றீங���க..\n\"டேய் டேய்...நாங்கெல்லாம் மெஷினியே லூசாக்கறவங்க டா....எங்கக்கிட்டவேவா\nஅனுபவப்பட்டவர்களுக்கு ஆரம்ப வரிகளிலேயே புரிந்து விடும் எதைப் பற்றிச் சொல்லப் போகிறீர்களென:)).\n@ ராமலக்ஷ்மி : அடடே.. \n//அனுபவப்பட்டவர்களுக்கு ஆரம்ப வரிகளிலேயே புரிந்து விடும் எதைப் பற்றிச் சொல்லப் போகிறீர்களென//\nநீங்க தைரியலட்சுமி... முழுசா முடிச்சு வெற்றிக்கொடி நாட்டிட்டீங்க... நானெல்லாம் அவங்களையே காபராவாக்கி ஓடிவந்தவங்க\n@ ஹூஸைனம்மா : :)) பதிவை ப்படிச்சேன். நீங்க ரெகுலர் விசிட்டர் போல... தெய்வங்க இன்னொரு தரம் இந்த மிஷின் குள்ள போகிற ஐடியாவே எனக்கில்ல.. நானா டாக்டரான்னு பாத்துடுவோம்.. \nநீங்க தைரியலட்சுமி... முழுசா முடிச்சு வெற்றிக்கொடி நாட்டிட்டீங்க..// ம்ம்க்கும் \"எம் ஆர் ஐ\" னு எழுதிக்கொடுத்தவுடனே, வெளியில் காத்திருக்கும் போதே, கூகுள் செய்து எல்லாத்தையும் தெரிஞ்சிக்கிட்டேன்.. என்ன ரியாக்ட் செய்தாலும் திரும்ப முதலிலிருந்து ஆரம்பிப்பாங்கன்னு தெரியும்.. அத்தோடு.. உள்ள வரத்துக்கு முன்னவே வூட்டுக்கார் வேற , 2 மணி நேரம் விடாது லெக்சர் கொடுத்து அனுப்பிவச்சாரு.. எதாச்சும் அட்டகாசம் செய்துட்டு வெளியில் போனா.. எம் ஆர் ஐ மெஷின் தேவலாம் ங்கற அளவுக்கு திட்டு விழுகும்..லெக்சர் வேற கேட்டுத்தொலைக்கனும்.. .\nஇதையெல்லாம் முன் கூட்டியே யோசிச்சி..நல்லவளா அமைதிக்காத்தேன்.. :)\nஆனால் ஒரே ஒரு நன்மை என்னான்னா..\"ஆடாமல் அசையாமல் அமைதியாக நான் உட்கார்ந்திருந்தாலோ.. படுத்திருந்தாலோ.. வலி சுத்தமாக இல்லை.. வலி இருக்கும் இடமே தெரியலைங்றதை... \" புரிஞ்சிக்கிட்டேன். நவீனும் அவரும் நல்லாவே புரிஞ்சிக்கிட்டாங்க. இப்ப சொன்னப்பேச்சு கேட்காம வேல செய்துக்கிட்டு இருந்தால்... \"என்ன கட்டிப்போட்டு வைக்கனுமா உன்னை அப்பதான் அடங்குவையான்னு\" கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.. :)\nஎனக்கு ஆரம்பத்துலயே புரிஞ்சு போச். ஏன்னா, நானும் 45 நிமிஷம் 'உள்ளே' இருந்துட்டு ரிலீசானேன் :-)\nசாந்தி மாரியப்பன் : :) ஆல் லேடிஸ் சேம் ப்ராப்ளம்\n/ஆல் லேடிஸ் சேம் ப்ராப்ளம்\nஎமக்கென்னவோ இது கணவன்மார்கள் செய்கீற சதின்னுதான் தோணுது - மனைவிக்கு மூளை எனும் வஸ்து இருக்கிறதா இல்லையா என்று செக் பண்றதுக்காக....\n//இன்னொரு தரம் இந்த மிஷின்குள்ள போகிற ஐடியாவே எனக்கில்ல..//\nஅதுக்குத்தான், என் கஷ்டம் தெரிஞ்சு கடவுளே ”OPEN MRI\"னு ஒரு புது மெஷின் பல வருஷத்துக்கு முன்னாடியே அனுப்பி வச்சிருக்காப்புல இப்பல்லாம் நின்னுகிட்டே எம்.ஆர்.ஐ. எடுக்கிற மெஷினும் இருக்காம்.... ஆண்டவன் கருணையில் அந்தப் பக்கம் போயி பல வருஷங்களாச்சு இப்பல்லாம் நின்னுகிட்டே எம்.ஆர்.ஐ. எடுக்கிற மெஷினும் இருக்காம்.... ஆண்டவன் கருணையில் அந்தப் பக்கம் போயி பல வருஷங்களாச்சு\n//மனைவிக்கு மூளை எனும் வஸ்து இருக்கிறதா இல்லையா என்று செக் பண்றதுக்காக....// :)))))) அவங்க நினைச்சத விட ஓவரா இருக்குன்னு தெரிஞ்சிருக்குமே..\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஅந்த திகில் நிறைந்த நிமிடங்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2012/08/blog-post_8.html", "date_download": "2018-05-22T15:48:01Z", "digest": "sha1:6UDNF4OYVE4DIPNMYS25S4TZN5LJENTJ", "length": 36252, "nlines": 474, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: வெள்ளவத்தை ரவுடிகள் சாம்ராஜ்யம்!", "raw_content": "\nபக்கத்தி வீட்டு சின்ன பையனோட சண்டைக்கு போயி ஜெயிச்ச வீர வரலாற்றை நண்பர்களிடம் பகிர்ந்துக்க வெள்ளவத்த பீச் ஓரமாய் ஒதுங்கி இருக்கிறார் டான் \"பொடி மல்லி\".சின்னப்பிள்ளைகள் மட்டுமன்றி ஏரியா'ல கிழவிகளோட கூட அண்ணனுக்கு வாய்க்கா தகராறு இருந்திருக்கு.இதெல்லாம் தன்னோட இஸ்திரின்னு தன்னோட அல்லைக்கைஸ் கிட்டே சொல்லிக்கிரதில தல'க்கு அப்பிடி ஒரு பெருமை இச்சமயம் தாத்தாவோட அல்லக்கைஸ் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.இவரை போலவே ஏரியா தாதா/டான் ஆகணும்கிறது தான் நம்ம தாதாவோட எப்பவும் கூடவே இருக்கும் பயலுகளோட ஆசை கனவு எல்லாமே இச்சமயம் தாத்தாவோட அல்லக்கைஸ் பற்றி சொல்லியே ஆகவேண்டும்.இவரை போலவே ஏரியா தாதா/டான் ஆகணும்கிறது தான் நம்ம தாதாவோட எப்பவும் கூடவே இருக்கும் பயலுகளோட ஆசை கனவு எல்லாமேஇதனாலேயே தான் அறிஞ்சோ அறியாமலோ சில பல வீர தீர செயல்களை செய்ய தூண்டப்பட்டு அசிங்கப்பட்ட வரலாறுகளும் தாதாவின் கைவசம் நிறைய\nபீச் பக்கம் ஒதுங்கினாலே வாயில தம் இருக்குதோ இல்லையோ நம்ம தல கையில பீர் பாட்டில் இல்லாமல் இருந்ததில்லை.தண்ணி அடிக்காமல���,தம் அடிக்காமல் தாதா இருக்க முடியாதுங்கிற ரவுடீஸ் கலாச்சாரத்தில் நம்ம தாதா மட்டும் விதிவிலக்கா என்னமாலை மங்கும் வேளையில் கடலோரமாய் பதுங்கி இருந்து பீர் அடிப்பதில் தலைக்கு நிகர் தலையேமாலை மங்கும் வேளையில் கடலோரமாய் பதுங்கி இருந்து பீர் அடிப்பதில் தலைக்கு நிகர் தலையேஅந்த வகையில் தான் அன்றும் தன் வீரப்பிரதாபங்களை \"பிதற்றிக்கொண்டிருந்த\" சமயம் வழமைக்கு மாறாக நம்ம தாதாவை கடலோரமாய் காத்து வாங்க வந்த ஒரு போலீஸ்கார் தாதாவின் போத்திலும் கையுமான அழகால் கவரப்பட்டு என்னடா இங்க இப்பிடி நிக்கிறாய்'னு கேட்டிருக்கார்..\nநம்ம தல தான் டான்'ங்கிற விஷயம் அந்த போலீஸ்க்கு தெரியாது போலும்.தெரிஞ்சிருந்தா நின்னு பேசிட்டிருந்திருப்பாராதன்னோட அல்லக்கைஸ் முன்னாடி ஒரு போலீஸ்காரன் அதுவும் தன்னை பத்தி ஒண்ணுமே தெரியாத போலீஸ்கார் கேள்வி கேட்டது டான்'க்கு தலைகால் புரியாத கோபத்தை ஏற்படுத்திவிட்டது-என்று தான் நானும் ஜோசிசேன்..ஆனால் தலைகால் புரியாத சந்தோசத்தை தான் தந்திருந்தது;காரணம் தானே டான்'னு நம்பிக்கிட்டிருந்த அல்லக்கைஸ் முன்னாடி தன்னோட அல்டிமேட் பவரை காட்ட ஒரு ஸீன்'ஐ அந்த எல்லாம்வல்ல ஸ்டண்ட் மாஸ்டர் \"ஜாக்குவார் தங்கம்\" தான் வழங்கியிருக்கிரார்னு மனசுக்க நினைச்சுகிட்ட நம்ம தாதா விஜய் ஸ்டைலில்\n\"பீச்'ல இருந்து பீர் அடிச்சா தான் தப்பு..கைல வைச்சிருந்தா தப்புன்னு எந்த கேனப்பய சொல்லியிருக்கான்\" அப்பிடீன்னு நங்கூரம் மாதிரி கேள்விய இறக்கியிருக்கிறார்.எல்லாரும் போலீஸ்னா பயப்பிடுவானுக..இவன் என்னடான்னா கேள்விகேக்கிறான் என்று பயந்து போயிருக்குது அந்த போலீசு.புதுசா வேலைக்கு சேர்ந்திருக்குது போல.\nபோலீஸ்கார் மூஞ்சில மரண பீதிய கவனிச்ச டான் கண்ணு மண்ணு தெரியாம நாலஞ்சு கேள்வியை அள்ளி வீசி இருக்கிறார்.ஹஹா நம்ம தல டான் தான்யான்னு சுத்தி இருந்த ஆல் அல்லக்கைஸ் மூஞ்சிலயும் ஒரு சந்தோசம்.\"ஒண்ணுமில்ல சும்மா உங்க ID கார்ட் பாக்கணும் ஒருக்கா தாங்கோன்னு போலீஸ்கார் கேட்டதுக்கு போனா போகுதின்னு எடுத்து நீட்டிட்டு திரும்ப வாங்கி தன்னோட டைட்டான ஜீன்ஸ்'இன் பாக்கட்டுக்குள்ள வைச்சிக்கிட்டு போடா போடான்னு வந்த போலீஸ்காரை கலைச்சு வெற்றிக்கொடி நாட்டினார் நம்ம டான்\nஅசிங்கப்பட்ட போலீஸ்கார் அடிபட்ட புலிக்கு சமம்..எப்பவாச்சும் பழிவாங்கியே தீரும்இப்படியான ராஜதந்திர விஷயங்கள்'ல டான்'க்கு மேல்மாடி கொஞ்சம் கம்மி.அப்பிடி இப்பிடி எப்பவாச்சும் ஞானோதயம் உதிச்சாலும் கூட இருக்கிற அல்லக்கைஸ் உடனேயே அத ஆப் பண்ணிடுங்க.அதனால ரவுடீஸ் ராஜதந்திரம் ஏதும் அறியாமலேயே டான் ஆயிருந்தார் நம்ம தல\nஒருதடவை இப்படித்தான் டான்'க்கு ஒரு பொண்ணோட லவ்ஸ் வந்து செட் ஆகி,கூட இருந்த எவனோ அண்ணியோட வீட்டுக்கு போய் ஒருநாள் ஜல்சா பண்ணுங்கன்னு ஐடியா குடுக்க,அத நம்பி லவ்வரோட அப்பா,அண்ணன் எல்லாம் வீட்டில இருக்கிற சமயமா வீட்டுக்க புகுந்து பேந்த பேந்த முழிக்க,அவனுக விரட்ட-டான் ஓட...அவனுக விரட்ட-டான் ஓட'ன்னு ஒரு நாள் வீதியே அல்லோலகல்லோலப்பட்டது.டான்'னோட இந்த பர்போமான்ஸ்'ஐ பார்ததால இப்போ அண்ணி வேறொருத்தனோட செட் ஆயிட்டாங்க.அதுக்கப்புறம் இப்பெல்லாம் டான் \"அமைச்சுக்கிறது\" ஏரியா'ல கண்ணம்மா பொன்னம்மா'க்களை தான்\nஅதே மாதிரி டான் எப்பவுமே தனியா சுத்தும் போது சண்டைக்கோ,பலப்பரீட்சைக்கோ போறது கிடையாது.அல்லக்கைஸ் கூட இருக்கும் போது தான் டான்'கே ஒரு கெத்து வரும்தனியா இருக்கும் போது இந்த பூனையும் பால் குடிக்குமான்னு தோணும்.ஆனா பீச்'ல பீர் அடிச்சிருக்கேதனியா இருக்கும் போது இந்த பூனையும் பால் குடிக்குமான்னு தோணும்.ஆனா பீச்'ல பீர் அடிச்சிருக்கேஅடிபட்ட போலீஸ்கார் டான்'னோட அடையாள அட்டைய பாத்து டீட்டெயில் எடுத்தது டான்'க்கு க்ளிக் ஆகல.எதோ நேர்ல நம்மள பாத்தது பத்தல போல போட்டோல பாத்து ரசிக்கிறாரு பாவம்னு தான் பயபுள்ள நெனைச்சிக்கிட்டிருந்திச்சு\nஅடுத்தநாள் ஆபீஸ்'ல இருக்கும்போது ஒரு போலீஸ்கார் போன் பண்ணி மேட்டர போட்டு உடைச்சிருக்கார்.(டான் ரவுடி சாம்ராஜ்யம் வைச்சு நடத்திறதால போலீச்க்குள்ளையும் இன்போமர் வைச்சிருக்கார்).அது என்னென்னா டான் \"பொடி மல்லி\"ய போலீஸ் தேடுது எதுக்கும் கொஞ்ச நாள் மறைந்சிருக்கிறது நல்லது\". அவ்ளோ தான்.தன்னோட அரசியல் ஓரமாய் எங்கயோ பிழைச்சிரிச்சின்னு மர மண்டையில ஓரமா உறைக்க இரவோட இரவா யாழ்ப்பாணத்துக்கு தந்திரோபாய பின்வாங்கலை மேற்கொண்டார் டான்\nகொழும்பை சல்லடை போட்டு போலீஸ் தேடிக்கொண்டிருந்த சமயம் கொழும்பிலிருந்து ஓடித்தப்பி யாழ்ப்பாணத்தில் பதுங்கி இருந்த தாதா \"பொடி மல்லி\"ஐ எவ்வளவு முயற்சி செய்தும��� போலீசாரால் அவர் இருக்கும் இடைத்தை முகர்ந்தேனும் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.ஸ்காட்லான்ட் யார்ட் போலீசே வந்தாலும் நம்ம தல'ய பிடிக்க முடியாதிங்க்றது இவனுகளுக்கு தெரியாமல் போனதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை போலீஸ் வேட்டை ஓய,சாவகாசமாய் \"உற்றார் உறவினர் நண்பர்களை பாக்க சென்றேன்\" என்ற வழமையாய் கூறும் அதே காரணத்துடன் மீண்டும் கொழும்புக்கு வந்தார் தாதா\nசாதாரணமா டான் ஆக தமிழர்களை பொறுத்த வரையில் இருக்கவேண்டியது ரெண்டே விஷயம் தான்.ஒன்னு கோர்ட் சூட் போடணும்.மற்றது நட நடன்னு நடக்கணும்..இப்பெல்லாம் டான் ஆப்பம் சாப்பிட போறதின்னா கூட கோர்ட் போட்டுக்கிட்டு தான் போவார்னா பாத்துகிங்கவெள்ளவத்த பூரா நடந்து நடந்தே சுத்துவார்வெள்ளவத்த பூரா நடந்து நடந்தே சுத்துவார்நடப்பதின்னா இவருக்கு அவ்ளோ இஷ்டம்\nஅடுத்த சனி கிழமை கூட எதோ \"செய்யணும் செய்யணும்\",\"முடிக்கணும்\"..\"அவனுக்கு இப்போ வர வர கொழுப்பு\"..\"நான் யார்னு தெரியல அவனுக்கு\"அப்பிடீன்னு மத்தவங்களுக்கு புரியாம வழமை போல தன்னோட அல்லக்கைஸ் கூட கதைச்சிக்கிட்டிருக்கும் போது ஒட்டு கேட்டேன்..இந்த வாட்டி எத்தின பேரோட தலை உருளப்போகுதோ'ன்னு என்னோட மனசு என்னையறியாமலே படபடத்துக்கொண்டது.\nLabels: காமெடி, டான், பதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள், மொக்கை\nடான், டான்ன்னு உங்களை நீங்களே பெருமையா பேசிகிறது நல்ல இல்லண்ணே ஆனாலும் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க அண்ணே ஆனாலும் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க அண்ணே அண்ணி வீட்ல எல்லாரும் இருக்கிற நேரமா பாத்தா , \"அதுக்கு\" வீட்டுக்கு போவீங்க அண்ணி வீட்ல எல்லாரும் இருக்கிற நேரமா பாத்தா , \"அதுக்கு\" வீட்டுக்கு போவீங்க ஏதோ தல தீபவளிக்கு பொண்ணு வீட்டுக்கு போற நினைப்பு\nடான், டான்ன்னு உங்களை நீங்களே பெருமையா பேசிகிறது நல்ல இல்லண்ணே ஆனாலும் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க அண்ணே ஆனாலும் ரொம்ப வெள்ளந்தியா இருக்கீங்க அண்ணே அண்ணி வீட்ல எல்லாரும் இருக்கிற நேரமா பாத்தா , \"அதுக்கு\" வீட்டுக்கு போவீங்க அண்ணி வீட்ல எல்லாரும் இருக்கிற நேரமா பாத்தா , \"அதுக்கு\" வீட்டுக்கு போவீங்க ஏதோ தல தீபவளிக்கு பொண்ணு வீட்டுக்கு போற நினைப்பு ஏதோ தல தீபவளிக்கு பொண்ணு வீட்டுக்கு போற நினைப்பு\nம்ம்ஹும் இவனுகள வைச்சிக்கிட்டு சீரியஸா கூட பேசமுடியாது :P\nபோங்க ���ாஸ் உங்களுக்கு பிஞ்சு மூஞ்சி\nMANO நாஞ்சில் மனோ said...\nசீக்கிரமா ஆளை ஜெயிலுக்கு அனுப்புங்கப்பா...டன் டன் டண்டனக்கா....\nமச்சி....சூப்பர் பதிவு..அதுவும் கடைசி வரை அல்லக்கைகளின் தலைவனை உச்சத்தில் வைத்து இறுதியில் கவிழ்த்திருப்பது பதிவின் ஹைலைட்\nஇது சும்மா ஒரு கற்பனை தானேஒரு பன்னிரண்டு மணி நேரம் வியாழனன்று செலவிட்டேன்,அப்படி ஒருவரையும் காணவில்லையே,ஹஒரு பன்னிரண்டு மணி நேரம் வியாழனன்று செலவிட்டேன்,அப்படி ஒருவரையும் காணவில்லையே,ஹஹ\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nதமிழர் பெருமை சொல்லும் கம்போடியாவின் \"அங்கோர்\"கோவி...\nநிச்சயிர்த்த திருமணம் பெண்களுக்கு ஆபத்தா\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-05-22T15:44:55Z", "digest": "sha1:4VIHGHZTF2DMLQ5KMVT3ESKF4OMZBQ6Q", "length": 17262, "nlines": 254, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: கமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்?", "raw_content": "\nகமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்\nபாகவதர் காலத்தில் நடிக்கத் தெரிந்தவருக்கு பாடவும் தெரியவேண்டும்.இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லை.அழகு இல்லாவிட்டாலும் கூட பரவாயில்லை சங்கீத ஞானம் வேண்டும் என்ற கால கட்டம்.நிறைய பாடிக்கொண்டே நடித்தார்கள்.\nபின்னாளில் பின்னணி பாடும் தொழில்நுடபம் வந்து விட்டாலும் உலக நாயகன் கமல் அதையும் விட்டு வைக்கவில்லை.அவரும் டூயட் அல்லது சிங்கிள் அல்லது குரூப் பாடிக்கொண்டே நடித்தார்.வேறு நடிகர்களுக்கும் பின்னணியும் பாடினார்.அதுவும் இரண்டு முன்னணி பின்னணி பாடகிகளுடன்.\nகமலின் பன்முகத் திறமையில் சினிமாவில் பாட்டுப் பாடுவதும் ஒன்று.அவர் முதலில் பாடிய பாட்டு “ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்”. படம்:அந்தரங்கம் (1975).இசை: ஜி.தேவராஜன்.கிட்டத்தட்ட 35 வருடம் முன்பு..\nஇவர் நுழைந்த காலத்தில் எந்த கதாநாயகனும் பாடுவதற்கு இவர் போல் ஆர்வம் காட்டிய மாதிரி தெரியவில்லை. கமலை சத்தியமாக பாராட்ட வேண்டும்.பாடுவது என்றால் சும்மா இல்லை நடிப்பதுபோல் சவாலான ஒன்று.\nமுதல் பாட்டு அவ்வளவாக குறை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஏர்டெல் சூப்பர் சிங்கரில் வெயிட் லிஸ்டில் வைக்கப்பட்ட பாடகரின் குரல்வளம்.\nமுதல் பாட்டுக்கும் அடுத்துப் பாடிய பாட்டுக்களுக்கும் இடைவெளி நிறைய.\nகமல் தன் ஆரம்ப கால படங்களில் பெண்களைக் கவருவதற்கு வேணுமென்றே திறந்த மார்புடன் கட்டாயமாக ஒரு காட்சியில் வருவார். சில படங்களில் ஜட்டியுடன் தோன்றுவார்.அது பாணியில் தான் பாடகராக காட்டிக்கொள்ளவேண்டும் என்று இசையமைப்பாளர்களைச் செல்லம் கொஞ்சி அல்லது தன் கதாநாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி சான்ஸ் வாங்கிப் பாடிய மாதிரி தெரியவில்லை\nதான் பாடும் காட்சியில் தானே பாடினால் சிறப்பாக இருக்கும் என்ற ஆர்வ கோளாறுதான்.(இஞ்சி இடுப்பழகி/கடவுள் பாதி/பன்னீர் புஷ்பங்களே/அன்பே சிவம்).\nருக்கு ருக்கு (அவ்வை ஷண்முகி) சவாலான பாடல்.படம் முழுவதும் வயதான பெண்ணாகவே பேசி அதே குரலில் பாடவும் செய்துவிட்டார்.சூப்பர்.\nகிட்டதட்ட 70 பாடல்கள் பாடி இருப்பார் என்று நினைக்கிறேன்.இவருக்கும் இசை ஞானிக்கும் கெமிஸ்டரி பொருந்தி போகும் போல.இசை ஞானியின் படங்களில் நிறைய பாட்டியுள்ளார்.ஆனால் ராஜா அவ்வளவாக இவரை டூயட்டுக்கு பயன்படுத்தவில்லை. கமலின் குரல் ரேஞ்ச் தெரியும். ரிஸ்க் எடுக்கவில்லை.தன் இசையை வைத்து சில பாடல்களை ஒப்பேற்றிவிட்டார்.\nஇதே மாதிரி குரல் வேறு யாருக்கேனும் இருந்தால் இளையராஜா பாட அனுமதித்திருப்பாரா\nஉலக நாயகன் கமல் என்ற அந்தஸ்த்தில் இவர் பாடல்கள் இவரது ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.புரட்சித் தலைவி ஜெயலலிதா கூட தேர்தல் நேரங்களில் பாடுகிறார். ரத்தத்தின் ரத்தங்கள் புல்லரிக்கிறார்கள்.\nபொதுவாக கமல் குரல் எப்படி\nதன்னுடைய பன்முக திறமை வைரங்களில் இதுவும் ஒரு வைரம் என்று சொல்ல முடியாது.குட்டையாக நடிக்கலாம். நெட்டையாக நடிக்கலாம்.ஜார்ஜ் புஷ் அல்லது பலராம நாயுடுவாக தோன்றலாம். ஆனால் பாடுவது தனக்கு இயற்கையாக இருக்கும் குரலில்தான் பாட வேண்டும். ருக்கு ருக்குக்கு மாத்தலாம்.ஆ��ால் மெலடிக்கு\nஓகே ரகம்.நூத்துக்கு நாற்பது மார்க் போடலாம். கணீர் குரல் கிடையாது.தனி இழையாக கேட்காமல் தூசு படிந்து வருகிறது.அதாவது finetune ஆகவில்லை.\nஇவருக்கு பொருத்தமாக நிறைய “பேசும்” பாட்டுக்கள் பாடியுள்ளார்.கடவுள் பாதி/சொன்னபடி கேளு,கண்மணி காதல்,விகரம்,ஆள்வர்பேட்டை ஆளுடா.\nஇவர் ”மைக்” மோகனுக்கு பின்னணி பாடி இருக்கிறார்.” பொன் மானே தேடுதே” படம்: ஓ மானே மானே(1984).இசை இளையராஜா.ரொம்ப ஆச்சரியமான நிகழ்வு.\nஆனாலும் சில பாடல்களை சிறப்பாக பாடி உள்ளார். எனக்குப்பிடித்த சில பாடல்கள்.\n1.எங்கேயோ திக்கு திசை(மகா நதி)\n2.அன்பே சிவம் அன்பே சிவம்(அருமையான இசை)\nஇவர் குரல் சில சமயங்களில் ஜெயசந்திரன் சாயல் வருகிறது.\n”எந்தன் பாடல் கேட்டு இடி இன்று கை தட்டும்” என்று மழையில் நனைந்தபடி என்னைப்போல் ஒருவன் படத்தில் கமல் பாடுவார்.அதுதான் பதிவின் தலைப்பு.\nஎஸ்.பி.பி. கமலுக்கு நிறைய பின்னணிப் பாடி கமல் பாடுவது மாதிரியே ஆகி கமல் கமலுக்கு பாடினால யாரோ மாதிரி இருக்கிறது.\n\\\\இவர் ”மைக்” மோகனுக்கு பின்னணி பாடி இருக்கிறார்.” பொன் மானே தேடுதே” படம்: ஓ மானே மானே(1984).இசை இளையராஜா.ரொம்ப ஆச்சரியமான நிகழ்வு\\\\\nஇது எனக்கு புதுசு...வர தீபாவளிக்கு விஜய் டிவிய்ல கலைஞானி வருகிறார் ;))\nநான் கமல் ரசிகன் நல்ல பதிவு கொதுடிர்கள் நன்றி\nநல்ல பதிவு.. நிறைய புதிய தகவல்கள்... கமல் மோகனுக்குப் பாடியது உட்பட...\nகமல் அஜித்துக்கும் பாடி இருக்கார் (உல்லாசம்)\n//கமல் அஜித்துக்கும் பாடி இருக்கார் (உல்லாசம்) //\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nகொஞ்ச தூரம்தான்....(திக் திக் திகில் கதை)\nஐ லவ் யூ கீதாலஷ்மி\nமொட்டை மாடி - கவிதை\nகுடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்\nவ குவார்ட்டர் கட்டிங் - பட விமர்சனம்\nகமல் பாடல் கேட்டு இடி கைத்தட்டும்\nநாளைய இயக்குனர் -குறும்பட விமர்சனம் - 31-10-10\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1682901", "date_download": "2018-05-22T16:05:30Z", "digest": "sha1:QVSILIBIMABG4ZBUNK2ANRC3XG37PMFB", "length": 30322, "nlines": 310, "source_domain": "www.dinamalar.com", "title": "கோவிந்தராசனின் மணக்கும் தாழம்பூ| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 424\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nபா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி 167\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\nமுப்பரிமாண அட்டை,கண்களில் ஒற்றிக்கொள்ளும் வண்ணம் மற்றும் அழகிய தாள்களில் அச்சாகி புத்தகங்கள் வந்து கொண்டிருக்கும் இந்தகாலத்தில் ஒருவர் விடாப்பிடியாக கையெழுத்து பத்திரிகை நடத்திக்கொண்டு இருக்கிறார்.\nகடந்த 38வருடங்களாக தாழம்பூ என்ற பெயரில் கையெழுத்து பத்திரிகை நடத்திவரும் எம்.எஸ்.கோவிந்தராசன்தான் அவர்.\nபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகாவில் விஜயபுரம் கிராமத்தில் தற்போது சித்த மருத்துவராக இருக்கும் கோவிந்தராசன் பள்ளியில் படிக்கும் போதே சிற்றிதழ் நடத்திவந்தார்.\nபிறகு ஒவிய ஆசிரியர் படிப்பை முடித்து தனது குடும்ப தொழிலான மருத்துவத்தொழிலுக்கு வந்த போது மீண்டும் சிற்றிதழ் ஆசை துளிர்விட்டது.அந்த நேரம் வானொலியில் 'தாழம்பூவின் நறுமணத்தில் தரமிருக்கும்.. நல்ல தரமிருக்கும்' என்ற பாடல் காற்றில் மிதந்துவர தாழம்பூ என்று தன் சிற்றிதழுக்கு பெயர் வைத்துவிட்டார்.\n1977ல் இரண்டு இதழ்களை கைகளால் எழுதி தயாரித்தார், அதிலும் இரண்டாவது இதழ் கார்பன் பேப்பரில் உருவாகியதாகும்.கையால் எழுதிய இதழை பிலிப்பைன்ஸ் வானொலிக்கு அனுப்பிவைத்தார்.அந்த வானெலியில் தாழம்பூ பற்றி விரிவான விமர்சனம் வரவே நிறைய பேர் கோவிந்தராசனை தொடர்பு கொண்டு பாராட்டி எங்களுக்கும் அந்த இதழ் கிடைக்குமா\nஇதனால் உற்சாகம் வரப்பெற்ற கோவிந்தராசன் இருபது முப்பது என்று கார்பன் பேப்பர்கள் வைத்து எழுதி அட்டையில் வாட்டர் கலரில் ஒவியம் வரைந்து அடுத்தடுத்து இதழ்கள் தயாரித்து அனுப்பிவந்தார்.\nஇந்த நிலையில் ஜெராக்ஸ் எனப்படும் ஔியச்சு இயந்திரம் வரவே கார்பன் வைத்து எழுதும் வேலை குறைந்தது.ஆனால் திருச்சியில் மட்டுமே இந்த ஔியச்சு இயந்திரம் இருந்ததால் செலவு அதிகரித்தது ஆனாலும் சிற்றிதழ் ஆர்வம் காரணமாக தொடர்ந்து நடத்தினார்.\nஇருபத்து நான்கு பக்கம் கொண்டு இரு மாதத்திற்கு ஒரு முறை வரும் இவரது தாழம்பூ இதழில் புதிய கவிஞர்களின் கவிதைகள் பிரதான இடம் பிடித்திருக்கிறது இதைத்தாண்டி மருத்துவம் பிரபலங்களின் பேட்டி வாசகர்கள் கடிதங்கள் ஜோக்ஸ் என்று பல விஷயங்கள் இடம் பெற்றிருக்கின்றது.வாசகர்களே ���ிறைய எழுதுவது இதழில் பிளஸ் பாயிண்ட்.\nகம்ப்யூட்டர் வந்த பிறகு எதற்கு கையால் எழுதவேண்டும் என்று எண்ணி விஷயங்களை தட்டச்சு செய்து இதழ்களை வெளியிட்டார், ஆனால் வாசகர்கள் மத்தியில் தட்டச்சு பிரதிகளுக்கு வரவேற்பு இல்லாமல் போகவே மீண்டும் கையால் எழுதி ஜெராக்ஸ் எடுத்தே இப்போதும் நடத்திவருகிறார்.\nஇதழில் வெளிவந்த பேட்டிகளை தொகுத்து 'சாதனையாளர்களுடன் ஒரு சந்திப்பு' என்று தனிபுத்தகம் போட்டார் புத்தகம் சிறப்பாக வந்தாலும் அதில் நிறைய நட்டம் ஏற்படவே அத்துடன் புத்தகஆசையை மூட்டைகட்டிவைத்துவிட்டார்.\nஒரு காலகட்டத்தில் இதழ் நடத்தமுடியாத சூழல் ஏற்பட்ட போது இவரது மனைவி மாதவிதான் மிகவும் உற்சாகம் கொடுத்திருக்கிறார்.இதன் காரணமாக தொய்வின்றி இதழ் வரத்து தொடர்கிறது.\nஇவரது இந்த இதழ் பணியினை பாராட்டி இதுவரை இருபதிற்கும் மேற்பட்ட அமைப்புகள் பாராட்டி விருதுகள் வழங்கி கவுரவித்துள்ளன.இவரது வலது கால் மூட்டு பாதிக்கப்பட்டு தற்போது நடக்கமுடியாத சூழ்நிலை ஆனாலும் விடாப்பிடியாக இதழ் நடத்திவரும் இவரை பாராட்டி சமீபத்தில் 'சிற்றிதழ் போராளி' என்ற பொருத்தமான விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.\nதொட்டுவிடும் துாரத்தில் வெற்றியும் இல்லை அதை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டு செயல்படும் கோவிந்தராசனைப் பாராட்டுவதும் அவரது இதழை பாதுகாப்பதும் நமது கடமையாகும்,கோவிந்தராசனுடன் பேசுவதற்கான எண்:9688013182.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆஸ்பத்திரி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் சேகர் மே 18,2018 1\nஎனக்குள் ஒரு கலெக்டர்... மே 02,2018 3\nசெல்லங்களல்ல திருக்குறள் செல்வங்கள்... ஏப்ரல் 17,2018\nபோராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉண்மையில் வணங்க தகுந்தவர் இவர், முடிந்தால் இவரது ஒரு பிரதி வாங்க வேண்டும்.\nகையெழுத்து பத்திரிக்கை நடத்துவது எத்தனை கடினமான செயல் என்பது நடத்திப்பார்த்த எனக்கு தெரியும். பள்ளி நாட்களில் ஆக்கபூர்வ செய்திகளை உள்ளடக்கி வைத்திருந்த இளம் உள்ளங்களுக்கு வடிகாலாக செயல்பட்ட ஒவ்வொரு இதழும் ஒரு தாயின் பிரசவ வேதனையை ஒத்த உணர்வுடன் வெளிவந்து எங்கள் கைகளில் தவழும்போது புதிதாக மலர்ந்த ஒரு சேயை கண்ட மகிழ்வு ஏற்படும். கால ஓட்டத்தில் வறுமையை ���ெல்ல படிப்பை தீவிரப்படுத்த வேண்டியிருந்த நிலையில் கனவுகள் கலைந்து வாழ்க்கை சக்கரத்தில் சுழல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது எல்லாமே நின்றுபோனது. அந்த நினைவுகள் மேலெழும்ப திரு.கோவிந்தராஜன் அவர்களின் மகத்தான பணி சிறக்க மன நிறைவுடன் வாழ்த்துகிறேன்.\nதாழம்பூ தலையில் வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு வாசனை தெரியாது ஆனால் சுற்றி இருப்பவர்களுக்கு வாசனையை நன்கு பரப்பும். அதுபோல் சிற்றிதழ் திலகம் திரு கோவிந்தராசன் அவர்களின் தாழம்பூ மேலும் தமிழ் மணம் எனது நல்வாழ்த்துக்கள். தாழம்பூ சிற்றிதழ் வாசனையை வெளிபடுத்திய தினமலர் ஆசிரியருக்கு நன்றி. பூ. சுப்ரமணியன், பள்ளிக்கரணை, சென்னை கைபேசி 9894043308\nKrish Ramadas - al ain,ஐக்கிய அரபு நாடுகள்\nமண மணக்கும் தாழம்பூவின் வாசத்தை இத்தனை சீக்கிரம் முகர்ந்து நிஜக் கதையில் வெளிக் கொண்டு வந்த தினமலர் நாளிதழுக்கும், பதிவு செய்துள்ள திரு.முருகராஜ் அவர்களுக்கும் சிற்றிதழ்கள் உலகம் பாராட்டுதலையும், வாழ்த்துதலையும் தெரிவிக்கிறது. 38 ஆண்டுகள் ஒருவர் தொடர்ந்து இதழ் நடத்துவது என்பது ஒரு தவம், வெறி, காதல், அர்ப்பணிப்பு, உழைப்பு, தீராத மோகம் என்று அடுக்கி கொண்டே போகலாம். இது ஒரு இமாலய சாதனை. இவரை 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் அடையாளம் கண்டபோது, இந்த சாதனையாளர் உலக அளவில் அடையாளப்படுத்தபட வேண்டியவர் என்று தீர்மானித்தேன். அவரைப் பற்றி என் முக நூலில் அறிமுகம் செய்து வைத்தேன். இதழுக்கு சைன்ஹதா கட்ட நண்பர்களுக்கு பரிந்துரைத்தேன். இவர் பாராட்டப்பட வேண்டியவர். உலக அளவில் அறியப்பட வைக்க வேண்டியவர். இன்று கூட என் பொறுப்பில் 10 இதழ்களுக்கு என் சந்தா கட்ட கொடுத்ததில் தாழம்பூ இதழுக்கும் பரிந்துரைத்துள்ளேன். தினமலரில் வெளி வந்த அதிர்ஷ்டம், இன்று அமெரிக்காவிலிருந்து வெளி வரும் தென்றல் என்ற இதழில் முகப்புப் படத்தில் தாழம்பூ கோவிந்தராஜன் இடம் பிடித்திருக்கிறார். தாழம்பூ ஆசிரியர் திரு.கோவிந்தராஜன் , அவருக்கு உற்ற துணை புரியும் அவர் மனைவி, மகன்கள், இந்த இதழுக்கு ஆதரவு நல்கிய எழுத்தாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் சிற்றிதழ்கள் உலகம், வாழ்த்தையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இன்று அவருடன் செல் பேசியில் பேசிய பொது அனைவருக்கும் தன் நன்றியினை தெரிவித்துக் கொண்டார். கடை���ியாக சொன்ன வார்த்தை தினமலரும், நீங்களும், ஒரு குக்கிராம சிற்றிதழாளனை ஒரே நாளில் உலக அளவில் கொண்டு சென்று விட்டீர்கள். உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள் என்று சொன்ன பொது அவருடைய வார்த்தையில் அடக்க முடியாத உணர்வின் வெளிப்பாட்டை உணர்ந்தேன். இது போன்ற எத்தனையோ சாதனையாளர்கள் வெளிக் கொண்டு வர வேண்டும். அதில் தினமலர் முன்னணியில் இருப்பது பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள். நன்றி. - கிருஷ்.ராமதாஸ், சிற்றிதழ்கள் உலகம், பெரம்பலூர் [இருப்பு துபாய்], 05 .01 .2017 .\nஇவரது பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்\nஇந்த யுகத்தில் இவர் ஒரு அதிசயம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செ���்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilplix.wordpress.com/2017/08/12/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-05-22T15:55:13Z", "digest": "sha1:MN65DMFMDN23NWGPZIOU3GSYVUT7HUKZ", "length": 3320, "nlines": 47, "source_domain": "tamilplix.wordpress.com", "title": "அஜித், விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன்? | Tamil Plix", "raw_content": "\nஅஜித், விஜய்யை அடுத்து சிவகார்த்திகேயன்\nஅஜித்தின் ‘விவேகம்’ படத்தின் பாடல்கள் வெளியாகி சமூக வலைத்தளங்கள் பூகம்பம் போல் அதிர்ந்த நிலையில் விஜய்யின் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடல் வெளியாகி ஒரு பெரிய சுனாமியையே ஏற்படுத்திவிட்டது. இந்த நிலையில் அஜித், விஜய்யை அடுத்து சமூக வலைத்தளங்களை கலக்க சிவகார்த்திகேயனும் களமிறங்கிவிட்டார்\nஆம், சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தின் டீசர் வரும் 14ஆம் தேதி அதாவது வரும் திங்கள் அன்று வெளியாகவுள்ளது. இந்த தகவல் வெளிவந்தவுடன் #VelaikkaranTeaserOnAug14 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது\nமேலும் சமீபத்தில் ‘வேலைக்காரன்’ படத்தின் இரண்டாவது லுக் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nபடம் ரிலீஸான அன்றே ஃபேஸ்புக்கில் லைவ்… கடுப்பின் உச்சத்தில் ஒல்லி நடிகர்\nஎன்னுடைய கஷ்ட காலத்தில் எனக்கு துணையான நின்றவர் அஜித்- கலைப்புலி எஸ்.தாணு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2012/09/blog-post_24.html", "date_download": "2018-05-22T15:41:13Z", "digest": "sha1:LGRSEUTP3M2TTIRHQWWQM4FR6ZGHQN23", "length": 87509, "nlines": 1323, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: தெருக்கூத்து என்ற நாடகம்.", "raw_content": "\nதிங்கள், 24 செப்டம்பர், 2012\nஎங்கள் பகுதியில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் கோவில் திருவிழா என்றால் எதாவது ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும்... அது நாடகம் அல்லது கரகாட்டம், ஒயிலாட்டம் என எதாவது ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். திருவிழாவின் நிறைவு நாளில் விருந்து உபசரிப்புடன் விழாவை சிறப்பிக்க கலை நிகழ்ச்சிகள் வைப்பது என்பது தொடரும் மரபு. இந்த மரபு காலப்போக்கில் மாறியிருக்கிறதே தவிர நிகழ்ச்சி வைக்க வேண்டும் என்பதில் மாற்றம் வரவில்லை. சில வருடங்களுக்கு முன் திருவிழா தினத்தை அலங்கரிப்பதில் எங்கள் பகுதியில் முதலிடம் பிடித்திருந்தது கூத்து எனப்படும் நாடகம்தான். வள்ளி திருமணம், பவளக்கொடி, அரிச்சந்திர மயான காண்டம், சத்தியவான் சாவித்திரி, அர்ச்சுனன் தவசு, தூக்குத் தூக்கி என ஏதாவது ஒரு நாடகம் வைப்பார்கள். பெரிய கோவில் திருவிழாக்களில் மூன்று நான்கு நாடகங்கள் கூட நடத்தப்படும்.\nவிழாவின் முக்கிய நாளன்று இரவு பத்துமணிக்கு அலங்கரிக்கப்பட்ட சிங்கார கலையரங்கில் நாடகம் நடத்தப்படும். ஆர்மோனியம் பின்பாட்டுடன் விடிய விடிய நடக்கும் நாடகத்தை காண வந்திருக்கும் கூட்டம் விடியும் வரை அமர்ந்து பார்க்கும் சிலர் நாடகம் பார்த்த இடத்திலேயே கிடந்து உறங்குவார்கள். பிரார்த்தனைக்காக நாடகம் வைப்பவர்கள் பெரும்பாலும் வள்ளி திருமணம்தான் வைப்பார்கள். ஏனென்றால் மற்ற நாடகங்கள் எல்லாம் சோகமாய் இருக்குமாம். சந்தோஷமானதாகதான் வைக்க வேண்டும் என்பதால் பிரார்த்தனைக்காரர்களின் தேர்வு வள்ளி திருமணம்தான்.\nநாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருக்கும் போது எங்கள் ஊர் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வள்ளி திருமணம் நாடகம் வைப்பதற்காக கோவிலுக்கு நேராக வயலில் உயர்வான வரப்புப் பகுதியில் சமன் செய்து மேடை அமைக்கப்பட்டிருந்தது. திருவிழா அன்று பகலில் சரியான மழை. இரவில் தென்னங்கீற்று, பனைஓலை போன்றவற்றை போட்டு அமர்ந்து நாடகம் பார்த்ததாக ஞாபகம். அதன் பிறகு நம்ம ஊருக்கு நாடகம் ராசியில்லை என்று ஒதுக்கிவிட்டார்கள். இருப்பினும் இன்றும் அந்த நாடகமேடை அமைந்த இடம் கூத்துப் பொட்டல் என்றால்தான் தெரியும். அதன்பிறகு திருவிழா பேச்சு வந்தால் நாடகம் வைக்க வேண்டும் என்று சொல்லியே நாங்கள் கல்லூரி வரும்வரை திருவிழா நடக்காமலே இரு��்ததும் அதன் பிறகு நாங்கள் களத்தில் இறங்கியதும் தனிக்கதை.\nசரி அந்தக் கூத்தை விட்டுட்டு இந்தக் கூத்துக்குள் வருவோம். நாடக நடிகர்களில் சிலருக்கு நல்ல பெயர் இருக்கும் 'எப்பா கண்டதேவியில அஞ்சாம் திருவிழாவுக்கு வள்ளி திருமணம் கூத்து வச்சிருக்காகளாம்... நம்ம மணி கடையில நோட்டீஸ் பாத்தேன்' என்று தேவகோட்டையில் இருந்து வரும் ஒருவர் சொன்னால் போதும் 'யாரு முருகன்' என்று கேட்டு ஒரு கூட்டம் கூடும் இன்னார் என்றால் போதும் நாடகப் பிரியர்கள் வாயெல்லாம் பல்லாக 'அப்ப நல்லாயிருக்கும்' என்று சொல்வார்கள். முருகனுக்கு மணிமாறன், ஸ்ரீராம் என்றால் அப்ப தர்க்கம் நல்லாயிருக்கும் என்பார்கள். வள்ளியா கரூர் இந்திரா வரணும்ப்பா... மணிமாறனும் இந்திராவும் நடிச்சா அந்த நாடகம் அருமையா இருக்கும்... அதோட நாரதருக்கு இப்ப வந்திருக்கான்பாரு உருவாட்டி தமிழரசு அவனைப் போடணும்... ஆளு குட்டையா இருந்தாலும் போற இடமெல்லாம் பிச்சு உதறுரானாமே என்று பெரிசுகள் 'ஜொல்'லுவார்கள். அதேபோல் அரிச்சந்திர மயான காண்டம் என்றால் காமராஜ் நடிச்சாத்தாம்ப்பா நல்லாயிருக்கும் அப்படின்னு நடிகர்கள் பார்த்து நாடகம் பார்க்க கூட்டம் வரும்.\nசரி... இந்த நாடகம் இப்போ என்னாச்சு... கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கிப் போகிறது என்றே சொல்லலாம். காரணம் என்னவென்றால் இப்ப திருவிழாக்களில் நாலு மணி நேரம் ஆர்க்கெஸ்ட்ரா வச்சி அதுல நாலு பேரை நடுவில் ஆடவிட்டு விழாவை சிறக்க வைத்துவிடுகிறார்கள். இரவு முழுவதும் விழித்து நாடகம் பார்க்க யாரும் விரும்புவதில்லை. மேலும் கரகாட்டம் என்ற ஒரு அற்புத கிராமியக் கலை நிகழ்ச்சி ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களோடு தன்னை மாற்றிக் கொண்டு வலம் வர ஆரம்பித்ததும் நாடகம் சற்றே எட்டி நின்று வேடிக்கை பார்த்தது.\nபோட்டிக் களத்தில் குதிக்க நாடகமும் ஆபாசம் என்னும் ஆடையை கையில் எடுத்தது. ஆரம்பத்தில் பபூன், டான்ஸ் இருவரும் கரகாட்டத்தைவிட கேவலமாக ரெட்டை அர்த்த வசனங்களில் பேச, அதை பார்க்க ஒரு கூட்டம் கூடியது. பபூன் , டான்ஸ் முடிந்ததும் மேடைக்கு முன்பாக அமர்ந்திருக்கும் மக்கள் வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்துவிடும். நாடகக்காரர்கள் பார்த்தார்கள் முருகனையும் வள்ளியையும் அரிச்சந்திரனையும் சந்திரமதியையும் ஆபாச கூட்டுக்குள் அடைத்துவிட்டார்கள். இப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக நாடகம் என்ற கலை ஆபாச நிகழ்ச்சியாக மாறிப் போனது.\nஇப்போதெல்லாம் இரவு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சிகளை திருவிழா நடத்துபவர்கள் விரும்புவதில்லை. நாலைந்து நாடகங்கள் நடத்தும் கோவில் திருவிழாக்களில்கூட ஆடல் பாடலும் ஆர்க்கெஸ்ட்ராக்களும் முக்கிய இடம் பிடிக்க நாடகம் என்பதை மறக்காமல் இருக்க போனால் போகிறது என்று ஒன்று மட்டும் நடத்தப்படுகிறது. எப்படியோ ஒரு சில இடங்களில் நாடகங்கள் நடத்தப்படுவதால் இன்னும் எங்கள் பகுதியில் நாடகக் கலை அழியாமல் காப்பாற்றப்படுகிறது என்பது சற்று சந்தோஷமான விஷயமே.\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எங்கள் ஊரில் நாடகம் வைக்கலாம் என்று முடிவு செய்து வள்ளி திருமணம் வைத்தோம் வடிவேலு சொல்கிற மாதிரி ஆரம்பம் நல்லாத்தான் போச்சு... நல்ல கூட்டம் கூடியிருந்தது. கரகாட்டம் வைத்தாலே கூட்டம் வராத எங்கள் ஊரில் நாடகத்துக்கு எதிர்பார்த்தைவிட அதிகமான கூட்டம் வந்தது கண்டு எங்களுக்கே ஆச்சரியம். ஆனா நேரம் ஆக ஆக எல்லாரும் போயாச்சு... நாலஞ்சு ஆளுக மட்டும்தான் இருந்தாங்க...\nவிழாக் கமிட்டிங்கிற பேர்ல இருந்த பெரிசுகள்ல எங்கப்பா, மெதுவா எங்க சித்தப்பாக்கிட்ட தம்பி இருக்கான்... எனக்கு உறக்கம் வருது என்று என்னைய கோர்த்து விட்டுட்டு தூங்கப் போக... மெதுவாக ஒவ்வொரு ஆளா கழண்டுக்கிச்சு... எங்க ஐயா ஒருத்தரு, நான் எங்க சித்தப்பா, மச்சான், மாமன் என இன்னும் சிலரும் இருக்க முருகனா வந்தவருக்கு வெற்றிடத்தைப் பார்த்து எவ்வளவு நேரம்தான் மேயாத மானைத் தேடுறதுன்னு கஷ்டமாயிருச்சு... எங்க சித்தப்பாக்கிட்ட அண்ணே இதோட முடிச்சுக்குவோம்... யாருமே இல்லாத கடையில நான் எப்படி டீ ஆத்துறதுன்னு கேட்டாரு... சித்தப்பாவும் பாத்தாரு... அவரு சொல்றதுல ஒரு நியாயம் இருக்குன்னு சரியின்னு சொல்ல... ஆறு மணி வரைக்கும் கத்த வேண்டியவரு சந்தோஷத்துல மானையும் தேடலை மத்ததையும் பாக்கலை வேகவேகமாக வள்ளியை கட்டிக்கிட்டு பொயிட்டாரு.\nஇன்றைய நிலமையில் கூத்துக் கலை அழிந்து வருவதற்கு சரியான வரவேற்பு இல்லாததுதான் முக்கியக் காரணம் என்றாலும் கால ஓட்டத்தில் கதைகளை குறைத்து இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இன்று கலை இழந்து நிற்கிறது என்பதுதான் உண்மை... மேலும் ���னி வரும் காலங்களில் யாரும் இரவு முழுவதும் விழித்து நாடகங்களைப் பார்க்கப் போவதில்லை... இப்போது திருவிழாக்களில் ஆடல் பாடல், ஆர்க்கெஸ்ட்ரா போன்றவை தலையெடுக்க ஆரம்பித்ததும் நாடகம் மற்றுமின்றி ஓயிலாட்டம் கரகாட்டம் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பதே யதார்த்தம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:39\nசே. குமார் 24/9/12, பிற்பகல் 10:57\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nமுனைவர்.இரா.குணசீலன் 25/9/12, முற்பகல் 5:45\nகுரவைக்கூத்து, துணங்கைக் கூத்து தொடங்கி எத்தனை எத்தனை கூத்துகள்..\nசிலப்பதிகாரம் கூட ஒருகாலத்தில கோவலன் சரிதம் என்று வழங்கப்பட்ட கதைதானே..\nகோவை நேரம் 25/9/12, முற்பகல் 6:01\nஒரு காலத்துல நாங்க பாய் கொண்டு போய் மைதானத்துல விரிச்சி போட்டு இந்த நாடகங்களை விடிய விடிய ரசிச்ச துண்டு...இப்போ சமூக நாடகம் என்கிற பெயரில் ஆரம்பிச்சாங்க....அப்புறம் இந்த வள்ளி திருமணம், மதுர வீரன் எல்லாம் போச்சு...\nஎல் கே 25/9/12, முற்பகல் 6:08\nபாஸ்ட் புட் காலத்தில் இரவு முழுதும் விழித்து நாடகம் பார்க்க யாரும் தயாரில்லை குமார் அதுதான் உண்மை\nஅமைதிச்சாரல் 25/9/12, முற்பகல் 8:53\nராத்திரி கண்ணு முழிச்சு மேட்ச் பார்க்கறதுலயோ சினிமா பார்க்கறதுலயோ இருக்கற ஆர்வம் கூத்து பார்க்கறதுல மக்களுக்கு இப்பல்லாம் இருக்கறதில்லை. இதான் வேதனையான உண்மை..\nவர,வர தரங்கெட்ட சினிமாவைப் பார்த்துப்,பார்த்து இளைஞர்கள் நாடகம் என்றாலே....................பெரியோரும் விதி விலக்கல்லஎங்கள் நாட்டிலும்(ஈழம்)இதே நிலை தான்.நாடகம் போட்டால் விசிலடித்து ஆர்ப்பாட்டம் செய்து.........................ஹும்\nகிராமத்தில் கோவில் திருவிழாவில் என்னவெல்லாம் நடக்கும்னு அருமையான நினைவுகளோட பகிர்வு.அந்தக் காலம் வேறு தான்\nமதுரை சரவணன் 25/9/12, பிற்பகல் 8:39\n//இன்றைய நிலமையில் கூத்துக் கலை அழிந்து வருவதற்கு சரியான வரவேற்பு இல்லாததுதான் முக்கியக் காரணம் என்றாலும் கால ஓட்டத்தில் கதைகளை குறைத்து இரட்டை அர்த்த வசனங்களை மட்டுமே நம்பி இன்று கலை இழந்து நிற்கிறது என்பதுதான் உண்மை... //\nதிண்டுக்கல் தனபாலன் 26/9/12, முற்பகல் 6:22\nஇப்போது மிகவும் குறைந்து விட்டது... அந்த மகிழ்ச்சி இனி வரும் என்பது கனவே...\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: ��ருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமனசின் பக்கம்: 201வது பதிவை நோக்கி...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்\nத மிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகாலம் செய்த கோலமடி :-\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகுழந்தைப் பிறப்பில் இ��ுக்கும் மூடநம்பிக்கைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட��டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/periya-mulai/sexy-ladies-hot-pics/", "date_download": "2018-05-22T16:04:30Z", "digest": "sha1:HSFAOBOUFRJZ5NLKPXM34JPUPHDOC3LY", "length": 10321, "nlines": 195, "source_domain": "www.tamilscandals.com", "title": "சூடான வெளியில் கொஞ்சம் குளிரான இளம் ஆபாச மேனிகள் சூடான வெளியில் கொஞ்சம் குளிரான இளம் ஆபாச மேனிகள் \"); // } else { // reporoZone = 35232; // document.write(\"\"); // } }", "raw_content": "\nசூடான வெளியில் கொஞ்சம் குளிரான இளம் ஆபாச மேனிகள்\nமஜா மல்லிகா (SEX QA)\nகாம வேட்டையில் கொஞ்சம் கலந்து கொள்வதற்கு வாருங்கள். ஆடை கலை அணிவதற்கு வெறுக்கும் வேட்கபடாத துணிந்த மன்கைகளது நிர்வாண மேனிகளை காணுங்கள். இந்த படங்களில் இருக்கும் மங்கைகள் எப்ப்போது ஆடைகளை தூக்குகிரார்களோ அப்போது உடனே உங்களது தடியும் தூக்கி விடும்.\nஇந்த மங்கைகளை பார்த்தாலே வெச்சு செய்யனும் என்று தோணும்\nஇரவு முழுவதும் ஒத்து ஒல்லும் காம வெறித்தனம் கொண்ட தேசி மங்கைகள் இவர்கள். இவர்களது அருமையான சாமான்களை நன்கு இரவு முழுவதும் வெச்சு செய்யலாம்.\nஇன்னும் வரை நீங்கள் காணாத உயர்தர நிர்வாண புகை படங்கள்\nஇந்த தொகுபினில் இருக்கும் ஒரு ஒரு மங்கையின் புகை படத்தினையும் நீங்கள் ஒரு நாள் முழுவதும் நல்ல வெச்சு கை அடிக்கலாம். அது போல இங்கே பத்து படங்கள் இருக்கிறது.\nபின் பக்கம் செக்ஸ்ய் சூது காமித்து உசுபெதும் லேடீஸ்\nஎன்னுடைய தோழிகள் எனக்கு ரகசிய மாக அனுப்பி வைத்த செக்ஸ்ய் பின் அழகு படங்களை தான் நான் இங்கு இப்போது காட்ட போகிறேன். அசந்து போவதற்கு தயார் ஆகுங்கள்\nஆபாச பெண்கள் தானாக தூக்கி காட்டும் முலைகள்\nஇந்திய மங்கைகள் எதிலும் மிகவும் வெளி படையாக இருப்பார்கள் முக்கிய மாக. செக்ஸ் இற்கு வந்து விட்டால். அவர்கள் வெளியில் பட்டாலும் ரூமை சாற்றி பாருங்கள்.\nபால் முலைகள் கொண்ட தலுக்கு மொழுக்கு ஆனா காம கண்ணிகள்\nமுழுதும் வெளிப���படையாக அவர்களது வெண்மையான சாமான்களை இந்த இனிப்பான மனகைகள் காட்டும் பொழுது துள்ளாத குஞ்சும் துள்ளும் என்று உணர்வீர்கள்.\nகொழுத முலைகள் கொண்ட கலூரி பெண்கள் ஆபாச ஆட்டம்\nகாய்கறி சந்தையில் எப்படி விதவிதமாக பழங்கள் கிடைக்கிறதோ அதே போல் இந்த காலேஜ் பெண்களது பெரிய கொழுத முலைகளையும் நீங்கள் பல விதமாக ரக ரகமாக காணலாம்.\nஎல்லா ரகத்திலும் கொண்டு இருக்கும் செக்ஸ்ய் முலைகள்\nநம்ம ஊரு பெண்களது மார்புககள் பல வகை படும். இந்த புகைப்படம் தொகுப்பில் பல ஆன முலைகள் தொகுப்பு இருக்கிறது. உங்களுக்கு பிடித்த முலை இவையில் எவை என்று தெரிய படுத்துங்கள்.\nசரக்கு அடித்து ஊறுகாய் இல்லை என்றால் இவளை தொட்டு கொள்ளுங்கள்\nநான் நேத்து ராத்திரி சரக்கை அடித்து விட்டு ஊறுகாய் இல்லாமல் என்ன செய்வது என்று திகைத்து பொய் கொண்டு இருந்த பொழுது இந்த பெண்கள் முலையை கண்டேன். இதுவே போதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopalkrishnaniyer.blogspot.com/2013/04/blog-post_3066.html", "date_download": "2018-05-22T15:27:12Z", "digest": "sha1:3RKSBZHTKRIZRBFDGB6FFA6ZOGEOUQLS", "length": 18319, "nlines": 231, "source_domain": "gopalkrishnaniyer.blogspot.com", "title": "கோகி-ரேடியோ மார்கோனி: புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது", "raw_content": "\nகோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)\nபுவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது\nஇன்றைய பார்வையில்(18-4-2013)-புவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி நகர்கிறது:- பூமியின் மேற்ப்பரப்பில் அமைந்துள்ள பாரைத்தட்டுகள் நகர்கின்றன என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. சென்ற இரண்டு வாரங்களாக உலகின் பல பகுதிகளில் நடந்த பூமி அதிர்வுகள் மேலும் அதை உறுதிபடுத்தும்படி அமைந்துள்ளது. ஆசிய கண்டத்தின் பூமத்தியரேகைக்கு மேற்பகுதி மற்றும் கீழ் பகுதி என பல பாறை அடுக்குகளால் ஆனது என்றும், இதில் எந்த ஒரு பாறை தட்டும் நகரும்போது அதனால் ஏற்ப்படும் இடைவெளியை மற்றொரு பாறை தட்டு நகர்ந்து சரிசெய்யும் என புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜப்பானில் நில அதிர்வு உணரப்பட்டதும் அடுத்த சில வாரங்களில் ஆசிய பாறைத் தட்டுகளின் கிழக்கு பகுதியான இந்தோனேசியா அல்லது மேற்கு முனையான ஆப்கனிஸ்தான் மற்றும் வளைகுடா பாரைத்��ட்டுகள் பகுதியில் எதிரொலிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, நேற்றைய ஈரான் பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட கடுமையான நில அதிர்வும் இன்று விடியற்காலையில் ஏற்ப்பட்ட இந்தோனேசியா நில அதிர்வும் அதை உறுதிப்படுத்தின.\nவலை \"பூ\" மகிழ வருக\nதற்போது எனது வலைப் \"பூ\" பக்கங்களில் உலவும் நெஞ்சங்கள்.....\nவலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 11-10-2015\nஎன்னைப்பற்றி:- கோகி என்கிற கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி, என்கிற பெயரில் கதை கட்டுரைகள் எழுதிவருகிறேன்,\nநான் சிறுவயதில் அம்மாவுடன் கடைத்தெருவில் பூ வாங்கும்போது பூக்கார பையன் \"அண்ணா . இறந்துவிட்டார் என்று கூற\" நான் அய்யோபாவம் அந்தப்பூக்காரரின் அண்ணா காலமாகிவிட்டார் என்று நினைக்க.... பிறகுதான் புரிந்தது முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் காலமானது... அன்றுசென்னை- தாம்பரம் இடையேயான மின்சார இருப்புப்பாதை இரயில் பேட்டியின் மீது அமர்ந்திருந்தவர்கள் கொத்து கொத்தாக தூக்கி எறியப்பட்டு இறந்த சம்பவம் மறக்கமுடியாத ஒன்று என நான் எழுதிய இந்தக் குறிப்பிலிருந்து, மதத் தலைவர் போப் ஆண்டவர் இந்தியாவிற்கு வந்தது, சென்னை பரங்கிமலையில் அவரிடம் ஆசி பெற்றது... நான் பிறப்பில் இந்துவாக இருந்தாலும் கிருஸ்துவ தேவாலயத்திற்கும், இஸ்லாமியரின் தர்க்காவுக்கும் எனது நண்பர்களால் விரும்பி அழைத்து சென்று பெருமைப்பட்ட அந்த மாணவப் பருவ வாழ்க்கைகள் என... இதுபோன்ற பல்வேறு குறிப்புக்களையும்...\nஎனது பள்ளிப்பருவத்தில் நான் கிறுக்கி வைத்திருந்த பல விவரங்களை தொகுத்து சில வானொலி நிகழ்சிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 16 நிகழ்சிகள் சர்வதேச வானொலியில் (அன்னையர் தினம், உழைப்பாளர் தினம் மற்றும் பொங்கல், தீபாவளி போன்ற 12 தலைப்புகளில் 1மணிநேர வானொலி சிறப்பு நிகழ்சிகள் மற்றும் கதையும் பாடலும் தொடர் மற்றும் சங்கீத இராகங்களில் திரைப்பாடல்கள், பழைய திரைப்பாடல்களில் வாத்தியக்கருவிகள் என்கிற தலைப்புகளில் 30/35 வார விளம்பரதாரர் தொடர் நிகழ்ச்சியும் வழங்கியிருக்கிறேன்).\n2000 ம் ஆண்டில்தான் இந்தியாவில் தொலைத்தொடர்புத்துறை மிக வேகமான வளர்ச்சி நிலையை தொடங்கியிருந்த நேரம் நான் வானொலியின் தந்தை எனப் போற்றப்படுபவரும் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்றவருமான திரு.குக்லியெல்மோ \"மார்க்கோனி\" அவர்களின் நிறுவன��்தில் ஆசிய கண்டத்தின் திட்டப் பனியின், இந்தியத் தொழில் நுட்பக் குழுவில் நானும் ஒருவன் என்கிற நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து, எனது சிறப்பான பணிக்காக ஆசிய கண்டத்திலிருந்து ஒருவராக நான் 2004 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கப்பதக்கம் மற்றும் ஊக்கத் தொகையையும் பெற்றேன். (இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை, உலகில் 7-ஏழு நபருக்கு மட்டுமே கிடைக்கும் விருது இது) அதிலிருந்து நான் கோபாலகிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி என்கிற பெயரில் அழைக்கப்பட்டேன் அதோடு அந்தப்பெயரில் அனைவரும், எளிதில் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள்.\nதமிழகத்தின் சிதம்பரம்-புவனகிரிக்கு அருகே அமைந்த \"சாத்தப்பாடி\"-என்கிற கிராமத்தில் பிறந்தவன்....சிறு வயதில் மிதிவண்டி மூலம் 20 மையில் தூரம் முதன் முதலில் சென்று வந்ததை மிக அதிக தூரம் பயணித்ததாக பெருமிதம் கொண்டு ஆரம்பித்ததுதான்... சிறிது சிறிதாக தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகள், ஆந்திர மாநிலம், கர்நாடகா, கேரளா பிறகு பாம்பே, தில்லி, கல்கத்தா, ஒரிசா, ராஜஸ்தான், ஹிமாசலம், உ பி, அஸ்ஸாம் என பல இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள பல வாய்ப்புக்களை தேடி அமைத்துக்கொண்டேன். அதுபோலவே வெளிநாடுகளின் வாய்ப்புக்களும் அமைய, நான் சிங்கப்பூர் (சிங்கை என தமிழில் அழைப்பார்கள்) மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியாவின்-மெல்பர்ன் மற்றும் இத்தாலியின்- ஜெனோவா போன்ற வெளிநாடுகளுக்கு பனி நிமித்தம் சென்று வந்திருக்கிறேன்... மற்றபடி என்னைப்பற்றி சொல்லிக்கொள்ள பெரியதாக வேறொன்றுமில்லை. இப்படிக்கு நன்றிகளுடன் \"கோகி\" என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.\nசிங்கப்பூரில்- திரு.ஞானி மற்றும் திரு.பாலு மணிமாறன் அவர்களுடன்...\nதங்கமீன் - சிங்கை (2013)\n\"கண்ணில் கழுதை பட்டால் அன்று யோகம் தான்\"\nசிங்கப்பூரில் தமிழில் சூப்பர் ஹிட் தீபாவளிப்பாடல் ...\nசெய்துவிடு இல்லையென்றால் இயலாமல் செத்துவிடுவாய் .....\nஇயந்திரக்கோளாறு காரணமாக அந்த வானூர்தி நடுக்கடலில் ...\n“வயோதிகம்\" உனக்கென்ன குறைச்சல் நீ ஒரு ராஜா\nஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை.\nநூறாண்டு காலம் வாழ்க, நோய் நொடி இல்லாமல் வளர்க\nதை பூசம் அன்று பெங்களூர் ரமணி அம்மாள்\nகுழந்தைகளுக்கு பத்து வயது பூர்தியாகும்போதே ஏதாவது ...\nகுறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்...\n\"EXCHANGE OFFER -ஒரு உண்மை உயிர்த்தெழுகிறது\"\nநீங்கள் 6அடுக்கு அல்லது அதற்கும் மேற்ப்பட்ட, அடுக்...\n\"மாணவர்களுக்கு தன்நம்பிக்கையையும் சேர்த்து கற்ப்பி...\nஎன் வீட்டு தோட்டத்தில் காய்த்த ஒரே ஒரு வேண்டைக்காய...\nகாக்கா பாட்டியிடமிருந்து வடையை திருடவில்லை. பாட்டி...\n25வது ‌திருமண நாளை‌க் கொ‌ண்டாடிய த‌ம்ப‌தி‌யினரை‌ப...\nபுவியின் மேற்பகுதி அதன் சுழற்சியோடு கிழக்கு நோக்கி...\nBiscuit என்கிற ஆங்கில வார்த்தைக்கு தமிழ் அகராதியில...\nஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படுமாறு அமைந்தது மகிழ்ச...\nஉலக வர்த்தக வரலாற்றில், இரண்டே வாரங்களில் 25% அசுர...\nஇன்றைய உலகளாவிய பார்வையில் வெள்ளிக்கிழமைகளில் வெள்...\n\"மிட்டாய் கடை மூடியிருந்தால் வாங்கித்தருவேன், திறந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/08/blog-post_20.html", "date_download": "2018-05-22T15:48:22Z", "digest": "sha1:7K2462SQPLSCZVFSXT32CDEEGJKUNJKL", "length": 44658, "nlines": 609, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: சாமர சில்வா என்கிற தலைசிறந்த துடுப்பாட்டவீரர்!!", "raw_content": "\nசாமர சில்வா என்கிற தலைசிறந்த துடுப்பாட்டவீரர்\nஇலங்கை ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் அசைக்க முடியாத ஒரு வீரராக அண்மைய காலங்களில் வலம்வரும் ஒரு துடுப்பாட்ட நட்சத்திரம் தான் \"லிண்டம்லிலகே பிரகீத் சாமர சில்வா\"இலங்கை என்று சொன்னாலே வெளிநாட்டவர்களின் வாயில் அண்மைய காலங்களில் கதைபடும் அளவுக்கு மிக பிரபலமாக இருந்து வரும் சாமர சில்வா இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக்குழுவின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட\n1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதின்னான்காம் தேதி இலங்கையில் பாணதுறை எனப்படும் இடத்தில் இலங்கை கிரிக்கட்டை வாழவைக்க உதித்த செம்மல் சாமர சில்வாபாணதுற ராயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த சாமர சில்வா 1998 இல் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்பாணதுற ராயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த சாமர சில்வா 1998 இல் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார் 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் ஒரு நான்கு ஐந்து அரைச்சதங்களை மத்தியவரிசையில் வந்து விளாசி இப்போ இன்று மட்டும் ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் நாயகன் இப்போ நான் இந்தப் பதிவை எழுதும் போது கூட ��ரு சிறந்த சாதனையாக பூச்சியத்தில் ஆட்டமிழந்து அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தீர்க்கமான தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்\nமொத்தமாக எழுபத்தி இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கும் சாமர சில்வா,ஒரே ஒரு சதம் மற்றும் 'பண்ணி இரண்டு\" அரை சதங்களை விளாசித்தள்ளி இருக்கிறார்இவற்றில் நான்கு 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் பெறப்பட்டதுடன் அந்த ஒரே ஒரு சதம் அந்த உலகக்கிண்ண தொடருக்கு முன்பதாக இந்திய அணிக்கெதிராக பெறப்பட்டது.அப்போ போர்ம்'க்கு வந்த சாமர சில்வா இன்று வரை அந்த போர்ம்'ஐ தொடர்ந்து வருகின்றமை அவரது அண்மைய சாதனைகளை பார்க்கும் போது தெட்டத்தெளிவாக தெரிகிறதுஇவற்றில் நான்கு 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் பெறப்பட்டதுடன் அந்த ஒரே ஒரு சதம் அந்த உலகக்கிண்ண தொடருக்கு முன்பதாக இந்திய அணிக்கெதிராக பெறப்பட்டது.அப்போ போர்ம்'க்கு வந்த சாமர சில்வா இன்று வரை அந்த போர்ம்'ஐ தொடர்ந்து வருகின்றமை அவரது அண்மைய சாதனைகளை பார்க்கும் போது தெட்டத்தெளிவாக தெரிகிறதுஅவரது பன்னிரண்டு அரைச்சதங்களில்,முதலாவது அவரது முதல் அறிமுகப்போட்டியில் அவுஸ்த்ரேலிய அணிக்கெதிராக பெறப்பட்டது.உலகக்கிண்ணம்,அறிமுகப்போட்டி தவிர்த்து மிகுதியாக இருக்கும் எழு அரைச்சதங்களையும் இலங்கை அணியின் 'பல வெற்றி வாய்ப்புகளை தடுத்து\" பெற்று சாதனை படைத்திருக்கிறார்.\nபெரும்பாலும் ஒரு நாள் போட்டியில் முப்பத்தைந்து,நாற்பது ஓவர்களின் பின்னர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்தாட வேண்டிய இறுதி தருணங்களில் வந்து அத்தனை நாட்களாக நோன்பு நோற்று முடிந்து வந்தவனை போல பந்துகளை விழுங்கி ஏப்பம் விடுவதில் அவருக்கு நிகர் அவரேரசல் ஆர்னோல்ட்'ஐ அவர் ஓய்வு பெறும் போது பிரதிநித்துவம் செய்ய அணிக்குள் வந்த புயல் என்று சாமர சில்வாவை ஆரம்ப காலத்தில் சொல்லும் போது நான் சந்தேகப்பட்டேன் அப்பவே..இப்ப அதனை நிரூபிக்கிறார் நம்ம தலைவர்\nசமூக வலைத்தளங்களில் கிரிக்கட் விரும்பி இலங்கை ரசிகர்களால் பெரும்பாலும் பாவிக்கப்பட்ட ஒரே கிரிக்கட் நாமம் சாமர சில்வாஎவ்வளவு தான் கடி மேல் கடி விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத நட்சத்திரம் சாமர சில்வா,நாட்பத்தைந்தாவது ஓவர்களில் கஷ்டப்பட்டு பத்து பந்துகளை வீணாக்கி பெறப்படும் ஒரே ஒரு ஓட்டத்தை பூர்த்தி செய்ய உசிரைக்கூட பொருட்படுத்தாது பாயக்கூட தயங்கியதில்லை என்பதிலிருந்து அவர் எந்தளவுக்கு இலங்கை கிரிக்கட்டின் எழுச்சிக்கு பயன்பட்டிருக்கிறார் எனபதை நீங்கள் ஊகித்து அறியலாம்\nசில சமயங்களில் அவருக்குள்ளே ஒரு வேகம் பிறக்கும்..அப்போது அடிப்பார் பாருங்கள் கையிலிருக்கும் பேட் கூட பறக்கும் பாஸ்சும்மா அவரின் இடத்தை தக்க வைக்க அவர் தட்டும் சிங்கிள் எங்கயாச்சும் மிஸ் ஆகி எல்லைக்கோட்டை தொட்டுவிட்டால் அவரின் சந்தோசத்துக்கு அளவே இருக்காது\nஇலங்கை கிரிக்கட் அணியின் ரசிகர்கள் கைகளில் சாமர சில்வாவோ,அல்லது அவரை சளைக்காமல் களைக்காமல் தெரிவு செய்யும் தெரிவுக்குழுவினரோ கைக்கெட்டிய தூரத்தில் சிக்குவார்களாய் இருந்தால் அவர்கள் பாடு ரொம்பக் கஷ்டம் தான் போங்கள்அவ்வளவு அன்பில் இருக்கிறாங்க நம்ம பசங்க\nஇன்னிக்கு நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியிலும் வான வேடிக்கை காட்டி இருக்கும் சாமர சில்வாவை நினைக்க நினைக்க மனம் பெருமை கொள்கிறதுவாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்\nLabels: இலங்கை, கிரிக்கட், கிரிக்கெட்\nஉண்மையிலே சிந்திக்க வேண்டிய விடயந்தான், இவ்வாறான வீரரை நாம் எந்தனையாம் தரமாக துடுப்பாட்டத்தில் இறக்கலாம் ...\nஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு அவரை பிடிப்பதில்லை எதற்குத்தான் தெரிவு செய்கிறார்களோ தெரியவில்லை.. அவரின் துடுப்பாட்டம் படு மோசம்..\n நான் போயிட்டு அடுத்த வருசம் வாறன் பாஸ்\nஇப்போதைக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்.. மீண்டும் வருகிறேன்... (ஆணீ)\nஅதற்குள் தமிழ்மணத்தில் இணைத்து வைய்யுங்கள்..\n\"கற்றது தமிழ்\" துஷ்யந்தன் said...\nகிரிக்கட் பற்றி நமக்கு ஒண்ணும் தெரியாது\nஉவர் சாமர சில்வாவே இன்றைக்கு உங்கள் கையில் மாட்டினவர்.\n தமிழ் மணத்தை வைச்சு இழுத்துக் கிட்டிருக்கிறீங்க.\nமெதுவா தள்ளி விட வேண்டியது தானே\nமச்சி, தமிழ் மணம் அனுப்பிட்டேன்.\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஆம் உண்மையில் நல்ல வீரர் அவர் ...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநம்ம அணியில் உள்ள ஸ்ரீசாந்த் போல\nசில்வா,நாட்பத்தைந்தாவது ஓவர்களில் கஷ்டப்பட்டு பத்து பந்துகளை வீணாக்கி பெறப்படும் ஒரே ஒரு ஓட்டத்தை பூர்த்தி செய்ய உசிரைக்கூட பொருட்படுத்தாது பாயக்கூட தயங்கியதில்லை//\nஆகா இப்படியொரு அற்புதமான வீரரா அவர்.\nஇதுவரை நாளும் சாமரசில்வா பற்றித் தெரியாமல் இருந்திட்டேனே..\nஇன்னிக்கு நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியிலும் வான வேடிக்கை காட்டி இருக்கும் சாமர சில்வாவை நினைக்க நினைக்க மனம் பெருமை கொள்கிறதுவாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்வாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்\nஉங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு.\nஇலங்கை அணியினாது இறுதி விக்கட்டுக்களை இழக்கும் வரை, அதாவது சாமர சில்வா வரும் வரை ஆட்டமிழக்கனும் என்று காத்திருக்கிறீங்க போல இருக்கே.\nமுன்னர் ஒரு முறை எனது நண்பன் சொன்னான் 'சாமர சில்வா இலங்கை கிரிக்கெட்டின் இன்னொரு அரவிந்தா' என்று.. நல்ல வேளை இது அரவிந்தாவின் காதுகளுக்கு எட்டவில்லை..எட்டியிருந்தால் விபரீதமான முடிவு எடுத்திருப்பார்..\nகிரிக்கெட் பதிவு கலக்கல். வாக்குகளும் வாழ்த்துகளும்\nவாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்\nசாமர சில்வாவிற்கு சாமரம் வீசிய சிவா, நீங்கள் கிரிக்கெட் வீரரா\nஎன்னமோ சொல்ற மைந்தா.... ஒன்னுமே புரியல\nஇன்ட்லில என்ன பிரச்சனைன்னு தெரியல\nஎவன்டா..நமம ’தல’ சாமர சில்வாவ வம்புக்கிழுக்கிறது..\nயார் எது சொன்னாலும் நம்ம தல அடுத்த போட்டியிலும் விளையாடிக் கிழிக்கும் என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றோம்.\n#கைப்பிள்ள சாமர சில்வா ரசிகர் மன்றம்\nஏன் உங்களுக்கு அவரில இவ்வளவு கோபம்...............\nநான் தொடக்கத்த வாசித்து விட்டு கொஞ்சம் குழம்பி போனேன் பிறகு தான் மேட்டர் தெரிஞ்சுது......\nசாமர சில்வா போனால் அடுத்து தில்லானா கண்டாம்பி, இல்லை திலான் சமரவீர ரண்டீவ்,மென்டிஸ் எண்டு ரெண்டு நல்ல ஸ்பின்னேர்ஸ் இருக்கேக்க 40 புது ஸ்பின்னேசை அறிமுகப்படுத்திற எருமை மாடுகள் இளய புதிய துடுப்பாட்ட வீரர்களை அறிமுகப்பச்டுத்த மட்டும் எதுக்கு தயங்குதுகள் ரண்டீவ்,மென்டிஸ் எண்டு ரெண்டு நல்ல ஸ்பின்னேர்ஸ் இருக்கேக்க 40 புது ஸ்பின்னேசை அறிமுகப்படுத்திற எருமை மாடுகள் இளய புதிய துடுப்பாட்ட வீரர்களை அறிமுகப்பச்டுத்த மட்டும் எதுக்கு தயங்குதுகள் பானுஷ ராஜபக்ச 27 வயதிலா அணிக்குள் வருவார்\nநான் இறுதியாக எழுதிய கிரிக்கட் பதிவில் இந்த பாழாய்ப்போன சாமர சில்வாவை மீண்டும் இந்த கம்மனாட்டி செலேக்டேர்ஸ் சேர்ப்பார்கள் என்று கூறியிருந்தே��், என் வாக்கை அந்த நாய்கள் பொய்யாக்கவில்லை. பட்டிங் ஓடரா போடுனாணுக 3 ம் இலக்கத்தில் சிறப்பாக ஆடக்கூடிய சந்டிமலை சங்கா, மகேலா என்னும் இரு ஓட்ட விரும்பி கழுகுகளுக்காக 5 ஆம் இலக்கத்தில் விளையாட விட்டதும், பின்னர் தூக்கியதும் படு முட்டாள்த்தனம்.இளம் வீறேர்களுக்கு 3 மற்றும் 4 ஆம் இலக்கங்களை விட்டுக்கொடுத்து மஹேல 5 ஆம் இலக்கத்திலும் சங்கா 6 ஆம் இலக்கத்திலும் வரும்வரை இலங்கை கிரிக்கட் ஒருநாள் போட்டிகளில் உருப்படாது :-((\nசில சொற்கள் நாகரீகமாக இல்லை, ஆனால் நியாயமாக சொல்லவேண்டியவைதான்\nமன்னிச்சுடு மாப்பிள இந்த விளையாட்டில எனக்கு ஆர்வமில்லை... ஓட்டு போட்டுட்ட்டன் ஆனா அது மைனசா பிளசான்னுதாயா தெரியல...\nவணக்கம் பாஸ் கொஞ்சம் லேட்டாதான் வாரன்.லேட்டா வந்தாலும் லேட்டஸா வாரன்.எனக்கு ரொம்பநாளாவே மனதில் இருந்த விடயம்.ஏன் இவரை அணியில் வைத்து இருக்கின்றார்கள்.என்று.இந்த விடயங்களில் அவுஸ்ரேலியா அணியை பாராட்டலாம்.அது ஸ்ரிவோக்காக இருந்தாலும் சரிதான்,அலன் போடர்ராக இருந்தாலும் சரிதான்,பொண்டிங்காக இருந்தாலும் சரிதான்.சரியா விளையாடாவிட்டால் அணியில் இருந்து தூக்கிவிடுவார்கள்.இதுதான் பல நல்ல வீரர்கள் தொடர்ந்து அவுஸ்ரேலியா அணியில் வருவதான் காரணம்.ஆனால் ஆசிய அணிகள்தான் பழய சாதனைகளைக் மனதில் வைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள்.இதனால்தான் பல திறமையான வீரர்கள் சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடுகின்றனர்.இது மாறினால் தான் ஆசிய அணிகள் உருப்படும்.\nஹிஹி பரவாய் இல்ல பாஸ்இதை விட கேவலமா திட்டி இவனுக்கெல்லாம் பதிவு போடணும்...கொய்யாலே..கைல சிக்கினான்...\nநல்ல நேரம் பாத்து ஆரமிச்சிங்கய்யா ரசிகர் மன்றம்\nMANO நாஞ்சில் மனோ said...\nநானும் வந்துட்டேன் ஹி ஹி....\n>வந்து அத்தனை நாட்களாக நோன்பு நோற்று முடிந்து வந்தவனை போல பந்துகளை விழுங்கி ஏப்பம் விடுவதில் அவருக்கு நிகர் அவரே\nகிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் hehe\nஇலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்\nசாமர சில்வா இந்திய அணிக்கெதிராக பெற்ற சதம் மறக்க முடியாதது. அந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட அவர் சிங்களத்தில் கதைக்க மஹேல மொழி பெயர்த்ததும் மறக்க ���ுடியாதது.\nஇது தொடர்பாக கொஞ்சம் ஆர்வம் இல்லைத்தானே,,,\nமைந்தன் சிவாவிற்கு தொப்பி தொப்பி\nதமிழ்மணத்தில் வாக்களித்து, பிறவி பலனை அடைந்து விட்டேன்..\nபதிவின் ஆரம்பத்துல உள்குத்து..அப்புறம் வெளிக்குத்து.. மொத்தத்துல செம குத்து..\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து மதுவை ஊற்றிக் க...\nஹக்கேர்ஸ் தொல்லை+நோன்பு பற்றிய வாதம் \nசாமர சில்வா என்கிற தலைசிறந்த துடுப்பாட்டவீரர்\nஅஜித் விஜய் படத்தில் ஹன்சிகா\nயாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான வன்முறை ஓயுமா\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான ச���கத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-05-22T15:55:41Z", "digest": "sha1:4I2R5QD7C75RWH5WGGCVYFYOH3XODS46", "length": 5934, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஊழலுக்கு எதிரான | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை\nதெலுங்கு தேசத்தின் சார்பாக ஊழலுக்கு எதிரான பிரமாண்டமான பாத-யாத்திரை நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு தொடங்கிவைத்தார் ......[Read More…]\nJanuary,31,11, —\t—\tஅனைவரும், இந்த போராட்டத்தை, உறுதி மொழி, ஊழலுக்கு எதிரான, ஊழலை, எடுத்து கொள்ள, ஒழிக்க, கட்சி, கட்சி தலைவர், சந்திரபாபு நாயுடு, சார்பாக, தெலுங்கு தேசத்தின், தெலுங்குதேசம், நினைவு தினத்தையொட்டி, பாத யாத்திரை, பிரமாண்டமான, போராட்டம், மகாத்மா காந்தியினுடைய\nகாவிரி பண்ணெடுங் காலம��க காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகோரைக் கிழங்கு மருத்துவக் குணம்\nஉடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை ...\nநன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=800857", "date_download": "2018-05-22T15:57:12Z", "digest": "sha1:VDBJS6BWBVY3F3EAFNGHGSKEREKHPC4U", "length": 31603, "nlines": 365, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம் கோவையில் அதிரடி அமல்!: \"ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் சேவைக்கு மக்கள் வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் எக்ஸ்குளுசிவ் செய்தி தமிழ்நாடு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 11,2013,00:55 IST\nகருத்துகள் (14) கருத்தை பதிவு செய்ய\nஅரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம் கோவையில் அதிரடி அமல்: \"ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் சேவைக்கு மக்கள் வரவேற்பு\nகோவை:சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு, தமிழக அரசு நிர்ணயித்த மீட்டர் கட்டணம், இன்னும் அமலுக்கு வரவில்லை. ஆனால், அந்த கட்டணத்தை கோவையில் அதிரடியாக நடைமுறைப்படுத்தி, தமிழகத்துக்கே முன்னோடியாக விளங்குகின்றனர், சில ஆட்டோ டிரைவர்கள். இவர்களது முயற்சிக்கு பொதுமக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.\nகோவை நகரில் 125 ஆட்டோ ஸ்டாண்ட்கள் உள்ளன; 12 ஆயிரத்து 500 ஆட்டோக்கள் இயங்குகின்றன. மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க, கோவை மாவட்ட நிர்வாகம், இதற்குமுன் பல முறை முயற்சித்தும் முடியாமல் போனது; ஆட்டோ தொழிற்சங்கங்களின் ஒத்துழைப்பில்லாததே இதற்கு காரணம். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசு, சென்னையில் இயங்கும் ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயித்து ஆக.,25ம் தேதி அறிவித்தது.குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் (1.8 கி.மீ.,) 25 ரூபாய், ஒவ்வொரு கூடுதல் கி.மீ.,க்கும் 12 ரூபாய் (ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1.20 ரூபாய்), காத்திருப்பதற்கு 5 நிமிடத்துக்கு 3.50 ரூபாய், இரவு நேரத்தில் (இரவு 10:00 மணி முதல், அதிகாலை 5:00 மணி வரை) நிர்ணயித்துள்ள கட்டணத்தில் 50 சதவீதம் அதிகம் வசூலிக்கவும் அரசு அனுமதித்துள்ளது. இக்கட்டணத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன. அரசின் இந்த கட்டண நிர்ணயத்துக்கு ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் உள்ளது.\nஇந்த ஆட்டோ மீட்டர் கட்டணம், இன்னும் மாநிலம் முழுவதும் பரவலாக்கப்படவில்லை. கோவை நகரிலுள்ள ஆட்டோ தொழிற்சங்கங்கள், ஆட்டோ மீட்டர் கட்டணமாக குறைந்தபட்சமாக 30 ரூபாய், கூடுதல் கி.மீ.,க்கு 15 ரூபாய் அறிவிக்க\nவேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். கோவையில் மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க அரசு உத்தரவு வந்ததும், நடவடிக்கை துவங்கும் என, கலெக்டர் கருணாகரன் கூறியுள்ளார். இந்நிலையில், சென்னைக்கு அறிவிக்கப்பட்ட ஆட்டோ மீட்டர் கட்டணத்தை கோவையில், \"ஆட்டோ ஆட்டோ டிரைவர்கள் குழு'வினர் அமல்படுத்தியுள்ளனர். கோவை நகரிலுள்ள புரூக்பாண்ட் ரோடு, தேவாங்க மேல்நிலைப்பள்ளி ரோடு சந்திப்பில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் 30 ஆட்டோக்கள் இயங்குகின்றன. அனைத்து ஆட்டோவிலும் முன்பக்கமும், பின்பக்கமும் \"ஆட்டோ ஆட்டோ' என, ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். ஆட்டோக்களில் \"டிஜிட்டல்' மீட்டர் பொருத்தியுள்ளனர்.\nஆட்டோ \"சவாரி' துவங்கியதும், மீட்டரை \"ஆன்' செய்கின்றனர். முதலில் 1.8 கி.மீ., தொலைவு கடந்ததும், ஒவ்வொரு 100 மீட்டருக்கும் 1.20ரூபாய் கட்டணம் கூடுதலாகிறது. குறைந்தபட்ச கி.மீ., கடந்ததும், போக்குவரத்து சிக்னலில் காத்திருக்கும் போது, \"வெயிட்டிங் கவுன்டிங்' காட்சிக்கு வருகிறது. மீட்டர் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் தெரிவிக்க \"டிரைவர்கள் கண்காணிப்பு குழு' மொபைல்போன் எண்களை ஒட்டியுள்ளனர். அரசு அறிவிக்கும் முன்பே, டிரைவர்களே ஆட்டோ மீட்டர் கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.\nஆட்டோ மீட்டர் கட்டணத்தை வரவேற்கும் குமார்: நான், மும்பையில் ரயில்வே அதிகாரியாக பணியாற்றுகிறேன். கோவை ஆர்.எஸ்.புரத்தில் என் வீடு உள்ளது. வழக்கமாக கோவை வரும் போது, கால் டாக்சியில் தான் பயணி���்பேன். தற்போது, மீட்டர் கட்டணம் என்ற அறிவிப்பை பார்த்து,\nஆட்டோவில் பயணித்தேன். கட்டணம் மிக குறைவாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே போன்று மற்ற ஆட்டோக்களிலும் கட்டணம் நிர்ணயித்தால், கோவை மக்கள் பயனடைவர்\n\"ஆட்டோ டிரைவர்கள் குழு'வின் அறிவுரைகள்:\nடிரைவர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும்\nஆட்டோ பயணம் துவங்கியதும் மீட்டரை இயக்க வேண்டும்\nபெயர் மற்றும் பதிவு எண் பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும்\nவாகனத்தின் ஆவணங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்\nபயணிகளின் பார்வைக்கு படும்படிடிரைவரின் மொபைல்போன் எண்ணையும், புகார் தெரிவிப்பதற்கான எண்களையும் எழுதியிருக்க வேண்டும்.\nபோக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, அறிவித்துள்ளனர்\n\"ஆட்டோ டிரைவர்கள் குழு' தலைவர் இப்ராகீம் கூறியதாவது: \"கால் டாக்சி' வரவால், ஆட்டோ தொழில் நலிந்து விட்டது. அரசு அறிவித்த மீட்டர் கட்டணம் நியாயமாக இருந்ததால் அமல்படுத்தியுள்ளோம். ஆட்டோ பயணம் செய்வோர், மீட்டர் பொருத்திய ஆட்டோக்களை தேர்வு செய்தால், எல்லா ஆட்டோக்களும் மீட்டர் கட்டணத்துக்கு மாறிவிடுவார்கள். கடந்த மூன்று நாட்களாக மீட்டர் கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுகிறோம். இனிமேல், மீட்டர் கட்டணம் மட்டுமே வசூலிப்போம்.\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போனில் மிரட்டுகிறார்கள். மீட்டர் கட்டண ஆட்டோ என்பதற்கான \"ஸ்டிக்கர்' ஒட்ட முடியவில்லை. \"மிரட்டல்' பற்றி போலீசுக்கு தெரிவித்துள்ளோம். மக்களின் ஆதரவும், அரசின் பாதுகாப்பும் எங்களுக்கு தேவை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்\nகோவைக்கான திட்டங்களை விரைவு படுத்த. முதல்வரால் மட்டும் ...\nவங்கிக்கடனை திரும்ப செலுத்தாத 92 நிறுவனங்கள் மீது ...\nதிருவள்ளுவர் பல்கலையில் ரூ.200 கோடி முறைகேடு: தணிக்கை ...\nபிளாட்டின பூமியில் பல கோடி ரூபாய் ஈட்டும் அதிபர்கள் ...\nசூரியசக்தி மின்சார, 'மோட்டார் பம்ப்' 1,000 விவசாயிகளுக்கு ...\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\n\"\"ஆட்டோ கட்டண தொல்லைக்கு கால் டாக்சி எவ்வளவோ பரவாயில்லை என்று மக்கள் மாறி விட்ட பிறகுதான் ஆட்டோ ஓட்டுனர்கள் விழித்து கொண்டுள்ளனர்\"\" -இதே நிலைமையில் சுமார் 40 வருடங்களுக்கு முன்னால் டாக்ஸி ஓட்டுனர்களால் மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு இருந்தனர்.பிறகு டூரிஸ்ட் டாக்ஸி வந்தவுடன் டாக்ஸி சர்விஸ் காணாமல் போய் விட்டது. அதே நிலைதான் ஆட்டோக்களுக்கும் ஏற்பட்டு இருக்கும்.ஏதோ அவர்கள் நல்ல காலம் கோர்ட் தலையிட்டு அவர்கள் வாழ்வாதாரத்தை உறுதி படுத்தி இருக்கிறது.ரொம்ப ஆடினால் கீழே நிச்சயம் விழுந்து விடுவாய் என்பதை நினைவு கொண்டால் சரி.\nஆட்டோ கட்டண தொல்லைக்கு கால் டாக்சி எவ்வளவோ பரவாயில்லை என்று மக்கள் மாறி விட்ட பிறகுதான் ஆட்டோ ஓட்டுனர்கள் விழித்து கொண்டுள்ளனர். ஒருவரை ஒரு நாள் ஏமாற்றலாம், சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எப்போதும் ஏமாற்ற முடியாது என்பதை உணர்ந்து, இனிமேல் ஒழுங்காக உழைப்புக்கேற்ற கட்டணம் வாங்கி தொழில் செய்து மக்கள் நன்மதிப்பை பெறுங்கள்.\nஎங்கள் கோவை மக்கள் எப்போதும், மற்றவர் கஷ்டத்தை புரிந்தவர்கள். வந்தாரை வாழ வைப்பவர்கள். அதற்கு இதுவும் ஒரு உதாரணம்.\nவாங்கடா வந்து வந்தனம் பண்ணுங்கடா...\nதானவே முன்வந்த ஆட்டோ நண்பர்க்கு நன்றி ,\nநாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா\nகேரளத்தில் ஆட்டோவுக்கு மினிமம் கட்டணம் 20 ரூபாய்..அதனால் அங்குள்ள ஆட்டோக்கள் சக்கை போடு போடுகின்றன...நம்மூர் ஆட்டோ காரர்களைப்போல தீவெட்டி கொள்ளை அடிக்காததால் அவர்களது தொழில் நன்றாக நடக்கிறது.\nஒழுங்கான மீட்டர் கட்டணம் வசூலித்தால் பயணிகள் தைரியமாக ஆட்டோவில் கால் வைப்பார்கள் ... நகரப்பேருந்துகளில் தொங்கிக்கொண்டு போகவேண்டியதில்லை ...முதியோர்களும் , நோயாளிகளும் பயணம் செய்ய வசதியாக இருக்கும் .. மற்ற ஆட்டோ ஓட்டுனர்களும் மீட்டர் கட்டணம் வசூலித்தால், வெட்டியாக ஆட்டோவை நிறுத்தி வைத்துக்கொண்டு எவன் மாட்டுவான் என்று காத்திருக்க வேண்டியதில்லை ... மும்பை போன்ற நகரங்களில் மீட்டர் கட்டணம் போக மீதி பணம் ஒரு ரூபாவாக இருந்தாலும் திருப்பி கொடுக்கிறார்கள் .. உங்கள் சிறந்த சேவையை வரவேற்கிறோம் ..\nஇதுபோன்ற விசயங்களை நாம் கண்டுகொள்வதோ அல்லது பாராட்டுவதோ கிடையாது. ஆனால் அவர் சரியில்லை இவர் சரியில்லை அது சரியில்லை இது சரியில்லை என்று குறை சொல்ல மட்டும் தெரியும். வாழ்த்துகள் உறுப்பினர்களே உங்கள் குழுவின் செயல்பாடு பாராட்டத்தக்கது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=tahmieee&article=6132", "date_download": "2018-05-22T15:35:53Z", "digest": "sha1:WDWYD6BHEOI52E7D65TOMXPJEGPS6DBG", "length": 21197, "nlines": 53, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - முள்ளிவாய்க்கால் இனவழிப்பின் சாட்சியம்...!", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nஉலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்தது.\nமதவெறி பிடித்த முடவன் தைமூர் வட இந்தியாவைச் சிதைத்தபோது மடிந்த மக்கள் லட்சத்தைத் தாண்டினர். நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பலலட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது.\nஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்தது.\nமுள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம். பாலையும், நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று.\nஅந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும், காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள். முள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும், நெஞ்சம் கனக்கும், தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும். இத்தனை தகுதிகளும் அந்த முள்ளிகாய்க்காலுக்கு எப்படி வந்தது\nநஞ்சுமாலைகள் களத்திலே வீழ்ந்ததாம், அஞ்சிடாதார் உடல்கள் அழிந்து போனதாம், குஞ்சு குருமன்களும் குண்டுபட்டுச் சிதைந்து போனதாம். ஆயிரம் ஆயிரம் ஆண்டு வரலாற்றின் பின் போர்க்களத்தில் தமிழினம் ஆடிய வெஞ்சமரது. அந்த முள்ளிவாய்க்கால் போர்க்களத்தின் கொடுமையை அப்பெருந்துன்பத்தை எப்படிச் சுமப்போம்.\nமானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையேஅன்றையநாட்களில் உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டபோது ராஜதந்திரிகள் சிட்டாகப் பறந்தார்கள். பறந்தவர்கள் பஞ்சாகத் திரிம்பி வந்தனர். கட்டுக்கட்டாய் அறிக்கைகள் வேறு விட்டனர்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக தமிழகத்துக் கிழட்டு நரி கருணாநிதி போர்நிறுத்தம் வந்துவிட்டது என்று உலகத்தமிழர்களை ஏமாற்ற உண்ணாவிரத நாடகம் வேறு ஆடினார். அப்போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள், குண்டுபட்டு மடிந்தார்கள், படுகாயமடைந்து மருத்துவச்சிகிச்சையின்றி மடிந்தார்கள். மகிந்தவின் இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே.\nஇப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை, பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்தது. எம்மினம் என்னதான் தவறிழைத்தது கேட்கக் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா கேட்கக் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்காக இப்பெருந் தண்டணை மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்காக இப்பெருந் தண்டணை\nகாருணிய வள்ளல் புத்தனின் சீடன் மகிந்ததேரர் ஈழம் வந்தான் அறத்தைப்போதிக்க. ஆனால் அவன் வழிவந்த பூட்டப்பிள்ளை மகிந்த ராஜபக்ச ஈழம் வந்தான் கொலைத்தொழில் புரிய. இருவரிலும் ஒரு ஒற்றுமை கண்டோம் இருவரது பயணமும் பௌத்தத்தின் பெயரால் நிகழ்ந்ததாம். ஈழமண் பல பௌத்த வெறியர்களை கண்டிருக்கிறது. ஆனாலும் எல்லாவற்றிற்கும் மேலாக பௌத்தமத வெறியனாக தன்னை இனங்காட்டி நவீன துட்டகைமுனு என்று தன்பெயரையும் பொறித்துக்கொண்டு இருக்கிறான் இந்த மனிதகுலத்திற்கெதிரான மிகப்பெரும் குற்றவாளி;.\nமுள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்���புரத்தில் எம்மினவீரர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.\nநாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீரர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்ததைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீரர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா\nதமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும், சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக வைகாசித்திங்கள் 16, 17ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்ததுண்டா அந்தக் கொலைகாரக் ஹிட்லர் கூட கொன்றதன் பின்தான் யூதர்களைப் புதைத்தான், எரித்தான். ஆனால் முள்ளிவாய்க்காலில் சிங்களமோ உயிருடனல்லவா எம்மினத்தைப் புதைத்தது. ஒன்றா இரண்டா இரண்டு நாளில் 100,000 ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்தது சிங்களப் பேரினவாதம்.\nதாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்தது தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்தது தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்ததையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்ததுண்டா.\nஉலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிகக் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்ததல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த படைவீரர்களையும், பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொட��மைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.\nமுள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது. முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் அது எமமின எழுச்சியின் ஆரம்பம். உலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே.\nஅப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா சிங்களதேசற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா சிங்களதேசற்குமொரு முள்ளிவாய்க்கால் வராமல் தான் போய்விடுமா உலகத்தமிழினமே விழித்திரு, வெறித்திரு, தெளிந்திரு, நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை (03.05.2018)\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\nஏமாற்றம் அடைந்த ஆனந்த சுதாகரின் பிள்ளைகள் -காற்றில் பறந்தது ஜனாதிபதியின் வாக்குறுதி (14.04.2018)\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நவோத்யா மக்கள் முன்னணி\nநந்திக்கடல் பகுதி கண்காணிப்பு முகாமைக் கைவிட்ட இராணுவம்\nஆனந்தசுதாகரனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கக் கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (29.03.2018)\nசிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா அதிகாரி (12.03.2018)\nவிடையின்றி தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம்\nஅனந்தியையும், சிவகரனையும் கட்சியில் இருந்து நீக்குகிறது தமிழ் அரசுக் கட்சி\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nசிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுத���்களை தேடி அகழ்வு நடவடிக்கை\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nமாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=63016f23abe7982a16636bfa40e93b31", "date_download": "2018-05-22T15:58:28Z", "digest": "sha1:VNR7LLCGFIA6M5M7NOF5T7GHIYO3OQDX", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவா��� போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=16791", "date_download": "2018-05-22T15:52:50Z", "digest": "sha1:MIDXKYPM4UQZ3ZGIRRE5L4572FPQO5OI", "length": 20655, "nlines": 129, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)\nமூலம் : வால்ட் விட்மன்\nதமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா\nவால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு:\nஅமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியா���்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார். புரட்சிகரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடியவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது.\nவால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப்படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய் [Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson]. 1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை.\n1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப்படும் அருவருப்பு வாணிபத்தையும், அடிமைக் கறுப்பர் படும் கொடுமைகளையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல் [Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம், பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.\nதென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்���ோது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C.. வர வேண்டியதாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது. வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது.\nசிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறையாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப் பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்” படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது. 19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு, மேன்மை புகழ்பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat Beat \n1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892 இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.\nவாவென அழைத்த தென் ஆத்மா\n(ஏனெனில் நாம் இருவரும் ஒருவரே)\nமரணத் துக்குப் பின் நானிங்கு\nமறைவாய், அல்லது வேறு அண்டங்களில்\nவேண்டி வந்தால், அங்கே சில\nசுலோகங் களாய் மீண்டும் கேட்கும்\n(இப்பூமி, மரங்கள், காற்றும் கொந்தளிக்கும்\nஎனது சொந்தப் பாக்கள் மூலம் \nஎன் உடலுக்கும், ஆத்மா வுக்கும்\nஎளிய தனி மனிதன் ஒருவன் பற்றி\nஎனினும் உரைப்பேன் ஒரு வார்த்தை\nதலை முதல் கால் வரை\nஉன்னத சக்தி யோடு, உற்சாக மோடு\nஉருவ மாக்கும் தெய்வீக விதியில்.\nSeries Navigation தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்நினைவுகளின் சுவட்டில் (105)\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nமலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்\nமூன்று பேர் மூன்று காதல்\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nதாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்\nஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6\nபி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை\n22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nபூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.\nPrevious Topic: தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்\nNext Topic: நினைவுகளின் சுவட்டில் (105)\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-05-22T15:53:51Z", "digest": "sha1:GMDCKZW2D24MO3CVDJ3MX6C64FCY3ZP5", "length": 5249, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அல்கஸ் அலி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nமாட்டின் இறைச்சி ஒரு நோய்\nபுகழ்பெற்ற இஸ்லாமிய தத்துவ மேதையும், பாக்தாத் இஸ்லாமிய மையத்தை தோற்றுவித்தவருமான அல்கஸ்அலி (1058-1111AD), அஹ்ய உல் தீன் (Revival of Religoious Science) என்னும் புத்தகத்தில், \" மாட்டின் இறைச்சி ஒரு நோய்(மார்ஸ்), அதன் ......[Read More…]\nJune,13,13, —\t—\tஅல்கஸ் அலி, பசு இறைச்சி, பசு வதை, மாட்டு இறைச்சி\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்தி��� பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2018-05-22T15:53:59Z", "digest": "sha1:TSFTIIFDKDADIPRIKKEO6IZ3ZZUYV6MK", "length": 5625, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "இதில் தி மு க | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஇதில் தி மு க\nமத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கபட்டது\nமத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கபட்டது . இதில் தி.மு.க.,விற்கு புதிதாக எந்த பொறுப்பும் ஒதுக்கபடவில்லை . தகவல் தொழில்நுட்பத்-துறை கபில் சிபல் வசமே உள்ளது 3 பேர் புதிதாக அமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார்கள் ......[Read More…]\nJanuary,19,11, —\t—\tஇதில் தி மு க, கபில் சிபல் வசமே, தகவல் தொழில்நுட்பத் துறை, புதிதாக, பொறுப்பும் ஒதுக்கபடவில்லை, மத்திய அமைச்சரவை, மாற்றியமைக்கபட்டது\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வே��ை வாய்ப்பு இருபத்தினா� ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-05-22T16:02:12Z", "digest": "sha1:H57SYL6DWBS6ACO7KMB33ZMD4JLVPXYX", "length": 5494, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "உயர்நீதிமன்ற நீதிபதி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஹிந்து மகா சபை குறித்து விமர்சிக்கும் கம்யூனிஸ்ட்கள் அதன் தலைவர் குறித்து விமர்சிக்காதது ஏன்\nமகாத்மா காந்தி அவர்களின் படுகொலை குறித்த பல்வேறு விவாதங்களில், ஹிந்து மகா சபை குறித்தும், வீர் சாவர்க்கர் குறித்தும் விமர்சனம் செய்யும் இடது சாரிகள், அந்த காலகட்டத்தில் ஹிந்து மகா சபையின் தலைவராக இருந்த ......[Read More…]\nJuly,23,16, —\t—\tஉயர்நீதிமன்ற நீதிபதி, நிர்மல் சந்திர சாட்டர்ஜி, ஹிந்து மகா சபை\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்\nநான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச���சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tsivaram.blogspot.com/2006/08/", "date_download": "2018-05-22T15:49:20Z", "digest": "sha1:HNG4XS4BCKKDZ63F6XOXXYVNUGWEGQA5", "length": 57330, "nlines": 310, "source_domain": "tsivaram.blogspot.com", "title": "ஏதோ சொல்கிறேன்!: August 2006", "raw_content": "\nகாண மட்டும் அல்ல, கடைப்பிடிக்கவும் தான்\nஎந்த போட்டிய பத்தி சொல்கிறேன் என்பது உங்களில் பல பெயருக்கு தெரிந்து இருக்கும். பலரும் போட்டியில் கலந்து கொண்டு உங்க படைப்புகளை அனுப்பி கொண்டு தான் உள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் சென்று அடையாத மற்ற நண்பர்களுக்கும் சொல்லும் பொருட்டு ஏற்கனவே சங்கத்தில் செய்த அறிவிப்பை இங்கு மறுபடியும் வெளியிடுகின்றேன்.\nஎங்களுக்கு(முக்கியமாக - கைப்புள்ள) தான் கவுஜ் ஆகாது என்று சொல்வதை விட வராது. வராத விசயத்திற்கு நாங்க என்னிக்குமே ஆசைப்பட மாட்டோம். அதுவும் இல்லாம அப்படி எல்லாம் எங்களால் பீல் பண்ண முடியாது. நம் தமிழ்மணத்தில் தான் பீல் பண்ணும் மக்கள் ஏகப்பட்ட நபர்கள் உள்ளீர்களே. அப்படிப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் பதிவுகளில் இருந்து பொதுவான ஒரு தளத்திற்கு வருவதற்க்கான வாய்ப்பு. வாய்ப்பை பயன்படுத்தி மிக அருமையான உங்கள் படைப்புகளை அளித்து எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகின்றோம். அந்த ஊக்கத்தை கொண்டு பல ஆக்கங்களை (முயற்சிகளை) செய்யும் எண்ணம் உள்ளது. கவிதை எழுதும் திறன் உள்ள அனைவரும் கலந்து கொள்ளுங்கள். எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்புங்கள். வெற்றி அடைய வாழ்த்துக்கள்.\nதமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப் பெறும் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் படைப்புகளை, கவிஞர் மு.மேத்தா அவர்கள் தேர்வு செய்து தர இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\n* போட்டிக்கான தலைப்பு \"இன்னும் இருக்கிறது ஆகாயம்\"\n* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)\n* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல் முகவரி - kavithai.tsangam@gmail.com\n1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்\n2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்\n3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது\n4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.\n5. பட��ப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும்.\n6. தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)\n7. உங்கள் படைப்பு, தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.\n8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.\nபோட்டிக்கு வந்த க\"விதை\"களை காண தமிழ் சங்கத்திற்கு வருகை புரியவும்.\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Tuesday, August 29, 2006 29 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nவகைகள் அறிவிப்பு, சங்கம், போட்டி\nதிரு நா. கண்ணன், நம் தேசிய கீதத்தை குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தார். அந்த பதிவின் பின்னூட்டத்தில் ஒரு மேட்டரு சொல்லி அதுக்கு வெட்கப்படுகின்றேன் என்று சொல்லி இருந்தேன். அதை தற்சமயம் சரி செய்யும் பொருட்டு இந்த பதிவு. கண்ணன் சார் உங்களிடம் சொன்ன மாதிரி தேசிய பாடலை தவறு இல்லாமல் பாடு முடிகின்றது இப்ப.\nஇந்த பாடலை தற்சமயம் போட்டதற்க்கு காங்கிரஸோ, பா.ஜ.க. வோ, சமாஜ்வாதி பார்ட்டியோ, அர்ஜுன் சிங்கோ, லாலுவோ, எந்த ஒரு அமைப்போ, சக வலைப்பதிவர்களோ காரணம் கிடையாது. கிடையவே கிடையாது. நானே நான் தான் காரணம் என்பதை இங்கு சொல்லிக்கிறேன். இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம் நண்பர்களே ஆனால் ஏன் இந்த குறிப்பு போட வேண்டியது வந்துச்சு என்பதை சொல்லுறேன் கேட்டுக்குங்க.\nகொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம் சக வலைப்பதிவு நண்பர் ஒருவர்(தென் அமெரிக்காவில் குப்பை கொட்டிகிட்டு இருக்காரு) சாட்டில் நான் இல்லை என்று தெரிந்தும் மெயில் போட்டு சாட்டுக்கு வானு வேல மெனக்கிட்டு என்னயே கூப்பிட்டு வந்தே மாதரம் பத்தி உன் விவ்(View) என்னனு கேட்டார். எனக்கு ஒன்னும் புரியல. என்னய்யா தீடீர்னு கேட்குறனு கேட்டேன். சரி விடு, வந்தே மாதரம் என்று சொன்னா உனக்கு என்ன தோணுதோ அத சொல்லுனான். இது என்னடா வம்பா போச்சுனு. சுகந்திர போரின் போது உபயோகப்பட்ட இந்திய தாரக மந்திரம். அதுவும் இல்லாமல் நம்ம தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு பெற்ற நம் தேசிய பாடல் னு சொன்னேன். நீ அங்குட்டு எல்லாம் போக வேண்டாம். சமீபமாக எதாச்சும் சொல்லுனு கேட்டான்.\nபோன வாரம் நம்ம சக வலைப்பதிவர் கிட்ட அந்த பா��லை தப்பு இல்லாம பாட முடியாதற்கு வெட்கப்படுறேனு சொல்லி இருந்தேன். அதை இப்ப சரி பண்ணிட்டேன். அதை குறித்து ஒரு பதிவு போடலாம் என்று இருக்கேன் என்று சொன்னேன். அட பாவி இப்ப அந்த பதிவ போடாதனு அவன் தென் அமெரிக்காவில் கத்தியது சூடானையும் தாண்டி துபாய் வரைக்கும் கேட்டது. அப்படி ஒரு கதறல். என்னப்பா என்ன ஆச்சு. ஏன் இந்த கலவரம் கேட்டேன். நீ எந்த தினசரியும் ஒரு இரண்டு நாளா படிக்கலய்யா, இல்ல தமிழ்மணம் தான் இரண்டு நாளா பார்க்கலையானு கேட்டுவிட்டு எல்லாம் மேட்டரயையும் பட் பட்னு விளக்க எனக்கு சப்த நாடியும் அடக்கி விட்டது. எப்படி எல்லாம் கிளம்புறானுங்க என்று தான். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஜெய்ஹிந்த ஆரம்பித்தார்கள் இப்ப வந்தே மாதரமா. சரி நடக்கட்டும். எது நடக்கனும் என்று இருக்குதோ அது நடந்தே தீரும். அத நம்மால தடுத்து நிறுத்தவா முடியும். இருந்தாலும் நாம பதிவு போடனும் என்று முடிவு பண்ணியாச்சு. அதில் இருந்து பின் வாங்க முடியுமா அதனால பதிவு போடுறது போடுறது தான் அவன்கிட்ட சொல்லிட்டு பதிவையும் போட்டாச்சு. மற்றவை நேயர்கள் விருப்படி நடக்கட்டும். என்ன நான் சொல்லுறது ....\nநமக்கு வந்தே மாதரம் பாடலை பாடுவதில் எந்த பிரச்சனையும் கிடையாது, தயக்கமும் கிடையாது. அதனால்\n\"ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்\nஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்.\"\nவிருப்பம் இருக்குறவன் சொல்லுங்க, விருப்பம் இல்லையா டைய(எவ்வளவு நாளைக்கு தான் துண்டுனு சொல்லுறது) உதறி தோளில் போட்டு போய் பொழப்ப பாருங்கப்பா.\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Thursday, August 24, 2006 42 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nஇன்று என்ன நாள், பொன் எழுத்துகளால் சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட நாள். மனிதர் குல மாணிக்கம் நம் மண்ணில் பல பல வருடங்களுக்கு முன்பு அவதரித்த நாள். தமிழ் வலையுலகை எல்லாம் பெருமைப்பட வைத்த சிங்கம். மாபெரும் கர்மவீரன். யார் அந்த மாமனிதன் என்பதை கண்டுப்பிடித்தீர்களா இல்லையா இன்னுமா கண்டுபிடிக்கவில்லை.என்ன போங்க நீங்க\nசரி மேலும் சில குறிப்புகள் கொடுகின்றேன் முயற்சி செய்து பாருங்கள்.\n\"தமிழ் வலையுலகிலே முதன் முதலாக தனக்கு என ரசிகர் மன்றம் கண்டு வெற்றி வேந்தன்.\"\n\"கவுஜ் அவருக்கு பிடிக்காது என்றாலும் கவுஜ் படைப்பதில் அவர் ஒரு படையப்பா.\" அவர் எழுதிய கவுஜ்ல ஒன���னு இங்க சாம்பிளுக்கு\n\"அனைத்து ஆப்புகளை சில வாரங்களுக்கு தோளில் தாங்கிய தியாக செம்மல்\"\nஇன்னுமா கண்டுபிடிக்கவில்லை. சரி அவரின் பட்டப்பெயர்களை சொல்கின்றேன். அப்பவாது தெரியுதா என்று பாருங்கள்.\nபோதும் அவர் வாங்கிய பட்டப்பெயர்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நம்ம பாலைய்யா போல \"இன்று ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா இன்று ஒரு நாள் போதுமா அவர் வாங்கிய பட்டங்களை எல்லாம் சொல்ல இன்று ஒரு நாள் போதுமா அவர் வாங்கிய பட்டங்களை எல்லாம் சொல்ல இன்று ஒரு நாள் போதுமா என்று பாட ஆரம்பிக்க வேண்டியது தான். நமக்கு வேற குரல் வளம் அம்புட்டு நல்லா இருக்காது. அதனால அத விட்டு விடுவோம்.\nசரி அவருடைய படத்தை காட்டுறேன். அதை பார்த்தாவது கண்டுபிடிச்சு அவருக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.\nகண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவரே தான்\nஇப்ப தான் உங்களுக்கு ஒரு சவால். இவரின் வயதை சரியாக கணித்துக் கூற வேண்டும். சரியாக சொல்வர்கள் பதிவிற்கு சே.. வீட்டிற்கு வந்து இலவசமாக அவர்களின் தோட்டங்களை கொத்தி தரப்படும். ஒரு சின்ன க்ளு அவர் இன்னும் 60 வயதை கடக்கவில்லை.\nஇவர் பிறந்த சாதனை திருநாளில் பிறந்த பெருமை அடைந்த மற்றவர்கள் http://www.nndb.com/lists/751/000106433/\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Monday, August 21, 2006 168 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nபோராடி தான் பெற்றோமோ இல்லை\nநம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ\nஅவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ\nகாந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ\nஇல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்தோ\nநெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ\nஇல்லை சுபாஷ்யை அடகு வைத்து வாங்கினோமோ\nஎந்த முடிவையும் நாமளே எடுக்கும் திறமை உள்ளவர்கள்\nஉலகின் மிக பெரிய ஜனநாயக நாடு\nமிக சிறந்த அறிவாளிகளை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் கொண்டு உள்ள நாடு\nஎந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு.\nஅடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு\nதன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு\nஉலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு\nஎத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு\nசரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு\nதன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு\nதன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்\nநம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு.\nதன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு\nதொலைக்காட்சியில் சிறப்பு காட்சிகளை கண்டு சுகந்திரத்தை போற்றும் நாடு\nஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.\nநான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு\nஇங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு\nமிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.\nஎத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.\nஎன் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.\nஎல்லாருக்கும் இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே(2)\nஎன் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா\nஎன் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nஇனம் மாறலாம் குணம் உண்டு தான்\nஇடம் மாறலாம் நிலம் ஒன்று தான்\nமொழி மாறலாம் பொருள் ஒன்று தான்\nகலி மாறலாம் கொடி ஒன்று தான்\nதிசை மாறலாம் நிலம் ஒன்று தான்\nஇசை மாறலாம் மொழி ஒன்று தான்\nநம் இந்தியா அதும் ஒன்று தான்\nதமிழா தமிழா கண்கள் கலங்காதே\nவிடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)\nஉனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா\nஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா\nதமிழா தமிழா நாளை நம்நாளே\nதமிழா தமிழா நாடும் நம் நாடே\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Tuesday, August 15, 2006 59 பேர் நான் சொன்னதுக்���ு என்ன சொல்லி இருக்காங்கனா\nஇத பார்த்தவுடன் உங்களுக்கு எல்லாம் என்னங்க தோணுது. நம்ம தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. அதை குறித்து மகிழ்ச்சி என எண்ணத் தோண்றுகிறதா. இல்ல நம்ம தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்கள் மிகவும் பின் தங்கி உள்ளதே என்று ஆதங்கம் வருகின்றாதா எனக்கு கோவம் வருதுங்க. இதை அறிவித்த மத்திய அமைச்சர் நாகை மாவட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அவரின் சொந்த மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கியது, அவருக்கு வேண்டுமென்றால் சந்தோஷமாக இருக்கலாம். அந்த மாவட்டத்தை சேர்ந்த எனக்கு வெட்கமாக இருக்கின்றது.\nஇந்தியாவில் உள்ள 250 பிந்தங்கிய மாவட்டங்களில் தமிழகத்தில் இருந்து ஆறு மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளது. அதில் இரு மாவட்டங்கள் மத்தியில் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் இரு அமைச்சர்களின் சொந்த தொகுதி. இதை பார்த்து எங்கு போயி முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.\nமற்ற மாவட்டங்கள் எல்லாம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்க நாகை மாவட்டம் மட்டும் ரிவர்ஸ்ல போயிக்கிட்டு இருக்கு. தனி மாவட்டமாகி கிட்டதட்ட 15 வருடங்கள் ஆக போகின்றது. ஏதாவது ஒரு முன்னேற்றம், தேடி பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது. 80களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நாகைக்கு இறங்கு முகம் தான். ஒவ்வொரு தேர்தலின் போதும் நாகையில் துறைமுகம் ஏற்படுத்துவோம், கச்சத்தீவை மீட்போம், சுற்றுலா துறை மேம்படுத்துவோம், புதிய தொழிற்சாலைகள் தொடக்குவோம் என்று நம் அரசியல்வியாதிகள் விடும் வெற்று வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது. அதுல ஏதாச்சும் ஒன்றாச்சும் செய்து உள்ளார்கள் என்றால் அது தான் கிடையாது. சரிய்யா நீங்க ஏதும் புதுசா கொண்டு வர வேண்டாம். இருப்பதை வச்சு வளர பார்போம் என்றால் அதுக்கும் வழி கிடையாது. ரோலிங் மில்லுனு ஒன்னு இருந்துச்சு. அதையும் தூக்கிட்டுடானுங்க. இருப்பது சி.பி.சி.எல் மட்டும் தான். புதுசாக எந்த ஒரு பெரிய தொழிற்சாலையையும் நாகையில் ஆரம்பிக்கப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. சாலைகள் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. அதுவும் சில வருடங்களுக்கு முன்பு சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து பாலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்து அல்லது பழுது அடைந்து நாய் படாத பாடுப்பட்டோம். எனக்கு தெரிந்து மிகவும் குறுக்கலான சாலைகள் என்றால் அது நாகையில் இருந்து சிதம்பரம், தஞ்சை, மாயவரம் செல்லும் சாலைகள் தான்.\nசரி சாலை போக்குவரத்து தான் இப்படி இருக்கு ரயில்வே எப்படி இருக்குனு பார்த்த அது இன்னும் மோசம். நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து சொல்லுறாங்க, நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் பாதை போடப்படும் என்றும், மீட்டர் கேஜ் பாதைகள் எல்லாம் அகல பாதையாக மாற்றப்படும் என்றும். ஒன்னயும் காணாம். இப்ப தான் பணிகள் நடந்துக் கொண்டு இருப்பதாக கேள்வி.\nமீனவர்களின் நெடுநாளைய கோரிக்கையான மீன் பதப்படுத்தும் கிடங்கு இன்னும் கேள்விக்குறி தான். அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் அச்சுறத்தலுக்கும் உருப்படியான நடவடிக்கை கிடையாது. சுனாமி வேறு அவர்களை மிகவும் மோசமாக மனது அளவிலும் உடல் அளவிலும் பாதித்து விட்டது.\nஇது காவிரி டெல்டா மாவட்டம் வேறு. காவிரி பிரச்சனையை பற்றி தனியாக சொல்வதற்கு என்ன இருக்கு. இறைவனையும், இயற்கையையும் வேண்டுவதை தவிர. நாகை மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாடு என்று பார்த்தால் அதுவும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. ஊர சுத்தி எத்தனை புகழ் மிகுந்த கோவில்கள் பல இருந்தும் என்ன பயன். தங்குவதற்கு சரியான இடம் கிடையாது, சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அவ்வளவு ஏன் சரியான தகவல்கள் சொல்வதற்கு கூட ஆட்கள் கிடையாது. இருந்த தமிழ்நாடு ஹோட்டலையும் கொடுத்து விட்டார்கள்.\nஇத்தனைக்கும் இது தற்போதைய தமிழக முதல்வரின் சொந்த மாவட்டம், இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்து உள்ளார என்று பார்த்தால் போன முறை பதவியில் இருந்த போது கட்டிக் கொடுத்த விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தவிர மற்றவை பூஜ்யம் தான். ஒன்றாக இருந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்தது தான் அவர் செய்த சாதனை. ஆனா சும்மா சொல்ல கூடாது, ஒட்டு கேட்டு வரும் போது சூப்பராக பேசுவார். மண்ணின் மைந்தனாய் கேட்கின்றேன் உங்களின் ஒருவனாய் கேட்கின்றேன். மண்ணின் மைந்தன் என்ற ஞாபகம் ஒட்டு கேட்டு வரும் போது தான் அவருக்கும் வரும். மற்ற நேரத்தில் வராது. அ.தி.மு.க அரசும் இவர்களுக்கு சளைத்தா என்ன, திருவாரூரை நாகையுடன் இணைத்து விட என்ன செய்யலாம் என்று யோசிப்பதிலே காலத்தை ஒட்டி விட்டார்கள். போன ஆட்சியில் எங்கள் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநில அமைச்சராக பதவி கொடுத்து இருந்தார்கள். தனிப்பட்ட முறையில் மிகவும் நல்ல மனிதர். அமைதியானவர். ஆடம்பரத்தை விரும்பாதவர். இருந்தும் அவர் என்ன செய்தார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். சொல்லி தெரிந்து கொள்ளும் நிலைமையில் தான் தொகுதி இருக்கு.\nஅடுத்த நம்ம மணிசங்கர் அய்யர் அவர்கள், மத்திய அமைச்சர். காரைக்காலில் இருக்கும் O.N.G.C. மீது காட்டிய ஆர்வத்தில் சிறிதாவது மாயவரத்தின் மீதும் காட்டி இருக்கலாம். ஒரு நல்ல பேருந்து நிலையம் உண்டா அங்கு. காவிரி ஆறு என்று போர்டு வைத்து இருக்கின்றார்கள். எட்டி பார்த்தால் குப்பை தான் கிடக்குது. ஒன்னு குப்பையை அள்ள வேண்டும் அல்லது அந்த போர்டை தூக்க வேண்டும். மணிசங்கர் அய்யர் பெயர் சொல்லும்படி எதாவது ஒரு உருப்படியான திட்டம் ஏதும் நடைப்பெற்றதாக எனக்கு தெரியவில்லை.\nயப்பா, இவங்களை பத்தி பேச ஆரம்பித்தால் போயிகிட்டே இருக்கு. இதுக்கு மேல என்னத்த சொல்ல, இந்த பணத்தை ஆச்சும் உருப்படியான வழியில் செலவழித்து மாவட்டத்தை முன்னேற்றும் வழியை பாருங்கய்யா.\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Sunday, August 13, 2006 31 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nஇன்னிக்கு மதியம் 3 மணி போல வேலை பிஸியில் மண்ட காய்ஞ்சு போய் வர்கார்ந்து இருந்தேன். அப்ப நம்ம பய புள்ள ஒன்னு தலைமையகத்தில் இருந்து தொலைப்பேசியில் மூலம் அழைத்தான். கூப்பிட்டவன் குசலம் விசாரிச்சுட்டு, சிவா உன் கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்க தான் போன் பண்ணினேன் என்றான். ஏலேய், ஏற்கனவே நான் இங்க நொந்து போய் இருக்கேன். அதனால நொகடிக்காத மாதிரி கேளுடானு சொன்னேன். அவனும் நம்ம ஊர் பையன் தான், பேராவூரணி பக்கம். இது மாதிரி அடிக்கடி போன் பண்ணி சந்தேகம் கேட்டபான். அந்த ஞாபகத்தில் சொல்லுடானு சொல்ல..... பாகிஸ்தான் நம்மள விட்டு பிரிந்தாதால் நாம் இழந்தது என்னனு ஒரு கேள்விய கேட்டான். நானும் ஆர்வமாக பாக் மட்டும் பிரியாமல் இருந்து இருந்தால் பிரிவினையின் போது பல உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்று சொன்னேன். அவன் வேற அப்படினான், இந்த காஷ்மீர் பிரச்சனை ஏற்பட்டு இருக்காதுனுனேன். அப்புறம் என்றான் அவன். நாம ராணுவத்துக்கும், ஆயுதத்துக்கும் இவ்வளவு செல���ு செய்யாமல் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி முன்னேறி இருக்கலாம் என்றேன். அவனும் விடாம வேறனு கேட்டான். கொஞ்சம் யோசிச்சி தண்ணீர் பிரச்சனன இருந்து இருக்காது, உணவு பொருட்கள் பிரச்சனை, ஈரான்யில் இருந்து பெட்ரோல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காதுனேன். இன்னும் வேற எதாவதுனான் ஒன்னா இருந்து இருந்தால் நம் நாட்டில் தீவிரவாதம், குண்டு வெடிப்பு போன்றப் பிரச்சனைகள் அவ்வளவாக இருந்து இருக்காது என்றேன். அவன் என்னடா இப்படி அரசியல் கண்ணோட்டத்துடன் பாக்குற, அரசியல தவிர்த்து எதாவது சொல்லுனான். நானும் அவன் சீரியஸா தான் கேட்குறான் என்று நினைத்து டேய் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்து இருந்தால் நம்ம கிரிக்கெட் அணியை கொஞ்சம் நினைச்சு பாரு. வாக்கர் யூனஸ், வாசிம் அக்ரம், கபில், சச்சின் ஆரம்பித்தேன். அவன் நிறுத்து நிறுத்துனு சொல்லிட்டு, சிவா ஒன்கிட்ட இருந்து நான் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பாக்குறேன் என்று காதல் படத்தில் வரும் இயக்குனர் டயலாக்ல கேட்க, ஆகா இவன் நம்மள வச்சி எதோ காமெடி பண்ணுற மாதிரியில இருக்கு என்று லேசா சுதாரிச்சுக்கிட்டு, எனக்கு தெரியல நீயே சொல்லு அப்படினேன். அவன் உன் வயசு என்னனு கேட்டான். அது உனக்கு தெரியாதானு நான் எதிர் கேள்வி கேட்டேன். இல்ல சும்மா சொல்லேனான். நாம கொஞ்சம் கடுப்பாயி(ஆப்புனு கன்பார்மா தெரிஞ்ச்சுடுச்சு) சொல்லறாதா இருந்தா சொல்லு எனக்கு இங்க நிறைய வேல இருக்குனு ஒரு சவுண்ட் போட்டேன். சிவா கடைசியா ஒரு கெஸ் பண்ணுனான். என்னால முடியாதுனு சொல்லிட்டு போன வச்சுட்டேன். விடாம உடனே போன போட்டான். எடுத்து டேய் சொல்லி தொலைடா , இல்ல ஆள விடுடா வேல இருக்குனு கத்த., கத்தாத உன் லொட்ஸ்(Lotus-Mail) ஒபன் பண்ணி பாருனு சொல்லிட்டு போனை வச்சுட்டான். அவன் வைக்கவும் அவன் அனுப்பிய மெயில் வரவும் சரியாக இருந்தது. திறந்து பார்த்தா.........\nஇந்த படங்கள்............... இந்தியா இழந்தது இவர்களையாம்., எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க மக்களே....\nவந்த கோவத்துக்கு மறுபடியும் போன்னை போட்டு, ஏன்னடா அவன் அவன் இங்க நொந்து நொடுல்ஸ் ஆயிகிட்டு இருக்காங்க, உனக்கு காமெடியா இருக்கானு கத்த, அவன் கூலா படத்து பாத்தும்மா இவ்வளவு கோவப்படுறனு கேட்டான். அதுக்கு என்னத்த சொல்ல, சரி சரி பொழச்சு போனு சொல்லிட்டு போன வச்சுட்டேன். வேற என்ன பண்ணுறது.\nஇந்த படங்களை நம்ம ஜொள்ளு பாண்டிக்கும், க.பி. கழகத்துக்கும் சமர்ப்பனம் செய்கின்றேன். மிச்ச படம் வேணுமுனா கேட்கவும்.\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Monday, August 07, 2006 151 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nகவிதா அவர்கள் நண்பர்கள் தினம் குறித்து எனக்கு தோன்றுவதை எழுதி தருமாறு கேட்டு இருந்தார்கள். நாமலும் அதை வழக்கம் போல மறந்தாச்சு. இரு முறை நினைவுப்படுத்தியும் அனுப்பவில்லை. பிறகு அவர்கள் திட்டி ஒரு மெயில் அனுப்பிய பிறகு அவசர அவசரமாக அந்த நிமிடத்தில் மனதில் தோன்றியதை அவர்களுக்கு எழுதி அனுப்பியதை இங்கு பதிவு செய்கின்றேன். இந்த வருடம் தான் என் நண்பர்கள் வட்டாரம் மிகவும் விரிவடைந்தது என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇதோ கவிதாவின் பதிவிற்க்கு எழுதியது:\nதலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது.\n\"நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை)\"\n\"நேற்றையே பொழுது நல்ல நினைவுகளோடு\nநாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு\nஇன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு\"\nநம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.\n\"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nபடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nசைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nதெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nசண்டைகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nஅலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nஉறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nNIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nநண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\nவெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்\"\nஇவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள்.\nஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........\nஉற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம்.\nஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.\nயாரையும் நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை.\nஇருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள்.\nஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி.....பால் வித்தாசமின்றி.....\nஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்.....\nஇங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை...\nகாலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன்.\nஎன்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.\nஅனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்\nசொன்னது நாகை சிவா என்னிக்குனா Sunday, August 06, 2006 33 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா\nதமிழ்நாட்டில் மும்மதத்தின் சங்கமம் ஆன நாகையில் இருந்து பல இடங்களுக்கு சென்று பல விதமான தேடல்களில் இருக்கும் ஒரு சாதாரண(மற்றவர்களுக்கு) இந்திய பிரஜை\nபுலி இன்று புறப்பட்டதே - G3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8A%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82", "date_download": "2018-05-22T15:44:59Z", "digest": "sha1:3QQOO4SFGFFXKZMAZ3JPSN23N7ZBVVEV", "length": 8183, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஊமத்தை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடதூரா இனேர்மிஸ் Juss. ex Jacq.\nடதூரா ஸ்டரமோனியம் மாற்றம். சாலிபியே W. D. J. Koch, nom. illeg.\nடதூரா ஸ்டரமோனியம் மாற்றம். டார்துலா (L.) Torr.\nஊமத்தை (தாவர வகைப்பாடு : Datura stramonium; ஆங்கிலம் :jimson weed, Thorn Apple ) என்பது ஒரு தாவர இனம். இதன் பூவின் பெயர் ஊமத்தம் . இச்செடி மூன்றில் இருந்து ஐந்து அடி நீளம் வளரக்கூடியது. இது பூக்கும் தாவர இனத்தை சேர்ந்தது ஆகும். இதனை ஊமத்தை, உன்மத்தம் என்றும் அழைப்பர். ஊமத்தம் பூ புனல் வடிவில் காணப்படுகிறது. இம்மலர்கள் வெள்ளை, மஞ்சள் மற்றும் கருஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன.இதில் வெள்ளை ஊமத்தை, பொன் ஊமத்தை, கரு ஊமத்தை ஆகிய வகைகளும் காணப்படுகின்றன.\nகூவிரம் என்பது சங்ககால மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று.[2]\nகூவிரம் பூவை இக்காலத்தில் ஊமத்தம்பூ என்கின்றனர்.\n↑ குறிஞ்சிப்பாட்டு (பாடலடி 55).\nகுறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 பெப்ரவரி 2017, 07:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/illiyana-2.html", "date_download": "2018-05-22T15:54:13Z", "digest": "sha1:GQPPQMVSRYFJ4QY7XXETBJWYBRAQ5I46", "length": 21342, "nlines": 134, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இந்திக்குப் போகும் இலியானா இம்சை அரசி இலியானா தெலுங்கை ஒரு கை பார்த்து விட்டு இப்போது இந்திக்கும் போகிறார்.தெலுங்கில் இலியானா நடித்த போக்கிரி, அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.போக்கிரி படத்தின் வசூல் மழையால் இலியானாவுக்கு படங்கள் குவிய தொடங்கின.ஒரே படத்தின் மூலம் பெரும் ஹிட் ஆகி விட்ட இலியானா, தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார். அவர்எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் இருப்பதால், தன்னைத் தேடிவந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து வருகிறார் இலியானா.தமிழில் அவர் நடித்துள்ள ஒரே படம் கேடி மட்டுமே. அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்தெலுங்குககாரர் என்பதால்தான் கேடி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் இலியானா.போக்கிரியின் தமிழ்ப் பதிப்பில், இலியானாவை நடிக்க வைக்க விஜய் பிரம்மப் பிரயத்தனம் செய்தார். ஆனால்டபாய்த்து விட்டார் இலியானா. இப்படி தெலுங்கு மட்டுமே, தெலுங்கைத் தவிர வேறு யாரும் தேவையில்லைஎன்று படா தெனாவட்டாக இருந்து வரும் இலியானா இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம்.தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான அத்தடு இந்திக்குப் போகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் பாபிதியோலும், திரிஷா வேடத்தில் இலியானாவும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன்தான்இப்படத்தை இயக்கப் போகிறார்.இந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் இலியானா நடிக்க மாட்டார் என்பது போல இலியானாவின்அம்மா பேசத் தொடங்கியுள்ளாராம். இதனால் தெலுங்குத் திரையுலகினரும் கூட அப்செட் ஆகியுள்ளனர்.இலியானாவின் இந்த அடாவடியான போக்கு அவரது கேரியருக்கு சீக்கிரமே பெரிய பேரியராக மாறக் கூடியவாய்ப்புகள் உள்ளதாக தமிழ் சினிமாக்காரர்கள் புலம்பி வருகின்றனர். | illiyana to go to Hindi filmdom - Tamil Filmibeat", "raw_content": "\n» இந்திக்குப் போகும் இலியானா இம்சை அரசி இலியானா தெலுங்கை ஒரு கை பார்த்து விட்டு இப்போது இந்திக்கும் போகிறார்.தெலுங்கில் இலியானா நடித்த போக்கிரி, அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படு��்திக் கொடுத்து விட்டது.போக்கிரி படத்தின் வசூல் மழையால் இலியானாவுக்கு படங்கள் குவிய தொடங்கின.ஒரே படத்தின் மூலம் பெரும் ஹிட் ஆகி விட்ட இலியானா, தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார். அவர்எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் இருப்பதால், தன்னைத் தேடிவந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து வருகிறார் இலியானா.தமிழில் அவர் நடித்துள்ள ஒரே படம் கேடி மட்டுமே. அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்தெலுங்குககாரர் என்பதால்தான் கேடி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் இலியானா.போக்கிரியின் தமிழ்ப் பதிப்பில், இலியானாவை நடிக்க வைக்க விஜய் பிரம்மப் பிரயத்தனம் செய்தார். ஆனால்டபாய்த்து விட்டார் இலியானா. இப்படி தெலுங்கு மட்டுமே, தெலுங்கைத் தவிர வேறு யாரும் தேவையில்லைஎன்று படா தெனாவட்டாக இருந்து வரும் இலியானா இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம்.தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான அத்தடு இந்திக்குப் போகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் பாபிதியோலும், திரிஷா வேடத்தில் இலியானாவும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன்தான்இப்படத்தை இயக்கப் போகிறார்.இந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் இலியானா நடிக்க மாட்டார் என்பது போல இலியானாவின்அம்மா பேசத் தொடங்கியுள்ளாராம். இதனால் தெலுங்குத் திரையுலகினரும் கூட அப்செட் ஆகியுள்ளனர்.இலியானாவின் இந்த அடாவடியான போக்கு அவரது கேரியருக்கு சீக்கிரமே பெரிய பேரியராக மாறக் கூடியவாய்ப்புகள் உள்ளதாக தமிழ் சினிமாக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.\nஇந்திக்குப் போகும் இலியானா இம்சை அரசி இலியானா தெலுங்கை ஒரு கை பார்த்து விட்டு இப்போது இந்திக்கும் போகிறார்.தெலுங்கில் இலியானா நடித்த போக்கிரி, அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.போக்கிரி படத்தின் வசூல் மழையால் இலியானாவுக்கு படங்கள் குவிய தொடங்கின.ஒரே படத்தின் மூலம் பெரும் ஹிட் ஆகி விட்ட இலியானா, தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார். அவர்எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் இருப்பதால், தன்னைத் தேடிவந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து வருகிறார் இலியானா.தமிழில் அவர் நடித்துள்ள ஒரே படம் கேடி மட்டுமே. அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்தெலுங்குககாரர் என்பதால்தான் கேடி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் இலியானா.போக்கிரியின் தமிழ்ப் பதிப்பில், இலியானாவை நடிக்க வைக்க விஜய் பிரம்மப் பிரயத்தனம் செய்தார். ஆனால்டபாய்த்து விட்டார் இலியானா. இப்படி தெலுங்கு மட்டுமே, தெலுங்கைத் தவிர வேறு யாரும் தேவையில்லைஎன்று படா தெனாவட்டாக இருந்து வரும் இலியானா இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம்.தெலுங்கில் சூப்பர்ஹிட் படமான அத்தடு இந்திக்குப் போகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் பாபிதியோலும், திரிஷா வேடத்தில் இலியானாவும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன்தான்இப்படத்தை இயக்கப் போகிறார்.இந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் இலியானா நடிக்க மாட்டார் என்பது போல இலியானாவின்அம்மா பேசத் தொடங்கியுள்ளாராம். இதனால் தெலுங்குத் திரையுலகினரும் கூட அப்செட் ஆகியுள்ளனர்.இலியானாவின் இந்த அடாவடியான போக்கு அவரது கேரியருக்கு சீக்கிரமே பெரிய பேரியராக மாறக் கூடியவாய்ப்புகள் உள்ளதாக தமிழ் சினிமாக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.\nஇம்சை அரசி இலியானா தெலுங்கை ஒரு கை பார்த்து விட்டு இப்போது இந்திக்கும் போகிறார்.\nதெலுங்கில் இலியானா நடித்த போக்கிரி, அவருக்கு மிகப் பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்து விட்டது.போக்கிரி படத்தின் வசூல் மழையால் இலியானாவுக்கு படங்கள் குவிய தொடங்கின.\nஒரே படத்தின் மூலம் பெரும் ஹிட் ஆகி விட்ட இலியானா, தனது சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி விட்டார். அவர்எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராக தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் இருப்பதால், தன்னைத் தேடிவந்த தமிழ்ப் படத் தயாரிப்பாளர்களை புறக்கணித்து வருகிறார் இலியானா.\nதமிழில் அவர் நடித்துள்ள ஒரே படம் கேடி மட்டுமே. அப்படத்தின் தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னம்தெலுங்குககாரர் என்பதால்தான் கேடி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் இலியானா.\nபோக்கிரியின் தமிழ்ப் பதிப்பில், இலியானாவை நடிக்க வைக்க விஜய் பிரம்மப் பிரயத்தனம் செய்தார். ஆனால்டபாய்த்து விட்டார் இலியானா. இப்படி தெலுங்கு மட்டுமே, தெலுங்கைத் தவிர வேறு யாரும் தேவையில்லைஎன்று படா தெனாவட்டாக இருந்து வரும் இலியானா இப்போது இந்திக்குப் போகப் போகிறாராம்.\nதெலுங்கில் சூப்பர்ஹிட் படமான அத்தடு இந்திக்குப் போகிறது. தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ரோலில் பாபிதியோலும், திரிஷா வேடத்தில் இலியானாவும் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் சிவனின் சகோதரர் சங்கீத் சிவன்தான்இப்படத்தை இயக்கப் போகிறார்.\nஇந்தப் படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழிகளில் இலியானா நடிக்க மாட்டார் என்பது போல இலியானாவின்அம்மா பேசத் தொடங்கியுள்ளாராம். இதனால் தெலுங்குத் திரையுலகினரும் கூட அப்செட் ஆகியுள்ளனர்.\nஇலியானாவின் இந்த அடாவடியான போக்கு அவரது கேரியருக்கு சீக்கிரமே பெரிய பேரியராக மாறக் கூடியவாய்ப்புகள் உள்ளதாக தமிழ் சினிமாக்காரர்கள் புலம்பி வருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathuraikkaaran.blogspot.com/2010/05/blog-post_12.html", "date_download": "2018-05-22T15:35:19Z", "digest": "sha1:ZNUZWU5Y72PJICRNPBVB6L6CCUIV2QYR", "length": 5616, "nlines": 40, "source_domain": "mathuraikkaaran.blogspot.com", "title": "மதுரைக்காரன்: ஐஸ்கிரீம்", "raw_content": "\nஇதுவும் நம்ம சித்தப்புவோட பராக்கிரமம் தான். ஒருநாளு நானு, வாய் அப்புறம் சித்தப்பா மூணு பேரும் இருந்தோம். வாய் அப்டினதும் இவன் ரொம்ப வாயாடின்னு நெனச்சுடாதீங்க, இவன் வேற மாதிரி, யார்கிட்ட எப்போ எப்டி பேசணும், எப்டி நடந்துக்கணும்னு இவனுக்கு நல்லா தெரியும், எங்க கூட்டதுலையே இவன் தான் படிப்ஸ். என்ன நாங்க ராத்திரி முழுசும் கஷ்டப்பட்டு போடுற ப்ரோக்ராம்ஸ் எல்லாத்தையும் பொண்ணுங்க கிட்ட சூர விட்ருவான். சரி விஷயத்துக்கு வருவோம். அன்னிக்கு ரொம்ப வ���க்கையா இருக்குதேனு மூணு பேரும் ரோட்ல நடந்துகிட்டு இருந்தோம். அப்போ அந்த பக்கமா ஒரு ஐஸ் வண்டி வந்துச்சு. ஒடனே சித்தப்பா ஐஸ் கிரீம் வாங்கி குடுத்தாலே ஆச்சுனு அடம்பிடுச்சான். நாங்களும் சரி வயசான காலத்துல ஆசப்பட்டத சாப்டட்டுமேனு அரை லிட்டர் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வந்தோம். வரும்போது ஒரு பாம்ப பார்த்தோம். ரூம்ல வெச்சு சாப்டும்போது சித்தப்பா அவனோட வாழ்க்கைல நடந்த பாம்பு கதைகள எட்டாவது தடவையா சொல்ல ஆரம்பிச்சான், ஆனா இங்கிட்டு நானும் வாயும் ஐஸ்கிரீம காலி பண்ணிட்டோம். கதைய முடுச்சுட்டு கீழ பார்த்த சித்தப்பு அப்டியே ஷாக் ஆய்ட்டான். எங்கடா ஐஸ் கிரீம்னு கேட்டான். அதுக்கு நானு மாப்புள நீ மொக்கை போடுறப்ப அந்த வெக்கை தாங்க முடியாம நாங்க காலி பண்ணிடோம்டானு சொன்னேன். ஒடனே சித்தப்பு \"மொக்கைனா என்னடானு\" கேட்டான் அதுக்கு நானு நீ போடுற எல்லாமே மொக்கை மட்டும் தாண்டான்னு சொல்ல என்னைய கொலைவெறியோட பார்த்தான். ஒடனே சரி விடுடா முடுஞ்சது முடுஞ்சு போச்சுன்னு நான் சொல்ல சித்தப்பு \"அப்போ முடியாதது முக்கிட்டு போச்சா\", எனக்கு ஒடனே ஐஸ்கிரீம் வேணும்னு கேட்டான். அதுக்கு வாய் சொன்னான் \" இல்லடா முடுஞ்சது வாய்குள்ள போய்டுச்சு, முடியாதது காலைல போகும்\"னு. ஆணியே புடுங்க வேண்டாம்னு சித்தப்பு போத்திக்கிட்டு படுத்துருச்சு. வெளக்கெண்ணைய பூசிகிட்டு உருண்டாலும் ஒட்டுறது தான ஒட்டும், நாஞ்சொல்றது சரிதான\nமதுரை - மீனாட்சி அம்மன் கோவில் வரலாறு\nசிம்புவின் சொல்ல மறந்த கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2016/01/13-2.html", "date_download": "2018-05-22T15:24:17Z", "digest": "sha1:6CGTHR32FKWWQIMDAVYNDPU2MUJARK3P", "length": 16822, "nlines": 234, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்...2", "raw_content": "\n13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் படங்கள்...2\nதிரைப்படத் துவக்க விழா அன்று காட்டிய படம் விக்டோரியா என்ற படம். இந்தப் படம் பார்க்க ஏகப்பட்ட கூட்டம். நான் சற்று தாமதமாகச் சென்றதால் முண்டி அடித்துக்கொண்டு போக வேண்டி உள்ளது. உள்ளே விட முடியாது என்று சொல்லி விட்டார்கள். பின் ஒரு தள்ளு தள்ளி உள்ளே சென்றேன். ஏற்கனவே சுந்தர்ராஜன் அவர்களிடம் சொன்னதால் அவர் இடம் பிடித்து வைத்திருந்தார்.\nமிக எளிமையாக துவக்க விழா நடந்த��ு. யாரும் பெரிய வார்த்தைகளையே பேசவில்லை. மேலும் படம் ஆரம்பிக்க வேண்டுமென்பதால் கொஞ்சமாகப் பேசினார்கள் என்று நினைக்கிறேன். தமிழ் வாழ்த்துடன் ஆரம்பித்தது விழா. குத்துவிளக்கு ஏற்றினார்கள். விக்டோரியா படம் எடுத்தவரும் இந்த விழாவில் கலந்து கொண்டு அந்தப் படத்தைப் பற்றி சில வார்த்தைகள் சொன்னார்.\nஇந்த விக்டோரியா என்ற படம் பல பரிசுப் போட்டிகளில் சர்வதேச அளவில் கலந்து கொண்டுள்ளது. பெர்லின் திரைப்பட விழாவில் வெள்ளிக்கரடி உள்ளிட்ட ஆறுவிதமான பரிசுகள் பெற்றுள்ளது. ஒளிப்பதிவாளர் சுடுர்லா பிராண்ட் கோர்விலன் தன் கேமராவில் ஒரே ஷாட்டில் படத்தை எடுத்து சாதனை பண்ணி உள்ளார். அதாவது ஒரு நகரம், ஒரு இரவு, ஒரு ஷாட் என்று இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பெர்லின் என்ற இடத்தில் ஒரு இரவில் எடுக்கப்பட்டுள்ளது. இது ஆச்சரியம்தான். லையா கோஸ்டா என்ற நடிகை முதல் காட்சியிலிருந்து கடைசி வரை நடித்திருக்கிறார். ஒரு நடனவிடுதியில்தான் ஆரம்ப காட்சி ஆரம்பமாகிறது. விக்டோரியா என்ற பாத்திரத்தில் நடிக்கும் அந்த நடிகை அந்த இரவில் அந்த விடுதியில் இருட்டில் பலருடன் நடனமாடிக் கொண்டிருக்கிறாள்.\nஇந்தக் காட்சியின் முடிவில் விக்டோரியா அந்த இடத்தை விட்டு வெளியில் வருகிறாள். வெளியில் நான்கு இளைஞர்கள் குடித்துவிட்டு கலாட்டா செய்தவண்ணம் இருக்கிறார்கள். விக்டோரியாவை அவர்கள் பார்த்தவுடன், அவளுடன் பேசுகிறார்கள். அவளுக்கு ஜெர்மன் மொழி தெரியாது. அவர்களுக்கு ஜெர்மனியைத் தவிர வேற மொழி தெரியாது. அதில் ஒருவனான சோன் அவளுடன் நெருக்கமாகப் பேச்சு கொடுக்கிறான். இது மாதிரி இந்தியா மாதிரியான ஒரு இடத்தில் நடந்தால், அதுவும் அந்தத் தனிமையான இரவு நேரத்தில், பாலியல் பலாத்காரம் தான் நடந்திருக்கும்.\nபடத்தை வேறுவிதமாக இந்தப் படத்தை இயக்கியவர் எடுத்திருக்க வேண்டி வரும். அவர்கள் நால்வரும் சின்ன சின்ன திருட்டுக்களை செய்பவர்கள். ''புதிய கார் வாங்கியிருக்கிறோம், வருகிறாயா\" என்று விக்டோரியாவை கூப்பிடுகிறார்கள். அதில் ஒருவன் விக்டோரியா முன் சர்கஸ் மாதிரி உடலை வளைத்து நடித்துக் காட்டுகிறான். மேலே என்ன பேசுவது என்று தெரியாதபோது, இன்னொரு கிளப்பில் அவளை குடிக்க சோன் கூப்பிடுகிறான். அவளும் அவர்களுடன் சென்று கூரை மீது அமர்ந்து குடிக்கிறாள்.\nதிரும்பவும் சோனை விக்டோரியா அவள் பணிபுரியம் இடத்திற்கு அழைத்து வருகிறாள். இந்தப் படத்தில் பாதிவரை அவர்கள் நாவல்வரும் பேசிக் கொண்டே இருப்பதுதான். சோனும் விக்டோரியாவும் பேசிக்கொண்டிருப்பதை சிறப்பாக படம் எடுத்திருப்பார்கள். சோனிற்கு பியானோ வாசிக்கத் தெரியாது. மோஸர்ட் என் உறவினன் என்பான்.\nவிக்டோரியா அவனுக்கு பியோனாவை வாசித்துக் காண்பிப்பாள். ஒரு கட்டத்தில சோன் அவளைப் பிரிந்து செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது.\nஇந்தப் படத்தின் அடுத்தக் கட்டம் இப்போது நடக்கிறது.\nசின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபட்ட அவர்கள் ஒரு பெரிய திருட்டை நடத்தும்படியான சூழலுக்கு மாறுகிறார்கள். கட்டாயத்தின் பேரில் பெரிய கொள்ளைக் கூட்டத்தின் கட்டளைக்காக இதை செய்யுமபடி நேர்கிறது. சோன் நண்பன் பாக்ஸருக்காகவும் அவன் சிறையில் இருந்தபோது நேர்ந்த நிர்பந்தம் பேரிலும் காலை நேரத்தில் ஒரு வங்கியில் கொள்ளை நடத்த ஒப்புக்கொள்கிறார்கள். இந்தத் திருட்டிற்கு விக்டோரியா உடந்தையாகப் பயன்படுத்தப்படுகிறாள். ஏன் எனில் அவர்கள் நால்வரில் ஒருவன் ரொம்பவும் குடித்து விட்டிருப்பான். அவள் அவர்களுக்காக கார் ஓட்டிக்கொண்டு வருகிறாள்.\nபணம் கொள்ளை அடித்துக்கொண்டு அந்த இடத்தில் இருந்து அவர்கள் தப்பித்து வரும்போது எல்லாமே குழப்பமாக மாறி விடுகிறது. அவர்கள் தப்பித்து வந்து தங்கியிருக்கும் இடத்தில் போலீஸ் சூழ்ந்து விடுகிறது. துப்பாக்கி சூட்டில் சோன் நண்பர்கள் தப்பிக்க முடியவில்லை. சோனும், விக்டோரியாவும் போலீûஸ ஏமாற்றி அந்த இடத்திலிருந்து தப்பித்து விடுகிறார்கள். போலீசுடன் நடந்த கலவரத்தில், அவன் நண்பன் பாக்ஸர் மூலம் சோன் கையில் 50000 யூரோ கிடைக்கிறது. சோன் வயிற்றில் துப்பாக்கி சூட்டுடன் விக்டோரியாவுடன் வாடகைக் காரில் அந்த இடத்திலிருந்து தப்பித்து ஒரு ஓட்டலுக்குச் செல்கிறான். அங்கே அறை எடுத்துக்கொண்டு தங்குகிறார்கள். சோனை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நினைக்கிறாள் விக்டோரியா.\nஅங்கே தான் உயிர் பிழைக்க முடியாது என்று நினைத்த சோன் தன் கையில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு விக்டோரியாவை போய்விடும்படி சொல்கிறான். விக்டோரியா ஆம்புலன்ஸிற்கு போன் செய்கிறாள். விக்úடிôரியாவின் கையைப் பிடித்தபடி சோன் இறந்து விடு���ிறான். சோனின் மரணத்தைப் பார்த்து விக்டோரியா கண்கலங்குகிறாள்.\nஅவள் உடல் முழுவதும் வேர்த்துக் கொட்டுகிறது. செய்வதறியாது திகைக்கிறாள். இநத இடத்தில் லையா கோஸ்டா என்ற நடிகை மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். வார்த்தைகளை வெளிப்படுத்தாமல் மனக்குமறலை வெளிப்படுத்துகிறார். பின் ஓட்டல்அறையிலிருநது பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டலை விட்டே விக்டோரியா போய்விடுகிறாள்\n. அறையில் போன் மணி அடித்துக் கொண்டிருக்கிறது. அவள் தெருவில் நடந்து செல்வதுடன் படம் முடிவடைகிறது. எதிர்பாராத திருப்பத்திற்கு ஆளாகி விக்டோரியா மாட்டிக் கொள்வதுதான் இந்தக் கதை. பரபரப்புடன் இந்தப் படம் முடிவடைகிறது. கொஞ்சங்கூட ஆபாசமில்லாமல் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nஎன் பூனைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி\n13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் பட...\n13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் பட...\nம வே சிவக்குமார் என்ற எழுத்தாளரைப் பற்றி சில பகிர்...\n13வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ரசித்தப் பட...\nஞானக்கூத்தன் பேட்டி அளிக்கிறார். இந்தத் தலைப்பில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=27286", "date_download": "2018-05-22T15:46:37Z", "digest": "sha1:OD4CO2EFVBYCI3C2A5MP3MRBPUC73GKK", "length": 26571, "nlines": 74, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\nரஜூலா கப்பல் சிங்கப்பூர் துறைமுகம் வந்துவிட்ட போதிலும் சற்று தொலைவில்தான் நின்றது. கொஞ்ச நேரத்தில் கரையிலிருந்து பல இயந்திரப் படகுகள் கப்பலை நோக்கி விரைந்தன. கப்பலிலிருந்து ஏணிப் படிகள் இறக்கப்பட்டன. படகுகளிலிருந்து சில போர்டர்கள் கப்பலுக்குள் புகுந்தனர். அவர்கள் எங்களுடைய சாமான்களைத் தூக்கிக்கொண்டு பின்தொடரச் சொன்னார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.\n” நாம் புற மலைக்குப் போகிறோம். ” என்று பக்கத்தில் இருந்த பெரியவர் கூறினார்.\n” அது என்ன புற மலை சிங்கப்பூருக்குப் போகலையா அப்பாவை இன்று பார்க்க முடியாதா ” பெரும் ஏமாற்றத்துடன் அவரிடம் கேட்டேன்.\n“இல்லை தம்���ி. நம்ப கப்பலில் வந்த யாருக்கோ அம்மை போட்டுவிட்டதாம். அதனால் நமக்கும் அம்மை இருக்கும் என்ற சந்தேகத்தில் புற மலை என்ற தீவில் நம்மை முதலில் இறக்குவார்கள். யாருக்கும் அம்மை இல்லையென்றால் சில நாளில் சிங்கப்பூருக்குள் கொண்டு போவார்கள். அப்போது நீ அப்பாவைப் பார்க்கலாம்.” என்ற விளக்கத்துடன் சமாதானம் கூறினார்.\nஅப்பாவைப் பார்க்கலாம் என்று இரவெல்லாம் விழித்திருந்த ஆசைகளெல்லாம் தவிடு பொடியாயின பெருத்த ஏமாற்றம் வேண்டா வெறுப்பாக சாமான்களை எடுத்துக்கொண்டேன். அம்மாவின் முகமும் வாடிப்போய்தான் இருந்தது.\nபலரும் முணுமுணுத்துக்கொண்டுதான் படகுகளில் ஏறினர். ஒரு படகில் சுமார் இருபது பேர்கள்தான் ஏறலாம் . படகில் ஏறியதும்தான் அருகில் நின்ற ரஜூலா கப்பலின் பிரம்மாண்டம் தெரிந்தது அவ்வளவு பெரிய ராட்சச கப்பல் அது\nசுமார் அரை மணி நேரத்தில் புற மலை வந்துவிட்டோம். சற்று தொலைவிலேயே அது பச்சைப் பசேலென்று மலைகளும் , குன்றுகளும் மரம் செடி கொடிகளும்,மணல் பரவிய நீண்ட கரையும் கொண்டு மிகவும் அழகான இயற்கைச் சூழலுடன் காட்சி தந்தது.\nபடகு ஒதுங்கும் சிறிய துறைமுகமும் இருந்தது.\nஅங்கு சற்று தூரத்தில் வரிசை வரிசையாக நீண்ட வீடுகள் இருந்தன. அவற்றில் நாங்கள் தற்காலிகமாகக் குடிபுகுந்தோம். குளிக்க பொதுவான இடங்கள் இருந்தன. சமைக்கத் தேவையில்லை. இலவசமாக உணவு வழங்கப்பட்டது.\nஅங்கு வந்த முதல் நாளிலேயே எங்களை மருத்துவர்கள் பரிசோதனை செய்தார்கள். அவர்களில் பலர் தமிழ் மருத்துவர்கள். மற்ற பணியாளர்களில் சீனர்கள் அதிகம் இருந்தனர். மருத்துவர்கள் எங்களை தினமும் பரிசோதனை செய்தனர். குறிப்பாக அம்மை உள்ளதா என்றுதான் பார்த்தனர்.\nஅந்த தீவின் மேலாளர் ஆங்கிலேயர். பல ஆங்கிலேயே காவலர்களும் இருந்தனர். புற மலை என்று அழைக்கப்பட்ட அந்த தீவின் பெயர் செயின்ட் ஜான் தீவு தமிழர்கள் அதை புற மலை என்றே அழைத்து வந்துள்ளனர்.( தற்போது அந்த தீவு செந்தோசா என்று அழைக்கப்படுகிறது. உலகப் புகழ்மிக்க கேசினோக்கள் கொண்ட சுற்றுலாத் தளமாகவும் மாறியுள்ளது. )\nஅப்பாவை உடன் பார்க்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் இருந்தாலும் எங்களின் சிறு பிள்ளைகளின் கூட்டம் அந்த தீவின் நீண்ட மணல் பரப்பில் தினமும் நன்றாக ஆட்டம் போட்டோம். கடலில் நாங்கள் இறங்கவில்லை.கடல் ஆ���ம் என்றும் இறங்கினால் மூழ்கி விடுவோம் என்று எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. கடற்கரை ஓரத்தில் வளர்ந்திருந்த மரங்களில் ஏறி குதித்து விளையாடினோம்.\nமூன்று நாட்கள்தான் அந்தத் தீவில் தங்கினோம். அடுத்த நாள் காலையிலேயே படகுகள் வந்துவிட்டன. பசியாறிய பின்பு எங்கள் சாமான்களுடன் படகில் ஏறிக்கொண்டோம். படகு சிங்கப்பூர் துறைமுகம் நோக்கிப் புறப்பட்டது.இன்னும் அரை மணி நேரம்தான் அப்பாவைப் பார்த்து விடுவேன் கரையை நெருங்க நெருங்க நெஞ்சு படபடத்தது. இத்தனை வருடமாக அப்பா தெரியாமல் வாழ்ந்தேன்.இனி எனக்கும் ஒரு அப்பா இருப்பார். இனிமேல் அப்பாவுடன்தான் வாழ்வேன். எனக்கு வேண்டியதையெல்லாம் அப்பாவிடம் கேட்டு வாங்கிக்கொள்வேன் மனதில் எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்குடன் துறைமுகத்தையே வைத்த விழி வாங்காமல் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தேன்.\nகரையில் நிற்பவர்கள தெரிந்தார்கள். நிறைய பேர்கள்தான் நின்றார்கள்.அவர்கள் எங்களை கூட்டிச் செல்ல வந்துள்ளவர்கள் அவர்களில் யார் அப்பா என்று ஆவலுடன் பார்த்தேன். எனக்கு எப்படி அடையாளம் தெரியும் நான்தான் அவரைப் பார்த்ததில்லையே. அவருடைய படத்தைக் கூட பார்த்ததில்லையே\nஅம்மா கையைக் காட்டி , :” அதோ உன் அப்பா . ” என்றார் அந்த கூட்டத்தில் எப்படியோ அவர் கண்டு பிடித்துவிட்டார் அந்த கூட்டத்தில் எப்படியோ அவர் கண்டு பிடித்துவிட்டார் ஆச்சரியம்தான் நான் அந்த திசையில் பார்த்தேன். நல்ல நிறத்தில், உயரமாக , திடகாத்திரமான உருவத்துடன், முழுக்கை, முழுச் சிலுவார், ஷூ அணிந்த ஒருவர் படகைப் பார்த்து கையசைத்துக் கொண்டிருந்தார்\nநான் படகிலிருந்து இறங்கியதும் நேராக அவரிடம் ஓடி நின்றேன். அவர் என்னை அப்படியே அலக்காக தூக்கிக்கொண்டார். என்னை மாறி மாறிப் பார்த்தார். எனக்கு கூச்சமாக இருந்தது. அவருடன் இன்னும் இருவர் வந்திருந்தனர். ஒருவர் மோசஸ் சித்தப்பா. இன்னொருவர் செல்லப்பெருமாள் மாமா.\nசாமான்களை ஏற்றிக்கொண்டு வாடகைக் காரில் புறப்பட்டோம்.\nசிங்கப்பூர் எனக்கு சிங்காரபுரியாகவே தோன்றியது. வீதிகளின் இருபுறமும் ஒழுங்காகக் கட்டப்பட்டுள்ள உயர்ந்த கட்டிடங்களும், வீதியோரப் பூங்காக்களும், குழிகளும் குப்பைகளும் இல்லாத வீதிகளும் புதுமையாக இருந்தன. கிராமத்தில் மண் வீதிகளையும் குடிசைகளை���ும் பார்த்துப் பழகிப்போன எனக்கு சிங்கப்பூர் சொர்க்கலோகமாகவே தோன்றியது.\nவாடகைக் காரை ஓட்டியவர் ஒரு சீனர். அவரிடம் அப்பா வேறு ஒரு மொழியில் பேசினார். அது மலாய் மொழியாம். அரை மணி நேர பிரயாணத்தில் ஒரு மலையின் அடிவாரத்தில் கார் நின்றது. அங்கு நிறைய வீடுகள் இருந்தன.அவை அனைத்தும் மண் வீடுகளோ அல்லது கல் வீடுகளோ இல்லை. அவற்றுக்கு மரப் பலகைகளால் சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒருவிதமான ஓலைகளால் கூரைகள் போடப்பட்டிருந்தன. அதை “அத்தாப்பு ” என்றனர். தரையில் சிமண்ட் போடப்பட்டிருந்தது. அறைக்குள் லினோலியம் விரிப்பு போடப்பட்டிருந்தது. அதில் பல வண்ணங்களில் கட்டங்கள் போடப்பட்டிருந்தன.\nபடுக்கை அறையில் பெரிய கட்டில் இருந்தது. அறைகளில் சுழலும் மின்சார காற்றாடிகள் இருந்தன.ஜில்லென்று காற்று வீசியது.சமையல் அறையில் எனக்காக பிஸ்கட், மிட்டாய், பழங்களை அப்பா வாங்கி வைத்திருந்தார். சமையலுக்கான அனைத்து பொருட்களும் அங்கு இருந்தான. அம்மா உடன் சமையலில் இறங்கிவிட்டார். அந்த முதல் நாளன்றே நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை\nநாங்கள் இருந்த அடுத்த வீட்டில் சாலமோன் தாத்தாவின் குடும்பம் இருந்தது. அவர் உமறுப் புலவர் தமிழ்ப் பள்ளியின் ஆசிரியர்.அவர்களும் தேம்மூரைச் சேர்ந்தவர்கள்தான். அது அம்மாவுக்குத் துணையாக இருந்தது.அவருடைய மகன் சார்லஸ். அவன் என்னைவிட சிறுவனாக இருந்தான். ( அவன்தான் பத்து வருடங்களுக்குப்பின் என்னுடைய நாடகத்தில் டாக்டராக நடித்தவன். அதன்பின்பு அவன் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பாடி சிங்கப்பூர் ஏ. எம். ராஜா என்று பெயர் பெற்றவன் . தற்போது அவன் உயிருடன் இல்லை. )\nஅந்தப் பகுதியில் இரவுச் சந்தைக்கு அப்பா கூட்டிச் சென்றார். அது அந்த வீதியின் இருபுறமும் நீண்டிருந்தது. அங்கு வித விதமான விளையாட்டுச் சாமான்கள் விற்றன.எனக்கு நிறைய சட்டைகளும் சிலுவார்களும், ஷூவும் சாக்ஸ்களும் வாங்கினார்.\nநான் ஒரு சிவப்பு நிறத்தில் இயந்திரக் கார் வாங்கிக் கொண்டேன்.அதன் சக்கரங்களை பின்பக்கம் இழுத்து விட்டு ஓடவிட்டால் முன் பக்கமாக வேகமாக ஓடும். அதை வைத்துக்கொண்டு வெகு நாட்களாக விளையாடிய பின்புதான் அதைப் பிரித்து பார்த்து தனித் தனியாகக் கழற்றிப் போட்டேன்.\nஅப்பா வேலை செய்த பாரதிதாசன் தமிழ்ப் பள்ளி அந்த ஹெண்டர்சன் மலையில் இருந்தது. வீட்டின் பக்கம்தான். அதுவும் பலகைகளாலும் அத்தாப்பு கூரையாலும் கட்டப்பட்டிருந்தது. அப்பா என்னை பள்ளிக்குக் கூட்டிச் செல்வார். கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வீட்டுக்கு ஓடி வந்து விடுவேன் அந்தப் பள்ளியில் காலை பத்து மணிக்கு பால் ரொட்டி வேன் வரும். எல்லா பிள்ளைகளுக்கும் பன் ரொட்டி, பால், பழம் தருவார்கள். சமூக நலத்துறையினர் அதை தினமும் வழங்கினர். சிங்கப்பூரை ஆங்கிலேயர் ஆட்சி புரிந்த காலம் அது.\nமோசஸ் சித்தப்பாவுக்கு மலை மீது சொந்தமான வீடு இருந்தது. அப்போது ஜெயபாலன், மேரி, மதுரம், அண்ணாதுரை ஆகியோர் சிறு பிள்ளைகளாக இருந்தனர். அந்த வீட்டில் மூன்று பகுதிகள் இருந்தன. ஒரு பகுதியில் சித்தப்பா குடும்பத்தினர் வசித்தனர். மற்ற இரண்டு பகுதிகளையும் வாடகைக்கு விட்டிருந்தார். அதில் ஒன்றில்தான் செல்லப்பெருமாள் மாமாவும், இரத்தினசாமி மாமாவும் குடியிருந்தனர். சித்தப்பாவுக்கு அரசாங்க மூன்றடுக்கு மாடி வீடு சொந்தமாகக் கிடைத்ததும் அங்கு குடி பெயர்ந்தார்கள். உடன் நாங்கள் அவர்கள் இருந்த வீட்டில் வாடகைக்கு குடியேறினோம்.அதில் கூரை அத்தாப்பு கீற்றால் இல்லாமல் தகரத்தால் ஆனது. ஹென்டர்சன் மலையின் மிகவும் உயர்த்த பகுதி அதுதான். அங்கிருந்து பாதி தூரம் இறங்கினால் அப்பாவின் பள்ளி. மோசஸ் சித்தப்பா அப்பாவின் சின்னம்மா தேவகிருபையின் மகன்தான். அவர் என்னுடைய பாட்டி ஏசடியாளின் உடன் பிறந்த தங்கை.\nஅந்த வீட்டின முன்புறம் பெரிய வாசல் இருந்தது. அதையடுத்து தார் வீதியும் அதற்கு அப்பால் நகரசபைக் குடியிருப்புகளும் இருந்தன.\nபக்கத்து வீடு அருகில் இருந்தாலும் அவர்களுடைய வாசல் மிகவும் பெரிதானது. இரண்டு வீடுகளுக்கும் நடுவில் மரம் செடிகள் வைத்து வேலி கட்டியிருந்தனர். அதுதான் லதாவின் வீடு. அந்த சிறுமிக்கு என் வயதுதான். நான் விளையாட லதா வீட்டுக்கு ஓடிவிடுவேன்.\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation ” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்ஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. [கவிதை -2]கிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015வாழ்க்கை ஒரு வானவில் – 28எல்லா நதியிலும் பூக்கள்தூய்மையான பாரதம்\nஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி -12\nஎஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திர��ப்பூரில் விருது\nபெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nதொடுவானம் 41. அவர்தான் உன் அப்பா\n” ஆலமரம் “ 1000 பக்க நாவல் விஜயலட்சுமி சுந்தர்ராஜனின் நாவல்\nஆத்ம கீதங்கள் -4 சின்னஞ் சிறுவர் கூக்குரல் .. \nகிண்டி பொறியியற் கல்லூரியின் CEGAM 2015 ஜனவரி 4ம் தேதி 2015\nவாழ்க்கை ஒரு வானவில் – 28\nசைனா அனுப்பிய மனிதரற்ற விண்ணூர்தி ஆசிய முதன்மையாக எட்டு நாட்களுக்குள் நிலவைச் சுற்றிப் புவிக்கு மீண்டது\nதிண்ணையில் கருத்துக்கள் எழுதுவதில் உள்ள சிக்கல்\nPrevious Topic: பெண்களுக்கான உதவித் திட்டங்களும் உதவும் சட்டங்களும்.\nNext Topic: எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு திருப்பூரில் விருது\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-05-22T15:48:16Z", "digest": "sha1:SECM2E7VQ55FDZM4Y3NFRL5SYKELQQJM", "length": 30792, "nlines": 235, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: சகோதர யுத்தம் பாகம் இரண்டு", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nசகோதர யுத்தம் பாகம் இரண்டு\nசகோதர யுத்தம் பாகம் இரண்டு\nரெலோ இயக்கம் புலிகளால் தடை செய்யப்பட்டதும் ரெலோ அமைப்பிலிருந்த பலர் வெளிநாடுகளிற்கும் இந்தியாவிற்கும் தப்பிச்சென்றிருந்தனர். ஈழத்தில் ரெலோ அமைப்பு இல்லாதொழிக்கப்பட்டது இந்திய உளவு அமைப்பான றோ அதிகாரிகளிற்கு பெரும் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் கொடுத்திருந்தது. அவர்கள் இந்தியாவில் மீதமிருந்த ரெலோ உறுப்பினர்களை மீண்டும் ஒன்று திரட்டி நவீன ஆயுதங்களுடன் விசேட பயிற்சிகளும் கொடுத்து புலிகளிற்கெதிராக இன்னொரு நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களை செய்தனர்.அவர்களின் அடுத்த முக்கிய இலக்குகளாக அன்றைய புலிகளின் தளபதிகளே குறிவைக்கப்பட்டிருந்தனர்.மிக முக்கியமாக யாழ் மாவட்டத் தளபதி கிட்டு குறிவைக்கப்பட்டார்.\nஅதற்கு முன்னேற்பாடாக ரெலோவின் விசேட பயிற்சி பெற்ற சிலர் கடல் வழியாக ஈழத்திற்கு அனுப்பிவைக்கட்டனர். அவர்கள் திட்டப்படி புலிகளின்முக்கிய தளபதிகளின் நடமாட்டங்கள் மற்றும் புலிகளின் முகாம்கள் பற்றிய விபரங்களை திரட்டி வைத்திருப்பார்கள் சரியான சந்தர்ப்பம் வந்ததும் தமிழ்நாட்டில் தயாராக இருந்த தங்கள் சகாக்களிற்கு தகவல் அனுப்பிய���ும் அவர்கள் மன்னார் வழியாக தமிழீழத்தில் வந்திறங்கி சிறு குழுக்களாக பிரிந்து சென்று ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் உதவியுடன் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் முகாம்கள் மீது தாக்குதல் நடாத்தி அழிப்பது.இதுவே திட்டம். இப்படி உளவு பார்ப்பதற்காக ஈழத்திற்கு வந்திருந்த ரெலோ உறுப்பினர்கள் தங்கியிருக்கவும் மற்றும் வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கச்சொல்லி ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பிற்கு றோ அதிகாரிகள் கட்டளையிட்டிருந்தனர்.அப்படி ஈழத்தில் புலிகளை உளவு பார்க்க வந்தவர்களில் ஒருவர் யாழ்..நவாலியிலும் மற்றொருவர் அசு்சுவேலியிலும் புலிகளிடம் பிடிபட்டனர்.அவர்களிடம் புலிகள் மேற்கொண்ட விசாரணையிலேயே மேற்சொன்ன விபரங்கள் யாவும் புலிகளிற்கு தெரியவந்தது.\nஅதே நேரம் அவர்கள் ஈ.பி.ஆர்.எல்.எவ். முகாம்களிலேயே தந்கியிருந்த விடயமும் தெரியவந்தது.முதலில் நவாலியில் பிடிபட்டவர் சொன்ன தகவல்களை வைத்து புலிகள் மன்னார் மற்றும் மட்டக்கிளப்பிலும் பலரை கைது செய்தனர்.அப்பொழுதுதான் ரெலோ அமைப்பில் ஆயுதம் தாங்கிய 60 பேர் கொண்ட குழுவொன்று மன்னாரில் வந்திறங்கப்போகின்ற முழு விபரங்களும் புலிகளிற்கு கிடைத்தது. அவர்கள் கொடுத்திருந்த தகவலினடிப்படையில் புலிகளின் அன்றைய மன்னார் மாவட்டத்தின் தளபதி ராதா மன்னார் கடற்கரை பகுதிகளில் காவலை தீவிரப்படுத்தியிருந்தார்.பிடிபட்ட ரெலோ உறுப்பினர்கள் கொடுத்திருந்த தகவல்கள் பொய்க்கவில்லை அவர்கள் சொன்னது போலவே ஒரு பின்னிரவு வேளையில் 3 மீன்பிடி றோலர்களில் வந்த ரெலோ குழுவின் மீது புலிகள் கடற்கரையிலிருந்து தாக்குதலை நடத்தினர். முதலாவதாய் வந்த றோலர் ஆர்.பி.ஜி தாக்குதலில் முழுவதுமாய் அழிந்துபோக பின்னால் வந்து கொண்டிருந்த றோலர்களிலிருந்து ரெலோ உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியபடியே மீண்டும் கடலிற்குள் சென்று மறைந்து விட்டார்கள்.\nஅவர்கள் தமிழ்நாட்டிற்கே போயிருப்பார்கள்.அதற்குப் பின்னர் ரொலே அமைப்பு புலிகள் மீதான நேரடித்தாக்குதல் எதனையும் நடத்த முயற்சிக்கவில்லை..இனி அப்படியானதொரு முயற்சியை மேற்கொள்வதில் பயனில்லையென்று றோ அதிகாரிகளிற்கும் புரிந்து போயிருக்கும்.மீதமாய் ஈழத்திலிருந்த பெரிய அமைப்புக்கள் புளொட்டும். ஈ.பி.ஆர்.எல்.எவ்.வும்தான் புளொட் அமைப்பு நிறைய உறுப்பினர்களை மட்டுமே சேர்த்து வைத்திருந்தது. அவர்களிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. உதாரணமாய் சொல்லப்போனால் அவர்களது இராணுவ அமைப்பின் முகாமில் 50 பேர் இருந்தால் அவர்களிடம் இரண்டு கைக்குண்டுகளே அல்லது ஒரு 303 ரக துப்பாக்கியோதான் இருக்கும். அது மட்டுமல்ல அவர்களிற்குள்ளேயே குழுசண்டைகளும் தலைமைக்கெதிரான போராட்டங்களும் வலுத்திருந்தது.அதன் உறுப்பினர்களிற்கு ஒரு நேர உணவே பெரிய பிரச்சனையாய் இருந்த காலகட்டம் அது...எனவே அடுத்ததாய் புலிகளிற்கெதிராக கிழப்பி விடுவதற்கு ஈழத்தில் ஓரளவு ஆயுதபலத்துடனும் அதிகளவு உறுப்பினர்களையும் கொண்டிருந்த அமைப்பு ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்புத்தான்.ஆனால் அவர்கள் மார்க்சிய கொள்கைகளை தங்களது இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாக கொண்டிருந்ததால்.\nறோ அதிகாரிகள் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பின் மீது பெரிய பற்றுதலைக் கொண்டிருக்கவில்லை.ஆனாலும் அப்பொழுது றோ அதிகாரிகளிற்கு வேறு வழியிருக்கவில்லை.அதே நேரம் ரெலோவின் உளவு அமைப்பினர் புலிகளால் கைது செய்யப்பட்டிருந்ததும் அவர்கள் தங்கள் முகாமிலேயே தங்கியிருந்த விபரங்கள் தாக்குதல் நடத்துவதற்கு வேண்டிய உதவிகள் அனைத்தையும் ஒழுங்கு படுத்திக் கொடுத்தது போன்ற விபரங்கள் புலிகளிற்கு தெரிந்திருக்கும் எனவே புலி தங்கள்மீதும் பாயலாம் எனவே அதற்கு முன்னரே தாங்கள் புலிகளின் மீது ஒரு தாக்குதலை நடத்தவேண்டும் என்கிற தயாரிப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பினர் தீவிரமாய் இருந்தனர்.\nதவளையும் தன் வாயால் கெடும் என்றொரு பழமொழி உண்டு (சில இடங்களில் நுணலும் என்பார்கள்)அந்தப் பழமொழி நூறு வீதம் ஈ.பி அமைப்பினர்களிற்கு பொருந்தும். ஒரு கெரில்லா இயக்கத்திற்கு வேண்டிய முக்கியமான இரகசியம் காத்தல் என்கிற பழக்கம் கட்டுப்பாடு அவர்களிடம் அறவே கிடையாது. வெறும் வாய்சவாடல் அடிப்பதில் கெட்டிக்காரர்கள்.வாயாலேயே கரைநகர் கடற்படை முகாமையும் . கிளி நொச்சி இராணுவ முகாமையும் தகர்த்தவர்கள்..அதே பேலவே புலிகளையும் இன்னும் கொஞ்சக்காலங்களில் அழித்து விடுவோம் புலிகளிடம் போய் சொல்லுங்கள் என்று பொது மக்களிடம் சொல்லித் திரிந்தது மட்டுமல்ல ஆர்வக் கோளாறில் சில இடங்களில் பாசிசப் பு���ிகளின் அழிவு நெருங்கி விட்டது என்று சுவரொட்டிகளும் ஒட்டியிருந்தனர்.இந்தக் காலகட்டத்தில் ஒரு சுவாரசியமான சம்பவமும் நடந்தது யாழ்..நவாலி கிராமத்தில் புலிகளின் உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் நடாத்தத் திட்டமிட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ். உறுப்பினர்கள் இருவர் மறைந்திருந்தனர். புலி உறுப்பினரும் சைக்கிளில் அந்தவழியால் வரவேவே மறைந்திருந்தவர்கள் கைக்குண்டினை புலி உறுப்பினரை நோக்கி எறிந்திருக்கிறார்கள் குண்டு வெடிக்கவில்லை. இரவு நேரமாகையால் புலி உறுப்பினரும் கைக்குண்டு வந்து விழுந்ததை கவனிக்காமல் தன்பாட்டில் போய் விட்டார். குண்டினை எறிந்தவர்களினுள் ஒருவர் குண்டு ஏன்வெடிக்கவில்லையென்று போய் பார்த்தபொழுதுதான் அந்தக் குண்டு வெடித்தது படு காயங்களிற்குள்ளானவர் பின்னர் இறந்து போனார்.\nஇப்படி நிறைய இவர்களைப்பற்றி எழுதலாம். அனால் விடயத்திற்கு வருவோம்.இவர்கள் பாசிசப்புலிகளை அழிப்போம் என்று சொல்லித்திரிந்து கொண்டிருக்கும் பொழுதே அவர்களின் யாழ்மாவட்டத்தின் இராணுவ பொறுப்பிலிருந்த டக்லஸ்தேவானந்தாவிற்கும் (இன்றைய ஈ.பி.டி.பி. தலைவர்) ஈ.பி. தலைமைக்கும் பிரச்சனை உருவாகி உச்சத்தை அடைந்திருந்தது. அதே நேரம் அந்த அமைப்பின் அரசியல் பிரிவு பொறுப்பாளராயிருந்த டேவிற்சனும்(ஈழமணி) ஈ.பி.ஆர்.எல்.எவ்.தலைமையுடன் முரண்பட்டு வெளியேறியிருந்தார். இதனால் அவர்களின் புலிகள் மீதான தாக்குதலும் வாயளவிலேயே இருந்து கொண்டிருந்த நிலையில் 86ம் ஆண்டு மார்கழி மாதம் புலிகள் வடக்கு கிழக்கெங்கும் ஒரு நள்ளிரவு ஈ.பி.ஆர்.எல்.எவ். முகாம்கள் மீது தாக்குதலை தொடுத்து காலை விடிவதற்குள்ளாகவே அனைத்து முகாம்களையும் தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். இவை இரண்டும்தான் புலிகளின் மீது சுமத்தப்படுகின்ற சகோதர யுத்தம் என்கிற சொலாடல். யுத்தகளத்தில் நிற்கும் வீரன் அது யாராகஇருந்தாலும். அவனிற்கு தெரிந்தது இரண்டேயிரண்டுதான். அதாவது கொல் அல்லது கொல்லப்படுவாய். எனவே செய் அல்லது செத்துமடி.புலிகளிற்கும் அன்று அதே நிலைமைதான் கொல்லாவிடில் கொல்லப்பட்டிருப்பார்கள்.\nஏனெனில் அதற்கு வேண்டிய அத்தனை முயற்சிகளையும் இந்திய அதிகாரம் இலங்கையரசுடன் சேர்ந்து செய்தது. இன்னமும் செய்து கொண்டுதானிருக்கி��்றது. ஆனாலும் தமிழர் உரிமைப்போர் செத்து மடியாது செய்துகொண்டுதானிருக்கும்........\nநான் இரண்டு பாகமாக இதனை எழுதி முடிக்கலாமென திட்டமிட்டிருந்தேன் ஆனாலும் அது இன்னம் கொஞ்சம் நீண்டுவிட்டது. எனவே அடுத்த பாகத்துடன் நிறைவு செய்கிறேன்....\nமுதற் பாகத்தினை படிக்க இங்கு அழுத்தவும்\nசாத்திரி @ 12:44 PM\nதங்களின் இந்த அரிய கட்டுரைகளைப் பயன்படுத்த விரும்புகிறேன். தங்கள் மின்னஞ்சலைத் தெரிவித்தால் முறைப்படி தங்கள் அனுமதி கோர முடியும். நன்றி.\nசாத்திரி @ 11:01 PM\nதங்களின் இந்த அரிய கட்டுரைகளைப் பயன்படுத்த விரும்புகிறேன். தங்கள் மின்னஞ்சலைத் தெரிவித்தால் முறைப்படி தங்கள் அனுமதி கோர முடியும். நன்றி.\nவணக்கம் என்னுடைய நோக்கம் உண்மையான விபரங்கள் அனைவரையும் சென்றடைய வேண்டுமென்பதே.எனவே நீங்கள் தாராளமாக பாவிக்க அனுமதி கொடுத்துள்றேன்.sathiri@gmail.com\nமறக்காமல் கிட்டண்ணாவுக்கு குண்டு அடித்தவர்கள் யார் என்பதையும்...\nஅருணா செய்த பிழையையும் புலிகள் கொடுத்த தண்டனையும் சொல்லி விடுங்கள் சாத்து...\nஅருணா இலங்கை இராணுவத்திடம் பிடி பட்டு சித்திர வதைகள் அனுபவித்து மறு பிறவி எடுத்து வந்தமையால் அவருக்கு மரண தண்டனை வழங்க பட வில்லை எண்று சொன்னார்கள்... அதன் உண்மைதன்மையையும் எழுதுங்கள் சாத்து..\nகிருஷ்ணா @ 10:12 AM\nநன்றி சாத்திரி. இப்படியான தகவல்கள் நிறைய வெளிவரவேண்டும். ஆனாலும், நீண்டநேரம் பொறுமையாக இருந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தைப் பற்றி விளக்கிய பின்னரும், ராஜீவை ஏன் கொன்றீர்கள் என்ற கேள்வியிலேயே மீண்டும் வந்து நிற்கும் என் இந்திய நண்பர்களை இது திருப்திப்படுத்துமா என்று தெரியவில்லை.\nசாத்திரி @ 11:25 AM\nமறக்காமல் கிட்டண்ணாவுக்கு குண்டு அடித்தவர்கள் யார் என்பதையும்...\nஅருணா செய்த பிழையையும் புலிகள் கொடுத்த தண்டனையும் சொல்லி விடுங்கள் சாத்து...\nஅருணா இலங்கை இராணுவத்திடம் பிடி பட்டு சித்திர வதைகள் அனுபவித்து மறு பிறவி எடுத்து வந்தமையால் அவருக்கு மரண தண்டனை வழங்க பட வில்லை எண்று சொன்னார்கள்... அதன் உண்மைதன்மையையும் எழுதுங்கள் சாத்து..//\nநிச்சயமாக அதற்குரிய தருணங்கள் வரும் பொழுது எழுதுவேன்\nசாத்திரி @ 2:07 PM\nநன்றி சாத்திரி. இப்படியான தகவல்கள் நிறைய வெளிவரவேண்டும். ஆனாலும், நீண்டநேரம் பொறுமையாக இருந்து தமிழீழ விடுதலைப் போராட���டத்தைப் பற்றி விளக்கிய பின்னரும், ராஜீவை ஏன் கொன்றீர்கள் என்ற கேள்வியிலேயே மீண்டும் வந்து நிற்கும் என் இந்திய நண்பர்களை இது திருப்திப்படுத்துமா என்று தெரியவில்லை.//\nநண்பரே இது மற்றவர்களை திருப்திப்படுத்தவேண்டும் என்கிற நோக்கம் எனக்கு இல்லை நடந்த சம்பவங்களை அப்படியே எழுதுகிறேன். உங்களைப்போல உண்மையை தேடுகின்றவர்கள் ஓரிருவரிற்கு அது சென்றடைந்தாலே எனக்கு திருப்திதான்.\nபல தகவல்களுடன் , நம்பகத்தன்மையுடன் கூடிய கட்டுரை. அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nதமிழர் நிகழ்வை தடுக்க முயற்சித்த சிறீலங்கா\nஈழம் சகோதர யுத்தம் இறுதிப்பாகம்\nஏப்றல் 14 ற்கு முதல் புலிகள் அழிக்கப்படுவார்களா\nஏப்றல் 14 ற்கு முன்னர் புலிகள் அழிக்கப்படவேண்டும...\nசீனாவிடம் விடுதலைப் புலிகள் கோரிக்கை\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இறுதிக்கடிதம்\nவன்னி தேராவில் ஆட்லெறி தளத்தினை தகர்த்த கரும்புலிக...\nஈழத்தமிழருக்கு உதவிட இங்கிலாந்திலிருந்து கப்பல்\nயேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த ச...\nகாங்கிரசு கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்..பிரச்சார சி...\nராஜீவ் காந்திக்கு பிரபாகரன் எழுதிய இரண்டாவது கடிதம...\nஇலங்கை கிறிக்கெற் அணியின் புதிய பயிற்சியாளர்.\nஆனந்த விகடன் விற்பனையாளர் கைது\nசகோதர யுத்தம் பாகம் இரண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-05-22T16:01:00Z", "digest": "sha1:6QP34DRHGYAI4MQFJQLSJ5KQN3LB4W25", "length": 5298, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அவசர அழைப்பு | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nகாவிரி ஆணையம் பாராட்டாமல் கூட்டம் நடத்துவது, அரசியலா சினிமாவா\nபாஜக பேரம் பேசியதாக வெளியிட்ட ஆடியோ போலியானது- காங்கிரஸ் எம்எல்ஏ\n40% கிறிஸ்தவர்கள் வாக்குகளை அள்ளிய பாஜக\nஅனைத்து அவசர அழைப்புகளுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்திய அரசு முடிவு\nஇந்தியாவில் அனைத்து அவசர அழைப்பு களுக்கும் 112 என்ற எண்ணை அமல்படுத்த மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. தற்போது இந்தியாவில் காவல் துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு ......[Read More…]\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nஇன்று காவிரிப்பிரச்சினையில் மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசின் வரைவுத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல அரசு உச்சநீதிமன்றம் பிப்ரவரி 16ம் தேதி அளித்த தீர்ப்பின் அடிப்படையிலும், மாநிலங்களுக்கான நதிநீர் பங்கீடு 6A திட்டத்தின் படியே தயாரிக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nபாஜக வழங்கிய வேலை வாய்ப்பு இருபத்தினா� ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nஇயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் ...\nசோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yaathoramani.blogspot.in/2017/06/3.html", "date_download": "2018-05-22T15:22:39Z", "digest": "sha1:HRWPW3EQWH7Y2RXZFMFAUPUVXEFMTER3", "length": 21811, "nlines": 335, "source_domain": "yaathoramani.blogspot.in", "title": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...: கலைஞரின் குணச் சிறப்பு ( 3 )", "raw_content": "தீதும் நன்றும் பிறர் தர வாரா...\nகலைஞரின் குணச் சிறப்பு ( 3 )\nகலைஞர் என்று சொன்னாலே அவர்\nஉடன் ஞாபகம் வருகிற அளவு\nஅவரது தனிமனிதச் சிறப்புக்கள் அதிகமாக\nநடுத்தர மற்றும் அதற்கு மேல் நிலையில்\nஉள்ளவர்களைக் கவர்ந்த அளவு அவர்\nபாமர மக்களைக் கவரவில்லை என்பதே\n(இதற்கு நேரெதிரானவர் புரட்சித் தலைவர்\nஎன்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை )\nஅதற்காகவே எனக்குத்தெரிந்த ஒரு சிறு\nதகவலைப் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்\nஎன்னுடைய நண்பரின் மாமனார் திரைப்படத்\nதயாரிப்பாளராக இருந்தார். அவரும் அவருடைய\nநன்பர்களும் சேர்ந்து உமையாள் ப்ரொடக்ஸனஸ்\nஎன்கிற பெயரில் மூன்று தமிழ்ப் படங்களைத்\nதங்கத் தம்பி, உலகம் இவ்வளவுதான் என ஞாபகம்\nஇதில் அவன் பித்தனா என்கிற திரைப்படத்திற்கு\nதிரைக்கதை வசனம் எழுதியவர் கலைஞர் அவர்கள்\nஇது அவர் பாளையங்கோட்டைத் தனிமைச் சிறையில்\nசிறைப்படுத்தப் பட்டிருந்த நேரத்தில் எழுதப்பட்டது\nஎனது நண்பரின் மாமனார் அவ்வப்போது\nசிறைச்சாலைச் சென்று கலைஞர் அவர்களைச்\nஅங்கு அப்போது சிறைகாவலாராய் இருந்த ஒருவர்\nகலைஞர் மீது தனிப்பட்ட முறையில் கொண்டிருந்த\nபற்றின் காரணமாக அவருக்குத் தேவையான\nஉதவிகளை மிகச் சிறப்பாகச்செய்து வருவாரா���்.\nஅந்தச் சேவை அப்போதைய தனிமைச்சிறை\nஎன்கிற நிலையில் கலைஞருக்கு மனரீதியாக\nஅதிக உற்சாகம் தந்ததாகச் சொல்வாராம்.\nஇது நடந்து சில ஆண்டுகள் கழிந்து\nதேர்தல் வந்ததும், தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றதும்\nபின் அண்ணா அவர்கள் மறைந்ததும்\nகலைஞர் அவர்கள் முதல்வர் பொறுப்பேற்ற\nமரியாதை நிமித்தமாக என் நண்பரின் மாமனார்\nகலைஞர் அவர்களைச் சந்திக்க,அந்தச் சந்திப்பில்\nஅந்தப் படத் தயாரிப்புச் சம்பந்தமான\nகலைஞரின் விருப்பமறிந்த நண்பரின் மாமனாரும்\nஉடன் அவரைத் தேடிக் கண்டுபிடித்து\nவிவரம் சொல்லி கலைஞர் அவர்களைச்\nஇந்த நிலையில் இந்த விஷயங்களை அறிந்த\nகாவ்லரின் உறவினர், செல்வந்தர் ஒருவர்\nஅவருடைய மகனை மருத்துவக் கல்லூரியில்\nசேர்ப்பதற்காக முயன்று கொண்டு இருந்திருக்கிறார்\nஅதன் காரணமாக முதலவரைச் சந்திக்கச்\nஉறவினர் என்கிற முறையில் மருத்துவக்\nஇந்தக் கோரிக்கையையும் வைத்துப் பார்க்கலாமே\nவேண்டுகோளையும் ஒரு மனுவாகக் கொண்டு\nகலைஞர் அவர் வந்ததும் மிக உற்சாகமாக\nஎழுந்து வரவேற்று உடன் இருந்தவர்களிடம்\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றி,அரசின் கோபத்திற்கும்\nஅஞ்சாது அவர் செய்த பணிவிடைகளை\nபின் குடும்ப விஷயம் அனைத்தையும் விசாரித்து\nஏதும் உதவி தேவை எனில் தவறாது\nதன்னைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்த\nஉடன் காவலர் தான் கொண்டு வந்திருந்த\nஅதை பரிசீலித்த கலைஞர் அவர்கள்\nஅவர்கள் எந்த வகையில் உறவு,அவருக்கு\nஉதவுவதால் அவருக்கு என்ன லாபம் என\nமனம் திறந்து விசாரித்து, அன்றைய நிலவரப்படி\nமருத்துவக் கல்லூரி இருக்கையின் மதிப்பு\nகுறித்துச் சொல்லி அந்த மதிப்பை இழக்காமல்\nஆவன செய்து கொண்டுப் பின் தனக்கு தகவல்\nஉட்பட்டு சிறப்பு விதிகளின் கீழ்\nஇதை முழுவதும் மிகச் சந்தோஷமாக\nவிவரித்த நண்பரின் மாமனார்,ஞாபக சக்தியில்\nஒவ்வொருவருக்கும் தேடித் தேடி உதவி செய்த\nஇன்னும் சில உதாரணங்களுடன் விளக்கினார்.\nமேடைப்பேச்சு முதலான பொதுச் சிறப்புக்கள்\nஅவரது தனிப்பட்ட குண நலன்கள்\nமிக அதிகமாக பகிரப்படாதது கூட\nமுடியவைல்லையோ என்கிற எண்ணம் கூட\nLabels: அரசியல், சிறப்புப் பதிவு\nஉங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன். எம்ஜிஆர் அளவுக்கு கலைஞரின் தனிச்சிறப்புக்கள் பெருமளவு பேசப்படவில்லைத்தான். ஆனால் அவரின் தமிழ் அவரின் புகழை என்றும் காக்கும்.\nப���ரும்பான்மையோரைக் கவர்ந்த எம்.ஜி.ஆர் க்கு\nமக்களிடம் அன்றும்.. இன்றும்.. என்றும் உள்ள மகத்தான செல்வாக்கு புரியாமல், அவரை தி.மு.க. கட்சியிலிருந்து வெளியேற்றியது எப்படி சாணக்கியத்தனமாகும்\nஎம்.ஜி.ஆரின் மாபெரும் மகத்தான அரசியல் வளர்ச்சிக்கும், எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தவரை கலைஞரின் மாபெரும் வீழ்ச்சிக்கும் அதுவே வித்திட்டு விட்டது என்பதுதானே உண்மை.\nதனக்கு உதவியவருக்கு உதவி செய்த\nஎந்த எதிர்பார்ப்பும் இன்றி தேடித் தேடி உதவி செய்தபுரட்சித்தலைவருக்கு ஈடு கொடுக்க\nபின் சில விஷயங்களை எழுதலாம்\nதங்கள் உடன் வரவுக்கும் மனம் திறந்த\nநீங்கள் சொல்வது மிகச் சரி\nஅவர் எடுத்த சில முடிவுகளில்\nஅது குறித்து விரிவாக ஒரு பதிவு\nஆயினும் இப்போது அரசியல் தலைவர்கள்\nசிறை செல்வது போல் செல்லவில்லை\nபாதிப்பு குறித்து பயப்படாது ஒரு\nகீழ் நிலைப் பணியாளர் உதவியது குறித்தும்\nஅது தனிமைச் சிறை என்பதையும்\nவிளம்பரம் இல்லாமல் \"தன் மனதிருப்தியே போதும்\" என்று நினைத்திருப்பார்...\nmgr படிப்பறிவு இல்லாத பாமர மக்களைத் திட்டமிட்டு கவர்ந்தார் என்பதே சரி :)\nநல்லதொரு பகிர்வு. மேலும் விஷயங்கள் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்.\nதமிழ் புலமை அவரின் குணநலன்களை ஆரம்பத்தில் புறந்தள்ளியது. பின்பு, அவரின் குடும்பத்தாரின் ஆதிக்கம் கலைஞரை பற்றி நாம் உணர முடியாமலே போயிற்று\nகலைஞரின் நல்ல பக்கம் பற்றி நிறையத் தெரிந்து கொண்டேன்.. அவர் ஒருவேளை அரசியலுக்குள் வந்திருக்காது விட்டிருந்தால். அதிகம் மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கலாமோ..\nசென்னை சில்க்ஸின் பாதிப்பும் அதன் பெருந்தன்மையும்....\nமாட்டுக் கறி குறித்து ... ..\nகலைஞரும் சமயோசிதமும் ( 1 )...\nகலைஞரும் காவேரியும் ( 2 )\nமணத்தோடு மனமும் கொண்ட ...\nகலைஞரின் குணச் சிறப்பு ( 3 )\nகடும் பயிற்சியிலிருக்கின்றன வார்த்தைகள் அனைத்தும்....\nகண்ணன் வாயில் பூமி என்றால் கண்ணன் நின்றது \nபதினாறு வயது உளறல்கள் அல்லது விஞ்ஞானக் காதல்\nஎந்த அரசும் விசித்திர பூதங்களே...\nசின்னச் சின்ன அடிகள் வைத்து சிகரம் ஏறுவோம்...\n. இது குறையாது இருக்கிற இடம் ...\nபுத்தம் புது காலை ..\nமுகமற்று ஏன் முக நூலில்...\nஅது \"வாகிப் போகும் அவன்\nநன்றி கவிஞா் கி. பாரதிதாசன்\nபதிவுகள் ஐந்நுாறு ஆயிரமாய் வளரட்டும்\nசின்ன விதைவிதைத்துச் சிந்தனை நீா்பாய்ச்சி\nதல���வா்: கம்பன் கழகம் பிரான்சு\nநன்றி : சகோதரர் மகேந்திரன்\nநன்றி : சகோதரர் கணேஷ்\nநன்றி : அவர்கள் உண்மைகள்\nநன்றி : சகோதரர் Gunasekaran\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/metro-magazine/", "date_download": "2018-05-22T16:03:33Z", "digest": "sha1:MOHWNZRN7FOAZ5Z7Z5FM4ZF5PLM54WWM", "length": 7216, "nlines": 188, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Theme Directory — Free WordPress Themes", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Logo, விருப்பப் பட்டியல், Entertainment, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, News, ஒரு நிரல், பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2008/02/iit.html", "date_download": "2018-05-22T15:47:08Z", "digest": "sha1:RMI4MINVGBYRA43OTIL4MQ56Q6F4DPX2", "length": 36078, "nlines": 260, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: ஷலபாஞ்சிகா - IIT நினைவுகள்", "raw_content": "\nஷலபாஞ்சிகா - IIT நினைவுகள்\n3. something that occupies space. இது தவிர இன்னும் ஒரு இருபத்தி சொச்சம் அர்த்தங்கள். ஆனால் பசங்களுக்கு மத்தியில் இச்சொல்லுக்கு அர்த்தம் ஒன்று தான். மேட்டர் படம், மேட்டர் புக் என்று இப்பதம் உபயோகிக்கப்பட்டிருக்கும் சொற்கள் அனைத்திற்கும் ஒரு கிளுகிளுப்புத் திறன் உண்டு. நில்லுங்க...என்னடா கைப்பு அறிமுகப் பக்கத்துல \"என் மனதில் பல ஆயிரம் ஆயிரம் அழுக்குகள் இருந்தாலும் நல்லவற்றை மட்டுமே(அதாவது எல்லாரும் ரசிப்பவற்றை மட்டும்) என் வலைப்பூவில் எழுத வேண்டும் என்ற ஒரு கொள்கை வைத்துள்ளேன். அதை காப்பாற்றியும் வருகிறேன் என நம்புகிறேன் :)\" இப்படிச் சொல்லிட்டு இப்ப என்னென்னமோ எழுதறானேன்னுட்டு ஓடிப் போயிடாதீங்க. நீங்க முகம் சுளிக்கிற மாதிரி எதுவும் இருக்காது.\nசரி...ஒரு மேட்டர் புக், ஒரு ஹாஸ்டல் ரூம், சில வாலிபப் பசங்க. என்னாகும்னு நினைக்கறீங்க ஒன்னும் ஆகாது. ஒரு அழகான சிலை உருவாகும். நம்ப முடியலியா ஒன்னும் ஆகாது. ஒரு அழகான சிலை உருவாகும். நம்ப முடியலியா நெறைய கொசுவத்தி சுத்திட்டு கொஞ்சமா பதிவுக்கு சம்பந்தமான மேட்டர் சொல்றேன். 1999 முதல் 2001 வரை ஐஐடியில் நான் தங்கிப் படித்த ஹாஸ்டலின் பெயர் காரகோரம்(Karakoram). ஒவ்வொரு ஹாஸ்டலுக்கும் ��ரு படிக்கும் அறை(Reading Room) இருக்கும். இந்தப் படிக்கும் அறையில் பிரபல நாளிதழ்கள், சஞ்சிகைகள் எனப் பலவும் படிப்பதற்குக் கிடைக்கும். வருடா வருடம் ஹாஸ்டலுக்கு என்று ஐஐடி நிர்வாகத்தினால் ஒதுக்கப்படும் நிதியிலிருந்து இவற்றை வாங்குவார்கள். ரீடிங் ரூமைக் கவனித்துக் கொள்ள மாணவர்கள் தரப்பிலிருந்து ஒரு பையனை செயலாளராகத்(Reading Room Secretary) தேர்வு செய்வார்கள். இந்தப் பசங்களை சுருக்கமாக செகி என்பார்கள். படிக்கும் அறை, மெஸ், விளையாட்டு என ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செகி இருப்பார்கள். நான் கூட 2000-2001ஆம் ஆண்டு காரா ஃபோரம் செகி(Kara Forum Secy) பொறுப்பு வகித்தேன். ஹாஸ்டல் டேயின் போது நடக்கும் அலங்காரங்கள், போஸ்டர்கள் எழுதுவது, Calligraphy செய்வது இதெல்லாம் என் பொறுப்பில் இருந்தது. பாத்தீங்களா...மெயின் மேட்டரை விட்டுட்டு கிளை கதைக்குப் போயிட்டேன்...\nபடிக்கும் அறை சொன்னேன் இல்லையா - அதில் பசங்களின் பொது அறிவை வளர்ப்பதற்காக டெபொனேர்(Debonair), பேண்டசி(Fantasy) போன்ற ஒன்றிரண்டு புத்தகங்கள் இருக்கும். இது யாருக்கும் தெரியாமல் வாங்கப்படும் புத்தகங்கள் கிடையாது. ஐஐடி நிர்வாகத்தினாலேயே ஹாஸ்டலில் வைக்கலாம் என்று அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்கள். பசங்கள் படிப்போடு சேர்த்து மத்த விஷயங்களையும் தெரிஞ்சிக்கனும்ங்கிற எண்ணத்துல வாங்கி வச்சிருப்பாங்களா என்னன்னு தெரியாது. படிக்கும் அறையில் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களைப் பார்க்க சில சமயம் வருவார்கள் என்பதால், இத்தகைய புத்தகங்களை மட்டும் பொதுவாக படிக்கும் அறையில் வைத்திருக்க மாட்டார்கள். இவை ரீடிங் ரூம் செகியிடம் இருக்கும். வேண்டும் என்றால் கேட்டு வாங்கிப் படித்துக் கொள்ள வேண்டும். ஹாஸ்டலைப் பொருத்த வரை மாணவர்களை, இளங்கலை மாணவர்கள் (பி.டெக், இண்டக்ரேட்டட் எம்.டெக்) மற்றும் முதுகலை மாணவர்கள் (எம்.டெக், எம்.எஸ், எம்.டெஸ், பி.எச்.டி, எம்.பி.ஏ)என இருகுழுக்களாகப் பிரிக்கலாம். இதில் இளங்கலை மாணவர்கள் எப்பிரிவினராக இருந்தாலும் பி.டெக் என்றும் முதுகலை மாணவர்கள் எப்பிரிவினராக இருந்தாலும் பொதுவாக எம்.டெக் என்றும் விளிக்கப்படுவர்.\nமேட்டர் புத்தகங்கள் பி.டெக் மாணவர்கள் இடத்தில் போனால் திரும்ப வராது. செகியைக் கேட்டால் சர்க்குலேஷனில் இருக்கிறது என்று கூறி விடுவான்(அவனும் பெரும்பாலும் பி.டெக் ��ையனாகத் தான் இருப்பான்). பி.டெக் மாணவர்கள் அவர்களுக்குள்ளாகவே அதை சுழற்சி முறையில் வைத்துக் கொள்வார்கள். நீங்கள் எம்.டெக் மாணவராக இருந்து படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் யாராவது ஒரு பி.டெக் மாணவன் உங்களுக்கு நல்ல நண்பனாக இருக்க வேண்டும். நல்ல நண்பர்களாக இருந்தாலும் \"வயசான காலத்துல என்ன செய்யப் போறீங்க எம்.டெக் முடிக்கிற வழியைப் பாருங்க\"ன்னு நக்கல் செய்து விடுவார்கள். இருக்கப் போறது ரெண்டு வருஷம் இதுக்கெல்லாமா சண்டை போடறதுன்னு நெனச்சி நாங்களும் விட்டுடுவோம். ஹாஸ்டலில் வருடாவருடம் ஆய்வு ஒன்று நடக்கும். ஹாஸ்டலினை எவ்வாறு அழகாக வைத்திருக்கிறார்கள், வசதிகள் என்னென்ன உள்ளது என்பதை எல்லாம் ஆராய்ந்து பேராசிரியர் குழு ஒன்று மதிப்பெண் வழங்கும். இதை BHM Inspection(Board for Hostel Management) என்று சொல்லுவார்கள். நமது ஹாஸ்டலுக்கு சிறந்த ஹாஸ்டல் விருது வர வேண்டும் என்று பலவாறாக இதற்காக உழைப்பார்கள். அந்த விஷயம் என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு போட்டி மனப்பான்மை அங்கு நிலவிக் கொண்டே இருக்கும். உதாரணமாக ஹாக்கி போட்டியில் ஹாக்கி விளையாடத் தெரிந்த பையன்கள் குறைவாக இருக்கிறார்கள் என்றால், நன்றாக ஓடக் கூடிய பையனாகப் பார்த்து அவன் கையில் ஹாக்கி ஸ்டிக்கைக் கொடுத்து விடுவார்கள். மைதானத்தில் போய் அவன் அடிபட்டு, உதைபட்டு, ரத்தம் சொட்ட வந்தாலும் வருவானே ஒழிய ஹாக்கி ஆடத் தெரியாது, நான் போக மாட்டேன் என்று சொல்ல மாட்டான்.\nநான் சேர்ந்த புதிதில் பி.டெக் பையன்களோடு இணைந்து ஹாஸ்டலுக்குச் சில போஸ்டர்கள் எழுதிக் கொடுத்ததால் ஒரு சில பி.டெக் பையன்களோடு பழக்கம் இருந்தது. ஹாஸ்டலில் எனக்கு நண்பன் என்று பார்த்தால் அங்கே எம்.டெஸ்(Master of Design) படித்துக் கொண்டிருந்த சிவக்குமார் தான். அடிக்கடி அவன் அறையில் தான் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம் அல்லது இளையராஜா பாட்டு கேட்டுக் கொண்டிருப்போம். ஒரு முறை சிவக்குமார் அறையில் உக்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது எங்கள் இருவருக்கும் பழக்கமான ஒரு பி.டெக் பையன் வந்தான். அவன் பெயர் சந்தீப். பார்க்க அச்சு அசலாக மாதவ ராவ் சிந்தியா போலவே இருப்பான். அவனுடைய ஊரும் சிந்தியாவின் ஊரான க்வாலியர் தான். கதவருகில் நின்று கொண்டு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு \"யார் BHM இன்ஸ்பெக்ஷனுக்காக எதாச்சும��� செய்யனும். என்ன பண்ணலாம்னு எதாவது ஐடியா குடு\"ன்னான். சரி ஏன் கதவு கிட்டே நிக்கிறே...முதல்ல உள்ள வான்னு சொன்னோம். அவன் தயங்கி தயங்கி உள்ள வந்தான், கையை அப்பவும் பின்னால தான் கட்டியிருந்தான். என்னடா கையிலன்னு கேட்டோம். அவன் கையில இருந்தது 'Fantasy'ங்கிற புத்தகம். \"டேய் BHM இன்ஸ்பெக்ஷனுக்காக எதாச்சும் செய்யனும். என்ன பண்ணலாம்னு எதாவது ஐடியா குடு\"ன்னான். சரி ஏன் கதவு கிட்டே நிக்கிறே...முதல்ல உள்ள வான்னு சொன்னோம். அவன் தயங்கி தயங்கி உள்ள வந்தான், கையை அப்பவும் பின்னால தான் கட்டியிருந்தான். என்னடா கையிலன்னு கேட்டோம். அவன் கையில இருந்தது 'Fantasy'ங்கிற புத்தகம். \"டேய் வேலை வாங்கறதுன்னா மட்டும் வந்து பேசுடா...இதெல்லாம் கொண்டு வந்து காட்டாதே\"னு திட்டினோம். அவனும் அசடு வழிஞ்சிக்கிட்டே அந்த புத்தகத்தைக் கொடுத்தான்.\nபுத்தகத்தைப் பிரிச்சி பாத்துட்டிருந்தோம் :). அப்பவும் அவன் BHM இன்ஸ்பெக்ஷன்னு புலம்பிக்கிட்டு இருந்தான். புத்தகத்தைப் பாத்துக்கிட்டு இருந்த சிவக்குமார், அந்தப் புத்தகத்துல இருந்த ஒரு படத்தைப் பாத்து திடீர்னு \"ஹாஸ்டலுக்காக ஒரு சிலை செய்யலாமா\"னு கேட்டான். அதை கேட்ட எங்களுக்கெல்லாம் ஆச்சரியம். சிலை செய்யறதுன்னா பின்ன என்ன சும்மாவா சிவக்குமார் டிசைனர் அருமையா ஓவியம் வரைவான், நல்ல கலைஞன்னு எங்களுக்குத் தெரியும்...ஆனா சிலை வடிக்கிற அளவுக்குப் பெரிய ஆளுன்னு தெரியாது. \"எனக்கு ஓவியம் வரையறதை விட சிலை வடிக்கிறது தான் ரொம்பப் பிடிக்கும்\"னு அவன் சொன்னதை கேட்டு எங்களுக்கெல்லாம் செம உற்சாகம். அதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் கையைக் காலைப் பிடிச்சு சிலை செய்து ஹாஸ்டல் வாசலில் வைக்கிறதுக்கும், அதுக்குண்டான செலவு செய்யறதுக்கும் அனுமதி வாங்கினாங்க. சிலை செஞ்சதைப் பத்தியும் நெறைய சொல்லனும்னு நெனச்சேன்...ஏன்னா அதை நான் கிட்ட இருந்து பாத்தது. ஆனா ஏற்கனவே மைல் நீளம் போனதுனால, ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் வச்சி நண்பன் இந்த சிலையை வடிக்கும் போதெல்லாம் எனக்கு ஆல்-இன் -ஆல் அழகுராஜாவோட ஒரு வசனம் மட்டும் ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் - \"டேய் நான் ஒரு சிற்பி மாதிரிடா...எப்படி செதுக்கறேன் பாத்தியா சிவக்குமார் டிசைனர் அருமையா ஓவியம் வரைவான், நல்ல கலைஞன்னு எங்களுக்குத் தெரியும்...ஆனா சிலை வடிக்கிற அளவுக்குப் பெரிய ஆ��ுன்னு தெரியாது. \"எனக்கு ஓவியம் வரையறதை விட சிலை வடிக்கிறது தான் ரொம்பப் பிடிக்கும்\"னு அவன் சொன்னதை கேட்டு எங்களுக்கெல்லாம் செம உற்சாகம். அதுக்கப்புறம் ஹாஸ்டல் வார்டன் கையைக் காலைப் பிடிச்சு சிலை செய்து ஹாஸ்டல் வாசலில் வைக்கிறதுக்கும், அதுக்குண்டான செலவு செய்யறதுக்கும் அனுமதி வாங்கினாங்க. சிலை செஞ்சதைப் பத்தியும் நெறைய சொல்லனும்னு நெனச்சேன்...ஏன்னா அதை நான் கிட்ட இருந்து பாத்தது. ஆனா ஏற்கனவே மைல் நீளம் போனதுனால, ப்ளாஸ்டர் ஆஃப் பேரிஸ் வச்சி நண்பன் இந்த சிலையை வடிக்கும் போதெல்லாம் எனக்கு ஆல்-இன் -ஆல் அழகுராஜாவோட ஒரு வசனம் மட்டும் ஞாபகம் வந்துக்கிட்டே இருக்கும் - \"டேய் நான் ஒரு சிற்பி மாதிரிடா...எப்படி செதுக்கறேன் பாத்தியா\" ஒரு வாரம் ராப்பகலாக அவனுடைய கடும் உழைப்பில் உருவானாள் கீழே நீங்கள் பார்க்கும் ஷலபாஞ்சிகா.\nஷலபாஞ்சிகா என்றால் Wood Nymph(மரப் பாவை). இது ஃபேண்டஸி சஞ்சிகையில் வெளியாகியிருந்த ஷலபாஞ்சிகா சிலையின் உருவ மாதிரி(replica). இச்சிலையில் அப்பெண் கொண்டிருக்கும் வடிவம்(posture) - த்ரிபங்கா(Tribhanga) என்பது. அதாவது இச்சிலையை மேலிருந்து பார்த்தீர்களானால் மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம்(எப்படி சொல்வதென்று தெரியவில்லை) - அவை தலை, தோள்கள் மற்றும் இடை. சிலையை நேர் பக்கமாக முன்னாலில் இருந்து பார்த்தீர்கள் ஆனாலும் மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம். அவை கழுத்து, மார்பு மற்றும் இடை. ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப் போனால் இது ஒரு Triple Torsion Statue.\nசிலையைப் பற்றிச் சொல்லி விட்டேன். சிலை வடித்தவனைப் பற்றிச் சொல்கிறேன். பல திறமைகளைக் கொண்ட ஒரு கலைஞன், ரசிகன். எம்.டெஸ் படித்து முடித்துவிட்டு பிரபல நிறுவனம் ஒன்றிற்கு மோட்டார் சைக்கிள்களை வடிவமைத்துக் கொடுக்கும் இந்தியாவின் திறமையான டிசைனர்களில் ஒருவன். எல்லாவற்றிற்கும் மேலாக இவன் 2006 ஆம் ஆண்டிலேயே உங்களுக்கு எல்லாம் அறிமுகம் ஆனவன் தான். திறமையான கேமரா கவிஞர்களால் கூட எடுக்க முடியாத நீங்கள் அனைவரும் ரசித்த இந்த ஒளி ஓவியத்தை எடுத்த நல்லவன்...வல்லவன்...நாலும் தெரிஞ்சவன்...ஆனாலும் என்னை பொறுத்த வரை ஒரு துரோகி :)\nஅடடா அடடா, கடேசி பாரா படிச்சுட்டு சிரிச்சிகிட்டே இருக்கேன்பூ. அந்த பதிவு.. ஹ்ம்ம் Golden Days...\nசிலை சமாசாரத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பா என்ன சொல்ல��றீங்கன்னு தெரியறதுக்குள்ளே தூக்கமே வந்துடுச்சு\nசிலை கைவண்னம் அருமை. துரோகியா இருந்தாலும் உங்களை பதிவர் உலகத்துல மேலே கொண்டு விட காரணமா இருந்து உங்களுக்கு உதவி செஞ்சாரு. அதுக்குத்தானே இந்த நன்றி அறிதல் பதிவு\nகைபுள்ள அந்த பதிவு மாஸ்டெர் பீஸுங்கரத யாரும் மறக்க முடியாது....தமிழ்மணத்தையே ஒரு கலக்கு கலக்கின பதிவு.....:):)Magnum Opus:) மத்தபடி ஷலபாஞ்சிகா நல்லாவே இருக்கு..\n//அடடா அடடா, கடேசி பாரா படிச்சுட்டு சிரிச்சிகிட்டே இருக்கேன்பூ. அந்த பதிவு.. ஹ்ம்ம் Golden Days...//\nதங்கமான நாட்களை நினைவு கூர்ந்ததற்கு ரொம்ப நன்றிங்க\n//சிலை சமாசாரத்துக்கு இவ்வளவு பில்ட் அப்பா என்ன சொல்லவறீங்கன்னு தெரியறதுக்குள்ளே தூக்கமே வந்துடுச்சு என்ன சொல்லவறீங்கன்னு தெரியறதுக்குள்ளே தூக்கமே வந்துடுச்சு\nஎழுதி முடிச்சிட்டுப் பாத்ததும் சொல்ல வந்த மேட்டரோட பல கிளை கதைகள் சேர்ந்து பதிவு ரெண்டு மைல் நீளத்துக்குப் போயிடுச்சேன்னு நெனச்சு எழுதுனதுல ஒரு 10%ஐ அப்படியே சிதைச்சிட்டேன். இதுக்கே இப்படின்னா முதல்ல எழுதுனதைப் பாத்தா என்ன சொல்லிருப்பீங்களோ இருந்தாலும் நீங்கச் சொல்றது உண்மை தான். எழுத ஆரம்பிச்சா பல சமயங்களில் அதை நிறுத்த அவதிப் படறதுண்டு. மாத்திக்க முயற்சிக்கிறேன்.\n//சிலை கைவண்னம் அருமை. துரோகியா இருந்தாலும் உங்களை பதிவர் உலகத்துல மேலே கொண்டு விட காரணமா இருந்து உங்களுக்கு உதவி செஞ்சாரு. அதுக்குத்தானே இந்த நன்றி அறிதல் பதிவு\nவரிக்கு வரி ரிப்பீட்டேய். அதோட காலேஜ் கொசுவத்தியையும் சுத்தலாமேன்னு ஒரு சின்ன எண்ணம் தான்.\n//கைபுள்ள அந்த பதிவு மாஸ்டெர் பீஸுங்கரத யாரும் மறக்க முடியாது....தமிழ்மணத்தையே ஒரு கலக்கு கலக்கின பதிவு.....:):)Magnum Opus:) மத்தபடி ஷலபாஞ்சிகா நல்லாவே இருக்கு..//\nநல்லாத்தான் இருக்கு....ஆனா தலைப்பு மட்டும் வேற வச்சிருக்கலாம். ஏன்னா, ஒரு 70% ஹாஸ்டல் வாழ்க்கை பத்தி எழுதி இருக்கே. மெயின் மேட்டர் என்னன்னு எனக்கே குழப்பம் வந்துடுச்சு.\n//நல்லாத்தான் இருக்கு....ஆனா தலைப்பு மட்டும் வேற வச்சிருக்கலாம். ஏன்னா, ஒரு 70% ஹாஸ்டல் வாழ்க்கை பத்தி எழுதி இருக்கே. மெயின் மேட்டர் என்னன்னு எனக்கே குழப்பம் வந்துடுச்சு//\nஆமாம்ப்பா...சிலை மேட்டரை விவரமா எழுதனும்னு நெனச்சி ஹாஸ்டல் மேட்டர் பெருசாப் போயிடுச்சி...எங்கேயோ ஆரம்பிச்சி எங்கேயோ போயிடுச்சு. சரி லூஸ்ல விடு...அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் ஜகஜம் தான்.\nதல...அந்த போட்டோவை எடுக்கும்போதே அவருக்குள்ள ஒரு மகா கலைஞன் ஒளிஞ்சிருக்கனும்னு நெனச்சேன்..இப்ப தெரியுது.. :))\n//மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம்//\nதல..நீங்க போன வாரம் சண்டையில் அடி வாங்கி ஜெயிச்சுட்டு வரும்போது எத்தன எடத்துல நெளிஞ்சுபோய் வந்தீங்க..இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு :)))\n//தல..நீங்க போன வாரம் சண்டையில் அடி வாங்கி ஜெயிச்சுட்டு வரும்போது எத்தன எடத்துல நெளிஞ்சுபோய் வந்தீங்க..இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு :)))//\nஅப்போ கைப்பு ஒரு \"கலியுக ஷலபாஞ்சிகன்\"னு சொல்ல வர்றே\nசிலை எல்லாம் விடுங்க. அப்படிப்பட்ட சரித்திரப் புகழ் பெற்ற படத்தை எடுத்த நண்பருக்கு ஒரு ஓ\n////மூன்று இடங்களில் நெளிவுகளைக் காணலாம்//\nதல..நீங்க போன வாரம் சண்டையில் அடி வாங்கி ஜெயிச்சுட்டு வரும்போது எத்தன எடத்துல நெளிஞ்சுபோய் வந்தீங்க..இதைப் போய் பெருசா சொல்லிக்கிட்டு :)))//\nஹிஹிஹி, வெளுத்து வாங்கறாங்க, நம்ம தொண்டருங்க எல்லாம், வாழ்க, வளர்க\nஹா ஹா ஹா அந்தப் படத்த மறக்க முடியுமா...விழுந்து விழுந்து சிரிக்க வெச்ச படமாச்சே....ஹா ஹா ஹா... உண்மையச் சொல்றேன்...அவரு பெரிய அறிவாளிதான். சந்தேகமேயில்லை.\nஷலபாஞ்சிகா சூப்பர். உள்ளபடிக்கு அதுல நாலு நெளிவுகள் இருக்கு. கழுத்து.. மார்பு...இடுப்பு.... தொடை...சரியாப் பாருங்க :)\nஉங்க பதிவுகள் காமெடியா இருந்தாலும் அதுல எச்சகச்சமா அறிவுப்பூர்வமா இருக்கேன்னு நெனச்சேன். அதுக்கெல்லாம் ஐஐடிதான் காரணமா\n ஆனா wood nymph -க்குத் தமிழ்ல மரப்பொம்மையா வனதேவதைங்க...அப்புறம் ஷலபாஞ்சிகாங்கற பேரு கஷ்டமா இருக்கு - சபலாஞ்சிகான்னு வச்சுக்கலாமா :-) நல்லவேளை ஐஐடி-க்குள்ள வச்சிங்க. வெளிய வச்சிருந்தா நம்ம ஜனங்க ஏதோ அம்மன்னு நினைச்சு மாலை போட்டு, சூடம் ஏத்தியிருப்பாங்க :-))\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\nஷலபாஞ்சிகா - IIT நினைவுகள்\n'தலை' நகரம் - 5 : ஷ்ரீ லங்கா\nஉண்மையைச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/events/item/1116-%E0%AE%89%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-22T16:21:40Z", "digest": "sha1:STIXQY4E45RF2HHKG6THRA2CRPOGU2AJ", "length": 10284, "nlines": 153, "source_domain": "www.samooganeethi.org", "title": "உம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்\nஉம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை \"நாளைய உலகம் நமதாகட்டும்\" என்ற தலைப்பில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் முஹல்லா ஜமாஅத் அமைப்புகளுடன்\nஇணைந்து தமிழகம் முழுவதும் நடத்த தீர்மானித்தது.\nமுதல் நிகழ்ச்சியாக தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் பென்னாகரத்தில் நடைபெற்றது. அடுத்ததாக பெரம்பலூர் மாவட்டம் விஸ்வக்குடி மற்றும் பூலாம்பாடியில் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மற்றும் பூலாம்பாடி அல்ஹஸனாத் கல்விக் குழுமம், இக்ராஃ தீனிய்யாத் பாடசாலை - விஸ்வகுடி ஆகிய அமைப்புகள் இணைந்து \"நாளைய உலகம் நமதாகட்டும்\" என்ற உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.முகம்மது இஸ்மாயில் அவர்களும் கல்விச் சிந்தனையாளர் ஏர்வாடி அஷ்ஃபக் அவர்களும் கலந்து கொண்டனர்\nஇந்நிகழ்ச்சியில் மௌலவி.நூருல் அமீன் தாவூதி அவர்கள் \"தொழுகையின் மூலம் வெற்றி\" என்ற தலைப்பில் ஆரம்பமாக உரை நிகழ்த்தினார். தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் உயர்கல்வி ஆலோசகர் பேரா.முகம்மது இஸ்மாயில் அவர்கள் \"கல்வி அதிகாரம்\" என்ற தலைப்பில் முஸ்லிம்கள் பெற வேண்டிய முதன்மை அதிகாரம் குறித்து சிறப்புரை ஆற்றினார்.\nதமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்க நெறியாளர் பேரா.அப்துர் ரஹ்மான் அவர்கள் முஸ்லிம் மாணவர்களுக்கும் மாணவிகளுக்கும் ஏற்ற படிப்புகள் குறித்து Power Point Presentation மூலம் விளக்கி வகுப்பெடுத்தார். நிகழ்ச்சியில் திரளாக மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nமுஸ்லிம்களின் எதிர்காலம்... மதரஸாக்களின் கையில்...\nஉலகம் முழுவதும் வாழும் முஸ்லிம்களிடையே ஒரு மாபெரும் இஸ்லாமிய…\nநபிமார்களின் வரலாற்றைப் பார்த்தாலும், இறுதித் தூதர் (ஸல்) அவர்களதும்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nஉம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29382", "date_download": "2018-05-22T15:35:56Z", "digest": "sha1:2MQP5UCJYIUDKIEG6WREUEDLQ5Z2KL4D", "length": 9557, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கைக்கு கிடைத்தது 97.3 மில்லியன் அமெரிக்க டொலர் | Virakesari.lk", "raw_content": "\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் : சாந்தி சிறிஸ்கந்தராஜா\nவட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் உரிய சேவையை வழங்குவதில்லை - சிவநேசன்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nஇலங்கைக்கு கிடைத்தது 97.3 மில்லியன் அமெரிக்க டொலர்\nஇலங்கைக்கு கிடைத்தது 97.3 மில்லியன் அமெரிக்க டொலர்\nஅம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியை சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது.\nஅம்பாந்தோட்டை துறைமுக முதலீட்டின் இரண்டாவது கட்ட நிதியான 97.3 மில்லியன் அமெரிக்க டொலரினையே சீனா இலங்கைக்கு வழங்கியுள்ளது.\nசீன மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் வழங்கிய குறித்த நிதி தொகையானது துறைமுக அதிகார சபையிடம் கையளிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநிதி நீனா இலங்கை அம்பாந்தோட்டை துறைமு���ம் துறைமுகம்\nஏமாற்றத்தினாலேயே இன்று தீவொன்றை கேட்கிறது சீனா\nசீனாவுடன் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடன்படிக்கையின் மூலம் தம்மை ஏமாற்றி விட்டதாக சீன அரசாங்கம் கூறுகின்றது. இந்தக் காரணத்தினாலேயே இலங்கைக்கு சொந்தமான தீவொன்றை சீனா கேட்கின்றது என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.\n2018-05-22 20:51:14 சீனா இலங்கை உடன்படிக்கை\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nகிளிநொச்சி மாவட்டத்தில் 50 மாதிரிக் கிராமங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\n2018-05-22 20:49:13 கிளிநொச்சி கிராமங்கள் சஜித்பிரேமதாஸ\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nசுகந்திரமாக இந்த நாட்டில் இருப்பதற்கு காரணம் எமது இராணுவத்தின் சேவையே ஆகும். அதனால் தான் நான் ஆளும் மற்றும் எதிர்கட்சியினரிடம் விடுக்கும் கோரிக்கை எமது இராணுவத்தினரை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம் என்பதாகும்.\n2018-05-22 20:47:05 பெற்றோலிய வளங்கள் அர்ஜூன ரணதுங்க இலங்கை\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் : சாந்தி சிறிஸ்கந்தராஜா\nமுல்லைத்தீவு மாவட்ட பெண்களை வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்தார்.\n2018-05-22 20:44:09 சிறிஸ்கந்தராஜா முல்லைத்தீவு பெண்கள்\nவட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் உரிய சேவையை வழங்குவதில்லை - சிவநேசன்\nவட மாகாணத்தில் இயங்கும் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமானது கால்நடை வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பண்ணையாளர்களுக்கு உரிய சேவையை வழங்குவதில்லை என வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் தெரிவித்துள்ளார்.\n2018-05-22 20:54:23 கால்நடை வடமாகாணம் சிவநேசன்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; ���ைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-05-22T16:02:14Z", "digest": "sha1:MAC4DP57AHGUCGZM372TSF43PC34N6JI", "length": 46518, "nlines": 864, "source_domain": "ta.wikipedia.org", "title": "யோவான் (திருத்தூதர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nடிசம்பர் 27 (மேலைத் திருச்சபை)\nசெப்டம்பர் 26 & மே 8 (கீழைத் திருச்சபை)\nபுத்தகம், கழுகு, இரசக் கிண்ணம்\nபுனித யோவான் அல்லது புனித அருளப்பர் (ஆங்கிலம்: Saint John) இயேசு கிறிஸ்துவின் பன்னிரு திருத்தூதர்களில் ஒருவர்;[1] இவர் இயேசுவின் அன்பு சீடர் ஆவார். கிறிஸ்தியல் கொள்கைகளைக் கொண்ட யோவான் நற்செய்தியை இவர்தான் எழுதினார் என்று பாரம்பரியமாக நம்பப்படுகிறது. இவர் கிறிஸ்தவ திருச்சபையின் தொடக்க காலத்தில் இருந்தே புனிதராக போற்றப்படுகிறார்.\nபுனித யோவான் கலிலேயாவைச் சார்ந்தவர். இவரது தந்தை பெயர் செபதேயு. இயேசுவின் திருத்தூதர்களுள் ஒருவரான பெரிய யாக்கோபு இவரது சகோதரர் ஆவார்.[2] இவர்கள் மீன் பிடிக்கும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். முதலில் திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்த யோவான், அவரது வழிகாட்டுதலின்படி இயேசுவைப் பின்பற்றினார். இயேசு தனது பன்னிரு திருத்தூதர்களில் ஒருவராக இவரை ஏற்றுக்கொண்டார். இயேசு யோவானையும் அவர் சகோதரர் யாக்கோபையும் 'இடியின் மக்கள்' என்று அழைத்தார். திருத்தூதர்களிலேயே மிகவும் இளையவராக யோவான் இருந்தார். எனவே, இயேசு இவரை மிகவும் அன்பு செய்தார். இயேசுவின் உருமாற்றம்Mt. 17:1 உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் உடனிருந்த மூன்று திருத்தூதர்களுள் யோவானும் ஒருவர். இறுதி இரவுணவின்போது, இவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்ததாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இயேசு திருப்பாடுகளின்போது, இவர் தைரியமாக அவரைப் பின்தொடர்ந்து சென்று சிலுவை அடியில் நின்றார். அதன் விளைவாக, தனது தாய் மரியாவைப் பாதுகாக்கும் பொறுப்பை இயேசு யோவானிடம் அளித்தார். இயேசுவின் விண்ணேற்றத்திற்கு பிறகு, திருத்தூதர் பேதுருவோடு இணைந்து சிறிது காலம் எருசலேமில் நற்செய்தி அறிவித்த யோவான், மரியாவின் விண்ணேற்புக்கு பின்னர் எபேசு நகருக்கு சென்று போதித்தார் என்று நம்பப்படுகிறது. ரோமப் பேரரசன் தொமீசியன் காலத்தில், இவர் கொதிக்கும் எண்ணெய் கொப்பரையில் போடப்பட்டும் எத்தீங்கும் இன்றி உயிர் பிழைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின் பத்மு தீவுக்கு நாடு கடத்தப்பட்ட யோவான் அங்கேயே மரணம் அடைந்தார். யோவானின் திருப்பண்டங்கள் எதுவும் கிடைக்காததால், இவரும் உடலோடு விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.\nபுனிதர் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேடன்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப ந���னைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் பெருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) முதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nகிறித்தவப் புனிதர்கள் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 ஆகத்து 2017, 10:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.samooganeethi.org/index.php/category/educational-services/video", "date_download": "2018-05-22T16:27:12Z", "digest": "sha1:VOY4OTK53KJYU3AZ3RZCOHKKRPAOMFW3", "length": 5279, "nlines": 139, "source_domain": "www.samooganeethi.org", "title": "வீடியோ", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nCMN SALEEM வீழ்வோம் என்று நினைத்தார்களோ......\nதிட்டமிட்டே மறைத்தார்கள் - சலீம்\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirempages.blogspot.com/2010/02/blog-post_08.html?showComment=1265633027613", "date_download": "2018-05-22T15:28:48Z", "digest": "sha1:TIRJ26DEAICXNYBUZ6INJ2R6RXTW6TYI", "length": 8410, "nlines": 65, "source_domain": "pirempages.blogspot.com", "title": "எனது பக்கங்கள்: நன்றி கெட்ட அஜித்தும் சுரணை கெட்ட ரசிகர்களும்", "raw_content": "\nநன்றி கெட்ட அஜித்தும் சுரணை கெட்ட ரசிகர்களும்\nதமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கி இருக்கிறார்.\nஇதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்ட பாராட்டு விழா நடைபெற்றது.\nவிழாவில் பேசிய நடிகர் அஜீத், இந்த விழாவில் முதல்வர் கலைஞர் மீதான அன்பும், மரியாதையும் நான் வைத்திருப்பதால் வந்துள்ளேன். ஆனால் சில நிகழ்ச்சிகளுக்கு நடிகர்கள் கட்டாயம் வர வேண்டும் என்று மிரட்டுகிறார்கள். காவேரி பிரச்சனை போன்ற அண்டை மாநிலங்களுடன் பிரச்சனை என்றால் நடிகர்கள் வந்து போராட வேண்டும் என்ற�� மிரட்டுகிறார்கள். இவ்வாறு அஜித் பேசியுள்ளார்.\nஇவ்வாறு இவர் தமிழருக்கு எதிராக பேசுவது முதல் முறையல்ல முன்பு இலங்கைத் தமிழருக்காக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருந்தார். பின்பு வெளிநாடுகளில் அவருடைய ஏகன் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து வேண்டாவெறுப்பாக கலந்து கொண்டார். மேடையில் பேசும்போதும் தேவையில்லாத விடயங்களை பேசி அனைவரின் கண்டனத்திற்கு உள்ளானார்.\nஅதன்பின் சிறிது காலம் அடங்கியிருந்த அவர் மீண்டும் தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார். தமிழர்களின் தயவில் தன்னுடைய படம் ஓட வேண்டும், தமிழர்களின் பணம் வேண்டும். ஆனால் தமிழர்களுக்காக தான் எதுவும் செய்ய மாட்டேன் என்கிறார். இதற்கு என்ன காரணம் அவர் தான் தமிழன் இல்லை என்பதால் அப்பிடிப் பேசுகிறாரா அவர் தான் தமிழன் இல்லை என்பதால் அப்பிடிப் பேசுகிறாரா அல்லது தான் என்ன பேசினாலும் என்ன செய்தாலும் தன்னை தல தல என்று தலையில் தூக்கிக் கொண்டாட சுரணைகெட்ட‌ முட்டால் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் இவ்வாறு நடந்து கொள்கிறாரா\nஇனியாவது அஜித் ரசிகர்கள் உணர்ந்து செயற்படுங்கள். தமிழருக்கு எதிரானவர்களை புற‌க்கணிப்போம்.\nஉடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு..\nஇக்கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால் உங்களின் வாக்கை அளிக்க மறக்காதீர்கள்.\nஅதென்னண்ணே, அசலைப் பத்தி விமர்சனமும் எழுதி, அஜீத் குமார் படத்தையும் போட்டுக்கிட்டு, சூடு சொரணைன்னு எழுதிக்கிட்டு....தூள்...இப்படியெல்லாம் எழுதினா பெரிய பதிவராயிரலாமுன்னு யாராவது சொல்லிட்டாங்களா முதல்லே கொஞ்சம் மொக்கை போட்டுப் பழகுங்கண்ணே முதல்லே கொஞ்சம் மொக்கை போட்டுப் பழகுங்கண்ணே அப்பாலிக்கா விமர்சனமெல்லாம் பண்ணலாம். :-))))\nஇந்த பக்கம் தமிழ் தமிழ்னு பேசிகிட்டு வருமான வரி கூட ஒழுங்கா கட்டமாட்டானுங்க. வருமான வரித்துறையினர் அட்டவணையில் ஒழுங்காக வரி கட்டுபவர் பட்டியலில் அஜித் முதலிடத்தில் உள்ளார். உங்களுக்கு எல்லாம் ஆம்பிளை மாதிரி மூஞ்சிக்கு நேரா பேசினா பிடிக்காதே. அவர் சத்தம் போடாமல் அவர் வேலையை ஒழுங்கா தான் செய்யுறார். நான் அஜித் ரசிகன் இல்லை. உண்மையான தமிழின துரோகிகளை பட்டியலிட்டால் உங்களால் அடுத்த பதிவு எழுத பிளாக்கில் இடம் இருக்காத��.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/06/27.html", "date_download": "2018-05-22T15:31:40Z", "digest": "sha1:LOHQNINEJRY56WUEL5COYXYNLQTLH66X", "length": 5961, "nlines": 175, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகை - 27", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(தலைவன் பிரிவினை தலைவியால் தாங்கமுடியாது என கவலை அடைந்த தோழியிடம் தன் அழகு வீணாவதை தலைவி உரைப்பது)\nபாலை திணை - பாடலாசிரியர் வெள்ளிவீதியார்\nகன்று முண்ணாது கலத்தினும் படாது\nநல்லான் றீம்பா னிலத்துக் காஅங்\nகெனக்கு மாகா தென்னைக்கு முதவாது\nதிதலை யல்குலென் மாமைக் கவினே.\nநல்ல பசுவின் இனிமையான பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல்,கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல,எனது மாந்தளிர் போன்ற பேரழகு எனக்கு பயந்து நிற்பதாகாமலும், என் தலைவனுக்கு இன்பம் தராமலும் பசலை படர்ந்து ரசிக்கப்படாமல் இருக்கும்.\n(தலைவன் பிரிந்து சென்றதால் தலைவியின் மாந்தளிர் உடலழகு பசலைப் படர்ந்து நிறம் இழந்தது)\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\nகுறுந்தொகை ---- இரண்டாம் பாடல்\nகுறுந்தொகை --- மூன்றாம் பாடல்\nகுறுந்தொகை - நான்காம் பாடல்\nகுறுந்தொகை - ஆறாம் பாடல்\nகுறுந்தொகை - ஏழாம் பாடல்\nகுறுந்தொகை - எட்டாம் பாடல்\nகுறுந்தொகை _ ஒன்பதாம் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2014/07/39.html", "date_download": "2018-05-22T15:52:21Z", "digest": "sha1:F3JQV6NUSUSMPGMOM4DERUAQA4JUWBNA", "length": 7221, "nlines": 191, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: குறுந்தொகை - 39", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n(தலைவன் பிரிந்த காலத்தில் ஆற்றாதிருந்த தலைவியை, “நீ ஆற்றல் வேண்டும்” என்று வற்புறுத்திய தோழிக்கு, “தலைவர் சென்ற வழியானது கடத்தற்கரிய கொடுமையை யுடையதென்று அறிந்தார் கூறுவர்; அதனைக் கேட்ட யான் ஆற்றுவது எங்ஙனம்” என்று தான் ஆற்றாமையின் காரணத்தைத் தலைவி தெரிவித்தது.)\nபாலைத் திணை - பாடலாசிரியர் ஔவையார்\nவெந்திறற் கடுவளி பொங்கர்ப் போந்தென\nநெற்றுவிளை யுழிஞ்சில் வற்ற லார்க்கும்\nமுலையிடை முனிநர் சென்ற வாறே.\nஎனது நெஞ்சில் தலைவைத்து உறங்குவதை வெறுத்தவன் பிரிந்து சென்ற வழியானது வெம்மையான வலிமையுடைய காற்றானது\nமரக்கிளையிலே வீசுதலால் வாகை மரத்தினது பசுமை இழந்து முற்றிய காயானது ஒலித்ததற்குஇடமாகிய மலைகளையுடைய கடத்தற்கரிய சுரமாகும் எனக் கூறுவர் .(அந்த இடம் சென்றவனை நினைத்து எவ்வாறு கவலைப்படாமல் இருக்கமுடியும் என தலைவி தோழிக்கு உரைக்கிறாள்.\n(கருத்து) தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைந்து நான் ஆற்றேனாயினேன்.\n(அவள் காமம் தணிக்க தலைவன் அருகில் இல்லை.தனிமையை மட்டுமின்றி, உடலின் தனிமையையும்,அவள் நெஞ்சில் உறங்க ஆளில்லை.அவளை தலவன் வந்து அணைக்கையில்தான் அவள் சுமை குறையும்.\nLabels: குறுந்தொகை -தமிழ் -இலக்கியம்- TVR\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t99988p75-topic", "date_download": "2018-05-22T15:55:55Z", "digest": "sha1:6OLYJIPRW2EXFEJA54NJOZCT66UQRF5N", "length": 21798, "nlines": 417, "source_domain": "www.eegarai.net", "title": "நான் ரசித்தவை - மதுமிதா - Page 4", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nநான் ரசித்தவை - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nநான் ரசித்தவை - மது\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nநான் ரசித்தைவை - 67\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\ni ஆம் அக்சப்ட் this consept\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nRe: நான் ரசித்தவை - மதுமிதா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=news&article=5547", "date_download": "2018-05-22T15:40:49Z", "digest": "sha1:GCL4DCPWVHV2AO3YTDOOP4E7GLSKBBUT", "length": 30211, "nlines": 69, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - தமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு�", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழு�\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் நடைபெறும்\nபிரித்தானியாவில் நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக உண்மைக்குப் புறம்பான தகவல்கள் விசமிகளால் பரப்பப்பட்டு வருகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாக சிங்களமும், இந்தியாவும் தெரிவித்துவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் போருக்கு ஆதரவாக இருந்த புலம்பெயர் கட்டமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை புறக்கணித்து, தாமே இனி வரும் காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்பு என்ற போக்கில் செயற்பட ஆரம்பித்துள்ளதும் அனைவரும் அறிந்ததே.\n���ுல்ளிவாய்க்கால் பேரழிவின் பின்னர் பல்வேறு குழப்பங்களின் மத்தியிலும் பிரித்தானியாவில் வழமை போன்று 2009,2010 ஆம் ஆண்டுகளில் மாவீரர் நாள் நிகழ்வு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் எக்ஸ்செல் மண்டபத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.\nஅதைத் தொடர்ந்து 2011,ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வு வழமை போன்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் எக்ஸ்செல் மண்டபத்தில் நடைபெறவிருந்த மாவீரர்நாள் நிகழ்வை புலம்பெயர் புல்லுருவிகள் பலரின் நய வஞ்சக செயற்பாடுகளினால் tcc.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்ற போர்வையில் முன்னை நாள் E.P.R.L.F உறுப்பினர் ஒருவரின் தலைமையில் செயற்பட்ட குழுவினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.\nஅத்தோடு அதே எக்ஸ்செல் மண்டபத்தில் TCC,யினர் தாம் மாவீரர் நாள் நிகழ்வை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டு முடியாமல் போன நிலையில் ஐந்திற்கும் மேற்ப்பட்ட இடங்களில் சிறு சிறு நிகழ்வாக நடத்தி அதில் ஒரு மண்டபத்தில் தமிழீழ தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றி தேசியக் கொடிக்கு களங்கம் ஏற்படுத்தியதொடு மாவீரர் நாள் நிகழ்வையும் களங்கப்படுத்தினர் TCC,என்கிற குழு.\nஅதேவேளை இந்த நயவஞ்சக செயற்பாட்டை முறியடிக்கும் வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் உடனடியாக செயற்பட்டு வேறு ஒரு இடத்தை தெரிவு செய்து அங்கு வழமையை விட மிகப்பெரும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வு ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த எழுச்சி முக்கு நிகழ்விற்கு முள்ளிவாய்க்காலில் இருந்து வெளியேறியிருந்த போராளிகள் தம்மாலான சகல விதமான ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தனர்.\nTCC,என்கிற குழுவை தமிழீழ தேசியத் தலைவர் உருவாக்கியதாகவும் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர். உண்மையில் இந்தக் குழுவை யார் உருவாக்கினார்கள், எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது, முதல் முதல் எந்த நாடில் உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் இவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை அப்படி தெரிந்திருந்தால் தமிழீழ தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்டது என்ற உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட மாட்டார்கள்.\nஇதை எதிர்பார்த்திராத E.P.R.L.F இன் முன்னைநாள் உறுப்பினரின் தலைமையிலான குழு\nஇந்தக் குழுவின் செ���ற்பாடுகளை நம்பிய பல தேசிய செயற்பாட்டாளர்கள் அவர்கள் பின்னால் செயற்பட ஆரம்பித்தன.\nபல தேசிய செயற்பாட்டாளர்களையும், முள்ளிவாய்க்கால் பேரழிவில் இருந்து உயிர் தப்பிய போராளிகளை, துரோகிகள் என முத்திரையும் குதியதொடு, பல்வேறு பெயர்களில் அடையாளப்படுத்தி மக்கள் மத்தியில் இருந்து அவர்களைப் புறந்தள்ளவும் திட்டமிட்டனர்.\nஅதன் பின்னர் ஒரு வார கால நேர இடைவெளியில் லண்டனில் முருகதாசன் நினைவுத் திடலில் உணர்வெழுச்சியுடன் 2011 மாவீரர் நாள் நிகழ்வு நடைபெற்றதையும், அதனைத் தொடர்ந்து 2012, ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வும் ஏதே நினைவுத் திடலில் நடைபெற்றதும் வரலாற்றுப் பதிவு.\nஇம்முறையும் பிரித்தானியாவில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறவுள்ள நிலையில், அதனைக் குழப்பும் வகையில் பிறிதொரு குழு அனைவரும் ஒன்றுபட்டு ஒரே நிகழ்வாக EXCEL மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவித்துக்கொண்டு மக்களை ஏமாற்றி நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். என தெரிய வருகிறது.\nஎதிர்வரும் நவம்பர் 27, இல் உலகப் பரப்பெங்கும் தமிழர்கள் பரந்து வாழும் நாடுகளிலெல்லாம் நடைபெறவுள்ள தமிழீழ தேசிய மாவீரர்நாள் நிகழ்வு தொடர்பில் பிரித்தானியாவில் வெளிவந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், பிரித்தானியா தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தை ஈழம்5.இணையத்தின் சார்பில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தை தொடர்புகொண்டு கேட்டபொழுதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்..\nகுறிப்பாக 2009 இன் பின்னரான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு விரோதமாக, தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்த, சில முன்னணி செயற்பாட்டாளர்கள், தமக்கு கீழ் செயற்பட செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சில சலுகைகளை வழங்கி தமக்குக் கீழ் தொடர்ந்தும் செயற்படும் நிலையை உருவாக்கியுள்ளதோடு, அவர்களின் சலுகைகளை ஏற்று செயற்பட மறுத்தவர்கள் அனைவரையும் துரோகிகள் என முத்திரை குத்தி மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கியதும் அனைவரும் அறிந்ததே.\nமாவீரர் நாள் எமது மக்களுக்கான தேச விடுதலை நோக்கி அனைவரையும் தெளிவான பாதையில் உறுதியுடன் ���ழுச்சி கொண்டு பயணிக்க வைக்கும் ஒரு மாபெரும் எழுச்சிமிகு புனித நாள். அதனை தான் தோன்றித் தனமான முறையில், தன்னிச்சையான ஒரு நிதி சேகரிப்பு நிகழ்வாகவும், தமது குழுவின் பெயரை தொடந்தும் தக்க வைத்துக்கொள்ளும் ஒரு முயற்சியாகவும் நடத்துவதற்கு சிலர் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றனர். இதில் உண்மைக்குப் புறம்பான வகையில் அனைவரையும் ஒன்றிணைத்து இம்முறை மாவீரர் நாள் நிகழ்வை EXCEL மண்டபத்தில் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளனர். இந்தக்கருத்தில் எவ்விதமான உண்மையும் இல்லை.\nஅனைவரையும் ஒன்றிணைத்து ஒரே நிகழ்வாக நடத்துவதற்கு பல முயற்சிகள் நடைபெற்ற பொழுதும் அதில் பயன் எதுவும் கிடைக்கவில்லை, திட்டமிட்ட வகையில் சம்மந்தப்பட்ட நபர்கள் உரிய பதில்களை வழங்காமல், காலம் கடத்தப்பட்டு இழுத்தடிப்பு வேலைகளை நயவஞ்சக சூழ்ச்சியுடன் செயற்பட்டு வந்த நிலையில் இந்த தகவலை இன்று நாம் உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்.\nஇந்த சந்திப்புக்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்ட விடையங்கள் தொடர்பிலும் ஆதாரங்களுடன் ஊடகங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தப்படும்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆயுத அமைதிப்படுத்தலின் பின்னர் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும், போராளிகள் மத்தியிலும் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களின் பின்னணியிலான பட்டறிவுகளின் அடிப்படையில், தவறுகளைத் திருத்தி எதிர்வரும் 27-11-2013, புதன் கிழமை அன்று லண்டனில் மாவீரர் நாள் நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் மாபெரும் எழுச்சிமிகு நிகழ்வாக நடைபெறவுள்ளது.\nவெளிப்படைத் தன்மையுடன் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வை உணர்வெழுச்சியுடன் நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தினால் இவ்வருட 2013 தேசிய மாவீரர் நாள் நிகழ்வுக்கான செயற்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.\nஇச் செயற்குழுவின் ஊடாக ஆரம்ப கட்ட பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகளை நோக்கி உறுதியாக நகர்கின்றோம். இச் சூழலில் சில குழப்பகரமான செய்திகள் சில விசமிகளாலும், சுயநலன் விரும்பிகளாலும் சுவரொட்டிகளாகவும் மின்னஞல்கள் ஊடாகவும், கைத்தொலைபேசி ஊடான குஞ்செய்திகள் வாயிலாகவும் பரப்பப்பட்டும் வரு��ிறது.\nஅத்தோடு \"தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம்\" எனும் பெயரில் போலியான விளம்பரங்களையும், செய்திகளையும் மக்களைக் குளப்பும் நோக்கோடு வெளியிட்டும் வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.\nமாவீரர்களைக் களங்கப்படுத்தும் இவ்வகையான செயற்பாடுகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்களாகிய நீங்கள் போலியானதும், குளப்பகரமானதுமான இவ்வாறான செய்திகளை புறம்தள்ளி எவ்வித குழப்பங்களும் இன்றி இவ் வருடமும் வழமைபோல் ஈகைப்பேரொளி முருகதாசன் நினைவுத் திடலில் நடைபெறவுள்ள தேசிய மாவீரர் நாள் நாள் எழுச்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழீழ தேசத்தின் பிறப்பிற்காக, சகல விதமான சுகபோக வாழ்வையும் துறந்து தம்மையே அர்ப்பணித்த மாவீரர்ச் செல்வங்களை நினைவுகூரும் இந்த புனித நாளில், அவர்களின் தியாகத்தை எம் நெஞ்சங்களில் சுமந்தவர்களாக, அனைவரும் ஓரிடமாக ஒன்றுகூடி ஒரு கணம் அவர்களுக்காக தலைகளை சாய்த்து அகவணக்கம் செலுத்தி, அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள கல்லறைகளிலும், அவர்களின் திருவுருவப் படங்களிலும் மலர்களைத் தூவி வணக்கம் செலுத்தி, எத்தடை வரினும் எமது மாவீரர்களின் இலச்சியக் கனவுகளை நனவாக்கும் வரை நாம் எந்த தீய சக்திகளுக்கும் அடிபணிந்துவிடப் போவதில்லை என்பதை உறுதி கூறி, தமிழீழ காவல் தெய்வங்களான எங்கள் புனிதர்கள் மீது சத்தியம் செய்துகொள்வோம்.\nஇதுவே இன்றைய காலச் சூழலில் மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாகும்.\nஎமது மக்கள் சிந்திய இரத்தமும், எமது மாவீரர்கள் புரிந்த தியாகமும் வீண் போகாதிருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம்.\nதற்போது செயற்பாட்டில் உள்ள தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் செயற்குழுவானது வெளிப்படையானது. இக்குழு யாரையும் ஒதுக்கியோ, யாரையும் புறம்தள்ளியோ செயற்படவில்லை. சுயநலமற்று இதயசுத்தியோடு தமிழ்த் தேசிய விடுதலையை நேசிக்கும் அனைவரையும் இணைத்தே செயற்படுகிறது.\nஇதுவரை தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றிருந்தால் அதனை சுட்டிகாட்டும் கடமை தேசியத்தை நேசிக்கும் அனைவருக்கும் உள்ளது. இதே போ���்று தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் மக்களாகிய நீங்கள் வழங்க முடியும் எனவும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் கடந்த காலங்களில் தெரிவித்துருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nஎம்மால் செயற்படுத்தப்படும் சகல பணிகளும் ஊடகங்கள் ஊடாக அவ்வப்போது வெளிப்படுத்தப்படும் என்பதையும், அவை எம்மால் அனுப்பப்பட்டவைதான் என்பதை உறுதிப்படுத்த எமது இணையத்தளத்தில் http://www.tnrf.co.uk/ சென்று அவற்றை உறுதி செய்து கொள்ளலாம். என தமிழ்தேசிய நினைவேந்தல் அகவத்தினை எமது செய்தியாளர் தொடர்புகொண்டு மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக கேட்டபொழுது தெரிவித்துள்ளனர்.\nமேலதிக தகவல்கள் விபரமாக ஊடக அறிக்கையின் மூலம் தமது இணையத்தில் இணைக்கப்படும் எனவும் பின்னர் உடகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தால் எமது இணையத்திற்கு தெரிவிக்கப்படுள்ளது.\nஅண்மைக்காலமாக குழப்பகரமான பல செய்திகளை வெளியிட்டு தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் குழப்பங்களை விளைவிக்கும் செயலில் இறங்கியுள்ள சில ஊடகங்கள் தொடர்பிலும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடம் ஈழம்5 இணையம் கேட்டுக் கொள்கிறோம்.\nசிறிலங்காவில் எந்த முன்னேற்றமும் இல்லை-கொழும்பில் நிஷா பிஸ்வால் (02.02.2014)\nமன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்-சண் மாஸ்டர் (02.02.2014)\nசர்வதேச விசாரணையே தேவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள உதவிச் செயலர் நிஷாவிடம் கூட்டமைப்பு (31.01.2014)\nமன்னார் புதைகுழி பிரதேசம்: மயானமாக காட்ட அரசு முயற்சி (31.01.2014)\nபோர்க்குற்றம் இழைக்காவிடின் சர்வதேச விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்\nசிறிலங்காவில் அனைத்துலக விசாரணை மேற்கொள்ளப்படுவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் (30.01.2014)\nஜெனிவா செல்வதை தவிர்க்க முடியாத காரணங்களால் தவிர்த்துள்ளார்-அனந்தி சசிதரன் (30.01.2014)\nவிடுதலைப் புலிகள்-கூட்டமைப்பு உறவு குறித்து விசாரிக்கப் போவதாக மிரட்டும்-சிறிலங்கா (29.01.2014)\nமூவரின் தண்டனைக் குறைப்பு இன்று முடிவு (29.01.2014)\nமுள்ளிவாய்க்காலில் மட்டுமல்ல அதற்கு முன்னரே இனவழிப்பு நடைபெற்றுள்ளது-G.T.F (28.01.2014)\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்\nயாழ் பல்க���ைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் தூபி அமைக்கத் தடை\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nசிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nமாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU4NDUxNTMxNg==.htm", "date_download": "2018-05-22T15:58:10Z", "digest": "sha1:4ROH4B5YCP3YOREKPS3Q3FKKUBEOTTNC", "length": 14746, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "கொசு இறந்தாலும் மனிதர்களை துன்புறுத்தும்! ஆய்வில் தகவல்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பத��வுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nகொசு இறந்தாலும் மனிதர்களை துன்புறுத்தும்\nஇறந்த பூச்சிகளும் மனிதர்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்று ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.\nகொசுக்கள் உயிருடன் இருக்கும் போது, மனிதர்களுக்கு ஏராளமான தொந்தரவுகளை அளிக்கின்றன.\nஅவை கடிப்பதன் மூலம் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அவை இறந்த பின் நிம்மதி பெருமூச்சு விடலாம் என்றால், அதுவும் இயலாது.\nஅவற்றின் சிதறிய முடிகள், எச்சில், கழிவுகள் காற்றில் கலந்துவிடுகின்றன. பின்னர் அதனை சுவாசித்தல் மூலம் மனிதர்கள் உட்கொள்ள நேரிடுகிறது.\nஇதனால் ஆஸ்துமா, அலர்ஜி நோயாளிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவ்வாறான மனிதர்கள் வாழும் வீடுகளை தூய்மையாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் 2008 முதல் ஜூலை 2016 வரை, ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயாளிகளிடம் ஏரோ அலர்ஜன்ஸ் ஆய்வு செய்யப்பட்டது.\nஒட்டுமொத்தமாக 4,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பூச்சிகள் 39% அளவிற்கு ஏரோ அலர்ஜன்ஸ் ஆக விளங்குகின்றன.\nஇதையடுத்து தூசி பூச்சிகள் (12%), களை மகரந்தம் (12%), தூசி (11%), பூஞ்சை வித்திகள் (6%) மற்றும் மரம் மகரந்தம் (6%) அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின���றன.\nகுறிப்பாக பூச்சிகளில் கரப்பான் பூச்சுகள்(49%), கொசுக்கள்(31%) என காற்றை ஆபத்தான வடிவமாக மாற்றுகின்றன.\nஆஸ்துமா மற்றும் அலர்ஜியால் 2 வயது முதல் 82 வயது வரை உள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 34% பேர் 20 வயது முதல் 29 வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nபுகை ஏன் மேல் நோக்கி செல்கிறது என தெரியுமா\nபுகை ஏன் மேல் நோக்கி நகர்கிறது என்பதற்கான காரணத்தை நீங்கள் சிந்தித்துண்டா\nவிமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை எது என தெரியுமா\nவிமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலர், நமக்கு விருப்பமான இருக்கையை முன்கூட்டியே\nவிமானிகள் செயலிழந்தால் விமானத்தின் கதி என்னாகும்\nவிமானத்தில் பயணம் செய்யும்போது, நம்மில் பலருக்கு,இந்த அச்சம் ஏற்பட்டிருக்கக்கூடும்.\n5000 வருடங்களுக்கு முன் பசுமாட்டிற்கு சத்திரசிகிச்சை: ஆச்சரியமான ஆதாரங்கள்\nசத்திரசிகிச்சை என்பது தற்போதைய காலத்தில் சர்வ சாதாரணம். ஆனால் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்\nபுற்றுநோயை எதிர்க்கும் அரிசி வகைகள் கண்டுபிடிப்பு\nஇந்தியாவின் சத்தீஸ்கரில் புற்றுநோயை எதிர்க்கும் 3 அரிசி வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து சாதனை\n« முன்னய பக்கம்123456789...5455அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india/2011/08/110804_tamilnadubudget.shtml", "date_download": "2018-05-22T16:26:48Z", "digest": "sha1:BBAUVTV6QYZBZHBVISUZYS32DT6WE3M4", "length": 9787, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "தமிழக பட்ஜெட் தாக்கல் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையினை நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமையன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.\nஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறிய அவர், புதிதாக பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலவசமாக கறவை மாடுகள் வழங்கப்படுவதை ஒட்டி, பால் விநியோக கட்டமைப்பும் வலுப்படுத்தப்படும் என்றா��்.\nஇலவச மடிக் கணினி திட்டத்துக்கு 912 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமுகாம்களில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு அளிக்கப்படும் உதவித்தொகை உயர்த்தப்படுவதாகவும், முகாம் வசதிகள் மேம்படுத்தப்படவிருப்பதாகவும் பன்னீர்செல்வம் மேலும் கூறினார்.\nஇந்த வரவு செலவு திட்டத்தில் ரூ.8900 கோடி அளவுக்கு புதிய திட்டங்களும், சலுகைகளும் கிடைக்கும். இருந்தும் பற்றாக்குறை, அரசுக்கடன் எல்லாமே அகில இந்திய அளவில் அமலில் இருக்கும் வரையறைகளுக்குள்தான் இருக்கின்றன என்று நிதி அமைச்சர் சுட்டிக் காட்டினார்.\nபட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன் திமுக அணித்தலைவர் மு க ஸ்டாலின் சபையில் பேச எழுந்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அந்நிலையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், திமுகவினர் பழிவாங்கப்படுவதைக் கண்டித்தும், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒரே வரிசையில் அமர்த்தவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்படுவதைக் கண்டித்தும் தாங்கள் வெளிநடப்புச் செய்த்தாக கூறினார்.\nதிமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிய பட்ஜெட்டில் காணப்படும் பல திட்டங்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டவை என்பதிலிருந்தே, இவ்வரவு செலவுத்திட்டத்தினை உருவாக்குவதில் அரசு அதிக நாட்டம் காட்டவில்லை என்று நாம் புரிந்துகொள்ளலாம் எனக்கூறியிருக்கிறார்.\nமேலும் சமச்சீர் கல்வி, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பட்ஜெட் உரையில் குறிப்பிடப்படாததையும் கருணாநிதி குறை கூறியிருக்கிறார்.\nகாங்கிரஸ் சார்பாக கருத்து தெரிவித்த விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணி பட்ஜெட்டில் வரவேற்கத்தக்க அம்சங்கள் இருப்பதாகக் கூறினார்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2010/11/blog-post_27.html", "date_download": "2018-05-22T15:28:53Z", "digest": "sha1:NR6C3RN2YQNB3L2RW6GSYFCQL7EOBU6B", "length": 12852, "nlines": 199, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரதி..: இலையின் சுயசரிதை!", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nமரமே என் மீது பிழை இருப்பின்\nஅதன் காதோரம் கவி சொன்ன\nநான் குடித்த மிச்ச நீர்\nநான் தான் விஷத்தை சுவாசித்து\nஉயிர் கொண்ட அற்புத ஜீவன்...\nஅது எங்கள் உறவுகள் சிலவற்றின்\nஎன் உயிர் அன்று பறிக்கப் படாததில்..\nஇன்னும் கொஞ்சம் உலக சேவை\nஎன்னை நானே கேட்டுக் கொண்ட போது...\nமகரந்தம் விற்று பிழைக்க வேண்டும்..\nபூமிக்கு சேவை செய்ய பிறந்து வரும்...\nஒரு இலையோடு கூட இத்தனை உணர்ச்சிகளா.... அருமை\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர்\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னும் என்னை தோள் தட்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான��� எனப் படுவது உன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2011/04/blog-post_19.html", "date_download": "2018-05-22T15:35:15Z", "digest": "sha1:TANUFINWI3ROI2WW77V2GXAXROKEENLA", "length": 10275, "nlines": 155, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரதி..: கோடை மழை", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nஎன் வீட்டு செடிகள் எல்லாம்\nநிஜப் பூக்களில் நீர் புள்ளிகளோடு....\nமண்ணோடு நீ மோகம் கொள்ள....\nநீரையெல்லாம் எங்கள் குலம் வாழ\nமனிதா உன் பேதங்கள் மற என்று\nசட்டென்று பேசி சிரித்து வைக்கிற\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர்\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னும் என்னை தோள் த��்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான் எனப் படுவது உன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/apr/21/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D28-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2688386.html", "date_download": "2018-05-22T15:34:31Z", "digest": "sha1:RDV5K62O5KALHYILNDKTII4EYOGFQ342", "length": 7166, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "நடிகர் சத்யராஜை கண்டித்து ஏப்.28-இல் பெங்களூரில் முழு அடைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nநடிகர் சத்யராஜை கண்டித்து ஏப்.28-இல் பெங்களூரில் முழு அடைப்பு\nகன்னடர்களை இழிவாகப் பேசிய நடிகர் சத்யராஜை கண்டித்து, பெங்களூரில் ஏப். 28-ஆம் தேதி முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட சலுவளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்தார்.\nஇதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: காவிரிப் பிரச்னை தொடர்பாக நடிகர் சத்யராஜ், கன்னடர்களையும், கன்னட சங்கங்களின் நிர்வாகிகளையும் இழிவாகப் பேசியுள்ளார். இது கன்னட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது.\nஇந்த நிலையில், அவர் நடித்துள்ள பாகுபலி-2 படம் வெளியாக உள்ளது. அதை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம்.\nநடிகர் சத்யராஜ் தனது பேச்சிற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அவரின் பேச்சை கண்டித்து வெள்ளிக்கிழமை (ஏப்.21) தமிழக-கர்நாடக எல்லையில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nஏப். 28-ஆம் தேதி பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். பொது சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுத்தப்படாமல் கட்டுக்கோப்பாக இந்த போராட்டம் நடைபெறும் என்றார்.\nமேல���ம் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஐல படத்தின் பூஜை ஸ்டில்ஸ்\nநடிகையர் திலகம் பத்திரிகையாளர் சந்திப்பு\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nசசிதரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nநடிகர் திலகம் பிரீமியர் ஷோ\nஇரும்புத் திரை பற்றி சமந்தா\nமேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2013/04/blog-post_19.html", "date_download": "2018-05-22T15:55:57Z", "digest": "sha1:FLTPSFYSBPOLGPFYV6B44ZF2KLVMRPU6", "length": 16158, "nlines": 324, "source_domain": "www.siththarkal.com", "title": "குழந்தைப் பேறு!... பிரம்மமுனியின் தீர்வு!! | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: பிரம்மமுனி, பெண்களுக்கான தீர்வுகள்\nநமது சமூகத்தில் திருமணமாகி ஒரு கால கட்டத்திற்குள் குழந்தைச் செல்வங்களை பெற்றெடுத்து விடுவது தொடரும் மரபாக இருக்கிறது. இந்த கால கட்டத்தை தாண்டிய குழந்தைப் பேறு இல்லாத தம்பதிகள் சமூகத்தின் கவனிப்புக்கும், பேச்சுக்கும் ஆளாவதை தவிர்க்க முடியாது. அந்த தம்பதியர் எதிர் கொள்ளும் மன அழுத்தமும், கவலையும் சொல்லி மாளாது. அலோபதி மருத்துவம் இதற்கு பல்வேறு தீர்வுகளை முன் வைத்தாலும் கூட அவை செலவு பிடித்தவை.\nபல நூறு வருடங்களுக்கு முன்னர் சித்தர் பெருமக்கள் இதற்கான பல தீர்வுகளை அருளியிருக்கின்றனர். அத்தகைய தீர்வுகள் சிலவற்றை முந்தைய பதிவுகளில் நீங்கள் காணலாம். அந்த வரிசையில் இன்று \"பிரம்மமுனி\" அருளிய வைத்திய முறை ஒன்றினை பார்ப்போம்.\nஇந்த தகவல் “பிரம்மமுனி வைத்திய காவியம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.\nகர்ப்பம் தரிக்காத பெண்களுக்கு மாதவிலக்கு ஆன மூன்றாவது நாள் தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு ஆரை இலை, கிளுவை இலை, ஐவேலி இலை ஆகிய மூன்றையும் சம எடை எடுத்து பசுவின் பால் விட்டு அரைத்து வெண்ணையில் குழைத்து சாப்பிட வேண்டுமாம். பின்னர் ஆறாவது நாள் எண்ணை வைத்து தலை முழுகி அதற்கு மறுநாள் முதல் இல்லறத்தில் ஈடுபட்டு வர, மலடி என்று சொல்லப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கெர்ப்பம் உண்டாகுமாம். மேலும், நிஜத்தில் மலட்டுத்தன்���ை உள்ள பெண்கள் என்று யாருமே இல்லை என்கிறார் பிரம்ம முனி.\nஇதற்கு எவ்வித பத்தியமும் சொல்லப்பட வில்லை.\nதேவையுள்ளோர் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று, இந்த முறையினை பயன்படுத்தி தீர்வு காணலாம். மற்றவர்கள் தேவையுள்ளோருக்கு இந்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nகர்பபை கட்டி கரைய சித்தர் மருந்து கூரவும்\nஇந்த இலைகள் எங்கு கிடைக்கும் .எப்படி உண்ண வேண்டும்\nஇந்த இலைகள் எங்கு கிடைக்கும் .எப்படி உண்ண வேண்டும்\nபோகர் அருளிய பலாசு கற்பம்\nபுலிப்பாணி சித்தர் அருளிய விசக்கடி வைத்தியம்\nஅகத்தியர் அருளிய பொன்னாங்காணி தைலம்\nதன்வந்திரி அருளிய எஃகு பற்பம் (பஸ்பம்)\nபுலிப்பாணி சித்தர் அருளிய பற்பொடி\nதேரையர் அருளிய விஷக்கடி வைத்தியம்.\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nபிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்\nநந்தீசர் அருளிய விடத்தலைக் கற்பம்\nநந்தீசர் அருளிய நெல்லிக்காய் கற்பம்\nசமரச சன்மார்க்க சங்கமும், சர்ச்சைகளும்\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.svijayganesh.com/2012/10/lyrics-of-google-google-from-thuppakki.html", "date_download": "2018-05-22T15:55:39Z", "digest": "sha1:TM7HXYO2CK2U5CEJTM2Z2PFZWBFNOJIM", "length": 8794, "nlines": 245, "source_domain": "www.svijayganesh.com", "title": "Trans Lyrically Yours: Lyrics of Google Google from Thuppakki", "raw_content": "\nf: Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல\nஇவன் போல ஒரு கிறுக்கனும் போரந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிபார்த்தும் இவனைபோல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தன் கிடைக்கவில்லை\nநான் Dating கேட்ட Watch'ஐ பார்த்து ஓகே சொனானே\nShopping கேட்ட E-Bay.Com கூட்டி போனானே\nMovie கேட்டேன் Youtube போட்டு பொப்கோர்ன் தந்தானே\nபாவமா நிக்கிறான் ஊரையே விக்கிறான்\nm: Google Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல\nஇவ போல இங்க இன்னொருத்தி போரந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிபார்த்தும் இவளபோல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை\nஇவ dating'காக Dinner போனா Starter நான்தானே\nShopping போக கூட்டி போனா Trolly நான்தானே\nMovie போனா சோக சீன்இல் Kerchief நான்தானே\nபாகத்தான் இப்படி ஆளுதான் அப்படி\nஇவ யாருன்னு சொல்லுறேன் கேட்டுக்க\nபஞ்சுனு நெனச்சா Punch'ஒன்னு கொடுப்பா\nHey Sugar Free பேச்சுல இனிபிருக்கு\nஇவ Factory ஒடம்புல கொழுபிருக்கு\nசிரிப்பில்ல சிந்துள்ள கோபத்தில் திராகில\nஅழகுக்கு இவதான் Formula Formula\nஇவன் யாருன்னு இப்போ சொல்லாட\nஒரு Handshake செஞ்சிட பொண்ணுங்க வந்த\nஒரு Millimeter Size'ல சிரிப்பிருக்கும்\nAlmost ஆறடி ஊரில் யாரடி\nஇவன்போல் இவன்போல் Gudi Gudi Gudi Gudi\nf: என் Facebook Friends யார் யார் என்று கேடுகொள்ள மாட்டனே\nஎன் Status மாத்த சொல்லி என்ன தொல்ல செய்ய மாட்டனே\nகிட்ட வந்து நான் பேசும்போது Twitter குள்ள முழுகிடுவன்\nஇச்சுனு ச்வீட கணத்தில் தரண்ட\nRomance கொஞ்சம் Thriller கொஞ்சம்\nகாற்றில் பஞ்ச நெஞ்சம் நெஞ்சம்\nஅவ Cellphone ரெண்டில்லும் Call இருக்கும்\nBackup Boyfriends நாலு இருக்கும்\nஎன் வயதுக்கு Gelusil குடுத்திடுவா\nபொண்ணுங்க நும்பெற என் போனில பார்த்தா\nஊற கண்ணால சைட் அடிசால்லும்\nஅளவ குடிப்பா அழகா வெடிப்பா\nஇதய துடிப்பா துடிப்பா துடிப்பா\nGoogle Google பண்ணிப்பார்த்தேன் உலகத்துல\nஇவன் போல ஒரு கிறுக்கனும் போரந்ததில்ல\nYahoo Yahoo பண்ணிபார்த்தும் இவளபோல\nஎந்த கிரகத்திலும் இன்னொருத்தி கிடைக்கவில்லை\nநான் Dating கேட்ட Watch'ஐ பார்த்து ஓகே சொனானே\nShopping கேட்ட E-Bay.Com கூட்டி போனானே\nMovie போனா சோக சீன்இல் Kerchief நான்தானே\nபாகத்தான் இப்படி ஆளுதான் அப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/nanban-very-best-collection-in-uk-box.html", "date_download": "2018-05-22T16:02:10Z", "digest": "sha1:4U5PHKJSC44VLKUV7CZNBRWDYAXFHV33", "length": 9815, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> UKயிலும் பாக்ஸ் ஆஃபிஸ்சை கலக்கும் நண்பன் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் > UKயிலும் பாக்ஸ் ஆஃபிஸ்சை கலக்கும் நண்பன்\n> UKயிலும் பாக்ஸ் ஆஃபிஸ்சை கலக்கும் நண்பன்\nMedia 1st 5:13 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\nதமிழகத்தைப் போலவே யுகே-யிலும் நண்பனுக்கு வசூல் அமோகம். ஷங்கர், விஜய் என்று என்ஆர்ஐ-களுக்குப் பிடித்த காம்பினேஷன். கேட்க வேண்டுமா.\nமூன்று வாரங்கள் முடிவில் இப்படம் யுகே-யில் அபி‌ரிதமான வசூலை பெற்றிருக்கிறது. மூன்றாவது வார இறுதியில் இப்படத்தின் யுகே வசூல் 9,432 பவுண்ட்கள். ஆறு திரையிடல்களில் இந்த வசூலை பெற்றிருக்கிறது. இதுவரை இதன் வசூல் 2,09,412 பவுண்ட்கள். நமது ரூபாய் மதிப்பில் சுமார் 1.63 கோடிகள்.\nயுகே பாக்ஸ் ஆஃபிஸில் இந்தியப் படங்களின் வ‌ரிசையில் இந்தி அக்னிபாத் படத்துக்கு அடுத்த இடத்தை நண்பன் பிடித்துள்ளது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம��� வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/india/35-india-news/156995-2018-02-07-09-11-54.html", "date_download": "2018-05-22T15:51:04Z", "digest": "sha1:NVLDJRVZZJVVADFYCP2ZFQAJNBY33MZN", "length": 29949, "nlines": 150, "source_domain": "www.viduthalai.in", "title": "பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறைகளைத் தடுக்கத் தவறிய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை!", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nசெவ்வாய், 22 மே 2018\nபாஜக ஆளும் குஜராத்தில் தாழ்த்தப்பட்ட தொழிலாளி அடித்துக்கொலை\nஉடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் அகமதாபாத், மே 22 குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் உள்ள தொழிற் சாலையில், தாழ்த் தப்பட்ட தொழிலாளி ஒருவரை, தூணில் கட்டி வைத்து மிகக் கொடூரமான முறையில் அடித்தே கொன்ற சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ் கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற் சாலையில் பணி யாற்றி வந்தார்.ஞாயிற்றுக்கிழமை தொழிற்....... மேலும்\nசிவில் சர்வீஸ் பதவிக்கான மத்திய அரசின் உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு\nபுதுடில்லி, மே 22 சிவில் சர்வீஸ் பதவிக்கான மத்திய அரசின் புதிய உத்தரவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் அய்ஏஎஸ், அய்பிஎஸ் பதவிக்கான சிவில் சர்வீஸ் தேர்வில் மத்திய அரசு புதிய உத்தரவை பரிந்துரைத்துள்ளது. பிரதான தேர்வில் பெறும் மதிப்பெண்ணுடன், அடிப்படை பயிற்சி தேர்வில் பெறும் மதிப் பெண்ணை சேர்த்து அதன் அடிப்படையில் அய்ஏஎஸ், அய்பிஎஸ் பதவிக்கான நியமனம் செய்யப்பட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த....... மேலும்\nபெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைத்த ஆளுநர் பதவி விலக வேண்டும் : சரத்பவார்\nபுதுடில்லி, மே 21 அறுதிப் பெரும்பான்மை இல்லாத பாரதிய ஜனதாவை, ஆட்சியமைக்க அழைப்பு விடுத்த கருநாடக ஆளுநர் வஜுபாய் வாலா உடனடியாக பதவி விலக வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். கருநாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி 2 நாளில் ம��டிவுக்கு வந்ததால், காங்கிரசு ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் குமாரசாமி, வரும் புதன்கிழமை(மே 23) ஆட்சியமைக்கிறார். இந்நிலையில், அறுதிப் பெரும்பான்மை....... மேலும்\nஉச்சம் தொட்டது பெட்ரோல்-டீசல் விலை\nபுதுடில்லி, மே 21- வரலாறு காணாத விதத்தில் முதல் முறையாக ரூ.84 தாண்டி உச்சத்தை எட்டியது பெட் ரோல் - டீசல் விலை. இந் தியாவின் வெவ்வேறு நகரங் களில் விலை சற்று மாறு பட்டாலும், மொத்தத்தில் இதுவரை இல்லாதஅளவிற்கு பெரும் விலையை பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இந்திய மக்கள் நேற்று (20.5.2018) அதிகாலை முதல் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.பெட்ரோல் விலை லிட்டருக்கு 33 பைசா - ஞாயிறன்று உயர்த்தப் பட்டதைத்....... மேலும்\nஅதிகாரத்திற்காக ஜனதாதளம் (எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைக்கவில்லை\nமல்லிகார்ஜுன கார்கே பெங்களூரு, மே 21 அதிகாரத் திற்காக மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க வில்லை என்று காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் மல் லிகார்ஜுன கார்கே செய்தியா ளர்களிடம் கூறினார். பெங்களூருவில் நேற்று (20.5.2018) காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதா வது: சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 104 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசு, ஜனதாதளம் (எஸ்) கூட்டணிக்கு 116....... மேலும்\nம.பி.யில் பசுவதை செய்ததாகக் கூறி ஒருவர் கொலை\nசட்னா, மே 21 மத்தியப்பிரதேச மாநிலத்தின் சாட்னா மாவட்டத்தில் பசுவதை செய்ததாகக் கூறி 2 பேர்மீது நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியானார்.மத்திய பிரதேச சாட்னா மாவட்ட, சாட்னா - கட்னி சாலையில் சிறுகுன்று அருகில் ரியாஸ், கார் ஓட்டுநர் ஷாகீல், ஸாகி மற்றும் இஸ்மாயில் ஆகிய 4 பேரை கிராமமக்கள் சிலர் பசுவுடன் பார்த்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம மக்கள் சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது ஸாகி....... மேலும்\nலஞ்ச பேரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரசு வலியுறுத்தல்\nபெங்களூரு, மே 21 கருநாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்களிடம் பேரத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர்கள் மீது பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. டில்லியில் ச���ய்தியாளர்களை ஞாயிற்றுக் கிழமை சந்தித்த காங்கிரசு செய்தித் தொடர் பாளர் ஜெய்வீர் செர்கில் கூறியதாவது: தான்ஊழலுக்குஎதிராகப் போராடி வரு வதாகபிரதமர்மோடி மேடைதோறும் முழங்கி வருகிறார். கருநாடகத்தில் அவரது கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், காங்கிரசு மற்றும் மஜத....... மேலும்\nகோவா, மணிப்பூரில் ஆளுநரிடம் காங்கிரசு மனு: ஆட்சி அமைக்க உரிமை கோரியது\nபனாஜி, மே 20 கோவா மற்றும் மணிப்பூர் மாநில சட்டப் பேரவைகளில் தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தங்களை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று அந்தந்த மாநில ஆளுநரிடம் காங்கிரசு கட்சி கடிதம் அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற கருநாடக சட்டப்பேரவைத் தேர்த லில், தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற பாஜக-வை ஆட்சி அமைக்குமாறு அந்த மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையே, முன்மாதிரியாகக் கொண்டு மணிப்பூரிலும், கோவா விலும் காங்கிரசு கட்சி....... மேலும்\nஎடியூரப்பா பதவி விலகல் பாரதீய ஜனதாவுக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி\nபெங்களூரு, மே20 கருநாடக சட்டமன்றத்தில் நேற்று (19.5.2018) மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக் கெடுப்பு நடைபெற இருந்த நிலையில், சரியாக 4 மணிக்கு தனது பதவியை விட்டு விலகி சபையில் இருந்து வெளியேறினார் எடியூரப்பா. இது பாரதீய ஜனதா கட்சிக்கு விழுந்த முதல் சம்மட்டி அடி என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை 11 மணி வரை 100 சதவிகிதம் வெற்றி பெறுவேன் என்று மீண்டும் மீண்டும் கூறிவந்த எடியூரப்பா பதவி....... மேலும்\n- பிரகாஷ் ராஜ் பெங்களூரு, மே 20 கருநாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பறிகொடுத்ததை கிண்டல் செய்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மேட்ச் தொடங் கும் முன்பே முடிந்துவிட்டது என்று தெரிவித் துள்ளார். கருநாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராகத் தீவிரமாக சுற்றுப் பயணம் செய்து நடிகர் பிரகாஷ் ராஜ் பிரச்சாரம் செய்தார். பாஜக ஆட்சியைப் பறிகொடுத்தது குறித்தும், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது குறித்தும் அவர் ட்விட்டரில் கருத்து....... மேலும்\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறைகளைத் தடுக்கத் தவறிய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை\nபுதன், 07 பிப்ரவரி 2018 14:36\nபசுப் பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறைகளைத் தடுக்கத் தவறிய பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நீதிமன்ற அவமதிப்பு அறிவிக்கை\nபுதுடில்லி, பிப். 7- பசுப்பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறை களைத் தடுப்பதற்குக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்த தவறியதற்காக பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு நீதிமன்ற அவ மதிப்புக்கான தாக்கீது அனுப்பும்படி, காந்தியாரின்கொள்ளுப்பேரன்துஷார் காந்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன் றம் கடந்த திங்கள்கிழமை உத்தரவிட்டது.\nஇது குறித்து ‘‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ ஆங்கில நாளேட்டின் இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:\nகடந்த திங்கள்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் ராஜஸ்தான், அரியானா மற்றும்உத்தரப்பிரதேசம்ஆகியமாநி லங்களுக்கு பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெற்ற வன்முறை களைத் தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி உச்சநீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த தவறியதற்காக நீதிமன்ற அவமதிப்புக்கான தாக்கீதுகளை அனுப் பும்படி உத்தரவிட்டது.\nஇந்தியாவின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்க்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி அந்த நோட்டீஸ்களை அனுப்ப உத்தரவிட்டனர்.\nஇது தொடர்பாக காந்தியாரின் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி உச்சநீதிமன்றத்தில்மேற்கண்டமாநில அரசுகள் கவ்ரக்சாக்ஸ் (பசுப் பாதுகாவலர் கள்) நடத்திய வன்முறைகளைத் தடுக்க, உச்சநீதி மன்றத்தின் உத்தரவுகளை மீறி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குறிப்பிட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த பொது நல மனுவில் பசுப் பாதுகாவலர்கள் கூட்டமாக வந்து தாக்கிக் கொலை செய்த 66 சம்பவங்கள் நடைபெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டம்- ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும்\nஇந்த வழக்கில் மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் உச்சநீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி வன்முறைச் சம்பவங்கள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் அதைப் பார்த்து வருகின்றனர் என்று வாதிட்டார்.\nகடந்த ஆண்டு, 26 மாநிலங்களுக்கும் பசுப் பாதுகாவலர்க���் பெயரால் நடை பெறும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும், அதன் மூலம் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக மாநிலங்கள் கண்காணிப்பு (நோடல்) அதிகாரிகளை நியமிக்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் ரோந்துப் பணிகளுக்கு ஏற்பாடு செய்து அதில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து உச்சநீதிமன்றத்துக்கு தகவல் அளிக்கவேண்டும் என்று அது அறி வுறுத்தியிருந்தது.\nயாரும் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது\nயாரும் சட்டத் தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், தாங்களே சட்டத்தின் காவலர்கள் என்ற முறையில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வாறு சிறப்புச் செய்தியில் அந்த ஏடு தெரிவித்துள்ளது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதலைமைப் பண்பை வளர்க்கும் படிப்பு\nஉதவித் தொகையுடன் பணிப் பயிற்சி\nமத்திய காவல் படையில் பணியிடங்கள்\nஹைட்ரஜனில் ஓடும் லாரி தயார்\nஸ்டெம்செல் மூலமாகக் கரு உருவாக்கம் அறிவியல் வளர்ச்சியில் ஒரு மைல்கல்\nஜி சாட் 29 செயற்கைக்கோள் விரைவில் விண்ணில் செலுத்தப்படும்\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nஇரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும் உணவுபொருள்கள்\nஅறுவை சிகிச்சை இல்லாத அவசர சிகிச்சை\nமூடர்களுக்கு, இந்தியா மாத்திரந்தான் சொந்தமா\nகல்யாண ரத்து தீர்மானம் 21.12.1930 - குடிஅரசிலிருந்து...\n70 வயதிலும் தங்கம் வெல்லலாம்\nதுப்பாக்கி சுடும் போட்டியில் உலகக் கோப்பை வென்ற முதல் இந்தியப் பெண்\nகேரள மாநிலம், எர்ணாகுளத்தில் \"சார்வாகம் 2018\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/amazing-reasons-why-you-should-eat-celery-in-the-evening-019724.html", "date_download": "2018-05-22T16:00:46Z", "digest": "sha1:AGCTV2YYDISDCGKZTMWQAORYXR2AGWMM", "length": 23176, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "இரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா? | Amazing Reasons Why You Should Eat Celery In The Evening- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா\nஇரவு தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியுமா\nபலருக்கும் செலரி பற்றி தெரியாது. அதுமட்டுமின்றி, இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்காது. செலரி என்பது ஒரு காய்கறி. இதில் ஏராளமான அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நன்மை விளைவிக்கும் நொதிகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களான வைட்டமின் கே, வைட்டமின் சி, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அடங்கியுள்ளது.\nமுந்தைய காலத்தில் செலரி கை மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. செலரி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவி, இதய நோயில் இருந்து தடுப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.\nஅதோடு செலரியில் டயட்டரி நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளது. இதனை ஒரு கப் தினமும் சாப்பிட்டு வந்தால், செரிமானம் மேம்படுவதோடு, உடல் எடையும் குறையும். மேலும் செலரியில் நீர்ச்சத்து மற்றும் எலக்ரோலைட்டுகள் அதிகம் உள்ளதால், இது உடல் வறட்சியைத் தடுக்கும். மேலும் இதில் கல்லீரல், சருமம், கண்கள் மற்றும் அறிவாற்றல் திறன் போன்றவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகளும் அதிகம் உள்ளது.\nஇப்போது இக்கட்டுரையில் ஒருவர் செலரியை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, செலரியை தவறாமல் உணவில் சேர்த்து வாருங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்களுக்கு எடையைக் குறைக்க வேண்டுமா அப்படியானால் செலரி உங்களது இலக்கை அடைய பெரிதும் உதவியாக இருக்கும். ஒரு பெரிய தண்டு செலரியில் 100 கலோரிகள் தான் உள்ளன. ஆகவே உங்களது டயட்டில் எடையைக் குறைக்கும் உணவுப் பொருட்களை சேர்த்துக் கொள்ள நினைத்தால், சாலட்டில் செலரிக் கீரையை சிறிது நறுக்கிப் போட்டு சேர்த்து சாப்பிடுங்கள்.\nசெலரில் கரையச்கூடிய நார்ச்சத்��ுக்கள் ஏராளமான அளவில் உள்ளது. இச்சத்து செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் இதில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளதால், இதனை ஒருவர் அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிட்டு, உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் ஒருவர் தூங்கும் முன் சிறிது செலரி சாப்பிட்டால், அது உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். குறிப்பாக வயிற்றுப்போக்கால் கஷ்டப்பட்டால், செலரியை சாப்பிடாதீர்கள்.\nசெலரியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், பாலிபீனால்கள் போன்ற உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கும் மற்றும் மூட்டு வலியைத் தடுக்கும் உட்பொருட்கள் ஏராளமாக உள்ளன. ஆஸ்துமா பிரச்சனை இருந்தால், செலரியை கட்டாயம் டயட்டில் சேர்த்துக் கொள்வது நல்லது. மேலும் இதை ஒருவர் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கலாம். ஏனெனில் இதில் சாலிசிலிக் அதிகம் உள்ளது.\nஅன்றாடம் செலரியை ஒருவர் சாப்பிட்டு வந்தால், உடலினுள் உள்ள அதிகப்படியான அமில அளவைக் குறைத்து, pH அளவை சமநிலையில் பராமரிக்க முடியும். இதனால் நெஞ்செரிச்சல், இரைப்பை பிரச்சனைகளைத் தடுக்கலாம்.\nஉயர் இரத்த அழுத்த பிரச்சனை குறையும்\nஉயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளதா அப்படியானால் தினமும் சிறிது செலரி சாப்பிடுங்கள். இதில் உள்ள ப்தலைடுகள், இரத்த ஓட்டத்தை குறைந்தது 14% மேம்படுத்தும் மற்றும் இரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைத்து, உடலினுள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.\nஒருவரது உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனை வரும். செலரியில் உள்ள பியூட்டில்ப்தலைடுகள், இதற்கு தனிப்பட்ட சுவை மற்றும் மணத்தை வழங்குவதோடு, கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் செய்யும். ஒரு நாளைக்கு 2 தண்டு செலரியை சாப்பிட்டால், 7% கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க முடியும். ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்ப்பது மிகவும் நல்லது.\nஒரு தண்டு செலரியில் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி-யில் 10% உள்ளது. வைட்டமின் சி கண்களைப் பாதுகாக்கும் மற்றும் வயதான காலத்தில் ஏற்படும் பார்வை கோளாறைத் தடுக்கும். மேலும் செலரியில் அதிகளவிலான பாலிஃபீனால் என்னும் பைட்டோநியூட்ரியண்ட்டுகள் உள்ளது. இவையும் கண்களுக்கு மிகவும் நல்லது.\nசெலரியில் மக்னீசியம் அதிகம் உள்ளது. பொதுவாக மக்னீசியம் மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளித்து, மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ளும். உங்களுக்கு இரவில் தூக்கம் வருவதில்லையா அப்படியானால், இரவு தூங்கும் முன் சிறிது செலரியை சாப்பிடுங்கள். இதனால் உடனடியாக நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம்.\nசெலரியில் ப்ளேவோனாய்டுகள் மற்றும் லுடியோலின் வளமான அளவில் உள்ளது. இவை புற்றுநோயை எதிர்த்துப் போராடும். குறிப்பாக கணையம் மற்றும் குடல் புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். அதிலும் செலரியை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது மார்பகங்களில் உருவாகும் புற்றுநோய் செல்களைத் தடுத்து அழித்து, மார்பக புற்றுநோயின் அபாயத்தைத் தடுக்கும்.\nசெலரியை சாப்பிடும் போது, உடலினுள் ஆண்ட்ரோஸ்டனோன் மற்றும் ஆண்ட்ரோஸ்டெனால் இரண்டு செக்ஸ் பெரோமோன்கள் வெளியிடப்படும். ஆகவே உங்கள் பாலுணர்ச்சியைத் தூண்டப்பட்டு பாலியல் வாழ்க்கை சிறக்க வேண்டுமானால், தினமும் சிறிது செலரியை உணவில் சேர்த்து வாருங்கள்.\nசெலரியில் சோடியம் நிறைந்துள்ளது. சோடியம் என்றதும் அன்றாடம் சேர்க்கும் உப்பில் இருக்கும் சோடியம் அல்ல. இதில் இருக்கும் சோடியம் முற்றிலும் ஆர்கானிக், இயற்கை மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துபவையாகும். ஆகவே அன்றாட உணவில் சிறிது செலரியை சேர்ப்பது, உடல் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் நல்லது.\nசெலரியை ஒருவர் அன்றாடம் உட்கொண்டு வந்தால், அது உடலில் குறிப்பாக கல்லீரலில் தேங்கும் கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். அதோடு கல்லீரலில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை ஊக்குவித்து, கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கல்லீரல் நோய் இருப்பவர்கள், அன்றாட உணவில் செலரியை சேர்த்து வந்தால், கல்லீரல் பிச்சனைகளில் இருந்து விடுபடலாம்.\nசெலரி யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் மற்றும் சிறுநீரின் உற்பத்தியை தூண்டும். அதோடு செரிமான பாதை மற்றும் இனப்பெருக்க உறுப்புக்களில் உள்ள பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும். எப்படி கிரான்பெர்ரிப் பழங்கள் சிறுநீரக பாதை தொற்றுகளை எதிர்த்துப் போராடுமோ, அதேப் போல் செலரிய��ம், சிறுநீரக பாதைத் தொற்றுக்களைப் போராட உதவும். மேலும் சிறுநீர்ப்பை கோளாறுகள், சிறுநீரக பிரச்சனைகள் போன்றவற்றையும் தடுக்க உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமாதுளை ஜூஸை தினமும் ஒரு டம்ளர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nகோடைக்காலத்தில் பேரிச்சம் பழத்தை அதிகம் சாப்பிடக்கூடாதாம்... ஏன் தெரியுமா\nதினமும் காலையில் இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதிராட்சையை விதையுடன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் காலையில் 2 டம்ளர் கம்மங்கூழ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் இரவில் தொப்புளில் தேங்காய் எண்ணெய் வைப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nஒரு ப்ளேட் சிக்கன் பிரியாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகாலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமல்லி விதைகளை ஊற வைத்த நீரைக் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்\nஇந்த ஒரு டம்ளர் ஜூஸ் ஆண்களின் விறைப்புத்தன்மை பிரச்சனையை குணப்படுத்தும் தெரியுமா\n அப்ப கண்டிப்பா இத படிங்க...\nதினமும் இரவு ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்\nRead more about: health benefits health tips health wellness ஆரோக்கிய நன்மைகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம் உடல் நலம்\nMar 5, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/abitha3.html", "date_download": "2018-05-22T15:40:28Z", "digest": "sha1:EP5J6DA2O3D5S47MV44ALX77CGNGKM2V", "length": 25937, "nlines": 139, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அபிதாவின் மறுவாழ்வு அபிதகுஜலாம்பாள் மீண்டும் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க வருகிறார்.பேரு ரொம்பப் பழசா இருக்கே என்று சேது மாதிரி குழம்பாதீர்கள். இந்த குஜலாம்பாள், நம்ப சேது நாயகி அபிதாவேதான்.குட்டி இடைவேளைக்குப் பிறகு கோலிவுட்டில் படு பிசியான நடிகையாக மாறி வருகிறார் அபிதா.சேதுவில் நடித்த விக்ரம், இயக்கிய பாலாவும் எங்கேயோ போய் விட்டனர். அபிதாவும் எங்கேயோ போய் விட���டார், ஆனால்அவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.அப்படி, இப்படி என்று அவருக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் மலையாளத்தில் எப்போதோ நடித்த பலான தேவதாசி படம்குறுக்கிட்டு அவரது பொழப்பில் மண்ணைப் போட்டு விட்டது.இதையடுத்து மலேசியாக்காரர் ஒருவருடன் கொஞ்சம் நெருக்கம், அவருடன் சுற்றியது என்று பெயர் கெட்டது.இப்போது அதையெல்லாம் தாண்டி மீண்டும் சுறுசுறுப்பாக வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துள்ளார் அபிதா. அதன் விளைவாகசில படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.அதில் முதல் படமாக உணர்ச்சிகள் வெளியாகவுள்ளது. இதில் மிகவும் உணர்ச்சிகரமான கேரக்டராம் அபிதாவுக்கு. கிளாமருடன்கூடிய நடிப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறாராம் அபிதா.இந்தப் படத்திற்குப் பிறகு சத்யராஜுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் அபிதா.இந்தக் கேரக்டர், சேதுவைப் போலவே ரொம்ப முக்கியமான கேரக்டராம். இந்தப் படத்திற்குப் பின், சேது போலவே மீண்டும் நான்பேசப்படுவேன் என்று தைரியமாகக் கூறுகிறார் அபிதா.சரி, சேதுவுக்குப் பிறகு ஏன் ஆளையே காணோம் என்று ஜெனிஷாவிடம் (அதாங்கோவ், அபிதாவின் ஒரிஜினல் கேரளப் பெயர்!)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா?) படித்துக் கொண்டிருந்தேன்.சேதுவுக்குப் பிறகு வெயிட்டான ரோல்கள் செய்யும் வாய்ப்புகள்தான் நிறைய வந்தன. ஆனால் படிப்பை முடிக்காமல் சினிமாவில்அதிகம் நடிக்க வேண்டாமே என்றுதான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. (அய்யோ, படிப்புல என்ன ஒரு அக்கறை)படித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் நிறைய ஹீரோயின்கள் வந்து விட்டார்கள். இருந்தாலும் எனக்கான ரோல்கள் எனக்குவரத்தான் செய்கின்றன. இப்போது கூட உணர்ச்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகிய இரு படங்களிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள்.கலக்கியிருக்கிறேன் என்கிறார் அபிதா.நல்லா இருங்கோ..மாமி.. நல்லா இருங்கோ... | Abitha is back in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\n» அபிதாவின் மறுவாழ்வு அபிதகுஜலாம்பாள் மீண்டும் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க வருகிறார்.பேரு ரொம்பப் பழசா இருக்கே என்று சேது மாதிரி குழம்பாதீர்கள். இந்த குஜலாம்பாள், நம்ப சேது நாயகி அபிதாவேதான்.குட்டி இடைவேளைக்குப் பிறகு கோலிவுட்டில் படு பிசியான நடிகையாக மாறி வருகி��ார் அபிதா.சேதுவில் நடித்த விக்ரம், இயக்கிய பாலாவும் எங்கேயோ போய் விட்டனர். அபிதாவும் எங்கேயோ போய் விட்டார், ஆனால்அவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.அப்படி, இப்படி என்று அவருக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் மலையாளத்தில் எப்போதோ நடித்த பலான தேவதாசி படம்குறுக்கிட்டு அவரது பொழப்பில் மண்ணைப் போட்டு விட்டது.இதையடுத்து மலேசியாக்காரர் ஒருவருடன் கொஞ்சம் நெருக்கம், அவருடன் சுற்றியது என்று பெயர் கெட்டது.இப்போது அதையெல்லாம் தாண்டி மீண்டும் சுறுசுறுப்பாக வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துள்ளார் அபிதா. அதன் விளைவாகசில படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.அதில் முதல் படமாக உணர்ச்சிகள் வெளியாகவுள்ளது. இதில் மிகவும் உணர்ச்சிகரமான கேரக்டராம் அபிதாவுக்கு. கிளாமருடன்கூடிய நடிப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறாராம் அபிதா.இந்தப் படத்திற்குப் பிறகு சத்யராஜுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் அபிதா.இந்தக் கேரக்டர், சேதுவைப் போலவே ரொம்ப முக்கியமான கேரக்டராம். இந்தப் படத்திற்குப் பின், சேது போலவே மீண்டும் நான்பேசப்படுவேன் என்று தைரியமாகக் கூறுகிறார் அபிதா.சரி, சேதுவுக்குப் பிறகு ஏன் ஆளையே காணோம் என்று ஜெனிஷாவிடம் (அதாங்கோவ், அபிதாவின் ஒரிஜினல் கேரளப் பெயர்)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா) படித்துக் கொண்டிருந்தேன்.சேதுவுக்குப் பிறகு வெயிட்டான ரோல்கள் செய்யும் வாய்ப்புகள்தான் நிறைய வந்தன. ஆனால் படிப்பை முடிக்காமல் சினிமாவில்அதிகம் நடிக்க வேண்டாமே என்றுதான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. (அய்யோ, படிப்புல என்ன ஒரு அக்கறை)படித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் நிறைய ஹீரோயின்கள் வந்து விட்டார்கள். இருந்தாலும் எனக்கான ரோல்கள் எனக்குவரத்தான் செய்கின்றன. இப்போது கூட உணர்ச்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகிய இரு படங்களிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள்.கலக்கியிருக்கிறேன் என்கிறார் அபிதா.நல்லா இருங்கோ..மாமி.. நல்லா இருங்கோ...\nஅபிதாவின் மறுவாழ்வு அபிதகுஜலாம்பாள் மீண்டும் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க வருகிறார்.பேரு ரொம்பப் பழசா இருக்கே என்று சேது மாத���ரி குழம்பாதீர்கள். இந்த குஜலாம்பாள், நம்ப சேது நாயகி அபிதாவேதான்.குட்டி இடைவேளைக்குப் பிறகு கோலிவுட்டில் படு பிசியான நடிகையாக மாறி வருகிறார் அபிதா.சேதுவில் நடித்த விக்ரம், இயக்கிய பாலாவும் எங்கேயோ போய் விட்டனர். அபிதாவும் எங்கேயோ போய் விட்டார், ஆனால்அவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.அப்படி, இப்படி என்று அவருக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் மலையாளத்தில் எப்போதோ நடித்த பலான தேவதாசி படம்குறுக்கிட்டு அவரது பொழப்பில் மண்ணைப் போட்டு விட்டது.இதையடுத்து மலேசியாக்காரர் ஒருவருடன் கொஞ்சம் நெருக்கம், அவருடன் சுற்றியது என்று பெயர் கெட்டது.இப்போது அதையெல்லாம் தாண்டி மீண்டும் சுறுசுறுப்பாக வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துள்ளார் அபிதா. அதன் விளைவாகசில படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.அதில் முதல் படமாக உணர்ச்சிகள் வெளியாகவுள்ளது. இதில் மிகவும் உணர்ச்சிகரமான கேரக்டராம் அபிதாவுக்கு. கிளாமருடன்கூடிய நடிப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறாராம் அபிதா.இந்தப் படத்திற்குப் பிறகு சத்யராஜுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் அபிதா.இந்தக் கேரக்டர், சேதுவைப் போலவே ரொம்ப முக்கியமான கேரக்டராம். இந்தப் படத்திற்குப் பின், சேது போலவே மீண்டும் நான்பேசப்படுவேன் என்று தைரியமாகக் கூறுகிறார் அபிதா.சரி, சேதுவுக்குப் பிறகு ஏன் ஆளையே காணோம் என்று ஜெனிஷாவிடம் (அதாங்கோவ், அபிதாவின் ஒரிஜினல் கேரளப் பெயர்)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா) படித்துக் கொண்டிருந்தேன்.சேதுவுக்குப் பிறகு வெயிட்டான ரோல்கள் செய்யும் வாய்ப்புகள்தான் நிறைய வந்தன. ஆனால் படிப்பை முடிக்காமல் சினிமாவில்அதிகம் நடிக்க வேண்டாமே என்றுதான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. (அய்யோ, படிப்புல என்ன ஒரு அக்கறை)படித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் நிறைய ஹீரோயின்கள் வந்து விட்டார்கள். இருந்தாலும் எனக்கான ரோல்கள் எனக்குவரத்தான் செய்கின்றன. இப்போது கூட உணர்ச்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகிய இரு படங்களிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள்.கலக்கியிருக்கிறேன் என்கிறார் அபிதா.நல்லா இருங்கோ..மாமி.. நல்லா இருங்கோ...\nஅபிதகுஜலாம்பாள் மீண்டும் கோலிவுட்டை ஒரு கலக்கு கலக்க வருகிறார்.\nபேரு ரொம்பப் பழசா இருக்கே என்று சேது மாதிரி குழம்பாதீர்கள். இந்த குஜலாம்பாள், நம்ப சேது நாயகி அபிதாவேதான்.குட்டி இடைவேளைக்குப் பிறகு கோலிவுட்டில் படு பிசியான நடிகையாக மாறி வருகிறார் அபிதா.\nசேதுவில் நடித்த விக்ரம், இயக்கிய பாலாவும் எங்கேயோ போய் விட்டனர். அபிதாவும் எங்கேயோ போய் விட்டார், ஆனால்அவரைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது.\nஅப்படி, இப்படி என்று அவருக்கு சில வாய்ப்புகள் வந்தன. ஆனால் மலையாளத்தில் எப்போதோ நடித்த பலான தேவதாசி படம்குறுக்கிட்டு அவரது பொழப்பில் மண்ணைப் போட்டு விட்டது.\nஇதையடுத்து மலேசியாக்காரர் ஒருவருடன் கொஞ்சம் நெருக்கம், அவருடன் சுற்றியது என்று பெயர் கெட்டது.\nஇப்போது அதையெல்லாம் தாண்டி மீண்டும் சுறுசுறுப்பாக வாய்ப்புகளைத் தேட ஆரம்பித்துள்ளார் அபிதா. அதன் விளைவாகசில படங்களில் புக் ஆகி நடித்து வருகிறார்.\nஅதில் முதல் படமாக உணர்ச்சிகள் வெளியாகவுள்ளது. இதில் மிகவும் உணர்ச்சிகரமான கேரக்டராம் அபிதாவுக்கு. கிளாமருடன்கூடிய நடிப்பைக் கொட்டிக் கொடுத்திருக்கிறாராம் அபிதா.\nஇந்தப் படத்திற்குப் பிறகு சத்யராஜுடன் சுயேச்சை எம்.எல்.ஏ. படத்திலும் முக்கியமான ரோலில் நடித்து வருகிறார் அபிதா.இந்தக் கேரக்டர், சேதுவைப் போலவே ரொம்ப முக்கியமான கேரக்டராம். இந்தப் படத்திற்குப் பின், சேது போலவே மீண்டும் நான்பேசப்படுவேன் என்று தைரியமாகக் கூறுகிறார் அபிதா.\nசரி, சேதுவுக்குப் பிறகு ஏன் ஆளையே காணோம் என்று ஜெனிஷாவிடம் (அதாங்கோவ், அபிதாவின் ஒரிஜினல் கேரளப் பெயர்)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா)கேட்டபோது, அப்ப நான் பெரிய பொண்ணு இல்லை. 9வது வகுப்புதான் (அப்டியா\nசேதுவுக்குப் பிறகு வெயிட்டான ரோல்கள் செய்யும் வாய்ப்புகள்தான் நிறைய வந்தன. ஆனால் படிப்பை முடிக்காமல் சினிமாவில்அதிகம் நடிக்க வேண்டாமே என்றுதான் பல படங்களை ஒப்புக் கொள்ளவில்லை. (அய்யோ, படிப்புல என்ன ஒரு அக்கறை)\nபடித்து முடித்து விட்டு வந்து பார்த்தால் நிறைய ஹீரோயின்கள் வந்து விட்டார்கள். இருந்தாலும் எனக்கான ரோல்கள் எனக்குவரத்தான் செய்கின்றன. இப்போது கூட உணர்ச்சிகள், சுயேச்சை எம்.எல்.ஏ. ஆகிய ��ரு படங்களிலும் எனக்கு நல்ல கேரக்டர்கள்.கலக்கியிருக்கிறேன் என்கிறார் அபிதா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷூட்டிங்கிற்கு சென்ற வழியில் விபத்தில் பலியான நடிகை\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/others/2017/mar/20/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-10558.html", "date_download": "2018-05-22T15:30:08Z", "digest": "sha1:CZA4JEI2GF6ESRPUX5MZRIDDYQ54IWYY", "length": 5118, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "உலக சிட்டுக் குருவிகள் தினம்- Dinamani", "raw_content": "\nஉலக சிட்டுக் குருவிகள் தினம்\nமறைந்து வரும் பறவை இனங்களில் ஒன்றான சிட்டுக்குருவி பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தது. உருவத்தில் சிறிய அளவில் இருப்பதால் இதற்கு சிட்டுக் குருவி என்றும், வீட்டுக்குருவி, அடைக்கலக் குருவி, ஊர்க் குருவி என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் 1314 வகை பறவை இனங்களில் சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjk2Mjgw-page-4.htm", "date_download": "2018-05-22T15:44:50Z", "digest": "sha1:EKDRPUZRXLYVWVJFDNSJT34TOJG7DGXQ", "length": 24700, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\n8வது அதிசயமாக பிறந்து சிறிது நேரங்களிலேயே நடந்த குழந்தை\nஇந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியு\nரயில் நிலையத்தை காதலித்து திருமணம் செய்த வினோத பெண்\nஅமெரிக்காவில் ஒரு பெண் தான் நேசித்த ரயில் நிலையத்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம்\nரயில் பயணத்தில் நடந்தேறிய வினோதம்\nசீனாவில் ரயில் கதவில் சிக்கிக் கொண்ட தலைமுடியை வெட்ட மறுத்துவிட்டு, நீண்ட நேரம் போராடிய\nபுகைப்படத்திற்காக திருமண உடையில் தீவைத்து கொண்ட வினோத பெண்\nவாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த திருமண நிகழ்ச்சியை சிறந்த போட்டாகிராபர்கள்\nகுழந்தைகளை அழவைக்கும் வினோத திருவிழா\nஜப்பானின் டோக்கியோ நகரில் பாரம்பரியமாக நடைபெறும் 'குழந்தைகளை அழ வைக்கும்' போட்டி நேற்று நடைபெற்றது\nஇந்தோனேசியாவில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய வினோத உயிரினம்\nஇந்தோனேசியக் கடற்கரையில் மர்மமான வினோத உயிரினமொன்றின் சடலம் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.\n111 கான்கிரீட் கற்களை தலையால் உடைத்து சாதனை படைத்த இளைஞர்\nபோஸ்னியாவில் வீரர் ஒருவர் 111 கான்கிரீட் கற்களை குட்டிகரனம் அடித்தவாறே தலையால் உடைத்\nகார் பந்தய தடம் கொண்ட உலகின் முதல் வியக்க வைக்கும் கப்பல்\nதற்போது உலகிலேயே முதல்முறையாக உல்லாசக் கப்பல் ஒன்றில் கார் பந்தய தடத்தையே (Race Track) அமைத்து\n25 ஆண்டுகளாக மரம் இலைகளை சாப்பிட்டு வாழும் வினோத முதியவர்\nபாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா மாவட்டத்தை சேர்ந்த மெக்மூத் பத்(50) வழக்கமான உணவு வகைகளை\nதாடி மீசையுடன் ரோட்டில் ஜாலியாய் வளம் வரும் வினோத பெண்\nநியூயார்க்கில் வசிக்கும் 24 வயது பெண்ணான அல்மா டோர்ரெஸ், பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்னும் நோயால்\nராவணனை தாக்கிய உலகிலே பெரிய பறவை சிற்பம் ‘ஜடாயூ’\nராமாயண காலத்தில் சீதையை, ராவணன் கவர்ந்து கொண்டு புஷ்பக விமானத்தில் பறந்து சென்றபோது, சீதையின் கூக்குரல் கேட்டு ஜடாயூ\nடென்னிஸ் விளையாடி உள்ளங்களைக் கொள்ளைகொள்ளும் வினோத குரங்கு\nஜப���பானைச் சேர்ந்த ‘ரிக்கி’ என பெயரிடப்பட்டுள்ள 6 வயதான குரங்கு மிக அழகாக டென்னிஸ் விளையாடுகின்றது.\nஎஜமான் இட்ட கட்டளையினை சரியாக கடைப்பிடிக்கும் வினோத நாய்\nவீட்டில் வழக்கும் செல்லபிராணிகளில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விலங்காக நாய் உள்ளது யாவரும் அறிந்த\nபோதைக்கு அடிமையாகி கைதிகளினால் மறுவாழ்வு பெற்ற மலைப்பாம்பு\nஅவுஸ்திரேலிய ஆய்வகம் ஒன்றில் கடந்த வருடம் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட,\nஓடும் மின்விசிறியை நாக்கால் நிறுத்தி சாதனை படைத்த பெண்\nவேகமாக சுற்றும் மின்விசிறியை தனது நாக்கால் பலமுறை நிறுத்தி ஒரு பெண் சாதனை படைத்துள்ளார். சமீபத்தில்\nவினோதமாக காதலை சொன்ன இளைஞர்\nஅமெரிக்காவில் இளைஞர் ஒருவர் விமானத்திலிருந்து குதித்து காதலியிடம் காதலை வெளிபடுத்திய சம்பவம் வீடியோவாக வெளியாகி\nபேய் பிடித்தது போல் நடந்துக் கொள்ளும் வினோத பெண்\nசிங்கப்பூரில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் பெண் ஒருவர் பேய் பிடித்தது போல் நடந்து கொள்வது அதிர்ச்சியை\nகட்டுவிரியன் பாம்பை கையால் பிடித்து விளையாடும் வினோத குழந்தை\nசுமார் 3 வயதுடைய குழந்தை ஒன்று வீட்டை விட்டு வெளியே வந்து வாசலில் இருக்கும் கடுமையான விஷம் கொண்ட\nமலைப்பாம்பால் மசாஜ் செய்யும் சிகை அலங்கார நிலையம்\nசிகை அலங்கார நிலையத்தில், சிகை அலங்காரம் தவிர்த்து மலைப்பாம்பை கொண்டு கழுத்து மசாஜ் செய்யும்\nநாற்காலி, துணிகள், ஷூக்களை உணவாக சாப்பிடும் வினோத சிறுமி\nபிரித்தானியாவில் உணவுக்கு பதில் கம்பிளிகள், துணிகள், நாற்காலிகள் போன்றவற்றை சாப்பிடும் சிறுமி வினோத\nகாதலிக்கு காதலர் அளித்த வினோத பரிசு\nமுப்பத்து மூன்று தொன்கள் எடையுள்ள விண்கல்லைப் பரிசளித்து பெண் ஒருவரைத் திருமணம் செய்யச் சம்மதம்\nமுதல் உதவி செய்யும் அபூர்வ நாய்\nபோர்களங்கள் ஆனாலும் சரி, இல்லை வீதியோரக் குண்டுவெடிப்பு என்றாலும் சரி. பொதுவாக பல வீரர்கள் இறப்பது,\nகுடிக்கும் பந்தயத்தில் வெற்றி பெற்று உயிரை விட்ட குடிகாரர்\nடோமினிக்கன் நாட்டைச் சேர்ந்தவர் கெல்வின் ரஃபெல் மெஜியா, வயது 23. இவருக்கு மது அருந்துவதில் ஆர்வம்\n26 சாதனைகள் படைத்த ஐஸ் மனிதர்\nநெதர்லாந்தைச் சேர்ந்தவர் விம் ஹோஃப். இவருக்கு ‘ஐஸ் மனிதர்’ என்ற இன்னொரு பெயரும் உண்டு. ‘ஐஸ்’\nநெற்றி��ை பயன்படுத்தி உலக சாதனை படைத்த நபர்\nஅமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் தனது நெற்றியை பயன்படுத்தி வித்தியாசமான சாதனை ஒன்றை\nஉணவென நினைத்து விமானத்தை துரத்திய புலிகள்\nசீனாவில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை பத்துக்கும் மேற்பட்ட புலிகள் உணவென நினைத்து கடித்து\nதன்னம்பிக்கையால் உலக சாதனை படைத்த பெண்\nமெக்ஸிக்கோ நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் இரண்டு கைகள் இல்லாவிட்டால் என்ன தன்னம்பிக்கை உள்ளது என்று நிரூபித்து கின்னஸ் சாதனைப் படை\nஉயிரை பணயம் வைக்கும் யுவதியால் சர்ச்சை\nடுபாயில் அமைந்துள்ன 1004 அடி உயரமான கட்டடத்தில் ஏறி தனது நண்பரின் கையை பிடித்த தொங்கியுள்ளார். இவர் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளு\nஉயிரை காப்பாற்ற கையேந்தி பிச்சையெடுத்த சிம்பன்சி\nஆப்பிரிக்க சாலையில் குட்டி சிம்பன்சி குரங்கு ஒன்று மனிதர்களிடம் உயிரை காப்பாற்ற கையேந்தி\nகண்விழிகளை வெளியேற்றி சாதனை படைத்த சிறுவன்\nபாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்த சிறுவன் ஒருவர் தனது கண்களின் விழிகளை 10 மி.மீட்டர் தூரம்\n« முன்னய பக்கம்123456789...2324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=15127", "date_download": "2018-05-22T15:35:08Z", "digest": "sha1:E7WRQGGLFEIJVC26V23AFB6IBWTURE3Q", "length": 5161, "nlines": 125, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு கந்தையா மதிச்சந்திரன் | Thuyaram", "raw_content": "\nமண்ணில் : 7 மே 1966 — விண்ணில் : 14 ஒக்ரோபர் 2017\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மதிச்சந்திரன் அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா லீலாவதி தம்பதிகளின் அருமை மகனும், சின்னத்துரை, காலஞ்சென்ற பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,\nலக்ஸ்மன், தங்கஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nசுதாமதி, மதிவண்ணன், தனமதி, காலஞ்சென்ற கலாவதி, மதிவதனகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nஜனகன், சேரன், தனுஷன், பிரியங்கா ஆகியோரின் அன்பு மாமாவும்,\nகலைநிலா, தேந்துளசி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,\nசுஜாதேவி, சிவதேவி, வாசுகி, பவானி, தயாரஞ்சினி, சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்\nதிகதி: வியாழக்க���ழமை 19/10/2017, 03:00 பி.ப\nதிகதி: திங்கட்கிழமை 23/10/2017, 11:30 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/dhanush4.html", "date_download": "2018-05-22T15:43:36Z", "digest": "sha1:4WJZ4KMPTWBSRIQUPOZRQW4WTO2BTB54", "length": 31669, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தனுஷின் 5 ஸ்டார் ஹோட்டல் தனது சினிமா மார்க்கெட் குறித்து சந்தேகம் வந்துவிட்டதால் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்டும் முடிவுக்குவந்துவிட்டார் தனுஷ். எல்லாம் மாமனார் ரஜினி உதவியோடு தான்.சமீபத்தில் தனது சொத்துக்களைப் பிரித்து மகள்களுக்குத் தர வேண்டியதைத் தந்துவிட்டாராம் ரஜினி. இதில் மூத்த மகளானஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு ரூ. 50 பெரிய ரூபா மதிப்புள்ள சொத்து தரப்பட்டுள்ளதாம்.இது தவிர போயஸ் தோட்டத்திலேயே ஒரு பங்களாவையும் வாங்கித் தந்திருக்கிறார் ரஜினி.தனுஷுக்கு இது தலை தீபாவளி. ஆனால் அதை உற்சாக கொண்டாட முடியாத நிலையில் தம்பி இருந்தார். காரணம், மார்க்கெட்பாதாளத்திற்குப் பாய்ந்தோடிவிட்டது தானாம்.எல்லாம் தெரிந்த அவரது சூப்பர் மாமா இதை உணராமல் இருப்பாரா? மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம்!) கொடுத்தாராம்.மகளுக்கும் 40 லட்சம் ரூபாய் தீபாவளிச் செலவுக்குக் கொடுத்தாராம். பின்னர் மாப்பிள்ளையை தனது அருகே அமர வைத்துக் கொண்டுபல்வேறு அட்வைஸ்களை வாரி வழங்கினாராம். அத்தனையையும் பய பக்தியுடன் தனுஷ் கேட்டுக் கொண்டாராம்.சூப்பர் மாமா கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது, முதல்ல ஒரு நல்ல ஸ்டார் ஹோட்டல் கட்டுங்க என்பதுதான். மேலும் தனுஷ்சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி அனுப்பினாராம்.இந் நிலையில் தான் தனுசின் ஹோட்டல் கட்டும் திட்டம் வெளியில் வந்திருக்கிறது. தி.நகரில் 5 கிரவுண்டு நிலம் இருந்தாலும் பரவாயில்லை,வீடாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி உடைச்சிக்கலாம் என்று புரோக்கர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்.இதனால் தனுசுக்காக தீவிரமாக இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புரோக்கர்கள்.இதற்கிடையே தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை படத்தைத் தான் மிகவும் நம்பியிருக்கிறாராம்தனுஷ். இதற்காக சீன்களை செதுக்கி செதுக்கி வைத்து வருகிறாராம் செல்வா.இந்தப் படம் முடிந்தவுடன் திருவிளையாடல் படம் ஆரம்பிக்குமாம். இந்தப் படத்தில் தனுசுக்கான ஆடைகளை டிசைன் செய்யப் போவதுஅவரது மனைவி ஐஸ்வர்யாவாம். படத்தில் வரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை செய்யப் போவது ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யா.சந்திரமுகியில் மிரட்டல் டைட்டில்களை உருவாக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரிப்பது தனுசின்சகோதரி விமலகீதா. ஆக மொத்தம் ஒரு குடும்பத்தின் படமாகவே உருவாகப் போகிறதாம் திருவிளையாடல்.இதற்கிடையே தனுசுக்கு படம் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது என்பதற்காக 3 மாசதுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதுப் பட அறிவிப்பைவெளியிட்டபடி இருக்கிறதாம் கஸ்தூரிராஜா தரப்பு.அந்த வகையில் தான் தனுஷ் நடிக்கும் திருடன போலீஸ், டாக்டர்ஸ் என அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் வந்தன. ஆனால், அந்தப்படங்களைத் தயாரிப்பதற்கான தடயமே கோலிவுட்டில் இல்லையாம்.என்னென்ன வகையில் காது குத்துறாங்கப்பா... | Dhanush to build 5 star hotel - Tamil Filmibeat", "raw_content": "\n» தனுஷின் 5 ஸ்டார் ஹோட்டல் தனது சினிமா மார்க்கெட் குறித்து சந்தேகம் வந்துவிட்டதால் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்டும் முடிவுக்குவந்துவிட்டார் தனுஷ். எல்லாம் மாமனார் ரஜினி உதவியோடு தான்.சமீபத்தில் தனது சொத்துக்களைப் பிரித்து மகள்களுக்குத் தர வேண்டியதைத் தந்துவிட்டாராம் ரஜினி. இதில் மூத்த மகளானஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு ரூ. 50 பெரிய ரூபா மதிப்புள்ள சொத்து தரப்பட்டுள்ளதாம்.இது தவிர போயஸ் தோட்டத்திலேயே ஒரு பங்களாவையும் வாங்கித் தந்திருக்கிறார் ரஜினி.தனுஷுக்கு இது தலை தீபாவளி. ஆனால் அதை உற்சாக கொண்டாட முடியாத நிலையில் தம்பி இருந்தார். காரணம், மார்க்கெட்பாதாளத்திற்குப் பாய்ந்தோடிவிட்டது தானாம்.எல்லாம் தெரிந்த அவரது சூப்பர் மாமா இதை உணராமல் இருப்பாரா மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம் மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம்) கொடுத்தாராம்.மகளுக்கும் 40 லட்சம் ரூபாய் தீபாவளிச் செலவுக்குக் கொடுத்தாராம். பின்னர் மாப்பிள்ளையை தனது அருகே அமர வைத்துக் கொண்டுபல்வேறு அட்வைஸ்களை வாரி வழங்கினாராம். அத்தன��யையும் பய பக்தியுடன் தனுஷ் கேட்டுக் கொண்டாராம்.சூப்பர் மாமா கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது, முதல்ல ஒரு நல்ல ஸ்டார் ஹோட்டல் கட்டுங்க என்பதுதான். மேலும் தனுஷ்சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி அனுப்பினாராம்.இந் நிலையில் தான் தனுசின் ஹோட்டல் கட்டும் திட்டம் வெளியில் வந்திருக்கிறது. தி.நகரில் 5 கிரவுண்டு நிலம் இருந்தாலும் பரவாயில்லை,வீடாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி உடைச்சிக்கலாம் என்று புரோக்கர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்.இதனால் தனுசுக்காக தீவிரமாக இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புரோக்கர்கள்.இதற்கிடையே தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை படத்தைத் தான் மிகவும் நம்பியிருக்கிறாராம்தனுஷ். இதற்காக சீன்களை செதுக்கி செதுக்கி வைத்து வருகிறாராம் செல்வா.இந்தப் படம் முடிந்தவுடன் திருவிளையாடல் படம் ஆரம்பிக்குமாம். இந்தப் படத்தில் தனுசுக்கான ஆடைகளை டிசைன் செய்யப் போவதுஅவரது மனைவி ஐஸ்வர்யாவாம். படத்தில் வரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை செய்யப் போவது ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யா.சந்திரமுகியில் மிரட்டல் டைட்டில்களை உருவாக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரிப்பது தனுசின்சகோதரி விமலகீதா. ஆக மொத்தம் ஒரு குடும்பத்தின் படமாகவே உருவாகப் போகிறதாம் திருவிளையாடல்.இதற்கிடையே தனுசுக்கு படம் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது என்பதற்காக 3 மாசதுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதுப் பட அறிவிப்பைவெளியிட்டபடி இருக்கிறதாம் கஸ்தூரிராஜா தரப்பு.அந்த வகையில் தான் தனுஷ் நடிக்கும் திருடன போலீஸ், டாக்டர்ஸ் என அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் வந்தன. ஆனால், அந்தப்படங்களைத் தயாரிப்பதற்கான தடயமே கோலிவுட்டில் இல்லையாம்.என்னென்ன வகையில் காது குத்துறாங்கப்பா...\nதனுஷின் 5 ஸ்டார் ஹோட்டல் தனது சினிமா மார்க்கெட் குறித்து சந்தேகம் வந்துவிட்டதால் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்டும் முடிவுக்குவந்துவிட்டார் தனுஷ். எல்லாம் மாமனார் ரஜினி உதவியோடு தான்.சமீபத்தில் தனது சொத்துக்களைப் பிரித்து மகள்களுக்குத் தர வேண்டியதைத் தந்துவிட்டாராம் ரஜினி. இதில் மூத்த மகளானஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு ரூ. 50 பெரிய ரூபா மதிப்புள்ள சொத்து தரப்பட��டுள்ளதாம்.இது தவிர போயஸ் தோட்டத்திலேயே ஒரு பங்களாவையும் வாங்கித் தந்திருக்கிறார் ரஜினி.தனுஷுக்கு இது தலை தீபாவளி. ஆனால் அதை உற்சாக கொண்டாட முடியாத நிலையில் தம்பி இருந்தார். காரணம், மார்க்கெட்பாதாளத்திற்குப் பாய்ந்தோடிவிட்டது தானாம்.எல்லாம் தெரிந்த அவரது சூப்பர் மாமா இதை உணராமல் இருப்பாரா மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம் மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம்) கொடுத்தாராம்.மகளுக்கும் 40 லட்சம் ரூபாய் தீபாவளிச் செலவுக்குக் கொடுத்தாராம். பின்னர் மாப்பிள்ளையை தனது அருகே அமர வைத்துக் கொண்டுபல்வேறு அட்வைஸ்களை வாரி வழங்கினாராம். அத்தனையையும் பய பக்தியுடன் தனுஷ் கேட்டுக் கொண்டாராம்.சூப்பர் மாமா கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது, முதல்ல ஒரு நல்ல ஸ்டார் ஹோட்டல் கட்டுங்க என்பதுதான். மேலும் தனுஷ்சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி அனுப்பினாராம்.இந் நிலையில் தான் தனுசின் ஹோட்டல் கட்டும் திட்டம் வெளியில் வந்திருக்கிறது. தி.நகரில் 5 கிரவுண்டு நிலம் இருந்தாலும் பரவாயில்லை,வீடாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி உடைச்சிக்கலாம் என்று புரோக்கர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்.இதனால் தனுசுக்காக தீவிரமாக இடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் புரோக்கர்கள்.இதற்கிடையே தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை படத்தைத் தான் மிகவும் நம்பியிருக்கிறாராம்தனுஷ். இதற்காக சீன்களை செதுக்கி செதுக்கி வைத்து வருகிறாராம் செல்வா.இந்தப் படம் முடிந்தவுடன் திருவிளையாடல் படம் ஆரம்பிக்குமாம். இந்தப் படத்தில் தனுசுக்கான ஆடைகளை டிசைன் செய்யப் போவதுஅவரது மனைவி ஐஸ்வர்யாவாம். படத்தில் வரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை செய்யப் போவது ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யா.சந்திரமுகியில் மிரட்டல் டைட்டில்களை உருவாக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரிப்பது தனுசின்சகோதரி விமலகீதா. ஆக மொத்தம் ஒரு குடும்பத்தின் படமாகவே உருவாகப் போகிறதாம் திருவிளையாடல்.இதற்கிடையே தனுசுக்��ு படம் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது என்பதற்காக 3 மாசதுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதுப் பட அறிவிப்பைவெளியிட்டபடி இருக்கிறதாம் கஸ்தூரிராஜா தரப்பு.அந்த வகையில் தான் தனுஷ் நடிக்கும் திருடன போலீஸ், டாக்டர்ஸ் என அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் வந்தன. ஆனால், அந்தப்படங்களைத் தயாரிப்பதற்கான தடயமே கோலிவுட்டில் இல்லையாம்.என்னென்ன வகையில் காது குத்துறாங்கப்பா...\nதனது சினிமா மார்க்கெட் குறித்து சந்தேகம் வந்துவிட்டதால் ஒரு நட்சத்திர ஹோட்டல் கட்டும் முடிவுக்குவந்துவிட்டார் தனுஷ். எல்லாம் மாமனார் ரஜினி உதவியோடு தான்.\nசமீபத்தில் தனது சொத்துக்களைப் பிரித்து மகள்களுக்குத் தர வேண்டியதைத் தந்துவிட்டாராம் ரஜினி. இதில் மூத்த மகளானஐஸ்வர்யா-தனுஷ் தம்பதிக்கு ரூ. 50 பெரிய ரூபா மதிப்புள்ள சொத்து தரப்பட்டுள்ளதாம்.\nஇது தவிர போயஸ் தோட்டத்திலேயே ஒரு பங்களாவையும் வாங்கித் தந்திருக்கிறார் ரஜினி.\nதனுஷுக்கு இது தலை தீபாவளி. ஆனால் அதை உற்சாக கொண்டாட முடியாத நிலையில் தம்பி இருந்தார். காரணம், மார்க்கெட்பாதாளத்திற்குப் பாய்ந்தோடிவிட்டது தானாம்.\nஎல்லாம் தெரிந்த அவரது சூப்பர் மாமா இதை உணராமல் இருப்பாரா மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம் மாப்பிள்ளையையும், மகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டனுப்பி தலைதீபாவளிப் பரிசுகளையும், வெயிட்டான ஒரு செக்கையும் (2 கோடியாம்\nமகளுக்கும் 40 லட்சம் ரூபாய் தீபாவளிச் செலவுக்குக் கொடுத்தாராம். பின்னர் மாப்பிள்ளையை தனது அருகே அமர வைத்துக் கொண்டுபல்வேறு அட்வைஸ்களை வாரி வழங்கினாராம். அத்தனையையும் பய பக்தியுடன் தனுஷ் கேட்டுக் கொண்டாராம்.\nசூப்பர் மாமா கொடுத்த அட்வைஸ்களில் முக்கியமானது, முதல்ல ஒரு நல்ல ஸ்டார் ஹோட்டல் கட்டுங்க என்பதுதான். மேலும் தனுஷ்சுயமாக முடிவுகள் எடுக்க வேண்டும் என்றும் கூறி அனுப்பினாராம்.\nஇந் நிலையில் தான் தனுசின் ஹோட்டல் கட்டும் திட்டம் வெளியில் வந்திருக்கிறது. தி.நகரில் 5 கிரவுண்டு நிலம் இருந்தாலும் பரவாயில்லை,வீடாக இருந்தாலும் பரவாயில்லை வாங்கி உடைச்சிக்கலாம் என்று புரோக்கர்களுக்கு சொல்லி அனுப்பியிருக்கிறார்களாம்.\nஇதனால் தனுசுக்காக தீவிரமாக இடம் தேடிக் க��ண்டிருக்கிறார்கள் புரோக்கர்கள்.\nஇதற்கிடையே தனது அண்ணன் செல்வராகவனின் இயக்கத்தில் உருவாகும் புதுப்பேட்டை படத்தைத் தான் மிகவும் நம்பியிருக்கிறாராம்தனுஷ். இதற்காக சீன்களை செதுக்கி செதுக்கி வைத்து வருகிறாராம் செல்வா.\nஇந்தப் படம் முடிந்தவுடன் திருவிளையாடல் படம் ஆரம்பிக்குமாம். இந்தப் படத்தில் தனுசுக்கான ஆடைகளை டிசைன் செய்யப் போவதுஅவரது மனைவி ஐஸ்வர்யாவாம். படத்தில் வரும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்களை செய்யப் போவது ஐஸ்வர்யாவின் தங்கை செளந்தர்யா.\nசந்திரமுகியில் மிரட்டல் டைட்டில்களை உருவாக்கியது இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தயாரிப்பது தனுசின்சகோதரி விமலகீதா. ஆக மொத்தம் ஒரு குடும்பத்தின் படமாகவே உருவாகப் போகிறதாம் திருவிளையாடல்.\nஇதற்கிடையே தனுசுக்கு படம் இல்லை என்ற பேச்சு வரக் கூடாது என்பதற்காக 3 மாசதுக்கு ஒருமுறை ஏதாவது ஒரு புதுப் பட அறிவிப்பைவெளியிட்டபடி இருக்கிறதாம் கஸ்தூரிராஜா தரப்பு.\nஅந்த வகையில் தான் தனுஷ் நடிக்கும் திருடன போலீஸ், டாக்டர்ஸ் என அறிவிப்புகள் பத்திரிக்கைகளில் வந்தன. ஆனால், அந்தப்படங்களைத் தயாரிப்பதற்கான தடயமே கோலிவுட்டில் இல்லையாம்.\nஎன்னென்ன வகையில் காது குத்துறாங்கப்பா...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2011/01/blog-post_25.html", "date_download": "2018-05-22T15:32:53Z", "digest": "sha1:U76BUBJ44QM7IS62SB3NHUXK4TXTGJKX", "length": 11159, "nlines": 166, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரத���..: எனக்காக வந்த கதை", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nஆளான கதை அறியவே ஆவலடி..\nஉன் முகத்தில் ஒட்டிக் கொண்டதோ..\nகைகளை மடித்து நீ தூங்க\nஉன் ரேகைகளில் பதுங்கி நின்றதோ..\nஇளையவள் நீ சிணுங்கி எழுந்த\nநீ நடக்க என் வைரமே உன் கால்களில்\nஅழகாய் நீ சிரிக்க விழுந்த குழியில்\nபிறைநிலா ஒன்று சேர்ந்து கொண்டதோ...\nதென்றலும் அன்னை போல உருவம் கொண்டதோ\nஉன்னை நனைத்திடவே வந்த மழை\nஉன்னழகில் நனைந்து மண்ணில் கவிழ்ந்ததோ...\nமுழுமதி நீ பருவம் கொண்டாய்\nஎங்கு சென்று மொழி அறிந்து\nபொங்கி வழியும் காதல் கவிதையே...\nநீ எனக்காக வந்த கதை....\nஎன் நெஞ்சில் தலை புதைத்து\nகூறாயோ... உன் தேன் மொழியால்...\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர்\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னும் என்னை தோள் தட்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான் எனப் படுவது உன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=16797", "date_download": "2018-05-22T15:51:45Z", "digest": "sha1:RB2M6MMDOES22NY7QYDIHOIXRFH54C2P", "length": 23957, "nlines": 89, "source_domain": "puthu.thinnai.com", "title": "சந்திப்பு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதாம்பரம் தொடர் வண்டி நடைமேடையில் நான் நடந்துகொண்டிருந்தேன் மின்சார ரயிலை விட்டிறங்கி இன்னும் ஐந்து கிலோமீட்டருக்கு ச்சென்றாக வேண்டும். அங்கு தான் வீடு என்று சொல்லிக்கொள்ள ஒன்றைக்கட்டிக்கொண்டு மிச்ச வாழ்க்கையை ஒட்ட எனக்கு சாத்தியமாயிற்று. பணம் படுத்தும் பாடுதானே எல்லாமும்.\n‘ அது சரி எதிரே வருகிறவன் நண்பன் சிவா போலே தெரிகிறான்.சிவா என்கிற அந்த சிவசுப்பிரமணியன் என் நண்பன். அவனைப்பார்த்து முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கும், நானும் அவனும் ஒரே அறையில் வசித்தவர்கள். ஒரே அலுவலகத்தில் பணியாற்றினோம்.அவன் பதவி உயர்விலே மும்பைக்குச் சென்றவன். அவனைப்பார்க்கவேண்டும் பார்க்கவேண்டும் என மனம் கிடந்து எப்போதும் அடித்துக்கொள்ளும். மனம் அது அப்படித்தான்.’\n‘ சிவா’ நான் தான் ஒங்கி அழைத்தேன்.\n‘யாரு ராம் ராமு தானே’ பதில் பேசினான்.\nஇருவரும் கையை ப்பிடித்துக்கொண்டு குலுக்கி க்குலுக்கி அன்பை வெளிப்படுத்தினோம். எத்தனை ஆண்டுகள் ஒடிவிட்டன. அன்பின் வெளிப்பாடு எப்படிச்சொல்வது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் அந்த வள்ளுவப்பெருந்தகை சொன்னது நினைவுக்கு வந்தது. எத்தனை முறை இந்த சிவாவை க்காணவேண்டும் என ஏங்கி இருப்போம். சிவாவைப்பார்க்காமலேயே பணி ஒய்வு பெற்று விடுவோமா. இல்லை ஒருமுறையேனும் அவனைப்பார்க்கத்தான் நமக்கு வாய்க்குமா.\nஅவன் திருநெல்வேலிக்காரன். தச்சநல்லூர் அருகேயுள்ள சத்திரம் புதுக்குளம் அவன் கிராமம். அவன் அப்பா சிதம்பரகைலாசநாதம் பிள்ளை, அம்மா கோமதி,, தம்பி மாறியாடும் பெருமான், தங்கை ரேவதி நான் அவன் திருமணத்தை மு���்னிட்டு பாளையங்கோட்டைக்குச் சென்றபோது மேற்சொன்ன எல்லாரையும் பார்த்திருக்கிறேன். பேசிப்பழகியிருக்கிறேன்.எத்தனை நல்ல மனிதர்கள் எப்படிமறப்பது. ஏன் மறக்க வேண்டும். அன்பை விட உயர்ந்த ஒரு பொருள் இவ்வுலகில் இருக்கிறதா என்ன. என் மனம் அதிர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது.\nசிவாவும் என் ஊருக்கு வந்திருக்கிறான். அவன் ஊர் தச்சநல்லூர் என்றால் என் ஊர் தர்மநல்லூர்.\nஎன் அம்மா என் தங்கை என் அப்பா எல்லாரையும் அவன் அறிவான். எங்களூர் தருமைநாதன் கோவிலுக்கு அவனை அழைத்துச்சென்று அந்தக்கோவில் முழுதும் சுற்றி க்காட்டியிருக்கிறேன். தருமாம்பாள் சந்நதியில் எத்தனை அழகாகப்பாடினான். அபிராமி அந்தாதியை நெட்டுருச்செய்து வைத்திருந்தவன் ஆயிற்றே. ‘தனம் தரும் கல்வி தரும் ‘ என்று ஆரம்பித்து எத்தனை க்கம்பீரம் சிவா பாடியது. கல்யாணசுந்தரக்குருக்கள் சிவா பாடியதுகேட்டு கண்களை மூடியபடி அப்படியே அசந்து போய் நின்றுகொண்டு இருந்ததை இன்றும் என்னால் நினைத்துப்பார்க்கமுடிகிறது.\n‘ எத்தனை நாளா உன்னை பார்க்கணும் உன்னை ப்பார்க்கணும்னு நெனச்சிட்டே இருப்பன் தெரியுமா. எப்பிடியும் சிவா உன்னை ப்பார்த்துடணும் உங்கிட்ட ப்பேசிடணும்னு மனம் என்கிட்ட சொல்லிகிட்டே கிடக்கும். இண்ணைக்கித்தான் அதுக்கு நேரம் வந்திருக்கு. இதைவிட எனக்கு வேற என்ன வேணும் சொல்லு’\nஇருவரும் காலியாக இருக்கும் சிமென்ட் பெஞ்சொன்றில் அமர்ந்து கொண்டோம். என் குடும்பக்கதையெல்லாம் சிவா கேட்டான். நான் எல்லாம் சொல்லி முடித்தேன் அப்பா அம்மா என் தங்கை எல்லாரும் இறந்துபோய் விட்ட நெடுங் கதை சொன்னேன்\n‘ தங்கை வர்தினி இறந்திடிச்சா’\n‘ ஆமாம் அவள் இறந்து போனாள்’ என்றேன்.\n‘ ஏன் என்ன ஆச்சு’\n‘ கணவன் சரியில்லை. ஒரு பெண்ணுக்கு வேறு என்ன வேண்டியிருக்கிறது. அவளுக்கும் சர்க்கரை நோய் என்று வந்தது. சரியாக கவனிக்க முடியவில்லை. தொய்ந்த மனம் எழும்பவேயில்லை மனம் எழும்பினால்தானே உடல் தேறும் அவள் போய் ச்சேர்ந்தாள். அதுதான் என் தங்கையின் சோகமான வாழ்க்கை’\nசிவா வருத்தப்பாட்டான். அவன் முகம் மாறிப்போயிற்று.\nஅவனே சொன்னான். ‘ என் அப்பா இறந்துபோனார் தம்பி மாறியாடும் பெருமான் இறந்துபோனான். தங்கை திருமணமாகி அவள் கணவன் வீட்டில் இருக்கிறாள். அம்மா ம��்டும் தனியாக இருக்கிறாள்.’\n‘ உனக்கும் இவ்வளவு நடந்துவிட்டிருக்கிறது’\n‘ இன்னும் உண்டு சமீபமாய் என் மனைவியும் காலமானாள். என் ஒரே மகளைத்திருமணம் செய்து கொடுத்தேன்.நான் தனியாகத்தான் வாழ்கிறேன். மூன்று அறை கொண்ட பிளாட் ஒன்றை வாங்கி ஒரு மூலையில் உறங்கி எழுகிறேன். இப்போது சென்னையில் ஆர் கே நகரில் இதே இலாகாவில் உதவி மானேஜர் பணி’\nஅவன் எதுவும் பேசவில்லை. அவன் கண்கள் இடுங்கிக்கொண்டு வந்தது பார்த்தேன். கண்கள் கூடுதலாய் ஈரமாகின.\n‘சொல்லிவிடுகிறேன். உன்னிடம் சொல்லாமல் யாரிடம்தான் இதைச்சொல்வது. நான் என் மனைவியோடு மும்பை சென்றேன். உனக்குத்தெரிந்த விஷயன்தான். பின்பு ஒருநாள் என் தம்பி மாறியாடும் பெருமாள் மும்பை வந்தான். அவனுக்கு ஒரு வேலை வேண்டும் என்றான். பாலிடெக்னிக் முடித்திருந்த அவனுக்கு ஒரு தனியார் கம்பெனியில் வேலை வாங்கிக்கொடுத்தேன். அவனும் வேலைக்குப்போனான். அவன் என்னிடம் எந்தக்குறையும் சொன்னதில்லை. ஒரு முறை ஊருக்குச்சென்றான். பின் திரும்பவே இல்லை.\nஊரிலிருந்து எந்தத்தகவலும் எனக்கு வரவே இல்லை. என் மனைவிக்கும் என் தம்பிக்கும் இடையே ஏதோ பிரச்சனை, அவன் சொன்னால்தானே எனக்குத் தெரியும். என் மனைவி மட்டும் என்னிடம் ஏதும் சொன்னாளா என்ன. அவரவர்கள் விளக்கம் என்ற ஒன்றை மனப்பெட்டியில் பூட்டிவைத்திருப்பார்கள் ஆண்டுகள் பல ஒடிமுடிந்தன நானே ஒருமுறை தச்சநல்லூர் கிராமம் சென்றேன். அம்மா மட்டும் இருந்தாள். அப்பா வைத்துவிட்டுப்போன வெற்றிலைப்பாக்குக்கடையில் அமர்ந்திருந்தாள்.\nஅம்மாவைப்பார்த்ததும் அப்பா இல்லை இறந்துபோய்விட்டார் என்பது தெரிந்தது. அப்பாவின் படம் ஒரு மூலையில் மாட்டியிருந்தது. சந்தனப்பொட்டு வைக்கப்பட்டிருந்தது. பக்கத்தில் மாறியாடும் பெருமானின் படம் அதற்கும் ஒரு மாலை போட்டிருந்தார்கள். இருவருமே இல்லை.என்பது அறிந்து துடிதுடித்தேன். என் அம்மாவைக்கட்டிக்கொண்டு என்னால் எத்தனை ஒங்கி அழ முடியுமோ அழுது முடித்தேன். அம்மாவுக்குப்பேச்சு சரியாக வரவில்லை.. வாய் குழறிக்கொண்டே இருந்தது.. அம்மாவை என்னோடு அழைத்துவர எத்தனையோ முயன்றேன்.முடியவில்லை. ரேவதியின் திருமண ஆல்பம் பழசாகிக்கிடந்தது. அம்மா எடுத்துக்கொடுத்தாள். அதனைப்புரட்டிப்பார்த்தேன். அதனுள் அ��்பா அம்மா தம்பி எல்லோரும் எத்தனை அழகாக இருக்கிறார்கள். ரேவதி பள்ளி க்கூட ஆசிரியரை த்திருமணம் செய்து கொண்டதாக அம்மா சொன்னாள். அவள் .குழந்தைக்குட்டிகளோடு இருப்பதாய் அம்மா சாடை சாடையாய் என்னிடம் காட்டினாள்\nதான் எங்கும் வரமுடியாது என்பதில் அம்மா உறுதியாக இருந்தாள். நான் செய்வதறியாது திகைத்தேன்.\n‘ சிவா நீ பதவி உயர்வுகள் எத்தனையோ பெற்று இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டாய் என்பதறிந்து மகிழ்ச்சியாயிருந்த எனக்கு த்துயரத்தை மட்டுமே அல்லவா அள்ளித் தந்துவிட்டாய்’\n‘ ஆமாம் பதவி உயர்வு பெற்றேன். ஆனால் வாழ்க்கையில் எதை எதை இழந்தேன் எப்படி இழந்தேன் ஏன் இழந்தேன் என்பதையெல்லாம் சொல்லி ஒருமுறை அழக்கூட ஒரு ஆளில்லை. நேரமும் இல்லை .பணம் பதவி அதிகாரம் எல்லாம் உண்டு ஆனால் ஒரு மனிதனாகத்தான் என்னால் வாழமுடியாமல் போனது’\nநான் எத்தனை காலமாய் ஏங்கிகொண்டிருந்த ஒரு நண்பனின் சந்திப்பு. இது இத்தனை சோகமாய் முடியும் என்று யார்தான் எதிர்பார்த்திருப்பார்கள்..\nசிவா முகத்தைத்துடைத்துக்கொண்டான். சப்வேயில் நடந்து இருவரும் அம்பேத்கர் சிலை பின்புறமாயிருந்த அந்த வசந்த பவனுக்கு வந்தோம். சர்க்கரை இல்லா காபிசாப்பிட்டுவிட்டு அவன் கிழக்குத்தாம்பரம் நோக்கிச் செல்லவேண்டும். நண்பன் சிவாவிடம் விடை பெற்றுக்கொண்டு நான்\nநான் மேற்குத்தாம்பரம் முடிச்சூர் சாலையில் நடந்துகொண்டிருந்தேன் அவனை வீட்டுக்கு அழைத்துச்செல்ல பெரிய கொழுக்கட்டை சைசில் ஒரு கார் வந்து. காத்திருந்தது. அவன் அந்த காரில் ஏறிக்கொண்டான்.\n‘ என் தச்சநல்லூர் சிவசுப்பிரமணியன் ஏப்போதோ தொலைந்துபோய் விட்டான். இவனும் கூட சிவாதான் ஆனால் நான் தேடிய அந்த சிவா இல்லையே இவன்’ என் மனம் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தது.\nSeries Navigation நினைவுகளின் சுவட்டில் (105)வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nசந்திரனில் விவசாயம் எப்படி நடக்கலாம் என்று யூகம் தரும் இயந்திர விவசாயப் பண்ணைகள்\nமலேசிய தான் ஸ்ரீ சோமா அறவாரியத்தின் அனைத்துலகப் புத்தகப் பரிசினை இலங்கை அறிஞர் மு.பொன்னம்பலம் வென்றார்\nமூன்று பேர் மூன்று காதல்\n‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து……………… 8. தி.ஜ.ரங்கநாதன் – ஆஹா ஊகூ\nஅரசன் சார்ந்த அறநெறி / இல்லற நெறி – (இராமாயண ராமர் பற்றி)\nகாளை மேய்த்தல்(Ox Herding)- பத்து ஜென் விளக்கப் படங்கள்\nதாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்\nஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\nமேடம் மோனிகாவின் வேடம் (Mrs. Warren’s Profession) நான்கு அங்க நாடகம் அங்கம் -4 பாகம் -6\nபி.ஜி.சம்பத்தின் “ அவன் நானல்ல ( மலையாளக்கதை ) – ஒரு பார்வை\n22 ஃபீமல் கோட்டயம் ( மலையாளம் )\nசீமைத் தரகர்களும் ஊமை இந்தியர்களும்\nபாகிஸ்தானில் பாதுகாப்பற்ற கருக்கலைப்பால் நிகழும் மரணங்கள்\nவேள்வெடுத்தல் (வேவு எடுத்தல்) என்னும் நகரத்தார் திருமண நடைமுறை\nஉன்னை போல் ஒருவன், முசுலிம்களுக்கு எதிரான படமில்லை\nபூகோளம் சூடேறி ஆர்க்டிக் பனிப் பாறைகள் உருகி கடல் வெப்பம், மட்டம் உயர்வு.\nPrevious Topic: நினைவுகளின் சுவட்டில் (105)\nNext Topic: வாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 39\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=c6562dbbb62d0b10ac3ab535b5362c91", "date_download": "2018-05-22T16:02:06Z", "digest": "sha1:27ZKOOUB4HH763PDG4JF65RBRQEOMQ5X", "length": 33992, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங���கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: ச���மி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/02/blog-post_27.html", "date_download": "2018-05-22T15:44:32Z", "digest": "sha1:POIXS7XCX5WQ65DOSJZZ44DN3LJ2SQMJ", "length": 17367, "nlines": 254, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: வெண்ணிலவே வெண்ணிலவே...", "raw_content": "\nபடம்: லேடிஷ் அண்ட் ஜென்டில்மேன்\nகாதுல சொல்லிட வா... (வெண்ணிலவே)\nபடித்து விட்டு தந்து விட\nஇடித்து அதை கட்டி விட\nநீ ஆணாய் பிறந்து வருவாய்\nஉன் போலே பெண்ணை நீ அப்போது\nஎன் நெஞ்சின் வேதனை அறிவாய்\nஏன் இன்னும் சொல்ல வில்லை\nஏன் இன்னும் சொல்ல வில்லை\nஅவன் ஊமை இல்லை இல்ல��\nஉள்ளது பூமியின் ஆழத்தில் புதைந்து\nவந்தது என் இரு கண்களில் வழிந்து\nஅந்த இன்பம் துன்பமடி அந்த துன்பம் இன்பமடி\nஉயிர் தேடும் உந்தன் மடி\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nவெள்ளி மலரே வெள்ளி மலரே…\nவேலு வடிவேலு என் டேஸ்ட்ட நீ கேளு...\nகாதல் ஒரு தேவதையின் கனவா\nகையை விட்டு கையை விட்டு நடுவே...\nஉன்னைக் காணும் நேரம் நெஞ்சம்...\nநீதானே நாள்தோறும் நான் பாட காரணம்...\nசோலை புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்...\nஇரண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்தது...\nநீ தூங்கும் நேரத்தில் என் கண்கள்...\nஆகாய தாமரை அருகில் வந்ததே...\nஊரெல்லாம் சாமியாக பார்க்கும் உன்னை...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nவா வா அன்பே அன்பே...\nயாரை நம்பி நான் பிறந்தேன்...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nசின்னத் தாயவள் தந்த ராசாவே...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nதாலாட்டு கேட்காத பேரிங்கு யாரு...\nஎன் தாய் எனும் கோயிலை...\nநீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீய...\nஆராரிரோ பாடியதாரோ தூங்கி போனதாரோ...\nஅம்மா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு...\nஅம்மா நீ சுமந்த பிள்ளை...\nஅம்மா அம்மா எந்தன் ஆருயிரே...\nசிரிப்ப கொஞ்சம் கடன் கொடுடா சிநேகித...\nநிலா நீ வானம் காற்று மழை...\nவரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே...\nபுது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது...\nஅரபுநாடே அசந்து நிற்க்கும் அழகியா நீ...\nநேற்று இல்லாத மாற்றம் என்னது...\nவிழுந்தேன் நான் தொலைந்தேன் நான்...\nகல்யாணமாம் கல்யாணம் கள்ள நாடு கல்யாணம்...\nகாட்டுலயும் மேட்டுலயும் வேலைசெஞ்சு களைச்சுப்போன மக...\nதுக்கமென்ன துயரமென்ன என்கிட்டே சொல்லு சொல்லு...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nMovie name : வியாபாரி Music : தேவா Singer(s) : ஹரிஹரன் Lyrics : ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடிய...\nஅம்மா அம்மா எந்தன் ஆருயிரே...\nMovie name : உழைப்பாளி Music : இளையராஜா Singer(s) : எஸ். பி.பாலசுப்ரமணியம் Lyrics : வாலி அம்மா அம்மா... எந்தன் ஆருயிரே.... கண்ணி...\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா...\nMovie name : என்ன பெத்த ராசா Music : இளையராஜா Singer(s) : இளையராஜா Lyrics : பெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா இந்த பிள்ளை மனசு பித்த...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nநீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...\nMovie name : M குமரன் S/O மகாலெட்சுமி Music : ஸ்ரீகாந்த் தேவா Singer(s) : கே கே Lyrics : நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் த...\nMovie name : அடிமைப்பெண் Music : Singer(s) : டி . எம் . எஸ் Lyrics : தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை எனக்கொரு தாய் இ...\nஅம்மா நீ சுமந்த பிள்ளை...\nMovie name: அன்னை ஒரு ஆலயம் Music: இளையராஜா Singer(s): TM.சௌந்தரராஜன் Lyrics: வாலி அம்மா.... நீ சுமந்த பிள்ளை சிறகொடிந்த கிள்ளை என் கண்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/special-articles/item/206-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-organic-farming", "date_download": "2018-05-22T16:16:57Z", "digest": "sha1:O5BVT4DADDVDW76JUFLJ5IXOFEGNBI77", "length": 13133, "nlines": 153, "source_domain": "www.samooganeethi.org", "title": "இயற்கை வேளாண்மை (Organic Farming)", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇயற்கை வேளாண்மை (Organic Farming)\nகடந்த நூற்றாண்டுக்கு முன்பு வரை விவசாயத்துக்கு இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தினர். அப்போது வேளாண்தொழில் ஒரு இலாபகரமான தொழிலாகத்தான் இருந்தது. பெருகிவரும் மக்கள் தொகையையும், குறுகிவரும் விளைநிலங்களையும் கருத்தில் கொண்டு, உணவுத் தேவையினைப்பூர்த்தி செய்ய இரசாயன\nஇடுபொருட்களையும், உயர்விளைச்சல் தரும் ரகங்களையும் இப்போது பயன்படுத்துகிறோம். பசுமைப் புரட்சிசெய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றதோடு, ஏற்றுமதியையும் சிறப்பாக செய்துவருகிறோம்.\nஎனினும் தீவிர உற்பத்தி என்ற பெயரால் இரசாயனப் பொருட்களை பயன்படுத் தும்போது அதில் உள்ள பெரும்பாலான இரசாயனப் பொருட்கள் இயற்கையோடு இயல்பாக கலக்காதவையாக உள்ளன. இவை சுற்றுச் சூழலையும், உடல் நலத்தையும் பாதிப்பது நிச்சயம். இந்நிலையில் இதற்கு ஒரு மாற்று வழியாக மட்டுமின்றி, நோயற்ற மனித வாழ்விற்கும் பேருதவி செய்வதாக அங்கக வேளாண்மை (Organic Farming) திகழ்கிறது. இரசாயன வேளாண்மையினால் நேரடியாகவும், பின் விளைவுகளாகவும் மண்வளம் குன்றி சராசரி மகசூல் குறையத் தொடங்குகிறது.\nநுண்ணூட்டச் சத்து பற்றாக்குறை உண்டாகிறது. நிலத்தடி நீரில் நைட்ரேட் என்ற நச்சு சேர்வதால், குடிநீராகப் பயன்படுத்தும்போது ரத்தத்தில் பிராணவாயுவின் அளவில் இடையூறு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது.\nஆக்சாலிக் அமிலம், பைடிக் அமிலம், டேனின் ஆகியவை காய்கறிகளில் அதிகரிப்பதால் நமது உடலுக்கு கிடைக்க வேண்டிய கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்ற உப்புகளின் அளவு குறைகிறது. நைட்ரஜன் ஆக்ஸைடு காற்று மண்டலத்தைப் பாதித்தல், மண் களர் மற்றும் அமிலத் தன்மையடைதல் என ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன. நாம் குடிக்கும் பாலில் தொடங்கி சுவாசிக்கும் மூச்சுக்காற்றுவரை எங்குமே நச்சுத்தன்மை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.\nஇந்த சூழலில்தான் தற்போது இது தொடர்பாக அதிகரித்து வரும் விழிப்புணர்வும், பெருகி வரும் இயற்கை வேளாண்மை விளை பொருட்களுக்கான சந்தையும் நமது பாரம்பரிய அங்கக வேளாண்மை மீண்டு்ம் உயிர்ப்பிக்கப்படும் என்��� நம்பிக்கை ஒளிக்கீற்றை பிரகாசப்படுத்தியுள்ளன.\nமண்வளத்தையும் நலத் தையும் பேணி, மனித மற்றும் கால்நடைவளத்தையும் காக்கும் வண்ணம் இயற்கை வளங்களைக் கொண்டு வேளாண்மை செய்வதே இயற்கை வழி வேளாண்மையாகும்.\nதமிழ்நாட்டில் சாகுபடி நிலப்பரப்பில் சுமார் 60 சதவிகி தத்திற்கு மேல் பருவமழையை நம்பி சாகுபடி நடைபெறுகிறது. மானா வாரி நிலங்களில் ஒருபோக பயிராக கம்பு, சோளம், கொண்டைக்கடலை போன்ற பயிர்களுக்கு பெரும்பாலும் இரசாயன உரங்களோ, பூச்சி, பூஞ்சாணக் கொல்லி மருந்துகளோ உபயோகப்படுத்தப் படுவதில்லை.\nதங்களுக்கு கிடைக்கக்கூடிய குப்பை, கூளம், தொழு உரம், சாணம் ஆகியவற்றை மட்டுமே விவசாயிகள் உரங்களாகப் பயன்படுத்தி வந்துள்ளனர். எனவே, நாம் அங்கக வேளாண்மைக்கு மீண்டும் திரும்புவது என்பது முடியாதது அல்ல. நமது நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு இயற்கை வேளாண்மையே அச்சாரமாக அமையும் எனலாம்.\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்டு விழா\nஉள்ளூர் வரலாறுகள் – தாழை மதியவன்\n‘ஊர்ப் பெயர்கள் : ஒரு வரலாற்று மூலம்’ எனும்…\nதுருக்கியில் அகதிகளுக்கான கல்வித் திட்டம்.\nஅகதிகளின் கல்வித் தேவை குறித்து திட்டமிடுவதற்கான ஒரு வாரகால…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nஇயற்கை வேளாண்மை (Organic Farming)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyaram.com/?p=15326", "date_download": "2018-05-22T15:39:45Z", "digest": "sha1:V4GA6AVG2FV5OP3TZWWTYOY6UD2HDXUP", "length": 4724, "nlines": 121, "source_domain": "www.thuyaram.com", "title": "திரு ஆறுமுகம் தியாகராசா | Thuyaram", "raw_content": "\nதோற்றம் : 3 யூன் 1933 — மறைவு : 28 ஒக்ரோபர் 2017\nயாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தியாகராசா அவர்கள் 28-10-2017 சனிக்கிழமை அன்று சுன்னாகத்தில் காலமானார்.\nஅன்னார், ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின் அருமை மகனும், கந்தையா பார்வதி தம்பதிகளின் அருமை மருமகனும்,\nசரஸ்வதி அவர்களின் அன்���ுக் கணவரும்,\nசுரேஸ்குமார் அவர்களின் அன்புத் தந்தையும்,\nஞானம் அவர்களின் அன்பு மாமனாரும்,\nசின்னம்மா, சிந்து, மகேஸ்வரி, கிருபைநாயகம், காலஞ்சென்ற அருணாசலம், பாலசிங்கம், குணநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுகிர்தா, சுரேன், சுவேத்தா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் K.K.S வீதி சுன்னாகத்தில் நடைபெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/2018/how-to-eat-to-get-a-good-night-s-sleep-019871.html", "date_download": "2018-05-22T15:59:46Z", "digest": "sha1:U2EIEAWLOYZEN5WG6LKMXWFBHIB4H4GY", "length": 17107, "nlines": 130, "source_domain": "tamil.boldsky.com", "title": "நைட் இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்... | How To Eat To Get A Good Night's Sleep- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» நைட் இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்...\nநைட் இந்த உணவுகளை சாப்பிடுங்க.. நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்கும்...\nநாள் முழுவதும் கடுமையாக உழைத்து, மிகவும் சோர்வாக வீட்டிற்கு வந்து, இரவில் படுக்க நினைத்தால் உங்களால் தூங்க முடியவில்லையா இதற்கு மன அழுதத்ம், மன இறுக்கம் மற்றும் இதர தூக்கத்தைக் கெடுக்கும் காரணிகள் கூட காரணமாக இருக்கலாம். ஒருவருக்கு நல்ல நிம்மதியான தூக்கம் கிடைக்க வேண்டியது மிகவும் முக்கியம். நல்ல தூக்கத்தை மேற்கொண்டால், குறிப்பிட்ட சில நோய்த் தாக்குதல்களின் அபாயத்தைக் குறைக்கலாம்.\nஅதோடு நல்ல நிம்மதியான தூக்கமானது மூளையை ஆரோக்கியமாகவும், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை சிறப்பாகவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்யும். ஆனால் சில உணவுகள் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவும். அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை இரவு நேரத்தில் உட்கொண்டு வந்தால், நிச்சயம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.\nசரி, இப்போது இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்���ன. அவற்றைப் படித்து இன்று முதல் உங்கள் இரவு உணவில் சேர்த்து, நல்ல ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்தைப் பெறுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nலெட்யூஸ் என்னும் கீரை அனைத்து வகையான சாலட்டுகளிலும் சேர்க்க ஏற்றது. லெட்யூஸ் கீரையில் லேக்டுகேரியம் என்னும் மயக்கமூட்டும் பண்புகள் உள்ளது. இந்த கீரையை இரவு நேரத்தில் சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். எனவே இன்று முதல் இந்த கீரையை சாப்பிட ஆரம்பியுங்கள்.\nபிஸ்தாவில் மக்னீசியம், புரோட்டீன், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துக்கள் இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும். ஆகவே இந்த நட்ஸ்களை இரவு நேரத்தில் ஒரு கையளவு சாப்பிடுங்கள் அல்லது வேறு ஏதேனும் டெசர்ஸ்ட்டுகளுடன் சாப்பிடுங்கள்.\nகேல் கீரையில் கால்சியம் உள்ளது. உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை இருந்தால், கேல் கீரையை உங்களது டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது பால் பொருட்களுக்கு சிறந்த மாற்றாகும். கால்சியம் குறைபாடு இருப்பவர்களுக்கு, இரவு நேரத்தில் தூங்குவதில் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஆகவே இரவு நேரத்தில் நல்ல தூக்கத்தைப் பெற கேல் கீரையை சமைத்து சாப்பிடுங்கள்.\nஅளவுக்கு அதிகமான மன அழுத்தத்தினால், இரவில் தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா அப்படியானால், இரவு நேரத்தில் ஒரு பௌல் செரில்களை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் கால்சியம், இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும்.\nஓட்ஸ் மிகச்சிறந்த காலை உணவு என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் இந்த ஓட்ஸை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள மெலடோனின், விரைவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறத் தூண்டும். வேண்டுமானால், இன்று முயற்சித்துப் பாருங்கள். உங்களுக்கே தெரிய வரும்.\nஒருவருக்கு இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் உணவுகளுள் முழு தானிய உணவுகளும் ஒன்று. இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க உதவி, எளிதில் விரைவில் தூங்க உதவியாக இருக்கும். எனவே இரவு தூங்கும் முன் முழு தானிய பிரட்டை சாப்பிடுங்கள். இதன் விளைவாக இரவில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.\nகிவி பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, ஃபோலேட் மற்றும் செரடோனின் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இது இரவில் நல்ல தூக்கத்தைப் பெற உதவும். உங்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், கிவி பழத்தை தினமும் ஒன்று சாப்பிடுங்கள். இதனால் இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.\nடூனா மீன்களில் ஆரோக்கியமான கொழுப்புக்கள் மற்றும் புரோட்டீன்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் பி6, உடலில் செரடோனின் மற்றும் மெலடோனின் உற்பத்திக்கு உதவும். இந்த உட்பொருட்கள் உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, எளிதில் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவியாக இருக்கும்.\nஇரவு நேரத்தில் உங்களுக்கு சாக்லேட் சாப்பிட வேண்டுமென்ற ஆசையாக உள்ளதா ஆம் என்றால், டார்க் சாக்லேட்டை ஒரு துண்டு சுவையுங்கள். இதனால் டார்க் சாக்லேட்டில் உள்ள செரடோனின், உடலை ரிலாக்ஸ் அடையச் செய்து, நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே அச்சமின்றி டார்க் சாக்லேட்டை சாப்பிடுங்கள்.\nவால்நட்ஸில் உள்ள ட்ரிப்டோபேன், உடலில் மெலடோனின் மற்றும் செலடோனின் உற்பத்திக்கு உதவும். இந்த இரண்டும் இரவு நேரத்தில் நல்ல ஆழ்ந்த தூக்கத்தை பெற உதவியாக இருக்கும். ஆகவே தினமும் இரவு வேளைகளில் சில வால்நட்ஸ் துண்டுகளை சாப்பிடுங்கள் அல்லது இரவு சாப்பிடும் சாலட் உடன் சேர்த்து சாப்பிடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்\nமூட்டு வலி உள்ளவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்\n அப்ப இந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்க...\nகொழுப்பைக் கரைக்கும் ஹார்மோனை அதிகரிக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவுகள்\nபாலை விட அதிகமாக கால்சியம் இருக்கும் உணவுகள்\nஇந்த 4 உணவுகளை சாப்பாட்டில் இருந்து கட் செய்து 13 கிலோ எடை குறைத்த பெண்\nதமிழ் நடிகர்கள் ஒரு பிடிப்பிடிக்கும் ருசியான உணவுகள்...\nஇந்த ருசியான உணவுகள் உங்க இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் எனத் தெரியுமா\nஇத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது தெரியுமா\nபெண்களை எளிதில் உச்சக்கட்ட இன்பத்தை அடைய உதவும் டாப் 10 உணவுகள்\nஇந்த உணவுகள் உங்கள் உடல் சூட்டை அதிகரிக்கும் என்று தெரியுமா\nஆண்களின் பாலுணர்வைத் தூண்டும் டாப் 10 உணவுகள்\nRead more about: foods healthy foods health sleep உணவுகள் ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கியம் தூக��கம் ஆரோக்கிய குறிப்புகள்\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2008/12/blog-post_06.html", "date_download": "2018-05-22T15:35:50Z", "digest": "sha1:7ZYPPG774HXSKOQQUOSVZEFQEKBSA7PC", "length": 52863, "nlines": 479, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: சிறு கதை எழுதுவது எப்படி?பதிவர்களே படியுங்கள்!", "raw_content": "\nசிறு கதை எழுதுவது எப்படி\nசிறு /பெரிய கதை எழுதும் பதிவர்கள் கவனத்திற்கு.\nஇப்போது விரல் சொடுக்குவதற்க்குள் (at the drop of the hat) வலையில் சிறு/பெரிய கதைகள் எழுதப்படுகின்றன. சில நல்ல கதைகளும் எழுதப்படுகின்றன. சில நல்ல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்..ரொம்ப சின்சியராக எழுதுகிறார்கள்.அவர்களுடைய மொழிசரளம் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. எனக்கு அவ்வளவு இல்லை. நிறையப் படித்ததில் நான்கு அல்லது ஐந்துக்கு மேல் தேறவில்லை\nஅதே சமயத்தில் பல அசட்டு அம்மாஞ்சி/கெக்கே பிக்கே ”பிகரு/டாஸ்மாக்” கதைகள் தாங்க முடியவில்லை. காரணம் எல்லையில்லா வலைச் சுதந்திரம். கதையில்லாமல் சொந்த “பிகரு” அல்லது “நொந்த டாஸ்மாக்” கதைகளில் தெரிகிறது. சீரியஸ்னஸ் இல்லை.\nஇவர்கள் Profile இல் தி.ஜா,சுஜாதா,கி.ரா,பாகுமாரன்,மெளனி,வ.தாசன்,வ.நிலவன்,ஜெயகாந்தன் மற்றும் சிறு கதை மன்னன் புதுமைப் பித்தன் வேறு இருக்கிறார்கள்.ஆனால் கதையில்.......\nசுஜாதாவை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் அவரின் சிறுகதை பார்முலா வலைக்கதைகளில் இல்லை.\nகதை எழுதுவதற்க்கு வயது/அனுபவம்/வாசிப்பு/நோக்கும் திறன்/உள் வாங்கி வெளி விடும் திறன் முக்கியம்.\n வழக்கமான A,B,C,D,E,F,G,H, தான்.படிக்கிறார்களோ இல்லையோ, “me first” வந்து “கண்ணா மூச்சி ரே..ரே..“தாட்சியை” தொட்டு விட்டு செல்லம் கொஞ்சிக்கொண்டு இருக்கிறார்கள்.எழுதியவர் புல்லரித்து புளாங்கிதம் அடைகிறார். மறுமொழி போடுவதற்கு “Software” வைத்துளளார்கள். என்டெர் தட்டினால் வழ்க்கமான 10 வகையான ம்றுமொழிகள் வந்து விழும்.\nஉண்மையான விமர்சனம் இல்லை.(ஆனால் நான் உண்மையான விமர்சனம் போடும் வழக்கம் வைத்துள்ளேன்) எழுதியவர்க்கும் “feed back” சரியாக இல்லாமல் அவரும் திருத்திக்கொள்ள வாய்ப்பில்லாமல் ,கதைகள் விளையாட்டுத்தனமாக இருக்கிறது. பொழுதுபோக்கு அவ்வளவுதான்.இந்த கதைகள் பத்த்ரிக்கைகளுக்கு அனுப்பினால், திரும்பி வரும் போது RDX உடன் வரும்\nகதை எழுதுபவர் மற்றவர் எழுதும் எல்லா கதைகளையும் படிக்கிறார\nஎன் சொந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது..\nநானும் மாஞ்சு மாஞ்சு பல சிறுகதைகள் எழுதினேன். நிறைய கதைகள் திரும்பி வந்தன. சில கதைகள்தான் பத்திரிக்கைகளில் வந்தது. நொந்து நூலாகி நூல் கண்டின் எல்லையாகி .இருந்த சமயத்தில்.\nசுஜாதாவை ஒரு தடவை நேரில் சந்தித்து ஒரு கதையை கொடுத்து படிக்க செய்தேன். \"”இது டெண்டர் நோட்டீஸ். கதை எங்கே” என்றார் ...காஞ்சு கயிராகி coir board சேர்மேன் ஆனேன். அதன் பிறகு நிறைய எழுதிப் பார்த்து கூடை கூடையாக அனுபவம் கற்றுக்கொண்டேன்.\nசிறு கதை எழுதுவது ஒரு கலை. குறு நாவல்/நாவல் எழுதுவது சுலபம்நெறைய பீலா உடலாம். சிறு கதை கஷ்டம். நான் சொல்லுவது ஒரு வணிகப் பத்திரிக்கை கதைகள்.A simple short story. சுவாரசியம் மிக மிக முக்கியம்.\nஇங்கு எழுதப்படும் கதைகளில் என்ன குறைகள்\nசுருக்கமாக இல்லை. வள வள ...\n(என் உடன் பணி செய்பவர்கள் சொன்னது. (பெண்கள்/ஆண்கள்-25-30) வலை கதைகளை படிக்கிறார்கள். Scroll செய்து கதை எவ்வளவு அடி ஆழம் என்று பார்க்கிறார்கள். ரொம்ப ஆழம் போனால் எஸ்கேப்.. அந்த பதிவருக்கு புதிய் வாசகர்கள் காலி. வழக்கமான் A,B,C,D,E,F,G,H, தான்.எழுதுபவர் அலுத்து போய் விடுவார்.)\nபாரா பிரித்து எழுதாமல் புளி முட்டை அடைத்த எழுத்துக்கள் .\n) கதைகளை இரண்டு அல்லது மூன்று இன்டெர்வெல் விட்டு படித்தேன் .\nகதை, கட்டுரை ,கவிதை மூன்றையும் மிக்சியில் போட்டு அடித்த கதைகள்\nஎடுப்பில் கதா பாத்திரம் அறிமுகம். தொடுப்பில் ஒரு முடிச்சு/முரண்பாடு/பிரச்சனை ,கடைசியாக முடிப்பில் முடிச்சு/முரண்பாடு/பிரச்சனை அவிழ்ப்பது.\nகுக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில்.. சின்னதாக்கி ஒரு சிறிய விசில். பிறகு இறக்கிவிட வேண்டும். இதைக் கடைபிடியுங்கள் . கதை கச்சிதமாக, நறுக்குத்தெரித்தாற்போல் இருக்கும்\nஇயல்பாக இல்லாமல் கெக்கே பிக்கே தனம்\nமிகை படுத்தல்/பிரச்சாரம்/அறிவுரை நெடி (பெண்கள் எழுதும் கதைகளில்)\nபிரச்சாரம்/அறிவுரை நெடி/நீதிக்கு அம்புலி மாமா,சம்பக்,wisdom இருக்கிறது.\nகதை சொல்பவர் உள்ளே வந்து ம��க் பிடித்து \"சே என்ன உலகம் இது \" என்கிறார். உள்ளே நடக்கும் சம்பவங்கள் ஊடே மனதை தொடவேண்டும்.\n”மொழி/மௌன ராகம்/காதல்\" போன்ற படங்கள் ஒரு கதைதான்.உள்ளே நடக்கும் சம்பவங்கள் ஊடே மனதை தொடடது படம்.\n\"நம்மள தப்பாக நினைப்பார்களோ\" என்று சில கருக்கள் எழுதபடுவதில்லை.\nஒரே கதையில் நான்கு கதைகள்.சில கட்டுரைகள்.\nகதை சொல்லுபவர் கதை நடுவே வந்து self கிண்டலிங் எதற்கு. Be focussed ஆக இருக்க வேண்டும்.\nசுத்தமாக சுவாரஸ்யம் இல்லை. சில வலை பெண்கள் எழுதும் கதைகள்.......\nகதை நடுவே கல்ர் படங்கள் வந்தால் கவனம் திசை திரும்பி கதை நீர்த்துவிடும்.\nசில வலைக் கதையாளர்களிடம் அபாரமான திறமை இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைச்சிதைத்து கோணல் ஆக்கிக்கொண்டுவிடுகிறார்கள்.\nகதையில் நான் தவிர்ப்பது. மிகை ,பிரச்சாரம், அசட்டுத்தனம் ,ஓவர் மெலோடிராமா.\nஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம், காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திறமை. நியாய அநியாயங்களை கணிக்கும் சுதந்திரம் வாசகனுக்குத் தரப்பட வேண்டும். ”இதோ பார் வாழ்வின் அபத்தம் ” ”இதோ பார் வாழ்வின் சந்தோஷம்” கதைக்கு உள்ளே வந்து சொல்லக் கூடாது. வாசகனே உணர வேண்டும்.\nஇதில்தான் பல சிறு கதைகளின் தரம் போய் விடுகிறது .\nநல்ல சிறுகதையில் பிரச்சாரம் போதனை கிடையாது. நம் வாழ்கையில் நல்லவை கெட்டவைகள் இரண்டும் கலந்து உள்ளது. ஆதாரமாகவே மனித மன அமைப்பில் முரண்பாடு இருக்கின்றது.\nவாசகன் ஒரு நல்ல சிறு கதையில் ஒன்றும் போது அவன் தன் மனத்தின் ஆதாரமான முரண்பாடுகளிலேயே மறுபடி வாழ்கிறான்..எல்லோரிடமும் ஆபாசங்களும் உன்னதங்களும் கலந்தே உள்ளது\nகடைசியாக வலையில் மனதை தொட்ட சிறுகதை:\nஏற்கெனவே எனது பதிவில் உங்களுக்கு பதிலாக கூறியதுதான். தயவுசெய்து சிறுகதைகளுக்கு இலக்கணம் வகுக்காதீர்கள். சுஜாதா சொன்னதெல்லாம் சரி. அவர் செய்ததை விட சிறுகதைகளின் சாத்தியம் மிக மிக அதிகம். லாசரா போன்றோர் சுஜாதாவிற்கு முன்னரே செய்த பரீட்சார்த்த முயற்சிகளை சுஜாதா தொட்டுக் கூட பார்க்கவில்லை. சொல்லப்போனால் எல்லா சிறுகதைகளையும் ஏற்கெனவே எழுதிவிட்டார்கள். புதிய உத்திகள் கட்டாயத் தேவை :-).\n//குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..//\nஆமாம்.வலைப்பெண்கள் கதைகளில் வ��வளன்னு எழுதக்கூடாதுன்னு சொல்றீங்களா\nஅது என்னவோங்க.....ஆரம்பிச்சா நிறுத்துவது கஷ்டமா இருக்கு. இந்தப் பின்னூட்டத்தையே பாருங்களேன்.....\nஆமாம். கதைக்கு ஃபார்மலா எப்படிங்க இதென்ன தோசை மாவு அரைப்பது போலவா இதென்ன தோசை மாவு அரைப்பது போலவா 4 : 1 அரிசி & உளுந்து போட்டு ஊறவச்சு ஆட்டுன்னு சொல்ல.\n//அது என்னவோங்க.....ஆரம்பிச்சா நிறுத்துவது கஷ்டமா இருக்கு. இந்தப் பின்னூட்டத்தையே பாருங்களேன்.....\nஆமாம். கதைக்கு ஃபார்மலா எப்படிங்க இதென்ன தோசை மாவு அரைப்பது போலவா இதென்ன தோசை மாவு அரைப்பது போலவா 4 : 1 அரிசி & உளுந்து போட்டு ஊறவச்சு ஆட்டுன்னு சொல்ல.\nடீச்சர்.... வேணாம். எனக்கு சிரிப்பு வருது. அப்புறம் சிரிச்சுடுவேன் :)))\nநாங்களெல்லாம் சின்ன வயசு ஆசைக்காகத்தான் எழுதுறோம்.\nஒரே விஷயம்தான். படிக்கிறவங்களுக்கு ஏதாவது ஒன்னை ஞாபகப் படுத்தணும் அவ்ளோதான். அது மளிகை கடை ளிஸ்ட் மாதிரிக் கூட இருக்கலாம். அவங்க அவங்க ரசனைக்கு தகுந்த மாதிரி தோனும்.\nஅப்புறம் அவங்க ரசனைக்கு தகுந்தமாதிரி மாற்றுவோம்\nநாங்கள் எழுதுவது சிறுகதை இல்லை என்றால் வேறு ஏதாவது பேர் வைத்துக் கொள்ள வேண்டியதுதான்.\nசிறுகதை, நாவல், புதினம் எல்லாம் ஒரு நூற்றாண்டுக்குள் அறிமுகமான பேர்தானே....\n///சுஜாதாவை எல்லோருக்கும் பிடிக்கிறது. ஆனால் அவரின் சிறுகதை பார்முலா வலைக்கதைகளில் இல்லை.///\nஎனக்கு வசந்த மாளிகை பிடிக்கிறது அதுக்காக தண்ணியடிச்சிட்டா சுத்த முடியும்\n///குறு நாவல்/நாவல் எழுதுவது சுலபம்நெறைய பீலா உடலாம்///\nஇதுவும் அவர் சொன்னது தானா....\nபிரச்சாரம்/அறிவுரை நெடி/நீதிக்கு அம்புலி மாமா,சம்பக்,wisdom இருக்கிறது.\nகுக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில்.. சின்னதாக்கி ஒரு சிறிய விசில். பிறகு இறக்கிவிட வேண்டும். இதைக் கடைபிடியுங்கள்\nவெடிக்கும்போது இந்த மேட்டர்லாம் நடக்காது......\nஇதெல்லாம் நடந்தால் குக்கரில் வடிக்க முடியாது. குக்கர் சாதம் வடிக்கற அளவு போனா சாதம் வைக்க தெரியலன்னு சொல்லிடுவங்க பாஸ்....\n///உண்மையான விமர்சனம் இல்லை.(ஆனால் நான் உண்மையான விமர்சனம் போடும் வழக்கம் வைத்துள்ளேன்) எழுதியவர்க்கும் “feed back” சரியாக இல்லாமல் //\nநானும்தான். கவலைப் படாதீங்க பாஸ். இது சூடான இடுகைப் பகுதிக்கு வந்திடும்\nநான் சுருக்கவில்லை. நான் நூறு சதவீதம் புதிய உத்திகளுக்கு திறந்த மனம் உடையவன்.\nஇங்கு எழுதப்படும் கதைகள் பற்றித்தான் . என் கருத்து.\nபதிவர்களுக்கு இருக்கும் நல்ல திறமையை ஒழுங்கு படுத்தி சாதாரண சின்ன கதைகளை எழுதி புதிய உத்திகளுக்குமுன்னேற வேண்டும் என்பதுதான் என் அவா. .\n//லாசரா போன்றோர் சுஜாதாவிற்கு //\nஇவர் ஒரு சீரியஸ் எழுத்தாளர்\"mysticism\" இருக்கும்.\nஇவர் \"வணிக\" உத்திகள் செய்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.\nமறுபடியும் சொல்கிறேன் நான் புதிய உத்திகளுக்கு திறந்த மனம் உடையவன்.\nஅதனால்தான் \"குதிரை வீரன் \" என்ற ஒரு பள்ளி கவிதையை ரசித்து என் பதிவில் போட்டேன். நீங்கள் படித்தீர்களா\nநீங்க எந்த ஒரு பொருளையும் சுவையாக செய்ய வேண்டுமானால் “இது இவ்வள்வு, அது இவ்வளவு” என்று ஒரு கணக்கு முக்கியம்.இது நம்ம கதைக்கும் பொருந்தும்.\nஒரு ஊர் ராஜா. ராஜாவுக்கு ஒரு ராணி.அந்த ராஜாவுக்கு......நான்கு பிள்ளைகள்.................... என்று இப்படியே நான்கு நிமிடம் கதா பாத்திரங்களையே சொல்லிக்கொண்டிருந்தால் குழந்தை “அறுக்குதுப்பா”\nஅதனால் “ஒரு நாள் ராத்திரிஎன்னாச்சு”\nஎன்று இரண்டாவது நிமிட முடிவில் ஒரு திருப்பம் கொண்டு வந்தால் கண்கள் விரிய கேடபான்.\nமுதல் இரண்டு நிமிடம் எடுப்பு, அடுத்த நான்கு நிமிடம் தொடுப்பு.\n“ஒரு நாள் ராத்திரிஎன்னாச்சு” என்ற முடிச்சை உங்கள் “கற்பனை அல்லது\nபீலாவால்“சுவராஸ்யமாய் நகர்த்திக்கொண்டுப்போய் ஒன்பது நிமிடத்தில்(நேரம் கதைக்கு தகுந்த மாதிரி மாறும்) முடித்தால்\nமேல் சொன்ன கதை ஒரு கணக்கில் வந்துவிடும்.விசில்ஜாஸ்தியாகிவிட்டால் (நான்கு நிமிடம்) “தீஞ்ச வாசன வருதுப்பா” என்பான்.\nவெகுஜனப் பத்திரிகைக் கதை எழுதுவது எப்படி இதுதான் தலைப்பா இருந்திருக்கணும்னு நினைக்கறேன்.\nசுஜாதாவைவிட்டு வாங்க ரவிஷங்கர். அவர் சும்மா எடுப்பு தொடுப்பு முடிப்புன்னு கடுப்பு அடிப்பார் :) அவர் எழுதியது 99% பத்திரிகைக் கதைகள்; அவ்வளவுதான். அவர் எழுதுவதற்கு அவர் இலக்கணம் வகுத்துக் கொண்டார். நாம் ஏன் அதைப் பொது இலக்கணமாக்க வேண்டும்\nசுலபமா வலைல கதைய பப்ளிஷ் பண்ணிடலாம்.அப்போ பத்திரிக்கையில்\nஇது மாதிரி முடியாது.என் 54 கதைகள் திரும்பி வந்தது. முதல் குறை வடிவம் இல்லாதது.உப்பு சப்பு இல்லை.பல கதைகளில் ”பஸ் ஸ்டாண்ட்” வரும்.பால குமாரன்/பட்டுக்கோட்டை பிரபாகர் மாதிரி எழுதி அசடு வழிந்தது.\nநான்கு வருடங்களுக்குப் பிறகுதான் என் முதல் கதை பப்ளிஷ் ஆயிற்று.\nநான் அந்த அனுபவத்தில்தான் பதிவு எழுதினேன்.\nகட்டாயம் என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இப்பதிவு பாலபாடமாக இருக்கும் .\nமுடிந்தவரை இனி என்கதைகளில் இவற்றை முயல்கிறேன் .\nநன்றி ரவி சார் .\n\\\\ குக்கரில் சாதம் வெடிப்பது போல்தான் சிறு கதை எழுதுவதும் ..முதலில் ஒரு மெலிதான உஸ் .பிறகு மூணு பெரிய விசில்.. சின்னதாக்கி ஒரு சிறிய விசில். பிறகு இறக்கிவிட வேண்டும். இதைக் கடைபிடியுங்கள் . கதை கச்சிதமாக, நறுக்குத்தெரித்தாற்போல் இருக்கும் \\\\\nமிக நல்ல உவமை.. உங்கள் எழுத்தில் எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் உவமைகள்தான்.. ரொம்ப இயல்பாக இருக்கிறது சார்.\nஎங்கள மாதிரி ஆளுங்கள யோசிச்சி பாருங்க.\nதினத்தந்தி குமுதம் இதை விட்ட எங்களுக்கு ஒன்ணும் தெரியாது சின்ன வயசுல....\nஅதுக்கு அப்புறம் விகடன் தான்..\nஅட இப்போ தான் தமிழ்மணம் அப்புறம் உங்கள மாதிரி பெர்ர்ரிய ஆளுங்க எல்லாரையும் பத்தியும் தெரிஞ்சிக்க ஆரம்பிச்சிருக்கேன்..\nஎங்க எல்லாரையும் கொஞ்சம் மன்னித்து விட்டுடுங்களேன்...\nஉங்களுக்கு என் பக்கத்துல ஒரு இடம் கொடுத்து இருக்கேன்...வந்து பாருங்க..\nசுஜாதா சிறுகதை, திரைக்கதை, கவிதை இதை எல்லாம் இஞ்சனீரிங் செய்தார் என்று எனக்கு ஒரு கருத்து உண்டு. நான் ஒரு சுஜாதா விசிறி. ஆவர் ஒரு மேதை. அதற்காக அவருடைய பார்முலாவை பின்பற்ற அவசியமில்லை. ஆனால் அவருடைய பார்முலாவிற்கு இருந்த நோக்கம் மிக உண்ணதமானது.\nசில நிமிடங்களுக்கு முன் 'அவசரம்' என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதினேன். படித்து விமர்சனம் செய்தால் மிக மகிழ்ச்சியுருவேன்.\nஎழுத்து பிழை இருக்க வாய்ப்பு உண்டு, நொந்து விடாதீர்கள் :(\n//அவர்களுடைய மொழிசரளம் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது//\nமேல் வரி உங்களை மனதில் வைத்துதான் நான் எழுதினது.அந்த வயதில் எனக்கு அவ்வளவு சரளம் இல்லை...\n\" என்னைப்போன்ற தற்குறிகளுக்கு இப்பதிவு\"\nதயவு செய்து இது போல் சொல்லாதீர்கள். உங்கள் \"வாரணம் ஆயிரம்\" விமர்சனம் நல்ல இருந்தது.என்னுடைய மறுமொழியில் கூட போட்டிருந்தேன்.\nமுதலில் நெறைய சாதரண சிறுகதைகளை எழுதி பிறகு \"மாயா யதார்த்த வாதம்\" போகலாம்.\nநானும் உங்கள மாதிரித்தான் அண்ணே\nவினிதாவின் குறிப்பிலிருந்து இங்கு வந்தேன். தங்களை என் வலைப்பக்கத்திற்கு வரவேற்கிறேன். அங்கிருக்கும் சிறுகதைகளைப் படித்து உங்களின் \"உண்மையான\" விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.\nமிக உண்மையான கரிசனத்துடன் எழுதப்பட்ட பதிவு.\nமற்ற பதிவர்கள் மீது அக்கறைக் கொண்ட நல்ல பதிவு.\nஏற்கனவே சில நண்பர்கள் சொன்னது போல நாம் சுஜாதாவை மட்டுமே சிறுகதைகளுக்கு இலக்கணமாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. வேண்டுமென்றால் வெகுஜன பத்திரிக்கைகள் சினிமாக்கள் போன்றவற்றில் எழுத சுஜாதா போன்றவர்களை முன்மாதிரியாக கொள்ளலாம்.\nமேலும் என்னை பொறுத்த வரை சுஜாதா கதைகளை விட புதுமைபித்தன் மற்றும் ஜெயகாந்தன் ஆகியோரது சிறுகதைகளை அதிகம் விரும்பி படித்திருக்கிறேன்.\nஎன் அழைப்பை மதித்து முதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.\nஎனது பதிவில் உங்களின் பின்னூட்டத்தின் வழியாக இப்பதிவிற்கு வருகிறேன்.ஆறு மாதத்திற்கு முன் எனது சிறுகதையை பற்றி எழுதியிருக்கிறீர்கள்,ஆனால் இன்றுதான் பார்க்கிறேன்.மிகவும் மகிழ்ச்சி.\nமேலும் சிறுகதை எழுதுவது குறித்து சில கருத்துகள் கூறியிருக்கின்றீர்கள், அது உங்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பை ஒட்டியதாகவே எனக்கு படுகிறது.அதை பொதுவில் எப்படி முன்வைப்பது.எனது கதை உங்களுக்கு பிடித்ததாக குறிப்பிட்டு இருக்கின்றீர்கள் உண்மையைச் சொன்னால் எனக்கு பெரிதாக வாசிப்பனுபவமெல்லாம் கிடையாது,இந்த கதையை இப்படி ஆரம்பித்து இப்படி முடிக்க வேண்டுமென்றெல்லாம் யோசிக்கவில்லை,கதைக்கான நாட் தோன்றியவுடன் விறு விறுவென எழுதிவிட்டேன்.மேலும் இப்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துக்களை பின்பற்றி எழுத முயற்சிக்கிறேன் என வைத்துக் கொண்டால்,அதில் நமது தனித்தன்மையை வெளிப்படுத்துவதில் சிரமமும்,கற்பனைக்கு ஒரு எல்லை வகுப்பது போலவும் ஆகிவிடாதா\nஎனது சிறுகதை உங்களுக்கும் பிடித்த விததில் எழுதியிருப்பதை எண்ணி உண்மையிலேயே வியந்தேன்.நன்றி நன்றி.\nஇதற்கான ஆரொக்கியமான எதிவினையை எதிர்பார்த்து,\n//அது உங்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்பை ஒட்டியதாகவே //\nஇலலை.உங்கள் கதை உதாரணத்தை வைத்து இதை சொல்லுகிறீகள்.\nகிழ் உள்ளலிங்கில் உள்ளகதையையும், என் கமெண்டும் படிக்க.\n//இந்த கதையை இப்படி ஆரம்பித்து //\nஉங்கள் கதையை (மறக்க) உன்னிப்பாக கவனித்தால், ந��ன்\nசொன்ன formatஇல் இருக்கும். ஒரு முடிச்சு விழுந்து(காக்கைக்கு\nஏன் பயப்படுகிறார்) முடிப்பில் ஒரு positive ஆக அவிழ்கிறது.\nஅடுத்து நீங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம்:-\n//கூடையில் கவுத்துப் போட்டு கொஞ்சம் சோத்துப் பருக்கய அதன் முன்னால் தூவினேன்,கழுத்தை சாய்த்து என்னையேப் பார்த்துக் கொண்டிருந்துச்சு. //\n//காக்கைக்கு மட்டுமா அது பொன்குஞ்சு என் பார்வைக்கும் அப்படிதாங்க தெரிஞ்சது.//\n//என்னை \"காக்கா டாக்டரு,காக்கா டாக்டரு\"ன்னு நக்கல் //\n//\"ஏ சனியனே உன் புள்ளய காப்பாத்தப் போயி இப்படி எம்புள்ளய படுத்தியெடுக்கிறியே//\n//அம்மா, இங்கே சீக்கிரமா கொஞ்சம் சாதம் எடுத்துகிட்டு வா//\nகடைசி வரியை பிரசாரம்/மிகை/மெலொட்டிராமா/அசட்டுத்தனம் இல்லாமல் ரொம்ப இயல்பாக முடிகிறது. ஏன் பிடித்தது.எனக்கு\n//ஒரு சாதாரண குழாய்ச் சண்டையை இலக்கிய நிலைக்கு உயர்த்துவது அதை எழுதுபவனின் நடை, சொல்லும் விதம்,காட்சிகளை வாசிப்பவர்க்கு அறிமுகப்படுத்தும் திற்மை.//\nஆனால் இதனை ரசிப்பதற்கு நிறைய ரசனை வேண்டும்.எனக்கு அது இருக்கிறது என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறேன்.\nஅடுத்து எனக்கு இருக்கும் “visual thinking”. சாணித்தட்டுவதிலிருந்து சான்பிரான்ஸிஸ்கோ வரை எந்த விஷயம் சொன்னாலும் விஷுவலாக\n// இப்போது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சில கருத்துக்களை பின்பற்றி எழுத முயற்சிக்கிறேன் என வைத்துக் கொண்டால்,அதில் நமது தனித்தன்மையை வெளிப்படுத்துவதில் //\nஉங்களுக்கு இயற்கையாக வருணனை ஆற்றல் இருக்கிறது.காக்கா கதையில்\nவருணனைகள் எல்லாம் relevant ஆக இருக்கிறது.கதையோடு ஒட்டி வருகிறது. அதுதான் ப்ளஸ்.\nஇதெல்லாம் craft. உங்களை அறியாமல் வந்து விட்டது.\nஉங்கள் குட்டி கதைகளையும் உன்னிப்பாக கவனித்தால் எடுப்பு,தொடுப்பு, முடிப்பு தெரியும். அதனால்தான்சுவராஸ்ய்ம்.விறுவிறுப்பு ஒரு Target வைத்துக்கொண்டு முடிச்சை அவிழ்க்கிறீகள்.இந்த டார்கெட் அளவு மீறினால் சுவராஸ்ய்ம் போய்விடும்.\nஎந்த பதிவருமே “மறக்க” கதையை படிச்சு feedback கொடுக்கல.\n// எனக்கு பெரிதாக வாசிப்பனுபவமெல்லாம் கிடையாது//\nதயவு செய்து வலை கதைகளையாவது படியுங்கள்.\n//தயவு செய்து வலை கதைகளையாவது படியுங்கள்.//\n//விறுவிறுப்பு ஒரு Target வைத்துக்கொண்டு முடிச்சை அவிழ்க்கிறீகள்//\n//கடைசி வரியை பிரசாரம்/மிகை/மெலொட்டிராமா/அசட்டுத்தன���் இல்லாமல் ரொம்ப இயல்பாக முடிகிறது. //\nஎனக்கும் பிரச்சார நெடி,மிகை படுத்தி எழுதல் பிடிக்காது.ஒரு விஷயத்தை எப்படி நான் உணருகிறேனோ அப்படியே அதன் இயல்பிலேயே வெளிப்படுத்துவதையே விரும்புகிறேன்.அந்த விஷயத்தில் நீங்கள் சரியாக கதையின் போக்கை உள்வாங்கி கொண்டுள்ளீர்கள்.மிக்க நன்றி.\nஎனக்கு வேண்டியது கெடச்சிப் போச்சி... எனக்கு வேண்டியது கெடச்சிப் போச்சி...\nதங்களது சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும், பல கருத்துக்கள் எனக்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதொலைந்து போனவர்கள் - 2\nசாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை\nவைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்\nஜெயந்திக்கு பாட்டி கழித்த திருஷ்டி - கவிதை\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nநந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்\nஇரட்டை அர்த்த பாடல்கள்-காள மேக புலவர்\nசிறு கதை எழுதுவது எப்படி\nகுழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.\nமேஜிக்கில் தொப்பிக்குள் ஒரு காதல்\nதிக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2009/02/blog-post_28.html", "date_download": "2018-05-22T15:24:05Z", "digest": "sha1:GF522RPGUJ66C5ELOZXQQ76ACRONOAVR", "length": 5916, "nlines": 189, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: பதிவர்களே வாழ்த்துக்கள்!", "raw_content": "\nதமிழ் மண போட்டிகளில் வெற்றிப் பெற்றவர்களுக்கு\nஎன் உளம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் மேலும் நல்ல படைப்புகளை படைக்க.\nபரிசு பெறாதவர்கள் அடுத்த முறை பரிசு பெற நல்ல படைப்புக்களை\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nஒரு பெண்ணின் கர்சீப் - கவிதை\nநான் கடவுள் - படம் - நிறைகள் - குறைகள்\nகாக்கைச் சிறகினிலே........... ஒரு கவிதை\nரிவால்வர் ரீட்டா- கன் பைட் காஞ்சனா\nஊசி முனைத் தவம் - ஒரு கவிதை\nஞானக்கதைகள் - 2 - முல்லா நசுருதீன்\nஞானகக்தைகள் - முல்லா நசுருதீன்\nநம்ப முடியாத திகில் கதை\nசொகுசு பேருந்து இருக்கை எண் -9&10 - கவிதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://valaippadhivu.blogspot.com/2005/08/2.html", "date_download": "2018-05-22T15:36:50Z", "digest": "sha1:KQ5T63ZBZ4C32WU76UJH7QYA7LKD2OX2", "length": 36735, "nlines": 261, "source_domain": "valaippadhivu.blogspot.com", "title": "தெரியல!: தஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள் - 2", "raw_content": "\nஊர் பொறுக்கும் கலை (20)\nசினிமா / டிவி (18)\nதஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள் - 2...\nசூரிய அஸ்தமனம் - புகைப்படங்கள்\nஆஹா...இத்தாலிக்கும் இந்தியாவுக்குந்தான் என்ன ஓற்று...\nவயிரவன் கோயில் எறும்புகள் vs. நான் - படங்கள் : மீள...\nகடற்கரை காட்சிகள் - புகைப்படங்கள்\nதஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள்\nபூவில் வண்டு கூடும் - புகைப்படம்\nசிகப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு\nதஞ்சாவூர்: பெருவுடையார் கோயில் - புகைப்படங்கள் - 2\nக்ருபா அவர்கள் சொன்ன படங்களை நீக்கிவிட்டு, முருகன் கோயிலில் எடுத்தவற்ற ைபோட்டுவிட்டேன்.\nதஞ்சாவூர் கோயில் கோபுரத்தின் மீது ஏறி உள்ளே சென்று பார்க்கும் சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது. கோயிலின் வலதுபுறம் தட்சிணாமூர்த்திக்கு முன்னர் இரும்பு\nபடக்கட்டின் மீது ஏறிச் செல்லவேண்டும். இதற்கு தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து அனுமதி பெற்றாக வேண்டும்.\nமேலே ஏறிப்பார்த்தால் விமானத்தின் உண்மையான அளவு தெரிகிறது. அதேபோல் கோயிலின் பரப்பளவும் பிரமிக்க வைக்கிறது. கோயிலின் இடதுபுறம் உள்ள இடத்தில்\nஉள்ள சுப்பிரமணியர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னதிகளும், எண்ணற்ற சிவலிங்கங்களை உள்ளடக்கிய பிரகாரமும் அருமை.\n3. சுப்பிரமணியர் மற்றும் சண்டிகேஸ்வரர் சன்னதி\n4. பெரிய நாயகி அம்மன் சன்னதி\nவிமானத்தின் அமைப்பு ஒரு பூக்கூடையை தலைகீழாய்க் கவிழ்த்தது போல் இருக்கிறது. 14 அடுக்குகளாய் 216 அடிகளுக்கு உயர்ந்து நிற்கும் ஒரு கோபுரம் உள்புறம்\nவெற்றிடமாய் இருப்பது அதிசயமாக இருக்கிறது. விமானத்தின் மேலே இருக்கும் வட்ட வடிவ கல் மட்டும் 80 டன்கள் இருக்கலாம் என்கிறார்கள். இவ்வளவு எடையை\nஇத்தனை நூற்றுக்கணக்கான ஆண்டுகளாய் தாங்கி நிற்பது தமிழரின் கட்டடக்கலைக்கு ஒரு மகுடமாகும்.\nமுதல் அடுக்குக்குள் சென்றால் கர்ப்பகிரகத்திற்கு மேலே வட்ட வடிவில் ஒரு பெரிய அறை. தரை இருக்கிறது. அங்கிருந்து அண்ணார்ந்து பார்த்தால் 216 அடி உயரத்தில்\nவிமானத்தின் உச்சியில் இருக்கும் கல்லை தாங்கும் கருங்கல் platform தெரிகிறது. நடுவில் தாங்குவதற்கு ஒரு support ம் இல்லை.\nஇது போல் 14 அடுக்குகள்.\nஇந்த கர்ப்பகிரகம் இருக்கும் அறைக்கு வெளியில் உடனே பெரிய சுவர் இருக்கின்றது. சுவற்றிற்கும் இதற்கும் மத்தியில் நடைபாதை. முதல் அடுக்கில் உள் சுவற்றில் முழுதும்\nபரதநாட்டியக் கலையின் 108 கரணங்கள் என வழங்கப்படும் pose கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன. வெளியிலிருந்து கல்லில் செதுக்கி எடுத்து வந்து ஒட்டாமல், முதலிலேயே\nசுவற்றில் granite கற்களை பதித்து விட்டு பின்பு சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக 108 கரணங்கள் முழுதாய் முடிக்கபடாமல் நான்கைந்து கற்கள்\nசெதுக்கப்படாமல் இருக்கின்றன. இராசேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள கோயிலில் வேலை செய்ய பணித்ததால் சிற்பிகள் விட்டு சென்று விட்டார்கள்\n7. கோயில் விமானத்தின் rough வரைபடம்\nஇன்னும் மேலடுக்குகளில் muralகளும் சிற்பங்களும் இருப்பதாக சொன்னார்கள். ஆனால் மேலே செல்ல அன்று அனுமதி கிடைக்கவில்லை. மேலும் படிப்படியாய் 216 அடி\nஇக்கோயிலைப் பற்றி என்னுடைய முந்தைய பதிவு இங்கே.\nஅப்போ, அரிய புகைப்படங்கள்னு சொல்லுங்க. நல்லா இருக்கு.\nநல்லா இருக்கு ராமநாதன். நான் கங்கை கொண்ட சோழபுரம் போயிருக்கேன். அங்க தொல்பொருள் அனுமதியோடகோயில் மேல போனேன். நிறைய ஓவியங்கள் பராமரிக்க இயலாமல் இருந்தது சோகம். அங்க சிவன் சன்னதிக்கி நேர் மேல ஒரு ஓட்டை இருக்கும். அதன் மூலமா சிவலிங்கத்தை வித்தியாசமான perspectiveல் பார்த்தது ஒரு தனி அனுபவம்.\nதஞ்சை பெரிய கோயிலும், அதன் விமானத்தில் ஏற்றியுள்ள பெருங்கல்லும் எனக்குள் எப்போதும் பிரமிப்பை உண்டாக்கும். எப்படி அந்தக் கல்லை ஏற்றியிரூப்பார்கள் என்ற கேள்வியோடு, மற்றொரு கேள்வியும் வருவதுண்டு. பதில்...\nராஜராஜீஸ்வரம் பற்றி எழுதி இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.\nஆராய்ச்சி நிமித்தம் கோயிலின் உள்ளே படங்கள் எடுப்பதிலும் கூடத் தவறில்லை. ஆனால் அதைப் பொதுவில் வெளியிடுவது அவ்வளவு சரியான செயல் இல்லை.\nகுறிப்பாக, கீழ்க்கண்ட பெயர்களுள்ள மூன்று படங்கள்:\nஇவை புகைப்படம் எடுக்கத் தடையுள்ள உட்புற அமைப்பைப் பற்றியது.\nஇது போன்ற படங்கள் பல என்னிடமும் இருக்கின்றன. என் நண்பர்களிடம் இன்னும் சென்சிடிவான பல படங்களும் இருக்கின்றன. ஏனைய ஆராய்ச்சியாளர்களிடமும் இருக்கின்றன. ஆனால் வேண்டுமென்றேதான் இது வரை யாரும் வெளியிடவில்லை.\n யோசித்துப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். அந்த மூன்று ���டங்களை மட்டுமாவது சற்று நீக்குவீர்களா\n'என் இஷ்டம்' என்று நீங்கள் சொன்னால் நான் ஒன்றும் சொல்ல முடியாது. இது ஒரு வேண்டுகோள் மட்டுமே.\nஉங்களை நம்பி உள்ளே அழைத்துச் சென்ற கோயில் பணியாளரைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்தப் படங்கள் வெளியில் தெரிந்தால் அவர் வேலையை இழக்க நேரிடும். உண்மையிலேயே அந்தக் கோயிலின் மேல் பற்றுடன், dedciation¯¼ý ¯¨Æ츢ÈÅ÷¸û «Å÷¸û.\nஆஹா, கண்டனப்பினூட்டம் என்று நினைத்து விடாதீர்கள். விளக்கமாகச் சொல்ல நினைத்து போஸ்ட் பண்ணிவிட்டுப் பார்த்தால் என் மறுமொழியே ஒரு தனிப்பதிவு அளவுக்கு இருக்கிறது. LOL.\nநல்ல பதிவு, அருமையான புகைப்படங்கள். அதை சக தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கும் முனைவும் பாராட்டுக்குரியது. ஆனால் எல்லாவற்றையும் வெளியில் காண்பித்தால் சிலருக்குப் பிரச்சனையாகும் இல்லையா... அதான் சொன்னேன். உங்கள் செயலைப் புண்படும்படி என் பின்னூட்டம் அமைந்திருந்தால் மன்னிக்கவும். நான் அப்படி நினைத்து எழுதவில்லை.\nவிமானத்தின் மேலமைந்த கல் ஒரே கல் அன்று என்றும் அது பல கற்கள் ஒட்டப்பட்டது என்றும் வரலாறு.காம்-ல் படித்ததாக நினைவு. ஆனால் உள்ளே எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடக்கூடாதென்பது எனக்கு புரியவில்லை. நம்முடைய பல சட்டங்கள் இப்படி அமைக்கப்பட்டிருப்பதற்கு அடிப்படையில் எதுவும் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. (ஆராய்ச்சியாளர்களுக்கு மட்டும் அனுமதி கொடுப்பதென்பது புரிந்துகொள்ளக்கூடியது) ஒருமுறை நா.கண்ணன் ஒரு ஓலைச்சுவடியினை ஒரு நூலகத்தில் இருந்து ஸ்கேன் பண்ணமுடியாமல் போனதற்கு இப்படிப்பட்ட சட்டங்கள் (வழக்குகளை) காரணமாய் இருப்பதைக் காட்டிருந்ததாய் நினைவு. இவைகளை பற்றிய பொறியியல்/கட்டிடக்கலை/உலோக, கனிம வியல் ஆய்வுகளை விரிவாக முறையாக மேற்கொண்டு அவைகளை மக்கள் அறியும் வண்ணம் செய்தல் அவசியம். மாறாக இவைகளை இப்படி பாதுகாக்கிரோம் என்ற போர்வையில் மூடிவைத்தல் இவைகள் பற்றிய அறிவு அழிந்துபோகவும், மூடந்ம்பிக்கைகள் வளரவுமே இடமளிக்கும் என்பதெ என் எண்ணம்.\nஅருமையான் படங்கள். அருமையான விவரிப்பு. நன்றி\nபெரியகோயில் என்பது ASIயால் பாதுகாக்கப்படும் ஒரு நினைவுச்சின்னம். நம் நினைவுச்சின்னங்களை, பழம்பெரும் செல்வங்களைச் சிதிலம் அடையாமல், போற்றிப் பாதுகாப்பது நம் கடமை. துரதிர்���்டவசமாக, போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் நல்லது செய்கிறேன் பேர்விழி என்று ஆர்வக்கோலாறில் நம் அடையாளங்களை அழிக்க நேரிடும் சமூக அமைப்புகள் காரணமாகவும், பலவற்றை இழந்துவிட்டோம்.\nஇவற்றையெல்லாம் பேணிப் பாதுகாக்கும் பொறுப்பை ASI ஏற்று மிகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. எனவே அழிந்துவிடும்/சேதாரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று ASI குறிப்பிடும் இடங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, பொதுமக்களை அண்டவிடாமல் இருக்கச் செய்வது மிகவும் அத்யாவசியமும் கூட.\nஎனினும் ஆராய்ச்சியாளர்களுக்கும், உண்மையிலேயே வரலாற்று ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கும் அப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்படுவது இல்லை. ஆனால் அவர்கள் எடுத்த புகைப்படங்களை பொதுவில் வைக்கும்பொழுது, விதிகளை மீறிய குற்றச்சாட்டு எழுகிறது. மேலும் அரசியல், சமூக அமைப்புகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் போகிறது. அரசியல்வாதிகளும், சமூக அமைப்புகளும் அவற்றை என்ன நோக்கத்திற்காகப் பார்வையிட நினைக்கிறார்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதிலை. ;-)\n'மூடிவைத்தல்' என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஒளி ஆவணமாக்கப்பட்டு பலவை அரசாங்கத்திடமும், ASIஇடம் இருக்கின்றன. ஆர்வமிருந்தால் அங்கேயே சென்று பார்த்துக்கொள்ளலாம். பல ஆய்வுக்கட்டுரைகளும் இப்பொழுது நூல்வடிவிலும், வரலாற்று ஆய்விதழ்களிலும் (உ.தா.: 'ஆவணம்', 'வரலாறு' போன்றவை) கிடைக்கின்றன.\nபொதுமக்களுக்கு இவ்விடங்கள் மறுக்கப்படுவதை நான் புரிந்துகொள்கிறேன். அது அவசியம் என்பதையும் அறிகிறேன். ஆனால் அவ்விசயங்கள் மக்களிடம் சென்று சேரும் வகையில் அதைப்பற்றிய படங்கள், ஆராய்ச்சிக்கட்டுரைகள், வரைபடங்கள் போன்றவைகள் அரசின் அமைப்பொன்றால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படல் வேண்டும். அல்லாவிடில் யாரோ எப்பவோ சொன்ன கட்டுக்கதைகள் (80 டன் கல் போல)மட்டுமே மக்களிடம் புழங்கும். மக்களும் தமது பாரம்பரியம், அறிவியல் பற்றிய உண்மையான அறிவை அடையமுடியாமற் போகும் என்பதைத்தான் மூடிவைத்தல் என்று குறிப்பிட்ட்டேன். நன்றி கிருபா.\nOfficialஆன படங்கள் ASIயில் கிடைக்கின்றன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் நான் குறிப்பிட்ட வரலாற்று இதழ்களில் அவ்வப்பொழுது வந்துகொண்டு இருக்கின்றன. மற்றபடிக்கு 80 டன் கல் போன்றவை புதிய கண்டுபிடிப்புகள் () என்பதால��� மக்களைச் சென்றடைய சற்று தாமதம் ஆகிறதென்று நினைக்கிறேன்.\nக்ருபாவின் கருத்தோடு நான் ஒத்துப் போகின்றேன்.\nராமநாதன், நீங்கள் அந்தப் படங்களை நீக்குவது நல்லது. காரணமின்றி தடை செய்திருக்க மாட்டார்கள்.\nஉங்கள் கட்டுரை படிக்க நன்றாக இருக்கிறது. தஞ்சைக் கோபுரப் பெருமையை விளக்குறது.\nசுதர்சன் கோபால், sudharsan, ப.ம.க. தலைவரே, இராதாகிருஷ்ணன், தங்கமணி அவர்களே\nஇந்த விஷயத்தில் என்னுடைய கருத்து தங்கமணி அவர்களுடையதே. இருப்பினும், நீங்கள் சொன்ன மாதிரி படங்களை நீக்கி விட்டேன்.\nஏன் புகைப்படம் எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது என்பது எனக்கு புரியவில்லை. மேலும் காவலருக்கு தெரியாமல் எடுத்தவை அல்ல இவை. வெளியில் எடுத்துக் கொண்டிருந்த போது ஒன்றும் சொல்லாதவர், கொஞ்ச நேரத்திற்கு பிறகு திடீரென்று தடை என்றார். சொன்னதற்கு பிறகும் எடுத்தவை அல்ல. தெய்வச் சிலைகளையோ, பூசைகளையோ எடுக்காத போது என்ன தவறென்று தடுத்தார் என்றும் புரியவில்லை.\nபெருவுடையாரின் அதிர்ஷ்டம் மற்றும் இராசராசனின் முன்னோர் செய்த புண்ணியம் - பெரிய கோயில் நல்ல விதமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருக்குற்றாலத்தில் உள்ள அற்புதமான சித்திர சபை கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. இந்த மாதிரி கணக்கிலடங்கா வரலாற்றுச் சின்னங்கள் அழிந்து வருகின்றன. என்ன செய்வது, எல்லா இடங்களையும் அரசாங்கத்தினாலேயே பராமரிப்பது இயலாத காரியம். இதற்கு ஒரே தீர்வு, இத்தகைய இடங்களின் பெருமையையும், வரலாற்றுச் சிறப்பையும் மக்களுக்கு இன்னும் புரியும் வகையில் எடுத்துச் சொன்னாலே தவிர, அருமை தெரியாமல் கிறுக்கியும் சுரண்டியும் அழிக்கும் கூட்டத்தை தடுக்க முடியாது. அதைச் சரிவர செய்ய வில்லையோ என்று தோன்றுகிறது.\nகடவுள் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை புகைப்படம் எடுக்கக்கூடாதென்று சொல்வதிலேயே எனக்கு அவ்வளவு உடன்பாடு கிடையாது. அதற்கு வேண்டுமானால், கூட்ட நெரிசலில் அவரவரும் தம்மிஷ்டப்படி 'பிலிம்' காட்டினால் பிரச்சனை வருமென்று காரணம் சொல்லலாம்.\nசானித்தியம் கெட்டுவிடும் என்பது அவரவரின் நம்பிக்கை. அதே கடவுள்களின் உருவங்களை புகைப்படமாகவும், படங்களாகவும் தேவஸ்தான ஆபீஸ்களில் பணத்திற்கு விற்கும் போது போகாத புனிதம் இதில் போய்விடுமா என்பதும் ஓன்று. கோயிலுக்கு வருவாய் ��ன்று வந்துவிட்டால், பரவாயில்லை என்ற மாதிரியல்லவா ஆகிவிடுகிறது\nஇந்த மாதிரி சட்டங்கள் இருப்பதற்கான காரணம் தங்கமணி அவர்கள் சொன்னதுபோல் விளங்காமல் தான் இருக்கிறது.\nஎனவே கலைச்சிற்பம், கட்டிடக்கலை என்ற வகையில் பலரும் இந்த அதிசயங்களைப் பார்க்கலாம் என்றும், இதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதாலும் தான் பதிவு செய்தேன். வேறொன்றுமில்லை.\nபி.கு: ஆராய்ச்சி என்ற பெரிய அளவிலெல்லாம் கிடையாது. ஆர்வம் மட்டுமே. விமானத்தின் மீதுள்ள கல் 80 டன் இடையுள்ளது என்னும் செய்தி, கடைசியாக இன்று காலை 7 மணி வரை பெரிய கோயில் இராண்டாவது கோபுர வாயிலில், 'உலகக் கலாச்சாரச் சின்னம்' என்னும் பலகைக்கு நேரெதிராக உள்ள தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் தகவல் பலகையில் இருக்கிறது. எனவே இத்தகவல் தவறெனில் அதன் பொறுப்பு தொ.பொ.ஆராய்ச்சி கழகத்தினுடையது ;- )\n//விமானத்தின் மீதுள்ள கல் 80 டன் இடையுள்ளது என்னும் செய்தி,//\nகருவறைக்குள் புகைப்படம் எடுப்பதைத் தடுப்பதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆகம விதிகள் உண்டான நாட்களில் புகைப்படக் கருவி இருந்ததா என்ன\nதஞ்சைக் கோயில்களின் வெளிப்புறத்தில் நானும் புகைப்படங்கள் எடுத்திருக்கின்றேன். நந்திக்கு மேலே கூரையிலிருக்கும் ஓவியத்தைக் கவனித்திருக்கின்றீர்களா பளபளக்கும் நீல நிறத்தில் கண்களைப் பறிக்கும்.\nஅதே போல முருகன் கோயிலின் சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் அருமை. மயில் மேல் அமர்ந்த முருகனைப் பார்த்தாலே ஓம் என்ற வடிவம் தெரியும். மிகவும் அழகு.\nநீங்கள் சொல்லுவது போல் முருகன் கோயில் பிற்காலத்தில் கட்டப்பட்டதாயினும் அழகில் சிறிதும் குறைந்ததில்லை.\nநந்தியைப்பற்றியும் அதன் மேலுள்ள கூரையைப் பற்றியும் பல கதைகள் உண்டு. :)\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\nராமநாதன். அது கதையல்ல. உண்மைதான்.\nபழைய நந்தி இன்னமும் தென்கிழக்கு மூலையில் கேட்பாரின்றி உட்கார்ந்திருக்கிறது.\nமுருகன் கோயில் கட்டிய காலத்தில் கட்டப்பட்டதுதான் இப்பொழுது இருக்கும் பெரிய நந்தியும் அதற்கான கூரையும். கூரை ஓவியங்களில் நாயக்கர் பாணி தெளிவாகத் தெரியும்.\nஇதுதானே ராமநாதன், நீங்கள் சொல்ல வந்தது\nஅடடா, நான் எண்ணி எண்ணி வியக்கும் ஒரு இடம் தஞ்சை பெரிய கோயில். அதைப் பற்றிய பதிவுக்கு என் வாழ்த்துக்கள்\nஆனால், சில புகைப் படங்களை வெளியிடக் கூடாது என்பதற்கு சரியான காரணம் எனக்குத் தெரியவில்லை.\nஎல்லோரும் கண்டு அனுபவிக்க வேண்டும் என்பதுதானே உண்மையாக இருக்க முடியும் ஒருவேளை, வேறு ஏதாவதொரு பாதுகாப்புக் காரணமாக இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை\nஇப்பதிவினை உங்கள் கூகிள் ரீடரில் இணைக்க..\nஏனைய செய்தியோடை திரட்டிகளில் இணைக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2014/May/20140528_kanchi.php", "date_download": "2018-05-22T16:01:49Z", "digest": "sha1:EUDO6SBENGWEUFAEF6BR3KGBR352LGCX", "length": 24168, "nlines": 97, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nஇந்த வர்ஷம், நீயே எதாவுது எழுதிடு\nஇந்த வர்ஷம், நீயே எதாவுது எழுதிடு\n1961ஆம் வருஷத்துக்கான ஆனந்த விகடன் தீபாவளி மலர் ரெடியாகிக் கொண்டிருந்தது. திரு.பரணீதரனிடம் உதவி ஆசிரியர் வந்து,\n இன்னிக்கி ராத்ரியே இளையாத்தங்குடி போய், பெரியவாகிட்டேர்ந்து ஆசி செய்தி வாங்கிண்டு வந்துடுங்கோ..\" என்றதைக் கேட்டதும், திரு.பரணீதரனின் மனம் மிகவும் இறுக்கமாகவே இருந்தது. பெரியவாளுடைய தர்சனத்துக்கு சின்ன ஹேது கிடைத்தாலும், கும்மாளம் போடும் மனது, இன்று இளையாத்தங்குடி போக வேண்டும் என்றதும் மிகவும் ஸஞ்சலத்துக்கு உள்ளானது. எதைத் தவிர்க்க நினைத்தாரோ, அது இப்போது அவர் மீது திணிக்கப்பட்டுவிட்டது. ஏன்..\" என்றதைக் கேட்டதும், திரு.பரணீதரனின் மனம் மிகவும் இறுக்கமாகவே இருந்தது. பெரியவாளுடைய தர்சனத்துக்கு சின்ன ஹேது கிடைத்தாலும், கும்மாளம் போடும் மனது, இன்று இளையாத்தங்குடி போக வேண்டும் என்றதும் மிகவும் ஸஞ்சலத்துக்கு உள்ளானது. எதைத் தவிர்க்க நினைத்தாரோ, அது இப்போது அவர் மீது திணிக்கப்பட்டுவிட்டது. ஏன்\nசில வாரங்களுக்கு முன்னால், விகடனில் அவர் எழுதியிருந்த \"மைலாப்பூரில் லவகுச\" என்ற கட்டுரை, விகடன் வாசகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டு பண்ணியிருந்தது. ஏனென்றால், அது உபன்யாஸ சக்ரவர்த்தியாக திகழ்ந்த சேங்காலிபுரம் ஸ்ரீ அனந்தராம தீக்ஷதரைப் பற்றிய விமர்ஸனம். மயிலை வித்யா மந்திரில் தீக்ஷதரும் அவருடைய ஸஹோதரர் ஸ்ரீ நாராயண தீக்ஷதரும் சேர்ந்து ராமாயண உபன்யாஸம் செய்ததை எதேச்சையாக திரு.பரணீதரன் கேட்டார். அருமையான ப்ரவசனத்தில், நடுநடுவே சில அநாவஸ்ய விஷயங்கள் புகுந்து அபஸ்வரமாக ஒலித்தன. அதன் விளைவு அன்றே இரவோடிரவாக எழுதிய வார்த்தைகள் கொஞ்சம் 'தடிப்பாகவே' வந்துவிட்டன. விகடன் ஆசிரியருக்கு கண்டனக் கடிதங்கள் குவிந்தன அன்றே இரவோடிரவாக எழுதிய வார்த்தைகள் கொஞ்சம் 'தடிப்பாகவே' வந்துவிட்டன. விகடன் ஆசிரியருக்கு கண்டனக் கடிதங்கள் குவிந்தன அதே சமயம், தங்கள் மனதில் குமுறிக் கொண்டிருந்ததை எழுத்தில் வடிவமைத்ததற்கு நன்றி தெரிவித்தும் கடிதங்கள் வந்தன\n\"தீக்ஷதரோட ரஸிகர்கள் மனஸை ரொம்ப புண்படுத்திட்டே\n\"தீக்ஷதர்வாளை பொறுப்பில்லாம நீங்க பாட்டுக்கு விமர்ஸனம் பண்ணிட்டேள் பெரியவா மனஸையும் ரொம்ப புண்படுத்திட்டேள் பெரியவா மனஸையும் ரொம்ப புண்படுத்திட்டேள் பெரியவா ஒங்க மேல ரொம்ப கோவமா இருக்கார் பெரியவா ஒங்க மேல ரொம்ப கோவமா இருக்கார் அடுத்தவாட்டி தர்ஸனத்துக்கு போறச்சே, நிச்சியமா நன்னா வாங்கிக் கட்டிக்கப் போறேள் அடுத்தவாட்டி தர்ஸனத்துக்கு போறச்சே, நிச்சியமா நன்னா வாங்கிக் கட்டிக்கப் போறேள் \" என்று மடத்தின் தீவிர ஸிஷ்யர்கள் சிலரும் பயமுறுத்தியிருந்தார்கள். 'அசட்டு தைர்யத்தில் எதையோ எழுதி, அபசாரம் பண்ணிவிட்டோமோ \" என்று மடத்தின் தீவிர ஸிஷ்யர்கள் சிலரும் பயமுறுத்தியிருந்தார்கள். 'அசட்டு தைர்யத்தில் எதையோ எழுதி, அபசாரம் பண்ணிவிட்டோமோ' என்று மனஸுக்குள் புழுங்கினார். வாய்விட்டு இதை சொல்லிக் கொள்ளக் கூட யாருமில்லை. இந்த நேரத்தில்தான் இளையாத்தங்குடி பயணம் நிச்சயமானது. எது வந்தாலும் வரட்டும் என்று மனஸை திடப்படுத்திக் கொண்டு, துணைக்கு [moral support ] நண்பர் க்ருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். மூர்த்திக்கு பெரியவா மேல் அசைக்க முடியாத நம்பிக்கை; அலட்டிக் கொள்ளாத பக்தி\nமறுநாள் விடிகாலை ஐந்து மணி வாக்கில், இளையாத்தங்குடியில் ஒரு கோவிலையொட்டி இருந்த ஸ்ரீமடம் முகாமிற்குள் சந்த்ரமௌலீஸ்வரர் ஸன்னதிக்கருகில் யாரோ ஒரு முதியவரிடம் பெரியவா பேசிக்கொண்டிருந்தார். குத்துவிளக்கின் வெளிச்சத்தில் இருவரும் அவசர அவசரமாக நமஸ்காரம் பண்ணியதும், பெரியவா இவர்கள் பக்கம் திரும்பினார். அவருடைய கண்களை நேருக்குநேர் பார்ப்பதை தவிர்த்தார் பரணீதரன். பெரியவா அந்த முதியவரிடம் இவரைக் கைகாட்டி,\n..\" என்றதும், அவர் பரணீதரன் அருகில் வந்து உற்றுப் பார்த்துவிட்டு,\n 'ஸ்ரீதர்'ங்கற பேர்ல ஆனந்தவிகடன்ல அரசியல் கார்ட்டூன் போடறார். ம��ட்ராஸ்ல மடத்துக்கு அடிக்கடி வந்திருக்கார். பாத்திருக்கேன்\" என்றார்.\n\"ஒனக்கு கார்ட்டூன் போடற ஸ்ரீதரைத்தான் தெரியுமா....இவன்..... பரணீதரன்..ங்கற பேர்ல ஆர்ட்டிக்கிள் எல்லாம் கூட எழுதறானே....இவன்..... பரணீதரன்..ங்கற பேர்ல ஆர்ட்டிக்கிள் எல்லாம் கூட எழுதறானே அது தெரியாதா ஒனக்கு\nபரணீதரனுக்கு \"சுருக்\"கென்று உள்ளுக்குள் ஏதோ இறங்கிய மாதிரி இருந்தது. குபீரென்று வியர்த்தது\n\"இப்போ இந்த என்னுடைய பேரை பெரியவா ஏன் சொல்லணும் அடுத்தாப்ல \"மைலாப்பூரில் லவகுச\"வுக்காக என்னைத் திட்டப் போறாளோ அடுத்தாப்ல \"மைலாப்பூரில் லவகுச\"வுக்காக என்னைத் திட்டப் போறாளோ இங்க வந்து சரிய்...ய்யா மாட்டிண்டுட்டேனே இங்க வந்து சரிய்...ய்யா மாட்டிண்டுட்டேனே பகவானே பெரியவாளோட மௌனம் எனக்கு பயமாயிருக்கே சீக்ரமா என்னைத் திட்டணும்ன்னா கூட திட்டிடட்டுமே சீக்ரமா என்னைத் திட்டணும்ன்னா கூட திட்டிடட்டுமே ஒரொரு ஸெகண்டும் ஒரொரு யுகமாயிருக்கே ஒரொரு ஸெகண்டும் ஒரொரு யுகமாயிருக்கே\n\"இவரோட எழுத்தையெல்லாம் படிச்சிருக்கேன்...ஆனா, இவர்தான் அவர்ன்னு தெரியாது.....\" நல்லவேளை முதியவர் அத்தோடு நிறுத்திக் கொண்டார்.\n...\" பெரியவா பரிவுடன் கேட்டார்.\n\"தீபாவளி மலருக்கு பெரியவாளோட அனுக்ரஹ பாஷணம் வாங்கிண்டு வரச்சொல்லி, கோபாலக்ருஷ்ணன் அனுப்பினார்...\"\nபெரியவா மௌனமானார். அந்த முதியவரிடம் ஏதோ சில வேலைகளை சொல்லிவிட்டு, உள்ளே போய்விட்டார். பரணீதரன் மனஸில் ஏகப்பட்ட ஸந்தேஹங்கள் தலைவிரித்தாடின அகத்தின் அழகு முகத்தில் தெரிந்ததும், மூர்த்தி தைர்யம் சொன்னார்....\n\"பெரியவா காதுல வாங்கிண்டுட்டா....யோஜனை பண்ணின்டிருப்பா..திடீர்னு கூப்டு, மெஸேஜை டிக்டேட் பண்ணிடுவா..... வேணும்னா பாரு\nஆனால் காலை எட்டு மணியாகியும் பெரியவா எதுவுமே சொல்லவில்லை. மெல்ல பெரியவாளை அணுகி, \"தீபாவளி மலர் ஆசிச் செய்தி.......\" என்று இழுத்ததும்,\n\"இந்த வர்ஷம், நீயே எதாவுது எழுதிடு...\" பட்டென்று வந்தது பதில்\n பெரியவாளோட செய்தியை நான் எழுதறதா நான் காலேல நெனச்சது சரிதான்....இந்த வர்ஷம் ஆசி செய்தி கெடையாது. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை இது....ஸந்தேஹமே இல்லே நான் காலேல நெனச்சது சரிதான்....இந்த வர்ஷம் ஆசி செய்தி கெடையாது. நான் செஞ்ச தப்புக்கு தண்டனை இது....ஸந்தேஹமே இல்லே...\" உள்ளுக்குள் புழுங்கியபோது, பெரியவா ஒரு பாரிஷதரை அழைத்தார்....\n\"இவா மெட்ராஸ்லேர்ந்து வந்திருக்கா....கார்த்தால காபி குடிக்கற பழக்கம் இருக்கும்...நீங்கள்ளாம் குடிக்கற காபில இவாளுக்கும் கொஞ்சம் குடு...\"\nபாரிஷதர் பதில் பேசாமல், தலையைக் குனிந்தபடியே, தன்னுடன் வரும்படி சைகை பண்ணினார். எல்லாம் முடிந்து, கொஞ்ச நேரம் கழித்து மறுபடி பெரியவாளிடம் வந்து நின்றார்.\n' கட்டாயம் பெரியவா ரொம்ப கோபமா இருக்கா....பேசாம, தீக்ஷதரைப் பத்தி அப்டி எழுதினது தப்புத்தான்...மன்னிச்சிடுங்கோன்னு கதறிட்டா என்ன\nபெரியவா ஸ்நானத்துக்குப் போய்விட்டார். மூர்த்தியிடம் தன்னுடைய மனக் குடைச்சலை சொன்னதும், \"ச்சேச்சே அதெல்லாம் இருக்காதுப்பா நீயா ஏன் வீணா கல்பனை பண்ணிண்டு வேதனைப்படறே...நாலு வரி எழுதிண்டு போய்க் காட்டேன்...நாலு வரி எழுதிண்டு போய்க் காட்டேன் அதுக்கு மேல என்ன நடக்கறதுன்னு பாப்போமே அதுக்கு மேல என்ன நடக்கறதுன்னு பாப்போமே\n\"ஒருவரிகூட என்னால எழுத முடியாது....எதையாவது அபத்தமா எழுதி, அவமானப்படச் சொல்றியா\n\"அதெல்லாம் ஒண்ணும் நடக்காது. பெரியவாளை த்யானம் பண்ணிண்டு படுத்துக்குவோம்...நாள காலேல எல்லாம் சரியாயிடும்...\"\nமறுநாள் பெரியவா ஸ்நானத்துக்குப் போகும்போது \"என்ன எழுதியாச்சா\n\"இல்லை\" என்று சொல்லாமல், குற்ற உணர்வோடு தலையைக் குனிந்து நின்றார்.\n\"நேத்து ஒனக்கு யார்ரா காபி குடுத்தா\nபெயரைச் சொன்னதும், \"பக்கத்து மண்டபத்ல உக்ராணம் இருக்கு. அங்க ஒரு பெரிய பிள்ளையார் இருக்கார். அவருக்கு பின்னால மறைஞ்சுண்டு ஒரு கோஷ்டி காபி போடறா...அது ரொம்பவே நன்....ன்னா இருக்காம் இன்னிக்கி அங்க போய் குடிச்சுப் பாரு இன்னிக்கி அங்க போய் குடிச்சுப் பாரு...\" போகும்போக்கில், பக்தரின் மன இறுக்கத்தை வாரிக் கொண்டு போய்விட்டார் \nஅதுவரை பரணீதரனின் மனஸை அழுத்திக் கொண்டிருந்த பாரம் \"படீரென்று\" வெடித்து, மிகவும் லேஸாகிப்போனது.\nபிள்ளையாருக்குப் பின்னால் போய்ப் பார்த்தபோது, விசு தலைமையில் ஒரு கோஷ்டி சுறுசுறுப்பாக காபி தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது\n\"இங்க....காபி ரொம்ப ப்ரமாதமா இருக்குமாமே ஒரு கப் குடுக்கறியா\n...\" சிரித்துக்கொண்டே விசு கேட்டதும்,\n..\" சிரிப்பு மறைந்து முகம் வெளிறிப்போனது.\n\"பெரியவாளுக்குத் தெரியாம எதாவுது நடந்துட முடியும்ன்னு நெனக்கறியா\nகாபி நிஜமாகவே ரொம்ப நன்றாக இருந்தது. பிறகு மானேஜரிடம் ஐந்தாறு வெள்ளைப் பேப்பர்களை வாங்கிக் கொண்டு, காஞ்சி பீடத்தின் 65வது பெரியவாளான ஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானம் இருந்த மண்டபத்துக்குள் சென்று அமர்ந்து கொண்டு, பெரியவாளை சரணாகதி பண்ணி, பிள்ளையார் சுழியோடு எழுத ஆரம்பித்தார்.\nஆரம்பித்த வினாடி முதல், அரை ஸெகண்ட் கூட அங்குமிங்கும் பார்க்கவில்லை; யோசிக்கவில்லை; அடித்தல் திருத்தல் இல்லை; பேச்சில்லை; மடைதிறந்த வெள்ளமாக ஆனால் கட்டுக்கோப்பாக ஒன்றன்பின் ஒன்றாக வார்த்தைகள் அழகாக வந்துவிழ, வாங்கிய பேப்பர் சரியாக முடியும் வரை எழுதி முடித்தார்.\nஸாயங்காலம்தான் பெரியவாளுடன் பேச முடிந்தது. குளக்கரையில் தென்னங்கீற்றாலான ஒரு சின்னக் குடிசை. சின்னக் குத்துவிளக்கு ஒளியில் ரொம்ப relaxed ஆக பெரியவா உட்கார்ந்திருந்தார்.\nநின்ற இடத்திலேயே பேப்பரைப் பிரித்தால், கையெல்லாம் நடுங்குகிறது. வெளிச்சம் வேறு பற்றாததால், இப்படியும், அப்படியுமாக அட்ஜஸ்ட் பண்ணிப் படிக்க வேண்டியிருந்தது.\n\"அங்க வெளிச்சம் போறாது.....இங்க வெளக்குக்கிட்ட வந்து படி\nமஹா ஜ்யோதிஸ் அருகே இருந்த குத்துவிளக்கின் அருகில் சென்றதும் ஏனோ ஒரு பயபக்தியால் உடல் நடுங்கி, வியர்த்துக் கொட்டியது. ஒருமாதிரி படிக்க ஆரம்பித்தபோது, குரல் உடைந்து, கம்மி, கர்ணகடூரமாக இருந்தது. வேறு யாரோ படிப்பது போல் இருந்தது. இது போதாதென்று, அவருடைய கவனத்தை திசைதிருப்புவது போல், பெரியவா மிக மிக ஸன்னமான குரலில் பாடிக் கொண்டிருந்தார். என்ன பாடல் என்ன ராகம் எதுவமே புரியவில்லை; ஆனால், மிக மதுரமாக இருந்தது.\nமற்றொரு track கில், பாழும் மனது வேறு விதமாக எண்ணிக்கொண்டிருந்தது.....\"நான் படிக்கறதை பெரியவா கேக்கறாளா இல்லியா என்னோட கட்டுரை பைஸாவுக்கு பிரயோஜனம் இல்ல போலருக்கு...இதுல கேக்கறதுக்கு ஒண்ணுமேயில்லேன்னுதான் பெரியவா இதை கவனிக்காம பாடிண்டிருக்கா போலருக்கு.....\"\nஒருவழியாக நாக்குழறி படித்து முடித்ததும், ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது\n\"அந்தப் பெரியவாளே ஒனக்கு இதை எழுதிக்குடுத்துட்டா போலருக்கு...\"என்றதும், பரணீதரன் கண்களும், மனஸும் விம்மி, தாரை பெருக்கின.\n ஒரு வார்த்தை கூட மாத்தாம இதை அப்டியே எம்பேர்ல தீபாவளி மலர்ல போட்டுடு.......நாளக்கி காலேல ப்ரஸாதம் வாங்கிண்டு ஊருக்குப் பொறப்படலாம் ...\"\nமறுநா��் ப்ரஸாதம் குடுக்கும்போது, \"ஒன்னை ஏன் இங்க ரெண்டு நாள் தங்க வெச்சேன்னு தெரியுமோ நீ மடத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆறதா....அதுனாலதான் நீ மடத்துக்கு வந்து ரொம்ப நாள் ஆறதா....அதுனாலதான் ஸௌக்யமா போயிட்டு வாங்கோ ....\" மலர்ந்த புன்னகையோடு திருக்கரங்களைத் தூக்கி ஆஸிர்வதித்தார்.\nஇளையாத்தங்குடி வரும்முன் இருந்த அச்சமும், தவிப்பும் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து, மனம் முழுக்க நிர்மலமாக இருந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t117451-topic", "date_download": "2018-05-22T15:53:37Z", "digest": "sha1:P54H5HPLBNR32IACV5I2XSJI3HFNVSG3", "length": 13248, "nlines": 177, "source_domain": "www.eegarai.net", "title": "இனிமேல் \"நாய் தின்னாக் காசு\" என்று சொல்லாதீங்க.", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடிய��ாவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இடம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஇனிமேல் \"நாய் தின்னாக் காசு\" என்று சொல்லாதீங்க.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nஇனிமேல் \"நாய் தின்னாக் காசு\" என்று சொல்லாதீங்க.\nஇனிமேல் \"நாய் தின்னாக் காசு\" என்று சொல்லாதீங்க.\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjk2Mjgw-page-6.htm", "date_download": "2018-05-22T15:46:51Z", "digest": "sha1:DZ7EZ7SPJ6TAGK5ADLCQZSQL4XHL2T2X", "length": 26581, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\n83 வயதில் உயிரிழந்த அபூர்வ கிளி\nகூண்டில் வைக்கப்பட்ட மிக வயதான பறவை இனவகையாக கருதப்படும் கொக்காட்டு கிளி இனம் ஒன்று 83 வயதில் இறந்துள்ளது. அமெரிக்காவின் சிக்காக\nஉயிரை பணயம் வைத்து அசத்தலான சாதனை\nஉயிரை பணயம் வைத்து ஆபத்தான சாதனை ஒன்றை கணவர் மற்றும் மனைவி இணைந்து வெளிப்படுத்தியுள்ளனர். America's Got Talent 2016 என்ற போட்டிய\nவிநோதமான சாதனையால் பலரை திணற வைத்த நபர்\nசாதனையை மேற்கொள்ள ஒவ்வொருவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றர். இதற்கமைவாக Cemre Candar என்ற இளைஞர் வித்தியாசமான முறைய\nஅந்தரத்தில் தொங்கியபடி திருமணம் செய்த தம்பதிகள்\nசீனாவில் ஷினிழுகாய் (Shiniuzhai) தேசிய பூங்காவில் இளம் ஜோடி ஒன்று அங்குள்ள கண்ணாடி பாலத்தின் அடியில் அந்தரத்தில் தொங்கியபடி திரும\nமனைவியின் உயிரை பணயம் வைத்த கணவன் அதிர்ச்சியில் அரங்கு\nதன் மனைவியின் உயிரை பணயம் வைத்து கணவன் ஒருவர் அபார திறமையை வெளிப்படுத்தியுள்ளார். America's Got Talent 2016 போட்டியில் கலந்துக்\nஎரிமலை நெருப்பு குழம்புக்குள் இளம் பெண்\nஎரிமலைக்கு அருகில் பெண்ணொருவர் துணிச்சலாக சென்று அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். ஹவாய் தீவில் அமைந்துள்ள கிலியாவோ\nநடுவர்களுக்கு மரண பயத்தை கொடுத்த போட்டியாளர்\nAmerica's Got Talent எனும் போட்டி நிகழ்வில் கலந்த கொண்ட இருவர் மிகவும் ஆபத்தான சாகசம் ஒன்றை செய்து அனைவரையும் மிரள வைத்துள்ளனர்.\nபிரித்தானிய தம்பதியருக்கு கிடைத்த பெரும் அதிஷ்டம்\nபிரித்தானியாவில் 5 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ்களுக்கு வாங்கப்பட்ட கதிரையொன்றில் 5000 ஸ்ரேலிங் பவுண்ட்ஸ் பெறுமதியான வைரங்கள் மறைத்\n25000 அடி உயரத்திலிருந்து பாய்ந்து சாதனை நிகழ்த்திய அமெரிக்கர்\nஉயிராபத்தை ஏற்படுத்தும் சாகசம் ஒன்றை நிகழ்த்தி அமெரிக்காவைச் சேர்ந்த வீரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அவர் 25,000 அடிக்கும் அத\nஅரங்கை அதிர வைத்த சிறுமி மிரட்டுபோன நடுவர்கள்\nஉயிரை துச்சமென மதித்து சிறுமி ஒருவர் மேற்கொண்ட சாகசம் பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. 14 வயதான Sofie Dossi என்ற சிறுமி, America\nகடும் குளிரான நீருக்குள் நடந்த போராட்டம்\nஐஸ் கலந்த குளிர் நீரை தலையில் ஊற்றிக் கொள்ளும் சவால் மற்றும் உறைப்பான மிளகாய் உண்ணும் போட்டிகளை பார்த்திருப்போம். ஆனால் இவை இரண்\nபலூன் மூலம் தனியாக உலகை சுற்றி வரும் மனிதர்\nரஷ்யாவைச் சேர்ந்த ஒரு வர் பலூன் மூலம் தனியாக உலகை சுற்றிவரும் பயணத்தை மேற்கொண்டுள்ளார். 65 வயதான பெடோர் கொனியுகோவ் எனும் இவர்,\nகால் கையின்றி அசத்தும் சிறுவன் வியப்பில் உலகம்\nஇந்தோனேஷியா மேற்கு ஜாவா பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் டியோ சாட்ரியோ இவருக்கு பிறக்கும் போதே கை,கால்கள் இல்லை. இருந்தாலும் தனது\nஉலகத்தை வியக்க வைத்துள்ள காதல் ஜோடி\nஉலகளாவிய ரீதியில் பலரின் பார்வையை குள்ளமான ஜோடி ஒன்று தம்பக்கம் திருப்பியுள்ளனர். பிறேசிலை சேர்ந்த குள்ளமான இருவர் காதலித்து திர\nஇரத்தம் கேட்டு அதிர்ச்சியூட்டிய பேய் நடிகை\nதாய்லாந்து நாட்டை சேர்ந்த நடிகை Thippawan Pui Chaphupuang, இவர் சமீபத்தில் தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\n அரங்கை அதிர வைத்த அம்புகள்\nவில்லுக்கு விஜயன் என்பது புராணம். ஆனால் நிஜயமான வில் வித்தைகாரனாக Ben Blaque அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். Britain’s Got Tale\nஜேர்மனைச் சேர்ந்த பெண்ணொருவரின் அபார திறமையை கண்டு பலரும் வியந்துள்ளனர். Britain's Got Talent எனும் நிகழ்வில் கலந்து கொண்டு Ann\n10 வயதில் 192 கிலோ எடை கொண்ட சிறுவன்\nஇந்தோனேஷியாவின் ஜாவா பகுதியில் வசித்து வரும் ஆர்யா பெர்மனா என்ற 10 வயது சிறுவன் உலகிலேயே அதிக எடைகொண்ட சிறுவனாகத் திகழ்கின்றான்.\n1000 அடி உயரத்தில் உல்லாசம் வியப்பில் அமெரிக்கர்கள்\nஅமெரிக்காவில் கட்டட உச்சி ஒன்றில் 1000 அடி உயரத்தில் கண்ணாடி சறுக்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சஸ் நகரில் வ\nஅவுஸ்திரேலியாவில் உறைய வைக்கும் குளிரில் நிர்வாண நீச்சல்\nஅவுஸ்திரேலியாவில் நீச்சல் வீரர்கள் விநோதமான நிகழ்வினை அரங்கேற்றியுள்ளனர். கடும் குளிரின் மத்தியிலும் நிர்வாண நீச்சலில் 700 வீரர\nபறவையாக மாறி மாயமான மனிதன்\nAmerica's Got Talent 2016 போட்டியில் கலந்துகொண்ட ஒருவர் பார்வையாளர்களை பல்லூடக மாயாஜாலத்தின் ஊடாக மிரள வைத்துள்ளார். ஜப்பானில் அ\nஓநாய்க்குள் ஒளிந்திருக்கும் நிர்வாண பெண்கள்\nஇத்தாலியைச் மூன்று பெண்கள் விநோதமான செயற்பாடு பரபலாக பேசப்படுகிறது. மூன்று பெண்கள் தமது நிர்வாண உடலில் சாயங்களை பூசி மிருகத்தின்\nஉலகை பிரமிக்க வைத்த திருமணம் வைபவம்\nஉலகிலுள்ள கோடிஸ்வரர்கள் தமது செல்வ செழிப்பை பல்வேறு வைபவங்கள் ஊடக வெளிப்படுத்துவர். அந்த வகையில் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில், உ\nகடும் குளிரிலும் நிர்வாணமாக காட்சியளித்த 6000 பேர்\nகொலம்பியாவைச் சமாதானத்தை வலியுறுத்தி 6,000 நிர்வாணமாக காட்சியளித்துள்ளனர். பொகோட்டா நகரிலுள்ள பிரதான சதுக்கத்தில் ஆண்கள், பெண்க\n165 அடி உயரத்தில் அதிசய விருந்து நிகழ்ச்சி\nபெல்ஜியம் நாட்டின் பிரஸ்செல்ஸ் நகரில் 165 அடி உயரத்தில் சமைத்து விருந்து படைக்கும் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. பிரஸ்செல்ஸ் நகரில\n கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்\nஇந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார். மொத்தமாக 500\nசாதனைகளை நிலைநாட்ட உயிரை கூட பணயம் வைக்கும் நபர்கள் சிலர் உண்டு. அந்த வகையில் Britain’s Got Talent எனும் நிகழ்வில் கலந்து கொண்ட\nஉலக சாதனை படைக்கும் பிரமாண்டமான பீட்சா\nஉலக சாதனை படைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படும். அந்த வகையில் கின்னஸ் சாதனை ஏற்படுத்தும் நோக்கில் மிகவும் பிரமாண்டமான பீட்சா தய\nஊழியர்களை நிர்வாணமாக வேலை செய்ய பணிக்கும் நிறுவனம்\nஅமெரிக்காவை தளமாக கொண்ட நிறுவனம் ஒன்று ஊழியர்களை வித்தியாசமான முறையில் தெரிவு செய்துள்ளது. 'The Bold Italic' என்ற நிறுவனம் தனது\n30 வயது பெண்ணின் தோற்றத்தில் 64 வயதான பாட்டி\nஅமெரிக்காவைச் சேர்ந்த 64 வயதான பாட்டி ஒருவர், தனது திடகாத்திரமான தோற்றத்தினால் வியக்க வைக்கிறார். வென்டி இடா எனும் இவர் 30 வயதான\n« முன்னய பக்கம்123456789...2324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/914-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-65-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-22T16:21:51Z", "digest": "sha1:YB4CYBEM22LVRHW5SCHRU6RULON3T5JA", "length": 11060, "nlines": 166, "source_domain": "www.samooganeethi.org", "title": "உலகம் முழுவதும் 65 மில்லிய��் மக்கள் இடம் பெயர்வு", "raw_content": "\nகட்டடக் கலை படிப்பு இஸ்லாமிய கட்டடக் கலை படிப்பு\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉலகம் முழுவதும் 65 மில்லியன் மக்கள் இடம் பெயர்வு\nபோர் காரணமாக சிரியாவில் இருந்து 12 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அடைக்கலம் கோருவோர் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 65.6 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இது 2015 ஆம் ஆண்டை விட 3 லட்சம் அதிகமாகியிருக்கிறது.\n\"உலகத்தில் சமாதானத்தை உருவாக்க முடியவில்லை\" என்று கூறும் ஐ.நா.வின் அகதிகள் முகாம் உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி தொடர்ந்து கூறுகிறார் : \" எனவே பழைய முரண்பாடுகள் தொடர்வதையும், புதிய மோதல்கள் வெடிப்பதையும் பார்க்கமுடியும், இவையே இடம் பெயர்தலுக்கான காரணமாகிறது. கட்டாயமான இடம்பெயர்வு என்பது, முடிவடையா போர்களுக்கான ஓர் அடையாளம்\" என்கிறார் அவர்.\n2016 ஆம் ஆண்டில், தெற்கு சூடானில் இருந்து வெளியேறி 3,40,000 மக்கள் அண்டை நாடான உகாண்டாவிற்கு சென்றுள்ளார்கள்.\n\"செல்வந்த நாடுகள் அகதிகளை ஏற்க மறுப்பதால், மில்லியன் கணக்கான அகதிகளுக்கு புகலிடம் கொடுக்குமாறு வளம் குறைந்த ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளை எப்படி கேட்க முடியும்\" என்றும் கிராண்டி கேள்வி எழுப்புகிறார்.\nஉலக அளவில் இடம்பெயர்ந்த மக்கள் - எண்ணிக்கையில்\nஉலக அளவில் 65.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், இது இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட அதிகம். இந்த எண்ணிக்கையில்:\n• 22.5 மில்லியன் அகதிகள்\n• 40.3 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள்\n• 2.8 மில்லியன் மக்கள் தஞ்சம் கோருகின்றனர்\n• சிரியா: 5.5 மில்லியன்*\n• ஆப்கானிஸ்தான்: 2.5 மில்லியன்\n• தெற்கு சூடான்: 1.4 மில்லியன்\nஅகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்\n§ துருக்கி: 2.9 மில்லியன்\n§ பாகிஸ்தான்: 1.4 மில்லியன்\n§ லெபனான்: 1 மில்லியன்\n*வேறு 6.3 மில்லியன் பேர், சிரியாவிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசென்னை ஐ மேக்ஸ் பள்ளி ஆண்���ு விழா\nஉம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகள்\nஉம்மத்திற்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிகளை \"நாளைய உலகம் நமதாகட்டும்\"…\nபைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமத்திய காலப் பிரிவில் உலகின் பெரும் பாகங்கள் முஸ்லிம்களின்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\nஉலகம் முழுவதும் 65 மில்லியன் மக்கள் இடம் பெயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2009/06/020-8.html", "date_download": "2018-05-22T15:59:48Z", "digest": "sha1:BNH6R6GILUAWG5KRFYLV6CKXFJTWC4MK", "length": 10945, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> 20::20 உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 8 சுற்று இன்று தொடக்கம் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > 20::20 உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 8 சுற்று இன்று தொடக்கம்\n> 20::20 உலக கோப்பை கிரிக்கெட்: சூப்பர் 8 சுற்று இன்று தொடக்கம்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.\n2 வது ஐ.சி.சி. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தன. லீக் முடிவில் ஏ பிரிவில் இந்தியா, அயர்லாந்து, பி பிரிவில் இங்கிலாந்து, பாகிஸ்தான, சி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, டி பிரிவில் தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளன.\nசூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் இ , எப் என்று இரு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. இ பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் எப் பிரிவில் நிழூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். சூப்பர் 8 சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்\nசூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழ�� வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/09/president-maithripala-sirisena-presided.html", "date_download": "2018-05-22T16:05:26Z", "digest": "sha1:5HWHAUY6P3EX65JPRPEYC3KVC2TSQJU2", "length": 13143, "nlines": 86, "source_domain": "www.tamilnetwork.info", "title": "ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பிறந்ததின கொண்டாட்டங்கள் பொலன்னறுவையில் சமூகசேவை நிகழ்வுகளுடன். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பிறந்ததின கொண்டாட்டங்கள் பொலன்னறுவையில் சமூகசேவை நிகழ்வுகளுடன்.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் பிறந்ததின கொண்டாட்டங்கள் பொலன்னறுவையில் சமூகசேவை நிகழ்வுகளுடன்.\nஇலங்கையின் கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் தன்னுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (03) முற்பகல் பொலன்னறுவையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அடிப்படை உணவு பொருட்கள் வழங்கும் சமூகசேவை நிகழ்வில் கலந்துகொண்டார். பொலன்னறுவை மிரிஸ்சேன ஆரம்ப பாடசாலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது பாடசாலை மாணவர்ககள் எதிர்நோக்கும் கல்விசார் பிரச்சினைகள் மற்றும் பாடசாலையியில் நிலவும் குறைகள் பற்றி ஜனாதிபதி அவர்கள் விசாரித்து அறிந்து கொள்வதற்கும் மறக்கவில்லை\nஅதனை தொடர்ந்து மெதிரிகிரிய தலாகொலவெல ஸ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் சிறுநீரக நோயாளிகளுக்கு நாளொன்றுக்கு 24000 லீட்டர் நீரை வழங்கும் இயந்திரமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மகா சங்கத்தினரின் பிரித் ஒலியுடன் நீர் சுத்திகரிப்பு மையத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார் அத்துடன் சுத்திகரிக்கப்பட்ட நீரை மகா சங்கத்தினர் பூஜை செய்யும் நிகழ்வும் கௌரவ ஜனாதிபதிக்கு நல் ஆசிவேண்டி இறை வழிபாடுகளும் இடம்பெற்றது.\nகடந்த 1951 ம் ஆண்டு செப்டம்பர் 3ம் திகதி கம்பஹா யோகடவில் பிறந்த ஜனாதிபதி மைத்திர���பால சிறிசேன தனது 64 வது பிறந்த தினத்தினை கொண்டாடினார்.\nஇவர் 1967 ம் ஆண்டு பொலநறுவை மாவட்ட, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் லீக் ல் சேர்ந்தார். 1971ல் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியின் போது மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டார்.\n2015 ம் ஆண்டு ஜனவரி 8 ம் திகதி நடைபெற்ற ஜனாதிப தேர்தலில் மஹிந்தராஜபக்சவை எதிர்த்து நின்று இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.\nஇலங்கை அரசியல் வரலாற்றில், ஜனநாயகத்தினை ஏற்படுத்துவும், சர்வ இன மக்களும் தேசிய நல்லிணக்கத்துடன் வாழ வழியமைக்கக் கூடிய ஆட்சியினை முன்னெடுத்து வருவதில் இது வரையில் இவர் வெற்றி கண்டுள்ளதாக அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/156857-2018-02-04-08-43-31.html", "date_download": "2018-05-22T15:57:54Z", "digest": "sha1:TC7YQM4I6P75GWZFYS7SZ7MEDMSCIP4T", "length": 10429, "nlines": 55, "source_domain": "www.viduthalai.in", "title": "பொத்தனூரில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nசெவ்வாய், 22 மே 2018\nபொத்தனூரில் நடைபெற்ற தந்தை பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம்\nஞாயிறு, 04 பிப்ரவரி 2018 14:12\nபொத்தனூர், பிப்.4 நாமக்கல் மாவட்டம். பொத் தனூர் பெரியார் திடலில் 27.01.2018 சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் தந்தை பெரியார் பிறந்த நாள், தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.\nகூட்டத்தில் மாநில மாண வரணி கூட்டுச் செயலாளரும், தலைமைக்கழகப் பேச்சாளரு மான சே.மெ.மதிவதனி சிறப் புரையாற்றினார். அவரது உரையில்: தந்தை பெரியாரின் சமூகப் பணிகளையும், தமிழர் தலைவரின் தொண்டறப் பணி களையும் எடுத்துச் சொன்னார், பழைய குலக்கல்வி திட்டந் தான் மோடியின் புதிய கல் விக்கொள்கை, நீட் என்று சிறப்பாக விளக்கிப் பேசினார்.\nகூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் வழக்குரைஞர் ப.இளங்கோ தலைமை தாங்கினார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவ னத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண் முகம், நாமக்கல் மாவட்ட தலைவர் அ.கு.குமார், மாவட்ட செயலாளர் வை.பெரியசாமி, பொத்தனூர் பகுத் தறிவாளர் கழக தலைவர் வீர.முருகன்,வேலூர் தலைவர் முத்து.கண்ணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்ன தாக ஈரோடு பெரியார் பிஞ் சுகள் ராவணன், எழிலன் ஆகியோர் நறுக்குகள் என்ற சிறப்பு நிகழ்ச்சி நடத்தி பொது மக்களின் கை தட்டலைப் பெற்றனர்.\nகூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் வெங்கரை மு.பழனியப்பன், வேலூர் நகர திராவிடர் கழக தலைவர் கே.எஸ்.அசேன், செயலாளர், ஆ.சுரேசு, மருத. அறிவாயுதம், வீரமணி, க, பழனிச்சாமி, ஏ.அன்புமணி, சந்திரசேகரன், சி.தங்கவேல், மாவட்ட துணை செயலாளர் பொன்னுசாமி,. மாகார்த்திகேயன், ஏ.அன்ப ழகன், ஈ.அழகேசன், ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி, ஈரோடு மாவட்ட இளைஞரணி தலைவர் தமிழ் செல்வன், பேராசிரியர் முத்து சரண், பள்ளிபாளையம் சீனி வாசன், இளைஞரணி சு.சேகர், கரூர் மாவட்ட செயலாளர் காளிமுத்து, கரூர் தோழர்கள், நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள், மற்றும் பொது மக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர். இறுதியாக பொத்தனூர் பகுத்தறிவாளர் கழக செயலாளர் ராஜசேகரன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்துன. பொத்தனூர் முழுவதும் கழகக் கொடி கட் டப்பட்டிருந்தன. அனைவருக் கும் இரவு உணவு வழங்கப் பட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/102742", "date_download": "2018-05-22T15:49:32Z", "digest": "sha1:5IBNP5PZGHKONNIPXHFP4FQ5ZYPV7PC5", "length": 23006, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "வெளியே செல்லும் வழியில்…கடிதம்", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 22\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு »\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nபழுப்பேறியிருந்தன நகங்கள். இன்னும் சவப்பெட்டிக்குள் வைத்திருக்கவில்லை. நீலம் கன்றியிருந்தது உடல் முழுதும். விலா எலும்புகள் துருத்தி தென்னியிருந்தன. மேல் வயிற்றில் கிழிந்திருந்த சதை வழி ஊன் வழிந்து ஈக்கள் அரிக்க செம்மை நெளிந்தது. பொக்கை விழுந்த கன்னங்கள், பற்கள் உடைந்திருக்கக் கூடும். கோனியிருந்தது வாய். அவனது ஒளிரும் கண்கள் இன்னும் அத்துவானத்தை நோக்கியிருந்தது. எந்த சமிஞ��சையும் இல்லை. விண்மீன்களே இல்லாத வெட்ட வெளி, வெம்மை தகிக்க அந்த இரவின் நிசப்தத்தில் கூகையின் குழறல், இருள் கிழியும் சப்தத்தில், இறுதி வாதையின் துடிதுடிப்பில் அந்த இளைஞன் இன்னும் முணங்கிக் கொண்டிருப்பதாய் இருந்தது. இல்லை வெறித்திருந்த கண்களில் எந்த பாவமுமில்லை. அவன் இறந்துதான் விட்டான். ஆம் வெறும் மனிதன். வலிகளின் பால் நம்பிக்கைகளைக் கட்டவிழ்த்ததில் பிரேதமாகக் கிடக்கிறான். அதிசயங்களில்லை. எந்த மரணக்கூச்சலுமில்லை. கல்லெறிந்தவர்களாய் என்றும் களித்திருக்கிறோம். அந்த அகாலம் சுருளும் மலையுச்சியில் அவர்கள் மட்டும் இருந்தனர் அவனுடன். அவனது உப்புக்கண்ணி பிளந்த பாதங்களை தாங்கியிருந்திருக்கிறாள் ஒருத்தி. விஷ நுனிகளால் குத்திட்ட நெற்றி வழி உறைந்த ரத்தத் தீற்றல்களைத் துடைக்க முனைகிறாள் ஒருத்தி. ஆனால் அவன்தான் இறந்து விட்டானே, அப்பங்கள் மட்டும் இறைந்து கிடக்கும் மணல் வெளியில் தன் தனிமையுடன்.\nஎலும்புகள் உடைந்த கால்களின் நிணத்தில் இன்னும் துரு மிச்சமிருக்கிறது. வழிக்க வழிக்க நிற்காது குருதி. தங்கள் சிலுவைகளைத் தூக்கி சுமக்க அங்கு இனி யாரும் வரப்போவதில்லை. வெறும் மனிதப் பிரேதமாக அவனது உடல். என்னுள் சகிக்க வொண்ணாது உமிழ்கிறது கசப்பு, விழுங்குகிறேன். ஒவ்வொரு முறையும் நம்ப முயற்சிக்கிறேன். இன்றிலிருந்து இரண்டாம் நாள் என்று. ஆனால் பலி கொண்ட சிலுவையில் ஊறி இருந்த ரத்தத் துணுக்குகளை ஒவ்வோர் ஜெபத்திலும் மீட்கிறேன். அன்பிலிருந்து அல்ல, தேவைகளிலிருந்தே அவன் துளிர்ப்பதை. என் அழுக்கு மூட்டைகள் சேர்ந்த வண்ணம் உள்ளன. அவனது சாக்கிடங்கில் நொதிக்க நொதிக்க எறிவதில் குற்ற உணர்வில்லை. அன்பிலிருந்து தொடங்குகையில், ஜோசிமாக் கிழவன் பிணம் புழுத்துக் கிடக்கிறது. அங்கு அல்யோசி உழல்வது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஏன் ரக்கத்தீனாய் அவனை சபிக்கிறேன். நீயும் கரமசோவ் குருதிதான் என்று பரிகசிக்கிறேன். ஆனால், ஆனால், ஒரு நலிந்தவனாய் அவன் திரும்பி வருகையில், உள்ளூற பயம் கொண்டேன். திரும்பவும் நம்பிக்கைகளையும், அப்பத்திற்காக மட்டுமல்ல என்று அவன் பின் செல்ல. ஆனால் ஆன்மத் தேடலில், நான் பாதிரியின் பக்கம் சென்று விடுகிறேன். அந்த மீட்பன் கொடுத்த முத்தத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நம்பிக்கைகளை நசுக்குகிறேன். திரும்பவும் கல்லெறியும் கூட்டத்தில் சென்று விடத் துணிகிறேன்.\nஅங்குதான் மானுவேல் சொல்கிறான். வெளியே வா என்று. வெளியே செல்லும் வழியில், வீரியன் குட்டிகளாய் மொலுமொலுக்கிறது என் சொந்த அகம். சூழ் நிலைகளுக்கேற்றவாறு நான் தாவிச் செல்லும் வழிகள் அடைப்பட்டு கிடந்தது. அந்த ஒரு வழிப்பாதையில் செல்ல இன்னும் துணியவில்லை. ஆனால் அது நான் செல்ல வேண்டிய வழிதான். என்னுடைய வழியில் ரோகோசின் மிஷ்கினிடம் பெற்றுக் கொள்ளும் சிலுவையைத் தான் நானும் பெற முயற்சிக்கிறேன். அந்தப் பிணமாய்க் கிடக்கும் மனித குமாரனையும் கூட சுமப்பதுதான் என்னால் இயன்றது போல.\nஉன் காய்ச்சல் படிந்த வெம்மை உள்ளங்கைகளுக்குள்\nஎன் நிர்வாணத்தை அடகு வைத்திருக்கிறேன்.\nதோள்களிலிருந்து நழுவுகிறது உன் சிலுவை\nஉன் கைகளின் பிரத்யேகமான மொழியால் என்னை அதற்றுகிறாய்\nஉன்னிலிருந்து தாவித் தப்பிக்க முயல்கிறேன்\nநிரந்தரமாய் படிகின்றன உன் கடலின் அலை நுரைகள்\nஉன் துடுப்புகள் உயர்ந்து என்னை நோக்கி வருகின்றது\nஉன் உடலை நான் பார்த்திருக்கவில்லை\nஉன் முகம் எனக்கு பரீட்சயமுமில்லை\nஆனால் உன் அரூபக்கைகளின் வலுவை எனக்குத் தெரியும்\nஎன் ஸ்பரிசப் பொந்துகளில் அதை சேமிக்கிறேன்\nவிராட ரூபமெடுக்கும் அதன் முளைகளை\nஎன்று என் ஆழம் பீறிடும் குழிகளை\nஅன்று உன்னைப் போலவே நானும் நம்பியிருக்கிறேன்\nஇன்னும் தெளிவடைந்திருக்கவில்லை. ஒரு ஆழமான பிரார்த்தனையை நான் இன்னும் நம்ப முயலவில்லை. அங்கு நான் அந்த ரத்தம் மிணுங்கும் கைகளை கண்ணாடியின் வழிக் கண்டு அழும் கிழவனிடம் செல்கிறேன். அவன் இன்னும் இன்னும் என்று வோட்காவைக் கேட்கிறான். அவன் மண்ணில் இருந்தான். அழுத கண்களுடன் கப்ரீயேலுடன் செல்லும் கிழவனுக்கு விண்ணிலுமில்லை அது என்பது தெரிந்திருக்குமா ஆனால் பிரார்த்தனைகளை நான் கேட்கிறேன், எங்கு எங்கு என்று ஆனால் பிரார்த்தனைகளை நான் கேட்கிறேன், எங்கு எங்கு என்று விடுமாடன் கோவில் வாசலில் தன், மங்கலாய்டு பிள்ளையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு முட்டுக்கன்னி போட்டு அழுது கொண்டிருந்த அம்மையிடம், சீழ் வழியும் கால்களுடன் கிறுஸ்து ராஜா கோவில் வாசலில் பிச்சையெடுக்கும் கிழவியிடம், நாகராஜா கோவிலில், நீர்க்கண்களுடன் சிமிட்ட சிமிட்ட கை கூப்பும் பெண் ��ுழந்தையிடம் என்று. ஆனால் என்னை நானே ஏமாற்றுகிறேனோ என்று அச்சம் கொண்டேன். இந்த தொடர் வதைப்படலத்தில் என் எளிய பிரார்த்தனைகளைத் தவிர வேறென்ன நான் கேட்டிட முடியும். மகத்தானதை நான் வெறுக்க முனையும் காலக்கட்டத்தில், பாலையில் தனித்திருந்த அந்த இளைஞனைக் கூர்கிறேன். அவனது பலவீனங்களை மட்டும் பெரிதாக்கிக் கொண்டே போகிறேன். ஆனால் அது அல்ல அவன்.\n அந்த பலவீனங்களை வைத்து அவனை உருவகித்து எளிய மானுடனாக்க முயல்கிறேனா இல்லை. எளிய மானுடனின் ஆன்ம மீட்பை அன்பால் மட்டுமே பெற முடியும் என்று என் மூளையை பிதுக்கி உள் நுழைகிறான் அவன். என் ஆணவங்களை சமர்பிக்க சொல்கிறான். கடையேனாய் இரு என்கிறான். பித்தேறுகிறது. தேவாயலங்களில் சிலுவைகளை மட்டுமே என்னால் காண முடிகிறது. அவனது நொய்ந்த முகத்தை நான் வெறுக்கிறேன் சில நேரங்களில். ஒரு கடவுள் எப்படி இப்படி அழுது வடிவதாய் இருக்கலாம். பாவங்களின் நுகத்தடியில் அவனது தோள் பட்டை விலகியிருப்பதைப் போல மனம் பதைக்கிறது. திரும்பத் திரும்ப அவனை பரிதாபகரமான ஜீவனாய் அணுகும் என்னுடைய சொந்த தன்னுணர்வை, இரவாகும் போது வெறுக்க ஆரம்பிக்கிறேன். அப்பொழுது அதை நான் பார்த்தேன். தேவ மைந்தனாய் அவன் உருமாறுவதை. வழிதவறிய ஆட்டுக்குட்டியை அவன் அணைத்திருக்கும் ஓவியம் என்னுள் எழுகிறது.\nநான் என் வழிதவறிய, சிதறிப் போன, மன்றாடியத் தருணங்களைக் கோர்க்கிறேன். என்னுடைய பிரார்த்தனைகளை அதனுள் நான் செலுத்துகிறேன். எளிய பிரார்த்தனைகள் தான். ஆனால் அவன் இருக்கிறான் ஒரு ஆயனாக. ஆனால் இது ஒரு ஊசலாட்டம் போல இரு பக்கமும் செல்கிறது. தேவனாகவும், மனிதனாகவும் மாறி மாறிச் சுழலும் பெண்டுலம் போல, என்னிடம் முகங்கள் காட்டுகிறான். மீண்டும் சபலங்களின் படிகளில் வழுகுகையிலெல்லாம் பரிதவிக்கிறது.\nஅப்பொழுதுதான் அப்பாவின் டைரியின் முதல் பக்கத்தை வாசிக்கிறேன், மாட்டுத்தொழுவத்தில் பிறந்தாலும் மன்னர்களின் மணி முடிகள் அவன் காலடியில் கிடந்தது. எளிமையினாலும், உண்மையினாலும், அன்பினாலும் என்று. ஆம் அதைத்தான் நாம் பயக்கிறோம். எளிய அன்பு எல்லாவற்றையும் விழுங்கி விடுகிறது. ஆம் அதைத்தான் நாம் பயக்கிறோம். எளிய அன்பு எல்லாவற்றையும் விழுங்கி விடுகிறது. ஆம் ஆம் திரும்பத் திரும்ப “இருளில்லையேல் ஒளியில்லை, ஆனால் அது இருளுக��கு என்றுமே புரிவதில்லை”.\nஅறம் - ஒரு விருது\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 72\nநூலகத்தில், அழைத்தவன், நீர்க்கோடுகள் - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnikrishnan-priya-sisters.blogspot.com/2012/10/manasa-sancharare.html", "date_download": "2018-05-22T15:25:59Z", "digest": "sha1:PZHDWEYBK7BMKHRZYTRMQ4VKCUMK7FMH", "length": 5090, "nlines": 91, "source_domain": "punnikrishnan-priya-sisters.blogspot.com", "title": "PUnnikrishnan: மானச சஞ்சரரே-Manasa sancharare", "raw_content": "\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை; வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு ...\n���லிதா சஹஸ்ரநாமம் தியானம் -ஓம் ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் பா...\nமுருகா, முருகா, முருகா-Muruga muruga muruga\nஉயிரும் நீயே உடலும் நீயே-uyirum neeye udalum neeye\nஉயிரும் நீயே உடலும் நீயே\nபல்லவி காரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத( காரணம்) அனுபல்லவி பூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமைய...\nமாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti vayiram idaikatti\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை-kanda guha shanmugaa unnai\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை\nவாசுதேவ சுதம் தேவம்-VASUDEVA SUTAM DEVAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://tamil.adaderana.lk/news.php?nid=2744&mode=head", "date_download": "2018-05-22T16:02:32Z", "digest": "sha1:KQFF3G7AZIKKWL4E2QIH6ZDQSHENE6WM", "length": 3096, "nlines": 43, "source_domain": "tamil.adaderana.lk", "title": "யானைகளுக்கு உணவாகும் வௌ்ளரிக்காய்", "raw_content": "\nதம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு இம்முறை நாட்டின் பல பகுதிகளில் இருந்து அதிகளவான வௌ்ளரிக்காய்களின் விளைச்சல் கிடைப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇவ்வாறு கிடைக்கின்ற எல்லாவற்றையும் விற்பனை செய்யமுடியாமல் போயுள்ளதால் அவற்றை தம்புள்ளை திகம்பத்தன வனப்பகுதியில் உள்ள யானைகளுக்கு உணவாக வழங்கப்பட்டு வருகின்றது.\nஇலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 34% அதிகரிப்பு\nஉப சபாநாயகராக அங்கஜன் இராமநாதன்\nகாணி உரிமை மாற்றலை திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்திற்கு\nதொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் - துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலி\nகல்முனை அஷ்ரப் வைத்தியசாலையில் தீ விபத்து\nரயில் ஒன்று தடம்புரண்டதில் களனிவெலி ரயில் சேவையில் தாமதம்\nநிவாரணம் வழங்க தேவையான அளவு நிதியை வழங்கவும்\nபாதிக்கப்பட்ட மாணவர்கள் தகவல் வழங்க அவசர இலக்கம்\nதென் மாகாணத்தில் பரவுகின்ற இன்புளுவன்ஸா வைரஸ் தற்போது கட்டுப்பாட்டுக்குள்\nஅரசியல் இலாபத்திற்காக இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/list-news-Mjk2Mjgw-page-7.htm", "date_download": "2018-05-22T15:46:01Z", "digest": "sha1:LTFYAPVVM7XZHYCXI7LSDHHJOFPKIW5Q", "length": 26990, "nlines": 222, "source_domain": "www.paristamil.com", "title": "- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்த��தர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nவிமானிகளின் அதிரடி நடவடிக்கையில் மிரட்டு போன மக்கள்\nஹங்கேரியின் தலைநகர் புடாபெஸ்டிலுள்ள பாலமொன்றின் கீழாக சாகச விமானிகள், விமானங்களைச் செலுத்திச் சென்றமை கண்கொள்ளா காட்சியாக அமைந்து\nஇத்தாலியர்களின் வாழ்வை தீர்மானிக்கும் பாம்புகள்\nஇத்தாலி நாட்டில் உள்ள கோகில்லோ பகுதியில் வருடா வருடம் மே மாதத்தில் பாம்பு திருவிழா நடைபெறும். செயின்ட் டாமினிக் என்னும் கிறிஸ்த\nஉலகின் மிக உயரமான திறந்தவெளி லிப்ட்\nசீனாவில் செங்குத்தான மலையொன்றின் உச்சியை அடைவதற்காக 1070 அடி (326 மீற்றர்) உயரமான லிப்ட் (உயர்த்தி) தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளத\nடுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும்\nவெட்டிய மரத்தில் இருந்து உயிருடன் வெளிவந்த பாம்பு\nஅமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பின்புறத்தில் இருந்த மரத்தை வெட்டியுள்ளார்.இரண்டு துண்டுகளாக வெட்டிய மரத்தின் மையப்பகுதியில்\nநியூசிலாந்தில் நடந்த விநோத திருமணம் வியப்பில் உலகம்\nபறக்கும் நூடில்ஸ் பேருருவத்தை கடவுளாக வணங்குபவர்களின் முதலாவது திருமண வைபவம் நியூஸிலாந்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. கண்ணா\nபிரித்தானிய ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்துகொண்ட ஒருவர் செய்த சாகசம் பலரின் இதய துடிப்பை நிறுத்தும் அளவுக்கு பயங்கரமாகவுள்ளது. Brit\nஅரங்கத்தை அதிர வைத்த இளம் ஜோடி\nAmerica's Got Talent போட்டியில் கலந்து கொண்ட தம்பதியிர் மயிர் கூச்சரியும் சாகசத்தை செய்து அனைவரையும் மிரள வைத்தள்ளனர். பல்கேரி\nபுளோரிடா கடலுக்கடியில் நடைபெற்ற அதிசயம்\nஅமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் பலரும் வியக்கதக்க வகையில் வித்தியாசமான ஓவியக் கண்காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. வரையப்பட்ட ஓவி\nநடுவர்களை தலைகுனிய வைத்த பெண் அதிரும் அரங்கு\nசுவிட்சர்லாந்தில் நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்ணொருவர் அனைவரும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். போட்டி நிகழ்வி\n30 நொடிகளில் அரங்கத்தை அதிர வைத்த சிறுவர்கள்\nவிடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த ஒரு சாதனையும் எளிதாகும். அவ்வாறு சாதனைகளை திறம்பட செய்து முடிக்க முயற்சி என்ற ஒன்\nஆண் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்த அதிசய பெண் மீன்\nஇங்கிலாந்தில் கிழக்கு ஏங்கிலா பல்கலைக் கழகம் மற்றும் ஹல்பல்கலைக் கழக நிபுணர்கள் இணைந்து சிக்லிட் இன வகை மீனில் கலப்பின பெருக்கம்\nமீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரான்ஸ் Spiderman\nபிரான்ஸை சேர்ந்த நபரொருவர் 187 மீற்றர் உயரமான கட்டடமொன்றின் வெளிப்புற சுவர்கள் மூலம் ஏறி அக்கட்டடத்தின் உச்சியை அடைந்துள்ளார்.\nகின்னஸில் இடம்பிடித்த மிகப்பெரிய எலி\nவடக்கு லண்டனைச் சேர்ந்தவர் டோனி ஸ்மித். இவர் எரிவாயு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சந்தர்\nசீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக விரிவுரையாளரான யுவதியொருவர் உடற்பயிற்சி நிபுணராக பிரபல்யமடைந்துள்ளார். 23 வயதான ஸியூ டோங்ஸியாங் எ\nகண்டிப் பெட்டிக்குள் அழகிய யுவதிகள் வியப்பில் நடுவர்கள்\nநான்கு பேரை கொண்ட நீச்சல் அணி ஒன்று Britain's Got Talent 2012 போட்டியில் கலந்து கொண்டு தமது திறமையை வெளிக்காட்டியுள்ளனர். இந்த அ\nஉலகை பிரமிக்க வைக்கும் இளம் யுவதி\n22 வயதான சாரா டிச்சா எனும் இந்த யுவதி தீவிர யோகாசனப் பிரியை. பகுதி நேர யோகாசன ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். தனக்குப் பிடித்தமான\nயானையாக பிறந்த பன்றிக் குட்டியால் பரபரப்பு\nகம்போடியா மேற்கில் Pramaoy என்ற இடத்தில் பிறந்த இந்த பன்றிக்குட்டி ஒன்று யானையின் தோற்றத்தில் பிறந்துள்ளது. குறித்த பன்றிக்குட்\nகொதி நீருடனான உலகின் ஒரே வெப்பமான நதி\nபொதுவாக நீர் குளிரான தன்மையை கொண்டே காணப்படும். அப்படிய கொதி நீர் மிகவும் குளிரான பிரதேசங்கள் மற்றும் குடிப்பதற்காகவே பயன்படுத்தப\nஅபாரமான சாகசம் செய்து உலக சாதனை படைத்த பெண்\nதுணிச்சலான சாகசம் ஒன்றை வெற்றிகரமாக நிறைவு செய்து பெண்ணொருவர் உலக சாதனை படைத்துள்ளார். உயரமான பாதணிகளை அணிந்து வெகு தூரத்தும் கய\nமனித இரத்தம் குடிக்கும் அரக்க தம்பதிகள்\nஅமெரிக்காவில் மனித இரத்தம் குடிக்கும் தம்பதிகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் ஹவர்கின் பகுதியைச் சேர்ந்த அரோ டிரா\nதாடி வைத்த லேடியை சுற்றும் சிங்கி இறால் மனிதன்\nதாடி வைத்த பெண் ஒருவருக்கும் விசித்திரமான கைகளைக் கொண்ட ஆண் ஒருவருக்கும் இடையிலான தகவல் காதலர் தினத்தில் வெளியாகியுள்ளது. 30 வய\nமனித வாய் கொண்ட மீன் கண்டுபிடிப்பு\nமனிதர்களுக்கு சமமான வித்தியாசமான மீனினம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மீனினம் மனிதர்களின் பற்களுக்கு இணையான பற் தொகு\nவாயினால் அரங்கை அதிர வைத்த இளைஞன் மிரட்சியில் நடுவர்கள்\nஒவ்வொருவருக்குள் ஒவ்வொரு விதமான திறமைகள் ஒளித்திருக்கும். அதனை Neil Rey என்ற இளைஞர் உறுதிப்படுத்தியுள்ளார். அவர் தன் வாயின் மூலம\nஇராட்சத முயலினால் திண்டாடும் பெண் அவசர உதவி தேவையென அறிவிப்பு\nஸ்கொட்லாந்தில் பாரிய தோற்றம் கொண்ட முயல் ஒன்றை வளர்க்க விரும்புவர்களை தொண்டு நிறுவனமொன்று தேடி வருகிறது. 7 மாத வயதான இந்த முயல\nஅறிப்பாளருக்கு பேரதிர்ச்சி கொடுத்த இளம் பெண்\nAmerica's Got Talent நிகழ்வில் கலந்து கொண்ட பெண் போட்டியாளர் ஒருவர், நிகழ்வினை தொகுத்து வழங்கும் அறிவிப்பாளருக்கு பேரதிர்ச்சி கொட\nஉயிராபத்துடன் விளையாடும் சாகச மனிதன்\nDan Meyer என்ற நபர் ஒரே நேரத்தில் 29 வாள்களை விழுங்கி உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் 25 வாள்களை விழுங்கியமை உலக சாதனைய\nதன் கழுத்தை வெட்ட தயாராகும் சாகசக்காரன்\nஆபத்தான சாகங்களுடன் விளையாடுவது சாகசகாரர்களுக்கு சாதாரண விடயம் என்பதை இங்கு ஒரு நிரூபணம் செய்கிறார். America's Got Talent கலந்து\nமொட்டத் தலையில் மறைந்திருக்கும் மர்மம்\nஅமெரிக்காவின் ப்ளோரிடாவைச் சேர்ந்த ஜாமி கீட்டன் (Jamie Keeton) என்பவர் வினோதமான தன்மையை கொண்டவராக காணப்படுகிறார். அவர் தன் தலைய\nஆழ்கடலில் நடக்கும் மீன் walking fish வியப்பில் விஞ்ஞானிகள்\nநியூசிலாந்தின் ஆழ்கடலில் மீனொன்று தனது கால்களை கொண்டு நடைபயிற்சியில் ஈடுபட்டமை தெரிய வந்துள்ளது. சுற்றுலா பயணி ஒருவரினால் இந்த ம\n« முன்னய பக்கம்12...45678910...2324அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2006/05/", "date_download": "2018-05-22T16:05:44Z", "digest": "sha1:PUAJN335SVT6AUCDFZCRC36M3NLOIJWG", "length": 73519, "nlines": 223, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: May 2006", "raw_content": "\nஒரு காலத்தில் அறிவை தூண்டவும், மழலைகளாய் இருக்கிற மேதைகளை வளர வைக்கவும் பயன்பட்ட பள்ளிக்கூட கல்வி இன்று பரிதவித்து பாழாகிக்கிடக்கிறது. 1980களில் தமிழகத்தில் ஏழைகளின் வள்ளல்() திரு.எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சியில், திரு.அரங்கநாயகம் கல்வி அமைச்சராக இருந்தார். பலருக்கு அந்த காலகட்டத்தின் கல்வித்திட்டங்கள் இன்று மறந்திருக்கும். அந்த புண்ணியவான்கள் ஆட்சியில் தான் கல்வி வியாபார பொருளாக கடை விரிக்க துவங்கி சமூகத்தில் சாக்கடை வீசும் சரக்குகளை உதிர்த்தது.\nஆச���ரியர் பணி என்பது மனிதர்களை செம்மைப்படுத்தி அறிவு நிரம்புபவர்களாக இருந்த காலத்தில், முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்களால் தரமான ஆசிரியர்களை உருவாக்க பயிற்சி மையங்கள் மட்டுமே இயங்கிய காலம். கல்வின் நோக்கமும், தரமும் அதிகமாக கவனிக்கப்பட்டு பேணப்பட்டதன் விளைவு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும், தரமான கல்விப்பணியை சேவையாக கருதியவர்கள் மட்டும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நடத்திய வேளை அது. திடீரென வந்த ஆட்சி அதிகாரத்தால் கொள்கைகளும் தொலைநோக்குமற்ற எம்.ஜி.ஆர் ஆரசின் கல்வி கொள்கை எந்த வரைமுறையும் இல்லாமல் தனியாருக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கியது.\nகல்விப்பணிக்கு சம்பந்தமே இல்லாத கட்சிக்காரர்கள் கடை திறந்து கொல்லைப்புறம், மாட்டுத்தொழுவம் என கொட்டைகளை பரப்பி அதில் வருங்கால ஆசிரியர்களை உருவாக்கும் பெயரில் கல்வியை கொள்ளையிட துவங்கினர். அவர்களது கல்வி மீதான காதலில்() பல லட்சம் ரூபாய்களை தொலைத்து, சட்டப்போராட்டங்களில் மூழ்கி வேலையும் கிடைக்காமல் அலைந்தவர்கள் எண்ணிக்கை பல்லாயிரம் பேர்கள். வேலை கிடைத்தவர்களில் பலருக்கு கல்வியின் மகத்துவத்தையும், ஆசிரியர்கள் பணி பற்றிய அறிவையும் விட சட்டைப்பையை நிரப்புதலே தொழிலானது.\nஆசிரியர் பயிற்சி நிறுவன (தொழில்) அதிபர்கள் செல்வம் பெருக அடுத்த அடி செவிலியர்கள் பணிக்கு. கொட்டோ கொட்டு என கொட்டிய கரன்சி மழையில் நனைந்த வள்ளல் ஆட்சி செவிலியர் பயிற்சி பள்ளி, பி.எட் பயிலரங்கங்கள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என தனியாருக்கு எந்த அடிப்படை அம்சங்களையும் பாராமல் லட்சக்கணக்கான பணத்தை பெற்று அனுமதி தந்தது. கரன்சி வெள்ளத்தில் திகைத்த கரைவேட்டிகள் தொழிற்கல்வி பக்கம் கரன்சி கட்டுகளை வீசி அனுமதி வாங்கினர். கல்வி தந்தைகள் என்ற பெயரில் முளைத்த பலர் பாலிடெக்னிக் என்ற பல்முனை தொழிற்கல்வி கூடங்களை திறந்து கேரளா, வட நாடு, பிறமாநில மாணவரக்ளை வேட்டையாடி பணம் சம்பாதித்தனர்.\nஆசை அடங்காத கல்வி நாயகர்கள் அடுத்த குறி பொறியியல் கல்லூரிகளில் பதிய கரன்சி, சட்டப்போர் என தொடர்ந்ததன் விளைவு புதிய சில பொறியியல் கல்விகள் முளைத்தன. கடவுள்களை மொத்த மற்றும் சில்லறை விற்பனை செய்யும் மடங்கள்(எல்லா மதமும் தான்), சகோ.தினகரன் என எல்லோருக்கும் அடித்தது பரிசு.\n) தலைவர் திரு.மு. கருணாநிதி ஆட்சியில் பேரா.அன்பழகன் கல்வி அமைச்சரானார். பழைய அதே தனியார்மய கொள்கைகள் மட்டுப்படுத்தலுடன் தொடர்ந்ததே தவிர மாற்றப்படவில்லை. தொடர்ந்தது பழைய ஒழுங்கீனங்கள். அதற்குள் ஆட்சியும் கவிழ்ந்தது.\nகல்வியை கண் போல போற்றும் காவல் தெய்வம் செல்வி. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். ஏற்கனவே அரசு நிலத்தை அபகரித்து கல்வியை வியாபாரம் ஆக்கிய திரு.தம்பிதுரை கல்வி அமைச்சரானர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை காளான்கள் போல முளைத்தன புது பொறியியல் கல்வி நிலையங்கள். பெரும்பாலான் கல்வி நிலையங்களில் போதிய ஆசிரியர்கள், கருவிகள், கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள் என எதுவும் இல்லை. தொடர்ந்த இந்த வியாபாரம் பள்ளிக்கூடங்கள், ஆங்கில பள்ளிகள், துவக்கப்பள்ளிகள், பாலர் பள்ளிகள் என விரிந்து கிளை பரப்பியிருக்கிறது. அடுத்து வந்த தி.மு.க ஆட்சியிலும் எந்த மாற்றமும் இல்லாமல் கல்வி தனியார் உடமையானது. மீண்டும் வந்த அ.தி.மு.க ஆட்சியில் தொடர்ந்தது பழைய வேகத்தில் அதே முறைகேடுகள்.\nதென்மாவட்டத்தில் இப்படி கல்வி (விற்ற) தந்தை முன்னாள் அமைச்சரை தொழில் போட்டியில் கொலை செய்ததாக இன்று சிறைக்குள் இருக்கிறார். வடமாவட்டத்தில் கல்வி வியாபரி ஒருவர் சிலை கொள்ளை வழக்கில் சிக்கினார். சென்னையில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததாக ஒரு கல்வி வியாபாரி. இப்படி பரந்து கிடக்கிற இவர்களது தனி மனித ஒழுக்கம் கொடிகட்டி பறக்கிறது.\nஇப்படிபட்ட ஒரு நிர்வாகம் செய்ய கல்வித்துறையும் அரசும் அவசியமா இந்த முறைகேடுகளின் விளைவு தான் கும்பகோணத்தில் பிஞ்சு மழலைகள் பள்ளியில் தீயில் வெந்து செத்த கொடுமை. இந்த முறைகேடுகளை தவிர்க்க தனியார் பள்ளிகள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திரு.சிட்டிபாபு அவர்கள் தலைமையிலான விசாரணை அறிக்கையை அமல்படுத்துவதாக செல்வி.ஜெயலலிதா அறிவித்து சட்டமன்றம் கரவொலி எழுப்பியதுடன் முடிந்தது. இன்னும் மாறாமல் முறையற்ற விதமாக நடக்கிற கல்வி வியாபாரத்தை நிறுத்த யார் வருவார் இந்த முறைகேடுகளின் விளைவு தான் கும்பகோணத்தில் பிஞ்சு மழலைகள் பள்ளியில் தீயில் வெந்து செத்த கொடுமை. இந்த முறைகேடுகளை தவிர்க்க தனியார் பள்ளிகள் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட திரு.சிட்டிபாபு அவர்கள் தலைமையிலான விசாரணை அறிக்கையை அமல்படுத்துவதாக செல்வி.ஜெயலலிதா அறிவித்து சட்டமன்றம் கரவொலி எழுப்பியதுடன் முடிந்தது. இன்னும் மாறாமல் முறையற்ற விதமாக நடக்கிற கல்வி வியாபாரத்தை நிறுத்த யார் வருவார் கல்விக்கு என தனி தெய்வமும், வழிபாடும் நடைபெறும் நாட்டில் கல்வி காலில் மிதிபடும் கடைச்சரக்கானது. சாராய வியாபாரிகளை கல்வி தந்தை ஆக திட்டங்கள் தந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவரின் ஆட்சிக்கே இது சமர்ப்பணம். அன்று முதல் இன்று வரை தொடரும் இந்த வேதனை என்று தான் தீருமோ\nPosted by thiru 4 உங்கள் கருத்து என்ன\nதமிழகத்தின் வீதிகளில் தேர்தல் திருவிழாவின் போது கீறிய கிராமபோன் போல கேட்கிற மேற்காணும் குரல்களில் மயங்கி அடையாளம் இழந்த என் உறவுகளுக்கு வணக்கம். கடந்த பல தேர்தலின் போது கேட்ட, படித்த தேர்தல் பரப்புரைகளின் வாசம் இன்னும் மனதில் பதிந்து கிடக்கிறது. பல தேர்தலில் சொந்த பணத்தை செலவிட்டு நல்லாட்சி வராதா என்ற ஆசையில் பணியாற்றிய அனுபவம் உள்ளவன் அடியேன். தமிழக, இந்திய மற்றும் உலக அரசியலின் போக்கை கண்டு மனம் வெதும்பும் பல்லாயிரக்கணக்கானவர்களில் ஒருவன் என்ற முறையில் உங்கள் சிந்தனைக்கு இந்த அவசர கடிதம்.\n என பார்த்து வாக்களித்து பாழ்பட்டது போதும். கடந்த கால அரசியல் வரலாற்றில் சினிமா மோகத்திலும், தனிநபர் துதிபாடலிலும் நாம் முழ்கியதன் விழைவு இன்று இரு பெரும் கட்சிகளுக்கிடையில் மாநில வளர்ச்சி தொலைநோக்கு இல்லாமல் செத்துக்கிடக்கிறது. இரு பெரும் குடும்பங்கள் தேர்தலையும் மாநில அரசியலையும் தங்களுக்கிடையேயான மூலதனத்தின் தகராறாக பார்க்கிறது. திரு.கருணாநிதி-மாறன் குடும்பத்தினர், செல்வி.ஜெயலலிதா-சசிகலா நடராஜன் குடும்பத்தினரின் தொழிற்போட்டியாக இன்று அரசியல் அரங்கு சுழல்வது வேதனையானது. இந்த போட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமையாக்குகிற பலம் பொருந்திய சாதி சமுதாயங்கள்; தங்களது அதிகாரபலத்தை பல வடிவங்களில் உறுதியாக்கி வருகிறது. இந்த நிலை தொடர்வது தமிழகத்தின் சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்கு மிகவும் ஆபத்தானது. காட்டுமிராண்டி வாழ்க்கையிலிருந்து ஒன்றுபட்ட சமுதாயம் மீண்டும் நவீன காட்டுமிராண்டிகளாக ஒருவரை ஒருவர் எதிர்த்து நிற்பதா அழகு\nஉங்கள் சிந்தனைக்கு நமது உயர்ந்து நிற்கும் தலைவர்களிடமிருந்து சில பண்புகள�� வைக்கிறேன். இதை உரைகல்லாக வைத்து தலைவர்களின், வேட்பாளர்களின் தரத்தை உரசிப் பார்த்து வாக்களியுங்கள்.\nமாடுமேய்க்கவும், காடுகழனியிலும் சட்டயில்லாமல் அலைந்து திரிந்த பல லட்சம் சிறார்களை அதிகம் படிக்காத ஒரு மனிதர் பார்க்கிறார். உருவத்தில் அழகானவர் இல்லை அவர். மனதில், குணத்தில் அழகான அந்த மாமனிதர் பள்ளிக்கூடங்களை கிராமங்கள் தோறும் அரசு செலவில் திறந்தார். குழந்தைகளை பள்ளிக்கு வர வைக்கவும், அவர்கள் ஒரு வேளை உணவாவது சாப்பிட்டு நல்ல உடல் மன வலிவுடன் திகழ மதிய உணவு திட்டத்தை பள்ளிக்கூடங்களில் கொண்டுவந்தார். பூங்காக்கள், விளையாட்டு அரங்கங்கள் அமைத்தார். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க நீர்த்தேக்கங்களை கட்டி கால்வாய்களை அமைத்து விவசாயம் பெருக்கி வேலைவாய்ப்பை உருவாக்கிய நவீன கரிகாலன் அந்த கருப்பு மனிதர். அவர் தந்த தொழிற்சாலைகள் நமது வாழ்வாதாரமாக இன்றும் உயர்ந்து நிற்கிறது. அவர் தான் எளிமையே வாழ்வாக கொண்ட காமராஜர். திருமணம் செய்யாமலே வாழ்வை மக்களுக்கு அளித்த அந்த மேதை அரசு பணத்தையோ, அதிகாரத்தையோ தனக்காக அல்லது குடும்பத்தினருக்காக செலவிட்டவரில்லை. இன்றைய நமது தலைவிகள்/தலைவர்கள்\nஅதிசயிக்கும் அறிவு கொண்ட அந்த மனிதர், எளிமைக்கு ஒரு நல்ல உதாரணம். மாற்று கொள்கை கொண்ட பெரியாரின் அன்பு நண்பர். கடவுள் மறுப்பு கொண்ட பெரியாருக்கு திருநீறு கொடுக்கும் அளவு இருவருக்குள் நட்பை வளர்த்தவர். அவரது கொள்கைகள் சில எதிரானது என்றாலும் தமிழக வரலாற்றில் சிறந்த பண்பாளர்களில் ஒருவர். ஆம், காந்தியின் உறவான இராஜாஜி.\nஉருவத்தில் குள்ளம், சிந்தனையில் உயர்வு. பேச்சில் எழுச்சி, முகம் முழுதும் மலர்ச்சி. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு அடையாளங்களை தேடி தந்தவர். 2 ஆண்டுகள் முதல்வராக இருந்த வேளை நாளெல்லாம் நாட்டிற்காக செலவிட்டவர். உழைப்பு ஓயாத உழைப்பு அதன் விளைவாக அவர் தீட்டிய திட்டங்கள் தான் இன்று பல சமூக நல திட்டங்களாகி பலன் பெறுகிறோம். முதியோர், விதவைகள், பெண்கள் நல திட்டங்கள் அவரின் கருத்தாக்கத்தில் உதித்தவை. அவர் கனவு கண்ட பல திட்டங்கள் இன்னும் நாம் நடைமுறைப்படுத்தவில்லை. அவரது கனவு இன்றைய அரசியல் சண்டைகளும், விதண்டாவாதங்களுமல்ல, கொள்கை வழி அரசியல் நடத்தினாலும் பண்பாக எதிர்கட்சியினரை நடத்த தெர��ந்தவர். மாற்றுக் கருத்தாளர்களையும் மதித்த அந்த மாமனிதர் அறிஞர்.அண்ணா.\nமேற்கண்ட தலைவர்கள் கண்ணியமான அரசியல் நடத்தியவர்கள். மக்கள் பணத்தில் பதவி சுகத்தை அனுபவித்தவர்களல்ல. எதிர்கட்சியினரையும் பக்குவமாக மரியாதையுடன் நடத்தியவர்கள். இந்த அரசியல் வரலாறு தமிழகத்திற்கு இன்று அவசர தேவை. காழ்ப்புணர்ச்சியும், பகைமையும், பழித்தலும், தூற்றுதலும் நிறைந்த நமது அரசியல் அரங்கை சுத்தம் செய்ய தேர்தல் ஒரு அரிய வாய்ப்பு.\nநமது இன்றைய வேட்பாளர்களும் தலைவர்களுக்கும் கண்ணியமான முறையில் அரசியல் நடத்த தெரிகிறதா என்பதை தெரிந்து கொண்டு அவர்களை தேர்ந்தெடுப்பது நமது அரசியல் கடமை. வாக்களிக்க செல்லும் முன்னர் வருகிற இந்த நாட்களில் அவசரமாக, அவசியமாக தமிழக வாக்காளர்களுக்கான அரிய நேரம் காத்திருக்கிறது. உங்களது சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முன்னர் சில கேள்விகளை வேட்பாளர்களிடமும் அவர்களது கட்சியினரிடமும் கேளுங்கள்.\nமக்கள் பணியும், திட்டங்களும் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அவற்றில் முறைகேடுகள், ஊழல் நடந்துள்ளனவா உங்கள் தொகுதியின் உறுப்பினரை கடந்த 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்ததால் அரசு மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு சேதாரம் ஏற்பட்டிருக்கிறதா உங்கள் தொகுதியின் உறுப்பினரை கடந்த 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்ததால் அரசு மற்றும் பொதுமக்களின் உடமைகளுக்கு சேதாரம் ஏற்பட்டிருக்கிறதா மனிதனை மனிதனாக மதிக்கும் பக்குவம் மிக்கவராக அவரும் அவரது கட்சியினரும் நடந்து கொண்டார்களா மனிதனை மனிதனாக மதிக்கும் பக்குவம் மிக்கவராக அவரும் அவரது கட்சியினரும் நடந்து கொண்டார்களா தவறுகள் நடந்திருந்தால் கட்சியினரும் தலைமையும் அதை எப்படி கையாண்டார்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் தொகுதியின் வேட்பாளர் மற்றும் அவரது கட்சியினர்:\nகல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், சாலைகளை மேம்படுத்தல், மின்சார இணைப்புகள் வழங்க கவனம் செலுத்தல், விளையாட்டு அரங்கங்கள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல், சமய மற்றும் சமூகங்களிடையே நல்லிணக்கம், காடுகள் மற்றும் இயற்கையை பேணல், நீர்நிலைகளையும் அதன் ஆதாரங்களையும் பாதுகாத்தல் போன்ற சமூக நலன் கொண்ட திட்டங்களுக்காக பாடுபட்டக் கூடியவரா\nஇயற்கை பேரழிவுகள் நடந்�� வேளை மக்களோடு இணைந்து பணியாற்றி பொதுவான, நேர்மையான தலைவராக நடந்து கொள்பவரா\nபெண்கள், சிறார், முதியோர், உடல்நலன் பாதிக்கப்பட்டோர் நலனுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த சட்டமன்றத்திலும், வெளியேயும் பாடுபடுபவரா\nவேட்பாளர் சார்ந்துள்ள கட்சியின் தேர்தல் அறிக்கை, வாக்குறுதிகள் மேற்காணுகிற துறைகளில் கவனம் செலுத்துகிறதா ஆளும் கட்சியெனில் கடந்த முறை தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியவர்களா ஆளும் கட்சியெனில் கடந்த முறை தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை நிறைவேற்றியவர்களா இல்லை எதிர்கட்சி என்றால் அதற்காக குரல் கொடுத்து வாதாடியவர்களா இல்லை எதிர்கட்சி என்றால் அதற்காக குரல் கொடுத்து வாதாடியவர்களா தலைமை பிறரை மதித்து பண்புடன் நடத்தக்கூடியதா தலைமை பிறரை மதித்து பண்புடன் நடத்தக்கூடியதா\nஇந்த தேர்தலில் திட்டங்களை அடிப்படையாக கொண்டு அரசு நடத்த தலைவர்களை தேர்ந்தெடுப்போம். தேர்ந்தெடுக்கப்படுகிற சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் கடமை தவறாமல் செயல்பட வைப்போம். இதற்காக தேர்தலில் வாக்களிக்கும் முன்னரே கேள்விகளை கேட்க பழகுவோம் கேள்வியிலிருந்து விடையும், விடியலும் பிறக்கும்.\nஇலவசங்களிலும், தேர்தல் விளம்பர மோகத்திலும், நடிகர் நடிகைகளின் கவர்ச்சியிலும் மயங்கி வருகிற 5 ஆண்டுகளின் அரசியல், சமூக, கலாச்சார, பொருளாதார வாழ்வை தொலைக்காமல் நல்ல தலைவர்களை தேர்ந்தெடுப்போம். சட்டமன்றத்திலும், வெளியேயும் நேர்மையாக மக்களுக்காக உழைப்பவர்களை தேர்ந்தெடுப்போம். தலைமைக்கு துதிபாடி கரவொலி எழுப்ப மட்டுமே சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களை அனுப்பியதை நிறுத்துவோம். சட்டமன்றம் கட்சிக் கூடாரமல்ல, அது தமிழக மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப திட்டங்கள் தீட்டவேண்டிய கருத்துப் பட்டறை.\nPosted by thiru 9 உங்கள் கருத்து என்ன\nதமிழக முதலமைச்சருக்கு சில கேள்விகள்\nதமிழக முதல்வர் செல்வி. ஜெயலலிதாவுக்கு,\nஉங்களைப் மிக திறமையான அதிகார திறன் படைத்தவர் என வியந்து பூரித்து போகிறார்கள். கடந்த 5 ஆண்டுகால உங்களது ஆட்சியும், அதிரடி திட்டங்களும் இவற்றிற்கு எதிர்மாறாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் மக்களிடம் வாக்குறுதி கொடுத்து வாக்குசேகரிக்கும் உங்களுக்கு சில கேள்விகள்.\nஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி அளித்துவருகிறீர்கள் என்பதை கேட்கையில் மனம் மகிழ்ச்சியில் திளைக்கிறது.\n\"மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு ஒருவருக்கு வேலை தரப்படும். 32 லட்சம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கித் தருவோம். கடந்த தேர்தலில் தந்த ஆதரவை தொடர்ந்து வழங்க வேண்டித்தான் உங்கள் அன்புச் சகோதரியான நான் மீண்டும் உங்கள் முன் வந்திருக்கிறேன்.\" என்று தாங்கள் முழக்கமுடுவதை பார்க்கையில் சில கேள்விகள் எழுகிறது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் மாநில ஆட்சி அதிகாரத்தை வைத்திருந்தது தாங்கள் தலைமையில் உள்ள அ.தி.மு.க. உங்களது ஆட்சியில் தானே வேலை நியமன தடை சட்டம் உருவாக்கப்பட்டது. இந்த சட்டத்தினால் லட்சக்கணக்கான பேர் தமிழகமெங்கும் படித்து வேலையில்லாமல் இருக்கிறார்கள். குறிப்பாக ஆசிரியர் பயிற்சி, பட்டமேற்படிப்புகள், தொழிற்கல்வி படித்த பல லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக மாற்றியது தாங்கள் கொண்டுவந்த இந்த சட்டம். நிரந்தர வேலைகளை ஒழித்து ஒப்பந்த அடிப்படையில் உழைப்பை சுரண்டிய தாங்களது அரசு; தேர்தலில் தரும் வாக்குறுதியை எப்படி மக்கள் நம்ம முடியும் உங்களது வாக்குறுதிக்கும் நீங்கள் கொண்டுவந்த சட்டத்துக்கும் இருக்கிற முரண்பாடுகள் பற்றி என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் உங்களது வாக்குறுதிக்கும் நீங்கள் கொண்டுவந்த சட்டத்துக்கும் இருக்கிற முரண்பாடுகள் பற்றி என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் வழக்கம் போல இதுவும் எதிர்கட்சியினரது சதியா\nவேலை நியமன தடை சட்டத்தால் மூடப்பட்ட அரசு பள்ளிகளும், ஆசிரியர் பற்றாக்குறையில் இயங்கும் பள்ளிகளுமாக இன்று தமிழகத்தில் கல்வியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. தொலைநோக்கு பார்வையற்ற தாங்களது வேலை நியமன தடை சட்டம் உலக வங்கியை திருப்திபடுத்தலாம். ஆனால், உங்களை பதவியில் அமர்த்தி அழகு பார்த்த மக்கள் நிலை என்ன அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தின் போது அவசரமாக தொகுப்பு ஊதிய முறையில் ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்டவர்கள் நிலை என்ன ஆயிற்று உங்களது ஆட்சியில் அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டத்தின் போது அவசரமாக தொகுப்பு ஊதிய முறையில் ஒப்பந்த பணியில் அமர்த்தப்பட்டவர்கள் நிலை என்ன ஆயிற்று உங்களது ஆட்சியில் முதுகலை பட்டம் படித்தவர்களுக்கு அரச��� நடத்துகிற டாஸ்மார்க் மதுக்கடைகளில் மதுவுடன் சோடா கலந்து சாராயம் விற்க கற்றுத் தந்தது உங்கள் சாதனையில் ஒன்று என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். மதுக்கடைகளில் பணி செய்ய கூட 10,000 முதல் 50,000 ரூபாய் வரை அ.தி.மு.க கட்சியினர் லஞ்சமாக பெற்றதும் உண்மை.\nஉலகில் எந்த நாட்டிலாவது பள்ளிக்கூடங்களுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் மூடிவிட்டு மதுக்கடைகளை திறந்த வரலாறு உண்டா அந்த மிகப்பெரிய பெருமை புரட்சித்தலைவி உங்களையே சாரும். இந்த நிலையில் 32 லட்சம் வேலைகளை உருவாக்குவதாக சொல்லும் நீங்கள் அது எந்த துறைகளில் எத்தனை வேலை என பட்டியல் தருவீர்களா அந்த மிகப்பெரிய பெருமை புரட்சித்தலைவி உங்களையே சாரும். இந்த நிலையில் 32 லட்சம் வேலைகளை உருவாக்குவதாக சொல்லும் நீங்கள் அது எந்த துறைகளில் எத்தனை வேலை என பட்டியல் தருவீர்களா அதை உருவாக்கும் வழிமுறைகள், எப்படிப்பட்ட வேலை என்பதையும் சொல்லுவீர்களா அதை உருவாக்கும் வழிமுறைகள், எப்படிப்பட்ட வேலை என்பதையும் சொல்லுவீர்களா தி.மு.க ஆட்சியின் போது பணியில் அமர்த்தப்பட்டார்கள் என்ற ஒரே காரணத்தால் பணியிலிருந்து நீக்கப்பட்டு அல்லல் படுத்தப்பட்ட 10,000 சாலைப்பணியாளர்களின் 5 ஆண்டு அவலம் நிறைந்த வாழ்க்கைக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்\nயானைகள் எல்லாம் இன்புற்று இருந்தால் நாடு (உங்களது தோழியர் குடும்பம் தானே நாடு) நலம்பெறும் என உங்களது ஆஸ்தான ஜோதிடன் சொன்னதன் விளைவாக, யானைகள் முகாம் அமைத்து பல நூறு கோடி வீணாக்கியது உங்கள் அரசு. யானைகள் முகாமில் கொழுத்துக்கிடந்த அதே வேளையில், தமிழகத்தின் நெற்கழஞ்சியம் தஞ்சையில் பசிக்கு உணவில்லாமல் எலிக்கறி, நத்தை, வயல்நண்டு சாப்பிட்ட விவசாயிகளை பழித்தது உங்களது அரசு தானே. கடன் தொல்லையில் விவசாயிகள் தற்கொலை செய்ததை உங்களது அமைச்சர்களும் நீங்களும் கேலிசெய்தீர்களே இது தான் நல்ல நிர்வாகத்திற்கு அழகா தற்கொலைக்கு காரணத்தை கண்டுபிடித்து அதை மாற்ற தாங்கள் தலைமையில் அரசு எடுத்த திட்டம் என்ன தற்கொலைக்கு காரணத்தை கண்டுபிடித்து அதை மாற்ற தாங்கள் தலைமையில் அரசு எடுத்த திட்டம் என்ன எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு, கருணாநிதி குடும்பம் மீது வசை மாரி பொழிவதற்கு தான் உங்களது அரசு என்றால் மீண்டும் உங்களுக்கு எதற்கு பதவியும் ம���்களின் வாக்குகளும் எதெற்கெடுத்தாலும் மத்திய அரசு, கருணாநிதி குடும்பம் மீது வசை மாரி பொழிவதற்கு தான் உங்களது அரசு என்றால் மீண்டும் உங்களுக்கு எதற்கு பதவியும் மக்களின் வாக்குகளும் உங்கள் பரம்பரை பகையில் அழிவது தமிழக மக்களின் வாழ்வெனில் உங்களுக்கு மீண்டும் மகுடம் எதற்கு\nசுனாமி நிவாரண பணியில் மாநில அரசு சிறப்பாக பணியாற்றியதாக சொல்லும் நீங்கள், எந்த பகுதியில் எத்தனை வீடுகளை, எத்தனை கோடி ரூபாய் செலவில், வேலைவாய்ப்பு திட்டங்களை, கல்வி, சாலைவசதி போன்ற அடிப்படை திட்டங்களை மாநில அரசின் திட்டத்தில் மட்டும் நிறைவேற்றப்பட்டன என விபரமாக சொல்வீர்களா அதோடு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணிசார்ந்த திட்டங்களை தனியாக புள்ளிவிவரம் தருவீர்களா அதோடு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பணிசார்ந்த திட்டங்களை தனியாக புள்ளிவிவரம் தருவீர்களா நல்ல நிர்வாகத்திற்கு அழகு வெளிப்படையான தன்மை. தாங்களது அரசு இந்த விடயத்தில் வெளிப்படையாக இல்லை, காரணம் சுனாமி புனரமைப்பில் தாங்களது கட்சியினர் செய்த ஊழல் வெளிவரக்கூடாது. இந்த முறை ஆட்சியில் ஊழலில் நிற்வாகதிறனுடன் ஈடுபட்டதால் தான் பெரிதாக வெளியில் தெரியாமல் போயிற்று.\nபெருந்தலைவர் காமராஜர் ஆட்சியில் வேலை பெருக்கக்கூடிய அனைத்து திட்டங்களையும் உருவாக்கினார் அவர் படிக்காத மேதை மட்டுமல்ல, அதிகாரத்திறன் படைத்த மக்கள் நலனை முன்வைத்து செயல்பட்ட தலைவர். உங்களை அந்த வரிசையில் வைத்து பார்க்க முடியவில்லை. இந்த முறை உங்களது ஆட்சியில் மணல் வியாபாரத்தில் வெளிப்படையற்ற தன்மை. மதுகொள்முதல் செய்வதில் உங்கள் தோழி சசிகலாவுக்கு சொந்தமான மிடாஸ் நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தங்களின் முறையற்ற தன்மை. சுனாமி நிதி பற்றிய வெளிப்படையற்ற தன்மை. காவல்துறையின் அடக்குமுறை, ரேசன் அட்டை விநியோக குழறுபடிகள் என பட்டியல் நீழுகிறது. முதல்வர் என்ற முறையில் உங்களது ஆட்சி நேர்மையானது, அதிகாரத்திறன் வாய்ந்தது என நிரூபிக்க மேற்காணும் பிரச்சனைகளுக்கு என்ன பதில் தருவீர்கள் வழக்கம் போல மத்திய அரசின் அமைச்சர்கள், திரு.கருணாநிதி மீது வசைபாடுவதை விட்டு மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. மக்கள் பதில் சொல்வார்களா\nPosted by thiru 29 உங்கள் கருத்து என்ன\nசின்ன ��யதில் பள்ளிக்கு சென்று வரும் காலமது. சிகப்பு சட்டையிலிருந்த அந்த வேறுபட்ட மனிதர்களின் கொடி அசைவும், முழக்கமும் எதிரொலியாக இன்னும் மனதில் மேதினம் வாழ்க என்ற அந்த முழக்கம் புரியாத காலமது. மேதினம் என்றதும் இந்த சிகப்பு மனிதர்கள் மனதில் வந்து போனார்கள். என் நினைவலைகள் மேதின வரலாறை நோக்கி...காலப்போக்கில், கோயம்புத்தூரில் Pricol தொழிற்சாலையில் பணி செய்தவேளை மேதினம் என்பது விடுமுறை என்பதால் மனதுக்கு இனித்தது. ஆனாலும் விடுமுறைக்கான காரணம் புரியவில்லை. ஒப்பந்தவேலையில் இருந்த எனக்கும் நண்பர்களுக்கும் நிரந்தர வேலை என்பது கனவு.\nஇப்போதெல்லம் இந்தமாதிரி கனவு நிறைவேறாமல் பல்லாயிரம் பேர். அன்று 12 மணி நேரம் வேலைக்கு 15 ரூபாய் சம்பளம் தந்த ஆலை இன்று வளர்ந்திருக்கிறது பலரது உழைப்பை விழுங்கியபடியேபணியில் நமக்கு இருக்கிற அனைத்து உரிமைகளுக்கும் (அடிப்படை குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு சட்டங்கள், 8 மணி நேர வேலை வரையறை, ஓய்வூதியம், பணிபாதுகாப்பு முதலியன) அடைப்படி காரணம் மேதினம்பணியில் நமக்கு இருக்கிற அனைத்து உரிமைகளுக்கும் (அடிப்படை குறைந்தபட்ச ஊதியம், பாதுகாப்பு சட்டங்கள், 8 மணி நேர வேலை வரையறை, ஓய்வூதியம், பணிபாதுகாப்பு முதலியன) அடைப்படி காரணம் மேதினம் வருடம் ஒருமுறை வரும் இந்த நாள் தேர்திருவிழா மாதிரி நம் மக்களை சென்றடையவில்லை. இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது வருடம் ஒருமுறை வரும் இந்த நாள் தேர்திருவிழா மாதிரி நம் மக்களை சென்றடையவில்லை. இது ஒரு தனி வரலாறை உலகில் உருவாக்கிய நினைவு நாள். 1886 இல் அமெரிக்காவின் சிக்காகோ நகரில் வெடித்த ஒரு வரலாற்று புரட்சி உலகில் அனைவரின் வாழ்விலும் மாற்றத்தை வழங்கியது அப்படி என்ன நடந்ததுநீராவி எந்திரத்தின் கண்டுபிடிப்பு உலகில் புதிய எந்திரங்களையும், தொழிற்கூடங்களையும் உருவாக்கியது. தொழிற்புரட்சி இந்த உலகில் அதிரடி மாற்றங்களை வழங்கிய காலமது. ஆலைகள், சுரங்கங்கள் என எங்கும் புது உருவாக்கங்களால் உலகம் வேகமாக சுழன்றது. வேலை, உற்பத்தி பெருக்கம் என உலகம் வேகமாக சுழன்ற வேளை குடும்பங்களில் அதன் தாக்கம் இருந்தது. எல்லோரும் 16, 18 மணி நேரம் வரை சுரங்கங்களிலும், ஆலைகளிலும் கடுமையாக உழைத்தனர். அப்போதெல்லம் கழைப்புடன் வேலையை விட்டு வரும்வேளை குழந்தைகள் நித்திரையில் இருப்பார்கள். இப்படியே காலங்கள் ஓடியத்தால் பல குழந்தைகளுக்கு தனது வீட்டுக்கு வரும் அந்த மனிதர் (அப்பா) யார் என்றே தெரியவில்லை. பாசத்தை பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. உறவுகளோடு கலந்து வாழவும், ஓய்வு எடுத்துக்கொள்ளவும் வாய்ப்பு இல்லாமல் இயந்திரம் போன்ற வாழ்க்கையானது. ஆலை நிர்வாகமும், முதலாளிகளும் உற்பத்தி, இலாபம் என்பதில் மட்டும் கவனமாக இருந்தனர்.வேலை நேரத்தை குறைக்கவேண்டும் என பல போராட்டங்கள் நடந்தும் அந்த குரலுக்கு செவிசாய்க்காமல் அடிமைத்தனமான அணுகுமுறைகள் தொடர்ந்தன.\nவேலைநேரம் வரையறுக்க கேட்டு 1886 மே 1இல் அமெரிக்காவின் பல பகுதிகளிலுமாக சுமார் ஆறு லட்சம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அதன் ஒரு கட்டமாக 8 மணி நேரம் வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து சிக்காகோ நகரில் \"மெர்க்காமிக் ஹார்வெஸ்ட் ஒர்க்ஸ்\" என்ற ஆலையின் தொழிலாளர்கள் போராடினார்கள். போராட்டம் தொடர்ந்ததால் ஆலை மூடப்பட்டது, துப்பாக்கி தோட்டாக்கள் தொழிலாளர்களை கொன்றுகுவித்தது. அந்த அடக்குமுறையில் பிறந்தது 8 மணி நேரம் என்ற உரிமை வடிந்த குருதியுடன் உயிர் சாயும் வேளையில், உதிரத்தில் தோய்த்து கரம் உயர்த்தி முழக்கமிட்ட அந்த மாமனிதர்களால் நமது உரிமைகள் பிறந்தன. அதில் ஒரு உரிமை தான் 8 மணி நேரம் வேலை என்ற உரிமை கிடைத்தது. சிகப்பு சிந்தனையின் தொடக்கமும், சிகப்பு கொடி உருவான வரலாறும் இதுவே.\nமேதினம், 8 மணிநேரம் வேலை என்பது பொதுவுடமை கொள்கையாளர்களுக்கு (கம்யூனிஸ்டு) மட்டுமானதல்ல, எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைத்த உரிமை.இன்று அந்த உரிமைக்கு என்ன ஆகி இருக்கிறது கட்டாய அதிகநேர வேலை (ஓவர் டைம்) உலக தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) நெறிமுறைகளும், விதிகளும் (abolish Forced Overtime convention) தடை செய்துள்ளது. நடைமுறையில் இந்த உரிமை எப்படியிருக்கிறது கட்டாய அதிகநேர வேலை (ஓவர் டைம்) உலக தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation) நெறிமுறைகளும், விதிகளும் (abolish Forced Overtime convention) தடை செய்துள்ளது. நடைமுறையில் இந்த உரிமை எப்படியிருக்கிறது பல நாடுகளில் 12-16 மணி நேரம் வேலை என்பது இன்றைய வழக்கமாக இருக்கிறது. தொழிலாழர்களின் பல உரிமைகள் (ஓய்வு ஊதியம், சேமநல நிதி, விடுப்பு, காப்பீடு, பணிபாதுகாப்பு, மருத்துவ வசதி, பேறுகால விடுப்பு, பணியில் பெண்ணுக்கு சம உரிமை, பறிக்கப்பட்டு வருகிறது. அடிப்படை உரிமையான தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை மறுக்கப்படுகிறது.\nபல நிறுவனங்கள் தங்களது இலாபத்திற்காக தொழிலாளர் உரிமையை மறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு ஆலைகளை மாற்றி வருகிறது. பல இலட்சம் தொழிலாளர்கள் இதனால் பாதிப்படைந்து வருகிறார்கள். தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா என பல வளரும் நாடுகளில் தொழிலாளர்களது உரிமையை நேரடியாகவும், மறைமுகமாகவும் பறித்து வருவது அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்.\n கிடைத்த உரிமையை பாதுகாப்பது வளரும் தலைமுறைக்கும், வருங்கால உலகுக்கும், வேலை அமைப்பு முறைக்கும் வழங்கும் பாதுக்காப்பாக அமையும் நிரந்தரமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டு கிடக்கிற உலகின் கண்ணீரை துடைக்க நாம் என்ன செய்யபோகிறோம் நிரந்தரமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டு கிடக்கிற உலகின் கண்ணீரை துடைக்க நாம் என்ன செய்யபோகிறோம் மேதினம் வாழ்க உலகமெங்கும் தொழிலாளர் உரிமை வளரட்டும்\nஇன்றைய நாளின் தேவை கருதிய மீள்பதிவு இது.\nPosted by thiru 0 உங்கள் கருத்து என்ன\nசூசேன், 20 வயது பெண், தன்னோடு சேர்த்து 10 பேர் தையற்கலை பயிலும் நிறுவனத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை பார்க்கிறார். குமாசி, கானா நாட்டில் (ஆப்பிரிக்கா) இவரைப் போல பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு எந்த வித வருமானமோ, ஊதியமோ வழங்கப்படுவதில்லை. உணவு, தங்குமிடம், போக்குவரத்து அனைத்திற்கும் உறவினர்களை சார்ந்து வாழவேண்டிய நிலை. சுமார் 3000 ரூபாய் கூட பெறுமதியில்லாத தையல் எந்திரம் வாங்க இவர்கள் ஆசைப்படுவது ஒரு நிறைவேறா கனவு.\nடேவிட், 25 வயது, வேலைதேடி பல நேர்காணல்கள், திறனுக்கான பயிற்சிகள் என அலைந்தும் பல வருடங்களாக வேலையில்லாமல் ஆஸ்திரேலியாவில் இருக்கிற ஒரு இளைஞன். அரசு கொடுக்கிற வேலையில்லா கால நிவாரணத்தை நம்பியே வாழ்க்கை. அந்த நிவாரணத்தையும் அரசின் பொருளாதார கொள்கைகள் பறித்து வருகிறது. எதிர்காலம் என்ன ஆகுமோ தெரியாத கவலை இவருக்கு.\nஹூலியோ, 24 வயது, பராகுவே நாட்டில் (அமெரிக்கா கண்டம்) வேலையில்லா இளைஞன். இவரது அண்ணா ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது அவரது உரிமைகளுக்காக குரல் கொடுத்தார் என��பதால், ஹூலியோவுக்கு வேலை மறுக்கப்பட்டது.\nஇங்கா, 26 வயது பெண், பெல்ஜியம் நாட்டில் ஒரு உணவு விடுதியில் வேலை செய்கிறார். அதிக வெப்பம் நிறைந்த பகுதியில் பாதுகாப்பற்ற, கடினமான சூழலில் இவரது வேலை. இவர் வேலை செய்கிற நிறுவனம் தொழிலாளர் பாதுகாப்பிற்கான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. இங்காவின் கைகளில் நிரம்பியிருக்கிற காயங்கள் வேலைத்தள விபத்துகளுக்கு சாட்சியாக இருக்கிறது.\nதுசாந்த் மற்றும் பரிவள இருவரும் 21 வயது நிரம்பிய இளைஞர்கள். இலங்கையில் சுமார் 20 உணவு விடுதிகள் நடத்துகிற \"நீலகிரிஸ்\" நிறுவனத்தின் கொழும்பு கிளையில் இவர்கள் பணிபுரிகிறார்கள். மாதம் 800 இந்திய ரூபாய் ஊதியம் என வேலையில் சேர்க்கப்பட்ட இவர்களுக்கு 600 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. எந்த வித சமூக பாதுகாப்பு திட்டமும் இவர்களுக்கு இல்லை. இந்த உணவு விடுதியில் அதிக நேரம் வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதிக நேர உழைப்பிற்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. தினமும் அதிகாலை 4.30 மணி முதல் இரவு 11.30 வரை தொடர்ந்து வேலை செய்யும் இவர்கள் 60 பேருக்கு தங்க ஒரே அறை.\nகோடிக்கணக்கான இளையோர் (ஆண்களும், பெண்களும்) உலகமெங்கும் (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில்) இந்த மாதிரியான நிலையை சந்திக்கிறார்கள். பகுதிநேர வேலை, ஒப்பந்த வேலை, அமைப்புசாரா துறை, ஏற்றுமதி சார்ந் த தொழில், வீடுகள், விடுதிகள், கட்டிட வேலை, விவசாயம், பன்னாட்டு நிறுவனங்கள் போன்றவற்றில் இவர்கள் பணிபுரிகிறார்கள். சமூக பாதுகாப்பு திட்டங்களான மருத்துவ வசதி, பேறுகால விடுப்பு, ஓய்வு கால உரிமைகள், விடுமுறைகள் என்பவை இவர்களுக்கு முழுமையாக இல்லை. ஒப்பந்த வேலைகளிலும், ஏற்றுமதி சார்ந்த வேலைகளிலும் ஈடுபடுபவர்களுக்கு தொழிற்சங்கத்தில் சேர உரிமையில்லை. வீட்டுவேலைகள், பூக்களை வளர்க்கிற பண்ணைகள், ஏற்றுமதி சாந்த நிறுவனங்களில் பணிபுரிகிற பெண்கள் பாலியல் துன்புறுத்தல், பாலியல் கொடுமை, வன்முறை போன்றவைகளுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். நல்ல வாழ்க்கை, ஊதியம் என ஆசை காட்டப்பட்டு கடத்தப்படுகிற இளம்பெண்கள் பெரும்பாலும் பாதுகாப்பற்ற நிலையில் பாலியல் தொழிலில் தள்ளப்படுகிறார்கள். வாழ்க்கை ஆதாரங்களை தேடி நகரங்களுக்கும் பிற நாடுகளுக்கும் செல்லுகிற இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமான நெருக்கடிகள், ��ுறக்கணிப்பு, சுரண்டல், மோசடிகளுக்கு பலியாகிறார்கள்.\nசுமார் 120 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மணிநேர வேலை என்ற அடிப்படை கோரிக்கைக்கான போராட்டம் சிக்காகோவில் நடந்ததன் விளைவு, 8 மணி நேர வேலை என்பது சட்டரீதியான உரிமையானது. இந்த போராட்ட வரலாறு தான் மேதினமாக உருவெடுத்தது. 1919ல் உலக தொழிலாளர் அமைப்பு உருவாக்கிய முதல் ஒழுங்குமுறை 8 மணிநேர வேலை பற்றியது. 120 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மேதினத்தில் தொழிலாளர்களுக்கான வேலை நேரம் என்ன என்பது சிந்திப்பது நமது கடமை. உலகமெங்கும் அதிகநேர வேலை செய்ய தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். அரசாங்கங்கள் வேலை நேரத்தை முறைப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் இருக்கிறது. அதே வேளையில் வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை அதிகமாகிறது. அடுத்த 8 ஆண்டுகளில் சுமார் 100 கோடி புது பணியிடங்கள் உருவாக்கினால் மட்டுமே உலக அளவில் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்கொள்ள முடியும். இதற்கு வேலை நேரத்தை வரைமுறைப்படுத்தல் அவசியமாகிறது.\nஉலகமயமாக்கல் பொருளாதாரம் மக்களின் வாழ்க்கை, வேலை அனைத்தையும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியிருக்கிறது. கல்வி, குடிநீர், மின்சாரம், போக்குவரத்து, மருத்துவ வசதி என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு, ஏழைகளை வளர்ச்சியிலிருந்து புறந்தள்ளியிருக்கிறது. ஒரு சாரார் மட்டுமே வளர்வதற்கான திட்டங்கள் வளர்ச்சி திட்டங்கள் என பெயரிடப்பட்டு பாமர மக்களின் வாழ்வை அழிக்கும் கொள்கைகள் ஊக்குவிக்கப்படுகிறது. வசிப்பிடம் இல்லாதவர்கள், வேலையில்லாதவர்கள், வறியவர்கள் என இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.\nகாலதாமதம் செய்யாமல் சமூக பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தி புறக்கணிக்கப்பட்டவர்களை பாதுக்காப்பது ஒவ்வொரு நாட்டின் முக்கிய கடமை.\nசர்வதேச தொழிலாளர் பாதுகாப்பு வரைமுறைகள் விதிமுறைகளை சட்டரீதியான உரிமையாக்கி அவற்றை நடைமுறைப்படுத்துவது தொழிலாளர் வாழ்வில் பாதுகாப்பை தரும். இதை செய்ய அனைத்து நாடுகளின் அரசுகளும் முன் வரவேண்டியது இக்காலகட்டத்தில் மிக முக்கியமானது. தொழிலாளர் பாதுகாப்பின் வழியாக தான் நிரந்தர மற்றும் பாதுகாப்பான உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் உருவாக்க முடியும்.\nவேலை நேரத்தை 6 மணி நேரமாக குறைத்து (ஊதியம் மற்றும் பாத���காப்பு திட்டங்களை குறைக்காமல்) நடைமுறைப்படுத்தி புதிய வேலைகளை உருவாக்குவதன் மூலம் வேலைவாய்ப்பை பெருக்கலாம். இன்றைய எந்திரமயமாக்கப்பட்ட சூழலில் வேலை நேர குறைப்பு உற்பத்தி திறனை பெருக்கவும், தொழிலாளர் மனநிலை மற்றும் அறிவுத்திறனை வளர்க்க உதவும். இவை அனைத்தும் வளர்ச்சியை நோக்கியதாக அமையும்.\nஇவற்றை செய்ய அரசுகளும், நிறுவனங்களும் முன்வருமா இவர்களை செயல்பட வைக்கும் கடமை மீண்டும் தொழிலாளர் வர்க்கத்திடம். ஒன்று சேருவோம் மேதினத்தில் இவர்களை செயல்பட வைக்கும் கடமை மீண்டும் தொழிலாளர் வர்க்கத்திடம். ஒன்று சேருவோம் மேதினத்தில் உரிமைகளுக்கு குரல் கொடுப்போம் மேதின தியாக வீரர்கள் தந்த ஊக்கம் வெற்றியை தேடி தரட்டும்\nPosted by thiru 2 உங்கள் கருத்து என்ன\nதமிழக முதலமைச்சருக்கு சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-22T15:55:25Z", "digest": "sha1:ICHIKV4NM2ACIOZ5OKJNK6C3GX5TEE2B", "length": 8301, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "கேரன்டான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ. கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம்\nஇக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள்.\n1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து.\n2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள்.\nகேரன்டான் (Carentan) பிரான்சில் உள்ள ஒரு சிறிய நகரம். பிரான்சு வடமேற்கு பகுதியில் நார்மாண்டி பிரதேசத்தில் உள்ள கோடெண்டின் தீபகற்பத்தில் அமைந்துள்ளது. சுமார் 6000 மக்கள் தொகை கொண்ட இந்நகரம் பிரான்சின் கம்யூன் வகை நிர்வாகப் பிரிவாகவும் உள்ளது. டூவ் ஆற்று முகத்துவாரப் பகுதியில் அமைந்துள்ள இத்துறைமுக நகரில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கப் படைகளுக்கும் நாசி ஜெர்மனியின் படைகளுக்கும் கடும் சண்டை நடந���தது.[1]\nதலைப்பு மாற்றப்பட வேண்டிய பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 பெப்ரவரி 2016, 03:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2010/10/blog-post_21.html", "date_download": "2018-05-22T15:37:38Z", "digest": "sha1:EEXWQ4YNKEP2CT7SXYALJHB6IQ6XILQA", "length": 11885, "nlines": 187, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரதி..: காதலால் கண்ட பலன்", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nகாதல் கால் வைக்காத இடம்\nஅவளின் வாசனை உன் கைகளை நனைக்கும்\nகாதல் நீ படும் அவஸ்தைகளைப் பார்த்து\nஅவளது ஒரு பார்வையில் முடிந்துவிடும்..\nதளிர் அவள் வாசனை பட்டு\nபாறை நீ படிந்து போவாய்..\nஇது எனக்கு பிடித்த வரிகள்..\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர்\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னு���் என்னை தோள் தட்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான் எனப் படுவது உன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-22T15:18:47Z", "digest": "sha1:P75CC3WPRM3S3A2DIUWUAEBK2XIA74OP", "length": 13100, "nlines": 197, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரதி..: ரெட்டை ஜடை ரோஜாப் பூவே...", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nரெட்டை ஜடை ரோஜாப் பூவே...\nஅது நீ தானோ என்று\nபத்து வயதில் வந்த காதல்\nஎன் மனதில் வளம் வந்த\nரெட்டை ஜடை ரோஜாப் பூவே...\nஉன் திமிர் நிறைந்த முகமும்..\nவருடங்கள் கழித்து வந்திறங்கிய மழை போல்\nஅது குட்டி போட்டதோ இல்லையோ...\nஅதை உன் புத்தகத்தில் வைத்துக் கொள்ள\nஉன் மீது எனக்கு காதல் பூத்தது...\nஎன் தோளில் கை போட்டு\nஅன்று நீ செய்த புன்னகைக்கு என்ன அர்த்தம்\nஉன் விழியோரம் வெண்ணீர் பூத்திருந்ததே...\nஅத்தனை பேர் இருந்த போதும்\nஎன் நினைவுக்கூட்டில் ஒட்டி இருப்பது\nஉன் முகம் மட்டும் தான்...\nஎன் மனதுக்குள் முதல் முறை\nஎண்ணாமல் இருப்பது என்ன நியாயம்\nபழகித் திறந்த பள்ளிக் காலத்தை\nநான் கொண்ட முதல் காதலே..\nஅத்தனை பேர் இருந்த போதும்\nஎன் நினைவுக்கூட்டில் ஒட்டி இருப்பது\nஉன் முகம் மட்டும் தான்...\nஎன் மனதுக்குள் முதல் முறை\nஎண்ணாமல் இருப்பது என்ன நியாயம்\nஎன் பள்ளித்தோழியை நினைவு படுத்தியது இந்த கவிதை\nபள்ளி பருவத்தில் துளிர்க்கிற முதல் காதல்... ம்ம்... மறக்க முடியாதது.. கவிதை அருமை\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர்\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னும் என்னை தோள் தட்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான் எனப் படுவது உன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2011/03/blog-post_13.html", "date_download": "2018-05-22T15:29:14Z", "digest": "sha1:CSELBG5N3RFB2LANMYPHNSJFF5KG6WDL", "length": 14073, "nlines": 206, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரதி..: ஆதலால் உன்னைப் பிடிக்கும்", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nஎன்னைப் போல் யாருமில்லை என்பாய்\nஎனக்காக எனில் எதுவும் செய்வதாய் சொல்வாய்...\nநான் உன் மீது கோபம் கொண்டாலும்\nவீடு வரை வந்து என்னை\nநான் உன்னை \"தொல்லை\" என்றாலும்\nதொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாய்...\nநடுஇரவில் நான் எதிர்பார்க்காத போது\nஎன் நெஞ்சில் தலை புதைத்து தூங்கு ���ன்று\nஉதிர்ந்து விடுவதாய் கவிதை எழுதுவாய்...\nமிஞ்சி இருக்கிற ஈரம் போல\nகாதலின் வார்ப்புகள் முடிந்த பின்னும்\nஉன்னோடு மிஞ்சி இருக்கும் தீரா தேவைகள்..\nநீள வேண்டுமென்று ஆசைப்பட வைக்கிற\nநான் சரி செய்ய மறந்த என் கூந்தலை\nநீ என் முகம் தடவும் நொடிகளில்\nதாங்கவும் முடியாது உடைந்து போன காலங்கள்....\nநான் நகம் வெட்ட மறந்து போனேன்\nநீ பற்களால் கடிக்கும் சாக்கில்\nஅந்த மோகம் வழிகிற நிமிடங்கள்...\nபேருந்தில் எப்பொழுதும் என் பின்னல்\nஎன்னை கட்டுப் படுத்த முடியாது\nநான் உனக்காக உருகிய மாலைப் பொழுதுகள்..\nநடுஇரவில் நான் எதிர்பார்க்காத போது\nஎன் நெஞ்சில் தலை புதைத்து தூங்கு என்று\nநான் சரி செய்ய மறந்த என் கூந்தலை\nநீ என் முகம் தடவும் நொடிகளில்\nதாங்கவும் முடியாது உடைந்து போன காலங்கள்....\nநான் உன்னை \"தொல்லை\" என்றாலும்\nதொடர்ந்து பேசிக் கொண்டே இருப்பாய்...\nநடுஇரவில் நான் எதிர்பார்க்காத போது\nஎன் நெஞ்சில் தலை புதைத்து தூங்கு என்று\n//உன்னருகில் என் பெயர் எழுதியது\nஅதை கிழித்து வேடிக்கை பார்த்தது\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர��\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னும் என்னை தோள் தட்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான் எனப் படுவது உன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvar.in/2007/05/", "date_download": "2018-05-22T15:54:58Z", "digest": "sha1:64B35NYC2JI5HPM2ISDQX76R5YBN2SIH", "length": 34513, "nlines": 216, "source_domain": "www.thiruvalluvar.in", "title": "யோ. திருவள்ளுவர்: May 2007", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்னர் பிபிசி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை பார்க்க முடிந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொத்தடிமையாக வேலை செய்துகொண்டிருந்த சிறுவன் ஒருவனை வெளிநாட்டு ஊடகவியலாளர் காப்பாற்றி மாவட்ட ஆட்சித்தலைவர் முன் நிறுத்தினார். சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீட்டிற்கு பின்னரும் அந்த சிறுவனை காப்பாற்றுவதை விட அவரை பணியில் ஈடுபடுத்தியவரை காப்பாற்றுவதில் அதிகாரிகள் ஆர்வம் காட்டியதை காண முடிந்தது.\nகுழந்தை தொழிலாளர் ஒழிப்பு திட்டங்களுக்காக ILO மட்டுமே வழங்கும் பெருந்தொகை இந்தியாவிற்கு தான் வருகிறது. இந்த பணம் எதற்காக செலவிடப்படுகிறது எத்தனை குழந்தைகள் இந்த திட்டங்களால் எப்படியான பயனை பெற்றார்கள் என விளக்கமாக மக்களுக்கு தெரிவிக்க அரசிற்கு கடமையுண்டு. குழந்தை தொழிலாளர், கொத்தடிமை ஒழிப்பு திட்டங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் வர்க்கத்தினருக்கு கடுமையான தண்டனை அவசியம்.\nஉலகின் மூலை முடுக்குகளில், உணவு விடுதிகளில், வைரம் தீட்டுதலில், சாயப்பட்டறைகளில், கல் குவாரிகளில், சுரங்கங்களில், தொழிற்சாலைகளில், விவசாயத்தில், செங்கல் சூளைகளில்...உழைக்கும் உலகை உருவாக்கும் ���ிஞ்சு மலர்களின் உரிமைக்காக...\nPosted by thiru 3 உங்கள் கருத்து என்ன\nஏப்பிரல் 30 காலை சுமார் 6 மணிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் சென்று சேர்ந்தது. விமானத்திலிருந்து இறங்கியதும் குடியுரிமை அதிகாரிகள் இருக்கும் பகுதிக்கு வரிசையில் சென்றேன். சுமார் 20 இளம் வயது அதிகாரிகள் இருந்தனர். அவர்களில் அனைவரும் கறுப்பினத்தை சார்ந்தவர்கள். பெரும்பான்மையினர் பெண்கள். 1994ல் கறுப்பின விடுதலைக்கு முன்னர் இதே விமானநிலையத்தின் குடியுரிமை அதிகாரம் வெள்ளையினத்தினரின் கைகளில் தான் இருந்தது. சுமார் 10 சதவிகிதம் மட்டுமே உள்ள வெள்ளையினத்தவர் கறுப்பின மக்களை அடக்குமுறையால் ஆட்சி செய்த சித்திரவதை காலம் apartheid என அழைக்கப்படுகிறது.\nகறுப்பின மக்கள் நகரங்களில், பேருந்துகளில் நடமாட முடியாத வண்ணம் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருந்தது. சொவேற்றோ (Soweto) பகுதியில் கறுப்பின மக்கள் மீதான அடக்குமுறையை நடத்தியது அரசு. நிர்வாகம், நீதிமன்றம், அரசு என அனைத்தும் கறுப்பின மக்களுக்கு எதிராகவே இயங்கின. கொலை, ஆட்கடத்தல், மின்சாரம் துண்டித்தல், காலல்த்துறையினர் அடக்குமுறைகள் என தொடர்ந்தது. இந்த கொடுஞ்செயல்களை எதிர்த்து வெளிநாடுகளுக்கு சென்று கெரில்லா பயிற்சி பெற்று ஆதிக்க அடக்குமுறையை எதிர்த்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அமைப்பின் விடுதலை போரரட்டம் வழி உருவானவர் தான் மாபெரும் தலைவர் நெல்சன் மண்டேலா. 30 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் வாடிய நெல்சன் மண்டேலா அதிபரான பின்னர் விடுதலையை சுவாசிக்க துவங்கினர் கறுப்பின மக்கள்.\nகறுப்பின மக்களுக்கு அரசியல் விடுதலை கிடைத்த பின்னரும் முழு விடுதலை என்பது இன்றும் கனவாகவே இருக்கிறது. கல்வி, வேலை, அதிகாரம், பொருளாதாரம், விளையாட்டு, பண்ணைகள் என பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் இன்றும் வெள்ளையினத்தவர் கைகளில் இருக்கிறது. சுரண்டலுக்கும், பொருளாதார ஆதிக்கத்திற்கும் அடிமைகளாக தான் பெரும்பான்மையான கறுப்பின மக்கள் வாழ்கிறார்கள்.\n'ஒரு பகுதி மக்களை புறக்கணித்து விட்டு எந்த ஒரு பொருளாதாரமும் வளர இயலாது' - தென்னாப்பிரிக்காவின் கறுப்பின பொருளாதார முன்னேற்ற திட்ட அறிக்கை பகுதியிலிருந்து.\nவெள்ளையின ஆதிக்கத்தில் அடக்கப்பட்ட மக்களுக்கு (கறு���்பின, இந்திய, நிறம் கொண்ட) பொருளாதார விடுதலையை வழங்க Black Economic Empowerment (BEE) என்னும் திட்டத்தை தென்னாப்பிரிக்க அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. இந்த திட்டத்தை பற்றி \"Our country requires an economy that can meet the needs of all our economic citizens - our people and their enterprises - in a sustainable manner,\" என்கிறது அரசின் வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவு.\nBEE திட்டத்தை சட்டமும், விதிமுறைகளும் இயக்குகின்றன. 2004ல் இயற்றப்பட்ட BEE சட்டம் தொழில் நிறுவனங்களின் செயலாக்கத்தை 4 முக்கிய பகுதிகளாக அளவிடுகிறது:\nஇவை அனைத்து அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பொருந்தும். பொருளாதார முடிவுகளை எடுக்கும் வேளைகளில் அரசாங்கம் இந்த அளவுகோல்களை பயன்படுத்தவேண்டும்.\nஉரிமம் வழங்கல் மற்றும் சலுகைகள்,\nஅரசுக்கு சொந்தமான சொத்து மற்றும் நிறுவனங்கள் விற்பனை\nபோன்ற பொருளாதார முடிவுகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும். இந்த திட்டத்தால் தென்னாப்பிரிக்காவின் ஒடுக்கப்பட்ட இனங்களின் மக்களுக்கு நீதி கிடைக்க வழி பிறந்துள்ளது. அதற்கு அடிப்படை அவர்களுக்கு கிடைத்த அரசியல் விடுதலை என நண்பர் கூறும் போது இந்திய துணைக்கண்ட இடப்பங்கீடு அரசியல் நினைவுக்கு வந்தது.\nஉயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடப்பங்கீடு வழங்க இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம். இரண்டு நீதிபதிகள் வழங்கிய இந்த தீர்ப்பு உரை பல கேள்விகளை எழுப்புகிறது.\nபின்தங்கிய நிலையை காரணமாக வைத்து தான் தென்னாப்பிரிக்காவில் BEE செயல்படுகிறது என்பது 'மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய' உச்சநீதிமன்றத்தின் கவனத்தில் வராமல் போனது பரிதாபம். \"... nowhere else in the world do castes, classes or communities queue up for the sake of gaining backward status....\" என தீர்ப்பு எழுதிய நீதிமன்றம் எத்தனை உலக நாடுகளின் சமூகநீதி திட்டங்களை ஆய்வு செய்தது என்பதும் கேள்வியே. உலகில் வேறு எங்குமே சாதி அடிப்படையில் இவ்வளவு கேவலமான, மனிதத்தனமற்ற ஒடுக்குமுறை இல்லை. இந்த உண்மையை உணராத வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி என்பது கனவு மட்டுமே. பெரும்பகுதி மக்களை கல்வியில், வேலையில், பதவிகளில் ஈடுபட தகுதியில்லாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் சாதி ஆதிக்க தீட்டை இந்திய அதிகார மையங்கள் புரிந்துகொள்ளாது.\nநீதிமன்ற முறையீடுகளால் மட்டுமே மாற்றங்கள் பிறப்பதில்லை. இலட்சிய உறுதிகொண்ட சமூகப்போராட்டங்களின் விளைவாக எழும் மாறுதல்களி���் விடுதலையும், நீதியும் பிறக்கும். சாதி அடிமைத்தன ஒடுக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று சமத்துவ சமுதாயம் உருவாக இடப்பங்கீடு உள்ளிட்ட சமூகநீதி போராட்டங்கள் அரசியல் அரங்கில் வலிமை பெறுவது காலத்தின் அவசியம். ஆதிக்க எண்ணங்களை எதிரொலிக்கும் தீர்ப்புகளை உடைக்கும் கருத்தியல் பலத்தை பெற அரசியல் விடுதலையால் மட்டுமே முடியும். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பாதை சமூகநீதி என்னும் உயரிய இலட்சியத்தை அடைய ஒன்றுபடுமா\nஇடப்பங்கீடு பற்றிய முந்தைய பதிவு youth for equality=சமத்துவ காவலர்களா\nPosted by thiru 0 உங்கள் கருத்து என்ன\nசே குவேரா: வரலாற்றின் நாயகன்-4\nகுயூபாவில் சன் மார்டின் அதிபராக பதவியேற்ற போது பிடல் காஸ்ட்ரோ சேசு சபையினர் நடத்திய உயர்நிலை பள்ளியில் கல்வி கற்க சேர்ந்தார். 1944 ல் உயர்நிலை பள்ளி அளவிலான குயூபாவின் சிறந்த விளையாட்டு வீரராக காஸ்ட்ரோ தேர்வு செய்யப்பட்டார். தன்னம்பிக்கையும், இலட்சிய உறுதியும் மிக்க காஸ்ட்ரோ பள்ளிப்படிப்பை முடித்து 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் பயில துவங்கினார். மாணவப் பருவத்திலேயே அரசியல் நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்ட பிடல் காஸ்ட்ரோ ஏப்ரல் 8, 1948ல் கொலம்பியா நாட்டில் நடைபெற்ற மக்கள் எழுச்சியில் கலந்துகொண்டார்.\nகுயூபாவில் சன் மார்டின் ஆட்சியின் முதற் பகுதியில் மக்களுக்கு தேவையான அடிப்படை திட்டங்கள் அமைந்தாலும் பின்னர் நிழல் உலக தாதாக்களின் குழப்பங்கள் அதிகமாகவும் இருந்தது. இத்தாலியிலிருந்து வரவழைக்கப்பட்ட நிழல் உலகம் சார்ந்தவர்கள் ஹவானாவில் நேசனல் விடுதியில் இரகசிய கூட்டம் நடத்தி படுகொலைகளுக்கு திட்டமிட்டது வாடிக்கையானது. தொடர்ந்து நடந்த தேர்தலில் 1948 அக்டோபர் மாதம் கார்லோஸ் ப்ரியோ சொக்கரஸ் வெற்றி பெற்று அதிபரானார். பாடிஸ்டா லஸ் வில்லாஸ் பகுதியிலிருந்து குயூபாவின் செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.\nயுத்தத்தின் காரணமாக ஸ்பெயினிலிருந்து மருத்துவர் ஜுயன் கொன்சலெஸ் அகுலர் குடும்பத்தினர் 3 குழந்தைகளுடன் அர்ஜெண்டினாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்கள் ஏர்னெஸ்டோவின் அண்டை வீட்டில் குடியிருந்தனர். ஏர்னெஸ்டோ வீட்டிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் இருந்த பள்ளியில் ஏர்னெஸ்டோவும் அந்த 3 குழந்தைகளும் சேர்ந்து படித்து வந்தனர். இரு குடும்பத்தினருக்குமிடையே நெருக்கமான உறவு இருந்தது. மருத்துவர் ஜுயனும் அவரது குடும்பத்தினரும் பகிர்ந்துகொண்ட ஸ்பெயின் நாட்டின் உள்நாட்டு யுத்த அனுபவங்கள் ஏர்னெஸ்டோவுக்குள் விடுதலைக்கான விதையை சிறுவயதில் விதைத்திருந்தது.\nபெற்றோர் அரசியல் சூழல் பற்றிய கருத்துக்களை இளம் ஏர்னெஸ்டோவுடன் பகிர்ந்து வந்தனர். ஏர்னெஸ்டோவை பாசிச எதிர்ப்பு இயக்கத்தின் இளையோர் அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்தனர் அவரது பெற்றோர். மனான அசியன் அர்ஜெண்டினா என்ற இந்த இயக்கத்தின் கிளையை அந்த பகுதியில் நிறுவியது ஏர்னெஸ்டோவின் தந்தையார். அப்போது ஏர்னெஸ்டோவுக்கு வயது பதினொன்று. அர்ஜெண்டினாவில் நாஜிகள் ஊடுருவலை தடுக்க கூட்டங்கள், நிதிசேகரிப்பு என பலவிதமான நடவடிக்கைகளில் ஏர்னெஸ்டோ பங்கெடுத்தார். அர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் பிரதிபலிப்பு ஏர்னெஸ்டோவின் குடும்பத்திலும் காணப்பட்டது. தனது 16 வயதில் லத்தீன் அமெரிக்கவில் பலரது எண்ணங்களில் புரட்சியை தூண்டிய மாபெரும் மக்கல் கவிஞன் பாப்லோ நெருடாவின் கவிதைகளால் கவரப்பட்டார் ஏர்னெஸ்டோ. இளம் வயதிலேயே கார்ல் மார்க்ஸ் எழுதிய \"மூலதனம்\" படித்திருந்தார் ஏர்னெஸ்டோ.\nஏர்னெஸ்டோவின் தந்தையாருக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டது. ஒருமுறை அந்த பெண்மணியை வீட்டிற்கு அழைத்து வந்து அறிமுகம் செய்தார் அவர். ஏர்னெஸ்டோவையும் அவரது தாயாரையும் எரிச்சலடைய வைத்தது அந்த நிகழ்வு. அது விசயமாக ஏர்னெஸ்டோ மிகவும் கோபமடைந்திருந்தார். அந்த பெண்ணின் பெயரை கேட்டாலே அவர் கோபமடந்தார். இந்த நிகழ்விற்கு பின்னர் ஏர்னெஸ்டோ அவரது தாயாருடன் மேலும் நெருக்கமானார்.\nஆஸ்துமாவின் தாக்கத்தாலும் குடும்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களாலும் ஏர்னெஸ்டோ ஒரு சராசரி மாணவனாகவே திகழ்ந்தார். மனிதவியல் மற்றும் தத்துவ பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றார் ஏர்னெஸ்டோ. ராகத்திற்கும் தாளத்திற்குமுள்ள வேறுபாடு தெரியாதவராகவே வளர்ந்தார். நடனமாடவோ இசைக்கருவிகளை மீட்டவோ தெரியாதவராக இருந்தார்.\nசிறுவயதிலேயே பரந்த மனதுடன் அவர் வாழ்ந்த கொர்டொபா பகுதி வாழ் ஏழைகளுக்கும் அவருக்கும் மத்தியிலான இடைவெளியை அகற்றவும், அடக்குமுறைகளையும் அநீதியையும் எதிர்க்க கடுமையாக முயன்றார். லத்தீன் அமெரிக்காவின் பிற ���குதிகளைப்போல அங்கு புறக்கணிக்கப்பட்டவர்களும், இடம்பெயர்ந்தோரும் தகரத்தாலும், அட்டைபெட்டிகளாலும் அடைத்த வீட்டில் வாழ்ந்தனர். கால்களை இழந்த ஒருவர் அந்த பகுதியில் நாய்கள் இழுக்கிற வண்டியில் பொருட்களை வைத்து விற்று பிழைத்து வந்தார். அவரது வீட்டிலிருந்து வீதிக்கு வரும் வழியில் ஒரு பள்ளத்தில் வண்டியை இழுக்க நாய்கள் சிரமப்படுவது வழக்கம். அந்த மனிதர் அவ்வேளைகளில் நாய்களை அடித்து துன்புறுத்தி நடைபாதையில் வண்டியை செலுத்துவார், இது அந்த பகுதி மக்களை எரிச்சலடையை செய்த அன்றாட நிகழ்வு. ஒரு நாள், அந்த பகுதி குழந்தைகள் அவர் மீது கற்களை வீசினார்கள். ஏர்னெஸ்டோவும் அவரது நண்பரும் அந்த காட்சியை கண்டு, குழந்தைகளிடம் தாக்குதலை நிறுத்த அறிவுறுத்தினர். ஆனால் நன்றி சொல்வதற்கு பதிலாக அந்த மனிதர் ஏர்னெஸ்டோவை வசைபாடி அவர் மீது பணக்காரர்கள் மீதுள்ள வெறுப்பை உமிழ்ந்தார். இந்த நிகழ்வின் வழி பணக்காரர்கள் ஏழைகள் மீது கொள்ளும் இரக்கம் விடுதலையாகாது என்பதை உணர்ந்தார்.\nபொறியியல் படிக்க திட்டமிட்டதை மாற்றி 1947 ல் புயெனெஸ் எயர்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவ துறையில், தொழுநோய் பற்றி சிறப்பு பாடமாக படித்தார் ஏர்னெஸ்டோ. கல்லூரியில் செயல்பட்ட புரட்சிகர மாணவர் இயக்கத்தில் ஏர்னெஸ்டோ பங்கெடுக்கவில்லை. படித்தவாறு ஒரு மருத்துவமனையில் பகுதி நேர வேலையும் செய்துவந்தார். கல்லூரியில் படித்து வந்த காலங்களில் தனக்கு பிடித்தமான ரக்பி விளையாட்டு விளையாடுவதில் அதிகமான நேரத்தை செலவிட்டார் ஏர்னெஸ்டோ. ரக்பி விளையாட்டு அவருக்கு உடல் வலுவையும் திட்டமிடும் கலையையும் உருவாக்கியது. இருந்தாலும் ஆஸ்துமா கொடுத்த தொந்தரவால் விளையாட்டு களத்திலிருந்து அடிக்கடி வெளியேறி தனக்குத்தானே ஊசி மருந்தை செலுத்துவது ஏர்னெஸ்டோவுக்கு பழக்கம். விடுமுறை நாட்களில் ஏர்னெஸ்டோ மோட்டார் சைக்கிள் பயணங்கள் போவது வழக்கம்.\nஏர்னெஸ்டோவின் நண்பர் ஆல்பர்டோ கிரானடோ, அர்ஜெண்டினா, கொர்டொபாவில் மருந்துக்கடை வைத்திருந்தார். இருவருமாக ஒரு விடுமுறைநாளில் சந்தித்தபோது லத்தீன் அமெரிக்கா முதல் வட அமெரிக்கா வரையிலான மோட்டார் சைக்கிள் பயணத்தை திட்டமிட்டனர். பயண திட்டத்தின் படி ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து 1 வருட விடுப்பில் டிசம்பர் திங்கள�� 1951 இல் பொதெரோசாII என பெயரிடபட்ட நோர்டன் 500சிசி மோட்டர் சைக்கிளில் பயணம் துவங்கினர்.\nPosted by thiru 0 உங்கள் கருத்து என்ன\nசே குவேரா: வரலாற்றின் நாயகன்-4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/157278-2018-02-13-10-25-45.html", "date_download": "2018-05-22T15:53:06Z", "digest": "sha1:5ENEUMRYEZFUWLTR5IOPLT6VUF7ABITR", "length": 20278, "nlines": 69, "source_domain": "www.viduthalai.in", "title": "மீண்டும் இராஜபக்சேவா?", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, ��ே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nசெவ்வாய், 22 மே 2018\nசெவ்வாய், 13 பிப்ரவரி 2018 15:53\n1.2.2018 அன்று இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சே யாழ்ப்பாணம் சென்றிருந்தார். சிறீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்யச் சென்றிருந்தார். அவர் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பல பொய்களை அவிழ்த்துவிட்டார்.\n(1) கடந்த மூன்று ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் வந்திருப்ப தாலும் இங்குள்ள மக்களுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததாலும் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். எங்களது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரம் காணப்பட்டது.\n(2) எங்கள் ஆட்சியில் இருந்தபோது மின்சாரம், நீர், போக்குவரத்துக் கான வழிகள், புதிய பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, சாலைகள் எனப் பலதுறைகளிலும் அபிவிருத்தியைச் செய்திருந்தோம்.\n(3) நான் ஆட்சியில் இருந்தபோது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகப் பேசுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத்திருந்தேன். ஆனால் ஒத்துவரவில்லை.\n(4) இந்த அரசு பொய்களைக் கூறிக் கொண்டிருந்ததைத் தவிர வேறெதனைச் செய்திருக்கிறது எனவே, இவர்களுக்காக உங்களது வாக்குகளைப் பயன்படுத்தவேண்டாம்; நாங்கள் தற்போது புதிய கட்சியில் வித்தியாசமான சிந்தனையில் வந்துள்ளோம். எமது தாமரை மொட்டுச் சின்னத்தை மக்கள் வெற்றி பெறச் செய்து நிலையான அபிவிருத்தியை ஏற்படுத்தவேண்டும்.\n(5) நாங்கள் இனவாதிகள் அல்லர். எங்கள் உறவினர்கள் தமிழர் களைத் திருமணம் செய்து இருக்கின்றனர். ஆகவே உங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் செய்வோம் என்று வாக் குறுதிகளை அள்ளி வீசினார்.\nசும்மா சொல்லக் கூடாது. இராஜபக்சேவின் துணிச்சலைப் பாராட்டத்தான் வேண்டும். முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை கொத்துக் குண்டுகளைப் போட்டுக் கொன்று குவித்து, சரணடைந்த நூற்றுக்கணக்கான விடுதலைப்புலித் தளபதிகளை சித்திரவதை செய்து படுகொலை செய்துவிட்டு தெற்கில் போர் வெற்றிவிழாகொண்டாடியஒருவர்யாழ்ப்பா��த்தில்நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பேசியிருக்கிறார் என்றால் ‘அசகாய துணிச்சல் தானே' போருக்குப் பின்னர் இராஜபக்சே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டோம், நாட்டைப்பயங்கரவாதிகளிடம்இருந்து மீட்டு விட்டோம் எனச் சொல்லி கொழும்பில் இராணுவ அணிவகுப்போடு வெற்றி விழா கொண்டாடியவர். வடக்கிலும், கிழக்கிலும் வெற்றித் தூண்களையும், போர் நினைவகங்களையும், புத்த கோயில்களையும், புத்தர் சிலைகளையும் பவுத்தர்கள் வாழாத இடங்களில் இராணுவத்தைக் கொண்டு நிறுவியர்; அவரது பேச்சைச் செவிமடுப்பவர்கள் இந்தப் பூனையும் பால் குடிக்குமா' போருக்குப் பின்னர் இராஜபக்சே விடுதலைப் புலிகளைத் தோற்கடித்துவிட்டோம், நாட்டைப்பயங்கரவாதிகளிடம்இருந்து மீட்டு விட்டோம் எனச் சொல்லி கொழும்பில் இராணுவ அணிவகுப்போடு வெற்றி விழா கொண்டாடியவர். வடக்கிலும், கிழக்கிலும் வெற்றித் தூண்களையும், போர் நினைவகங்களையும், புத்த கோயில்களையும், புத்தர் சிலைகளையும் பவுத்தர்கள் வாழாத இடங்களில் இராணுவத்தைக் கொண்டு நிறுவியர்; அவரது பேச்சைச் செவிமடுப்பவர்கள் இந்தப் பூனையும் பால் குடிக்குமா\n(1) அவரது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு முழுச் சுதந்திரமும் கிடைத்ததாம்.\nஇராஜபக்சே ஆட்சியில்தான் 34 ஊடகவியலாளர்கள் கொல்லப் பட்டார்கள். இவர்களில் 31 பேர் தமிழர்கள். ஊடகவியலாளர் லசந்தா விக்கிரமதுங்கா, பிரதீப் ஏக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசிம் தாயுடீன் போன்றவர்களைக் கொன்றது யார் குற்றவாளிகளை ஏன் பிடிக்கவில்லை இவரது ஆட்சியில்தான் வெள்ளைவேனில் ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலைகள், ராணுவத்தினர் தமிழர் களை மிரட்டி வசூல் வாங்குதல் போன்ற அட்டூழியங்கள் நிர்வாணக் கூத்தாடின. இவற்றை இராஜபக்சே மறந்தாலும் தமிழ் மக்கள் மறக்க மாட்டார்கள். உலக மனித குலமும் மறக்காது - மன்னிக்காது.\n(2) நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மின்சாரம், நீர், போக்கு வரத்துக்கான வழிகள், புதிய பாடசாலைகள், பாடசாலைகளில் ஆய்வு கூட வசதிகள், வைத்திய சாலைகள் அபிவிருத்தியைச் செய்திருந்தோம் என்று புளுகியுள்ளார்.\nபள்ளிக்கூடங்கள், பாடசாலை ஆய்வு கூடங்கள், வைத்திய சாலைகளை எப்போது இராஜபக்சே வளர்ச்சியுறச் செய்தார் போரில் இடிந்து போன பல்லாயிரக்கணக்கான வீடுகளில் ஒன்றைக்கூட இராஜபக்சே திருத்த��க் கொடுக்கவில்லை. ஒரு புதிய வீட்டைக் கூடக் கட்டிக் கொடுக்கவில்லை. அன்றைய பொருளாதர அமைச்சர் பசில் இராஜபக்சே வீடுகள் திருத்துவதற்கோ புதிதாகக் கட்டிக் கொடுப்பதற்கோ அரசிடம் பணம் இல்லை என்று கைவிரித்தார் என்பதுதான் வரலாறு.\n(3) நான் ஆட்சியில் இருந்தபோது அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாகப் பேசுவதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அழைத் திருந்தேன். அதற்கு வருவதாகக் கூறிவிட்டு அவர்கள் சென்றிருந்தனர். ஆனால் ஏனோ தெரியாது அவர்கள் திரும்பி வரவேயில்லை என்கிறார்.\nஒரு பவுத்தரான இராஜபக்சே பொய் சொல்வது பவுத்தக் கொள்கைப்படி பஞ்மா பாதகங்களில் ஒன்று. இராஜபக்சேவின் பொய்க்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார். பேச்சுவார்த்தை என்ற போர்வையில் இராஜபக்சேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தண்ணீர் காட்டினார். இரண்டொரு முறை சம்பந்தரை அலரிமாளிகைக்கு அழைத்த இராஜபக்சே தனது அமைச்சர்கள் முன்னிலையில் தன்னை மிரட்டியதாக அண்மையில் சம்பந்தன் கூறியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்பட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித நிதியுதவியும் தரப்படவில்லை.\n(5) நாங்கள் இனவாதிகள் அல்லர். எனது உறவினர்களும் தமிழர்களைத் திருமணம் செய்து இருக்கின்றனர். ஆகவே உங்களுக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் நாம் எமது காலத்தில் வழங்கியிருந்தோம். இருந்தபோதிலும் நாங்கள் தேவையற்ற காரணத்தினால் தோல்வியைத் தழுவவேண்டியிருந்தது. தனக்கும் வட கிழக்குத் தமிழ்மக்களுக்கும் இடையில் பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டார்கள் என்றார்.\n ராஜபக்சே 2011 ஆம் ஆண்டு தமிழர் பகுதியில் வலுக்கட்டாயமாக குடியேற்றப்பட்ட 3,000 சிங்களக் குடும் பங்களுக்கு நில உரிமைப் பத்திரங்களை வழங்கினார். பின்னர் நடந்த கூட்டத்தில் பேசும் போது \"நான் சிங்களவன், இந்த நாடு சிங்கள நாடு. பெரும்பான்மை சிங்களவர்களாகிய நாங்கள் சொல்வதை சிறுபான்மை தமிழர்கள் கேட்டு நடக்க வேண்டும்\" என்று திமிரோடு பேசவில்லையா\nஇத்தகைய கொடுங்கோலன் ராஜபக்சேயின் கூட்டணி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது அதிர்ச்சிக்குரியது. இந்தத் தேர்தலில் அதிபர் சிறீசேனா தலைமையில் உள்ள இலங்கை சுதந்திராக் கட்சியும���, ரனில்விக்ரமசிங்கே தலைமையிலான அய்க்கிய தேசிய கட்சியும் கூட்டணியிலிருந்து விலகித் தனித்தனியே போட்டியிட்டன. தமிழ்த் தேசிய கட்சியும் தனியே போட்டியிட்டது. அதன் விளைவுதான் ராஜபக் சேவின் சிறீலங்கா பொதுஜன பெரமுனா 45 விழுக்காடு வாக்குகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.\nஇனப்படுகொலை மீதான வழக்கு செத்துப் போய்விட்டது. மீண்டும் ராஜபக்சே உயிர்ப்பெற்று அதிகார நாற்காலியில் அமர்ந்தால், தமிழினம் என்பது இறந்தகால யெபராகிவிடும், எச்சரிக்கை\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/dangerous-habits-that-cause-skin-cancer-019499.html", "date_download": "2018-05-22T15:58:13Z", "digest": "sha1:I7UMSXVFZXRXYE2KMJZU7GVFW7GQRUGG", "length": 22670, "nlines": 130, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பழக்கங்களை உடனே நிறுத்துங்க... இல்லைன்னா புற்றுநோய் வந்துடும்... | Dangerous Habits That Cause Skin Cancer- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த பழக்கங்களை உடனே நிறுத்துங்க... இல்லைன்னா புற்றுநோய் வந்துடும்...\nஇந்த பழக்கங்களை உடனே நிறுத்துங்க... இல்லைன்னா புற்றுநோய் வந்துடும்...\nசரும ஆரோக்கியம் என்று வரும் போது, நம்மில் பலரும் அழகு கோணத்தில் தான் பார்ப்போம். ஆனால் ஆரோக்கிய கோணத்திலும் பார்க்க வேண்டியது அவசியம். பெரும்பாலானோர் அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று, தினமும் ஸ்கரப், ஃபேஸ் பேக், ஃபேஸ் மாஸ்க் என்று பல பராமரிப்புக்களை மேற்கொள்வார்கள். ஆனால் அத்தகைய சருமம், நாம் அன்றாடம் மேற்கொள்ளும் சில பழக்கவழக்கங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.\nஇந்த விஷயம் பலருக்கு தெரியாது. அப்படியே தெரிந்தாலும், அதை சாதாரணமாக எண்ணி விட்டுவிடுவார்கள். இதயம் மற்றும் சிறுநீரகம் போன்றவை போல், சருமமும் ஓர் உறுப்பு என்பதை மறவாதீர்கள். சொல்லப்போனால் உடலிலேயே மிகவும் பெரியது இந்த சருமம் தான். இது நம் உடலினுள் உள்ள உறுப்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும் பணியை செய்கிறது.\nமற்ற உறுப்புக்களைப் போன்றே சருமத்திலும் நோய்களின் தாக்கம் அதிகம் இருக்கும். அதில் மிகவும் அபாயகரமான ஓர் நோய் தான் சரும புற்றுநோய். இது சரும செல்களைப் பாதித்து, அதன் வழியே உடலினுள் உள்ள இதர உறுப்புக்களையும் பாதிக்கும். சரி, ஒருவருக்கு எந்த காரணங்களுக்கு எல்லாம் சரும புற்றுநோய் வரும் என்று தெரியுமா\nசரும புற்றுநோய் வருவற்கு முக்கிய காரணமே நமது பழக்கவழக்கங்கள் தான். அது எந்த பழக்கங்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா இக்கட்டுரையில் சரும புற்றுநோய் வருவதற்கு காரணமாக இருக்கும் பழக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து தெரிந்து உஷாராகிக் கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஏராளமான ஆய்வுகள் மற்றும் சர்வேக்களில், சன்ஸ்க்ரீன் லோசன் மற்றும் க்ரீம்களை தினமும் பயன்படுத்தாமல் இருப்பவர்களுக்கு, சரும புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு சூரியனிடமிருந்து வெளிவரும் புறஊதாக் கதிர்கள், சருமத்தில் நேரடியாக படும் போது, சரும செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நாளடைவில் அது சரும புற்றுநோயை உண்டாக்கும். எனவே சரும புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் தவறாமல் சன்ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்துங்கள். அதோடு வெயிலில் அதிகம் சுற்றுவதையும் தவிர்த்திடுங்கள்.\nஒருவர் ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் டயட்டில் சேர்க்காமல் இருந்தால், அதனால் சரும செல்கள் பலவீனமாகி, எளிதில் புற்றுநோய் செல்கள் உடலைத் தாக்கி, பரவ ஆரம்பித்துவிடும். பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஏராளமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய் வராமல் தடுக்கும். ஆகவே புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க நினைத்தால், அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஉங்களுக்கு இனிப்பு பலகாரங்கள் மிகவும் பிடித்த ஒன்றாக இருக்கலாம். ஆனால் ஒருவர் ஸ்வீட், சாக்லேட், குளிர் பானங்கள் போன்றவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால், அதன் விளைவாக சரும புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும் என பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகப்படியான சர்க்கரையானது சரும புற்றுநோயை மட்டுமின்றி, உடல் பருமன், சர்க்கரை நோய், சொத்தைப் பற்கள், சிறுந���ரக நோய்கள் போன்றவற்றையும் உண்டாக்கும்.\nதற்போது சுற்றுச்சூழல் மிகவும் மோசமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. குறிப்பாக இந்தியாவில் சுற்றுச்சூழல் படுமோசமாக உள்ளது. எனவே வெளியே செல்லும் முன், சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், கையுறைகள், சாக்ஸ், மாஸ்க்குகள், ஸ்கார்வ்ஸ் போன்றவற்றால் சருமத்திற்கு சரியாக பாதுகாப்பு கொடுத்து, பின் செல்லுங்கள். முக்கியமாக வெளியே வெயிலில் செல்லும் முன் சருமத்திற்கு புறஊதா கதிர்களிடமிருந்து பாதுகாப்பு அளிக்கும் வகையில் சன்ஸ்க்ரீனை தவறாமல் பயன்படுத்துங்கள்.\nபுகைப்பிடிப்பதால் நுரையீரல் புற்றுநோய் மட்டுமின்றி, சரும புற்றுநோயும் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. உங்களுக்கு இது ஆச்சரியத்தை வழங்கலாம். ஆனால் புகைப்பிடிக்கும் போது சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின், சரும செல்களை கடுமையாக பாதித்து, சரும புற்றுநோய்க்கு வழிவகுப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதோடு சிக்ரெட் ஒருவரது இளமைத் தோற்றத்தைப் பறித்து, விரைவில் முதுமைத் தோற்றத்திற்கும் வழிவகுக்கும்.\nஇன்று ஏராளமானோரிடம் இருக்கும் ஓர் மோசமான பழக்கம் தான் இது. எந்நேரமும் போனும் கையுமாக இருப்பவர்கள் தான் உலகில் அதிகம். சொல்லப்போனால் செல்போன் தற்போது அன்றாட வாழ்வின் ஓர் பகுதியாகவே மாறிவிட்டது. செல்போனை ஒருவர் எவ்வளவு அதிகமாக உடலுக்கு அருகிலேயே வைத்திருக்கிறார்களோ, அதிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களால் அவர்களது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சி அதிகரித்து, சரும புற்றுநோயின் அபாயம் அதிகம் இருப்பதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. எனவே கவனமாக இருங்கள்.\nமற்றொரு அதிர்ச்சிகரமான ஓர் பழக்கம் தான் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது. பெரும்பாலும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்குத் தான் இம்மாதிரியான பழக்கம் இருக்கும். ஒருவர் நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தால், சரும புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கும். அதுவும் இச்செயலால் சருமத்தின் நெகிழ்வுத்தன்மைக் குறைந்து, சரும புற்றுநோயின் அபாயம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.\nதோல் மருத்துவர்களை சந்திக்காமல் தவிர்ப்பது\nஎப்படி வருடம் ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமோ, அத���ப் போல் அவ்வப்போது சரும ஆரோக்கியத்தைக் குறித்து தோல் மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதும் அவசியமான ஒன்று. இச்செயலால் சரும புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிதில் குணப்படுத்த முடியும். எனவே உங்கள் சருமத்தில் சிறு மாற்றம் தெரிந்தாலோ, அல்லது திடீரென்று கரும்புள்ளிகள் வந்தாலோ, அதை சாதாரணமாக விட்டுவிடாமல் உடனே தோல் மருத்துவரை அணுகி, பரிசோதித்துக் கொள்ளுங்கள்.\nஇன்று ஏராளமான பெண்களுக்கு மேக்கப் போடாமல் வெளியே வரும் பழக்கமே இல்லை. பெண்கள் மட்டுமின்றி, சில ஆண்களும் இப்படி தான் இருக்கிறார்கள். யார் ஒருவருக்கு தினமும் மேக்கப் போடும் பழக்கம் உள்ளதோ, அத்தகையவர்களுக்கு சரும புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் மேக்கப் பொருட்களில் உள்ள நச்சுமிக்க கெமிக்கல்கள், சரும செல்களை கடுமையாக பாதித்து, புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு வழிவகுப்பது தான். எனவே தினமும் மேக்கப் போடும் பழக்கம் இருந்தால், அதை உடனே தவிர்த்திடுங்கள்.\nஉங்களுக்கு இக்கட்டுரை மிகவும் பயனுள்ளது போன்று தெரிந்தால், நீங்கள் மட்டும் படிக்காமல், இக்கட்டுரையை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து சரும புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...\nசிறுநீரகப் புற்றுநோய் வராமல் தடுக்கணும்னா இந்த 10 உணவுகளை அடிக்கடி சாப்பிடணும்...\nகொழுப்பு உணவுகளை பார்த்தாலே ஒமட்டல் வருகிறதா\nசிறுநீர் தொற்று எளிதில் தீர்க்க இந்த ஜூஸ் குடிங்க\nஉண்மையாவே பலாப்பழம் கேன்சருக்கு நல்லதா... என்ன சொல்கிறார்கள் மருத்துவர்கள்\nநுரையிரல் பிரச்சனைகள தவிர்க்க அருமருந்து நம்ம வீட்லயே இருக்கு\nஉங்க விதைப்பை அடிக்கடி சுருங்கிடுதா... உடனே பாத்ரூம் போய் இப்படி டெஸ்ட் பண்ணி பாருங்க...\nவயிற்று புற்றுநோய் குறித்து உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்\nஉண்மை என நினைக்கும் உணவுகள் குறித்த சில பொய்யான விஷயங்கள்\nஉண்மையிலேயே சோயா மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்குமா\nவிதைப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் இப்படியும் இருக்கலாம்\nகிட்னி கற்களுக்கு த��டர்ந்து மாத்திரை சாப்பிடுறீங்களா\nRead more about: cancer wellness health tips health புற்றுநோய் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nகுழந்தையின் பெயரால் எழுந்த சர்ச்சை நீதிமன்றமே குழம்பிய கதை தெரியுமா\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்... பசங்க என்ன சொல்றாங்க பாருங்க\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://punnikrishnan-priya-sisters.blogspot.com/2012/10/karanam-kettu-vaadi-en-saki.html", "date_download": "2018-05-22T15:26:26Z", "digest": "sha1:FCHBWE7IRDVC7EPEERT5YYNA67MVXT6R", "length": 6037, "nlines": 94, "source_domain": "punnikrishnan-priya-sisters.blogspot.com", "title": "PUnnikrishnan: காரணம் கேட்டு வாடி சகி-Karanam kettu vaadi en saki", "raw_content": "\nகாரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத(காரணம்)\nபூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமையை சோதிக்க மறைமுகமானாதன் (காரணம்)\nகல்லாலும் வில்லாலும் கட்டி அடித்தேனோ கண்ணப்பன் செய்ததை கனவினில் செய்தேனோ செல்லாமனைக்கு தூது சென்று வா என்றேனோ செய்யாத காரியம் செய்ய முயன்றேனோ(காரணம்)\nBharathi: பாயுமொளி நீயெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு payu...\nஸ்ரீ வேங்கடேசஸுப்ரபாதம் -shree venkatesa subrabatham\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை-Villinai otha puruvam valaithanai\nவில்லினை ஒத்த புருவம் வளைத்தனை; வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா-அங்கொர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா சொல்லினைத் தேனிற் குழைதுரைப் பாள்சிறு ...\nலலிதா சஹஸ்ரநாமம் தியானம் -ஓம் ஸிந்தூராருண-விக்ரஹாம்-த்ரிநயனாம் மாணிக்ய மௌலிஸ்புரத் தாரநாயக-சேகராம் ஸ்மிதமுகீம்-ஆபீன-வக்ஷோருஹாம் பா...\nமுருகா, முருகா, முருகா-Muruga muruga muruga\nஉயிரும் நீயே உடலும் நீயே-uyirum neeye udalum neeye\nஉயிரும் நீயே உடலும் நீயே\nபல்லவி காரணம் கேட்டு வாடி சகி காதலன் சிதம்பரநாதன் இன்னும் வராத( காரணம்) அனுபல்லவி பூரண தயையுள்ள பொன்னம்பல துரை என் பொறுமைய...\nமாணிக்கம் கட்டி வயிரம் இடைக்கட்டி-Manickam katti vayiram idaikatti\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை-kanda guha shanmugaa unnai\nகந்தா குஹா ஷண்முகா முருகா உன்னை\nவாசுதேவ சுதம் தேவம்-VASUDEVA SUTAM DEVAM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/may/19/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2704892.html", "date_download": "2018-05-22T15:19:23Z", "digest": "sha1:TM5PGBO2IOJ7ERWQ54EN55L4IXN6D377", "length": 7845, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "சவூதி அரேபியாவில் செவிலியர் பணிவாய்ப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசவூதி அரேபியாவில் செவிலியர் பணிவாய்ப்பு\nசவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனையின் செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nசவூதி அரேபியாவில் உள்ள டையாவரம் தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி, டிப்ளமோ தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் தொடர்ந்து இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற 150 ஆண், பெண் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர்.\nதேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்கு தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ப குறைந்தபட்சம் ரூ.55ஆயிரம் மாத ஊதியத்துடன், இலவச இருப்பிடம், விமான பயணச்சீட்டு, உணவு, மருத்துவக் காப்பீடு முதலியவை வழங்கப்படும்.\nநேர்முகத்தேர்வு சென்னை கிண்டியில் உள்ள லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் வரும் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், பெங்களுரில் இன்பேன்டரி சாலையில் உள்ள மோனார்க் லக்சர் என்ற ஹோட்டலில் வரும் மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும் காலை 9 மணி முதல் நடைபெறும்.\nவிருப்பமும் தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் மே 19-ஆம் தேதிக்குள் omceq049@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.\nமேலும் விவரங்களுக்கு, omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044- 22505886, 22502267, 22500417, 8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம் என தமிழ்நாடு மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுப்பையன் தெரிவித்துள்ளார் என அதில் குறிப்பிடப்பட்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavibharathi-kavidhaigal.blogspot.com/2010/11/blog-post_3067.html", "date_download": "2018-05-22T15:43:28Z", "digest": "sha1:33MDCE6A4R5JKCSUGZTYENZ3TE72ECIM", "length": 10555, "nlines": 161, "source_domain": "kavibharathi-kavidhaigal.blogspot.com", "title": "அன்புடன் கவிபாரதி..: உணர்திடு மனமே..", "raw_content": "\nஉணர்வுகளை கிறுக்கினால் எப்படி இருக்கும்...\nஉயிரோட்டம் கொண்ட இளமை இது\nவாசனை நாட்கள் விரைவில் வரும்...\nஅமர்ந்து வாழ்வை படி மனமே...\nசிலரோடு சிக்காது இரு மனமே....\nமனதுக்கு மட்டும் தான் இல்லை\nஎழுதத் தூண்டும் இம்சைகள் அனைத்திற்கும்..\nஎழுதிடச் சொல்லித் தூண்டிய எல்லோருக்கும்... எல்லாவற்றுக்கும்... இந்த பக்கங்களை உரித்தாக்குகிறேன்... மிகவும் பிடித்த பக்கங்களில் நீங்கள் படித்ததற்கான அடையாளத்தைப் பதியுங்கள்.... அது நான் இன்னும் எழுத மையாய் அமையும்\nபார்த்தவர்கள் எண்ணிக்கை... உங்களையும் சேர்த்து\nபிடித்தது : அம்மாவின் மடி, நிலா வெளிச்சம், கடற்க்கரை ஓரம், பாணி பூரி, ஈரமான ரோஜா, தனிமை, வைரமுத்துவின் கவிதைகள், மழலை பேச்சு, மார்கழி பனி, மதிய தூக்கம், ரயில் பயணம், ம்ம்ம்ம்...... இன்னும்..... இன்னும்....\nம்ம்ம்ம்... அதை சொல்லாமல் இருக்கும் வரை... சுகம்\nநிறைய கவிதைத் தொகுப்புகள் வெளியிடுவது..\nஎன்னையே எனக்கு அடையாளம் காட்டிய\nமனிதர்களையும் மேடைகளையும் ஒரு முறை\nநடை பயின்ற நாள் தொட்டு\nகை தருகிறாள் என் அன்னை..\nஅவளே இந்த கவிதை பழக்கத்திலும்...\nபள்ளியில் நான் எழுதிய கவிதைகளை\nபேராசிரியை திருமதி தமிழரசி அவர்களுக்கும்..\nஎனக்கு ரசிகையான திருமதி கோமதி அவர்களுக்கும்\nஎன்னையும் என் கவிதைகளையும் புரிந்து கொண்டு, வலைப்பூவை நான் உருவாக்க காரணமாய் இருந்த என் 'பிரிய'மான தோழிக்கும்\nஉலகம் அறிய அறிமுகம் செய்யும் ஒரு\nகருவியாய் உதவிய \"தினமலர் -வாரமலர்\"\nதாம்ப்ராஸ் மாத இதழ் பொறுப்பாசிரியருக்கும்\nமுதன்முதலில் என் கவிதைகளுக்கு மேடை தந்த\nகற்பகம் கலை அறிவியல் கல்லூரிக்கும்\nஸ்ரீ ராம் கலை கல்லூரிக்கும்\nஇன்னும் என்னை தோள் தட்டி\nஇதுவரை என் பேனா கண்ட பிரசவங்களில் சில...\nஅன்பே நீ என் வரமா...\nகாற்று வீசும் பாதை பார்த்து காத்து கிடக்கும் நான் ஒரு மரமா இதயம் முழுதும் காதல் தந்தாய் அன்பே நீ என் வரமா.... தூக்கம் தொலைத்த ஒற்றை ...\nநான் எனப் படுவது ���ன்னையும் சேர்த்துத் தான் எத்தனை வரிகளில் நான் கவிதை செய்தாலும்... எனக்குப் பிடித்த கவிதை.. உன் சிணுங்கள் தான்\nநீ - நான் - நாம்....\nஇன்னும் வாராத அந்த அழகான நாட்களை கனவுக்குள் பதுக்குகிறேன்... நீ வந்தவுடன் உன்னோடு வாழ.. இனிப்பும் கரிப்புமான ஒரு இயல்பான வாழ்க்கை.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35304", "date_download": "2018-05-22T15:44:35Z", "digest": "sha1:Y4AOY3O33KJNV35WNQT7BNTD4DSYU6D5", "length": 62356, "nlines": 164, "source_domain": "puthu.thinnai.com", "title": "கிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது. | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.\nநாட்டு நடப்பு, வீட்டு மக்கள்\nபெரும் புயல் எழுப்ப மூளுது \nபேய் மழைக்கு மேகம் சூழுது \nகடல் மட்டம், கனல் ஏறி\nமெல்ல வெப்பம் ஏறி, நம்மை\nகடல் வெள்ளம் விரைவாகச் சூடேறுவதைப் புதிய ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.\nகடற்பகுதிகளின் பரவலான பதிவுகளில் மாறும் உஷ்ண நிலையைத் தீர்வாகச் சொல்ல முடியா விட்டாலும், கடல் நீர் விரைவாகச் சூடேறுகிறது என்பதில் எதிர்ப்பு எதுவும் இல்லை. அண்டவெளித் தொழில் யுகத்தில் அனுதினமும் மனிதனும், இயற்கைத் தீ மூட்டத்திலும் ஏராளமான புகைமுகில் சூழ்வெளியில் வெளியாகிக் கடல் கனல் சேர்ப்பு [Ocean Heat Content (OHC)] மிகுதியாகி வருகிறது. பூமியின் வெப்பமும் ஏறுகிறது. இவைதான் பூகோளச் சூடேற்றப் பிரச்சனைக்கு அடிப்படைக் காரணிகள். ஆயினும் இந்தக் கனல்சக்தி எங்கே போகிறது எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது எவ்வளவு மிக வெப்பம் ஏறியுள்ளது இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது இவற்றின் அளவைக் கண்டதில் எத்தனை விழுக்காடு துல்லிமம் உள்ளது பல்லாயிரம் மைல் பரந்த கடற் பகுதிகளில் வெப்ப ஏற்ற இறக்கம் தொடர்ந்து எப்படி நெறிப்படி பதிவாகிறது \nபூகோளச் சூடேற்றத்துக்கு முக்கிய கணக்கீடு கடற் பகுதிகளில் உள்ளது. மெய்யாக புவிக்கனல் ஏற்றம் என்பது கடற்கனல் ஏற்றமே. அதற்கு உலகக் கடல் பரப்பு பூராவும் பரவலாக உணர்வுக் கருவிகள் ஆழத்திலும், மேல்தளத்திலும் நிறுவப் படவ��ண்டும். பல்லாண்டு கால அளவுகள் பலரால் நீண்டு தொடரப்பட்டு சேமிக்கப் படவேண்டும். சிக்கலான, சிரமான இப்பணியை மூன்று விதக் கடற்கனல் ஆய்வு வரைக் குழுவினர் [Oceanographers] செய்து வருகிறார். அவரின் ஆய்வுப் பதிப்புரை 2017 ஜுன் வெளியீட்டில் [Journal Climate Dynamics] வந்துள்ளது. அதன் தலைமை விஞ்ஞானி டாக்டர் காஞ்சி வாங் [Dr. Gonjgie Wang].\n“எமது ஆய்வுப் பதிப்பு 1970 ஆண்டு முதல் பூகோளக் கடல் நீர்ச் சூடேற்றம் பொங்கி வருகிறது என்று மீண்டும் உறுதி செய்கிறது. ஆயினும் பரவலான கடற்கனல் பதிவுகளில் பேரளவு ஐயப்பாடு காணப் படுகிறது. சமீபத்தில் வந்த பத்தாண்டு விளைவுகளில் பூகோளச் சூடேற்றத்தில் கடற்கனல் மாற்றங்களில் தணிப்பு நிலை [Slowdown] தெரிகிறது. அதற்குப் பெருவாரியான விளக்க ஆய்வுகள் மதிப்பீடு [Comprehensive Evaluation] தேவைப் படுகிறது. மேலும் 2000 மீடர் [6600 அடி] கடல் ஆழத்தில் நீரோட்டம் ஆயும் பல்வேறு கடற்கனல் கண்காணிப்புக் கூட்டுப்பணிக் குழு [Ocean Monitoring Network] அமைக்கப் பட வேண்டும்.” என்று சொல்கிறார் டாக்டர் காஞ்சி வாங். இப்போது அவர்கள் பயன்படுத்துவது 3800 சுயயியக்கிகள் கொண்ட ஆர்கோ படைக் கப்பல் [ARGO FLEET with 3800 Autonomous Devices]. அது 2005 ஆண்டு முதல் கடற்பணி செய்து வருகிறது.\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன்\n21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரும் சூழ்வெளிப் பாதிப்புச் சவாலாய் இருப்பது பூகோளக் கடற்கனல் ஏற்றமே , அதற்குக் காரணமான கடல்நீர் மட்ட உயர்வு. கடல்நீர் மட்ட உயர்வுக்கு இரு முக்கிய காரணங்கள்: ஒன்று துருவப் பனிக்குன்றுகள், கிரீன்லாந்து பனிக்கட்டிகள் உருகுவது, அடுத்து கடல் வெள்ளம் வெப்ப மிகையால் கொள்ளளவு விரிவது. நாசாவின் குறிப்பணி [Oceans Melting Greenland (OMG) Mission] வான் பறப்பு, கப்பல் பயணக் கண்காணிப்புகள் மூலம் தொடர்ந்து, கரையோரப் பகுதி பனிக் குன்றுகள் உருகி நீராவதைப் பதிவு செய்வது. ஐந்தாண்டு பணி இது [5 Year Airborne & Ship-Based Mission]. இவற்றின் விளைவு என்ன மேற்தள / அடித்தளக் கடல்நிலைகள் எப்படி நீர் மட்ட உயர்வை மாற்றுகின்றன என்பதை அறிவது. துருவப் பனி உருகுவதற்கு புவிச் சூடேற்றம் மட்டுமே காரணமாகிறது.\nகிரீன்லாந்தின் பனிச்சேர்க்கை அண்டார்க்டிகாவுக்கு அடுத்தபடி அளவில் பெரியது. கிரீன்லாந்து பனிமட்டும் உருகினால் கடல் நீர் உயரம் 23 அடி உயரும். அந்தப் பயங்கர கடல் உயரம் பல கடற்கரை நகரங்களை மூழ்க்கி விடும். அப்படிக் கிரீன்லாந்து உருக பல நூற்றாண்டுகள் ஆகலாம். தற்போது கடலில் சேரும் கிரீன்லாந்து பனியுருக்க நீர் ஆண்டுக்கு சுமார் 250 பில்லியன் டன் என்று ஓயெம்ஜி மூலம் [OMG MISSION] நாசா கணித்துள்ளது.\nகடல் சூடேற்றத்தால் விரிவதும், பனிக்குன்றுகள், உறைப்பாறைத் தட்டுகள் உருகிக் கடல் நீர்க் கொள்ளளவு மிகையாவதும் இப்போது நமக்குத் தெரிந்ததுதான். அம்முறைப்படி குறைந்தது சுமார் 3 அடி [1 மீடர்] அல்லது அதற்கும் மிகையான கடல் மட்ட உயர்ச்சி, ஒரு நூற்றாண்டில் நேரலாம் என்பது இப்போது உறுதியாகி உள்ளது. ஆனல் அந்த உயர்ச்சி ஒரு நூற்றாண்டுக்குள் நேருமா அல்லது அதற்கும் அப்பால் ஏறுமா என்பது எமக்குத் தெரிய வில்லை.\nஸ்டீவன் நீரம் [ தலைமை ஆய்வாளி, கொலராடோ, போல்டர் பல்கலைக் கழகம்]\nபூர்வீகக் காலநிலைப் பதிவு [Paleoclimate Record] மூலம் நாங்கள் அறிந்தபடி ஓரிரு நூற்றாண்டுகளில் 10 அடி [3 மீடர்] கடல் மட்ட உயர ஏற்றம், நிகழக் கூடிய மாறுதல்தான்.\nநாசாவின் அறிவிப்புப்படி கடல் மட்டம் மென்மேலும் உயர்ந்து கொண்டு வருகிறது.\n1992 ஆண்டு முதல் 2015 [] வரை உலகளாவிய கடல் பரப்புகளில் சராசரி 3 அங்குலம் [ 8 செ.மீ.] உயர்ந்துள்ளது. சில கடல் மட்டப் பகுதிகளில் 9 அங்குலத்துக்கும் [25 செ.மீ.] மேலாக இயற்கை மாறுபாடுகளால் ஏறியுள்ளது என்று நாசா துணைக்கோள் கருவிகள் மூலம் அறியப் பட்டுள்ளது. இப்போது ஓர் ஆழ்ந்த ஆய்வு முயற்சி நாசா துணைக்கோள் அளப்புகளை வைத்து தவிர்க்க முடியாத பல்லடிக் கடல் மட்ட உயர்ச்சி நேரப் போவதாக எச்சரிக்கை வந்துள்ளது. விஞ்ஞானிகள் இப்போது எழுப்பும் வினா எத்தனை விரைவில் கடல் மட்ட உயரம் ஏறப் போகிறது \nகொலராடோ, போல்டர் பல்கலைக் கழக ஆய்வாளர் நாசா துணைக்கோள் 1992 ஆண்டு முதல் 2015 வரை அனுப்பிய 23 ஆண்டுகளின் கடல் மட்ட உயர்வுகளை அடிப்படையாகக் கொண்டு சீரான ஏற்றமில்லாத நிலைக்கு விளக்கம் தேடுவார். 2013 ஆண்டில் காலநிலை மாறுதலை நோக்கும் ஐக்கிய நாடுகளின் அரசாங்க உட்துறைக் குழுவினர் [United Nations Intergovernmental Panel on Climate Change] அறிவிப்புப்படி, உலகளாவிய கடல்களின் நீர்மட்ட உயரம் சுமார் 1 அடி முதல் 3 அடி [0.3 முதல் 0.9 மீ.] இந்த நூற்றாண்டு இறுதியில் ஏறிவிடும் என்று கூறியுள்ளது. இதற்குப் பிறகு குறிப்பிடப்படும் ஆய்வுச் செய்திப்படி மிகையாகக் கூறப்படும் 3 அடி [0.9 மீ.] உயரமே உறுதியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.\nஇந்த 3 அடி [0.9 மீ.] உயர ஏற்றத்தில் 1 அடி உயரம் கடல்நீர் சூடேற்றத்தால் உண்டாகுகிறது என்றும், அடுத்த 1 அடி [0.9 மீ.] ஏற்றம் கிரீன்லாந்து மற்றும் அண்டார்க்டிக் பனிப்பாறை உருகுவதால் நேர்கிறது என்றும், மிச்சமுள்ள 1 அடி உலக மலைச் சிகரப் பாறை உருகுவதால் என்றும் மதிப்பிடப் படுகிறது. கிரீன்லாந்தின் பனித்தளம் 660,000 சதுர மைல் [1.7 மில்லியன் சதுர கி.மீ.] பரப்பு சுமார் 303 கிகா டன் [gigatons] பனிக்கட்டிகளை ஓராண்டு காலத்தில் உதிர்த்துவிடும் என்று நாசாவின் துணைக்கோள் மூலம் அறிய வருகிறது. இது கடந்த பத்தாண்டு கணக்கீடுகள். அண்டார்க்டிக் துருவப் பனித்தட்டு சுமார் 5.4 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் [14 மில்லியன் சதுர கி.மீ.] உருகி சராசரி 118 கிகா டன் அளவில் கடல் நீர்க் கொள்ளளவு சேர்ந்துள்ளது.\n2000 ஆண்டு முதல் 2008 ஆண்டு வரை கிரீன்லாந்தின் பனிப்பாறை 1500 கிகா டன் [1 gigaton = 1 billion ton] பரிமாணத்தை இழந்திருக்கிறது [190 gigaton per year] என்று ஒரு புதிய அறிவிப்பில் தெரிகிறது. அதாவது 2006 முதல் 2008 வரை ஓராண்டுக்குப் பனிப் பரிமாண இழப்பானது 273 கிகா டன்னாக ஏறி இருக்கிறது. 2000 முதல் 2008 வரை அறியப் பட்ட கடல் மட்ட உயரம் : 4 மில்லி மீடர். கடைசி மூன்று ஆண்டு களில் மட்டும் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.75 மில்லி மீடராக ஏறியுள்ளது.\nகிரீன்லாந்துதான் உலகப் பெரும் நீர் சேமிப்புப் பூங்காவாகக் கருதப் படுகிறது அங்கு ஓடும் நீல நிற ஆறுகள் பனிப்பாறைக் குள்ளே மகத்தான, நளிமான, ஆனால் பயங்கரமான பாதாளங்களை [Canyons] உண்டாக்கி வருகின்றன.\n2015 ஜனவரியில் செய்த புதிய ஆராய்ச்சிகள் நொறுங்கி விடும் அந்தப் பனித்தட்டுகளின் போக்கைச் சுட்டிக் காட்டி, பூகோளச் சூடேற்றம் விளைவிக்கும் பேரிடரை முன்னறிப்பு செய்கின்றன.\nலாரென்ஸ் ஸ்மித் [தலைமை ஆய்வாளி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகம்]\nகிரீன்லாந்து பனித்தளத் தேய்வு எதிர்காலக் கடல் மட்ட உயர்வுக்குப் பெரும்பங்கு வகிக்க மெய்யாக உதவி செய்கிறது. நவீன பூகோளச் சூடேற்றத்தின் தாக்கத்தைக் கூறும், காலநிலைக் கணினி மாடலைச் செம்மைப் படுத்தவும் அது அவசியமானது.\nதிடெஸ்கோ [இணைப் பேராசிரியர், புவியியல் & சூழ்வெளி விஞ்ஞானம்]\n“துணிச்சலான இந்தப் பணியின் வெற்றி அகில நாட்டு ஐக்கிய விஞ்ஞானச் சமூகத்தின் முயற்சி யாலும், விண்வெளி ஆணையாளர் பலருடைய துணைக்கோள்களின் துல்லிய உணர்வுக் கருவிகளின் அறிவிப்பாலும் கிடைத்தது. இ���்த ஆதாரங்களின்றி, எப்படிப் பனித்தட்டுகள் உருகின வென்று நாங்கள் உறுதியோடு மக்களுக்கு அறிவித்திருக்க முடியாது. பூகோளச் சூடேற்றம் பற்றி நீண்ட காலமாய் நிலவிய நிச்சயமற்ற இந்த ஐயப்பாட்டை நாங்கள் நீக்கியிருக்க இயலாது.”\nபேராசிரியர் ஆன்ரூ ஷெப்பர்டு [லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து]\nகிரீன்லாந்தின் பனித்தளங்கள் விரைவில் உருகி ஆறுகளாய் ஓடுகின்றன.\nகிரீன்லாந்தின் பனித்தளங்கள் ஆறுகளாய் விரைவில் உருகி ஓடிக் கடல் நீர் மட்ட உயர்ச்சிக்கு மற்ற பனிச்சேமிப்புகளுக்குச் சமமாகப் பெரும்பங்கு ஏற்கிறது. இந்தப் புதிய கண்டுபிடிப்பு இவ்வாண்டு 2015 ஜனவரி 15 இல் வெளிவந்த தேசீய விஞ்ஞானக் கழகத்தின் ஜனவரி இதழில் [National Academy of Sciences Journal] பதிவாகி உள்ளது. கிரீன்லாந்தின் 80% பரப்பளவில் பனித்தளப் பாறைகள் உறைந்துள்ளன. இவை தொடர்ந்து உருகி ஓடினால் கடல் மட்ட உயர்ச்சி பேரளவில் ஏறிட வாய்ப்புள்ளது என்று தெரிய வருகிறது. கிரீன்லாந்தால் நீரோட்டம் நிலைபெற்ற 523 ஆறுகள் சுமார் 2000 சதுரமைல் பரப்பில் ஓடி நீரைக் கடலில் மௌலின்ஸ் என்னும் புதை குழிகள் [Moulins or Sink Holes] மூலம் கொட்டி வருகின்றன. நீரோட்டத்தின் வேகம் : 23,000 முதல் 46,000 ft/sec. கொள்ளளவு : 55,000 முதல் 61,000 cuft/sec. பேரளவு நீரை உருகிக் கொட்டும் கிரீன்லாந்தின் பனித் தட்டுகளே உலகின் மிகப் பெரும் நீர்ச் சேமிப்புத் தீவாகக் கருதப் படுகிறது.\n“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும் அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டு களில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச் சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன\nஅண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப் பாறைகள் உருகிப் போயின அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும் நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”\n“பல ஆண்டுகளாக அண்டார்க்டிக் பனிப்பாறைப் பரிமாணத்தில் ஏற்பட்ட அரங்க மாறுதல்கள் பளிச்செனத் தெரிந்தாலும், எம்மிடமுள்ள துணைக்கோள் கணக்கெடுப்புகளில் பொதுவாகச் சமப்பாடு நிலைமை மாறாமல் இருப்பது காணப் பட்டது.\n“ஒரு திடுக்கிடும் முடிவாண்டு விஞ்ஞானப் புள்ளி விவர அறிக்கையில் உலகக் காலநிலை நிறுவகம் (WMO) சமீபத்திய உச்ச அதம உஷ்ண மாறுதல்கள் [ஸ்விட்ஜர்லாந்தில் மிகச் சூடான ஜூன் மாத வேனில், அமெரிக்காவில் எண்ணிக்கை மிக்க சூறாவளி அடிப்புகள்] யாவும் காலநிலையைச் சார்ந்தவை என்று கூறுகிறது. உலக நாடுகளின் உச்சக் காலநிலை ஏற்றம், இறக்கம், மழைப் பொழிவுகள், புயல் வீச்சுகள் ஆகியவை யாவும் பூகோள சூடேற்ற முன்னறிப்புக் கூற்றுகளை ஒத்திருக்கின்றன. உன்னத கம்பியூட்டர் மாதிரிக் கணிப்புகள் [Super Computer Models], சூழ்வெளி சூடாகும் போது, வெப்பம் மிகையாகிக் காலநிலைப் போக்கில் சீர்குலைவும், நிலையில்லா ஆட்டமும் ஏற்படும் என்று காட்டுகின்றன. சமீபத்தைய ஆராய்ச்சிகள் காலநிலை மாறாட்டத்தால் பூகோள உஷ்ணம் தொடர்ந்து சூடேற்றும் போது இயற்கையின் சீற்றங்கள் தீவிரமாகி, அவற்றின் எண்ணிக்கையும் அதிகமாவதாய்க் காட்டுகின்றன.”\n“2500 எண்ணிக்கைக்கு மேற்பட்ட விஞ்ஞானிகள் மீறிச் செல்லும் உஷ்ணம் தாக்கிப் பாதிக்கப்படும் உலக அரங்குகளில் விளையப் போகும் தீங்குகளைத் தெளிவாக உளவி ஆராய்ந்திருக்கிறார்கள். அவரது ஆய்வுகளில் ஏற���டும் உஷ்ணத்தால் மாந்தருக்கும் மற்றப் பயிரின உயிரினங் களுக்கும் ஏற்பட விருக்கும் பேரிழப்புகள், பேரின்னல்கள் விளக்கப்பட்டு, வெப்பச் சீற்றத்தின் பாதிப்புகளை எவ்விதம் தவிர்க்கலாம் அல்லது குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது வெப்பச் சீற்றம் என்பது நம்மைப் பாதிக்கப் போகும் ஒரு மெய்நிகழ்ச்சி என்பதும் உறுதி யாக்கப் பட்டது அந்த பேராபத்திற்கு மனிதரின் பங்களிப்பு உண்டு என்பதும் தெளிவாக்கக் கூறப் பட்டிருக்கிறது.”\n“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”\nஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]\nபூகோளக் காலநிலைப் போக்கை மனிதரின் சீர்கேடான செயல்கள் மாற்றிக் கொண்டு வருகிறது கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது கரியமில வாயு, மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களின் கொள்ளளவு பூமண்டலக் காற்றில் மிகையாகும் போது, பூமியின் காலநிலையில் சூடேறுகிறது கடந்த நூற்றாண்டில் கிரீன்ஹவுஸ் வாயுக்களும், மற்ற மனிதச் செயல்களும் புரிந்த காலநிலை மாறுபாடுகளும், வருங்காலத்தில் நிகழப் போகும் எதிர்பார்ப்புகளும் மனித இனத்துக்குத் தீங்கிழைக்கப் போகும் மெய்யான பிரச்சனைகள்\nஅமெரிக்கன் பூதளப் பௌதிகக் குழுவகம் [American Geophysical Union (Dec 2003]\n“கணினி யுகத்தில் காலநிலை மாடல்கள் பேரளவு முன்னேற்ற விளைவுகளைக் காட்டியுள்ளன. முக்கியமாக பூகோள சூடேற்றத்தால் ஏற்படும் கால நிலை வேறுபாடுகளுக்கு ஆர்க்டிக் துருவ வட்டார மாறுதல்கள் 25%-30% அளவில் பங்கேற்றுள்ளன.\nபூகோளச் சூடேற்றப் போக்கைப் பற்றி:\n1. பூகோள உஷ்ணம் 1900 ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூதள உஷ்ணம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 ஆண்டு முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக்க வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி உஷ்ணம் ஏறியுள்ளத��.\n2. 20 ஆம் நூற்றாண்டின் பத்தில் ஏழு வெப்பம் மிகையான காலங்கள் 1990 ஆண்டுகளில் பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் எழுந்த வருடமாகக் கருதப் படுகிறது.\n3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு வேகத்தில் மிகையாகி யிருக்கிறது கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகிறார்.\n4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன\n5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக்க உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.\n6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வரட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் மரிப்பார் என்று எச்சரிக்கிறது.\nஆர்க்டிக் வட்டார பனிப்பாறைச் சரிவும் கடல் மட்ட உயர்வும் [டிசம்பர் 2012]\nதுருவப் பகுதிகளில் பனிப்பாறைச் சரிவுகளும், பனிக்குன்று களும் உருகி கடல் மட்டம் உயர்வதும், கடல் நீர் வெப்பம் கூடுவதும் கடந்த 50 ஆண்டுகளாய் இரண்டாம் தொழிற் புரட்சி வலுவாகிக் கடும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் கொள்ளளவு மிகையாகி வருவதை யாரும் புறக்கணிக்க முடியாது. அதனால் பூமியின் பருவ நிலைக்கோளாறுகள், முரண்பாடுகள் பேரளவில் தோன்றி உலக மக்கள் நடை வாழ்வு, நாகரீகம் சிதைவாகி இன்னல் அடைந்து வருகிறார். 21 ஆம் நூற்றாண்டில் பயங்கரக் “காத்ரீனா” ஹர்ரிகேன் கடற் சூறாவளி அடித்து நியூ ஆர்லியன்ஸ் நகரம் முற்றிலும் சேதமடைந்து நாசமான ஓர் நரகக் காட்சியை தீட்டியது. 2012 அக்டோபரில் அடித்த பூத ஹர்ரிகேன் “ஸாண்டி” நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களை நிர்மூல மாக்கியது. ஹர்ரிகேன் கத்ரீனாவும், ஸாண்டியும் சூட்டு யுகம் தயாரித்த மாபெரும் பயங்கர ஹைடிரஜன் குண்டுகளாகக் கருதப் பட வேண்டும்.\nசூட்டு யுகத்தில் 2012 ஆண்டில் அறியப்பட்ட சில எதிர்பாரா விளைவுகள்:\n26 ஆய்வகத்தின் 47 சூழ்மண்டல வாதிகள் கூடி 10 துணைக்கோள் அறிவிப்புகளைத் திரட்டி, துரு��ப் பனிப்பாறைச் சரிவுகளின் உறுதியான விளைவுகளை வெளி யிட்டுள்னர். 1992 முதல் 2011 ஆண்டு வரை சுமார் 20 ஆண்டுகளில் ஐரோப்பாவின் தூர இயக்கு உணர்வு துணைக்கோள் [ERS Mission : European Remote Sensing Satellite] அனுப்பிய தகவல்படி, கிழக்குக் கடற்கரை கிரீன்லாந்தின் பனித் தளம் ஐந்து கி. மீடர் [சுமார் 3 மைல்] சுருங்கி விட்டதாக அறியப் படுகிறது. துருவப் பகுதி பனித்தளப் பரிமாணத்தைக் கண்காணிக்கும் அந்த ஐரோப்பியத் துணைக் கோள் “பரிதி முகநோக்குத் துருவச் சுற்று வீதியில் [Sun-synchronouspolar orbit] சுற்றி வருகிறது. 1992 ஆண்டு முதல் கிரீன்லாந்து அண்டார்க்டிக் பகுதிகளின் பனித் தட்டுகள் உருகிக் கடல் மட்டம் 11 மில்லி மீடர் உயர்ந்துள்ளதாக அறியப் படுகிறது. 2012 ஆண்டு வெளியீட்டின்படி துருவத்தில் கிரீன்லாந்து, அண்டார்க்டிகா இரண்டின் பனிச்சிதைவு 1990 ஆண்டைப் போல் மூன்று மடங்காகப் பெருகி யுள்ளது.\nசூடேறும் பூகோளம் பற்றி முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர்\nபல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை ��ுன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]\nபூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி\nபரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்ட மான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகை யாகிறது வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது. அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும். அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.\nபூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது. அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது. பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது. நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது. அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது. பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது. நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித் தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன அவ்விதமாக காலநிலை யந்திர மானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது\nகிரீன்ஹௌஸ் விளைவுகளால் பூகோள வெப்பம் ஏறும் போது, கொந்தளிக்கும் கடல் நீர் உஷ்ணம் அதிகமாகி கடல் வெள்ளத்தின் கொள்ளளவு மிகையாகிறது [Volumetric Thermal Expansion]. அடுத்து துருவப் பனிப்பாறைகள் உருகி கடல் மட்டத்தின் உயரத்தை மேலும் உயரச் செய்கிறது பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது. அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 ��ெ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது பொதுவாகக் கடல் மட்ட வேறுபாடுகளை அளப்பது சற்று கடினமானது. அலைமானித் தகவல் [Tide Gauge Data] மூலமாகத்தான் கடல் மட்ட உயர்வுகளைப் பதிவு செய்ய முடியும். கடந்த 100 ஆண்டுகளாக வெப்ப ஏற்றத்தால் பூகோளக் கடல் மட்டம் 10-25 செ.மீ. உயர்ந்திருப்பதாக அறியப்படுகிறது பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 100 ஆண்டுகளில் 2-7 செ.மீ. உயர்ந்திருப்ப தாகக் கணிக்கப் பட்டுள்ளது பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது பனிமண்டலமும் துருவப் பனிப்பாறைகளும் உருகிக் கடல் மட்டம் 2-5 செ.மீ. மிகையானதாக அறியப் படுகிறது மீதமான 4-13 செ.மீ. கடல் வெள்ளக் கொள்ளளவு நீட்சியாக எடுத்துக் கொள்ளலாம். 21 ஆம் நூற்றாண்டில் மானிடரியக்கும் தொழிற் துறைகளில் உண்டாகும் கிரீஹௌஸ் வாயுக்கள் வெளியாக்கம் பூகோளக் காலநிலைப் பாதிப்புகளைப் பேரளவில் விளைவிக்கும் என்று உறுதியாக எதிர்பார்க்கப் படுகிறது\nசூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:\nகிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை. அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2]. மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas]. அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது. அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692. அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது\n2003 ஆம் ஆண்டில் உதாரணமாக பிரிட்டனில் 300,000 வீடுகளுக்கு மின்சார ஆற்றல் பரிமாற நிலக்கரி எரிசக்தி பயன்பாட்டால் 1810 மில்லியன் கிலோகிராம் CO2 வாயு “கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் கம்பேனியால்” [Glaxo Smith Kline] வெளியானது பிரிட்டன் விமானப் போக்குவரத்தில் 614 மில்லியன் கிலோ மீடர் பயண தூரத்தை ஒப்பிட்ட போது, 2002 ஆம் ஆண்டில் 91.5 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியானதாக 2003 இல் கணக்கிடப் பட்டது. அதே கம்பெனியின் விற்பனைச் சரக்குகள் 50 நாடுகளுக்கு விமான, வீதி வாகனங்கள் மூலமாக அனுப்பியதில் 12.6 மில்லியன் கிராம் CO2 வாயு வெளியேறி சூழ்வெளியில் கலந்துள்ளது என்றும் அறியப்படுகிறது\nSeries Navigation ‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nஇயற்கையின் ஊடே சமூகப் பயணம்\nவேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nதொடுவானம் 177. தோழியான காதலி.\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\n‘நீங்காத நினைவுகள்’ சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமொழிவது சுகம் 8ஜூலை 2017\nநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்\n‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..\nகிரீன்லாந்தின் பேரளவு பனியுருக்கம் ஆண்டுக்கு 25 பில்லியன் டன் என்று நாசா கணக்கிடுகிறது. கடல்நீர் மட்டம் உயர்ந்து விரைவாகச் சூடேறுகிறது.\nPrevious Topic: வேண்டாம் அந்த முரட்டுப் பெண்\nNext Topic: உமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.siththarkal.com/2010/12/blog-post_23.html", "date_download": "2018-05-22T15:34:57Z", "digest": "sha1:MSYW2OTPGK5G2NSYAJOIX2FRWEDLIDYL", "length": 21146, "nlines": 363, "source_domain": "www.siththarkal.com", "title": "குதம்பைச்சித்தர் பாடல்கள்... | சித்தர்கள் இராச்சியம்", "raw_content": "\nAuthor: தோழி / Labels: குதம்பைச் சித்தர், சித்தர்பாடல்கள்MP3, மின் நூல்\nசித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று குதம்பைச் சித்தர் அருளிய பாடல்களை ”குதம்பைச் சித்தர் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக பகிர்ந்து கொள்கிறேன்.\nகுதம்பை சித்தரின் பாடல்கள் எளிய இனிய சொல்லாடல்களை கொண்டவை. இந்த பாடல்களை திரும்ப திரும்ப வாசிப்பதன் மூலமே இதன் நுட்பமான கருத்துகளை உணர்ந்திட இயலும். இந்த பதிவுகளில் வெளியாகும் மின்நூல்களின் இனைப்பினை அறிந்த்வர் தெரிந்தவர்களிடம் நீங்கள் பகிர்வதன் மூலமே இந்த முயற்சியின் நோக்கம் முழுமயடையும் என நம்புகிறேன்.\nகீழே இருக்கும் இணைப்பில் குதம்பைச் சித்தரின் பாடல் தொகுப்பின் கோப்பினை பெற்றுக்கொள்ள முடியும்.\n”குதம்பைச் சித்தர்பாடல்கள்” மின்னூலை தரவிறக்க....\nகுதம்பைச் சித்தர் பாடல்களின் ஒலிக்கோ��்பினை சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை யினைத் தொடர்புகொளவதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.\nமின்னஞ்சலில் நண்பர்கள் பலரும் கேட்டிருந்த அகப்பேய் சித்தரின் பாடல் தொகுப்புடன் நாளை சந்திக்கிறேன்.தொடர்பு கொள்ள . .\nசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...\nதங்களின் புதிய முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது.தங்கள் முயற்சி எல்லா தமிழர்களையும் சென்றுஅடைய எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்\nஇன்னைக்கும் கேட்டேன் தோழி...இந்த மார்கழி சீசன் க்கு என்னவோ இன்னும் சிலிர்க்குது இந்த பாடல்களை கேட்கும்போது...சரியான நேரத்தில் அறிமுகபடுத்தி இருக்கீங்க...தங்களுக்கு கொடுத்த ஐயாவுக்கும் மிக்க நன்றி...\nஅன்பு தோழியே . .\nஉமது சேவை பாராட்டுக்குரியது . .\nஉங்களிடம் தனி மின்னஞ்சலில் தெரிவித்தபடி இந்த சித்தர் பாடல்கள் தொகுப்பினை எமது சிவசக்திநாகம்மாள் அறக்கட்டளையின் சீரிய வெளியீடு என்பதனை உறுதியிட்டு சொல்ல விரும்புகிறோம்.\nஇதற்கான மின் தட்டு(CD) தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் இலவசமாகவே அனுப்பிவைக்கின்றோம்..\nஅன்பு தோழி தனிமின்னஞ்லில் மன்னிப்பு கோரியது பாராட்டுக்குரியது . ஆனால் தவறு என உணர்ந்த அந்த வார்தைகளை\n“திரு தேவன் அவர்களிடமிருந்து புலிப்பாணி அடிமையின் அனுமதி” என்ற அந்த வாக்கியங்களை இந்த blogல் இருந்து நீக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது . .\nதவறு என தெரிந்த பின் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வள்ளுவப் பெருந்தகை\nஎற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என சொன்னதை நினைவுபடுத்துகிறோம்\nநல்ல செய்திகள் மக்களை அடையவேண்டும் என்பதில் இரண்டாம் சிந்தனைக்கு எள்ளவும் இடம் இல்லை, என்றாலும் அதற்கான முறை வழிகள் என சில உள்ளன அதனை பின்பற்றுவது தான் ஒழுக்கமுடையவர்களுக்கு உயர்ந்தது என நாங்கள் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள் . .\nநீங்கள் விரும்பினால் இது தொடர்பாக உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம் . .\nஇந்தியாவில் எங்களை சந்திக்க விரும்பினால் தேதி குறித்து சொன்னால் சந்திக்க தயாராக இருக்கிறோம் . .\nசிவவாக்கியர் பாடல்கள் (550 பாடல்களும் முழுமையாக இசை வடிவில்)\n6)மதுரை வாலைசாமி சித்தர் பாடல்கள்\n7)கொங்கன நாயனார் சித்தர் பாடல்கள்\nசித்தர்கள் ஞான பாடல்கள் வரிசையில்\n3) சட்டைமுனி முன் ஞானம் மற்றும் பின் ஞானம்\n9) வால்மீகர் சூத்திர ஞானம்\n10) வேண்டுதல் . .\nஇந்த வெளியீடுகளை தெரிவிப்பதன் மூலம் இது வேறு யாரிடமிருந்தும் பதிப்புரிமை பெறக்கூடாது என்பதை தெரிவிப்பதுடன் . .\nஇது போன்ற வெளியீடுகளை பதிப்பு செய்ய முறையான எழுத்து முறை அனுமதி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் . .\nஇறைவன் பணியில் . .\nதொடர்பு கொள்ள . .\nஐயா நான் இதனை படித்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எனக்கு மின் தட்டு தேவை படுகிறது\nநிறைந்த அன்புடன் நலமும், வளமும் பெருகிட...\nதிருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள் தொடர்ச...\nதிருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள்\nதிருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்\nநிறைய நன்றிகளுடன் ஓர் புதிய முயற்சி\nசித்தரகசியம் - நிறைவுப் பகுதி\nசித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் ஓர் அறிமுகம்\nசித்தரகசியம் - மூலிகை சாபநிவர்த்தி\nசித்தரகசியம் - சாபநிவர்த்தியின் வகைகள்\nசித்தரகசியம் - சாபநிவர்த்தி ஓர் அறிமுகம்\nசித்தரகசியம் - தீட்சைகள், சில விளக்கங்கள்\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் நிறைவுப் பகுதி\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..\nசித்தரகசியம் - சிவ தீட்சைகள்\nசித்தரகசியம் - தீட்சைகள் ஓர் அறிமுகம்\nசித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் ம...\nசித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் தொடர்ச்சி..\nசித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”\nஅழகு அணிச் சித்தர் (4)\nகூடு விட்டு கூடு பாய்தல் (3)\nசாயா புருஷ தரிசனம் (2)\nதிருமூலர் வைத்திய சாரம் 600 (3)\nபதார்த்த குண சிந்தாமணி (1)\nகாப்புரிமை © சித்தர்கள் இராச்சியம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29787", "date_download": "2018-05-22T15:30:37Z", "digest": "sha1:VA5AK5YNWEG4B27XIOPUCZD2OH5LOSRF", "length": 11602, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம் | Virakesari.lk", "raw_content": "\nகிளிநொச்சியில் 50 மாதிரிக் கிராமங்களை அமைக்க நடவடிக்கை - சஜித்\nஇராணுவத்தினரை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தாதீர் - அர்ஜூன ரணதுங்க\nபெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன் : சாந்தி சிறிஸ்கந்தராஜா\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nவெலிக்கடை சிறை படுகொலைகள்: ரங்கஜீவவின் தொலைபேசியினை ஆராயும் குற்றப் புலனாய்வுப் பிரிவு\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nகோர பஸ் விபத்தில் பலர் படுகாயம்\nஎவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை தொட்ட இலங்கையர்..\n12 குழந்தைகள் ஒரு கர்ப்பிணித் தாயை பலியெடுத்த வைரஸ் இனங்காணப்பட்டது : பல நோயாளிகளும் கண்டுபிடிப்பு\nஇலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம்\nஇலங்கையிலிருந்து புறப்படவுள்ள பிபா கிண்ணம்\nபிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்­ணத்தை உலகம் பூரா­கவும் கொண்டு செல்லும் பய­ணத் திட்டத்தின் முத­லா­வது நாடாக இலங்கை திகழ்­கின்­றது.\nஅந்தவகையில், பிபா உலகக் கிண்ணத் தொடரின் வெற்றிக் கிண்ணம் நாளை இலங்­கைக்கு எடுத்துவரப்படவுள்ளது.\n21ஆவது பிபா உலகக் கிண்ண கால்பந்து தொடர் இந்த வருடம் ஜூன் 14ஆம் திகதி முதல் ஜூலை 15ஆம் திகதி வரை ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.\nஇந்நிலையில், 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வெற்றிக் கிண்ணத்தை உலகம் பூராகவும் கொண்டு செல்லும் பயணத்தின் நான்காவது முறையாக இடம்பெறும் இந்த வருட பயணம் இலங்கையில் இருந்து ஆரம்பிக்கின்றது.\nமொத்தம் 54 நாடு­க­ளுக்கு பய­ண­மா­க­வுள்ள பிபா கிண்­ண­மா­னது முதல் நாடாக இலங்­கைக்­குத்தான் எடுத்­து­வ­ரப்­ப­டு­கி­றது. இலங்கை வரும் பிபா கிண்­ண­மா­னது நாளை இரவு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­ப­டவுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் புதன்கிழமை காலை 8 மணி­முதல் 2 மணி­வரை பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த சர்­வ­தேச மா­நாட்டு மண்­ட­பத்தில் பொது­மக்கள் பார்­வைக்­காக வைக்­கப்­ப­ட­வுள்­ளது.\nஅதன்­பி­றகு குறித்த கிண்­ண­மா­னது மாலை­தீ­வுக்கு எடுத்­துச்­செல்­லப்­ப­டு­கின்­றது.\nஇதன்­படி, குறித்த வெற்றிக் கிண்­ணத்தை உல­கிற்கு அறி­முகம் செய்யும் சந்­தர்ப்பம் முதற்­த­ட­வை­யாக இலங்­கைக்கு கிடைத்­துள்­ளது.\nஉலகில் உள்ள சுமார் 1.5 மில்லயன் மக்களுக்கு பிபா உலகக் கிண்ண வெற்றிக் கிண்ணத்தைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமாக இருக்கும் இந்த வாய்ப்பை முதல் முறையாக இலங்கை பெற்றிருக்கின்றது. அந்தவகையில், 1,500 இலங்கையருக்கு நேரடியாகப் பார்வையிடுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.\nபிபா உலகக்கிண்ண கால்பந்து ரஷ்யா இலங்கை பிபா கிண்ணம்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்துவதற்காக இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகத்தை பொறுப்பேற்பதற்கு முன்னாள் வீரர்கள் பலர் தயாராகவுள்ளனர் என முன்னாள் வீரர் பிரமோதய விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\n2018-05-22 17:06:22 பிரமோதய விக்கிரமசிங்க தேர்தல் அரசியல் வாதிகள்\nதலைவர் பதவிக்கு நான்கு பேர் போட்டி\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு இதுவரை 4 பேர் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.\n2018-05-22 05:55:51 இலங்கை கிரிக்கெட் தலைவர் பதவி வேட்பு மனு\nகராத்தே சுற்றுப்போட்டியில் பதக்கங்கள் சுவீகரிப்பு\nஹன்ஷி நிஷி டக்குமி கராத்தே சுற்றுப்போட்டியில் சோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநசனல் ஸ்ரீலங்கா கழக மாணவர்கள் பதக்கங்களை சுவீகரித்துள்ளனர்.\n2018-05-21 15:06:58 கராத்தே பதக்கம் ஹன்ஷி நிஷி டக்குமி\nகறுப்புப்பட்டி தேர்வில் இரு மாணவர்கள் சித்தி\nசோட்டோக்கான் கராத்தே அக்கடமி இன்ரநெசனல் ஸ்ரீலங்கா கழகத்தின் முதலாவது கறுப்புப்பட்டி தேர்வில் P.ரோஹித் மற்றும் P.விஷால் ஆகிய மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.\n2018-05-21 14:40:01 கராத்தே கறுப்புப்பட்டி சோட்டோக்கான் கராத்தே அக்கடமி\nதொடரிலிருந்து வெளியேறிய நடப்புச் சம்பியன்\nஐ.பி.எல் போட்டியில் பிளே ஓப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக இடம்பெற்ற இக்கட்டான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியுடன் மோதிய நடப்பு சம்பியன்ஸ் அணியான மும்பை இந்தியன்ஸ் தோல்வியை சந்தித்து தொடரிலிருந்து வெளியேறியது.\n2018-05-21 14:36:27 ஐ.பி.எல். மும்பை கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட்டை தூய்மைப்படுத்த தயாராகும் முன்னாள் வீரர்கள்\nஎரிபொருள் விலை உயர்வு வடக்கு மக்களுக்கு பிரச்சினையாக இல்லையா: மஹிந்தானந்த அளுத்கமகே கேள்வி\nஇந்திய வைத்தியர் வீட்டில் சிறுமிக்கு சித்திரவதை ; வைத்தியரின் மனைவி கைது - பம்பலப்பிட்டியில் சம்பவம்\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஐவர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/dont-smoke.76515/", "date_download": "2018-05-22T16:10:34Z", "digest": "sha1:K7QGFBVNOM42GVQPEHXPR4TDNYCEBT5Q", "length": 9326, "nlines": 252, "source_domain": "www.penmai.com", "title": "Dont Smoke | Penmai Community Forum", "raw_content": "\nஒரு போக்குவரத்து சமிக்ஞையில் ஒரு ஊனமுற்ற சிறுமி நின்று கொண்டிருந்தாள் அங்கு ஒரு கார் வந்து நின்றது. அந்த சிறுமி சிறிது நேரம் அந்த காரில் உள்ள நபரை உற்று பார்த்துக்கொண்டிருந்தாள்.\nபின்னர் அந்த காருக்கு அருகில் சென்று கதவை தட்டினால். ஜன்னலின் கண்ணாடி திறக்கப்பட்டது. அங்கு புகை பிடித்தபடி ஒரு நபர் அமர்த்திருந்தார். கிழிந்த ஆடைகளுடன் கையில் தடியுடன் இருந்த சிறுமியை பார்த்து என்னமா காசு வேணுமா என்று கேட்டார். சிறுமியிடம் இருந்து பதில் வரவில்லை. அந்த சிறுமி காரில் இருந்த அனைவரையும் சுற்றி சுற்றி பார்த்தாள். காருக்குள் ஒரு கைக்குழந்தையுடன் ஒரு பெண் அமர்திருந்தாள்.\nஇந்தா பொண்ணு உனக்கு என்ன வேணும்\nஎனக்கு எதுவும் வேணாம் அய்யா..\nஉங்க பசங்களுக்கு நீங்க எல்லாத்தையும் கொடுக்கணும்னு ஆசை படுறீங்களா அய்யா \nஆமா ஏம்மா இப்படி கேக்குற\nஉங்க பசங்களுக்கு எல்லாத்தையும் கொடுங்க ஆனா என்ன மாதிரி அவளுக்கும் வறுமையை கொடுத்துறாதீங்க அய்யா.\nஇன்னைக்கு நீங்க என்ன பிச்சைக்காரின்னு நினைச்சமாரி நாளைக்கு உங்க மகளை யாரும் நினைத்து விட கூடாது இந்த புகை பிடிக்கும் பழக்கத்தை இன்றோடு விட்டுத்தள்ளுங்கள் அய்யா. உங்களைப் போன்ற ஒரு அப்பா எனக்கு இருந்ததால் தான் நான் இன்று உங்கள் முன் நிற்கிறேன் ஒருஅனாதையாய் ஒரு பிச்சைக்காரியை போல்.\nஇந்த நிலை உங்கள் மகளுக்கும் வரவேண்டுமா என்று கேட்டாள் அந்த சிறு பெண்.\nசட்டென்று சிகரட்டை கிழே போட்டார். என்ன அய்யா சிகரட் சுட்டுருச்சா என்று அந்த சிறுமி கேட்க்க..\n\"இல்ல அம்மா நீ சொன்ன வார்த்தைகள் தான் என்னை சுட்டு விட்டது என்றார்.\"\nதயவு கூர்ந்து புகை பிடிப்பதை இன்றோடு நிறுத்துங்கள்.\nதீயினால் சுட்ட புண் உள்ளாறும்\nஆறாதே நாவினால் சுட்ட வடு\nஇந்தக் குறள் இதுக்கு பொருந்துதே - நல்ல பகிர்வு\nதீயினால் சுட்ட புண் உள்ளாறும்\nஆறாதே நாவினால் சுட்ட வடு\nஇந்தக் குறள் இதுக்கு பொருந்துதே - நல்ல பகிர்வு\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\nTamizhl Serial Words - தமிழ் தொடர் வார்த்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://poonththalir-kollywood.blogspot.com/2012_01_13_archive.html", "date_download": "2018-05-22T15:57:55Z", "digest": "sha1:HOB5MS7CWWC4FEMZBCUS5WI7TAQREQFT", "length": 58372, "nlines": 1293, "source_domain": "poonththalir-kollywood.blogspot.com", "title": "Poonththalir-Kollywood: 01/13/12", "raw_content": "\nசமீபத்தில் கோடம்பாக்கத்தையே கலக்கிய செய்தி என்றால் அது தனுஷ் - ஸ்ருதி ஹாஸன் விவகாரம்தான்.\nசெய்தி வெளியான அன்றே அதை மறுத்திருந்தார் ஸ்ருதி. ஆனால் தனுஷ் ஒன்றும் பேசவில்லை. மாறாக அன்று மாலை நடந்த 3 படப்பிடிப்பில் மனைவி ஐஸ்வர்யாவுடன் ஜாலியாக போஸ் கொடுத்திருந்தார் அவர்.\nஆனால் ஒரு மனைவியால் இதுபோன்ற செய்திகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியுமா... ஐஸ்வர்யா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. சூப்பர் ஸ்டார் மகள் அல்லவா...\nதனுஷ் - ஸ்ருதி விவகாரம் குறித்து அவர் சமீபத்தில் கூறுகையில், \"நான் இருப்பது சினிமா துறை. இங்கே அனைத்தையும் எதிர்கொண்டாக வேண்டிய சூழல். ஆனால் தனுஷ் - ஸ்ருதி பற்றி வந்தது வெறும் வதந்திதான். அதில் எந்த உண்மையும் இல்லை. தனுஷை நன்கு புரிந்தவள் நான். அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கை, எங்கள் குடும்பத்தின் பக்கபலத்துடன் இதுபோன்ற சோதனைகளைக் கடந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது,\" என்றார் நிதானமாக.\nகாதல் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை\nநடிகர் தனுஷ்சுடன் காதல் என்ற செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். என்னைப் பற்றி வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். தனுஷ்-சுருதி ஹாசன் ஜோடி 3 படத்தில் நாயகன் & நாயகியாக நடித்துள்ளனர். இந்த படத்தை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கும், ஸ்ருதிஹாசனுக்கும் இடையே காதல் என்ற செய்தி கோடம்பாக்கத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது. இருவரும் ஜோடியாக பார்ட்டிகளில் பங்கேற்றதாகவும் செய்திகள் வெளியாயின.\nஇந்த காதல் வதந்தியை ஏற்கனவே ஸ்ருதி மறுத்துள்ள நிலையில், மீண்டும் ஒருமுறை மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள புதிய பேட்டியொன்றில், `என்னையும், தனுஷையும் இணைத்து வெளியான தகவல்கள் எதுவும் உண்மை இல்லை. அந்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. அதை படித்தபோது, காமெடியாக இருந்தது. அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எந்த சாட்சியும் இல்லை. ஆதாரம் இல்லாமல், சாட்சி இல்லாமல் எழுதுவது சட்டப்படி குற்றம். எனவே அப்படி எழுதியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன், என்று கூறியுள்ளார்.\nமேலும் அவர் கூறுகையில், இரண்டு பேர் குடும்பத்தினருக்கும் சமூகத்தில் மரியாதை இருக்கிறது. அப்படி மரியாதைக்குரிய இரண்டு குடும்பத்தினரை பற்றி மட்டரகமான வதந்திகளை பரப்புவது, நாகரீகம் அல்ல. இதற்கு மேல் அந்த விஷயம் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை, என்றும் கூறியிருக்கிறார்.\nநடிகர்கள்: விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன், இலியானா, எஸ் ஜே சூர்யா\nசவுண்ட் டிசைன்: ரசூல் பூக்குட்டி\nதயாரிப்பு: ஜெமினி பிலிம் சர்க்யூட்\nதிரைக்கதை- ராஜ்குமார் ஹிராணி - அபிஜித் ஜோஷி\nவசனம் - ஷங்கர் - கார்க்கி\nஒரிஜினலோ.. ரீமேக்கோ... ஒரு படம் பார்ப்பவர் மனதை அப்படியே தன்வசப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு தரமும், நம்பகத்தன்மையும் கொண்டதாய் இருந்தாலே போதும்... நிச்சயம் வெற்றி கிடைத்துவிடும்.\nஅந்த வகையில் ஆண்டின் தொடக்கத்திலேயே வந்து, வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறது ஷங்கர் - விஜய் கூட்டணியில் வெளிவந்துள்ள நண்பன்.\nபெரும்பாலும் ஊழலுக்கு எதிரான கருத்துக்கள் அல்லது விஷுவல் பிரம்மாண்டங்களுக்காக அறியப்பட்ட இயக்குநர் ஷங்கர், இன்றைய கல்வி முறை மாறவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய 3 இடியட்ஸ் இந்திப் படத்தை அப்படியே தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறார். அப்படியே என்றால்.... ஒரு காட்சியைக் கூட மாற்றவில்லை. பெயர்களில் கூட அதே உச்சரிப்பு வருவதுபோன்ற ஒற்றுமை... அங்கே வீரு, இங்கே விருமாண்டி... அங்கே பியா, இங்கே ரியா, அங்கே ராஞ்சோ, இங்கே பஞ்சமன்.... ஆனால் இந்தியில் பார்த்தபோது கிடைத்த அதே உணர்வுகளை இந்தப் படம் இன்னொரு முறை தருவதுதான், ஷங்கரின் ஸ்பெஷல்\nகுறிப்பா, மாணவர்களை கவலைக்கிடமாக்கும் கல்வி முறையின் அவலங்களை தனக்கே உரிய நக்கல் நடை வசனங்களில் வெளிப்படுத்தும் விதம், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என அனைவருக்குமே நல்ல பாடம் ('மாணவர்களுக்கு சும்மா பிரஷர் ஏத்திக்கிட்டே இருக்கிறீங்க... காலேஜ் என்ன பிரஷர் குக்கரா\nபிரபலமான பொறியியல் கல்லூரியில் படிக்க வருகிறார்கள் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா. அதிக மார்க், முதலிடம், நல்ல வேலைதான் வாழ்க்கை என்பதை அழுத்தமாக நம்பும் பிடிவாத கல்லூரி முதல்வர் சத்யராஜ். இந்த மார்க் சிஸ்டத்தையே அடியோடு வெறுக்கும் விஜய், சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம், இது எத்தனை தவறான கல்வி முறை என்பதை அம்பலப்படுத்த, தன் மாணவனிடம் தோற்ற கோபத்தில், விஜய் மற்றும் நண்பர்களைப் பழிவாங்கும் அளவுக்குப் போகிறார்.\nஒரு கட்டத்தில் தனது சிஸ்டமே தவறு என சத்யராஜைப் புரிந்து கொள்ள வைக்கிறார் விஜய். இடையில் சத்யராஜ் மகள் இலியானாவுடன் காதல்.\nகல்லூரி முடிந்த பிறகு திடீரென காணாமல் போகிறார். பத்து வருடங்களுக்குப் பிறகு அவரைத் தேடி, அவர் கொடுத்த முகவரிக்குப் போகிறார்கள் உடன்படித்த நண்பர்கள் ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் விஜய்யுடன் சவால் விட்டு ஜெயித்த சத்யன். அங்கே விஜய்யின் பெயரில் வேறு யாரோ இருக்கிறார்கள்.\nவிஜய் என்ன ஆனார்... ஏன் காணாமல் போனார் என்ற கேள்விகளுக்கு விடை தேடிப் புறப்படுகிறார்கள் நண்பர்கள்.\n3 இடியட்ஸ் பார்க்காமல், இந்தப் படத்தை முதல் முறை பார்ப்பவர்களுக்கு மிகப்பெரிய நிறைவைத் தரும் வகையில் அமைந்துள்ளது ஷங்கரின் அழகான மேக்கிங். ஹீரோயிஸம் எதுவும் இல்லாமல், இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்து, தனக்குள் இருந்த நல்ல நடிகருக்கு வேலை கொடுத்திருக்கிறார் விஜய். இருவருக்குமே பாராட்டுக்கள்\nதமிழில் வந்துள்ள முதல் மல்டி - ஹீரோ படம் இதுதான் எனலாம். விஜய், சத்யராஜ், ஜீவா, ஸ்ரீகாந்த், எஸ்ஜே சூர்யா என அனைவருமே தங்களுக்குரிய வேடங்களை மிக நிறைவாகச் செய்துள்ளனர்.\nகுறிப்பாக விஜய், இந்தப் படத்தில் தோற்றத்தில் மட்டுமல்ல, நடிப்பிலும் அழகு. ஷங்கர் சொன்னமாதிரி இனி 'விஜய் விமர்சகர்களு'க்கும் அவரைப் பிடிக்கும் நம்புங்கள்.... படத்தில் ஒரு காட்சியில் கூட பஞ்ச் இல்லை... சண்டை இல்லை... சக நண்பர்களிடம் அடி வாங்குகிறார். ஹீரோயின் அக்காவிடம் கூட அடி வாங்குகிறார்... பிரசவம் பார்க்கிறார்... அனைத்தையுமே ரசிக்கும்படி செய்திருப்பதால் எந்தக் காட்சியும் உறுத்தலாகவே இல்லை\nஎப்போதும் ஜிப்பாவும் சிரிப்பற்ற முகமுமாகக் காட்சி தரும் ஜீவாவைவிட, தன் நண்பன் விஜய்யின் செயல்களை சிரித்தபடி ஏற்றுக்கொள்ளும் ஸ்ரீகாந்தின் பாத்திரம் அழகு. இருவருமே உணர்ந்து நடித்துள்ளனர்.\nசத்யனுக்கு இந்தப் படம் ஒரு மறுஜென்மம். அவரை வெறும் காமெடியனாக இனி ஒதுக்கிவிட முடியாது. குறிப்பாக அந்த கல்லூரி விழா மேடைப் பேச்சுக்கு தியேட்டர் அதிர்கிறது.\nகல்லூரி முதல்வர் வேடத்தில் சத்யராஜ் கலக்கியிருக்கிறார்.\nஇலியானா இந்தப் படத்தில்தான் இப்படியா... அல்���து எப்போதுமே இப்படித்தானா (தோற்றத்தைச் சொல்கிறோம்) பாடல் காட்சிகளில் மட்டும் பரவாயில்லை... மற்ற காட்சிகளைப் பார்க்கும்போது, 'இலியானா இனி வேணா' என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.\nஒரு காட்சி என்றாலும் கதைக்கு முக்கிய திருப்பம் தருகிறது எஸ் ஜே சூர்யாவின் பாத்திரம். கச்சிதமாகச் செய்திருக்கிறார்.\nபாஸிடிவான இந்தப் படத்தின் 'நெகடிவ் பக்கம்' என்று பார்த்தால்... பிற்பகுதியில் வரும் பாடல்கள். இரண்டாம் பாதியை தொய்வடைய வைப்பதில் இந்தப் பாடல்களின் பங்கு பெரிது.\nஅடுத்து அந்த பிரசவக் காட்சி. என்னதான் லாஜிக்காக பல விஷயங்களை அதில் சேர்த்திருந்தாலும்... நம்ப கஷ்ஷ்ட்டமாக இருக்கிறது. அதேபோல நேர்முகத் தேர்வில் ஜீவா தன் கதை சொல்வதெல்லாம் இந்தப் படத்தில் மட்டும்தான் சாத்தியம். அந்த நேர்முகத் தேர்வில் உண்மையைப் பேச ஆரம்பிக்கும்போதே, காட்சியின் முடிவு என்னவாக இருக்கும் என்பதை உணர முடிகிறது.\nநேரம் ஆக ஆக, இயக்குநரும் பொறுமை இழந்துவிட்டாரோ என்று எண்ண வைக்கும் அளவு படு செயற்கையான அந்த திருமணக் காட்சி...\nஇந்தப் படத்தின் பாதிக் காட்சிகள் ஏற்கெனவே பல தமிழ்ப் படங்கள் அல்லது ரீமேக் படங்களில் பார்த்த சமாச்சாரங்கள் (வசூல் ராஜா, ஏப்ரல் மாதத்தில், பறவைகள் பலவிதம்...) என்பது இன்னொரு மைனஸ். .\n'இவையெல்லாம் இயக்குநரின் தவறில்லை. காரணம் ஒரிஜினல் படத்தை அவர் அப்படியே எடுத்திருக்கிறார்' என்று சொல்லி தப்பித்துக் கொள்ள முடியாது. ஷங்கர் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். காரணம் அவர் மீது அப்படியொரு அபார நம்பிக்கை இருக்கிறது தமிழ் ரசிகர்களுக்கு\nஅஸ்கு லஸ்கு...' பாடலில் இயக்குநரின் குறும்பு ரசிக்க வைக்கிறது. ஒளிப்பதிவாளர் மனோஜும், இசையமைப்பாளர் ஹாரிஸும் அபாரமாக உழைத்திருக்கிறார்கள்.\nவசனங்களில் ஷங்கரின் பிராண்ட் அடிக்கடி எட்டிப் பார்கிறது. கல்லூரியில் பாடம் நடத்தும் காட்சிகளில் கார்க்கியின் பங்களிப்பும் புரிகிறது.\nநண்பன் படம் அறிவித்த போது, 'ஷங்கருமா ரீமேக் பக்கம் போய்விட்டார்' என்று நிறையப் பேர் குறைப்பட்டுக்கொண்டனர். ஆனால் அவர்களும், ஆஹா நல்லாருக்கே எனும் அளவுக்கு படத்தை உருவாக்கியிருப்பது ஷங்கரின் செய்நேர்த்திக்கு சான்று. மூன்று மணிநேரம் மாணவர் உலகத்தில் ஒரு நெருக்கமான பார்வையாளனாக கூடவே பயணிக்கும் உணர்வைத் தந்திருப்பது, சாதாரண விஷயமா என்ன...\nசூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டிருந்த படத்தை கைவிடவில்லை. படத்துக்கான வேலை தீவிரமாக நடந்து வருகிறது என்று இயக்குனர் ஹரி கூறினார். இதுபற்றி ஹரி கூறியதாவது: சூர்யா நடித்த ‘சிங்கம்’ பெரிய வெற்றி அடைந்தது. இதையடுத்து மீண்டும் அவர் நடிக்கும் படத்தை இயக்குகிறேன். அதற்கான ஸ்கிரிப்ட் மெருகேற்றும் பணியில் மும்முரமாக இருக்கிறேன். இந்நிலையில் சூர்யாவை இயக்கும் படம் கைவிடப்பட்டதாக நெட்டில் வதந்தி பரப்புகிறார்கள். இது அதிர்ச்சி அளிக்கிறது. தற்போது ‘மாற்றான்’ படத்தில் சூர்யா நடித்து வருகிறார். அதற்கான ஷூட்டிங், புரமோஷன் என்று பிஸியாக இருக்கின்றனர். இதற்கிடையில் என் படம் பற்றிய தகவல்களை சொன்னால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அமைதியாக இருக்கிறேன். ‘படம் டிராப் என்று எப்படி செய்தி வருகிறது’ என சூர்யாவே என்னிடம் கேட்டார். சூர்யாவிடம் இப்படத்தின் கதையை 6 மாதம் முன்பே கூறிவிட்டேன். இப்போதும் அடிக்கடி சந்தித்து அதுபற்றி பேசி வருகிறோம். இப்படம் சிங்கம் 2-ம் பாகமா என்கிறார்கள். அதுபற்றி இப்போது சொல்ல முடியாது. இன்னும் சில நாட்களில் சூர்யாவும் நானும் இதுபற்றி அறிவிப்போம். கமர்ஷியலாக உருவாகும் இப்படம் தமிழ் திரையுலகில் புது முயற்சியாக இருக்கும். அனுஷ்கா ஹீரோயின். சந்தானம் முதன்முறையாக எங்கள் கூட்டணியில் இணைகிறார். மார்ச்சில் ஷூட்டிங் தொடங்கும். என் படங்களில் பாடல் காட்சிகளை மட்டுமே இதுவரை வெளிநாடுகளில் படமாக்கியுள்ளேன். இந்த படத்தின் முக்கிய காட்சிகள் நைஜீரியா, தென்ஆப்ரிக்காவில் படமாக இருக்கிறது. காரைக்குடியில் பிரமாண்ட செட் அமைக்கும் பணியும் நடந்துவருகிறது. ஆகஸ்ட்டில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு ஹரி கூறினார்.\nஸ்ரீகாந்த் ஜோடியாக ‘உயிர்’ படத்தில் நடித்தவர், சம்விருதா. மலையாளப் படங்களில் நடித்து வரும் இவருக்கும், கோழிக்கோட்டைச் சேர்ந்த அகில் என்பவருக்கும் திடீரென்று திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. தற்போது அகில், கலிபோர்னியாவில் என்ஜினீயராகப் பணியாற்றுகிறார். ‘இது, இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் திருமணம். நிச்சயதார்த்தம் ஓரிரு மாதங்களில் நடக்கிறது. இவ்வருட இறுதியில் திருமணம் நடைபெறும். திருமணத்துக்குப் பிறகு சம்விருதா தொடர்ந்து நடிப்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை’ என்றார், அவரது தாயார்.\nபட்டையை கிளப்பியது பத்த வைச்சுட்டியே பரட்ட\nமகேந்திரனின் கதை, வசனத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கிய படம் ‘ஆடு புலி ஆட்டம்’. கமல், ரஜினி, ஸ்ரீபிரியா, சங்கீதா, தேங்காய் சீனிவாசன், மேஜர் சுந்தர்ராஜன் நடித்தனர். விஜயபாஸ்கர் இசையமைத்திருந்தார்.\nசிவாஜியின் பட நிறுவனம் தயாரித்த படம் ‘அண்ணன் ஒரு கோயில்’. கே.விஜயன் இயக்கினார். வியட்நாம் வீடு சுந்தரம் வசனங்களை எழுதியிருந்தார். சிவாஜியுடன் சுஜாதா, சுமித்ரா, மனோரமா, ஜெய்கணேஷ், சுருளிராஜன் நடித்திருந்தனர். தெலுங்கு நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபு வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். அவர் தமிழில் நடித்த முதல் படம் இது.\nபாலசந்தரின் இயக்கத்தில் கமல், ரஜினி மீண்டும் இணைந்த படம் ‘அவர்கள்’. சுஜாதா, லீலாவதி, ரவிக்குமார் நடித்திருந்தனர். ஹிட் படம். ரஜினிக்கு பெயர் தந்த மற்றொரு படம் ‘புவனா ஒரு கேள்விக்குறி’. எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் சிவகுமார், சுமித்ராவுடன் ரஜினி நடித்திருந்தார்.\nசிவாஜி, வாணிஸ்ரீ நடித்த Ôஇளைய தலைமுறைÕ படம் ரிலீசாகி 2 வாரங்கள் கழித்து சில காரணங்களால் சென்சார் போர்டு தடை விதித்தது. பின் மீண்டும் இப்படம் ரிலீசானது. இதேபோல் ‘ரகுபதி ராகவ ராஜாராம்’ படத்துக்கும் சென்சார் பிரச்னை செய்தது. ராகவ என பெயரில் வரக்கூடாது என கூறியதால், ‘ரகுபதி ராகவன் ராஜாராம்’ என பெயர் மாற்றினர். அந்த காலம் முதலே இதுபோன்ற மடத்தனமான செயல்களில் சென்சார் போர்டு ஈடுபட்டு வருகிறது என்பதற்கு இந்த படங்கள்தான் உதாரணம். ‘ரகுபதி ராகவன் ராஜாராம்’ படத்துக்கு ராம், ரஹீம் வசனங்களை எழுதினர். இவர்கள் வேறு யாருமில்லை.\nராம், ராமநாராயணன். ரஹீம், இயக்குநர் காஜா. துரை இயக்கிய இப்படத்தில் விஜயகுமார், சுமித்ராவுடன் ரஜினி நடித்திருந்தார். எம்ஜிஆர் நடிப்பில் ஸ்ரீதர் இயக்கிய படம் ‘மீனவ நண்பன்’. 100 நாள் ஓடிய படம். எம்ஜிஆரின் ஆஸ்தான ஸ்டன்ட் மாஸ்டர் ஷாம் சுந்தர் ஸ்டன்ட் காட்சிகளை அமைத்திருந்தார். லதா, நிர்மலா, சச்சு, வீரப்பா, நம்பியார், நாகேஷ் நடித்த படம்.‘நவராத்திரி’ படத்தை போலவே உருவான படம் ‘நவரத்தினம்’. இதில் லதா, ஜரினா வஹாப், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா உள்பட 9 ஹீரோயின்களை எம்ஜிஆர் சந்திப்பது போன்ற கதை அமைக்கப்பட்டிருந்தது.\n‘நவராத்திரி’ படத்தை தந்த ஏபி நாகராஜனையே இப்படத்தை இயக்க வைத்தார் எம்ஜிஆர். பாக்ஸ் ஆபீசில் பெரிய தோல்வியை சந்தித¢தது படம். திரையுலகிற்கு புதுமுகமாக அறிமுகமானார் பாரதிராஜா. புதிய தயாரிப்பாளரான எஸ¢.ஏ.ராஜ்கண்ணு அம்மன் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த ‘16 வயதினிலே’ படத்தை இயக்கினார் பாரதிராஜா. கமல், ஸ்ரீதேவி, ரஜினி நடித்தனர். கவுண்டமணி, பாக்யராஜ் அறிமுகமான படம். இளையராஜாவின் இசை படத்துக்கு கூடுதல் பலம். வெள்ளி விழா கண்டது. இதனால் தெலுங்கு, இந்தியிலும் இப்படம் வெளியானது.\nசாகித்ய அகடமி விருது பெற்ற ஜெயகாந்தனின் நாவல் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’. அதே பெயரில் தயாரித்து இயக்கினார் பீம்சிங். லட்சுமி, ஸ்ரீகாந்த், ராஜசுலோச்சனா, நாகேஷ் உள்ளிட்டோர் நடித்த படம் 100 நாள் ஓடியது.\nதேவரின் மற்றொரு கமர்ஷியல் ஹிட் படம் ‘ஆட்டுக்கார அலமேலு’. ஆடுதான் முக்கிய வேடத்தில் படத்தில் இடம்பெற்றது. ஆர்.தியாகராஜன் இயக்கினார். சிவகுமார், ஸ்ரீபிரியா நடித்த இப்படம் இந்தி மற்றும் தெலுங்கிலும் ரீமேக் ஆனது.\nகண்ணதாசனின் அண்ணன் மகன் கே.என். சுப்பு தயாரித்த படம் ‘கவிக்குயில்’. தேவராஜ், மோகன் இயக்கினர். சிவகுமார், ரஜினி, ஸ்ரீதேவி, எஸ்.வி.சுப்பையா நடித்தனர்.\nசாரதா இரட்டை வேடத்தில் நடித்து தயாரித்த படம் ‘மழை மேகம்’. ஏ.எஸ்.பிரகாசம் இயக்கினார். முத்துராமன், ஸ்ரீகாந்த், தங்கவேலு, மனோகர் நடித்திருந்தனர். தெலுங்கு ‘ஊர்வசி’ படத்தின் ரீமேக் இது.\nஎதிர்ப்பை மீறி ‘வடகறி’ தமிழ் படத்தில் ‘செக்ஸ்’ பட நடிகை சன்னி லியோன் நடனம்\n27th of November 2013 சென்னை::அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் ‘சன்னி லியோன்’ இவர் நடித்த நீலப்படங்களுக்கு வெளிநா...\nநல்லகதை அமைந்தால் தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரேயா\n4th of September 2013 சென்னை::ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவிட்டது. கடைசியாக ஜீவாவுடன் 'ரௌத்திரம்' படத்தில் ...\nஅடுத்து ப்ளஸ்-ஒன் படிப்பை தொடரப்போகிறாராம்: லட்சுமிமேனன்\n23rd of June 2013 சென்னை::கும்கி படத்துக்கு லட்சுமிமேனனை கேரளாவிலிருந்து பிரபுசாலமன் அழைத்து வந்தபோது அவருக்கு பதினான்கு வயசுதான். ஒன்...\nகமலுடன் காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம்\n13th of June 2013 சென்னை::தற்போது தமிழில் வ��ஜய்யின் ஜில்லா, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல்அ...\nஅஜித் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் கதை\n28th of November 2013 சென்னை::அஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ...\nதீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் கத்தி படத்தின் பின்னணி இசையை முடித்துவிட்ட அனிருத்\n15th of October 2014 சென்னை: தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள...\nபட்டையை கிளப்பியது பத்த வைச்சுட்டியே பரட்ட\nகாதல் வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2008/12/spb.html", "date_download": "2018-05-22T15:22:22Z", "digest": "sha1:LSYQODSEDKP2OL6IJFLLFHSINSY7FJ5A", "length": 14234, "nlines": 277, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: நந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்", "raw_content": "\nநந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்\nவி.தக்‌ஷிணமூர்த்தி என்ற ஒரு திரை இசை மாமேதைக்கு \"Swaralaya Kairali-Yesudas Award 2007.\"என்ற ஒரு விருது கொடுக்கப்பட்டது. இதை மலையாள திரை உலகம் இவருக்கு கொடுத்தது. இவருக்கு வயது 93. கேரளாவில் வசிக்கிறார்.\nஇதுவரைக்கும் 350 படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார்.முக்கால் வாசி மலையாளம். இவர் மூன்று தலைமுறையாக இசை அமைக்கிறார். இவரை \"சுவாமி\" என்று அங்கு அழைக்கிறார்கள்\nஇவரின் கிழ் இசை பயின்றவர்கள் பட்டியல் எம்.எல்.வீ முதல் மின்மினி வரை.\nமிக முக்கியமாக நமது மேஸ்ட்ரோ இளைய ராஜா இவரிடம் இசை பயின்றார்.\nதமிழில் இவர் இசை அமைத்த சில முக்கியமான படங்கள் :-\nஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது (நல்ல மனம் வாழ்க)\nஅலிபாபாவும் நாற்பது திருடர்களும் (அழகான பொண்ணுதான்/மாசிலா உன்னை காதலி)\nநந்தா என் நிலா (நந்தா என் நிலா)\nஅதிசிய திருடன் (முருகா என்றதும் மனம் உருகாதா)\nஎன்னை மிகவும் பாதித்து பாடாய் படுத்திய பாடல்.\nபடம்:நந்தா என் நிலா (1977)(விஜய குமார்,சுமித்ரா திரை கதை வசனம்: புஷ்பா தங்கதுரை)\nஇதில் \"நந்தா நீ என் நிலா\" ஒரு இனிமையான பாட்டு உள்ளது. அந்த பாட்டை SPB தன்னுடைய இளம் வெல்வெட் குரலில் குழைந்து பாடிக் கொ(கெ)ஞ்சுவார்.\nஇது மது வந்தி ராகத்தில் போடப்பட்ட பாடல். காதல் உணர்வுகளுக்கு ஏற்ற ராகம்.\n(இதே மது வந்தி ராகத்தில் ராஜா போட்ட பாட்டு \"என்னுளில் எங்கோ ஏங்க��ம் தீபம்\". மனதை உருக்கும் பாடல். அடுத்து சுதா ரகுநாதன் பாடிய “கண்ட நாள் முதல் காதல் பெருகுதடி”)\nஇந்த பாட்டின் பின்னணியில் ஒரு இடத்தில் புல்லாங்குழலும் வீனணயும் குழைந்து கொஞ்சிக்கொண்டு வரும்.\nமது வந்தி அழகான ராகம்.\nஒய்.ஜி மகேந்திரன் மகள் பெயர் கூட மதுவந்தி தான். :)\nஉங்க ஹைக்கூஸ் படிச்சேன். கடைசி ஹைக்கூ எனக்கு பிடிச்சு இருந்தது. :)\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம்\nநந்தா என் நிலா - எம்.எஸ்.வின்னு போட்டிருக்கு musicpluginல்.\nஅருமையான பாட்டு. ஆனா, பாடல் தொடக்கத்தில் ஒரு மாதிரி 'மொட்டையா' இசையில்லாமல் ஆரம்பிக்கர மாதிரி இரூக்கு :)\nமுதல் வருகையாக என் வலைக்கு வந்து கருத்து சொன்னதற்கு நன்றி.\n//பாடல் தொடக்கத்தில் ஒரு மாதிரி மொட்டையா//\nநிலா சிலாகித்து உமிழ்ந்த நிலா \nபலா சுவை போல வந்ததோ உலா..\nபக்தனை பித்தன் ஆக்கிய புத்தன் \nஎத்தனிலும் எத்தன், தக்க்ஷிணாமூர்த்தி சித்தன் \nபாடல் பிடிச்சப் பிடில கவிதையே எழுதிட்டீங்க.\nஎதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்\nதொலைந்து போனவர்கள் - 2\nசாவுக்கு வராத கங்கை ஜல சொம்பு - சிறுகதை\nவைஷ்ணவியின் அம்மா ஒரு ஹோம் மேக்கர்\nஜெயந்திக்கு பாட்டி கழித்த திருஷ்டி - கவிதை\nமீண்டும் ஒரு காதல் கவிதை\nநந்தா நீ என் நிலா..SPB...இனிமையான குரல்\nஇரட்டை அர்த்த பாடல்கள்-காள மேக புலவர்\nசிறு கதை எழுதுவது எப்படி\nகுழந்தைகளுக்கு “பெயர்” வைக்கும் விஷயம்.\nமேஜிக்கில் தொப்பிக்குள் ஒரு காதல்\nதிக் திக் திகில்.. அறிவியல் புனைக் கதை\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vinmukil.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-22T15:23:47Z", "digest": "sha1:RC44ZLULQSYRPJ5QEBLF27PZPNDWMCIH", "length": 27974, "nlines": 127, "source_domain": "vinmukil.blogspot.com", "title": "விண்ணோடும்...முகிலோடும்...!: அப்புக்குட்டியும் ஆமைமுட்டையும்...!!!", "raw_content": "\nசனி, 4 ஜூன், 2011\nசியோல் வந்து பணியில் சேர்ந்த புதிது. அலுவலகத்தில் எனது முதல் \"Team Building\" ஈவென்ட். அருகே 'பல்சான்' நகரில் உள்ள ஒரு ஸ்போர்ட்ஸ் காம்ப்ளேக்ஸில் பவுலிங் கேம் (அதாங்க, இந்த \"பிரியமானவளே\" படத்துல விவேக் சொல்லுவாரே \"ஆமை முட்டைன்னு\" அந்த கேம் தான்), அதைத் தொடர்ந்து லஞ்ச் பார்ட்டி. இந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்தே அப்புக்குட்டியார் மிதமிஞ்சிய மகிழ்ச்சியில் திளைத்தார். (\"அரிசிமூட்டை\" அப்புக்குட்டியார் யார் என்பதை அறியாதவர், இதை க்ளிக்கி தெரிந்துகொள்ளவும்). இரண்டு வாரமாக இதை பற்றிய ரெக்கார்டையே தேய் தேயென்று தேய்த்துக் கொண்டிருந்தார். \"சதீஷ் PORK & BEEF...ம்ம்ம்.....பாத்திகட்டி வெளு வெளுவென்று வெளுத்திடலாம்\", என்று நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டே இருந்தார்.\nஅந்த நாளும் வந்தது. புறப்படுவதற்காக கீழே அப்பார்ட்மென்ட் ரிசெப்ஷனில் அப்புக்குட்டிக்காக காத்திருந்தேன். எங்களுடன் சேர்ந்தே செல்ல மற்றுமொரு மூத்த சக இந்திய ஊழியர் ஒருவரும் வந்து அமர்ந்திருந்தார். சிறிது நொடிகளில் பார்த்த மாத்திரத்திலேயே வெடிச்சிரிப்பை வரவழைக்கும் உடையில் வந்து சேர்ந்தார் அப்புக்குட்டி. ஆட்டுக் கல்லிற்கு அண்ட்ராயர் போட்ட மாதிரி. \"ஆளப் பாருயா...இட்லி அண்டாவிற்கு ஜட்டி பனியன் போட்டு விட்ட மாதிரி\", என்று நம் சக ஊழியர் வேறு கிண்டிக் கிழங்கெடுக்க கொல்லென்று சிரித்தே விட்டேன். நல்ல வேளை, அப்புக்குட்டி கவனிக்க வில்லை.\n\", என்று நான் கேட்டதற்கு, \"இருங்க ஜோவும் வராங்க\", என்று கூறினார் அப்புக்குட்டி. \"ஜோ\" பிலிப்பின்சை சேர்ந்த இளம் கன்னி. எங்கள் அலுவலகத்தில் தான் பணி புரிகிறாராம், அறிமுகப்படுத்தி வைத்தார் அப்புக்குட்டி. \"ஜோ\" மங்கோலியச் சாயலற்ற இந்தியச் சாயல் அதிகம் குடியேறிய முகத்தைக் கொண்ட வசீகரமான மினி ஸ்கர்ட் தேவதை. நல்ல அம்சமான வடிவமான பெண். அருகே நின்று கொண்டிருந்த சக மூத்தாரின் அளவுக்கதிகமாய் திறந்திருந்த வாயை மூடுமாறு சற்றே சைகை செய்தேன். அவர், \"இல்லபா...என் வாயே அப்படித்தான்\", என்றார் சமாளிப்பாக. \"எது...மாரியம்மன் கோவில் உண்டியல் மாதிரி என்ன திறந்தேவா இருக்கும்...மூடுங்க சார் அதை...\", என்று நான் கூறியதற்கு வெட்கப் புன்னகையை தெளித்தார் நாற்பதுகளின் இறுதிகளில் இருக்கும் அவர். புறப்பட்டோம்.\n, நீங்க அந்தப் பொண்ணுக்கு கொள்ளுத் தாத்தா மாதிரி, நீங்க போய் ஜொள்ளு விட்டுகிட்டு....\" என்ற என்னை ஒரு நெருப்புப் பார்வை பார்த்தார். \"சாரி...தப்பா சொல்லிட்டேன், கொந்தளிக்காதீங்க...அந்தப் பொண்ணு தான் உங்களுக்கு கொள்ளுப் பேத்தி மாதிரி இருக்குது\", என்று அவரை ஒரு வழியாக சமாதானப் படுத்தினேன். இந்த எங்களின் அக்கப்போருக்கிடையில், நம் அரிசிமூட்டை அங்கே \"ஜோ\"வுடன் அளவு கடந்து வறுத்துக் கொண்டிருந்தது. அதிகமாய்த் தீயவே, நான் இடை மறித்து, \"அரிசிமூட்டை உன் நாலாவது பையனுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருக்காமே.... உன் நாலாவது பையனுக்கு ஐந்தாவது குழந்தை பிறந்திருக்காமே....\", என்று என் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாய் தொடுக்க, \"நீ நல்லாவே இருக்கமாட்டே....\",என்கிற அர்த்தத்தில் கண்களில் கனல் கக்கி நகர்ந்தது அரிசிமூட்டை. ஹீ....ஹீ...எத்தனை பாத்திருப்போம். பின் தொடர்ந்த பயணத்தில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் வரை சூடு-சுரணை, மானம்-ரோஷம், வெட்கம்-சிரமம் பாராமல் செய்த கடலை சாகுபடியால் இன்று வரை என் நெருங்கிய தோழிகளுள் ஒருவர் \"ஜோ\". சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க, பட்ட கஷ்டம் வீண் போகாதுன்னு...\", என்று என் வயிற்றெரிச்சலை வார்த்தைகளாய் தொடுக்க, \"நீ நல்லாவே இருக்கமாட்டே....\",என்கிற அர்த்தத்தில் கண்களில் கனல் கக்கி நகர்ந்தது அரிசிமூட்டை. ஹீ....ஹீ...எத்தனை பாத்திருப்போம். பின் தொடர்ந்த பயணத்தில் ஸ்போர்ட்ஸ் காம்ப்ளெக்ஸ் வரை சூடு-சுரணை, மானம்-ரோஷம், வெட்கம்-சிரமம் பாராமல் செய்த கடலை சாகுபடியால் இன்று வரை என் நெருங்கிய தோழிகளுள் ஒருவர் \"ஜோ\". சும்மாவா சொல்லி இருக்காங்க பெரியவங்க, பட்ட கஷ்டம் வீண் போகாதுன்னு...\nபவுலிங் லேன்(Bowling Lane)அடைந்த பிறகும் தொடர்ந்தது எமது கடலைப் பணி. அங்கே மூலையில் ஒரு 'கொத்தவரங்காய்' கொரியப் பெண்ணிடம் வழிந்து கொண்டிருந்தது அரிசிமூட்டை. எங்கள் இருவரையும் கடக்கும் சமயமெல்லாம் அவர் பார்வையில் அனல் பறந்தது.\nமுந்தைய நாள் அலுவலகத்திலேயே ஒவ்வொருவருடைய ஆட்டத்திறனை அவரவர் மூலமாகவே கேட்டறிந்து, அதற்கேற்ப குழு அமைத்துவிட்டார்கள். நான் ஒப்புக்கு சப்பாணி என்று எழுதி கொடுத்து இருந்தேன். அப்புக்குட்டியோ ஆட்டத்தில் கை தேர்ந்த புலி என்று தெரிவித்திருந்தார். மேலும், \"See, this game is just a matter of Focusing and Concentration, for people like you it'll be quite difficult to learn. In fact, I was trained by a Special Coach, you see\", என்றெல்லாம் கூறி அவர் எனக்குள் பீதியை வேறு கிளப்பி விட்டிருந்தார். \"அய்யய்யோ பொண்ணுங்களுக்கு முன்னாடி நம்ம பல்பு ��ியுஸ் போயுடுமோ....\", என்று எனக்கு ஒரே கவலை. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, \"எங்க ஊர்ல, தெருவுக்கு தெரு இந்த விளையாட்டு தான்யா பேமஸ், பச்சபுள்ளக் கூட சும்மா கில்லியா பிச்சி உதறும் தெரியுமா... பொண்ணுங்களுக்கு முன்னாடி நம்ம பல்பு பியுஸ் போயுடுமோ....\", என்று எனக்கு ஒரே கவலை. ஒருவாறு சமாளித்துக் கொண்டு, \"எங்க ஊர்ல, தெருவுக்கு தெரு இந்த விளையாட்டு தான்யா பேமஸ், பச்சபுள்ளக் கூட சும்மா கில்லியா பிச்சி உதறும் தெரியுமா...\", என்று நான் கோலி குண்டை மனதில் வைத்து சொன்ன வார்த்தையால் கொஞ்சம் அடங்கினார் அப்புக்குட்டி.\nநாங்கள் நால்வருமே தனித்தனி குழுக்களில். அப்புக்குட்டியார் கடலை போட்ட கொத்தவரங்காய் கொரியப் பெண் எனது குழுவில், ஹீ...ஹீ....ஏமாந்திட்டியே செல்லம்....என்று அப்புக்குட்டியாரை பார்த்து சைகை செய்தேன். \"ஜோ\" எனது லேனிற்கு அடுத்த லேனில். போட்டி தொடங்கியது. பெரும்பாலான கொரிய ஆண்கள் அனாயசமாக, நேர்த்தியாக விளையாடினார்கள். என் விளையாட்டை கவனித்த சக ஊழியர்கள், \"ஏற்கனவே விளையாடி இருக்கீங்களா...ரொம்ப பெர்பெக்டா இருக்கிறது உங்க Ball Release & Delivery\", என்று பாராட்டி தள்ளினார்கள். ஏழெட்டு முறை \"Strike\" வேறு ஸ்கோர் செய்திருந்தது எனக்கே ஆச்சரியத்தை கொடுத்ததென்றால் பாருங்களேன்... ஒவ்வொரு ஸ்ட்ரைக்கிற்கும் அணைத்து அணைத்து பாராட்டி பரவசப் படுத்தியது நமது \"கொத்தவரங்காய்\". ஆர்வக் கோளாறில் \"பப்பரக்கா\" என்று கீழே விழ இருந்த நேரத்தில் அருகிலிருந்த \"ஜோ\" கைகொடுத்த் தூக்கி, அடி ஏதும் பட்டுதா..\" என்று கேட்க \"நீங்கள் வந்து தூக்கி விடுவதாக இருந்தால் நான் விழுந்து கொண்டே இருப்பேன் என்று நான் ஜொள்ள, \"You....Naughty...\" என்று செல்லமாக கூறிவிட்டு பறந்தது பிலிப்பின்ஸ் குயில். அங்கே அப்புக்குட்டி காதிலே புகை மண்டலம். எங்களுடைய குழு விரைவாக தங்களின் ஆட்டத்தை முடித்ததால், நான் மற்ற லேன்களுக்கு சென்று வேடிக்கை பார்க்க தொடங்கினேன்.\nபெரிதாக அளந்த அப்புக்குட்டியார், பந்தை எறிகிறேன் பேர்வழி என்று கீழே சிந்தெடிக் ப்ளோரில் விழுந்து புரண்டு கொண்டிருந்தார். கண்டம் விட்டு கண்டம் பாய்வதைப் போல் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன அவர் எறிந்த பந்துகள். \"இது தான் ஸ்பெஷல் கோச் கிட்ட கத்துகிட்ட லட்சணமா...\", என்று கூறி...நன்கு அடிவயிற்றில் இருந்து காரி, காரி துப்பிவிட்டு வந���தேன். வெட்கமில்லாமல், முப்பத்திரண்டு பற்களையும் காட்டி இளித்தது அரிசிமூட்டை.\nமற்றொரு லேனில் நமது மூத்தவர், பந்தை கள்ளுப்பானையை ஏந்துவது போல் இரு கைகளிலும் ஏந்தி இங்கும் அங்கும் எறிந்து கொண்டிருந்தார். அவர் எறியும் பந்துகள் ஏவுகணைகளைப் போல் பாய்ந்து சென்று பக்கத்து லேனில் உள்ள பின்களை சாய்த்துக் கொண்டிருந்ததை கண்டு கூடி நின்று கும்மியடித்து மகிழ்ந்தனர் கொரியப் பெண்கள். அவரோ இவ்வளவு கேவலமாக விளையாடிய பின்பும் ஒரு ரன்னில் உலகக் கோப்பையை இழந்தவர் போல், \"டச் விட்டு போச்சு, எங்க ஊர்ல நான்தான் புளியங்கா அடிக்கிறதுல கிங்காக்கும், அவ்வளவு ஷார்ப்பா இருக்கும் குறி, தெரியுமா...\" என்று தனது புளியங்கா புராணம் பாடினார் என்னிடம். நானும், \"நீங்க சூப்பராதான் விளையாடினீங்க....அந்த பந்துல தான் சார் ஏதோ....\" என்று ஒத்தடம் கொடுத்தேன்...\n\"ஜோ\" மிக அருமையாக விளையாடினார். பல Double'கள் ஸ்கோர் செய்திருந்தார். போட்டிகள் முடிந்து பரிசளிப்பு விழா நடந்தது. எங்கள் நால்வரில் மூவருக்கு பரிசுகள் கிடைத்தன. பெண்கள் பிரிவில் மிகச் சிறப்பாக விளையாடியதற்காக \"ஜோ\"விற்கும், ஆண்கள் பிரிவில் மிகக் கேவலமாக விளையாடியதற்காக அப்புக்குட்டிக்கும் பரிசுகள் கிடைத்தன. கூடுதலாக, அப்புக்குட்டிக்கு இணையாக கேவலமாக விளையாடியதற்கு நமது \"கிங் ஆப் புளியங்கா\"விற்கு ஆறுதல் பரிசும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பின்னர் லஞ்ச் பார்ட்டியை முடித்துவிட்டு அவரவர் தம் வீடு திரும்பினர். நமக்கென்று ஆர்டர் செய்யப்பட்டு வரவழைக்கப் பட்டிருந்த, \"PIZZA, BURGER, SANDWICH'களை போட்டு தாக்கிவிட்டு நாமும் நடையைக் கட்டினோம். எங்கள் வழி நெடுகிலும் அப்புகுட்டியை மூவரும் சேர்ந்து நக்கலடித்து நாறடிக்க, அவரோ வழக்கம் போல் கடைவாய் பல் தெரியும் அளவுக்கு சிரித்தே மழுப்பினார்.\nஇடுகையிட்டது Sathish Kumar நேரம் முற்பகல் 2:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n4 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 3:52\nஇருங்க , படிச்சுட்டு வரேன் . . .\n4 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 3:53\nசூப்பர் சதிஷ் . . . கலக்கி இருக்கீங்க , நிஜமாவே சிரிக்க வச்ச பதிவு\n4 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 4:06\n இங்க என்னமோ வடைக்கு கியூ கட்டி ஆளுங்க நிக்கிற மாதிரி தான்... ஒரே நகைச்சுவை தான் போங்க....\n4 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 6:49\n உங்களோட சோப்பு நழுவாம குளிக்கிறது எப்��டிங்கிரத நேத்துலேர்ந்து படிக்கணும்னு நினைக்கிறேன்...முடிய மாட்டேங்குது...\n4 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 6:56\nஅப்பு குட்டி க்கு இந்த ஆப்பு அடிச்சிருகீங்களே பாஸ்..\n4 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 8:57\n Faaique, அப்புக்கு இந்த ஆப்பு எல்லாம் சூப்பு சாப்பிடற மாதிரி.... ஏறி மிதிச்சி போயிட்டே இருப்பாரு... ஏறி மிதிச்சி போயிட்டே இருப்பாரு...\n4 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 5:18\n4 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 8:17\n4 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 10:07\n7 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 8:53\nஇந்த பதிவுக்கு மிக கடுமையான கண்டனங்கள்...நான் வெளிநடப்பு செய்கிறேன்...:)))\n9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 9:03\nஎன் அம்முகுட்டி..செல்லகுட்டி..அழகுக்குட்டி ..அப்புக்குட்டியை மிக கேவலமாக:))..அசிங்கமாக:))..நையாண்டியாக:::)..குரூரமாக..:))))) சொன்னதற்கு மதுரைக்காரியின் கும்மாங்குத்துக்கள்...:))\n9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 9:03\nஓகே..ஓகே...மன்னிப்பு நீங்க அதிகமா கேட்டுட்டீங்கனு..மீண்டும் உள்ள வரேன்..:)) சதீஷ் ...செம காமடி போஸ்ட்..சாரி..நான் இடையில் சென்னை போயிட்டேன்...ப்லாக் பக்கமே போகலை...அதான் லேட் ட்டு..:(( செம narration ...அப்படியே view பண்ணி பார்க்கிற மாதிரி எழுத்து நடை...யூ பட்டைய கிளப்பிங்..:)))\nஅப்புகுட்டிக்கு அந்த கொத்தவரங்கையாவது விளையாட்டில் கோர்த்து விட்ருக்கலாம்..அதான் உங்களுக்கு ஜோ இருக்குல...:)) நம்ம ஊரு பசங்களுக்கு தியாகம் பத்தாது பா...:))))))) ஆயிரம் சொல்லுங்க..நீங்க என்ன தான் ஹீரோ :)) வா காட்ட முயற்ச்சித்தாலும்..:))))) ...காமடியில் அள்ளிய கைப்புள்ள அப்பு அங்கிளும்...புளியங்கா சித்தாப்பாவும் தான் என் ஹீரோஸ்...ஹ ஹ..ஹஹா..\n9 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 9:11\n10 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 4:43\nகாமடியில் அள்ளிய கைப்புள்ள அப்பு அங்கிளும்...புளியங்கா சித்தாப்பாவும் தான் என் ஹீரோஸ்...ஹ ஹ..ஹஹா..செம சதீஷ்...செமையா சிரிச்சேன்...//\nமரண மன்னிப்பிற்கு முதல் நன்றி... :-) சென்னை போயிட்டீங்களா...\n என்னை விட நீங்கதான் அப்புவை அதிகமா கலாய்ச்சிருக்கீங்க...உங்க கமெண்டுல...\nஅட என்ன அப்படி சொல்லீட்டீங்க... எந்தெந்த விஷயத்துல தியாகம் பண்றதுன்னு இல்ல... எந்தெந்த விஷயத்துல தியாகம் பண்றதுன்னு இல்ல...\nஇப்போ கிங் அப் புளியங்காவும், அப்புவும் இன்னும் சவுதில தான் இருக்காங்க...\n10 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 4:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவ���வரத்தைக் காண்க\nஎன் ஜன்னல் உலகம் (2)\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t50562-topic", "date_download": "2018-05-22T15:58:11Z", "digest": "sha1:ISGXQQL5JARULUUJ2WFYNMUS6SPQLNJN", "length": 30593, "nlines": 422, "source_domain": "www.eegarai.net", "title": "பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்", "raw_content": "\n3,000 மக்கள்... தீவில் பிறந்த முதல் குழந்தை... 12 ஆண்டுகளுக்குப் பிறகு குஷியான மக்கள்\nகொம்பன் போல கிராமத்து கமர்ஷியல் படம் இது: தேவராட்டம் படம் குறித்து தயாரிப்பாளர்\nநெட்ஃபிளிக்ஸுடன் இணைந்து படங்களைத் தயாரிக்கவுள்ள ஒபாமா\n‘மெளக்லி’யின் அட்டகாசமான டிரெய்லர் வெளியீடு\nஒரே நாளில் 11 படங்களா: மன உளைச்சலில் பரத் படம் தள்ளிவைப்பு\nஎன்னுடைய கேப்டன் தான் சரியான முடிவை எடுப்பார் - மனம் திறந்த விராட் கோலி\nபெட்ரோல் விலையுர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்கூட்டரை தீயிட்டு கொளுத்திய தெலுங்கு தேசம் தொண்டர்\nதூத்துக்குடியில் கலவரம்- ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு\nசவுதி விமானத்தில் என்ஜின் கோளாறு - அவசரமாக தரையிறங்கியதில் 53 பேர் காயம்\nஇலங்கையில் மர்ம காய்ச்சலுக்கு 15 குழந்தைகள் பலி\nஇறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்\nகணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியலை….\nபயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்\nலண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்\nநானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்\nமாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை\n* \"தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''\nசுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு\n`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா\nஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்.. ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..\nவதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்\nகிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி\nஅணைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சாத்தியமில்லை\n`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்’ - டர்பனுடன் பதவியேற்றார்\nசெல்வ செழிப்பு மிக்க நாடு; இந்தியாவுக்கு 6வது இ��ம்\nஅருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி\nதிண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா\nகாவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்\nநலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்\nமரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04\nபாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது\nவரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்\nகன்னட மொழி படத்தில் சிம்பு\nரயில் நீர்' திடீர் நிறுத்தம்\nமலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்\nமாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ\nகவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு\nபள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்\nஇப்படி செய்து பாருங்க... \"இட்லி\" பஞ்சு போல் இருக்கும்.\nஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....\nபடமும் செய்தியும் - தொடர் பதிவு\n​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு\nபெண்கள் கோழையாக இருக்கக் கூடாது\nபதவியை ராஜினமா செய்தார் தமிழிசை\nமுதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்\nகருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்\nகருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்\nகமல் தலைமையில் புது அணி உருவாகுமா..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nசில வண்ண அட்டைப்படங்கள் ...........\nபழு வேட்டையரின் யானை பவனி (பல்லகில் மதுராந்தகன் )\nசம்புவராயர் மாளிகையில் குரவை கூத்து :\nபதுங்கி ஓடிய பாண்டியனை வீழ்த்த வரும் ஆதித்த கரிகால சோழன். (தடுப்பது நந்தினி தேவி)\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nகண்ணுக்கு குளு குளு.... அழகு.. நன்றி தமிழ் நேசன்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nகல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை அகிலன் எழுதிய வரலாற்றுத் தொடர்கதையான ‘கயல்விழி’க்கு வினு\nவரைந்த ஓவியங்கள். மேலிருப்பது அட்டைப்படம். இது செவ்வனே வரையப்பட்டுள்ளது.\nபைண்டிங் ஆர்வலர்களே, அட்டைப்பட ஓவியத்தில் தயவுசெய்து கையெழுத்து\nபோடாதீர்கள். இறுதிப் பயணத்தில் கல்கி அட்டைப்படத்தைக் கூடவா கொண்டுபோகப்\nஅதே இதழில் முதல் பக்கம் இடம்பெற்ற சரோஜா தேவி உருவப்படம். அதே நாவலுக்கான ஓவியம்தான். கருப்பு-வெள்ளை.\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nகல்கியில் 1964இல் தொடங்கி அனேகமாக 1965 வரை வெளிவந்த ‘ராஜயோகம்’ நகைச்சுவைப் படக்கதைத் தொடரிலிருந்து. வரைந்தவர் செல்லம், கதை: தம்பு. கொஞ்சம் மெனக்கெட்டால் வசனங்களைப் படிக்கலாம். நல்ல காமெடி. Evocative கூட.\nசெல்லம் வாண்டுமாமா கதைகளுக்கு வரைந்த\nபடங்களைப் பார்த்திருக்கிறேன். அது கொஞ்சம் அரஸ் வகை கோட்டோவியங்கள்\nபோலிருக்கும். அவற்றை விட இந்தப் படக்கதை வந்த காலத்தில் செல்லம் வரைந்த\nகோட்டோவியங்கள் நன்றாக இருக்கின்றன. பல ஓவியர்கள் ஆரம்ப காலத்தில் நன்றாக\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\n1970களில் குமுதத்தில் வந்த சாண்டில்யன் தொடர்கதைக்கு வர்ணம்\nவரைந்த ஓவியங்கள். மேலே இருக்கும் படம் 29-10-1970 தேதியிட்ட இதழில் வந்த\nமுதல் அத்தியாயத்தில் இருக்கிறது. கீழ்க்கண்ட படங்கள் 1970-73 இடையில்\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nகல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ 1944இல் கல்கி பத்திரிகையில் தொடராக வந்தது. நாவலுக்கு வர்மா\nவரைந்த ஓவியங்கள் இவை (எல்லாம் முதல் பாகத்திலிருந்து). ஒரு சில\nகுறைகளைத் தவிர்த்துப் பார்த்தால் வர்மாவை உலகின் மிகப் பெரிய\nillustratorகளில் ஒருவர் என்று சொல்லலாம்.\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nL. Frank Baum எழுதிய The Wonderful Wizard of Oz என்ற க்ளாசிக் சிறுவர் நாவலுக்கு W.W. Denslow (1856-1915) வரைந்த ஓவியங்கள். பதிப்பித்தது George M. Hill Company, சிகாகோ, 1900. மேலே இருப்பது தலைப்புப் பக்கம்.\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nஅரிய படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி நேசன்\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nகு.ப. ராஜகோபாலனின் ‘கனகாம்பரம்’ சிறுகதைத் தொகுப்பின் அட்டை. ஓவியம் ஸ்வாமி.\nவெளியீடு அல்லயன்ஸ் கம்பெனி. அட்டை 50களில் வந்தது போல் தெரிகிறதா\n1989இல்தான் வெளிவந்திருக்கிறது. எழுத்துரு உட்பட இந்தப் புராதனத்\nதோற்றத்தை எப்படிக் கொண்டுவந்தார்களோ. இந்தப் பதிப்பகமே புராதனமானதுதான்.\n அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nஜெகதீசன் ஐயாவுக்காக பொன்னியின் செல்வன் தேடினேன்.......அப்போது இந்த திரியை பார்த்தேன்....படங்கள் அருமை நேசன் ................\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nஅப்படியே சாப்பிடவேண்டும் என்பது போல\nஅப்படியே வரைய வேண்டும் என தோன்றுகிறது\nஇந்த காலத்தில் இது போன்ற ஓவியர்கள் குறைவு தான்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nசில்பியின் ஓவியங்கள் மிகவும் அருமையாக இருக்கும் .\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\n@jenisiva wrote: அனைத்து படங்களும் அருமை\nஅப்படியே சாப்பிடவேண்டும் என்பது போல\nஅப்படியே வரைய வேண்டும் என தோன்றுகிறது\nஇந்த காலத்தில் இது போன்ற ஓவியர்கள் குறைவு தான்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\n@M.Jagadeesan wrote: சில்பியின் ஓவியங்கள் மிகவும் அருமையாக இருக்கும் .\nமேற்கோள் செய்த பதிவு: 1232956\nஇதற்கும் ஆமாம் என்று தான் சொல்லவேண்டும் ஐயா, எங்கள் வீட்டில் ஸ்வாமி படங்கள் எல்லாமே சில்பி வரைந்தது தான் இருந்தது\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nRe: பொன்னியின் செல்வன்-அரிய ஓவியங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: வீடியோ மற்றும் புகைப்படங்கள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelam5.com/news/index.php?mod=article&cat=esa&article=5283", "date_download": "2018-05-22T15:42:31Z", "digest": "sha1:27BPA53FVC3QJMQIHOWYH4USN2NSWN5T", "length": 38256, "nlines": 82, "source_domain": "www.eelam5.com", "title": "Eelam5.com - இனவாதத்திற்கு தற்போதைய", "raw_content": ".:: ஈழம்5.கொம் உங்களை அன்போடு வரவேற்கிறது. ::.\n::| தேடல்: [மேம்பட்டத் தேடல்]\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் 2013\nபிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் வணக்கம்.\n2013, ஆம் ஆண்டிற்கான தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு தொடர்பாக பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுக்களுக்கும், தமிழீழம் உள்ளிட்ட, உலகத் தமிழ் மக்களுக்களுக்கும் , பிரித்தானிய தமிழர் ஒன்றியத்தினராகிய நாங்கள் இந்த அறிக்கையின் ஊடாக பகிர்ந்துகொள்ள விளையும் விடையம் என்னவென்றால்,தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இன்றைய சூழ்நிலையை, அதன் ஊடாக எதிர்காலத்தில் சர்வதேச நாடுகளில் முன்னெடுக்க வேண்டிய அரசியல் சார்ந்த செயற்பாடுகளையும் கருத்தில் கொண்டு அனைத்து தமிழ் மக்களையும் ஓரணியில், ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிற்கிறோம்.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் மாவீரர் நாள் நிகழ்வு என்பது அதி உன்னதமான, புனித நாளாக தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்ட நாளில் இருந்து, தமிழ்மக்களின் வாழ்வோடும் கலாச்சாரத்தோடும் ஒன்றிப்போய் விட்ட நினைவெழுச்சி நாளாக தமிழர் வரலாற்றில் பதிவாகிவிட்டது.\nதேச விடுதலைக்காக தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த தமிழீழ தேசத்தின் வித்துக்களான எங்கள் மாவீரர்களை, ஒட்டுமொத்தத் தமிழ் இனமும் மெய்யுருகி வணங்கும் புனித நாளான மாவீரர் நாளை எதிர்கொண்டு நிற்கும் இக்காலத்தே, இந்நிகழ்வு தொடர்பாக எமது நிலைப்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள விளைகின்றோம்.\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வானது வழமை போன்று அதன் புனிதத் தன்மை குன்றாத வகையில், நேர்த்தியான நிர்வாக ஒழுங்கின் கீழ் அனைத்து தமிழ் மக்களையும் இலக்கு நோக்கி, ஒரு நேர்கோட்டில் பயணித்து மாவீரர்கள் தமது இறுதி இலச்சியமாக வரித்துக் கொண்ட தாயகக் கனவை நாம் மீட்டெடுப்போம் என மாவீரர்கள் மீது உறுதி எடுத்துக் கொள்ளும் நாளாகவே நாம் மாவீரர் நாளை வரையறுக்கின்றோம்.\nமாவீரர் நாள் நிகழ்வில் தமிழ் அமைப்புக்களின் பங்களிப்பு\nதமிழீழ மாவீரர்களை நேசிக்கும் மக்களாலும், தமிழீழ விடுதலைப் போராட்���த்தை ஆதரிக்கும் மக்கள் கட்டமைப்புக்களாலும் புலம்பெயர் தேசத்தில் பல ஆண்டுகளாக மாவீரர் நாள் நிகழ்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், ஐரோப்பிய நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடைசெய்த சூழலின் பின்னர், மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதில் பெரும் தடைகள் ஏற்பட்டன, மாவீரர் நாள் என்ற பெயருக்குமே தடை ஏற்பட்ட அந்த சூழலில், மக்கள் கட்டமைப்புக்கள் தாங்களாக முன்வந்து ஆக்க பூர்வமான முயற்சிகளை முன்னெடுத்ததன் பயனாக ஒவ்வெரு நாட்டின் சட்ட, நிர்வாகத்திற்கு அமைவாக சில விட்டுக் கொடுப்புக்களுடன் மாவீரர் நாள் நிகழ்வை தமிழ்த் தேசிய நினைவெழுச்சி நாள் என்ற பெயருடன் பொது அமைப்புக்களால் நடத்தப்பட்டு வந்தது.\nதமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் உருவாக்கம்.\n2006,ஆம் ஆண்டு காலப்பகுதிவரை தமிழர்களின் தனித்துவமான அமைப்புக்களாக பதிவு செய்யப்பட்டு, அந்த அமைப்புக்களின் நிர்வாகத்தின் கீழ் பிரித்தானியாவின் பல பகுதிகளிலும் தேசிய நினைவெழுச்சி நாள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு மாவீரர் நாள் நிகழ்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், மாவீரர்களுடன் எந்த வகையிலும் இரத்த உறவுகளைக் கொண்டிருக்காத, தலைமை நிர்வாகிகள், அங்கத்தவர்களால் நிர்வகிக்கப்படும் அமைப்புக்கள் எவையும் (மாவீரர் நாள் )தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வை நடத்த முடியாது என பிரித்தானியாவின் நீதித்துறை சம்மந்தப்பட்ட அமைப்புக்களை தொடர்புகொண்டு அறிவுறுத்தியது.\nஇந்த நிலையில், மாவீரர்களின் பெற்றோர்கள், சகோதரர்களை அங்கத்தவர்களாகவும், தலைமை நிர்வாகிகளாகவும் கொண்டு, 2007,ஆம் ஆண்டு மாவீரர் குடும்பங்களால் திருமதி.இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம் அம்மா அவர்களின் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவம் மாவீரர்நாள் நிகழ்வை நடத்துவதற்கான அங்கீகாரத்தை பிரித்தானிய அரசிடம் பெற்றுக்கொண்டது.\nஅன்றுமுதல் தமிழ் அமைப்புக்கள், ஆலையங்கள், தமிழ் பாடசாலைகள், ஊர்ச் சங்கங்கள், விளையாட்டுக் கழகங்கள், வர்த்தக நிலையங்கள், மற்றும் பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள், என அனைவரின் ஆதரவுடன், 2007,ஆம் ஆண்டு லண்டன் அலைக்ஸ் சாண்டர் மாளிகையிலும், 2008, 2009, 2010, exsel, மண்டபத்திலும், 2011, 2012,ஆண்டுகளின் காலப்பகுதிகளில் ஈகைபேரொளி முருகதாசன் நினைவுத் திடலிலும், தமிழ்த் தேசிய நின���வேந்தல் அகவத்தினரால் மாவீரர் நாள் நிகழ்வு உணர்வெழுச்சியுடன் நடத்தப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த விடையம்.\nஎமது தேசியவிடுதலைக்காக தேசியத்தலைவரின்; வழிகாட்டலில் களமாடி காவியமான விடுதலை வீரரின் வீரநாள். இது எமது தேசியநாள் இந்நாளை 1989ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு பரிணாம வளர்ச்சியுடன் விடுதலை வீரரின் தியாகத்தினை உணர்வுபூர்வமாக எமது விடுதலை இயக்கத்தின் மரபுகளுடன் வணங்கின்றோம்..\nஎமது போராட்ட வரலாற்றின் பாதையில் ஏற்பட்ட இராணுவ நெருக்கடியும், சர்வதேச அழுத்தமும் எமது விடுதலைப்பயணத்தில் 2009 இல் ஏற்படுத்திய அசாதாரண சூழலின் பின்,புலம்பெயர் தேசங்களில் மட்டுமே மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சூழல் அமைந்தது. குறிப்பாக எமது விடுதலை இயக்கத்தின் தலைமையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தாயகத்தை விட்டு பல்வேறு வழிகளில் வெளியேறிய போராளிகள் விடுதலை அமைப்பின் கட்டமைப்புகளை மீள் ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடபட்டனர். அப்பணிகளில் ஒரு அங்கமாகவே மாவீரர் நாள் செயற்பாட்டினை அதன் புனிதம் பாதிக்கப்படாமல் புதிய சூழலுக்கு ஏற்ப ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.\nஇவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்தினை நிர்வாகரீதியாக ஏற்றுக்கொள்வதில் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இவ்விடையத்தினை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்திருந்த\n2011 ஆம் ஆண்டு தை மாதம் தொடக்கம் போராளிகளாகிய நாம் மக்கள் மத்தியில் தெளிவுபடுத்தலை மேற்கொள்ள வேண்டிய அசாதாரண நிலைக்குத் தள்ளப்பட்டோம். இக்காலப்பகுதியில் அரசியல் முன்னெடுப்பிற்காக பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் என்ற கிளை அமைப்பொன்றை நிறுவி தேசவிடுதலை நோக்கிய எமது செயற்பாடுகளை விரைவுபடுத்தினோம்.இதன் ஒரு கட்டமாக செயற்பாட்டாளர்களுடன் உறவுகளைப் பேணுவதற்கும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மாவீரர் நாளில் சகல தரப்பினரையும் உள்வாங்கி வெளிப்படையான வகையில் மாவீரர் நாளினை நடாத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.\nஎனவே 2007 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்தானியாவில் மாவீரர் நாளினை நிகழ்த்தி வந்த தமிழ்த்தேசிய நினைவேந்தல் அகவத்தின் துணையுடன் 2011 ஆண���டு 8மாதம் பொதுக்குழுவினை அமைத்து அக்குழுவினூடாக Excel மண்டபத்தினை முன்பதிவு செய்தோம். இதனூடாகவேனும் சகல தரப்பினரையும் உள்வாங்க முடியும் என எதிர்பார்த்தோம்.\nஆனால் எமது முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் 2011 ஆம் ஆண்டுக்கான மாவீரர்நாள் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதேபோன்று 2012ஆம் ஆண்டும் எமது முயற்சிகள் தோல்வியே தழுவியதனால் பிரித்தானியா உட்பட பலநாடுகளில் மாவீரர்நாள் இருவேறு நிர்வாக ஒழுங்குகளில் நடைபெற்றது.\nஇவ்வாறு நிர்வாக ரீதியாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் பல்வேறு விரும்பத்தகாத சக்திகளுக்கு வழிசமைத்துக் கொடுக்கக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தியிருப்பது அவதானிக்கப்பட்டது.\nஅவ்வகையில் இந்நிலை தொடர்ந்தும் நீடிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா பயங்கரவாத அரசு எதிர்பார்க்கின்றது. அதேபோன்று புலம்பெயர் தேசங்களில் செயற்படும் சில அமைப்புகளும் எதிர்பார்க்கின்றனர்.\nஇவற்றிற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் முகமாகவும்,சகல தேசிய உணர்வாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும்,பிரித்தானியா உட்பட சகல நாடுகளிலும் ஒரு நிர்வாக ஒழுங்கமைப்புக்குள் 2013ஆம் ஆண்டிற்கான மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறுவதற்குரிய ஏற்பாடுகள்..\nஇந்த புதிய முயற்சி எதிர்காலத்தில் சரியான சூழலை ஏற்படுத்துமென எதிர்பார்க்கின்றோம். எமது விடுதலை இயக்கத்தின் நிர்வாக ஒழுங்குபடுத்தலுக்கும், மீள் கட்டுமானப் பணிகளுக்கும் ஆதரவான செயற்பாடுகளுக்காக நாம் எடுத்த முயற்சிகளின் போது எம்மீது சுமத்தப்பட்ட அபாண்டப் பழிகளைக்கடந்து எமக்குப்பல வழிகளிலும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கிய எமது உயிரினும் மேலான உறவுகளே உங்கள் கரங்களை அன்புடன் பற்றிக்கொள்கின்றோம்.\nவிடுதலைப் பயணத்தின் புதிய நெருக்கடியின் போது நாம் எடுத்த முடிவிற்கு ஆதரவாக ஒத்துழைப்பு வழங்கியமையினால் நண்பர்கள், உறவுகளுடன் தனிப்பட்ட ரீதியாகக்கூட நீங்கள் முரண்பட்டுள்ளீர்கள். பல விமர்சனங்களுக்கு முகம் கொடுத்து நின்றீர்கள்.\nபொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள். இவையனைத்தும் உங்களின் விடுதலை உணர்வினைப் புலப்படுத்தியிருக்கிறது.\nஇதே வேளை ஊடக நண்பர்களையும், பல்வேறு கட்டமைப்பு நிர்வாகிகளையும், அவர்களது ஒத்துழைப்பினையும் அன்புடன் எண்ணிப்பார்க்கின்றோம்.\nஎவ்வாறு எமது உண்மை நிலையினையும், உணர்வினையும் உய்த்தறிந்து ஒத்துழைப்பு வழங்கினீர்களோ அதே உணர்வுடன் இந்த முடிவினையும் ஏற்றுக்கொள்ளுவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.\nதேசியத்தலைவரினால் வழிநடத்தப்பட்ட எமது விடுதலைப் போராட்டம் தொடரும். அதற்கு ஆதாரவலிமையாக, ஆணிவேராக இருப்பவர்கள் எமது மாவீரர்களே.\nஎனவே அவர்களை நினைவுபடுத்தும் புனிதநாள் எதிரியால் கூடக் கொச்சைப் படுத்தப்பட்டுவிடக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம். நான் பெரிது நீ பெரிது என வாழாமல் நாடு பெரிதென வாழ் எனும் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு அமைவாக தேசியவிடுதலை எனும் புனிதப் பயணத்தில் எமக்குள் விட்டுக் கொடுப்புக்களைச் செய்து எத்தனை இடர்வரினும் எமது போராட்டத்தினை தொடர்வோம் என மாவீரத் தெய்வங்கள் மீது உறுதி எடுத்துக் கொள்கின்றோம்.\n2013 ஆம் ஆண்டுடிற்கான மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு இன்னும் குறுகிய நாட்களே இருப்பதனால் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினாகிய நாம் உங்களை நேரடியாகச் சந்திக்க முடியாமையால் இவ்வறிக்கையூடாக இவற்றைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக உங்களைச் சந்தித்து நிலமைகளைத் தெளிவுபடுத்துவோமென உறுதியளிக்கின்றோம்.\nபரிதியின் படுகொலையின் சூத்திரதாரிகள் இரண்டு நரிகளின் ஊளைச் சத்தம் ஒலிப்பதிவு இணைப்பு.\nஇந்த ஒலிப்பதிவை நன்றாக உற்று நோக்கிக் கேளுங்கள் பல்வேறு உண்மைகள் வெளிவரும். அன்றைய அனைத்துலக தொடர்பகத்தின் பொறுப்பாளரும், பரிதி அவர்களின் நெருங்கிய நண்பருமான இரும்பறை என அழைக்கப்படும் அரவிந்தன், என்பவரும் தாயகத்தில் நந்தவனத்தில் நாதாரிப் பயலாகத் திரிந்து, அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு.பா.நடேசன் அவர்களுடன் பழகி அவருக்கு சில கணணி சம்மந்தமான வேலைகளை செய்துகொடுத்துவிட்டு, அவரின் மின்னஞ்சல் முகவரியையும் கடவு சொல்லையும் திருடிய நப்பிக்கைத் துரோகி நந்தகோபன் என்பவனின் உரையாடல் பதிவு இது.\nதேசிய செயற்பாட்டாளர் பருதி அவர்களை திட்டமிட்டு சூடுக் கொன்றுவிட்டு உடனடியாகவே தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஒருவர் மீதும், விடுதலைப் புலிகளின் தலைமை நிர்வாகமான தலைமைச் செயலகத்தின் மீதும் பழி சுமத்தியதொடு, வடுதளைப் புலிகள் இயக்கத்தி���் நிர்வாக ஒழுங்குகள் சார்ந்து உயர்நிலைத் தளபதிகள், பொறுப்பாளர்கள் எவருடனும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக அனைத்துலக தொடர்பகத்தில் பணியாற்றிய சிலரும், ஒருங்கிணைப்புக் குழுக்களும், தன்னிச்சையாக கேணல் தர அதிகாரியாக அறிவித்ததில் இருந்தும் இவர்களின் நோக்கம் என்னவென்று அன்றே சம்மந்தப்பட்டவர்களுக்கு புரிந்திருக்கும்.\nமுள்ளிவாய்க்காலின் பின்னர் பல நாடுகளிலும் சிதறுண்டு கிடந்த போராளிகளை ஒன்றிணைத்து, ஓர் அணியில் இணைக்கும் ஒருங்கிணைப்பு வேலைகளை முன்னெடுத்து வந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்துடன் இணைந்து செயற்படவும், இரண்டு பிரிவுகளாக நடைபெற்றுவந்த மாவீரர்நாள் நிகழ்வை ஒரே நிகழ்வாக அனைவரையும் உள்வாங்கி செயற்பட பரிதி அவர்கள் முடிவெடுத்த நிலையில், இந்த ஒன்றிணைவை ஏற்க மறுத்த எட்டப்பர்களான நந்தகோபன், குட்டி, இரும்பறை, ரகுபதி, தனம், கமல், தமிழ் நெற் ஜெயச்சந்திரன், மகேஷ், உள்ளிட்ட குழுவினரின் திட்டமிடலில் பரிதி அவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்.\nஅதுவும் பருதி அவர்களுடன் கூடவே இருந்த சில குள்ளநரிகளின் தகவல் வழங்கலின் ஊடாகவே பரிதி அவர்கள் அன்று சுட்டுக் கொள்ளப்பாட்டதும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.\nசம்மந்தப்பட்டவர்களிடம் வழங்கி இவர்களின் குரல்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எமது இணையத்தில் இந்த ஒலிப்பதிவை இணைக்கின்றோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nபா.நடேசன் அவர்களின் மின்னஞ்சலில் இருந்து பல இரகசியங்களை தெரிந்துகொண்டு ரோவிற்கும், சிங்கள புலனாய்வாளர்கள் சிலருக்கும் உடனுக்கு உடன் தகவல்களை வழங்கிவந்த நிலையில், முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இராணுவத்துடன் இனைதுநின்று பல போராளிகளை காட்டிக் கொடுத்ததுடன், மலேசியாவுக்கும் சிறிலங்கா புலனாய்வாளர்களால் விடுதலைப் புலிகள் தொடர்பான தகவல் அறியும் நோக்கில் அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகே.பி அவர்களின் கைதின் பின்னணியிலும் இவர் இலங்கை புலனாய்வாளர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கும்பலுடன் இன்னும் பலர் செயற்பட்டு வருகின்றனர், அதில் எதுவும் அறியாமையின் காரணமாக பலர் இந்த குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.\nஅளவு��்கு அதிகமான மது போதையில் கைது செய்யப்பட்டு செய்யப்பட்டு இரண்டு மாதம் சிறையில் அடைக்கப்பட்ட நடைபிராணி கோபி சிவன்தான்.\nபிரித்தானியாவில் மது அருந்திய நிலையில், ஒருவகையான போதைவஸ்துவை உட்கொண்டு போதை தலைக்கேறிய நிலையில் தனது நண்பர் ஒருவருடன், இன்னும் ஒருவரை தாக்கும் நோக்கில் கையில் கோடரியுடன், கார் ஓடிய நிலையில் பிரித்தானியா காவல்த் துறையினரால் கைது செய்யப்பட்டு இரண்டு மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு, இவரது சாரதிப் பத்திரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.\nஇவர்கள் தான் இனி தமிழீழ விடுதலைப் போரை முன்னேடுக்கப்போகும் போராளிகளாம், உண்ணாவிரதம் என்ற போர்வையில் போர்வைக்குள் கிடந்தது போதைப் பொருள் பாவிப்பதும், நடைபயணம், ஈருருளி பயணம் என்ற போர்வையில் நாடு நாடாகச் சென்று விபச்சாரிகளுடன் கும்மாளமடிப்பதும் தான் இவர்கள் முன்னெடுக்கும் அடுத்தகட்டப் போராட்டம்.\nதேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் இவரின் பெயரில் வாங்கிக் கொடுத்த எரிபொருள் விற்பனை நிலையத்தை கையகப்படுத்தி, அது நட்டத்தில் போய் விட்டதாக கணக்குக் காட்டிவிட்டு, வேறு ஒரு எரிபொருள் விற்பனை நிலையத்தை இந்த சிவந்தன் கோபி தனது பெயரில் வாங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅடுத்தவரை திருத்த முயற்சிக்கும் முன்னர் தன்னைத் தான் திருத்திக்கொள்ள வேண்டும். (05.02.2014)\nஇடம் பெயர்ந்த மக்கள் குறித்து ஜனாதிபதியும் அவரின் செயலரும் மாறுபட்ட கருத்துக்கள் (30.01.2014)\nவடக்கு-கிழக்கு இணைந்த தமிழீழத்தை அமைப்பதே தமிழ் மக்களின் தாகமாகவுள்ளது-சுவிஸ் தயா (26.10.2013)\nகாணாமற் போனவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள ஈராக்கிற்கு அடுத்த நாடாக சிறிலங்கா (22.10.2013)\nஈழப் போராட்டத்தை விமர்சிக்கும் ஐயா உயர்திரு.சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nவிடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை\nஇலங்கையில் நடைபெறும் மனித உரிமைகள் செயற்பாடுகள் குறித்து திருப்தியில்லை\nஇனவழிப்பு நாள் செந்நெருப்பு நாளாக மாறியதன் சூட்சுமம்தான் என்ன\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெயரில் ஒருங்கிணைப்புக் குழுவின் போலியான பெயர்சூட்டும் அறிக்கை\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு சபையே முன்னெடுக்கும்\nயாழ் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவுத் ���ூபி அமைக்கத் தடை\nமலேசியாவில் பிடிபட்ட இலங்கையர்கள் இரண்டு சட்டங்களின் கீழ் தடுத்து வைப்பு\nசிங்கள அதிகாரிகளை வன்னியில் நியமிக்க வேண்டாம்\nகிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் - புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை\nஇராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கையால், மக்களின் அன்றாட வாழ்வு பாதிப்பு\nமாங்குளத்தில் நில அபகரிப்பு முயற்சி மக்களால் முறியடிப்பு\nஒரு இலட்சம் சீனர்களை சிறிலங்காவுக்கு இழுக்க புரிந்துணர்வு உடன்பாடு\nஅகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் புகலிடம் பெற புதிய வாய்ப்பு\nஇரணைதீவை விடுவிக்குமாறு கோரி மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anirudh-03-05-1841668.htm", "date_download": "2018-05-22T15:59:44Z", "digest": "sha1:STDHZ5HRMI7WC6NVNRCQKQXGHJ3LDAWF", "length": 7452, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னது அனிருத்தின் அக்காவா இது? - முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.! - Anirudh - அனிருத் | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னது அனிருத்தின் அக்காவா இது - முதல் முறையாக இணையத்தில் வெளியான புகைப்படம்.\nதமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் அனிருத். இவர் அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், தனுஷ் என பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருந்தார்.\nதற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள புதிய படத்திற்கு இசையமைக்க உள்ளார்.\nஇந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது அனிருத் சிறு வயதில் அவருடைய அக்காவுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகத் தொடங்கியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.\n▪ தனுஷை தொடர்ந்து முடிவுக்கு வருகிறதா சிவா அனிருத் கூட்டணி\n▪ இது அனிருத்தே இல்லை, இந்த லேடி தானாம் - வெளிவந்த உண்மை புகைப்படம்.\n▪ பெண்ணாக மாறிய அனிருத், ஷாக்கான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.\n▪ கார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படத்தின் இசையமைப்பாளர் யார்- வெளியான அதிகாரப்பூர்வ தகவல்\n▪ OMG அனிருத்துக்கு முதலிடம் ஆனால் அஜித், விஜய், சூர்யாவுக்கு இப்படியா\n▪ அனிருத்தின் அப்பா இந்த பிரபல நடிகரா\n▪ புதிய தொழில் துவங்கிய அனிருத்\n▪ மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.\n▪ இன்று அனிருத் ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோ பாடல் வெளிவருகிறதா \n▪ சமுதாய அக்கறை கொண்ட படத்தை ரசிகர்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என்பது மறுபடியும் இப்படம் நிரூபித் துள்ளது - வேலைக்காரன் படக்குழுவினர் \n• ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழக அரசை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் - பாரதிராஜா எச்சரிக்கை\n• ரஜினியுடன் ஜோடி சேரும் முன்னணி நடிகை\n• இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n• ஒரு கொலையை படமாக்கிவிட்டு ஓடி ஒளிகிறேன், ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை - இயக்குநர் உருக்கம்\n• விஸ்வாசம் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய இயக்குநர் சிவா தீவிரம்\n• சாமி படத்தில் திருநெல்வேலி அல்வாடா.. சாமி-2வில் என்ன பாட்டு தெரியுமா\n• இனிமேல் லேட்டா வரமாட்டேன் - எழுமின் பட விழாவில் சிம்பு உத்தரவாதம்\n• இந்தி படங்களில் பிசி - தமிழுக்கு நோ சொன்ன டாப்சி\n• போராட்டங்களை தவிர்க்கும் நடிகைகள்\n• அரசியலில் களமிறங்கும் நடிகை ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/593", "date_download": "2018-05-22T15:37:00Z", "digest": "sha1:LFKY2RPPDJTD2BK2Z544BSK3G2NS3QOF", "length": 2738, "nlines": 68, "source_domain": "www.unitedtj.com", "title": "இணைய வகுப்பறை – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஇன்ஷா அல்லாஹ் எதிர் வரும் திங்கற்கிழமை முதல் எமது இணைய வகுப்பறையில் பிக்ஹு பாடத்திற்கான வகுப்புகள் ஆரம்பிக்கப்படவுள்ளன நீங்களும் பயன்பெருவதுடன் உங்கள் நன்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்\nU T J தலைமையக அலுவலக நேரங்கள்\nதலைமையக ஆரம்ப நிகழ்வும், ஷூரா சபை கூட்டமும்\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\nஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல்\nஉலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017\nடெங்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்\nU T J தலைமையக அலுவலக நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2018/top-best-home-remedies-for-white-hair-019643.html", "date_download": "2018-05-22T15:56:48Z", "digest": "sha1:4KK7VIICGKW22ZEOULVOGFATVTS73F4H", "length": 21959, "nlines": 143, "source_domain": "tamil.boldsky.com", "title": "வெள்ளை முடி அதிகமா இருக்கா? அதை போக்கும் சில எளிய இயற்கை வழிகள்! | Top Best Home Remedies For White Hair- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் ச��ய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வெள்ளை முடி அதிகமா இருக்கா அதை போக்கும் சில எளிய இயற்கை வழிகள்\nவெள்ளை முடி அதிகமா இருக்கா அதை போக்கும் சில எளிய இயற்கை வழிகள்\nஇன்றைய காலத்தில் நீண்ட நாட்கள் இளமையைத் தக்க வைப்பது என்பது கடினமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக இளம் வயதிலேயே நரை அல்லது வெள்ளை முடி வந்து பலருக்கும் முதுமைத் தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த வெள்ளை முடியை மறைப்பதற்கு பலர் ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால் ஹேர் டை பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்களால் ஸ்கால்ப்பில் உள்ள செல்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு, மயிர்கால்கள் வலுவிழந்து முடி உதிர ஆரம்பித்துவிடும். பின் வழுக்கைத் தலையுடன் தான் சுற்ற வேண்டியிருக்கும்.\nஎனவே நரைத்த தலைமுடி சரிசெய்வதற்கு கெமிக்கல் கலந்த பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, மிகவும் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்கலாம். முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. அதோடு தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.\nஉங்களுக்கு நரைத்த தலைமுடியை சரிசெய்ய வேண்டுமா அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். கீழே வெள்ளை முடியை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎலுமிச்சை சாறு மற்றும் நெல்லிக்காய்\nமருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த நெல்லிக்காய், பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யவல்லது. இது உடல் பருமன், வயிற்று பிரச்சனைகள், சரும பிரச்சனைகள், தலைமுடி பிரச்சனைகள் போன்ற பலவற்றையும் சரிசெய்யவல்லது. மேலும் இது எளிதில் கிடைக்கக்கூடியது. கடைகளில் இது பவுடர் வடிவிலும் கிடைக்கிறது. இத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பயன்படுத்தினால், நரைமுடியை சரிசெய்யலாம்.\n* ஒரு பௌலில் நெல்லிக்காய் பொடியை எடுத்து, எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.\n* பின் அதனை ஸ்கால்ப்பில�� படும்படி தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்யுங்கள்.\n* இறுதியில் நீரால் தலையை அலசுங்கள். இந்த செயலை தினமும் என சில நாட்கள் செய்து வருவதன் மூலம், வெள்ளை முடியைப் போக்கலாம்.\nவெங்காயத்தால் கண்களில் எரிச்சல் ஏற்படலாம். ஆனால் இதன் பேஸ்ட் வெள்ளை முடியைப் போக்கும். அதற்கு வெங்காயத்தை ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்க்க வேண்டும். ஸ்கால்ப் நன்கு காய்ந்த பின் ஷாம்பு கொண்டு நீரால் தலைமுடியை அலசுங்கள் இந்த முறையை தினமும் செய்தால், எதிர்பார்க்கும் பலனைப் பெறலாம். ஒருவேளை வாரத்திற்கு ஒருமுறை செய்தால், எவ்வித மாற்றத்தையும் காண முடியாது. ஆகவே தினந்தோறும் தவறாமல் செய்யுங்கள்.\n* ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து அதன் தோலை உரித்து எடுத்து விட வேண்டும். பின் அந்த வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.\n* அதன் பின் அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் படும்படி தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும்.\n* வெங்காயம் கடுமையான துர்நாற்றத்தை உண்டாக்கும். ஆகவே ஷாம்பு எதையாவது பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.\nஎலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய்\nவெள்ளை முடி பல நேரங்களில் நமக்கு எரிச்சலையும், நம் அழகைக் கெடுக்கும் வகையிலும் இருக்கும். இத்தகைய வெள்ளை முடி கருப்பாக மாற வேண்டுமானால், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவை ஒரு நல்ல எதிர்பார்க்கும் மாற்றத்தைக் கொடுக்கும். நிச்சயம் இந்த இயற்கை வழியால் நம் தலைமுடியில் மாயம் ஏற்படுவதைக் காணலாம்.\n* ஒரு பௌலில் தேங்காய் எண்ணெயை எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த கலவையை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.\n* பின்பு 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.\n* இப்படி ஒருவர் தினந்தோறும் செய்து வந்தால், நிச்சயம் வெள்ளை முடி பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடி ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.\nகேரட் ஜூஸ் சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதும் கூட. உங்களுக்கு வெள்ளை முடி போக வேண்டுமானால், தினமும் ஒரு டம்ளர் கேரட் ஜூஸைக் குடியுங்கள். இதனால் உங்கள் முடி வெள்ளையாக மாறாமல் இருக்கும். மேலும் உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், வலிமையுடனும் இருக்கும். கே���ட் ஜூஸை தலைமுடியில் தடவ வேண்டிய அவசியமில்லை, குடித்தால் மட்டும் போதும். கேரட் ஜூஸைக் குடிப்பதால், வெள்ளை முடி வருவது தடுக்கப்படுவதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும். ஆகவே தினமும் தவறாமல் கேரட் ஜூஸைக் குடியுங்கள்.\nஎள்ளு விதைகள் மற்றும் பாதாம் எண்ணெய்\nஎள்ளு விதைகளை அரைத்து, பாதாம் எண்ணெயுடன் கலந்து, சில வாரங்கள் ஸ்கால்ப்பில் தடவி வருவதன் மூலம், நரைமுடியைத் தடுக்கலாம். இந்த முறையால் வெள்ளை முடி கருமையாக மாறும் என நிபுணர்களும் கூறுகின்றனர். எனவே உங்களது வெள்ளை முடியை கருமையாக்க நினைத்தால், இந்த முறையைப் பின்பற்றுங்கள். இந்த கலவை நிச்சயம் ஒரு நல்ல மாற்றத்தைத் தரும்.\n* எள்ளு விதைகளை அரைத்து பாதாம் எண்ணெயில் போட்டு கலந்து கொள்ள வேண்டும்.\n* பின் அந்த எண்ணெயை தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நீரால் அலச வேண்டும்.\n* முக்கியமாக இளமையிலேயே வெள்ளை முடி வருவதற்கு மன அழுத்தமும் ஓர் காரணம். எனவே மன அழுத்தத்தைக் குறைத்து, சந்தோஷமான வாழ்க்கையை வாழுங்கள். இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, தலைமுடியும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.\nகறிவேப்பிலை நரைமுடியை சரிசெய்ய உதவும். அதற்கு கறிவேப்பிலையை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடவோ அல்லது ஹேர் டானிக் போன்று தயாரித்து தலைமுடிக்கு பயன்படுத்தியோ வரலாம். கறிவேப்பிலையில் உள்ள பண்புகள், தலைமுடிக்கு வலிமையளிப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியையும் மேம்படுத்தும். கறிவேப்பிலை கொண்டு ஹேர் டானிக் தயாரிப்பது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதற்கு தேங்காய் எண்ணெயை சூடேற்றி, அதில் நற்பதமான கறிவேப்பிலையைப் போட்டு ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் முதல் அந்த எண்ணெயை தினந்தோறும் தலைமுடிக்கு தேய்த்து வாருங்கள்.\nபசு மாட்டுப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் வெண்ணெயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை சரிசெய்வதோடு, நரைமுடி பிரச்சனையையும் தடுக்கும். நரைமுடி பிரச்சனையில் இருந்து விடுபட, வெண்ணெயை அன்றாட டயட்டில் சேர்ப்பதோடு, வாரத்திற்கு 2-3 முறை மயிர்கால்களில் வெண்ணெயைத் தடவி ஊற வைத்து, ஷாம்பு பயன்படுத்தி, தலைமுடியை அலசுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்க��ம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநீண்ட காலமாக ஹேர் டை யூஸ் பண்றீங்களா\nஉங்க தாடியும் இப்படி அழகா வளரணுமா... அப்போ இந்த எண்ணெயை தேய்க்க வேண்டியதுதானே\nதயிரை எப்படி தேய்த்தால் முடி கொட்றது நிக்கும்\nஉங்களுக்குத் தெரியாத நல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\nதினமும் குளிச்சாலும் தலை அரிப்பு போகலையா... இத தேய்ங்க சரியாகிடும்...\nஉங்க தலைமுடி எப்படின்னு சொல்லுங்க... உங்களுக்கு என்ன பிரச்னைன்னு நாங்க சொல்றோம்...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க...\nதாடி வேகமாகவும், அடர்த்தியாகவும் வளர என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஇவற்றால் தான் உங்களுக்கு தலைமுடி கொட்டுகிறது என்று தெரியுமா\nதலைமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஆண்களின் அந்தரங்கப் பகுதிகளில் பேன்கள் வந்தால் என்ன செய்ய வேண்டும்\nகர்ப்ப காலத்தில் உண்டாகும் முடி உதிர்தலை எப்படி தடுக்கலாம்\nRead more about: hair care beauty tips கூந்தல் பராமரிப்பு முடி பராமரிப்பு அழகு குறிப்புகள்\nFeb 28, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்... பசங்க என்ன சொல்றாங்க பாருங்க\n... சும்மா சொல்லாதீங்க... இப்படி தேய்ச்சிங்களா\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/ten-richest-families-the-world-019721.html", "date_download": "2018-05-22T15:57:00Z", "digest": "sha1:QJAVZTTMOIDHKDVPE5T6Z7RVTRV2NKMU", "length": 19924, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்! | Ten Richest Families in The World - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» உலகின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்\nஉலகின் டாப் 10 பணக்கார குடும்பங்கள்\nபெரும்பாலும் உலகப் பணக்காரர் என்றாலே நமது மனதில் பில்கேட்ஸ் என்ற பெயர் தான் உதிக்கும். காரணம் ஒரு சாதாரண நபரின் மகனாக பிறந்து தனது தனி திறமை மற்றும் முயற்சியால் மைக்ரோசாப்ட் எ��ும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி இன்று வரையிலும் அதை நல்வழிப்படுத்தி அழைத்து சென்றுக் கொண்டிருக்கிறார் பில் கேட்ஸ்.\nஅன்றைய ராஜ குடும்பங்கள் அல்லது சென்ற நூற்றாண்டுகளில் உலகப் பணக்காரர்களாக இருந்தவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்கள் எல்லாம் இன்றும் பணக்காரர்களாக தான் இருக்கிறார்கள். ஆனால், சொத்து பிரிந்து, பிரிந்து பட்டியலில் கொஞ்சம் பின்தங்கி இருக்கிறார்கள்.\nஉலகின் பணக்காரக் குடும்பத்தார் என்ற பட்டியல் வகுக்கப்படும் போது அவர்கள் தான் முன்னிலையில் வந்து நிற்கிறார்கள். அந்த வகையில் உலகின் பணக்கார குடும்பங்களாக திகழும் குடும்பங்களை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்....\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதி ரோத்ஸ் சைல்டு குடும்பம்\nஇது ஒரு ஜெர்மன் குடும்பம். இவர்களின் சொத்து மதிப்பு நானூறு பில்லியன் டாலர்கள் ஆகும். 18ம் நூற்றாண்டில் ஐரோப்பியாவில் வங்கிகள் மற்றும் ஃபைனான்ஸ் ஆரம்பித்த பிறகே இவர்கள் பெருமளவு வளர்ச்சி கண்டனர் என்று கூறப்படுகிறது.\n1760ல் இவர்கள் குடும்பத்தை சேர்ந்த மேயர் அம்ஷேல் ரோத்சைல்டு தான் தொழில் செய்ய ஆரம்பித்த முதல் நபர் ஆவர். இவர் பிரஞ்சு புரட்சியின் போது ஒட்டுமொத்த வங்கி அமைப்பையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.\nஇன்று, இவரது வழித்தோன்றல்கள் ரோத்ஸ்சைல்டு துவங்கிய பல நிறுவனங்களில் பணிபுரிந்து வருகிறார்கள். எனர்ஜி, ஃபைனான்சியல் சர்வீஸ், ரியல் எஸ்டேட் மற்றும் சில நாடுகளில் இயங்கும் ஒயின் ஆலைகள் என பல தொழில்களை கடந்த இருநூறு ஆண்டுகளாக லாபகரமாக நடத்தி வருகிறார்கள்.\nதி ஹவுஸ் ஆப் சவூதி\nசவுதி அரேபியாவில் இருக்கும் அரசு குடும்பம் தான் இந்த ஹவுஸ் ஆப் சவூதி குடும்பம் ஆகும். இவர்களது குடும்பத்தில் இருக்கும் பல நபர்களுடைய சொத்து மதிப்பு பில்லியன்களை தொடுகிறது. இந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் திரியாஹ் (Diriyah) சாம்ராஜிஜ்யதை சேர்ந்த முகமது பின் சவூதின் வழித்தோன்றல்கள் ஆவர்.\nஇன்று சவூதி அரேபியாவில் இருக்கும் பெரும் சக்தி கொண்ட குடும்பம் இவர்களுடையது. கிங் சல்மான் இப்போது ஆட்சி செய்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு மட்டுமே ஐநூறு மில்லியன் டாலர்கள் தாண்டும் எனப்படுகிறது.\nஇந்�� வால்டன் குடும்பம் உலகின் மிகப்பெரிய மற்றும் வெற்றிகரமான சுப்பர்மார்கெட் நிறுவனமான வால்மார்ட் கொண்டுள்ளது. இந்த குடும்பத்தின் சொத்து மதிப்பில் பெரும்பங்கு புட் மற்றும் சாம் வால்டன் ஆகிய இருவரிடம் இருக்கிறது. இவர்கள் தான் வால்மார்ட் துவங்கிய நிறுவனர்கள் ஆவர்.\nஃப்ரெட் கோச் மூலம் இந்தகுடும்பதின் செல்வம் அதிகரிக்க துவங்கியது. இவர் தான் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் புதிய பாணியை கொண்டுவந்தவர் ஆவார். இன்று அமெரிக்காவில் இரண்டாவது மிகப்பெரிய ப்ரைவேட் தொழில் செய்து வரும் அமெரிக்க குடும்பம் என்ற பெயர் பெற்றுள்ளனர்.\nஃப்ரெட் கோச்சின் நான்கு மகன்களில் இருவர் மட்டுமே இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இவர்கள் அரசியலிலும் செயற்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமார்ஸ் இன்.கார்ப்பரேஷன் நிறுவனர் பிராங்க்ளின் கிளாரன்ஸ் மார்ஸ்ன் குடும்பம் தான் இது. இந்த குடும்பம் தயாரித்த மில்கி வே பார் சாக்லேட் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகும். இவர்கள் 1988ல் வால்டன் குடும்பத்தை முந்தி பணக்கார குடும்பம் என்ற பெயரை பெற்றனர். இவர்களது குடும்பம் மிகவும் ப்ரைவேட்டாக இயங்கி வருகிறது. இவர்களை புகைப்படம் எடுப்பதோ, பேட்டிக் காண்பதோ மிகவும் கடினம்.\nஇவர்கள் ஒரு மெக்ஸிகன் குடும்பம் ஆவர். இவர்கள் க்ரூபோ கார்ஸோ என்ற டெலிகாம் நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்தின் நிறுவனர் கார்ல்சோ ஸ்லிம். இவரது மூன்று மகன்கள் இப்போது இவரது நிறுவனத்தை தலைமைப் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்கள்.\nதி கார்கில் (Cargill) மெக்மில்லன் குடும்பம்\nஅமெரிக்காவின் பணக்கார குடும்பங்களில் இவர்களும் அடங்குவர். அமெரிக்காவில் மாபெரும் ப்ரைவேட் கம்பெனி நிறுவனங்களில் முதல் இடத்தை பிடித்துள்ளனர் இவர்கள். வில்லியம் கார்கில் இறந்த பிறகு, சற்று சறுக்கல் கண்ட கம்பெனியை ஜான் மெக்மில்லன் தான் காப்பாற்றியுள்ளார்.\nL'Oreal அழகு சாதனா தயாரிப்பு நிறுவனத்தில் பிரின்சிபால் ஷேர் ஹோல்டரான லிலியான் பெத்தன்கூர்ட் தான் இந்த குடும்பத்தின் ஆணிவேர். இவரது அப்பாவினால் துவங்கப்பட்ட இந்த கம்பெனி L'Oreal-ம் 33% பங்குகளை கொண்டுள்ளது.\nஇவர்கள் பெத்தன்கூர்ட் ஃபவுண்டேஷன் ஒன்று ஆரம்பித்து மருந்துகள் மற்றும் மனிதாபினாமன் நிறைந்த பிராஜக்ட்டுகள் செய்து வருகிறார்கள். லிலியான் பெத்தன்கூர்ட் இறந்த போது, அவர் தான் உலகின் பணக்கார நபராக இருந்தாராம்.\nபெர்னார்ட் அர்னால்ட் (Arnault) தான் எல்.வி.எம்.எச்-ன் தலைமை செயல் அதிகாரி. எல்.வி.எம்.எச் ஒரு பன்னாட்டு ஆடம்பர பொருட்கள் நிறுவனம். இதை 1971ல் துவக்கினார்கள். இன்று இதன் பங்கு சந்தை மதிப்பு பல பில்லியன் டாலர்கள் ஆகும்.\nதி காக்ஸ் எண்டர்பிரைசஸ் ஆனது தி காக்ஸ் குடும்பத்தாரால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை ஜேம்ஸ். எம். காக்ஸ் என்பவர் 1989ல் துவக்கினார். இவர்கள் தினசரி செய்தித்தாள், வானொலி நிலையம் மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் காக்ஸ் ஆட்டோமோட்டிவ் வைத்துள்ளனர். இவர்கள் நன்கொடை வழங்குவதில் நற்குணம் கொண்டவர்கள். 2014ல் மட்டும் கிட்டத்தட்ட 92 மில்லியன் டாலர்கள் இவர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉப்புமா.... சித்தராமையா குறித்து பலரும் அறியாத 5 கேலியான உண்மைகள்\nகேங் வார், நடிகையுடன் உறவு, துபாயில் ராஜ்ஜியம்... தாவூத் நிழலுலக தாதாவாக உருவான கதை\nமனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி\nஇவரு மட்டும் இல்லன்னா.. தமிழ் ராக்கர்ஸ் எல்லாம் உருவாகியே இருக்க மாட்டாங்க...\nகாமராஜர் ஆட்சிக்கு பிறகு அணைகள் கட்டப்படவில்லை என்பது சுத்தமான பொய்\nஇந்திய கோவில் கோபுரம் மற்றும் சுவர்களில் பாலுணர்வு தூண்டும் சிலைகள் இருப்பது ஏன்\nஇந்திய கிரிக்கெட் வீரர்களின் மூட நம்பிக்கைகள்... கிரவுண்டுல நீங்க இத கவனிச்சிருக்கலாம்...\nஇது பலரும் அறியாத தாராவியின் வேறொரு முகம்...\nகல்யாணம் பண்ணிக்க பொண்ணு, மாப்புள, தாலி மட்டும் போதாது... வேறென்ன வேண்டும்\nசுஜாதா எனும் எழுத்து அரக்கன் பற்றி பலரும் அறியாத சுவராஸ்யமான உண்மைகள்\nதல அஜித் பற்றி பலரும் அறியாத பர்சனல் லைப் உண்மைகள் மற்றும் பழக்க வழக்கங்கள்\nஅலெக்சாண்டர் முதல் பலர் கண்ட, பண்டையக் காலத்து ஏலியன் கா(சா)ட்சிகள் - அதிர வைக்கும் உண்மைகள்\nRead more about: facts pulse உண்மைகள் சுவாரஸ்யங்கள்\nகொளுத்துற வெயில்ல வயிறு குலு(ளு)ங்க சிரிக்க 2 நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது\nவேர்க்கடலை சாப்பிட்டா வெயிட் குறையும்... ஆனா எப்போ எப்படி\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2006/09/6.html", "date_download": "2018-05-22T15:31:12Z", "digest": "sha1:JEQBQ2GGAATUUVOIZNTRPCPHKV3AWLAT", "length": 16832, "nlines": 159, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6\nபடுகொலைகளை கண்டிப்போம் படுகொலைகளை கண்டிப்போம் இது இலங்கை அரசு புலிகள் ஒப்பந்தத்திற்கு வந்ததன் பின்னர் புலத்தில் மாற்று கருத்தாளர் என்றும் மனிதவுரிமைவாதிகள் உஎன்றும் சொல்லிகொண்டு ஒரு குழுவினரின் குரல் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.இவர்கள் படுகொலைசெய்யபட்ட சிலரின் பெயர்களை வைத்துகொண்டு தங்கள் சுய நலங்களிற்காக புலிகள்தான் இந்த கொலைகளை செய்தார்கள் என்று திருப்ப திருப்ப சொல்லியும் எழுதியும் வருகின்றனர்.\nஅப்படி அவர்களின் பட்டியலில் படுகொலைசெய்யபட்ட ஒருவரான சபாலிங்கத்தை பற்றிய உண்மையான விபரத்தை இதேதொடரில் முதலில் பார்த்தோம். அடுத்ததாக முக்கியமான இன்னொருத்தர் ரயனிதிரணகம. இவரது பெயர் ரயனி அல்ல ராஜினி என்பதே உண்மையான பெயர் ராஜினி எப்படி ரயனியானார் என்று தெரியாது. அது முக்கியம் அல்ல இங்கு இவரின் சகோதரி தான் இன்று இங்கிலாந்தில் மாற்று கருத்தாளர் என்று மனிதவுரிமை பேசிகொண்டிருக்கும் சிலரிற்குள் முக்கியமான நிர்மலா நித்தியானந்தன் ஆவார். இவரை விட ராஜினிக்கு இன்னும் இரு சகோதரிகள் உள்ளனர்.\nராஜினி ஆரம்ப காலங்களில் ஈழவிடுதலையை ஆயுதபோராட்டம் மூலமே பெற்று கொள்ள முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார் அத்துடன் கூட்டணியினரையும் கடுமையாக விமர்சித்தவர்களில் ஒருவர்.இவர் தனது பல்கலைகழகத்தில் கல்வி பயின்ற காலத்திலேயே திரணகம என்ற சிங்கள இனத்தவரை காதலித்த திருமணம் செய்து கொண்டார். பின்னர் 85 களில் மேற் படிப்பிற்காக இங்கிலாந்து வந்திருந்த சமயம் இங்கிலாந்தில் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக வேலைத்திட்டங்கள் பலவற்றையும் செய்தவராவார் .இப்படி இங்கிலாந்தில் இருந்த காலகட்டத்தில் ராஜினிக்கும் அவரது விரிவுரையாளர் ஒருவருக்கும் எற்பட்ட காதலினால் திரணகம ராஜினியை பிரிந்துவிட அத்துடன் இருவருக்குமான தொடர்புகள் ��ல்லாது போய்விட்டது.\nதான் ராஜினியை பிரிந்ததற்கான காரணங்கள் ராஜினியின் இயக்க தொடர்புகள் மற்றும் விரிவுரையாளருடனான தொடர்புகளே காரணம் என்று திரணகம பகிரங்கமாகவே பல இடங்களில் கூறியிருக்கிறார் இதில் இரகசியம் ஏதும் இல்லை. பின்னர் 86 களின் ஆரம்பத்தில் இவரது சகோதரி நிர்மலா புலிகளிற்கு ஆதரவாய் தமிழ்நாட்டில் இருந்தபடி புலிகளின் களத்தில் என்கிற பத்திரிகையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தபோது இவர் புலிகளுடன் முரண்பட்டுகொண்டு வெளியேறியதால்(இதன் விபரத்தை இன்னொருமுறை விரிவாய் பார்ப்போம்)ராஜினியும் இங்கிலாந்தில்புலிகளிற்கு ஆதரவான வேலைகளை நிறுத்தி கொண்டார்.\nபின்னர் இலங்கை திரும்பிய இவரிற்கு யாழ்பல்கலை கழகத்தில் மருத்துவபீட விரிவுரையாளர் பணி கிடைத்தது. அப்போதுதான் ஈழ விடுதலை போராட்டததின் இன்னொரு அத்தியாயத்தின் திறப்பிற்கு வழி கோலிய இலங்கை இந்திய ஒப்பந்தம் நடந்து இந்திய இராணுவத்தின் வருகையும் அதை தொடர்ந்து இந்திய இராணுவத்திற்கும் புலிகளிற்குமான மோதல் வெடித்திருந்த கால கட்டம். இந்திய இராணுவத்தின் கண்மூடித்தனமான பொதுமக்கள் மீதான தாக்குதல்களும் வெறியாட்டங்களும் நடந்துகொண்டிருந்த வேளை எல்லாவற்றிற்கும் மேலான மோசமான யுத்தகால சர்வதேச விதிகள் அத்னையையும் மீறிய யாழ்வைத்தியசாலை படுகொலையை 21ம் திகதி ஒக்ரோபர் மாதம் 1987ம் ஆண்டு இந்திய இராணுவம் மேற்கொண்டது.\nஇந்த காலகட்டங்களில்தான் ராஜினியும் சகமருத்துவபீட விரிவுரையாளரான சண்டிலிப்பாயை சேர்ந்த கோபாலசிங்கம் சிறீதரன் என்பரால் மேலும் அங்கு கணணித்துறையில் இருந்த ராயன்கூல்மற்றும் கலைப்பீட ராஜமோகன்ஆகியொரை இணைத்து யாழ்பல்கலைகழகமட்டத்தில் ஒரு மனிதவுரிமை அமைப்பை தோற்றுவித்து இந்திய இராணுவ மற்றும் இந்தியபடைகளுடன் சேர்ந்தியங்கி ஒட்டுக்குளுக்கள் முக்கியமாக ஈ.பி.ஆர்.எல். எவ் பின் மனிதவுரிமை மீறல்களையும் அவர்களின் பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் ஆதாரங்களுடன் தொகுத்து முறிந்தபனை என்னும் ஒரு புத்தகத்தை வெளியிட்டனர். இந்த புத்தகத்தை எழுதியதில் அதாவது யாழ்வைத்தியசாலை படுகொலைபற்றிய விபரங்களை ராஜினியே எழுதினார்.\nஇதனால் சர்வதேசத்திற்கு இந்திய இராணுவத்தின் கோரமான பக்ககங்களை காட்டிநின���றது உண்மையே.இதனால் இந்திய இராணுவ அதிகாரிகள் இந்திய உளவுபிரிவு மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.அமைப்பினரிற்கும் இந்த யாழ் மனிதவுரிமை அமைப்பிறகும் ஒரு பனியுத்தம் தொடங்கிவிட்டிருந்தது. அனால் ராஜினியும் சிறீதரனும் தொடர்ந்தும் ஈ.பி. ஆர்.எல்.எவ் வின் தேசிய விடுதலை இராணுவத்திற்கான கட்டாயஆள்சேர்ப்புபற்றிய விபரங்களையும் வெளி கொணரும் நோக்குடன் அவற்றை ஆதாரங்களுடன் சேகரித்து ஆவணங்களாக்க தொடங்கியபோது பனியுத்தம் நடாத்தியவர்களிற்கு குளிர் காச்சல் அடிக்க தொடங்கியது.\nஇதற்கு மேலும் இந்த யாழ்பல்கலைகழக மனிதவுரிமை அமைப்பை எழுதவிட்டு அழகு பார்க்கமுடியாது என்று தீர்மானித்து இந்திய இராணுவ அதிகாரிகளும் ஈ.பி.ஆர்.எல்.எவ் வின் முதலமைச்சராக இருந்த வரதராஜபெருமாளும் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர்.இந்த அமைப்பின் தலையை வெட்டிவிட்டால் பிறகு வால்ஆடாது தலை யார் பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் போடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் சொல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை பூவா தலையா போட்டு பார்த்தனர். அந்த அமைப்பின் தலையாய் இருந்தவர் சிறிதரன் ஆனால் பூவா தலையா போட்டு பார்த்தவர்களிற்கு இரண்டு பக்கமும் தலை விழுந்தது. ஆம் இரண்டு தலைகள் மற்றது ராஜினி காரணம் சிறீதரனைவிட ராஜினிக்கு வேறுமனிதவுரிமை அமைப்புக்களுடனான தொடர்புகள் அதிகம் அதைவிட தனிப்பட்டரீதியிலும் வெளிநாட்டு தொடர்புகளும் இருந்தன.ஆகவே சிறீதரனை போட்டால் ராஜினி வெளிநாடொன்றிற்கு தப்பிசென்றுவிட்டால் நிலைமை இன்னமும் இடியப்பம் (சிக்கல்)ஆகிவிடும் எனவே இரண்டு தலைகளுமே போடபடவேண்டிய தலைகள் தான் எனவே அந்தவேலையை முடிப்பதற்கு அப்போது ஈ.பி.ஆர் எல் எவ் பின் இராணுவ பிரிவு பொறுப்பாய் இருந்த றொபேட்(சுபத்திரன் சாவகச்சேரியை சேர்ந்தவர் இவர் பின்னர் சினைப்பர் தாக்குதலில் கொல்லபட்டுவிட்டார்)என்பவரிடம் ஒப்படைக்கபட்டு முதல் போடவேண்டிய தலை யார் எனபதனையும் அடையாளம் சொல்லிவழியனுப்பி வைத்தனர். இரண்டு தலையில் முதல் தலை\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஈழபோராட்டத்தில் எனது(பொய்)சாட்சியம் பாகம் 6 படுக...\nஈழபோராட்டத்தில் எனது (பொய்) சாட்சியம் பாகம் 5 பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/04/48.html", "date_download": "2018-05-22T15:46:13Z", "digest": "sha1:TPSBMVEEGZHDGHPBI3MWITWQLU5AFQZQ", "length": 16683, "nlines": 200, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: 48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . .", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\n48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . .\n48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . .\n48 நாட்கள் தொடர்ச்சியாக கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால் . . .\nஇயற்கை நமக்கு அளித்து வரும் மூலிகைகளில் பல அற்புத மருத்துவ பண்புகள் காணப்படுகின்றன• ஆங்கில மருத்துவர்களால் தீர்க்க‍ முடியா த பல நோய்களுக்கு நமது நாட்டு மருத்துவத்தில் தீர்வு உண்டு. மேலும்\nஆங்கில மருந்துகள் உட்கொள்ளும் போது, பின் விளைவுகளோ அல்ல‍து பக்க‍ விளைவுகளோ ஏற்பட் டு வேறொருநோய் உருவாகவும் வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.\nதற்போது நாம் பார்க்க‍விருப்ப‍து கற்றாழையில் உள்ள‍ மருத்துவ பண்புகளில் ஒன்றுதான்.\nபெண்கள் கருத்த‍ரிக்க‍ மிகப்பெரிய தடையாக இருப்ப‍து, அவர்களின் கருப்பையில் உருவாகும் கட்டிகள்தான். இந்த கட்டி களை இயற்கையான முறையில் கரைய வைக்க‍ எளிய வழி ஒன்று நமது முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ள‍னர். அதாவது தொடர்ச்சியாக‌ 48 நாட்கள் கற்றாழை ஜூஸ் குடித்து வந்தால், கருப்பையில் உருவான‌ கட்டிகள் கரைந்து இருந்த இடம் தெரியாமல் வந்த தடம�� தெரியாமல் மறைந்து போகும். 48 நாட்கள் எடுத்துக்கொண்ட பிறகு நீங்களே ஸ்கேன் செய்து அதன் ரிப்போர்ட்டில் பாருங்களேன்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅவசர உதவிக்கு அழைக்கவேண்டிய‌ தொடர்பு எண்களின் பட்ட...\nகடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.\nமேட்டுர் அணை வரலாறு நமக்கு தெறிந்ததும் தெறியாததும்...\nஆடாதோடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் …\n – அதிசய அரியதோர் அதிசய தகவல்\nகணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..\nஇந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்\nஅடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . ...\nதிமுக தேர்தல் அறிக்கை- வாக்குறுதிக்குப் பால் ஊற்று...\nஅதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் ...\nதினம் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் தொடர்ச்சியாக 21 நாட...\nவெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்...\nதினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சா...\nவிலையில்லா கொத்துமல்லியை நாள்தோறும் பச்சையாக மென்ற...\nதினமும் காலை 8 மணிக்கு கற்கண்டுடன் வெண்ணையை சேர்த்...\nதிருவாரூர் சட்டசபை தொகுதியில் கலைஞரின் சொத்து மதிப...\nகருணாநிதி, ஸ்டாலின் படம் இல்லாமல் திமுக வேட்பாளர் ...\nகலைஞரின் ஈழப் பாச நடிப்பிற்கு ஒரு அப்பாவி சிறுவன் ...\n“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெ...\nதன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழி க்காக, 2G ...\nரயில் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை:\nஉங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு\n“என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச “அந்த” SMS”\n“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்ப...\nஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்...\nதிரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. எஸ். ஜானகி அவர்க...\nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்பட...\nவாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள...\nவெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்\nநிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் ச...\nமோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தா...\nநோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்து��...\nமொபைல் நிறுவனங்கள் உங்களிடம் தவறாக எடுத்த பணத்தை எ...\nநான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் முக்கிய...\nஅமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை\nவீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின...\nவிலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..\nராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையா சோ அவர்கள் விள...\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை...\n\" பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு \"...\nகண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு...\nதிரு.நாசர் அவர்கள் கூறும் நடிகர் சங்க கட்டடம் சிறப...\nஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.\nமரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி (Gooseberry) ......\nகண்ணீர் சிந்த வைத்த உண்மைக் கதை . வாசிக்க மறக்காதீ...\nமனித உடலைப் பற்றி அறிவோம் \nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nயாருக்கும் வெட்கமில்லை. – (உண்மையை உரக்க‍ச் சொல்கி...\n அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறா...\n“”யார் செய்த அடாத செயல் இது\nவாடஸ்அப்பில்...வலம் வந்த நெஞ்சை சுட்ட பதிவு.....\nஎன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய ...\nதலையில் உள்ள வெள்ளை முடியை நிரந்தரமாக போக்க\nநீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர...\n\"ஜெ.ஜெ\" முதலிடத்தில் உள்ள பட ம்\nமரியாதைக்குரிய நீதிபதி குமாரசாமியின் சில கேள்விகளு...\nஅவசியம் தொிந்து கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்\n'என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு ...\n\"நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே\"\nபகலையும் இரவையும் நம்மால் ஒரே நேரத்தில் காண முடியு...\nதன் துன்பங்களை மறைத்துக்கொண்டு தன் நண்பனை சந்தோசமா...\nவிஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர...\nஇசைஞானி இளையராஜா இசை அமைப்பு பற்றி அறிந்ததும் அறிய...\nகடவுள் எப்படி உதவி செய்வார்\nஒரு தந்தை மகளின் உரையாடல் பெண்ணைப் பெற்றவர்கள் அவச...\n“நாம் சும்மா இருக்க முடியாது” – அப்துல் கலாம்\nமங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.educationalservice.net/2010/may/20100572_honeybee.php", "date_download": "2018-05-22T15:55:22Z", "digest": "sha1:WJ4NEWUWSLKUOEQ6ACTSIPNUG7KF4GFP", "length": 3631, "nlines": 39, "source_domain": "www.educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\n*மலரில் உள்ள தேனை மட்டுமே தேனீ அருந்தும். சாதாரண ஈயோ பேதமில்லாமல் எதிலும் அமரும் சுபாவம் கொண்டது. அதுபோல நல்ல குடும்பத்தில் பிறந்தவர்கள் நல்ல செயல்களை மட்டுமே செய்வார்கள். ஒரு பொருளை நாம் விரும்பத் தொடங்கும்போதே, அதை ஒருநாள் வெறுக்கவும் வேண்டிவரும் என்ற உண்மையை நாம் உணர்வதில்லை. ஆனால், விரும்பும்போதே வெறுக்கவும் தெரிந்து கொண்டவர்கள் வீணான மனவருத்தங்களுக்கு ஆளாக நேர்வதில்லை.\nஆத்திரம் என்பது உள்ளத்தில் எழும்போது, அறிவு தன்னை திரையிட்டுக் கொள்ளும். ஆத்திரம் கொண்டவன் தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதை தடுப்பது என்பது அவ்வளவு எளிதான செயல் அல்ல.\nஆத்திரம் கொண்டவன் செய்யக் கூடாத செயல்களை புத்தியின்றி செய்ய தலைப்படுவான். அதனால், வாழ்நாள் முழுவதும் தான் செய்த பழிச்செயலை எண்ணி வருந்துவான். அதனால், ஆத்திரத்தை விடுத்து சாந்த குணத்தை பின்பற்றுங்கள்.\nதீய குணம் கொண்டவர்கள் இறந்ததும் மீண்டும் இம்மண்ணில் உடனே பிறந்து விடுவார்கள். இறைவன் அம்மனிதர்களின் பாவ விமோசனத்திற்காக உடனே திருப்பி அனுப்பி விடுகிறான். வாழும் காலத்தில் நன்மையை செய்பவனே முக்தி அடைய தகுதியானவன்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2016/10/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-05-22T15:35:39Z", "digest": "sha1:C6TEB3ITZ7ZGKR3GHWROXIUKEZ4LYPF3", "length": 8186, "nlines": 89, "source_domain": "www.shritharan.com", "title": "கிளிநொச்சி முகமாலையில் விரைவில் வெடிபொருட்கள் அகற்றப்படும் | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News கிளிநொச்சி முகமாலையில் விரைவில் வெடிபொருட்கள் அகற்றப்படும்\nகிளிநொச்சி முகமாலையில் விரைவில் வெடிபொருட்கள் அகற்றப்படும்\nகிளிநொச்சி முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றி மிக விரைவில் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்டு வரும் பிரதேசத்தின் நிலைமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக எம்முடன், பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயனுடன் அண்மையில் முகமாலை பகுதிக்கு நேரில் சென்று தற்போதைய நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.\nவெடிபொருட்கள் அகற்றுவதிலுள்ள தாமதம் காரணமாக தற்போது 258 இற்கும் மேற்பட்ட குடும்பங��கள் தமது மீள்குடியேற்றத்திற்கான பதிவுகளை மேற்கொண்டுள்ள போதும் இதுவரை மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக வெளியிடங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர்.\nஅத்தோடு அவர்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற அனுமதிகள் வழங்கப்படுவதோடு வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு தன்னார்வ தொண்டு நிறுவனமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தின் பிரதிநிதி, முகமாலைப்பகுதி என்பது நீண்டகாலம் யுத்தம் இடம்பெற்ற, மிகவும் வெடிபொருட்கள் நிறைந்த ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது. இங்கு வெடிபொருட்களை அகற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.\nதற்போது ஒரு பகுதி வெடிபொருட்கள் அகற்றப்பட்டு அதன் பணிகள் நிறைவு பெற்று வருகின்றன. அதனை மிக விரைவில் மக்கள் மீள்குடியேறுவதற்கு கையளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திக��ிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manilvv.blogspot.com/2010/10/blog-post_03.html", "date_download": "2018-05-22T15:27:33Z", "digest": "sha1:IA5WUYIU625H3SGZSTEKKC7REKMDPS65", "length": 15881, "nlines": 292, "source_domain": "manilvv.blogspot.com", "title": "மனோவியம்: மவுனங்கள்", "raw_content": "\nவான் வெளியை தொட்டு நின்றன.\nசலன மற்ற சித்திர கனவுகள்\nவேதாத்திரி மகரிஷியின் வேள்வி நாள்\nசலனமற்ற இரவுப் பொழுது மிகவும் நீண்டிருந்தது நட்சித்திரம் நிரம்பிய வானம் இருண்ட லோகத்தில் மின்மினி பூச்சிக்களாய் கண் சிமிட்டிக் கொண்டிருந...\nகுண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nVethathiri Maharishi - Simplified Kundalini Yoga குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியம...\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம் நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்ற...\nநெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்\nவட்டிப்பணம் மணி 11.00 pm இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்த...\nதமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும் அன்புடன் மனோவியம் மனோகரன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை...\nஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை. ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத ...\nகாமமும் காதலும் - 18 + above\nஎன் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையி...\nமனவளமும் உடல் நலமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்.\nதங்கப் பதக்கம் தந்த தங்கமான மனசு சிவனேசு,,,,,\nஅன்பை அன்பளிப்பாய் தந்த நண்பர் சிவனேசுக்கு நன்றி நன்றி\nஅண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று\nஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்\nகொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்\nகோடான கோடிஎண்ணி அனுப வித்துக்\nகண்டபலன் எனையறிய நினைத்தேன், அப்போ\nகருத்துணர்த்தி கனல்மூட்டிக் கருவாம் ஞா���க்\nகுண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்\nஇவை இமயத்தில் பூத்த மலர்\nஉரிமை என்பது பணமல்ல, மனிமாடத்தோடு பதுங்கி கிடக்க....\nஅது சூரியனுக்கும் தென்றலுக்கும் நிகரானது. மணிமாட்த்திலிருந்து\nமண் குடிசை வரை செல்ல அதற்கு உரிமை உண்டு.\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum\nதூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்\nதிங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்\nதனி மனிதனின் அமைதி (1)\nநான் படித்த நூல்களின் சாரம் (6)\nபழமையான நூல் வரிசைகள் (1)\nமலேசிய தமிழர் வாழ்வியல் (1)\nமனவளக்கலை அடிப்படை பயிற்சி (1)\nமனைவி நல வேட்பு நாள் (1)\nசமுதாய பிரச்சனைகளை தீர்க்க மனவளம் காட்டும் தீர்வு\nநகர் உலா - \"லிட்டல் இந்தியா\"\nசிந்தையில் பூத்த விந்தை மலர்\nமக்கள் சேவை மகேசன் சேவை\nசிரிக்கும் சின்னகுயிலே நீ அழகு\nஏந்திரன் திரைக்கதை விமர்சனம் அல்ல. ஒரு சமுதாய பார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/world/18/5/2017/8th-year-remebrance-genocide-against-tamil-eelams", "date_download": "2018-05-22T16:04:14Z", "digest": "sha1:FLZDYHWDWCR3UAHQHGVDZVA7IFP7ZAPU", "length": 8834, "nlines": 81, "source_domain": "ns7.tv", "title": " இனப்படுகொலை நடத்தப்பட்டதன் 8 ஆண்டு நினைவு தினத்தை அனுசரித்த ஈழத்தமிழர்கள்! | 8th year remebrance of genocide against Tamil eelams | News7 Tamil", "raw_content": "\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்\n“பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதித்தது ஏன்”- மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்\nதூத்துக்குடி கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உட்பட 9 பேர் பலி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழப்பு\nஇனப்படுகொலை நடத்தப்பட்டதன் 8 ஆண்டு நி��ைவு தினத்தை அனுசரித்த ஈழத்தமிழர்கள்\nஇலங்கையில் இனப்படுகொலை நடத்தப்பட்டதன் 8-வது ஆண்டு நினைவு தினம் முள்ளிவாய்க்கால் பகுதியில் அனுசரிக்கப்பட்டது.\nமுல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்ட நினைவு ஸ்தூபியில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், ஏராளமான தமிழர்களும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், கணவரை இழந்த பெண்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் என அனைவரும் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி அங்கு கூடியிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.\nபிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதின் இடையே முக்கிய பேச்சு வார்த்தை\nசர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவும், ரஷ்யாவும்\nவெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி\nவெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவில் உள்ள எரிமலையில் இருந்து தீப் பிழம்புகள்\n​அயர்லாந்தின் கருக்கலைப்பு வாக்கெடுப்பில் முன்னிறுத்தப்படும் இந்திய பெண்ணின் புகைப்படம்\nஅயர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் கருக்கலைப்புக்கு\n​கீழே விழுந்து நொறுங்கிய விமானம்\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்துள்ளானதில் 100-க்கும்\n​குமாரசாமி கட்சியுடனான கூட்டணி முடிவு மிக மிகக் கடினமானது - காங்கிரஸ் மூத்த தலைவர்\n​மிக இளம் வயதில் எவரெஸ்டில் ஏறிய இந்தியர் என்ற சாதனையை படைத்த 16 வயது இளம்பெண்\n​சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்\nதற்போதைய செய்திகள் May 22\nதுப்பாக்கிச்சூட்டில் பலியானோரின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்\nதூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் - முதல்வர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்\n“பேச்சுவார்த்தை நடத்தாமல், துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதித்தது ஏன்”- மக்கள் ��ீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்\nதுப்பாக்கிச்சூடு எதிரொளி: தலைமை செயலரை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​ஐபிஎல் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு\n​ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தால் போர்க்களமானது தூத்துக்குடி\n​ இந்திய அணி கிரிக்கெட் வீரரின் மனைவியை தாக்கிய காவலர்\nகேப்டன் பதவியை விட்டுக் கொடுத்த விராட் கோலி\nஉயரும் டீசல் விலையால் அரசுப் பேருந்துகளில் கட்டணம் உயர வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8301&sid=c6562dbbb62d0b10ac3ab535b5362c91", "date_download": "2018-05-22T16:06:48Z", "digest": "sha1:WMSAU6H324TIIMMOXBGMK7DESJKBA53X", "length": 29789, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம�� பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nச���தனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2008/12/blog-post_25.html", "date_download": "2018-05-22T15:42:41Z", "digest": "sha1:NNOCGPFO5BOXV4RF6H2Q4R4WHHMFUR5H", "length": 20458, "nlines": 167, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: தர்மகுமாரியின் நாட்டியம்.", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅண்மையில் தமிழகத்தினையும் தமிழீழத்தின் கிழக்குப்பகுதிகளையும் தாக்கலாமென்று அச்சப்பட்ட நிசா என்று பெயர் சூட்டப்பட்ட புயல் வலுவிழந்து வங்கக்கடலைத்தாண்டிய செய்தியறிந்து கொஞ்சம் நிம்மதிப் பெருமூச்சு விட்ட அதேவேளை.தமிழகத்தில் தர்மகுமாரி(வயது 58) என்பவர் புதிதாய் ஒரு புயலைக் கிளப்பிவிடவே. தமிழகத்துடன் தமிழீழம் மட்டுமல்ல உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அத்தனைபேரும் கொஞ்சம் அதிர்ந்துபோய்விட்டிருந்தனர்.தமிழகத்திலிருந்து வெளியாகும் குமுதம் ரிப்போட்டரில் இந்தியாவின் இடதுசாரிக்கட்சித் தோழர் மகேந்திரன் மீது தன்னிடம் பணம் வாங்கி ஏமாற்றினார் என்றும்.\nமற்றும் பாலியல் ரீதியான குற்றச் சாட்டுக்களை தெரிவித்த தர்மகுமாரியின் செவ்வியைப்படித்த எனக்கு. ஏற்கனவே இவரைப்பற்றி நான் படித்த சர்ச்சையான ஒரு செய்தி நினைவிற்குவரவே இவரைப்பற்றிய விபரங்களை சேகரிக்கும் தேடலில் இறங்கினேன். தோடலைத் தொடங்கியதுமே குப்பைத் தொட்டியை கிழறத்தொடங்கியது போல் அவரது விபரங்களும் குப்பைகளாகவே வந்துகொண்டிருந்தது. இவர் யாழில் கொக்குவில் கிராமத்தினைச் சேர்ந்தவர்கள்.தந்தை பெயர் முத்துக்குமாரசுவாமி. இவர் முன்னைநாள் புகையிரதத் திணைக்களத்தில் வேலை செய்தவர்.இவரிற்கு ஏழு பெண்களும் மூன்று ஆண்களுமாக பத்துப்பிள்ளைகள்.அவர்களின் பெயர்கள். ஆண்கள் . ஆனந்தகுமார்.சிவகுமார்.ஸ்கந்தகுமார்.(கண்ணன்)பெண்கள். ஜெயகுமாரி.சாந்தகுமாரி. விஜயகுமாரி. அருண்குமாரி. சந்திரகுமாரி.சுகந்தகுமாரி.தர்மகுமாரி. இப்பொழுது இவர்களில்.ஆனந்தகுமார் என்பவர்மட்டும் ஒரு சிங்களப்பெண்ணை மணமுடித்து தென்னாபிரிக்காவில் வாழ்ந்து வருகிறார்.மற்றையவர்கள் அனைவருமே இங்கிலாந்தில் வசித்து வருகின்றார்கள்.தர்மகுமாரியும் நாகலிங்கம் என்கிற கணக்காளரை திருமணம் செய்து கொண்டு தென்னாபிரிக்காவில் குடியேறியிருந்தார்\n. இருவரிற்கும்.தர்சினி.சிவாந்தினி.பிரியாந்தினி. என்று மூன்று பெண்பிள்ளைகளும் பிறந்தது. இவர்களும் பிள்ளைகளை தமிழர் கலை கலாச்சார முறைப்படியும் கல்விகற்கவைப்பதென முடிவெடுத்து நாகலிங்ககம் தர்மகுமாரியையும் பிள்ளைகளையும் 96ம் ஆண்டு தமிழ்நாட்டில் கொண்டு போய் விட்டு விட்டு மாதா மாதம் பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்.இப்படிஇருக்கும் பொழுதுதான் இவர்களின் குடும்ப நண்பரான வைத்தியர் ஒருவருடன் தர்மகுமாரிக்கு(வயது 58) முதற்தொடர்பு ஏற்பட்டு அது கணவரிற்கும் தெரியவரவே இவர்கள் இருவரிற்குமிடையில் பிரச்சனைகள் தொடங்கிவிட்டிருந்தது.இந்த வைத்தியர் இப்பொழுது கனடாவில் ஒரு பெண்ணை திருமணம் செய்து குடும்பமாக வாழ்ந்து வருகிறார்.இப்படியே தொர்ச்சியாக தமிழ் நாட்டில் இருந்த இடங்களிலெல்லாம் பல ஆண்களுடன் தொடர்புகள் பிரச்சனைகள் என்று பட்டியல் நீளுகின்றது.இவர் கொஞ்சம் வசதியான திருமணமான ஆண்களையே குறிவைத்து தொடர்புகளை ஏற்படுத்திவிட்டு பின்னர் அவர்களது மனைவிகளிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி கறப்பதை கறந்து விடுவது. இவரது பாணியாக இருந்திருக்கிறது.அதுமட்டுமல்ல இவரால் குற்றம் சாட்டப்பட்ட மகேந்திரனின் ஊரான தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடனும் தொடர்பு ஏற்பட்டு .\nஅந்த நபரின் மனைவி மகேந்திரன் அவர்களிடமே பிரச்னையை தீர்த்து வைக்கும்படி போன விடயமும் நடந்துள்ளது. இவையெல்லாம் இப்படியிருக்க தர்மகுமாரியால் குற்றம் சாட்டப்பட்டவரான இடதுசாரித்தோழர் மகேந்திரனுடன் தொடர்பு கொண்டு விபரங்களைகேட்டபொழுது அவர் சொன்னார் தர்மகுமாரி தனக்குத் தெரிந்த ஒருவரின் சிபாரிசுடன் என்னைச் சந்தித்திருந்தார் அவரது பிள்ளைகளின் படிப்பிற்காக பாடசாலையில் சேர்ப்பதற்காகவும் தங்குமிடவசதிகளிற்காகவும் சில உதவிகளை செய்து கொடுத்தேன் அவ்வளவுதான். அதன் பின்னர் இரண்டாயிரமாம் ஆண்டு தான் ஒரு வீடு வாங்க விரும்புவதாகவும் அதற்குரிய பணம் தன்னிடம் இருப்பதாகவும் தனக்கு விசாபிரச்சனை இருப்பதாலும் வெளிநாட்டவர் என்பதாலும் வீடு வாங்குவதில் சிக்கல் இருப்பதால் தனக்கு நம்பிக்கையான ஒருவரை அறிமுகம் செய்து உதவும்படி கேட்டிருந்தார்.\nநான் அரசியல் பொதுவாழ்வில் இருப்பதால் இது போன்ற பணவிவகாரங்களில் தலையிடவிரும்பாமல் மறுத்துவிட்டேன்.அதன்பின்னர் 2001 ம் ஆண்டின் பின்னர் நான் அவரை சந்திக்கவேயில்லையென்றார்.தர்மகுமாரியின் தந்தையான முத்துக்குமாரசுவாமி அவர்கள் தற்சமயம் இலண்டனில் ஒரு முதியோர்காப்பகத்தில் இருக்கின்றார். நடந்த சம்பவங்கள் தொடர்பாக அவரது கருத்தினைக் கேட்கலா���ென தொடர்பு கொண்ட பொழுது அவர் தான் இப்பொழுது எதுவும் சொல்லக்கூடிய நிலையில் இல்லையென தெரிவித்து விட்டார்.அதே போல அவரது சகோதரர்களும் தங்களிற்கும் தர்மகுமாரிக்கும் இப்பொழுது எவ்வித தொடர்புகளும் கிடையாது எனவே எதுவும் சொல்ல விரும்பவில்லையென தெரிவித்து விட்டனர்.ஆனால் தர்மகுமாரி தென்னாபிரிக்காவில் தன்னுடைய முத்த மகளான தர்சினியின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தென்னாபிக்காவின் இலங்கைத் தூதரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்த பொழுது தென்னாபிரிக்காவில் பல தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து இலங்கைத் தூதருக்கு எதிரான ஒரு ஆர்ப்பாட்டம் ஒன்றினையும் நடத்தியிருந்தனர்.தென்னாபிரிக்காவிலும் இந்தியாவிலும் இவர் இலங்கைத்தூதரகத்துடன் நல்லதொரு தொடர்பினை கொண்டிருந்தவராக உள்ளார்.\nஎனவேதான் தமிழ்நாட்டில் இன்று ஈழத்தமிழருக்கு ஆதரவு என்பது பெரும் தீயாகப்பரவி தமிழ் நாடு மட்டுமல்ல இந்தியாவின் மற்றைய மானிலங்களிலும் தொற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளை அந்த ஆதரவுத் தீயை பற்றவைப்பதற்காக முதல் தீக்குச்சியை உரசிப் போட்வர்களின் முக்கியமான ஒருவராகக் கருதப்படும் இடதுசாரித் தோழர் மகேந்திரன் மீது திடீரென இப்படியொரு பாலியல் பணமோசடி என்று ஒரு நாட்டியத்தினை தர்மகுமாரி அரங்கேற்றியிருப்பதன் பின்னணியில் இலங்கைத் தூதரகத்தின் கைகள் தர்மகுமாரியை தழுவிக் கொடுத்திருக்கும் என்பது சந்தேகமில்லை. அது மட்டுமில்லை இலங்கைத் தூதரகத்துடன்: இணைந்து தன்னுடைய கட்சியில் உள்வர்களும் இதற்கு உடந்தை என்கிறார் மகேந்திரன்.எல்லாம் சரி இப்படியொரு பாலியல் குற்றச் சாட்டென்று எழுந்திருக்கின்றதே வழைமை போல ஏதாவதொரு இந்து மடம் அல்லது சாமியாரின் பெயர் அடிபடவில்லையே என்கிற குறையையும் தர்மகுமாரியே தீர்த்து வைத்துள்ளார்.இவர் அண்மைக்காலமாக கோயமுத்தூர் அருகே பேரூரில் சாந்தலிங்க சுவாமிகள் என்பரால் நடாத்தப்படும் பேரூர் மடத்திலேயே தங்கியிருந்து தஞ்சைப் பல்கலைகழகத்தில் அஞ்சல்வழி சைவ சித்தாந்தம் படித்ததாக சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் விசா பிரச்சனையை தீர்ப்பதற்காகவே இவர் தஞ்சைப் பல்கலைகழகத்தில் சேர்ந்ததாககூறப்படுகின்றது.அந்த மடத்திலும் பல ஆண்தொடர்புகளால் பிரச்சனைகள் எழுந்துள்ளதாக அந்த மடத்தின் உறுப்பினர்கள் சொல்கிறார்கள்.தன்னுடைய மகளிற்கு பரதநாட்டியம் பழக்குவதற்காக தமிழநாடு சென்றதாக தமிழ்நாட்டு பத்திரிகைகளிற்கு பேட்டியளித்த தர்மகுமாரி தானே ஒரு பாலியல் நாட்டியத்தினை அரங்கேற்றி விட்டு தற்சமயம் தென்னாபிரிக்காவிற்கு திரும்பிச் சென்று அங்கு உள்ள ஒரு இந்து மடத்தில் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஜயோ அம்மே என்ன வாழ்க்கையோ\nபுனித கன்னி மரியாளிற்கும் குண்டுவீச்சு\nமீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு குண்டு வைத்தது பு...\n பெடியன் சஞ்ஞேயா . கோடம்பாக்கமா\nபுரிய வையுங்கள் டோண்டு சார்.\nஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஈழத் தமிழரின் பே...\nஈழத்துப் பெண்கள் அட்டை பிகருகள்\nசுய இன்ப டோண்டுவிற்கும் கையை இழுத்த பெயரிலிக்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/71-headline/157042-2018-02-08-10-26-08.html", "date_download": "2018-05-22T15:51:40Z", "digest": "sha1:BZN4Z5Y6FJERFIM7PLLJZBFQPK6FU5LU", "length": 13937, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "பி.ஜே.பி.யின் தேர்தல் முழக்கம் - பாசிசத்தின் பாய்ச்சலே!", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், ம���.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nசெவ்வாய், 22 மே 2018\nபி.ஜே.பி.யின் தேர்தல் முழக்கம் - பாசிசத்தின் பாய்ச்சலே\nவியாழன், 08 பிப்ரவரி 2018 15:55\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கருநாடகா போன்ற மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தேர்தலில் பலத்த தோல்வியைச் சந்திக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வந்துகொண்டிருக்கின்றன.\nஇந்த நிலையில் மதரீதியாக மக்களைப் பிரித்து வாக்கு களைப் பெற பாஜகவிற்கு ஆதரவாக இந்து அமைப்புகள் களமிறங்கியுள்ளன. மத்தியப் பிரதேசத்தில் மாவட்டம் தோறும் சிறு நகரங்களில்கூட ஆர்.எஸ்.எஸ். பேரணிகள், பயிற்சி வகுப்பு என்ற பெயரில் மத ரீதியாக வன்முறைக் கருத்துகள் மக்களிடையே போதிக்கப்படுகின்றன. இப்பொதுக் கூட்டங்களில் பேச்சாளராக சர்ச்சைக்குரிய பேச்சுகளைப் பேசியே பழக்கப்பட்ட பாஜக தலை வர்களை அழைத்து வருகின்றனர். அவர்களின் பேச்சால் மத வன்முறை உருவாகும், அதை வைத்து வாக்குகளைப் பிரிக்கலாம் என்ற ஆபத்தான உத்தியை கடைபிடிக்கிறார்கள்\nமத்தியப் பிரதேசம் நிமேச் என்ற பகுதியில் ஆர்.எஸ்.எஸ். பேரணி மற்றும் பொதுக்கூட்டம் அய்தராபாத் கோஸ்மகல் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராஜா சிங் தலைமையில் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:\n‘‘தினமும் ஆர்.எஸ்.எஸ். பேரணி - கருத்தரங்கம் நடைபெறுகிறது, உங்களுக்குத் தேவையான அனைத்தும் அங்கே கிடைக்கும், இந்து என்று கூறிக்கொள்பவர்கள் இங்கே (ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில்) இருப்பார்கள், இங்கு வராதவர்கள் இந்துவாக இருக்க முடியாது’’ என்றார்.\nமேலும் அவர் பேசுகையில், ‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நல்ல தலைவர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறை; இங்கிருந்துதான் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் சாமியார் ஆதித்யநாத் போன்ற சிறந்த தலைவர்கள் உருவானார்கள். ஆகையால் நீங்கள் அனைவரும் அருகில் இருக்கும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் உங்கள் பெயரை பதிவு செய்து உறுப்பினராக வேண்டும்.’’\n‘‘ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேராதவர்கள் உண் மையான இந்துவாக இருக்க முடியாது. அவர்களால் நாட்டுக்கு எந்த சேவையும் செய்ய முடியாது. இந்த நாட்டில் இருக்கும் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ‘பாரத் மாதா கி ஜெய்’ ‘வந்தே மாதரம்‘ என்று கூற வேண்டும்; அப்படி கூற விருப்பம் இல்லாதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம். எதிரி நாட்டை ஊக்குவிப்பது மற்றும் தீவிரவாதிகளை ஊக்குவிக்கும் யாரையும் உலகில் எந்த நாடும் ஏற்றுக் கொள்ளாது. தீவிரவாதத்திற்கு எதிரான குரல் நமது நாட்டில் தான் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என்றும் அப்சல் குரு போன்ற தீவிரவாதிகளுக்கு ஆதரவாக குரல்களை எழுப்புகின்றனர்.’’\n‘‘இந்துக்கள் தங்களின் மதம் மேம்பட லவ் ஜிகாத் போன்ற சாத்தான்களுக்கு எதிராகப் போராட வேண்டும். இந்து சமுதாயத்திற்கு நல்லது செய்ய நினைப்பவர்கள் முதலில் லவ் ஜிகாத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதே போன்று கிறித்துவ அமைப்புகளால் மலைவாழ் மக்களிடையே செய்யப்படும் மதமாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும்‘’ என்றும் ராஜாசிங் கூறியுள்ளார். பொதுமேடையில் ராஜாசிங் பேசிய இந்த பேச்சுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.\nஇவர் ரோகித் வெமுலா மரணம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், முற்போக்கு மாணவர் அமைப்பினரின் போராட்டங்கள் குறித்து பல்வேறு விவாதத்திற்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். தற்போது ஒட்டுமொத்த இந்து சமூகத்தையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தொண்டர்கள் என்று கூறியுள்ளார்.\nஏதோ ஒரு பி.ஜே.பி. சட்டப்பேரவை உறுப்பினர் இப்படியெல்லாம் பேசியிருக்கிறார் என்று எவரும் அலட்சியப்படுத்தவேண்டாம். இது பி.ஜே.பி. - சங் பரிவார்க் குழுமத்தின் ஒன்று திரண்ட பாசிசத்தின் பாய்ச்சல் குரல்\nவேண்டுமானால் வெவ்வேறான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடும் - ஆனால், ஒட்டுமொத்தமான காவிகளின் ஒன்றுபட்ட பாசிசக் கருத்தே இதுதான்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigarambharathi.blogspot.com/2016/11/Kalyaana-Vaibogam-07.html", "date_download": "2018-05-22T15:22:49Z", "digest": "sha1:NB2TUMRYF7YWKAYIXOMQCPYW4PZDFMRB", "length": 14891, "nlines": 74, "source_domain": "sigarambharathi.blogspot.com", "title": "சிகரம் பாரதி: கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07", "raw_content": "\nசனி, 19 நவம்பர், 2016\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nஇரவு விழித்தெழும் முன்னரே நான் விழித்துக் கொண்டேன். அசதியில் சற்று தூக்கம் வந்தது. ஆனால் மனதின் எண்ண அலைகள் தூக்கத்தை வாரி இழுத்துச் சென்றுவிட்டன. திவ்யாவை முதன் முதலில் சந்தித்த போது இருவரும் காதல் வசப்படுவோம் என்று நினைத்துப்பார்த்திருக்கவில்லை. எங்களுடையது மிகவும் கண்ணியமான காதல். இதுவரை அவளைத் தொட்டதோ முத்தமிட்டதோ கிடையாது. பிரிவை சந்திக்க நேர்ந்த போது என்தோளில் சாய்ந்து அழுதாள் திவ்யா. அதுவே முதலும் கடைசியுமாய் எங்களின் ஸ்பரிசமாகிப் போனது. விடிய விடிய குறுஞ்செய்திகளும் விடிந்த பிறகும் தொலைபேசிக்குள்ளேயே தொலைந்து போவதும் எங்கள் காதலில் இருக்கவே இல்லை. ரகசிய இடங்களில் சந்தித்ததுமில்லை. அதனால் தான் கண்ணியமான காதல் என்றேன்.\nதிவ்யா என்னிலும் இரண்டு வயது இளையவள். அவளை முதன்முதலில் எங்கள் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்வில் வைத்துத்தான் கண்டேன். எங்கள் வீட்டில் யாருக்கும் அந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததாலும் நான் பெரிய மனிதனாக இருந்ததாலும் (இருவது வயசுன்னா பெரிய மனுசன் தானே) நான் அந்தத் திருமண நிகழ்வில் கலந்து 'சிறப்பிக்க' எனது நண்பன் சுசியுடன் சென்றிருந்தேன். பரிசு கொடுக்கும் நேரத்தில் சுசி காணாமல் போய்விட, நான் தனியாள் என்பதால் திவ்யாவின் குடும்பத்தினரோடு சேர்ந்து நின்று ஒளிப்படம் (Photo) எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது இருவர் கண்களும் மட்டும் சந்தித்துக் கொண்டன. திவ்யாவுக்கு அருகில் நான்.\nசில நாட்கள் கழித்து அந்தத் திருமண ஒளிப்படத் தொகுப்பை (Wedding Photo Album) காண நேர்ந்த போது \"ஜோடிப் பொருத்தம் சூப்பரா இருக்கு மச்சான்........\" என்று சுசி உட்பட அங்கு குழுமியிருந்த நண்பர் வட்டம் முழுவதுமே என்னைக் கிண்டலடித்தது. எங்கள் உயர்தர வகுப்பின் முக்கால்வாசி நண்பர் கூட்டம் அப்போது ஊரிலேயே இருந்தது. இப்போது தான் ஒவ்வொருவரும் ஆளுக்கொரு திசையில்..... சில நாட்களுக்கு அந்தக் கிண்டல் தொடர்ந்து கொண்டிருந்தது. அவள் மீது எனக்கு எந்தவொரு அபிப்பிராயமும் உடனே ஏற்படாவிட்டாலும் ஒரு பெண்ணைக் காதலிப்பது என்பது 'கௌரவமான' விடயம் என்பதால் நானும் கிண்டல்களோடு சங்கமமாகிப் போனேன்.\nஅந்த திருமண வைபவம் முடிந்து ஒரு பதினைந்து நாட்கள் இருக்கும். திவ்யா பாடசாலைச் சீருடையில் ஓரிரு புத்தகங்கள் மற்றும் சில எழுதுகருவிகள் சகிதம் பள்ளி மாணவியருடன் நடந்து செல்வதை எங்கள் 'உளவுத்துறை' அவதானித்து விட்டது. அடுத்த ஐந்து நிமிடத்தில் தலைப்புச் செய்தியுடன் விரிவான செய்திகள் என் கைப்பேசியின் சிணுங்கலைத் தொடர்ந்து 'ஒலி'பரப்பானது. அது உயர்தரப் பரீட்சைக் காலம். திவ்யா கல்வி கற்ற பாடசாலைக்கான பரீட்சை மத்திய நிலையம் (Examination Centre) எங்கள் ஊரிலுள்ள எமது பாடசாலையாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளே 'உளவுத்துறை' இதை அறிந்து கொண்டதால் பரீட்சை நடைபெறும் அந்த ஒரு மாத காலம் என்பாடு படு திண்டாட்டமாக இருந்தது.\n\"உன் தேவதை உன்னைத் தேடி இவ்வளவு சீக்கிரம் வருவான்னு நாங்க எதிர்பார்க்கல மச்சான்.....\"\n\"டேய்......... சும்மா இருங்கடா. அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல.......\"\n\"அத நீ சொல்லக் கூடாது. நாங்க சொல்லணும்... இன்னிக்கு பகல் அவ பரீட்சை முடிஞ்சு வர்றப்ப நீ உன் காதலைச் சொல்ற.........\"\nஅதிர்ந்து போனேன் நான். 'என்ன............ காதலைச் சொல்வதா இவங்ககிட்ட அவள வச்சு கதை அளந்தது இப்படி வம்பாகும்னு தெரியாமப் போச்சே.........'\n\"சரி... நீ காதலெல்லாம் சொல்லவேணாம். எங்க முன்னாடி ஏதாச்சும் பேசு. அது போதும்........\"\nஒருவன் சொன்னதை மற்றவர்களும் ஆமோதிக்க நான் தலையைக் கூட ஆட்டாமல் தீர்மானம் 'உளவுத்துறை ரகசிய அலுவலகத்தில்' நிறைவேற்றப்பட்டது. 'நானும் கொஞ்சம் நல்லவன் இல்லையா அதனால எப்படியும் இன்னிக்கு அவள கலாய்ச்சு நாம யாருன்னு இவங்களுக்கு காட்டணும்.' என்று நானும் மனதுக்குள் தீர்மானம் பண்ணிக் கொண்டேன்.\nஎன்னுடைய கைப்பேசி பாட ஆரம்பிக்க நினைவுகளின் ஜன்���ல்களை அடைத்து விட்டு நிஜ உலகின் ஜன்னல்களை திறந்து வைத்தேன். அழைப்பில் சுசி.\n\"காலை வணக்கம் ஜே .கே .\"\n\"தூக்கம் வரலடா. உக்காந்து யோசிச்சிட்டிருந்தேன்....\"\n நாம முதன் முதல்ல திவ்யாவகலாய்ச்சது...... என்னை அவளுக்கு பூ குடுக்க வச்சது........\"\n பூ குடுக்க சொன்னதே நான் தானே.....\n\"ம்ம்ம்...... நெனச்சுப் பார்க்கும் போது மனசுக்குள்ள சின்னதா ஒரு சந்தோஷம்டா......\"\n\"............. சரிடா...........கிளம்பத் தயாராகு......... நா இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வாறேன்........\"\nஅழைப்பைத் துண்டித்துவிட்டு நேரத்தைப் பார்த்தேன். காலை ஆறு மணி முப்பது நிமிடம். குளித்து முடித்து விட்டு அம்மாவின் தேநீரைப் பருகிக் கொண்டே உடை மாற்றிக் கொண்டேன். சரியாக ஏழேகாலுக்கு சுசி காருடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். வீட்டில் அலுவலக விடயமாகச்\nசெல்வதாகக் கூறிவிட்டு இருவரும் காரில் ஏறி புறப்பட்டோம். மழைக்கும் ஏதோ சோகம் போலும். இரகசியமாய் அழுவது போல் இலேசாகத் தூறிக் கொண்டிருந்தது. கார் சீறிப் பாய்ந்தது என் கேள்விகளுக்கான\nஇடுகையிட்டது சிகரம் பாரதி நேரம் முற்பகல் 12:26\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2012 , கல்யாண வைபோகம் , சிகரம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 10\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 09\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 08\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 07\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 06\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 02\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 05\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் – பதில் கடிதம் - 01\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 04\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 03\nவிறல்வேல் வீரனுக்கோர் மடல் - 01\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/the-amazing-perfect-timing-photography-photos-006585.html", "date_download": "2018-05-22T16:00:53Z", "digest": "sha1:4JCLAMDU4DBW3KQ6HVECSLZ5BMAXHDJC", "length": 9718, "nlines": 220, "source_domain": "tamil.gizbot.com", "title": "the amazing perfect timing photography photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» செம டைமிங் பா.... இத பாத்திங்களா\nசெம டைமிங் பா.... இத பாத்திங்களா\nநீங்கள் இதுவரை எவ்வளவோ டைமிங் போட்டோக்களை பார்த்திருப்பீர்கள் ஆனால் நிச்சயம் இந்த மாதிரி ஒரு டைமிங் போட்டோக்கலை பார்த்திருக்கமாட்டிர்கள்.\nஇந்த போட்டோக்கள் அனைத்தும் பெர்பெக்ட் டைமிங்கில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் ஆகும் நண்பரே.\nநமது வாழ்விலும் எத்தனையோ அழகிய தருணங்கள் வந்திருக்கும் ஆனால் அவற்றை நாம் படம் பிடிக்க மறந்திருப்போம் அல்லது படம் பிடிக்க முடியாத சூழ்நிலையில் இருந்திருப்போம்.\nஇதோ இந்த படங்களை பாருங்கள் பின்பு நீங்களே சொல்லுங்கள் எவ்வளவு அழகிய படங்கள் இவை என்று மேலும் இவையனைத்தும் HD படங்கள் ஆகும் இதோ...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nகுறைந்த செலவில் விவசாய மண்ணின் தரத்தைப் பரிசோதிக்கும் மொபைல் போன் செயலி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/10/blog-post_2.html", "date_download": "2018-05-22T15:34:29Z", "digest": "sha1:LXTVIYLCWVLM6WGUCZ5STL7UFMFUXLNW", "length": 103522, "nlines": 1376, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : அறிவுரை ஆபத்தா..?", "raw_content": "\nஞாயிறு, 2 அக்டோபர், 2016\nமனசு பேசுகிறது : அறிவுரை ஆபத்தா..\nஒரு சிலர் எப்பவும் அட்வைஸ் அதாங்க அறிவுரைன்னு சொல்வாங்களே... அந்த அறிவுரை மழையில நம்மள திணறத் திணற நனைய வைப்பாங்க... எதெற்கெடுத்தாலும் அறிவுரை சொல்றவங்க முதல்ல தாங்கள் அதையெல்லாம் பின்பற்றுவார்களா என்றால் சத்தியமாக இருக்காது. அறிவுரைகள் மற்றவர்களுக்கானவை என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து வைத்திருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை ஒரு சிலரின் அறிவுரைகளை மட்டுமே... அது அறிவுரைகளாக இல்லாமல் நம் பயணத்தை மேம்படுத்தும் ஒரு வார்த்தையாகத்தான் இருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பதால்... ஏற்றுக் கொள்வேன். மற்றபடி மற்றவர்களின் அறிவுரைகளின்படி நடப்பது என்பது எனக்குப் பிடிக்காத விஷயம். எந்த முடிவாக இருந்தாலும் நாம் முடியுமா... முடியாதா என்பதை யோசித்துச் செய்தாலே போதும்... மனசுக்கு சரியெனப்பட்டால் அதில் சட்டென இறங்கி விடவேண்டும்... வெற்றி நமக்கு நிச்சயம் கிடைக்கும்.\nஅன்று அறிவுரைகளைக் கேட்டு அதன்படி நடந்தவர்கள் அதிகம்... ஆனால் இன்று அப்படியல்ல.. யாருக்கும் அறிவுரை சொல்ல முடிவதில்லை என்பதே உண்மை... யாராவது 'நான் என்ன சொல்ல வர்றேன்னா...' என்று ஆரம்பித்தால் 'நீ எதுவும் சொல்ல வேண்டாம்... எனக்கு எல்லாம் தெரியும்'ன்னு படக்கென்று சொல்லி சொல்ல வந்தவர் வாயை அடைப்பவர்களே அதிகம். எங்க ஊர்ப்பக்கம் 'அடுத்தவனுக்கு புத்தி சொல்றது சுலபம்... ஆனா நாம அப்படி நடக்குறோமான்னு முதல்ல யோசிக்கணும்'ன்னு சொல்வாங்க. அதான் உண்மை. அவன் பாதையில் சரிவரப் போறவன் அடுத்தவன் பாதையில் நின்று அறிவுரை சொல்ல வரமாட்டான். அப்படி சொல்ல நினைத்தாலும் இதை இவன் ஏற்றுக் கொள்வானா என்று சிந்தித்துத்தான் பேசவே ஆரம்பிப்பான்.\nஇன்னைக்கு பள்ளியில் படிக்கும் பையனுக்கே அறிவுரை சொல்ல முடியவில்லை... பின்னே எப்படி குடும்பம் குழந்தையின்னு இருக்கவனுக்கு அறிவுரை சொல்றது... அறிவுரை சொல்லப் பொயிட்டு வடிவேலு மாதிரி 'இது உனக்குத் தேவையா'ன்னு நம்மளை நாமளே கேட்டுக்கணும். எங்க விஷாலுக்கே நாம எதாவது சொன்னா... 'ஏம்ப்பா எப்பப் பாத்தாலும் ஏதாவது சொல்றீங்க... அறிவுரை சொல்லப் பொயிட்டு வடிவேலு மாதிரி 'இது உனக்குத் தேவையா'ன்னு நம்மளை நாமளே கேட்டுக்கணும். எங்க விஷாலுக்கே நாம எதாவது சொன்னா... 'ஏம்ப்பா எப்பப் பாத்தாலும் ஏதாவது சொல்றீங்க...' அப்படின்னு ஒரு அயற்சியோடு கேக்கிறான்... அதைவிட பரிட்சை சமயத்தில் 'பரிட்சைக்குப் படிச்சியா...' அப்படின்னு ஒரு அயற்சியோடு கேக்கிறான்... அதைவிட பரிட்சை சமயத்தில் 'பரிட்சைக்குப் படிச்சியா...' அப்படின்னு கேட்டா யாரு போன் பண்ணினாலும் 'படி படியின்னு சொல்றீங்க... வேற பேச மாட்டீங்களா' அப்படின்னு கேட்டா யாரு போன் பண்ணினாலும் 'படி படியின்னு சொல்றீங்���... வேற பேச மாட்டீங்களா' அப்படின்னு கொஞ்சம் கோபமாகிறான்... படிப்பது மூணாவது... இதே ஆறாவது... பத்தாவது... பனிரெண்டாவது... கல்லூரி... படிக்கும் போதெல்லாம் என்னப்பா படிச்சியான்னு ஆரம்பிச்சா... யோவ்... உனக்கு வேலை இல்லை... எப்பப்பாரு நை...நைன்னு படிச்சியா மிதிச்சியான்னு அப்படின்னு கேட்டாலும் கேப்பான்.\nஎன்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னால் போதும் என்று நினைப்பவன்... கூட்டி வச்சி வாத்தியார் மாதிரி நீ இதைச் செய்யணும்... இப்படித்தான் செய்யணும்ன்னு எல்லாம் அறிவுரை சொல்லித்தான் வாழ்க்கையில் உயர வைக்கணுமின்னு இல்லை... நம்ம பிள்ளை நல்லா வருவான்... உயர்ந்த இடத்தில் இருப்பான்னு நமக்கு நம்பிக்கை இருக்கணும்... அவனைப் பார்... இவனைப் பார்... அப்படி வரணும்... இப்படி வரணும்... என்றெல்லாம் சொல்லி பக்கம் பக்கமா அறிவுரை சொல்லி வளர்ப்பதால் எந்தப் பிள்ளையும் வெற்றிப் பாதையில் பயணிக்கப் போவதில்லை என்று நினைப்பவன். அவர்கள் போக்கில் பயணித்தாலே கண்டிப்பாக நல்ல பாதையில்தான் செல்வார்கள் என்று நினைப்பேன். நான் படிப்பு விஷயத்தில் மட்டுமல்ல பல விஷயங்களில் அவர்களின் போக்கில் விட்டுவிடுவேன்... அதிகம் கண்டிப்பதில்லை... சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லி புரிய வைப்பேன். அவர்களுக்கும் அதனாலேயே அப்பா என்றால் அதீத அன்பு... இதுதானே வாழ்க்கை... இதுதானே கொடுப்பினை... இப்பவே எதற்கு அதீத சுமை...\nஎன் மனைவியிடமும் இதைத்தான் சொல்வேன்... விஷால் வீட்டில் படிக்கவே மாட்டேங்கிறான் என்று அவர் சத்தம் போடும் போது எப்படிப் படிப்பான்... அவங்க அப்பன் படிச்சிருந்தாத்தனே பிள்ளை படிக்கும்... வீட்ல நான் எப்பவும் படிக்க மாட்டேன்... அதுக்குன்னு நேரம் ஒதுக்கி படிப்பது பரிட்சையின் போது மட்டுமே... அப்ப நம்ம வாரிசும் அப்படித்தான் இருக்கும்... அதெல்லாம் படிச்சிருவான் விடு... எல்லாம் மனசுக்குள்ள வச்சிருப்பான்னு சொன்னா... நீங்களே கெடுங்க... படிக்கலைன்னு சொன்னா கூப்பிட்டு திட்டாம அவன் அப்படித்தான்னு சொல்றீங்க... வெளங்கிடும் என்பார்... எல்லாரும் என்ன சொல்றாங்க... குமார் மாதிரியே இருக்கான்னுதானே சொல்றாங்க... நீ என்ன சொல்றே... படுக்குறதுகூட உங்கள மாதிரியே தலைக்கு கை வச்சித்தான் படுக்கிறான்னு சொல்றே... அப்புறம் என்ன படிக்கிறதும் என��னைய மாதிரியே இருக்கட்டும் என்று சொன்னதும் மனைவி தலையில் அடித்துக் கொள்வார்... விஷாலோ ஒரு ஆட்டம் போட்டு சந்தோஷித்து அந்த சந்தோஷத்தோடு என்னை மனைவி ஏதாவது சொன்னா எங்கப்பா பச்சைமண்ணு அவரையா திட்டுறீங்கன்னு மல்லுக்கு நிப்பான். பசங்க அம்மா மீது பாசமாம்... இங்கு அம்மாவைவிட அப்பா மீதே அதிகம்.\nஸ்ருதியைப் பொறுத்தவரை சில வேளைகளில் திட்டு வாங்கும்... ஆனால் படிப்பில் ரொம்ப கண்டிப்பதில்லை.... மார்க் குறைகிறதா... அதெல்லாம் சரியாயிரும் அப்படின்னு சொல்லி வைப்பேன். லேசாக சத்தமிட்டாலும் கண்ணீரை காவிரியாக்கி விரைவாக பாய்ந்தோடச் செய்து விடும்... அது உட்கார்ந்து படிப்பதைப் பார்த்த எங்கம்மா, 'என்னடி உங்கப்பன் மாதிரி நீயும் பண்ணுறே..' என்று சொல்லி நம்ம கதையையும் அவுத்து விட்டாச்சு... அதாவது நாம பள்ளியில் படிக்கும் போது ரேடியோவோ, டேப்ரெக்கார்டரோ ஓடிக்கிட்டு... மன்னிக்கவும் பாடிக்கிட்டு இருக்கும். கல்லூரிக்குப் போனப்போ டிவிக்கு மாறியாச்சு... இப்போ ஸ்ருதிக்கு படிக்கும் போதும் எழுதும் போது டிவியில் பாட்டு ஒடிக்கிட்டே இருக்கணும்.\nஇதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா... பசங்களுக்கு எப்பப் பார்த்தாலும் அறிவுரைகள் சொல்லிச் சொல்லியே அவர்களுக்குள் அயற்சியை உண்டு பண்ணுவதோடு அப்பா என்றாலே அலர்ஜியும் உண்டாகும். இங்கு இருவர் எப்பவும் அறிவுரையைத் தூக்கித் தோளில் வைத்துக் கொண்டு அதை போன் மூலமாக ஊரில் இருக்கும் பிள்ளை மீது இறக்கி வைக்கிறார்கள்... அதுவும் மணிக்கணக்கில்... அவனைப் பார்... இவனைப் பார்... நீயும் பிறந்திருக்கிறாயே என்று எத்தனை குதர்க்கமான... ஆக்ரோஷமான... அருவெறுப்பான வார்த்தை உபயோகங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை கொடுக்கும் வலியை ஏனோ குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மறுத்து விடுகிறார்கள்... அதன் வசந்தத்தை... பகட்டை மட்டுமே சொல்லிக் கொடுத்து விட்டு பின்னர் அறிவுரை என்ற பெயரில் அள்ளி இறைத்து என்ன பயன்... அவன் என்னவாய் ஆவான் என்று தெரிந்த பின்னும் பில்கேட்ஸ் ஆகலைன்னு புலம்புவது என்ன லாபம்... அவன் என்னவாய் ஆவான் என்று தெரிந்த பின்னும் பில்கேட்ஸ் ஆகலைன்னு புலம்புவது என்ன லாபம்... பணம் இருக்குன்னு காட்டிட்டு நாளைக்கு பிச்சைதான் எடுப்பே என்பதையும்... நீ படிச்சிருந்தா இன்னைக்கு அவனை மாதிரி இருந்திருக்கலாம் என்பதையும��� அவன் எப்படி தன்னுள் இறக்கிக் கொள்வான். சினிமாவுக்கு வந்த புதிதில் அஜீத் ஒரு பேட்டியில் 'நீ என்னவா வரணும்ன்னு நினைக்கிறியோ அதை மனதில் வைத்து அதன் பின்னே போ... அப்பாவுக்காக டாக்டர் ஆகவோ, அம்மாவுக்காக இஞ்சினியர் ஆகவோ போறேன்னு உன்னை நீ அழித்துக் கொள்ளாதேன்னு சொன்னார். அது எவ்வளவு சரியான வார்த்தை... எனக்குத் தெரியுமே என்னால் என்ன பண்ண முடியும் என்பது அப்புறம் எதற்காக அவர்கள் தூக்கி வைக்கும் விருப்பமில்லாத பொதியைச் சுமக்க வேண்டும்.\nஇன்னொருத்தர் எப்பவும் ராமாயணம் படிப்பதுடன் அவர் மட்டுமே எல்லாம் தெரிந்தவர்... அறிவு ஜீவி என்ற நினைப்பில் இங்கிருந்து மணிக்கணக்கில் பசங்களுக்குப் பாடம் நடத்துவார். எல்லாப் பாடமும் இவர் சொல்லிக் கொடுத்தால் அப்புறம் அவனெதற்கு பள்ளியில் படிக்கிறான்... நான் படித்தது கணிப்பொறி.. அது குறித்த கேள்விகள் வரும்போது பதில் சொல்லிக் கொடுக்கலாம்... அதற்காக உயிரியல்... வேதியில்... என எல்லாம் எனக்கு எப்படிச் சொல்லிக் கொடுக்கத் தெரியும்... ஆனால் அவர் பேசுவார்... மணிக்கணக்கில் பேசுவார்... அம்மா மருத்துவமனையில் இருப்பதையும் ஆளுநர் வந்து பார்த்துச் சென்றதையும் ஒரு பெரிய பாடமாக நடத்தினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எதிர்பக்கம் என்ன நினைத்திருப்பார்கள் கல்லூரி படிக்கும் பெண்ணும் பள்ளியில் படிக்கும் பையனும்...\nஅவர் அவர்களுக்கான வாழ்க்கைப் பாடத்தை ஒரு தோழனாய் சொல்லிக் கொடுக்கலாம்... அப்பாவும் ஆசிரியனாய் கண்டிப்புடன் நிற்பது அவர்களுக்கு எதைச் சொல்லிக் கொடுக்கும்... காலங்கள் நகர, பெண் பிள்ளைகளை விடுங்கள்... பையன் முகம் கொடுத்து பேச யோசிப்பானா இல்லையா.. இன்னும் என்ன கூத்துன்னா அவர் சார்ந்த சாதிக் கட்சித் தலைவர் ஒரு படத்தைப் பார்த்து நல்லாயிருக்குன்னு சொல்லிட்டா இவரு அதைப் பார்த்து ஆஹா ஓஹோன்னு சொல்லுவாரு... நானெல்லாம் அட்டர்பிளாப் படத்தையும் அசராம பாக்குறவன் எங்கிட்டே பக்கம் பக்கமாப் பேசுவாரு.... உடனே ஊருக்கு போனடிச்சி இந்தப் படம் பாரு... நம்ம அவரே ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாரு சொல்லி பாக்க வச்சி... அடுத்து பல நாளைக்கு அதை வச்சி பக்கம் பக்கமா வகுப்பெடுத்து... அப்புறம் அந்த சாதி சார்ந்த தொலைக்காட்சியில்... சாதி சார்ந்த பேச்சு வரும்போது கூப்பிட்டு பார்க்கச் சொல்���ார்.... நாம் சாதியை ஒழிப்போம் என்கிறோம்... சில பிள்ளைகளுக்கும் சாதி விளக்கை ஏற்றச் சொல்லிக் கொடுக்கிறார்கள்... அறிவுரை என்பது அளவோடு இருந்தால்தான் நல்லது,.\nஇந்த சினிமா பத்திச் சொல்லும் போது இது நல்லபடம் என்றால் பார்க்கச் சொல்லலாம் தப்பில்லை... ஒருவன் ஓசியில் பார்த்துவிட்டு ஆஹா ஓஹோன்னு சொன்னா அதை பிள்ளைகளிடம் சுமத்தி அது மாதிரி படங்களை மட்டுமே பார்க்க வேண்டும் என்று சொல்வது நல்லதல்லவே... எங்க வீட்டுல இது நல்லாயிருக்குன்னு சொன்னா... நீங்க நல்லாயிருக்குன்னு சொல்லுறீங்களா.. அப்ப யோசிக்கணும்ன்னு சொல்லிடுவானுங்க... இந்த ரஜினி முருகனை சிவகார்த்திகேயன் வீட்டுல கூட இத்தனை முறை பாத்திருக்கமாட்டானுங்க... ஆனா எங்க வீட்டுல ரெண்டு பேரும் ரஜினியையும் முருகனையும் படாதபாடு படுத்தி வைக்கிறாங்க... விஷால் கதை எழுதுறேன்னு சொன்னப்போ போடா போயி படிக்கிற வேலையைப் பாருன்னு அம்மா சொல்ல அட சூப்பருல்ல... எங்கே கதையைச் சொல்லுன்னு சொல்லி உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுல்ல... தமிழ்லயே சொல்றேன்னு அவன் நமக்கு பல்ப் கொடுத்து... சொல்லி... சின்னச் சின்னதாய் மூணு கதை... அவன் வயதுக்கு நல்லாவே இருந்தது... எழுது... இன்னும் எழுது என அவனுக்கு ஒரு டைரி கொடுக்கச் சொன்னபோது மனைவி அட நீங்க வேற என்றார். ஆனால் அவன் மனசுக்குள் உள்ளதை எழுதட்டுமே... அது அவனின் தனித்திறமையாய் வளரட்டுமே... என்று சொன்னேன்... பிள்ளைகளை தட்டிக் கொடுப்போம்... தரணியில் புகழோடு வாழ வைப்போம்... சும்மா தொட்டதற்கெல்லாம் பிரம்பை எடுத்து வைத்துக் கொண்டு பிரசங்கம் பண்ணுவதால் காரியமில்லை என்பதை உணர்வோம்.\nஅதீத அறிவுரைகள் அயற்சியைக் கொடுப்பதுடன் மட்டுமல்ல அன்பையும் அழித்துவிடும்...\nயோசிப்போம்.... அறிவுரைகளை அளவோடு சொல்வோம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 11:19\nஉண்மை நண்பரே இன்றைக்கு சுழலில் யாருக்கும் அறிவுரை சொல்ல முடியவில்லை பெற்ற பிள்ளையே கேட்க மறுக்கின்ற பொழுது பிறகு யாரிடம் சொல்வது \n\"அதீத அறிவுரைகள் அயற்சியைக் கொடுப்பதுடன் மட்டுமல்ல அன்பையும் அழித்துவிடும்...\nயோசிப்போம்.... அறிவுரைகளை அளவோடு சொல்வோம்.\" என்ற தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.\nவெறுப்பு வெளிப்பட - சற்றே\nதுரை செல்வராஜூ 2/10/16, பிற்பகல் 12:27\n>>> அவனைப் பார்... இவனைப் பார்...<<<\n- என்ற வார்த்தைகளை என் பிள்ளைகளிடம் சொன்னதேயில்லை..\nநீண்ட பதிவானாலும் நேர்த்தியான பதிவு..\nசிவகுமாரன் 2/10/16, பிற்பகல் 1:38\nஉண்மை அத்தனையும்.நட்பான அணுகுமுறை தான் பிள்ளைகளை நம் பக்கம் ஈர்க்கும்.\n\"உவட்டா உபதேசம்\" என்கிறார் அவ்வையார் விநாயகர் அகவலில்.\nஎவ்வளவு பொருள் பொதிந்த சொற்கள்.\nஅறிவுரை என்ற பெயரில் திணிக்கப்படும் எவையும் அளவு மீறும் போது உவட்டும், வாந்தியெடுக்கப்படும், அருவெறுக்கப்படும்..\n பெரியவர்களுக்கே கம்பேரிசன் கூடாது.. அதுவும் குழந்தைகளை மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டுப் பேசி அறிவுரை எல்லாம் சுத்த வேஸ்ட். நல்லதுமல்ல..\n//எங்கே கதையைச் சொல்லுன்னு சொல்லி உங்களுக்கு இங்கிலீஷ் தெரியாதுல்ல... தமிழ்லயே சொல்றேன்னு அவன் நமக்கு பல்ப் கொடுத்து... சொல்லி... சின்னச் சின்னதாய் மூணு கதை... அவன் வயதுக்கு நல்லாவே இருந்தது... எழுது... இன்னும் எழுது என அவனுக்கு ஒரு டைரி கொடுக்கச் சொன்னபோது மனைவி அட நீங்க வேற என்றார். ஆனால் அவன் மனசுக்குள் உள்ளதை எழுதட்டுமே... அது அவனின் தனித்திறமையாய் வளரட்டுமே... என்று சொன்னேன்... பிள்ளைகளை தட்டிக் கொடுப்போம்... தரணியில் புகழோடு வாழ வைப்போம்... சும்மா தொட்டதற்கெல்லாம் பிரம்பை எடுத்து வைத்துக் கொண்டு பிரசங்கம் பண்ணுவதால் காரியமில்லை என்பதை உணர்வோம்.//\n உங்கள் செயல் மிகச் சிறந்த ஒன்று. விஷாலின் திறமையை வளர்த்தெடுங்கள். அவர் கதை எழுதுவதை நீங்கள் எங்களுடன் இங்குப் பதிவிட்டுப் பகிரலாமே விஷாலுக்கும் மகிழ்வாக இருக்குமே. அவரது எழுத்தும் முன்னேறுமே. இந்த வயசில் கதை எழுதுவது என்பது எவ்வளவு ஒரு பெரிய விசயம் விஷாலுக்கும் மகிழ்வாக இருக்குமே. அவரது எழுத்தும் முன்னேறுமே. இந்த வயசில் கதை எழுதுவது என்பது எவ்வளவு ஒரு பெரிய விசயம் அப்பா 8 அடி என்றால் பிள்ளை 16 அடி அப்பா 8 அடி என்றால் பிள்ளை 16 அடி அல்ல 32 என் அதற்கும் மேல் கூட பாயும் அல்ல 32 என் அதற்கும் மேல் கூட பாயும் குமார் அதைனை இங்குப் பகிருங்கள். விஷாலுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்\nஸ்ரீராம். 2/10/16, பிற்பகல் 3:20\n என்னைப் பொறுத்தவரை நான் யாருக்கும் அறிவுரை சொல்வது இல்லை\nபுலவர் இராமாநுசம் 2/10/16, பிற்பகல் 4:43\n எதுவும் யாருக்கும் செய்வது தான்\nஊமைக்கனவுகள் 2/10/16, பிற்பகல் 5:36\nபொதுவாகப் பிள்ளைகளை அவர்கள் விரும்புகின்ற விதத்தில் செயல்படச் செய்ய வேண்டும்.\nநல்லனவற்றை அவர்கள் விரும்பச் செய்ய வேண்டும்.\nஊக்கமும் பாராட்டும் இதற்கு உறுதுணையாய் அமையும்.\nஅறிவுரை வெளிப்படையாய் இல்லாமல் சில அனுபவங்களைப் பகிர்வதன் வழியாக அவர்கள் ஊகித்து அறியுமாறு அமைதல் நலம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.\nஅறிவுரை பற்றிய பதிவை மிக அருமையாக எழுதி இருக்கீங்க குமார்.\nவெங்கட் நாகராஜ் 2/10/16, பிற்பகல் 6:54\nநல்லதொரு கட்டுரை.... அறிவுரை சொல்வது எளிது. அதைச் சொல்பவர் கடைபிடிப்பது இல்லை என்பது நிதர்சனம்.....\nஅறிவுரையா ஹையோ ..உங்க பதிவை படிச்சதும் ஒரு சம்பவம் நா சின்ன பிள்ளையா இருக்கும்போது நடந்தது நினைவு வருது .அங்கிள் ஒருவர் எப்பவும் அட்வைஸா அள்ளி தெளிப்பார்\nபக்கத்துக்கு வீட்டு அக்கா தவறான வாழ்க்கை தேர்ந்தெடுத்து(இவர் வேண்டாமென்று சொன்னவரை மணம் புரிந்து தோல்வி )இவரை பார்த்தாலே அலறி ஓடுவாங்க ..என்னை பொறுத்தவரை வெற்றி தோல்வி சகஜம் தோற்றாலும் எழும்பி நிற்க அறிவுரை யாரும் தருவதில்லை .நான் சொன்ன மாதிரி நடந்தது பார்த்தியா என்றே ஏளனம் செய்வாராம் அந்த அங்கிள் .\nமகன் விஷால் விஷயத்தில் உங்க அணுகுமுறை மிக சரியே ...\nஅருமையான பதிவு .. நானெல்லாம் நானே அடிபட்டு எழும்பி நிற்கும் ரகம் :) .\nநாமே ஒரு விஷயத்தை செய்யும்போது தோற்றாலும் அதன் சாதக பாதகங்களை நாமே ஏத்துக்குவோம்\nநாலைந்து சிறு கதைகள் எழுதி ஒரு பிளாக் துவங்கி குடுங்க மகனுக்கு அல்லது உங்க வலையில் பகிருங்கள் ..\nஇக்காலகட்டத்தில் அறிவுரைகள் கூறுவது பயனில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது. அறிவுரைகளைப் புரிந்துகொள்ளுமளவிற்கோ, ஏற்றுக்கொள்ளுமளவிற்கோ பெரும்பாலானோர்க்கு மனது இடம் கொடுக்கவில்லை. அவர்களாகவே பட்டு உணரட்டும் என்று விட்டுவிடுகிறேன்.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nசினிமா : கசாபா (மலையாளம்)\nமனசு பேசுகிறது : அறிவுரை ஆபத்தா..\nஎன்னமோ நடக்குது... மர்மமா இருக்குது...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\nமனசு பேசுகிறது : 'உடையார்' வாசிப்பிலிருந்து...\nகிராமத்து நினைவுகள் : ஆயுத பூஜையு���் அட்லஸ் சைக்கிள...\nதிரைக்கதை வடிவில் 'ஜீவநதி' (எழுத்து : ஆர்.வி.சரவணன...\nதிரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - 2\nதிரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - நிறைவுப் பகுதி\nமனசின் பக்கம் : குலசாமி காத்தாயி\nகுலசாமி (வெ.பி. சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு)...\nமனசின் பக்கம் : வாசிக்கிறது தப்பாய்யா...\nதீபாவளி மாறிப்போச்சு (அகல் கட்டுரை)\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்\nத மிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகாலம் செய்த கோலமடி :-\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு ��ேரும்\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்ப��க்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2012/05/3.html", "date_download": "2018-05-22T15:28:56Z", "digest": "sha1:5EQK2G36HJXSHKQUEINQLMX4DJCBSOIW", "length": 23947, "nlines": 161, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: கிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nகிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3\nகிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3\nஇந்த வார ஒரு பேப்பரிற்காக சாத்திரி\nவாசகர்களே இந்தப் பாகத்தில் மிகுதி விடயங்களிற்குள் நுளைவதற்கு முன்னர். தாயகத்தில் போரால் பாதிக்கப் பட்ட மக்களிற்கு உதவுதாக கூறிக்கொண்டு இயங்கும் நம்பிக்கை ஒளி என்கின்ற அமைப்பை பற்றியும் சிறிது பார்த்துவிடுவோம். 2009 ம் ஆண்டு மேமாதம் தாயகத்தில் புலிகளின் ஆயுதப் போர் முடிவடைந்து விட்ட நிலையில் பெருமளவு போராளிகள் காயமடைந்தும் அங்கவீனர்களாகவும் இலங்கையரசிடம் சரணடைந்ததன் பின்னர். அவர்களிற்கு ஏதாவது உதவவேண்டும் என்கின்ற நோக்குடன் கனடாவில் இருக்கும் ஒரு புலிகள் அமைப்பின் முன்னைநாள் போராளியால் வெளிநாடுகளில் வாழும் முன்னை நாள் புலிகள் அமைப்பு போராளிகள் பலரையும் இணைத்து உருவாக்கபட்டதுதான் இந்த நம்பிக்யொளி அமைப்பு.இது பின்னர் பிரான்ஸ். பிரித்தானியா டென்மார்க் என்று ஜரோப்பா மற்றும் ஸ்கன்டிநேவிய நாடுகளிற்கும் விரிவாக்கப்பட்டு அந்தந்த நாடுகளில் ஒவ்வொரு குழுக்கள் அமைக்கப்பட்டு அதற்கென ஒரு பொறுப்பாளரும் நியமிக்கப் பட்டதோடு அந்தந்த நாடுகளில் அந்த அமைப்பை பதிந்து இயங்கவும். அதே நேரம் முன்னை நாள் போராளிகள் அல்லது புலிகள் என்கிற எவ்வித அடையாளங்களுமின்றி பாதிக்கப்பட்ட போராளிகளிற்கு உதவுவதுதான் இதன் நோக்க���். அன்றைய காலத்தில் நேசக்கரம் என்னும் அமைப்புடன் இணைந்து நானும் தாயகத்து மக்களிற்கு உதவிக்கொண்டிருந்த காலகட்டம்.(தற்சமயம் அந்த அமைப்பில் இல்லை)\nநம்பிக்கையொளி அமைப்பினை உருவாக்குவதற்காகவும் அதன் சட்ட வரைபுகளிற்காகவும் எனது உதவியினையும் அந்த கனடிய நண்பர் நாடியிருந்தார். அதனடிப்படையில் நம்பிக்கையொளியின் உருவாக்கத்திற்கும் மற்றும்.உதவி கோருபவர்களின் விபரங்களை பரிமாறுதல் மற்றும் வழங்கப்பட்ட உதவிகள் ஒருவரிற்கே மீண்டும் கிடைக்கமல் அவற்றை சரிபார்த்தல் என பல வழிகளிலும் நம்பிக்கையொளி அமைப்பிற்கு உதவிகளும் செய்திருந்தேன். இப்படியான காலகட்டத்தில் தான் இலண்டனில் நம்பிக்கையொளி அமைப்பினை தான் பதிந்து தருவதாக ஸ்கந்தா முன்வந்திருந்தார். இவர் ஏற்கனவே புலிகள் அமைப்பு ஆதரவாளர் என்பதோடு பிரித்தானிய தமிழர் பேரவை உறுப்பினராக இருந்ததாலும் நன்கு அறியப்பட்டிருந்தார். எனவேதான் பதிவு பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. இதே நேரத்திலேயே ஸ்கந்தா ரிசியையும் பலரிற்கு அறிமுகப்படுத்தி ரிசியின் பொறுப்பில் I T S O ம் உருவாக்குகின்றார்.இதன்பின்னர் தாயகத்திலிருந்து முன்னை நாள் போராகளாகவிருந்து சரணடைந்தவர்கள் மற்றும் சரணடைந்து விடுதலை பெற்றவர்களை வைத்து நம்பிக்கையொளி நிறுவனம் பாதிக்கபட்டவர்களின் தகவல்களை சேகரிக்கதொடங்கியது. அப்படி சேகரித்த தகவல்களை வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கொண்டு சென்று உதவிகளை பெற்று வழங்கிவந்தனர்\n.ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே நடந்தது. ஆனால் நாள் செல்லச் செல்ல நம்பிக்கையொளி அமைப்பின் இலண்டன் கிளை மற்றைய நாட்டு உறுப்பினர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தாமலும் கலந்தாலோசிக்காமலும். தன்னிச்சையாக செயற்பட ஆரம்பிக்கத் தொடங்குகின்றனர். பாதிக்கப்பட்ட காயமடைந்த போராளிகளின் படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளை போட்டுக்hட்டி மக்களிடமும் வர்த்தகர்களிடமும் சேகரித் பெரும் தொகை பணத்தின் விடயங்களையோ தாயகத்திற்கு அனுப்பிய தொகை என்பனவற்றை அந்த அமைப்பை தொடங்கி இயக்கிவந்த கனடிய உறுப்பினரிற்கோ மற்றைய நாட்டு உறுப்பினர்களிற்கோ தெரிவிக்காமலும் தகவல்களை பரிமாறாமலும் நடக்க தொடங்கிவிட்டிருந்தனர். சேகரிக்கப்பட்ட பெருமளவு நிதியில் சிறிய தொகை மட்டுமே பாதிக்க��்பட்டவர்களிற்கு கொடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து கடிதங்களும் படங்களும் எடுக்கப்பட்டு சில தமிழ் இணைய ஊடகங்களில் விளம்பரப் படுத்தியிருந்தனர். இப்படி நம்பிக்கையொளி இலண்டன் பிரிவு ஸ்கந்தாவின் கைகளில் முழுதுமாய் வீழ்ந்த பின்னர் இவரால் தனது நம்பிக்கை பாத்திரமானவன் என நினைத்து ரிசியை முதன்மைப் படுத்தி உருவாக்கப்பட்ட I.T.S.O கிழக்கு மகாணத்தில் கடந்த வருடம் 2011 ம் ஆண்டு தைமாதமளவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாகவும் பெருமளவு நிதியிளை நம்பிக்கையொளி அமைப்பும் I.T.S.O வம் சேர்த்தனர். இதற்காக பல தனியார் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் உதவியிருந்தார்கள். இதில் நம்பிக்கையொளி அமைப்பை விட ரிசியிடமே எம்மவர்கள் பெரும்தொகை பணத்தினை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களிற்காக கொடுத்திருந்தனர். காரணம் ரிசி தான் ஒரு பல்கலை கழக மாணவர் என்றும் இலண்டனிலும் தனது பல்கலைகழக படிப்பை தொடர்வதாகவுமே கதைவிட்டு திரிந்தவர். எனவேதான் படித்தவன் அதுவும் பல்கலைகழக மாணவன் என்றாலே எம்மவர்களிற்கு ஒரு ஈர்ப்பு பல்கலைகழக மாணவன் ஏமாற்றமாட்டான் என்கிற ஒரு மாயை. ஆனால் அப்படி சேர்த்த பணம் அத்தனையையும் ரிசி தனது இலங்கை வங்கி கணக்கிற்கு அனுப்பிவிட்டிருந்தார்.\nபிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனமான தமிழர் நலவாழ்வு நிறுவனம்( tamil health orginitation) I T S O இன் இலங்கையிலுள்ள அதன் வங்கிழ கணக்கிற்கு ( commercial dilakanda srilanka)ஒரு இலட்சம் ரூபாயை வழங்கியுள்ளதாக அதன் இணைத்தளத்தில் கணக்கு காட்டியுள்ளது இலங்கையில் பதிவு செய்யப்படாத நிறுவனத்திற்கு எப்படி நிறுவனத்தின் பெயரில் வங்கி கணக்கு திறக்கப்பட்டது அந்த கணக்கில் பணம் எப்படி போடப்பட்டது என்பதனை தமிழர் நலவாழ்வு நிறுவனம்தான் விளக்கவேண்டும்.இந்த விடயத்தை அறிந்த ஸ்கந்தா தனக்கு பங்குதராமல் மொத்தமாய் ஆட்டையை போட்ட ரிசி மீது கடுப்பாகிறார். இங்கு இவர்கள் மோதல் தொடங்குகின்றது.இங்கு ஒருவர் மொல்லைமாரி என்றால் மற்றவர் முடிச்சவிக்கி எனவே இருவரும் உதவி நிறுவனத்தின் கணக்கு விபரங்களை பகிரங்கமாக கேட்க முடியாத நிலை எனவே யாரை எங்கே காலை வாரலாமென தருணம் காத்திருக்கின்றனர். ரிசி தொழிலுக்கு புதிது என்பதால் ஸகந்தா தனது அனுபவத்தையும் தொடர்புகளையும் பாவித்து ரிசியை ஓரம் கட்டதொடங்கியதோடு அவர் தொடர்ந்தும் தொழிலில் நீடித்து பணம் சுருட்டவிடாமல் அவரை தமிழின துரோகியாக்கி தமிழ் ஊடகங்கள் ஊடாக செய்தியை கசிய விடுகிறார்.\nஅப்பொழுதுதான் ஏற்கனவே ஸ்கந்தாவுடன் பிரச்சனை பட்டுக்கொண்டிருந்த உதயகலாவின் பெயரும் இலவச இணைப்பாக்கப்பட்டு செய்திகள் வெளியாகின்றது. ஆனால் செய்திகள் வெளியானதுமே இவை அனைத்திற்கும் பின்னணி ஸ்கந்தாவே என்பதனை அறிந்து முதன் முதலாக ஒரு பேப்பர் கிணறு தோண்டக் கிழம்பிய பூதம் முதலாவது பாகத்தில் அம்பலப்படுத்தியிருந்தது.. அதே நேரம் கடந்த ஒரு பேப்பரிற்கு பாகம் இரண்டினை எழுதி முடித்துவிட்டு ஸ்கந்தா தரப்பு நியாயங்களை தெரியப்படுத்துமாறு ஸ்கந்தா அவர்களிற்கு ஒரு மின்னஞ்சலை அனுப்பியிருந்தேன். ஆனால் அவர் அதற்கு நேரடியான பதில் எதனையும் தராது அந்த மின்னஞ்சலை தற்சமயம் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் ராதிகா என்பவரிற்கு அனுப்பி ராதிகா என்பவரிடமிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சலும் மேற்படி கட்டுரை சம்பந்தமாக சில விபரங்கள் தரவேண்டும் என்றும் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி ஒரு தோ.பே இலக்கத்தையும் இணைத்திருந்தார். அவருடன் நான் தொலைபேசி இணைப்பினை ஏற்படுத்தியபொழுதுதன்பெயர் ராதிகா என்றும் தானும் அலுவலகத்தில் வேலை செய்தவர் என்றும் ஸ்கந்தா என்பவர் எந்த தவறும் செய்யவில்லையென்றும் உதயகலாவே பலரிடம் பணமோசடி செய்தார் அவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் நூறு பேரின் பெயர் விபரம் மற்றும் அவர்களது தொலைபேசி இலக்கங்கள்ஆதாரமாக இருப்பதாக கூறியதும். அவற்றை என்னிடம் அனுப்பி வைக்கும்படியும் நானே அவர்களுடன் நேரடியாக கதைத்து இருதரப்பு நியாயங்களையும் ஒரு பேப்பர் மூலமாக வெளிக்கொண்டு வருவேன் என சொல்லியிருந்தேன்.\nஅதற்கு அவரோ நூறு பேரின் பெர் விபரங்களும் உடனடியாக தரமுடியாது முதலாவதாக பத்துப்பேரின் விபரங்களை அனுப்புவதாகவும் இதில் செய்திகளில் தனது பெயர் வெளிவரக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தியிருந்தார். அவர் தரும் ஆதாரங்கள் உண்மையாக இருப்பின் அவரது பெயர் வெளியிடமாட்டேன் என கூறியிருந்தேன்.பின்னர் அவர் 17 பேருடைய பெயர்களையும் தொ.பே இலக்கங்களையும் இன்னொரு மின்னஞ்சல் முகவரியிலிருந்து அனுப்பியிருந்தார். அது யாருடைய மின்னஞ்சல் முகவரி என்பதனை பின்னர் பாக்கலாம். எனக்கு கிடைத்த 17 இலக்கங்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்த முனைந்தேன். பல இலக்கங்கள் வேலை செய்யவில்லை . அதில் இரண்டு இலங்கங்கள் ஒருவருடையது. அவர் மூலம் மேலும் பல தகவல்கள் கிடைத்தது அவரது தகவல்களின்படி ராதிகா மற்றும் அவரது காதலன் நியூ சீலன் ஆகியோரின் உதவியுடன் வவுனியாவை சேர்ந்த ஜேர்ச் மற்றும் கிரிஜா என்பவர்களது கணக்குகளிலும் நியூ சீலனின் கணக்கிலும் தாங்கள் பணத்தை வைப்பிலிட்டதாக கூறினார். நியூ சீலனின் கணக்கில் பணம் வைப்பிலிட்டதற்கான ஆதாரத்தினையும் இங்கு இணைக்கிறேன்.\nராதிகா என்பவர் அனுப்பிய விபரங்களில் ஒரேபெயர் இரண்டு தடைவை குறிப்பிட பட்டிருந்ததும் பல இலக்கங்கள் வேலை செய்யாததனாலும் மீண்டும் அவருடன் தொடர்பினை ஏற்படுத்தி விபரம் கேட்டபொழுது அந்த விபரங்களை தானும் குழலி என்பவருமே சேர்ந்து தயாரித்ததாகவும் அதே நேரம் தங்கள் வேலைபழு காரணமாக தவறுகள் நடந்து விட்டதாக சப்பை கட்டு கட்டினார்.\nஇனி உதயகலாவிற்கும் ரிசிக்கும் என்ன தொடர்பு என்பதனை பார்க்க முன்னர் செல்வி சபாரத்தினம் கஸ்தூரி என்பவரை அடுத்த தொடரில் உங்களிற்கு அறிமுகப்படுத்துகின்றேன்.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nகிணறு வெட்ட கிழம்பிய பூதம். பாகம் 3\nகிணறு வெட்ட கிழம்பிய பூதம் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillyricspakeecreation.blogspot.com/2012/08/blog-post_7108.html", "date_download": "2018-05-22T15:39:58Z", "digest": "sha1:MDV7AAX6AOBDTDHQMHFE6CQRFLXODIP3", "length": 13532, "nlines": 177, "source_domain": "tamillyricspakeecreation.blogspot.com", "title": "தமிழ் பாடல் வரிகள்: ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்...", "raw_content": "\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்...\nபடம் : கண்ணுக்குள் நிலவு (2000)\nபாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்,\nகாதல் வாசம்... காதல் வாசம்...\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nபூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்\nஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே\nபூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே\nநம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nபூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்\nவிழியசைவில் உன் இதழ் அசைவில்\nஇதயத்திலே இன்று ஒரு இசை தட்டு சுழலுதடி\nபுதிய இசை ஒரு புதிய திசை\nபுது இதயம் என்று உன் காதலில் கிடைத்ததடி\nகாதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்\nகாதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தா��்\nநீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nபூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்\nஉன்னை நினைத்து நான் விழிந்திருந்தேன்\nஇரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்\nநிலவடிக்கும் கொஞ்சம் வெயில் அடிக்கும்\nபருவ நிலை அதில் என் மலருடன் சிலிர்திருந்தேன்\nசூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்\nசூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்\nஎன் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nபூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்\nஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே\nபூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே\nநம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்\nபூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்...\nLabels: இளையராஜா இசை பாடல் வரிகள்\nஎனக்கு பிடித்த பாடல்கள் {PAKEE Creation}\nபாடலை கேட்க or டவுன்லோட் செய்ய கிழே கிளிக் செய்யுங்கள்\nஅம்மா பாடல் வரிகள் (16)\nகவியரசு கண்ணதாசனின் பாடல்வரிகள் (12)\nஇளையராஜா இசை பாடல் வரிகள்\nஇளையராஜா இசை பாடல் வரிகள் (102)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nகவிஞர் தாமரை பாடல் வரிகள்\nகவிஞர் தாமரை பாடல் வரிகள் (4)\n3 பட பாடல் வரிகள் (7)\nஒரு கல் ஒரு கண்ணாடி (2012) (5)\nகாதலில் சொதப்புவது எப்பிடி பட பாடல் வரிகள் (3)\nநண்பன் பட பாடல் வரிகள் (6)\nநீதானே என் பொன் வசத்தம் (2012) (8)\nபோடா போடி (2012) (6)\nமயிலு பட பாடல் வரிகள் (3)\nமரினா பட பாடல் வரிகள் (2)\nமாலை பொழுதின் மயக்கத்திலே படபாடல்வரிகள் (5)\nமுப்பொழுதும் உன் கற்பனைகள் பட பாடல் வரிகள் (3)\nராஜபாட்டை பட பாடல் வரிகள் (3)\nவேட்டை பட பாடல் வரிகள் (2)\nபோகுதே போகுதே என் பைங்கிளி வானிலே...\nரோஜா பூந்தோட்டம் காதல் வாசம்...\nமடை திறந்து தாவும் நதியலை நான்...\nஅந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே...\nஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல...\nயார் அழுது யார் துயரம் மாறும்...\nஎனது நண்பனின் இனைய தளம்\nஎனது நண்பன் மகிமன் அவர்களினால் இத் தளமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தளத்தில் கணினி பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் http://ivmcreation.blogspot.com\nI am Working In PAKEE Creation Computer Center As a Manager. வாழ்க்கையில் சந்தோஷம் வேணும் என்றால் காதலை நேசி...சந்தோஷமே வாழ்க்கையாக மாற வேண்டும் என்றால் நட்பை நேசி...\nPAKEE Creation 01 மகாத்மா காந்தி 02 சார்லி சாப்ளின் 03 சர்தார் ஜோக்ஸ் 04 என் மனசு 05 My Web Site\nMovie name : மன்னன் (1992) Music : இளையராஜா Singer(s) : கே. ஜே. ஜேசுதாஸ் Lyrics : வாலி அம்மா என்றழைக்காத உயிரில்லையே அம்மாவை வணங்காது ...\nகடவுள் தந்த அழகிய வாழ்வு...\nதிரைப்படம்: மாயாவி பாடியவர்கள்:கல்பனா , SPB சரண் இசையமைத்தவர்:தேவி ஸ்ரீப்ரசாத் கடவுள் தந்த அழகிய வாழ்வு .. உலகம் முழுதும் அவனது வீடு . கண்க...\nகாதல் ஓவியம் பாடும் காவியம்...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: இளையராஜா, ஜென்ஸி வரிகள்: வைரமுத்து காதல் ஓவியம் பாடும் காவியம் தேன் சிந்தும் பூஞ்சோ...\nவெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா...\nபடம்: லேடிஸ் & ஜென்டில்மேன் இசை: பரணி பாடியவர்கள்: உன்னிமேனன் பாடல்வரி :பா. விஜய் வெண்ணிலவே வெண்ணிலவே வானத்த விட்டுட்டு வா நெஞ்சு...\nஆராரிராரோ நான் இங்கே பாட...\nMovie name : ராம் Music : யுவன் ஷங்கர் ராஜா Singer(s) : கே . ஜே . யேசுதாஸ் Lyrics : சிநேகன் ஆராரிராரோ நான் இங்கே பாட தாயே ந...\nபடம்: அலைகள் ஓய்வதில்லை இசை: இளையராஜா பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்...\nபடம்: பாத காணிக்கை இசை: T K ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆடிய ஆட்டமென்ன பேசிய வார்த்தை என்ன\nபடம்: ஆண்டவன் கட்டளை இசை: M.S.விஸ்வநாதன்,ராமமூர்த்தி பாடியவர்: டி.எம்.சௌந்தரராஜன் வரிகள்: கண்ணதாசன் ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்...\nபடம் : நினைவெல்லாம் நித்யா இசை : இளையராஜா பாடியவர்கள் : SP பாலசுப்ரமணியம் , S ஜானகி வரிகள் : வைரமுத்து ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன...\nராஜ ராஜ சோழன் நான்...\nபடம் : ரெட்டைவால் குருவி (1987) இசை : இளையராஜா பாடியவர் : K.J.யேசுதாஸ் பாடல் வரி : வாலி ராஜ ராஜ சோழன் நான் எனை ஆளும் காதல் தேசம் நீ தான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2016/dec/31/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2625001.html", "date_download": "2018-05-22T15:36:31Z", "digest": "sha1:TF7RW4YQGH7URMW6WUUNDNXPUPLOO4KD", "length": 17667, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "வாழ்வை புதிதாய் பாருங்கள்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nகடந்த சில தினங்களாய், பூமி பல பெரிய மாற்றங்களுக்கு உள்ளாகி வருகிறது. இது கொஞ்ச காலம் தொடரும். உத்தராயணம் தொடங்கும் இவ்வேளையில், பூமியும் அதிலுள்ள உயிர்களும் சூர��யனுடன் தங்களுக்கு உண்டான தொடர்பில் மாற்றங்களை சந்தித்து வருகின்றன. பனிகாலத்து கதிர்திருப்பம் புதிய தொடக்கமாகவும், புதிய சாத்தியமாகவும் இருக்கிறது. உயிரோட்டத்தை புது தவணையாய் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கிறது.\nவருடத்தின் இந்தக் காலகட்டத்தில், நாம் வசந்தத்தை வரவேற்க காத்திருக்கிறோம். இந்த பூமியும் அதிலுள்ள உயிர்களும் தன் சிறகினை உதிர்ப்பதைப் போல் இந்தக் காலகட்டத்தில் வருடப் பிறப்பு நிகழ்கிறது. குறிப்பாக பூமியின் வடக்கு பாகங்களில், உயிர்கள் அறுவடைக்காகவும், மலர்களுக்காகவும் கனிகளுக்காகவும் தயாராகிக் கொண்டிருக்கின்றன.\nபுது வருடத்தை வரவேற்க, அற்ப விஷயங்களை செய்ய வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அற்பமாய் குடிப்பதும், அற்பமாய் வாகனம் ஓட்டுவதும், அற்பமாய் மடிவதுமாய் இருக்கிறார்கள். ஏதோவொன்று பிரபலமாய் இருக்க அது அற்பமானதாய் இருக்க வேண்டியிருக்கிறது. கொண்டாட்டம் என்பதன் விளக்கத்தை நாம் மாற்றி எழுத வேண்டாமா ஆழம் பொதிந்த ஒன்றினில் களிக்க வேண்டாமா ஆழம் பொதிந்த ஒன்றினில் களிக்க வேண்டாமா புது வருடத்தில், உங்களைவிட பெரிதான ஏதோவொன்றை உருவாக்கும் உறுதியினை எடுத்துக்கொள்ள உங்களுக்கு துணிவிருக்கிறதா\nபூமியிலுள்ள ஒவ்வொரு உயிரும் தன் இச்சைப்படி செயல்பட்டு, இயற்கையின் விதிகளின்படி வாழ்ந்து, மடிந்துபோகிறது. மனிதனால் மட்டுமே, இயற்கை விதித்த விதிகளை கடந்து, தன்னைவிட பெரிதான ஏதோவொன்றை உருவாக்க இயலும். ஆனால், \"என்னுடையது, உன்னுடையது\" எனப் பிரித்து, எல்லைகள் வைத்துக்கொண்டு வாழ்கிறோம்.\nஉயிரை உங்களால் பாதுகாக்க முடியாது, செலவிடத்தான் முடியும். அற்புதமான ஒன்றை உருவாக்கலாம், மிக ஆழமான ஒன்றை படைக்கலாம், அல்லது அற்பமானவற்றை செய்யலாம் - எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் நீங்கள் இறந்து போவீர்கள். எப்படியிருந்தாலும் நீங்கள் மடிந்து போவீர்கள், \"எப்படி\" என்பதுதான் கேள்வி. நம் வாழ்க்கையை வேண்டியபடி செலவிடக்கூடிய வரம் மனிதர்களுக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. .அழகாய், ஆழமாய், பிரம்மாண்டமாய் அல்லது முட்டாள்தனமாய், பிரயோஜமில்லாமல், சோம்பேறித்தனமாய் வாழவிருக்கிறோமா என்பது நம் கைகளில் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஅற்பமான புத்தாண்டு தீர்மானங்களை நீங்கள் எடுக்க வேண்டாம் என்பது எனது பரிந்துரை.\nவருடத்தின் இந்த நேரத்தில், வெளியே பல மாற்றங்கள் நிகழ்கின்றன. நமக்குள் நாம் மாறினால் மட்டுமே மனித வாழ்வின் தரம் உயரும். இல்லாதபட்சத்தில், மிக அழகான இடத்தில் இருந்தாலும், அவதிபட்டுக் கொண்டிருப்போம். உலகில் நமக்கு வேண்டியதை உருவாக்க, சில சக்திகளை ஒன்றிணைப்பது அவசியம். உங்களுக்குள் வேண்டியதை உருவாக்க, உங்களை நீங்கள் ஒன்றிணைப்பது அவசியம்.\nஉலகில் நீங்கள் அற்புதமானவற்றை உருவாக்கினால், அற்புதம். குறைந்தது, உங்களுக்குள்ளாவது அற்புதமானவற்றை நீங்கள் உருவாக்க வேண்டும்.\nஉங்களுக்குள் அற்புதமான விஷயங்கள் நிகழும்போது வெளியுலகில் அற்புதமானவற்றை நீங்கள் உருவாக்குவதை யாரும் தடுக்க முடியாது. இங்கொன்றும் அங்கொன்றுமாய் தடைகள் ஏற்படலாம், அவ்வளவுதான். கொஞ்சம் வேகத்தை குறைத்துக் கொண்டு, இயற்கைக் காட்சிகளை ரசித்துவிட்டு, மீண்டும் வேகம் பிடிக்க வேண்டியதுதான். ஏதோவொன்றை உருவாக்க முயலும்போது, முதலில் உங்களுக்குள் அற்புதமான ஒன்றை உருவாக்கிக் கொள்ளுங்கள். அதன்பின், செய்ய விரும்புவதை செய்யுங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதுதான் வெளியிலும் வெளிப்படும்.\nஇந்த கலாச்சாரத்தில், உத்தராயணம் என்பது அறுவடை நேரம். விவசாயத்தில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் இது அறுவடை நேரம்தான். பல சாதுக்களும், துறவிகளும், யோகிகளும் இந்நேரத்தில்தான் தன்னுடலை நீத்தனர்.\nநீங்கள் உடல் விடவேண்டியதில்லை. உங்கள் குப்பைகளை துறந்துவிட்டு, வாழ்க்கையை புதிதாய், உயிரோட்டமாய் வாழலாம். அதிலிருந்து என்னென்ன புதிய சாத்தியங்கள் முளைக்கின்றன என்பதை நாம் பார்ப்போம். தரையில் ஊறும் உயிர்களுக்குகூட இந்த விவேகம் இருக்கிறது. தங்கள் தோலினை ஒரு குறிப்பிட்ட காலஇடைவெளியில் அவை உரிக்கின்றன. மனிதர்களிடமும் இதனை எதிர்பார்க்கத்தானே வேண்டும்\nஒரு பாம்போ, கரப்பான்பூச்சியோ தங்கள் மேல்தோலினை உரிக்கும்போது, ஏதுவான நிலையில் இருக்கின்றன. தோல் இல்லாமல் இயற்கையில் வாழ்வது அத்தனை பாதுகாப்பானதல்ல. எறும்புகளால்கூட உயிரைக் குடித்துவிட முடியும். இவற்றையெல்லாம் மீறி, இந்த சிறிய உயிர்களுக்குகூட அபாயத்தை சந்திக்கும் உள்ளார்ந்த ஞானம் இருக்கிறது. உங்கள் வாழ்விலும் இம்முடிவினை துணிச்சலாக எடுக்கலாமே தினந்தோறும், பழைய தோலின��� நீங்கள் உதிர்க்கலாமே\nபழைய வழிகளில் சிந்திப்பதை மாற்ற, அனைத்தையும் புத்தம் புதிதாய் காணும் ஆற்றலை பெருக்கிக் கொண்டால் நீங்கள் மிக அழகான மனிதராய் மாறிவிடுவீர்கள். உலகம் அழகானதாய் மாறிவிடும். இந்தப் புது \"நீங்கள்\" தீர்வை தேடுபவராய் இருப்பீர்கள். பிரச்சனைகளை நாடிச் செல்லபவராய் இருக்க மாட்டீர்கள்.\nஅத்தனை விஷயங்களையும் புத்தம் புதிதாய் காணும்போது, அத்தனையும் அற்புதமாய் இருக்கும்.\nபூமிக்கு ஒரு புது அத்தியாயம் துவங்கியிருக்கிறது. நாமும் பூமியின் ஒரு பகுதிதான்.\nஅனைத்தையும் ஒரு குழந்தை பார்ப்பதுபோல் பாருங்கள். அனைத்தையும் அப்படியே உள்ளே ஈர்த்துக் கொள்ளுங்கள். எதை குறித்தும் கணித்துக் கொண்டிருக்க வேண்டாம், நல்லது-கெட்டது என்று முத்திரையிட வேண்டாம். சரி-தவறு என்று பார்க்க வேண்டாம். அன்பிற்குரியவர்கள்-வெறுப்பவர்கள் என்று மக்களை தரம்பிரிக்க வேண்டாம். வாழ்க்கையை இப்படி வாழுங்கள். இப்படிச் செய்யும்போது, வாழ்வை புதிதாய் துவங்குவீர்கள். வாழ்க்கை அற்புதமானதாய் இருக்கும்.\n- சத்குரு, நிறுவனர், ஈஷா அறக்கட்டளை\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nSadhguru New Year 2017 சத்குரு புத்தாண்டு வாழ்த்து 2017\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nஹைதராபாத்தில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள்\nதிருப்பதி கோயிலில் தேவகௌடா சுவாமி தரிசனம்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா\nமேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து\nபிரதமர் மோடி மிரட்டும் தொனியில் பேசுகிறார்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/794", "date_download": "2018-05-22T15:27:48Z", "digest": "sha1:NYIT4N6DAAUQYLY7BW243CL3OFZLIE7H", "length": 4252, "nlines": 75, "source_domain": "www.unitedtj.com", "title": "பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம், கம்பஹா மாவட்டம் – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம், கம்பஹா மாவட்டம்\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரனம், கம்பஹ��� மாவட்டம்\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் கம்பஹா மாவட்ட நிருவாகத்தின் கீழ் இயங்கக் கூடிய பள்ளிவாசல்கள், தஃவா அமைப்புக்களின் ஒத்துழைப்போடு மாவட்ட நிருவாகம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவரனப் பொருட்களை திரட்டும் முயற்சி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.\nஅந்த அடிப்படையில் மாவட்டத்தில் திரட்டப்பட்ட நிவாரன உதவிப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கையளிக்கும் நடவடிக்கைகள் இன்று மாவட்ட நிருவாகிகளினதும், ஜமாத்தினரினதும் பங்களிப்புடன் நடைபெற்றது. இந் நிவாரன உதவிகள் வியாங்கல்ல பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று மாலை கையளிக்கப்பட்டன.\nரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்\nகுருநாகலை மாவட்ட உலமாக்கள் மாநாடு\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\nஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல்\nஉலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017\nடெங்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sigarambharathi.blogspot.com/2016/10/Vidhiyai-Nambugireergalaa.html", "date_download": "2018-05-22T15:20:01Z", "digest": "sha1:C3Q3VOBBKUWRE7EVSAJGN7IE7LI5TNQJ", "length": 6715, "nlines": 44, "source_domain": "sigarambharathi.blogspot.com", "title": "சிகரம் பாரதி: விதியை நம்புகிறீர்களா?", "raw_content": "\nசனி, 29 அக்டோபர், 2016\nஎல்லாம் என் தலை விதி. இப்படி எல்லாம் நடக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு.' இப்படித்தான் நம்மில் பலர் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வாழ்க்கையில் ஒரு சின்னக் கஷ்டம் வந்தால் கூட உடனே விதியை நோக ஆரம்பித்து விடுவார்கள்.\n நம்மிடையே இப்படிப் பல கேள்விகள். எந்த அடிப்படையை வைத்து விதியை நம்புகிறீர்கள் குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா குறித்த வருடம் ,குறித்த மாதம், குறித்த திகதி, குறித்த மணி ,குறித்த நிமிடம், குறித்த செக்கன், குறித்த நொடியில், குறித்த இடத்தில் உள்ள கல்லில் உங்கள் கால் இடிபடும் என எழுதி வைப்பதுதான் விதியா உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காண���்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா உலகில் பல கோடி மனிதர்கள், பில்லியன் கணக்கான நுண்ணுயிர்கள், விலங்குகள், தாவரங்கள், எண்ணற்ற அணுத் துணிக்கைகள் என்று பூமியில் காணப்படும் ஒவ்வொன்றின் அசைவுக்கும் விதி எழுதி வைக்க முடியுமா கல்லில் நீங்கள் இடித்துக் கொண்டது உங்கள் கவனக் குறைவு. அதற்கு விதியை நோவது எந்த விதத்தில் நியாயம்\nமேலும் ஒரு இந்துப் பையன் கிறிஸ்தவப் பெண்ணை விரும்பி கல்யாணம் செய்து கொள்கிறான். நீ கிறிஸ்தவப் பெண்ணை திருமணம் செய்வாய் என்று இந்துக் கடவுளும், இந்துப் பையனை திருமணம் செய்வாய் என்று கிறிஸ்தவக் கடவுளும் விதிஎழுத முடியுமா அத்துடன் திருமணத்துக்கு பின் மதம் மாறுகிறார்கள். இந்துப் பையன் கிறிஸ்தவனாக மாறுகிறான் என்றால் இந்துக் கடவுள் தான் எழுதிய விதியை நகலெடுத்துக் கிறிஸ்தவக் கடவுளிடம் கொடுப்பாரா என்ன அத்துடன் திருமணத்துக்கு பின் மதம் மாறுகிறார்கள். இந்துப் பையன் கிறிஸ்தவனாக மாறுகிறான் என்றால் இந்துக் கடவுள் தான் எழுதிய விதியை நகலெடுத்துக் கிறிஸ்தவக் கடவுளிடம் கொடுப்பாரா என்ன நம்முடைய தவறுகளுக்கு விதியை காரணம் காட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. ஆகவே விதியை நம்புவதை விடுத்து மதியை நம்புங்கள். வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி கிட்டும்\nபதிவின் தலைப்பு : விதியை நம்புகிறீர்களா\nவெளியிட்ட திகதி : 06.09.2010 , திங்கட்கிழமை.\nஇடுகையிட்டது சிகரம் பாரதி நேரம் பிற்பகல் 9:11\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 2010 , தூறல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஎன் வாழ்வில் நிஜங்களை விட கனவுகள் தான் அதிகம். இப்போதும் கனவுகளின் கைக்குழந்தையாகவே உள்ள நான் எப்போதாவது சாதனைகளின் மூத்த பிள்ளையாய் வளர்வேன் என்ற நம்பிக்கையில் தான் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை நண்பர்களே. வாருங்கள். வாசிப்பால் ஒன்றிணைவோம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'வானவல்லி' நாயகன் வெற்றியுடன் ஒரு நேர்காணல்\nகல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல் - 01\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2011/12/vs.html", "date_download": "2018-05-22T15:40:10Z", "digest": "sha1:FQLXE6XWWY5Y6OCXQJZ62OH3BT6K37SB", "length": 14896, "nlines": 163, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: அனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.\nஅனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.\nஇந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள்: என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும்ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர்.மாவீரர் தினத்தன்று பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கலாமென பொதுவானதொரு அச்சம் இருந்திருந்ததும் உண்மை ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்கள் மட்டுமே சில நாடுகளில் நடந்ததோடு மாவீரர் வாரம் முடிவடைந்தது .\nஅந்தளவிற்காவது இரு குழுவினரும் மாவீரர்களை மதித்தது மகிழ்ச்சியே .\nஆனால் நாங்கள் தூய்மையானவர்கள்.கணக்குவழக்கு சரியாக காட்டுவோம் என்றபடி புதிதாகப் புறப்பட்ட தலைமைச்செயலகத்தினர் நடாத்திய நிகழ்வுகளை விட வழைமைபோல வருடாவருடம் கடைகளும் கொத்துறொட்டியும் போட்டபடி .மாவீரர்களிற்காக விற்ற பூக்களையே மீண்டும் எடுத்து மறுபடி விற்று காசு பார்த்த அனைத்துலகச் செயலக்தின் நிகழ்வுகளிலேயே மக்கள் அதிகளவு கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு காரணம். தலைமைச்செயலகத்தினரிடம் ஒரு பேப்பர் எழுப்பியிருந்த சந்தேகங்களே பலரது மனங்களிலும் இருந்திருக்கின்றது. அதே நேரம் இவர்கள் பிரிந்து நின்றுஅடிபட்டாலும் நாம் மாவீரர்களை பிரிக்கக்கூடாது என்கிற காரணத்திற்காகவும். புதிதாக வந்தவர்கள் அப்படி என்னதான் செய்கிறார் பார்க்கலாமென விடுப்புப் பார்ப்பதற்கெனவும்.கடந்தகாலத்தில் அனைத்துலகச் செலயக்கதினரிர் நிதி மோசடிகாளால் பாதிக்கப் பட்டவர்களுமே தலைமைச்செயலகத்தின் நிகழ்வுலுகளில் கலந்து கொண்டிருந்���னர்.\nமாவீரர் தினம் முடிவடைந்ததும் தலைமைச்செயலகம் நட்டக் கணக்கு காட்டினார்கள். இலண்டனில் இவர்கள் காட்டிய நட்டமோ இருபத்தி மூவாயிரம் பவுண்சுகள்.இதனை யார் எப்படி ஈடுகட்டப் போகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் கிடையாது.அனைத்துலகச் செயலகத்திடம் கணக்கு என்கிற வார்த்தையே அவர்களது அகராதியில் கிடையாது. அதையாரும் கேட்கவும் முடியாது. கேட்டாலும் வராது. ஆனால் அவர்கள் சாதாரணமாக ஒரு பதிலை சொல்லியிருந்தனர் அது பார்த்தீர்களா புதிதாய் நிகழ்வு செய்தவர்களே நட்டக்கணக்கு காட்டுகிறார்கள். நாங்கள் இதைத்தானே வருடாவருடம் சொல்லுறம் எங்களிற்கும் நட்டம்தான்.\nகணக்கு வழக்கு விடையங்களை விட்டுவிடுவோம். காரணம் மாவீரர்கள் வருடாவருடம் நினைவுகூரப்படவேண்டும். மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும். இந்த இரு அமைப்பும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக எப்படி மோதிக்கொண்டார்களோ...வானொலி தொலைக்காட்சி இணையங்களில் எப்படி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வைத்தார்களோ அதே போல இனிவரும் காலங்களில் இலங்கையரசின் போர் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு செயல்ப்படவேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடரவேண்டும். சர்வதேச நீதி மன்றத்தில் அவர்களை நிறுத்தவேண்டும். யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகள் புரிந்தது போதாது என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே அந்த மக்களிற்கான உதவிகளை செய்யவேண்டும்.\nமக்களிற்கு கிடைத்த உதவிகளில் போர் குற்றம் தொடர்பான விடையங்களில் ஒருகுழு விட்ட தவறை மற்றைய குழு இணையங்களிலும் .பத்திரிகைகளிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்டி விவாதிக்கவேண்டும்.அதற்கும் ஒரு படி மேலே போய் இரண்டு தரப்பிலுமே அடுத்த போர் வெடிக்கும் தமிழீழமே தீர்வு என இணையங்களில் ஈழத்திற்கான இணையப் புரட்சி செய்யும் இளைஞர்கள் போரினால் பாதிப்படைந்து இன்று தங்கள் சமூகத்தாலும் சொந்த உறவுகளாலும் கைவிடப்பட்டு எந்த உதவிகளுமற்று ஏதிலிகளாகி வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பில் பலநூறு முன்னைநாள் பெண் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களது வாழ்வின் ஆதாரங்களாக மாறி அவர்களின் வாழ்விற்கும் ஒரு அர்த்தத்தினை கொடுக்கலாம். அது முடியாதவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காவது ஏதாவது வழிவகைகளை செய்யது கொடுக்கலாம்.\nஇவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்மு; மீண்டும் மாவீரர் தின்தை கொண்டாடவும். மாவீரர்களின் நினைவுநாளை கொண்டாடவும். கோடை தொடங்கியதும் விழையாட்டு போட்டியை நடாத்தமட்டுமே இவர்கள் போட்டிபோட்டு அடிபட்டுக்கொண்டும். விற்ற பூவையே விற்றபடி நட்டக்கணக்கை காட்டிக்கொண்டேயிருப்பார்களாயின் இவர்களை ஒரு தலைவர் பிரபாகரன் என்ன ஆயிரம் பிரபாகரன்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.\nஅதே நேரம் நாடு கடந்த அரசு என்பது வெறும் நாட்கள் கடத்தும் அரசாக மாறிக்கொண்டிருக்கின்றது. நாட்கள் கடத்தும் அரசு பற்றிய பதிவொன்றுடன் அடுத்த பேப்பரில் சந்திக்கின்றென் நன்றி வணக்கம் சாத்திரி\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅனைத்துலகச் செயலகம் vs தலைமைச்செயலகம்.\nபேச்சு மட்டும்தான் தான் தேசியம் மிச்சமெல்லாம்.......\nகிணறு வெட்ட கிழம்பிய பூதம்\nபுலி போராளி என்று சொல்லி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2017/08/19/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-05-22T15:49:00Z", "digest": "sha1:N7HOFG56YB3QQGYENRBSE7XJR6K5RA7O", "length": 9095, "nlines": 88, "source_domain": "www.shritharan.com", "title": "யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா | Shritharan Sivagnanam", "raw_content": "\nHome News யாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா\nயாழ். சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் பொன்விழா\nயாழ்.சரவணை திருவள்ளுவர் சனசமூக நிலையத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா நேற்று நிலையத் தலைவர் திருவாளர் க.இ.வினாயகன் தலைமையில் நடைபெற்றது.\nஇந் நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறீதரனும், சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் விந்தன் கனகரட்ணம், வட மாகாண ஆளுனர் செயலக உதவிச் செயலாளர் திரு. ஜெ. எக்ஸ். செல்வநாயகம், வேலணை பிரதேச செயலாளர் திரு. அ. சோதிநாதன் மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் திருமதி. எஸ். மஞ்சுளாதேவி ஆகியோரும்,\nகௌரவ விருந்தினர்களாக சின்னமடு செபமாலை அன்னை ஆலய பங்குத்தந்தை அருட்பணி சி. ஆனந்தகுமார், சரவணை ஸ்ரீ செல்வக்கதிர்காம முருகன் ஆலய குரு பிரம்ம ஸ்ரீ மயூரன் ஐயா, வேலணை பிரதேசசபை ச.ச.அ. உத்தியோகத்தர் திருமதி ��ு. புஸ்பராணி, ஜெ/21 கிராம உத்தியோகத்தர் செல்வி ச.தனுருத்திரி, யாழ். சின்னமடு றோ.க.த.க.பாடசாலை அதிபர் திரு. சி. உமாச்சந்திரன், மன். புதுக்குடியிருப்பு அ.மு.க. பாடசாலை ஆசிரியர் திரு.இ.முருகவேல், தீவக இலங்கை தமிழரசு கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. க. குணாளன், முன்னாள் நிலையச் செயலாளர் திரு. ந. தேவன், முன்னாள் நிலையத் தலைவர் திரு. வேலன் கணபதி, நிலையத்தின் போசகர் திரு. ம. கந்தையா, நிலையத்தின் பொருளாளர் திரு. அ. தபேகன் மற்றும சூலக மற்றும் உலக மைய நிறுவனத் தலைவர் திரு. குணாளன் ஆகியோரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.\nஇந் நிகழ்வில் பொன் விழா மலரினை நிலையத் தலைவர் வெளியிட்டு வைக்க, பிரதம விருந்தினரான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறீதரன், சிறப்பு விருந்தினரான யாழ் மாவட்ட வட மாகாணசபை உறுப்பினர் திரு. என் விந்தன் கனகரட்ணம் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nதொடர்ந்து தீவக கோட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையிலான இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்;, உதைப்பந்தாட்டம், டாம், கரம்போட், தாச்சி, மரதன் ஓட்டம், செஸ் ஆகிய போட்டிகளும், பரிசில்கள் வழங்கும் நிகழ்வும், கௌரவிப்பு நிகழ்வுகளும் நடைபெற்றன\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெ���ும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திகதிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/05/", "date_download": "2018-05-22T15:59:07Z", "digest": "sha1:7IP46N7Z4U3EUQ47ZNA4PHCE42BSNQEG", "length": 37125, "nlines": 237, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: May 2006", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nஉடன் பிறவா சகோதரி, சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்று “No - Tobacco Day” இன்றிலிருந்து புகை இலை/புகைபிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கு முயற்சி செய்யுங்கள் (அ) குறைத்து கொள்ளவாவது முயற்சி செய்யுங்கள். உங்களின் அன்பானவர்களுக்கு இதனை சொல்லுங்கள்.\nபுகை எதற்காக பிடிக்கிறீர்கள் என தெரிந்து கொள்ளவும் ஆசை.. அதற்கான சரியான விடை இன்னமும் எனக்கு தெரியவில்லை...பதிப்பை படிக்கும் அனைவரும், அதற்கான விளக்கத்தை இங்கு அளிக்கவும்.. உங்கள் பதிலிலிருந்து நான் என் அடுத்த பதிவை தொடருவேன்..\nவலைப்பதிவர் பெயர்: கவிதா கெஜானனன் & அணில் குட்டி அனிதா\nவலைப்பூ பெயர் : பார்வைகள்\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: பெயர் வெளியிட, அறிமுகம் செய்தவரின் அனுமதி கிடைக்கவில்லை. & அணில் குட்டியை அனிதாவை அறிமுகம் செய்தவர் -கவிதா\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : 04-ஏப்ரல்-2006\nஇது எத்தனையாவது பதிவு: 16ஆவது பதிவு\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: எழுதம் ஆர்வத்தில்..& அணில் குட்டிக்கு எல்லார் கிட்டேயும் பேசி, கலாட்டா பண்ணனும்\nசந்தித்த அனுபவங்கள்: நிறைய நல்ல எழுத்தாளர்களும், சமூகம் சார்ந்த நல்லுணர்வு மிக்க நல்ல மனிதர்களையும் பார்க்கிறேன். & அணில் குட்டிக்கு நிறைய சண்டை போட்ட அனுபவம் கிடைச்சிருக்கு\nபெற்ற நண்பர்கள்: நிறைய..................& அணில் குட்டிக்கும் நிறைய..\nகற்றவை: எதை எழுதக்கூடாது என்பதை..& அணில் குட்டி அதிகமாக வாய் பேசக்கூடாது என்பதை..(சந்தோஷ் சந்தோஷமாப்பா..)\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் நிறைய இருக்கிறது, இன்னுமும் முழுதாக பயன்படுத்திகொள்ளவில்லை. & அணில் குட்டிக்கு அதிகமாக..பேசும் சுதந்திரம் போய்விட்டது.\nஇனி செய்ய நினைப்பவை: நிறைய எழுதவேண்டும், எழுத்தின் மூல���் ஒரு சிலரையாவது மாற்ற முயற்சி செய்ய வேண்டும்...& அணில் குட்டி கொஞ்சமா பேசியாவது அடுத்தவங்க உயிரை வாங்கனும்..\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: என்னை பற்றி....என் வலைத்தோழர்களை கேட்டால் ஏதாவது திட்டி தீர்ப்பார்கள் என நினைக்கிறேன்....& அணில் குட்டியை பற்றியும் தான்.\nஇன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: “மனிதர்களை மனிதர்களாக மதிக்காதவர்களை என் எழுத்தின் மூலமாவது கிழிக்க வேண்டும்..\n(நன்றி தரண்) & அணில் குட்டி :- இப்பவெல்லாம் நல்ல taste ஆன கொய்யாபழம் கிடைக்கமாட்டேங்குது....\nமுழுக்க மொட்டை அடிக்க முடியாது\nமுற்றிலும் உன்னை துறந்திடவும் முடியாது\nஅழுக்கு ஆயிரம் இருப்பினும், அடுத்தவர் அறியாது\nஅழகாய் சீவி அடுக்குமல்லி சூடிடுவாள் \nஅங்கும் இங்கும் ஆடி ஆர்ப்பாட்டம் செய்யும்\nஆனாலும் அன்பாய் ஆசையாய் அரவணைத்து\nநெற்றியை வறுடி, கன்னத்தில் தவழ்ந்து\nகழுத்தில் பரவி, இடுப்பையும் எட்டிப்பார்த்து\nஅடிக்கடி சூடாகி அடம்பிடிக்கும் குறும்பை\nசிக்கல் சேர்ந்து சினம் காட்டும்\nமுகம் கோணி முரண்டு பிடிக்கும்\nமிருதுவாய்த் தலைகோதி சிக்கல் தீர்த்து\nசிலிர்ப்பை அடக்கி சிரிக்கவைப்பாள் இல்லாள் \nஅணில் குட்டி அனிதா: அம்மனி என்ன..அங்க இங்கன்னு கடைசியில வூட்டுகாரர் மேலேயே கைய வைச்சிட்டீங்க....அங்க இங்கன்னு கடைசியில வூட்டுகாரர் மேலேயே கைய வைச்சிட்டீங்க.. அதுவும் அவரை தலை முடியோட உவமை படுத்திட்டீங்க.. அதுவும் அவரை தலை முடியோட உவமை படுத்திட்டீங்க.. இது உங்களுக்கே கொஞ்சம் over ஆ தெரியல..பாவம் அந்த மனுஷன்......ரொம்ப கஷ்டம்தான்... இது உங்களுக்கே கொஞ்சம் over ஆ தெரியல..பாவம் அந்த மனுஷன்......ரொம்ப கஷ்டம்தான்...\nபின்குறிப்பு:- ஓவியம் நம்ம கவிதாவோடது தாங்க..ஏதோ கொஞ்சம் இந்த மாதிரி கிறுக்கறது..அவங்களுக்கு பழக்கமா போச்சு..இந்த படம் அவங்க friend காக வரைந்தது..கூந்தலுக்கு matching matching ஆ இருக்குன்னு..நான் தான் attach பண்ணிட்டேன்.. எப்படி நம்ம idea\nமார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...\nபெண்ணிற்கு மார்பகங்கள், குழந்தைக்கு உயிர்பாலூட்ட இறைவன் கொடுத்த அற்புதம் என்பதை தவிற அழகு, கவர்ச்சி என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தானே. மார்பக புற்று நோய் மற்றும் கட்டி காரணங்களுக்காக பெண்கள் சிலர் மார்பகங்களை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகிறார்க��். திருமணத்திற்கு பிறகு இது நிகழ்ந்தால் அவசியம் என புரிந்து கொள்ளும் ஆண்கள், திருமணமாகத பெண்களை புரிந்து கொள்வது இல்லை, இப்பெண்கள் ஆண்களால் ஒதுக்கபடுவது வேதனையாக இருக்கிறது.\nமற்றவர்களை போன்று நாம் இல்லையே என்ற தாழ்வு மனப்பான்மை ஒருபுறமும் , ஆண்களால் ஒதுக்கபடுவது மற்றொரு புறமும் எத்தனை மன அழுத்தத்தையும், பாரத்தையும் கொடுக்கிறது. செயற்கையாக இதற்காக தயாரிக்கப்படும் உள்ளாடைகள் அவர்களின் அழகை வேண்டுமானால் வெளிபார்வைக்கு சரிசெய்யலாம். ஆனால் உள்ளுணர்வுகளையும், வேதனையையும் சரிசெய்ய முடியுமா..\nஅப்படியே இந்த பெண்கள் திருமண மார்க்கெட்டில் விலைபோக வேண்டும் என்றால், ஏதோ ஒரு விதத்தில் குறையுடைய ஒருவர், மனைவி இழந்த ஆண்கள், தீராத வியாதிக்காரர், அல்லது வயதான ஒரு கிழவருக்கு இரண்டாந்தாரமாக வாழ்க்கை படவேண்டுயுள்ளது. நல்ல படிப்பு, வேலை, நல்ல உடல் நலத்துடன் இருக்கும் எந்த ஆடவரும் இந்த பெண்களை திருமணம் செய்து கொள்ள முன் வருவது இல்லை. இப்படி ஆண்களினால் நிராகரிக்கபடும் பெண்ணின் மன நிலை எப்படி இருக்கும். எத்தனை வேதனைப்படும் தாழ்வுமனப்பான்மை அவர்களை தினம் தினம் கொல்லாதா.. திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ள படுகிறார்கள்.\nசமீபத்தில் ஒரு பெண்கள் பத்திரிக்கையில், இந்த பிரச்சனையை மைய கருவாக கொண்ட திரைப்படத்தின் (கோவா திரைப்பட விழாவில் வெளியிட்டது) கதையை படித்தபோது மிகவும் உருக்கமாக இருந்தது. அந்த பெண் ஒரு ஆடவனால் எத்தனை அவமானத்திற்க்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாகிறாள் என்பதை மிக அழுத்தமாக, யதார்த்தமான உணர்வுகளின் மூலம் சொல்லப்பட்டிருந்தது.\nஉணவு விடுதியில் வேலை செய்து கொண்டு,ஆடவர்களிடமிருந்து அரவே ஒதுங்கி இருக்கும் அந்த பெண், நடன அறையில் ஒரு ஆடவனால் வலிய நடனமாட இழுத்து செல்லப்படிகிறாள். விலகி போக நினைத்தாலும், விடாது அவளை அனைத்துக்கொண்டு நடனமாடுகிறான் அவன். முதன் முதலாக ஒரு ஆடவனின் நெருக்கம், அவனின் முத்தம் எல்லாம் இந்த பெண்ணின் பெண்மையை தூண்டிவிட, அவளது அறைக்கு அவனை அழைத்து செல்கிறாள், அவனின் அவசரத்தை தடுத்து தன் குறையை சொல்ல நினைக்கிறாள். ஆனால் அவனோ ஆவேசத்துடன், அவளை படுக்கையில் தள்ளி அனைக்கிறான், அவள் அதற்கு மேல் அவனை விடாது, தனக்கு புற்று நோய் காரணாமாக மார்பகங்கள் அகற்றுப��்டுவிட்டது என்று சொல்கிறாள்..இதை கேட்ட அடுத்த நொடி, அவளிடம் சாரி என்று, அருவருப்போடு சொல்லிவிட்டு, வேகமாக விலகும் அவன், ஏன் இதனை நான் உன்னை முத்தமிடுவதற்கு முன்பே சொல்லி தொலைக்காமல் விட்டாய், என்று திட்டிவிட்டு செல்கிறான்...இவளோ அவனிடம் நானாக உன்னிடம் வரவில்லை நீதானே என்னை அழைத்தாய், என்னை தவிக்க விட்டு விட்டு செல்லாதே என கெஞ்சுகிறாள், அழுகிறாள், பின்னால் துரத்தி செல்கிறாள். ஏதோ பிரச்சனை என்று நினைக்கும் அவளின் தோழிகள் அவனை வளைத்து பிடித்து பாய்லர் அறையில் அடைக்கிறார்கள். அவன் அதன் பிறகு எத்தனை கெஞ்சியும் விடாமல் உள்ளேயே அடைத்து வைக்கபடுகிறான். சிறைக்கொடுமை, பசி, தண்ணீர் கூட கிடைக்காத நிலையில் 2 நாட்களுக்கு மேல் அவனால் தாங்க முடியாத அவன், அவளுடன் சேர்ந்து தன் வாழ்நாளை கழிப்பதாக சத்தியம் செய்கிறான், ஆனால் அவனால் அவமானபட்ட அந்த பெண் அவனின் அந்த வார்த்தைக்கு அடிபனியாமல் இன்னமும் 2 நாள் இருக்கட்டும் அப்போது தான் புத்திவரும் என விட்டு விடுகிறாள். ஆனால் அவனோ தொடர்ந்து அன்பே ஆருயிரே என்று அன்பொழக கதர, அவள் இலகி, இப்படி ஒரு அன்பான வாழ்க்கை தனக்கு கிடைக்க போவதை நினைத்து சந்தோஷமும் கொள்கிறாள், அழகாக ஆடை, அலங்காரம் செய்து கொண்டு 6 வது நாள் அவனை திறந்துவிட செல்கிறாள். ஆனால் அவனை சரியான நேரத்திற்கு திறந்து விடாததால் பசியாலும், பாய்லர் சூடு தாங்காமலும் இறந்து போய் கிடக்கிறான். இறுதியில் இறந்த அவனின் உடலை மடியில் கிடத்திக்கொண்டு எனக்கு வாழ்வளிக்கிறேன் என்றாயே, வா போகலாம்..என்று அழுது புலம்புகிறாள்..\nதிரைபடம்: ஹெட் ஜூயிதே நாடு: நெதர்லாந்து இயக்குனர்:- மார்டின் கூல்ஹோவன்\nஇந்த பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் மன போராட்டாங்களையும், தாழ்வு மனப்பான்மையும் ஆண்களால் புரிந்து கொள்ள முடியுமா..இப்படியுள்ள பெண்களை காமக்கண் கொண்டு பார்க்காமல், காதலுடன் பார்க்க முடியுமா..இப்படியுள்ள பெண்களை காமக்கண் கொண்டு பார்க்காமல், காதலுடன் பார்க்க முடியுமா. உடம்பை தாண்டி அவர்களுக்கும் ஒரு மனம், உணர்வுகள் இருக்கிறது என்பதை உணரமுடியுமா. உடம்பை தாண்டி அவர்களுக்கும் ஒரு மனம், உணர்வுகள் இருக்கிறது என்பதை உணரமுடியுமா\nஅணில் குட்டி அனிதா:- என்னங்க.. கவிதா நிறைய கேள்வி கேட்டு இருக்காங்க.. எப்பவும் போல நீங்கள���ம் பதில் சொல்றேன் பேர்விழின்னு திட்டி தீருங்க.. என்னவோ பொம்பளைங்களுக்கு தான் மனசு இருக்காமாம், ஆம்பளைங்களுக்கு இல்லையாமாம்..\nநாம எல்லாம் சிம்ரன் ரேஞ்சுக்கு பொண்ணு பார்ப்போம்.. நாம தொட்டா ஒட்டிக்கற கலர்ல இருப்போம்...ஆனா..நமக்கு கண் கூசர அளவுக்கு கலரா பொண்ணு பார்ப்போம்... கருப்பா, குண்டா, குட்டையா, பல் சரியா இல்லைனா, எல்லாத்தையும் விட தலை முடி நீட்டா இல்லைனா (தலமுடிகூட த்தானே நாம வாழ போறோம்) பெண்ணை பிடிக்கலைன்னு சொல்லிடுவோம்........அழகு மட்டுமா..நல்லா படிச்சிருக்கனும், வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்கனும்..........hold hold..நான் என்ன கவிதாவுக்கு support பண்ற மாதிரி இருக்கு\nதப்பாச்சே...நான் எப்பவும் ஆம்பளைங்களுக்கு தாங்க support... இந்த மாதிரி breast இல்லாத பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படிங்க..எப்படிங்க..நினைச்சுக்கூட பார்க்க முடியல..உவ்வே... ஏதாவது நடக்கற விஷயமா கவிதாவ பேச சொல்லுங்க....அம்மனிய நம்மால direct ஆ திட்ட முடியல... வேற யாராவது திட்டினா.. நமக்கு சந்தோஷம் தாங்காதுங்கோ.... ஏதாவது நடக்கற விஷயமா கவிதாவ பேச சொல்லுங்க....அம்மனிய நம்மால direct ஆ திட்ட முடியல... வேற யாராவது திட்டினா.. நமக்கு சந்தோஷம் தாங்காதுங்கோ....\nவளர்ந்த நாடுகளின் பொருளாதர வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, மக்கள் தேவையில்லாமல் பேசுவது இல்லை, செயலில் கவனம் செலுத்துகிறார்கள். வாரத்தில் 5 நாட்கள் உழைத்துவிட்டு 2 நாட்கள் வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்கிறார்கள். மக்கள் பழக்கவழக்கங்கள் நாட்டுக்கு நாடு நிறைய வேறுபாடு, நம்மிடம் இருக்கும் மிக பெரிய குறை பேச்சு, மற்றொன்று ஒழுங்கின்மை, அதற்கடுத்து அனுகுமுறை. பண்நாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டு அமெரிக்கர்கள் அவ்வபோது நம்மை பற்றி சொல்லும் கருத்தை கேட்பதால் இந்த பதிப்பை எழுதுகிறேன். அவர்கள் இந்தியர்களை பற்றிய கருத்தை சொல்லும் போது ஏதோ ஒருவரை தானே சொல்கிறார்கள் என விட்டு விட முடிவதில்லை. சில நேரங்களில் கோபமும், பல நேரங்களில் அவமானமாகவும் இருக்கும். வெளி நாட்டிலிருந்து அலுவலக வேலையாக வரும் வெளிநாட்டு வாழ் தமிழர் அடிக்கடி.. “Hey\nஅவர் அப்படி கூறுவதற்கு பல காரணங்கள் உண்டு, தேவையில்லாமல் அடுத்தவர்களை பற்றிய கதை பேசுதல்,(gossip) திட்டமிடாது வேலைகளை செய்தல், தனக்கென ஒதுக்கப்பட்ட வேலையை கவனிக்காமல் அடுத்த��ர்களின் வேலையில் மூக்கை நுழைத்தல், ஆடை & காலணிகளில் போதிய கவனம் செலுத்தாமை, தெரியாத விஷயத்தை தெரியும் என சொல்லிவிட்டு, பிறகு விழிப்பது, நேரத்தை சரியான முறையில் கடைபிடிக்காமை, ஒழுங்கின்மை போன்றவைகளை சொல்லலாம். இவை அலுவலக வேலையை சரி வர முடிக்க முடியாமல் இடையூராக இருக்கின்றன. சிறு சிறு தவறுகள் கூட கவனிக்கப்பட்டு திருப்பி அனுப்பபடுகின்றன.. நான் இதுவரை இந்திய அலுவலகங்களில் பார்த்திராத வேலை நேர்த்தியையும், ஒழுங்கையும் இங்கே கற்றுக்கொள்கிறேன் என்று சொல்ல தயக்கம் இல்லை.\nஏன் இந்தியாவை தேர்தெடுத்து, கம்பெனியை ஆரம்பித்து, நம்மையும் வேலை வாங்கிக் கொண்டு நம்மை குறை கூறவேண்டும் என எனக்கு தோன்றும். இங்கேயே இப்படியென்றால், அமெரிக்காவில் சென்று வேளை பார்க்கும், நம் நாட்டவரை எண்ணிப்பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. சில பண்நாட்டு நிறுவனங்கள் இங்கேயே அவர்களுக்கு, அமெரிக்கர்களிடம் பழகும், பேசும், சாப்பிடும் (கரண்டி, முள் கரண்டியில் உதவியுடன் உணவருந்துதல்) முறையை கற்று கொடுக்கின்றன.. சிலர் இதையெல்லாம் சரிவர செய்ய தெரியாமல் அந்நிய நாட்டில் எத்தனை அவமானப்படுகிறார்கள்\nவிமானத்தில் பயணம் செய்யும் போதும், மது வகைகள், உணவு வகைகள் கிடைக்கிறது என்பதற்காக அடிக்கடி கேட்டு வாங்கி சாப்பிடுவது மட்டுமின்றி பைக்குள் சேமித்து வைத்து கொள்வது போன்ற அநாகரிக அனுகுமுறைகள் அங்கிருக்கும் பணி பெண்களை வெகுவாக எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஒரு சிலர் செய்யும் இது போன்ற செயலால் ஒட்டு மொத்த இந்தியாவின் பெயரே அல்லவா கெடுகிறது. அடுத்து, விமானம் நின்ற பிறகு அடித்து , பிடித்து தலை மேல் வைத்திருக்கும் பொருட்களை எடுத்து அடுத்தவர்களுக்கு தொந்தரவு தருவது, எல்லா நாட்டு குழந்தைகளும் அமைதியாக வரும் போது, நம் குழந்தைகள் மாத்திரம் விமானத்தினுள் ஒடி பிடித்து விளையாடுவது போன்றவை பிற நாட்டவர்கள் நம்மையும், நாம் குழந்தை வளர்க்கும் முறையையும் விமர்சனம் செய்யும் படியாக உள்ளது. இது போன்ற செயல்களை நம்மால் கட்டு படுத்த இயலாதா\nசில நல்ல விஷயங்கள் நான் கற்று கொண்டவை என் வேலையை நானே செய்வது, இந்திய நிறுவனங்களில் எல்லாவற்றிலும் office asst/boy or clerk இருப்பார். நம் அத்தனை வேலைகளையும் நாமே செய்து பழகினால் இந்த வேலைக்கென்று ஒரு ஆள் தேவையில்லாமல் போய்விடும்.\nசிறு சிறு விஷயங்களில் நம்மை சரி செய்து கொண்டால் நம்மை குறைவாக யாராவது பேசமுடியுமா..அதுவும் அந்நிய நாட்டவர். ஏதோ என் வேலையை சரி வர கற்றுக்கொண்டு சரியாக செய்வதால் அந்த அமெரிக்கர் “Hey, you Indians...” என என்னிடம் கதை அளப்பதை நிறுத்தி விட்டாலும், மற்றவர்களிடம் அவர் இன்னமும் “Hey, you Indians...” என பேசுவது காதில் விழத்தான் செய்கிறது..\nஅணில் குட்டி அனிதா: ஆஹா.....கதை அளக்கறதுல நம்ம அம்மனியை யாரும் மிஞ்ச முடியாதுங்கோ.. அம்மனி கிட்ட மீனம்பாக்கம் எங்க இருக்குன்னு கேளுங்க..முழிப்பாங்க.. இவுக.. என்னவோ மாசத்துக்கு 2 தரம் அமெரிக்கா, லண்டன் போயிட்டு வர ரேஞ்சுக்கு விமானத்தை பத்தி எல்லாம் எழுதறாங்க.. இதுக்கெல்லாம் காரணம்..வேற யாரும் இல்லைங்க..நீங்க தான்............ அம்மனி கிட்ட மீனம்பாக்கம் எங்க இருக்குன்னு கேளுங்க..முழிப்பாங்க.. இவுக.. என்னவோ மாசத்துக்கு 2 தரம் அமெரிக்கா, லண்டன் போயிட்டு வர ரேஞ்சுக்கு விமானத்தை பத்தி எல்லாம் எழுதறாங்க.. இதுக்கெல்லாம் காரணம்..வேற யாரும் இல்லைங்க..நீங்க தான்............ உடனே comment எழுத போயிட்டீங்களா உடனே comment எழுத போயிட்டீங்களா. இருங்கப்பா.....அப்படியே screen ல நான் இதை ஒரு 4 தரம் (நீங்க தான்..நீங்க..தான்) திருப்பி சொல்லற மாதிரி கற்பன பண்னுங்க...பண்ணிடீங்களா........ம்ம் போதும் போதும்..இப்போ போய் comment எழுதுங்க...\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nமார்பகங்கள் இல்லா பெண்ணின் மன உளைச்சல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2012/02/blog-post_16.html", "date_download": "2018-05-22T16:04:54Z", "digest": "sha1:OYB2UPGKJVFTAYWTUVFV7NKYRYCJH3GA", "length": 15577, "nlines": 229, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: போவோமா ஊர்கோலம் ..", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \n<= கடலூர் - (மருதாடு கிராமம் செல்லும் சாலை) தானே' க்கு முன்\nதானே' க்கு பின் அதே சாலை =>\nதானே ' புயலின் தாக்கத்தை ரொம்ப லேட்டாகத்தான் பார்க்கமுடிந்தது. இருந்தாலும், மனிதர்களை பற்றிய விபரம் தெரியவில்லை, ஆனால் மரங்கள், நிலங்கள் என, தானே' வின் ஆட்��ம் ரொம்பவே அதிகம்.\nகுறிப்பாக தென்னை மரங்கள் இனி காய்கள் கொடுக்குமா என தெரியவில்லை. பண்ரூட்டி பக்கம் முக்கிய விவசாயம், வியாபாரம் முந்திரி மற்றும் பலாப்பழம். இந்த வருடம் மட்டுமில்லை, புயலில் அழிந்த முந்திரி தோப்புகள் திரும்ப அப்படியே கிடைக்க இன்னும் 10 வருடம் உழைக்க வேண்டி இருக்குமாம். 10 வருடத்திற்கு அதை நம்பியவர்களின் சாப்பாட்டுக்கு வழி\nதானே வந்து போனது மொத்தமே 10 மணி நேரம். ஆனால் அதன் விளைவுகள் பல ஆண்டுகள் தொடரும்.. நிலை... :(\nஒரு நாளைக்கு பயிர் அறுவடை செய்ய 70ரூ கூலியாம், ஒரு பெண் 2 ஆள் வேலைய செய்வாங்களாம். ஒரு நாளைக்கு 4 ஏக்கரா முடிப்பாங்களாம் .\nஒரு ஏக்கரா = 43560 Sq Ft. ஒரு நாளைக்கு ஒரு பெண் 4 ஏக்கராவிற்கு 140 ரூ சம்பளம் மட்டுமே வாங்கறாங்க. :((( =>\nவிபரம் சொன்னது ரோஸ் கலர் புடவையம்மா.\nகாற்றில் தென்னைமரம் அப்படி இருப்பதாக நினைக்கவேண்டாம். பாண்டிச்சேரி தொடக்கத்திலிருந்து, கடலூர் மாவட்டம் முழுக்க அத்தனை தென்னை மரங்களும், மேற்கு நோக்கி திரும்பி, தன் நிலைகுலைந்து, நிற்கின்றன. இவற்றில் திரும்ப, காய்கள் வருமா என காத்திருந்து தான் பார்க்கவேண்டும் என சொல்கிறார்கள் அங்கிருக்கும் மக்கள். :(\n<= இந்த (டேரியா) பூவை தலையில் வைத்து 25 வருடங்களுக்கு மேலாகவே இருக்கும், பள்ளிக்காலங்களில், கலர் கலராக தேடி தேடி எடுப்பேன். பிறகு விருப்பம் வாசனை பூக்கள் மட்டுமே வைப்பது என மாறிய ப்பிறகு இந்த பூவை வைப்பதே இல்லை, கிடைப்பதும் இல்லை. திருமண வீட்டில் மாமியார் வீட்டு மக்கள் கொடுத்ததால், எதுவும் சொல்லாமல் வைத்துக்கொண்டேன். :))\nஇனி வருங்காலம் இப்படித்தான் இருக்கும். இதுவே நிரந்தரம். =>\n மிக அருகில் சென்று போட்டோ எடுத்தும் பறக்கவேயில்ல.. .\n<= இந்த அம்மாவுக்கும் ஒரு நாளைக்கு அதே ரூ.70 கூலி. நாள் பூராவும் வெயில்ல வேல செய்யனும்.\nதானேயின் விளைவுகள் - பயமாத்தான் இருக்கு.\nபெண்களுக்கு கூலி 70ன்னா, ஆண்களுக்கு எவ்வளவாம்\n(எனக்குப் புரியாத விஷயம் என்னன்னா, வெயில்ல இப்படிக் கஷடப்பட்டாலும், சிலர் வீட்டு வேலைக்கு வரமாட்டேங்கீறாங்களே.. இதே அளவு சம்பளம், சாப்பாடு, வெயில் கிடையாது... இருந்தாலும்... :-(( )\nநாகர்கோவில் பக்கம்லாம் கட்டுமான வேலைகளுக்குக் கூலி 600 ரூ. ஒரு நாளைக்கு\n இவ்ளோ பெரிசா, இருக்கு. சூரிய காந்தி மாதிரி இருக்கு பார்க்க...\n@ ஹூசைனம்மா : ஆண்களை ப்பற��றி விசாரிக்கனும்னு தோணவேயில்லை. :)\nஅங்கெல்லாம் வீட்டு வேலைக்கு ஆள் கூப்பிடவே மாட்டாங்களே. அவங்க கிராமத்தில் தானே இருக்காங்க. இதற்காக நகரம் நோக்கி வரமுடியாது இல்லையா\nஆமாம் கட்டுமான வேலைக்கு கூலி அதிகம் தான்.\n சூரியகாந்தி இல்ல. ஆனால் எல்லாமே அதே வகையை சார்ந்தவைன்னு நினைக்கிறேன். இது கலர் கலரா இருக்கும்.. அல்மோஸ்ட் எல்லா கலர்லையும் கிடைக்கும்.. என் பட்டுப்புடவைக்கு மேட்சா இந்த கலர் பூ கொடுத்தாங்க...\n\\\\ல் மாமியார் வீட்டு மக்கள் கொடுத்ததால், எதுவும் சொல்லாமல் வைத்துக்கொண்டேன். :))\\\\\nதானேயின் விளைவுகள் - பயமாத்தான் இருக்கு.\n@கோப்ஸ் : எங்கவீட்டில் மறுத்து பேச முடியும்.. அங்க பேசினா... அது 10 கதையாக மாறிடும் :)\n@ சே.குமார்: ஆமாம்.. :(\nடேரியாப் பூ எங்கூர்ல பொக்கேயிலும், மலர் அலங்காரங்கள்லயும் மட்டும்தான் உபயோகப் படுத்துவோம். நம்மூர்ல தலையிலும் வெச்சிக்கிறாங்களா\n@ அமைதிச்சாரல் : நம்மூரை குறைச்சி எடைப்போடப்பிடாது.. .கலை ரசனை அதிகம் உள்ளவங்க நாம.. :)\nநல்ல போட்டோக்கள். வயலும் வாழ்வும் போல இருக்கு.\nமாட்டு வண்டி பற்றி போட்டிருந்த காமெண்ட்.. இன்னும் கொஞ்ச நாள்ல நடந்தாலும் ஆச்சரியப் படறதுக்கில்லை.\n@ முகில் : நன்றி\nநண்பர்கள் இருவர் இப்பெல்லாம் வேலைக்கு ஆள் கிடைக்க மாட்டேங்குது என்கிறார்கள். ஒருத்தர் மைன்ஸ் இன்னொருத்தர் தறி. வந்தவர்கள் ரொம்ப நாள் தங்குவதில்லையாம்.\nஓலை : உங்க நண்பர் எந்த ஊர். வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். கட்டிட வேலைக்கும், சாலைகள் வேலைக்கும் நிறைய சம்பளம் என்பதால் மக்கள் அதற்கு சென்றுவிடுகிறார்கள் என நினைக்கிறேன்.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஉனக்கு 20 எனக்கு 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poonththalir-kollywood.blogspot.com/2012_05_01_archive.html", "date_download": "2018-05-22T16:00:59Z", "digest": "sha1:RDEMMCC3EMK3QB42D6EN7ABKZTNUNAGB", "length": 54705, "nlines": 1317, "source_domain": "poonththalir-kollywood.blogspot.com", "title": "Poonththalir-Kollywood: 05/01/12", "raw_content": "\nநானும் விஜய்யும் நண்பர்கள்... என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது தவறு - அஜீத்\nநானும் விஜய்யும் சினிமாவுக்கு வெளியே நல்ல நண்பர்கள். என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது முகம் சுளிக்க வைக்கிறது. அதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அஜீத்.\nநடிகர் அஜித் இன்று தனது 41-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அவர் அளித்த பேட்டி:\nஇத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நீங்கள் கற்றுக் கொண்டது\nஎன்னுடைய வளர்ச்சியில் ரசிகர்களின் பங்கை மறக்கமாட்டேன். இத்தனை ஆண்டு சினிமா வாழ்க்கையில் நல்ல நல்ல படங்களில் நடித்துள்ளேன். மோசமான படங்களிலும் நடித்துள்ளேன். நல்ல முடிவுகள் எடுத்தது உண்டு. மோசமான முடிவுகளையும் எடுத்தேன். அற்புதமான மனிதர்களையும் சந்தித்திருக்கிறேன். இதன் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்தன. இவை என்னை செதுக்கி உள்ளது. கடந்த கால நிகழ்வுகள் பற்றி எந்த வருத்தமும் கிடையாது.\nஎல்லாம் விதிப்படித்தான் நடக்கும் என்பதை நான் நம்புகிறேன். எனக்கு பெரிய லட்சியங்கள் கிடையாது. வாழ்க்கை என்பது பெரிய பரிசு. ஆக்கப்பூர்வமாக வாழ ஆசைப்படுகிறேன். நான் யாருக்கும் போட்டியும் இல்லை. நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் உள்ளது என்பதை நான் நம்புகிறேன். எனவே நமக்கு கிடைப்பது கிடைக்கும். ஏன் கவலைப்பட வேண்டும்.\nஒரு வெற்றிப் படத்துக்கான தேவை, பார்முலா என்ன\nபடத்தின் வெற்றிக்கான பார்முலா தெரிந்தால் எல்லோருமே 100 சதவீத ஹிட் கொடுக்க முடியும். ஒரு படம் ஜெயிப்பதற்கு பல விஷயங்கள் உள்ளது. அது கூட்டு முயற்சி. படங்களை தேர்வு செய்ய இயக்குனர், தயாரிப்பாளர்களுடனான புரிதல் முக்கியம். கதையும் முக்கியமானது. படத்தை முடிவு செய்த பின் எதிலும் நான் தலையிடமாட்டேன்.\nநான் உணர்வு பூர்வமாக பேசுகிறேன். நினைப்பது ஒன்று பேசுவது ஒன்று கிடையாது. அரசியல் ரீதியாக இது சரி இல்லாமல் இருக்கலாம். அது என் குற்றம் இல்லை.\n உங்கள் இருவரின் ரசிகர்களும் அவ்வப்போது மோதிக் கொள்கிறார்களே\nஅஜித்துக்கும் எனக்கும் தொழில் முறை போட்டிதான் உள்ளது என்றும், சினிமாவுக்கு வெளியே நாங்கள் இருவரும் நண்பர்கள் என்றும் விஜய் சொல்லி இருப்பது உண்மைதான்.\nவிஜய் மனைவி சங்கீதாவும் என் மனைவி ஷாலினியும் நட்புடன் பழகுகிறார்கள். இருவர் குழந்தைகளும் ஒன்றாக இருக்கின்றனர். எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் ரசிகர்கள் ஒருத்தரை ஒருத��தர் பற்றி தவறாக கருத்துக்கள் வெளியிடுவது மனதை புண்படுத்துகிறது. சாதாரண மனிதன் இதை பார்க்கும்போது முகம் சுளிக்கிறான். எனவே இவற்றை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் முடிவுகளில் மனைவி ஷாலினி குறுக்கிடுவாரா\nமனைவி ஷாலினி எல்லா விஷயங்களிலும் எனக்கு உதவியாக இருக்கிறார். சினிமா சம்பந்தமாக நான் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை.\nநீங்களே சமைத்து விருந்து கொடுப்பதாக அடிக்கடி செய்தி வருகிறதே\nநான் நன்றாக சமைப்பேன். எனது அம்மா சிறு வயதில் இருந்தே சமையல் கற்று கொடுத்துள்ளார். ஓய்வு நேரத்தில் சமைத்து நண்பர்களை சந்தோஷப்படுத்துவது எனக்குப் பிடிக்கும்.\nமூத்த நடிகை சண்முக சுந்தரி மரணம்\nமூத்த நடிகையும், நடிகை - பின்னணி பாடகி டி கே கலாவின் தாயாருமான சண்முகசுந்தரி நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 75.\nகடந்த 45 ஆண்டுகளாக 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ள பழம்பெரும் தமிழ் நடிகை சண்முகசுந்தரி. இவர் எம்.ஜி.ஆருடன் 'இதயக்கனி', 'நீரும் நெருப்பும்', 'கண்ணன் என் காதலன்', 'என் அண்ணன்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.\nசிவாஜியுடன் 'லட்சுமி கல்யாணம்,' 'வடிவுக்கு வளைகாப்பு' படங்களிலும், ஜெமினியுடன் 'மாலதி' படத்திலும் நடித்துள்ளார்.\nகாமெடி கிங் கவுண்டமணியின் மாமியாராக ஒரு படத்தில் அவர் நடித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்தார்.\nடி.பி.கஜேந்திரன் இயக்கிய 'மிடில் கிளாஸ் மாதவன்', வீ சேகர் இயக்கிய காலம் மாறிப்போச்சு படங்களில் வடிவேலுவின் தாய் கேரக்டரில் நடித்தார். அந்த இரு படங்களிலும் வடிவேலு - சண்முக சுந்தரி காட்சிகள் மிகப் பிரபலமாகின.\nஏராளமான படங்களுக்கு 'டப்பிங்' குரலும் கொடுத்துள்ளார்.\nசண்முகசுந்தரிக்கு சில மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.\nசண்முகசுந்தரிக்கு டி.கே.கலா, நீலா, மாலா, மீனா, செல்வி என 5 மகள்கள். டி.கே.கலா பிரபல பாடகி. கில்லி, குருவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.\nசண்முகசுந்தரி உடல் சாலிகிராமம் மதியழகன் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர் சங்கம் சார்பில் வாகை சந்திரசேகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கம் மயானத்தில் உடல் தகனம் நடைபெறுகிறது.\nரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக கோச்சடையானில் நடிக்கும் தீபிகா படுகோனே அவரை அப்பா என்றே அழைக்கிறாராம்.\nஇன்றைய தேதிக்கு கோலிவுட், மாலிவுட், டோலிவுட், பாலிவுட் என்று அனைத்து உட்களைச் சேர்ந்த நடிகைகளும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படுகிறார்கள். ஏன் நம்ம பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா கூட ரஜினியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்று கூறியுள்ளார்.\nஅப்பேர்பட்ட ரஜினியுடன் கோச்சடையானில் ஜோடியாக நடிக்கிறார் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே. அவரும், ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். படத்தில் ஜோடியாக நடித்தாலும் கேமராவுக்கு பின்னால் ரஜினியை தீபிகா பாசத்துடன் அப்பா என்றே அழைக்கிறாராம்.\nகோச்சடையான் படப்பிடிப்பில் தான் சௌகரியமாக உணர உதவிய சவுந்தர்யாவுக்கு நன்றி தெரிவித்து தீபிகா டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார். அதன் மூலம் தான் அவர் ரஜினியை அப்பா என்று அழைப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nகேரளாவில் கோச்சடையானின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளோம். தீபிகாவுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. தீபிகா ஒரு டார்லிங் என்று குறிப்பிட்டுள்ளார்.\nசவுந்தர்யா ரஜினிகாந்துக்கு நன்றி. அப்பா, அம்மாவுக்கு எனது அன்பை தெரிவிக்கவும், விரைவில் உங்களை சந்திக்கிறேன்.\nஉங்களை இயக்கியதில் மகிழ்ச்சி. விரைவில் சந்திப்போம். அப்பா, அம்மா மற்றும் படக்குழு தங்கள் அன்பை தெரிவித்துக்கொள்கிறார்கள்.\nஸ்னேகாவுக்கு 2 தடவை தாலி கட்டுவேன்: பிரசன்னா\nநடிகர் பிரசன்னாவுக்கும், நடிகை ஸ்னேகாவுக்கும் வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் திருமணம் நடக்கிறது.\nஇது குறித்து இருவரும் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அதன் விவரம்:\nகேள்வி: திருமணத்துக்குப் பிறகு ஸ்னேகா நடிப்பாரா\nபிரசன்னா பதில்: திருமணத்திற்குப் பிறகும் ஸ்னேகா தொடர்ந்து நடிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அவர் ஒரு நல்ல நடிகை. திருமணத்திற்குப் பிறகு அவர் விரும்பினால் நடிக்கலாம், நடிக்காமலும் இருக்கலாம். அவருக்கு நான் ம��ழு சுதந்திரம் கொடுத்துள்ளேன்.\nகேள்வி: உண்மையிலேயே நீங்கள் இருவரும் எத்தனை ஆண்டுகளாக காதலித்தீர்கள்\nபிரசன்னா பதில்: கடந்த 2 ஆண்டுகளாக காதலித்தோம். எங்கள் வீடுகளில் சம்மதம் கிடைத்த பிறகே அது பற்றி வெளியே சொன்னோம்.\nகேள்வி: உங்களில் யார் முதலில் காதலைச் சொன்னது\nபிரசன்னா பதில்: நாங்கள் முதலில் நண்பர்களாக இருந்தோம். பின்பு காதல் வந்த பிறகு திருமணம் செய்து கொண்டால் என்ன என்று நினைத்தோம். நான் அவருக்கு கணவராகவும், அவர் எனக்கு மனைவியாகவும் வந்தால் எப்படி இருக்கும் என்பது பரஸ்பரம் புரிந்து கொண்டோம். வாழ்க்கை பற்றி எங்களுக்கு ஒரே மாதிரியான அபிப்ராயம் இருந்தது.\nகேள்வி: உங்கள் திருமணம் எந்த முறைப்படி நடக்கும்\nபிரசன்னா பதில்: ஸ்னேகா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் முதலில் நாயுடு முறைப்படியும் பிறகு எங்கள் பிராமண முறைப்படியும் நடக்கும். நான் ஸ்னேகா கழுத்தில் 2 முறை வலுவாக தாலி கட்டுவேன்.\nகேள்வி: திருமணத்திற்குப் பிறகு தனிக்குடித்தனமா, கூட்டு குடித்தனமா\nபிரசன்னா பதில்: ஸ்னேகாவுக்கு சாதாரண பெண் போன்று சமையல் எல்லாம் செய்ய ஆசை. அதனால் நிச்சயம் தனிக்குடித்தனம் தான் என்றார்.\nஅதன் பிறகு ஸ்னேகா கூறுகையில்,\nநான் கடந்த 12 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளேன். இத்தனை ஆண்டுகளும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணம் முடிந்த பிறகு அதைப் பார்க்கலாம் என்றார்.\nபுகையும் சுருட்டுடன் 'துப்பாக்கி' விஜய்\nஇன்று மே 1 என்பதால், சென்டிமென்டாக முக்கிய படங்களின் முதல் ஸ்டில்களை வெளியிட்டு வருகின்றனர்.\nகமல் தனது விஸ்வரூபம் ஸ்டில் மற்றும் ட்ரைலரை வெளியிட்டதைப் போலவே, நடிகர் விஜய்யின் துப்பாக்கி படத்தின் முதல் போஸ்டர் டிசைனை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.\nஇந்த போஸ்டரில் பெரிய சுருட்டைப் பிடித்துக் கொண்டிருப்பது போல விஜய் போஸ் தருகிறார். இந்தப் படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீசாக நடித்துள்ளார் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது.\nதுப்பாக்கி என்ற தலைப்பை துப்பாக்கி மாதிரியே வடிவமைத்துள்ளனர்.\nஏ ஆர் முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார்.\nசந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.\nஇந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப் போன இந்தி நடிகர்கள்\nபிரபுதேவாவின் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள ரவுடி ரத்தோர் படத்தில் விஜய் ஒரு பாட்டுக்கு அட்டகாச ஆட்டம் போட்டுள்ளாராம். அவரது ஆட்டத்தையும், ஸ்டைலையும் பார்த்து விட்டு படத்தின் நாயகன் அக்ஷ்ய் குமார் உள்ளிட்டோர் வாயடைத்து அசந்து போய் விட்டனராம்.\nசஞ்சய் லீலா பன்சாரி மற்றும் ரோனி ஸ்க்ரூவாலா ஆகியோரின் தயாரிப்பில், பிரபுதேவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டப் படம் ரவுடி ரத்தோர். அக்ஷய் குமார் இரட்டை வேடத்தில் வருகிறார். அவருக்கு ஜோடி சோனாக்ஷி சின்ஹா.\nபடம் ஜூன் மாதம் திரைக்கு வரவுள்ளது. தமிழில் வெளியான சிறுத்தை படத்தின் ரீமேக்தான் இந்த ரவுடி ரத்தோர். இந்தப் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின்னர் அதிரடி ஆக்ஷன் ரோலுக்கு திரும்பியுள்ளார் அக்ஷ்ய் குமார்.\nஇந்தப் படத்தில் தற்போது செமத்தியான விசேஷம் சேர்ந்துள்ளது. அது நம்ம ஊர் விஜய், போட்டுள்ள அதிரடி டான்ஸ்தான். விஜய்யுடன் தனக்குள்ள நல்ல நட்பைப் பயன்படுத்தி அவரிடம் ஒரே ஒரு பாடலுக்கு டான்ஸ் போட்டுத் தர வேண்டும் என்று பிரபுதேவா கேட்க அவரும் ஏற்றுக் கொண்டாராம். இதையடுத்து இந்தப் படத்தில் விஜய்யின் டான்ஸையும் சேர்த்துள்ளனர்.\nஇந்த டான்ஸ் காட்சியைப் படமாக்கியபோது செட்டில் இருந்த அக்ஷ்ய் குமாரும் பிற கலைஞர்களும் அசந்து வாயடைத்துப் போய் விட்டனராம். சூப்பர்ப் என்று அத்தனை பேரும் பாராட்டித் தள்ளி விட்டனராம். சும்மா சொல்லக் கூடாது, டான்ஸும் செம கலக்கலாக, படு ஸ்டைலிஷாக வந்துள்ளதாம்.\nஇந்த செய்தியை இயக்குநர் பிரபுதேவாவே 'தட்ஸ்தமிழ்' வாசகர்களுக்காக ஸ்பெஷலாக பகிர்ந்து கொண்டார்.\nமுதல் படத்திலேயே 3 பொறுப்புகளை ஏற்கும் 'ஜூனியர் கேப்டன்' சண்முகப்பாண்டியன்\nதெலுங்கில் பிரபலமான பிருந்தாவனம் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து அறிமுகமாகும் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன், டி.ராஜேந்தர் பாணியில், அதிரடியாக முதல் படத்திலேயே நடிப்பு தவிர வேறு சில வேலைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு பட்டையைக் கிளப்பப் போகிறாராம்.\nதெலுங்கில் ஜூனியர் என்டிஆர் ந���ித்து பெரும் ஓட்டம் ஓடிய படம் பிருந்தாவனம். இந்தப் படத்தை தமிழில் ரீமேக்க ஏகப்பட்ட பேர் முண்டியடித்தனர். ஆனால் அதை கபால் என பாய்ந்து தனது மகன் சண்முகப் பாண்டியனுக்காக கப்பென்று பிடித்து விட்டார் விஜயகாந்த்.\nவிஜயகாந்த்தின் கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனமே இதை சொந்தமாக தயாரிக்கப் போகிறது. இதில் சண்முகப் பாண்டியனுக்கு ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் மற்றும் சமந்தா ஆகியோரை பேசி முடித்து விட்டதாக செய்திகள் கசிகின்றன.\nஇதெல்லாம் சாதாரண சமாச்சாரங்கள்தான். ஸ்பெஷல் மேட்டர் என்னவென்றால் படத்தின் சண்டைக் காட்சிகளையும், டான்ஸ் மேட்டர்களையும் சண்முகப் பாண்டியனே கவனிக்கப் போகிறாராம். அதாவது படத்தின் சண்டைக் காட்சிகளை இவரே செட் செய்யப் போகிறார். எப்படி டான்ஸ் ஆட வேண்டும் என்பதையும் இவரே முடிவு செய்வாராம்.\nவழக்கமாக தமிழ் சினிமாவில் முன்பு டிஆர் எனப்படும் டி.ராஜேந்தர்தான் இப்படி நடிப்பு தவிர மற்ற பணிகளையும் தானே செய்து அசத்துவார். இப்போது கேப்டன் மகன் சண்முகப் பாண்டியனும் அதே பாணியில் ஏகப்பட் வேலைகளை ஒண்டியாக செய்யப் போகிறாரம்.\nஒரே படத்தில் த்‌ரிஷா, அமலா பால்\nஇரண்டு ஹீரோயின்கள் படம்தான் த்‌ரிஷாவுக்கு கிடைக்கிறது. இதற்கு த்‌ரிஷாவை குறை சொல்வதில் அர்த்தமில்லை. தெலுங்கு ஹீரோக்கள் ஒரு ஹீரோயினுடன் திருப்தியடைவதில்லை. குறைந்தது இரண்டு வேண்டும்.\nவெள்ளிக்கிழமை வெளியான தம்மு படத்தில் த்‌ரிஷா, கார்த்திகா என்று இரண்டு ஹீரோயின்கள். அடுத்து த்‌ரிஷா நடிக்கப் போகும் படத்திலும் நாமிருவர்தான்.\nரவி தேஜா நடிக்கும் பெய‌ரிடப்படாத படத்தில் நடிக்க த்‌ரிஷா கமிட்டாகியிருக்கிறார். இதில் அவருடன் அமலா பாலும் நடிக்கிறார் என்கின்றன ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள். தமிழில் சமரன், ‌ஜீவா ஜோடியாக ஒரு படம் என இருபடங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார் த்‌ரிஷா என்பது முக்கியமானது.\nஎதிர்ப்பை மீறி ‘வடகறி’ தமிழ் படத்தில் ‘செக்ஸ்’ பட நடிகை சன்னி லியோன் நடனம்\n27th of November 2013 சென்னை::அமெரிக்காவில் ஆபாச படங்களில் நடித்து பிரபலமானவர் ‘சன்னி லியோன்’ இவர் நடித்த நீலப்படங்களுக்கு வெளிநா...\nநல்லகதை அமைந்தால் தமிழ் படங்களில் மீண்டும் நடிப்பேன்: ஸ்ரேயா\n4th of September 2013 சென்னை::ஸ்ரேயாவை தமிழ் படங்களில் கண்டு நெடுநாள் ஆகிவ���ட்டது. கடைசியாக ஜீவாவுடன் 'ரௌத்திரம்' படத்தில் ...\nஅடுத்து ப்ளஸ்-ஒன் படிப்பை தொடரப்போகிறாராம்: லட்சுமிமேனன்\n23rd of June 2013 சென்னை::கும்கி படத்துக்கு லட்சுமிமேனனை கேரளாவிலிருந்து பிரபுசாலமன் அழைத்து வந்தபோது அவருக்கு பதினான்கு வயசுதான். ஒன்...\nகமலுடன் காஜல் அகர்வால் நடிக்கவில்லையாம்\n13th of June 2013 சென்னை::தற்போது தமிழில் விஜய்யின் ஜில்லா, கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் காஜல்அ...\nஅஜித் நடிக்கும் ‘வீரம்’ படத்தின் கதை\n28th of November 2013 சென்னை::அஜித், தமன்னா, சந்தானம், பாலா, விதார்த் மற்றும் பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், சிவா இயக்கி வரும் ...\nதீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் கத்தி படத்தின் பின்னணி இசையை முடித்துவிட்ட அனிருத்\n15th of October 2014 சென்னை: தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் ‘கத்தி’ படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள...\nஒரே படத்தில் த்‌ரிஷா, அமலா பால்\nமுதல் படத்திலேயே 3 பொறுப்புகளை ஏற்கும் 'ஜூனியர் கே...\nஇந்திப் படத்தில் விஜய் அட்டகாச ஆட்டம்- வாயடைத்துப்...\nபுகையும் சுருட்டுடன் 'துப்பாக்கி' விஜய்\nஸ்னேகாவுக்கு 2 தடவை தாலி கட்டுவேன்: பிரசன்னா\nரஜினியை அப்பா என்று அழைக்கும் தீபிகா\nமூத்த நடிகை சண்முக சுந்தரி மரணம்\nநானும் விஜய்யும் நண்பர்கள்... என் ரசிகர்கள் விஜய்ய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?cat=5", "date_download": "2018-05-22T15:55:17Z", "digest": "sha1:R3ZU4A4HLFXWEAHAPUN67SW7YCH7K2UZ", "length": 15401, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "திண்ணை | Archive | கதைகள்", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n‘இது என்ன மேலகொளத்து நடு தண்ணியில ஒரு மனுஷன் காலு மாதிரி ஏதோ ஒண்ணு மொதக்கிகிட்டு தெரியுது’ குளத்தின் வடகரையில் போவோரும் வருவோரும் காலை முதலே பேசிக்கொண்டார்கள். சதுர வடிவிலான பெரியகுளம் அதன் மற்றைய மூன்று பக்கத்துக் கரைகளிலும் ஆள் நட மாட்டம் இருக்காது. ஆடுகள் மாடுகள் எனப் புல் மேயும்.. பன்றிகள் சிலவும் குடும்பத்தோடு கிழங்கு நோண்டும்.மாலை கையெழுத்து\t[Read More]\nஎன் செல்வராஜ் செல்போனில் ஒரு அழைப்பு வந்தது. அவசரமாகக் கண்ணாடியை அணிந்துகொண்டு வந்த அழைப்பை ஏற்றான் செல்வம். மறு முனையில் அவனது நண்பர் கோவா சங்கர். “செல்வம் எனக்கு ஒண்ணுமே புரியல. நான் இப்ப ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் “என்றார் அவர். ” எங்க இருக்கீங்க ” என்று கேட்டான் செல்வம். நான் மணிப்பால் மருத்துவமனையில் இருக்கேன். மீனா உடல்நிலை மிகவும் கவலைக்கிடமா\t[Read More]\nஉடைந்த தேங்காய் ஒன்று சேராது\n‘அவசரம். அரை மணி நேரத்தில் நீங்கள் இங்கிருக்க வேண்டும். இல்லாவிட்டால்..’ என்று தொடரந்த அந்த மனநல நோய் மருந்துவமனை தாதியை இடைமறித்தேன். ‘இருபத்தொன்பது நிமிடத்தில் அங்கிருப்பேன்’ என்று சொல்லி துப்பாக்கியில் விடுபட்ட குண்டானேன். பறந்தேன். இலக்கைத் தொட்டேன். படுக்கையில் அன்சாரி. இரண்டு கைகளிலும் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டுவரை கட்டுப் போடப்பட்டிருந்தது. அவருடைய\t[Read More]\nசு. இராமகோபால் காட்சி –1 இடம்: தெரு காலம்: மாலை (ஆனந்தன் அலுவலகத்திலிருந்து தெருவழியே வருகிறான். அவன் நண்பன் முத்து சில புத்தகங்களைக் கையில் தாங்கியவாறு அங்கே வந்துகொண்டிருக்கிறான். இருவரும் சந்திக்கின்றனர்.) முத்து: யார் ஆனந்தாவா ஏன் இவ்வளவு நாட்களாக வீட்டிற்கு வருவதில்லை ஆனந்தன்: (நகைத்துக் கொண்டு) அப்படி என்ன முத்து ஆனந்தன்: (நகைத்துக் கொண்டு) அப்படி என்ன முத்து நான் நாள்தோறும் உங்கள் வீட்டிற்கு வருகிறேனே நான் நாள்தோறும் உங்கள் வீட்டிற்கு வருகிறேனே\nஅரிசங்கர் அவளுடனான எனது நினைவுகள் சைனைடு குப்பிகளாக என் மூலையின் பல இடங்களில் சொருகப்பட்டிருந்தன. ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ விசையின் இயக்கத்தினால் அந்தக் குப்பி உடைந்து அந்த நினைவுகள் என் உடல் முழுவதும் பரவி என் இயக்கத்தையே அது நிறுத்திவிடுகிறது. வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு அது தெரியாது. அந்தச் சமயங்களில் நானும் உங்களைப் போன்றே இருப்பேன். பேசினால் பேசுவேன்.\t[Read More]\nஇந்த மாமியார் கொஞ்சம் வித்தியாசமானவர்\nபாபுவின் மனைவி சசிகலா-சசி- கர்ப்பிணியாக இருந்தாள். அவளைப் பார்க்கும் சாட்டில் பாபுவின் பெற்றோர் பிறிதொரு மாநிலமான சிட்னியில் இருந்து வரவிருப்பதாக பாபு, தன் நண்பன் முகுந்தனிடம் சொன்னான். அவர்கள் வந்து போனதன் பிற்பாடு சசியின் பெற்றோர் வளைகாப்பு வைத்து, பிள்ளைபேற்றை ஒழுங்குமுறையில் கொண்டாட இலங்கையில் இருந்து வர இருக்கின்றார்கள் என்றும் சொன்னான். அவன் இந்தச்\t[Read More]\nஇரவு 2 மணி. நான் தூங்கச் செல்வது எப்போதும் இந்த நேரம்தான். ‘அவசரப்படாதே, யாரோ அழைக்கிறார்கள். பேசி��ிட்டுப் படு’ என்றது என் தொலைபேசி. எடுத்தேன். ‘சார், நான் நீல்பேரி பேசுறேன். சான்ஃபிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் இருக்கிறேன். எனக்குத் தெரியும் சார் இப்போ அங்கே இரவு 2 மணி. இங்கோ பகல் 2 மணி இங்குள்ள அதிகாரிகள் என்னையும் மகள் சாருலதாவையும் தனியாக ஒரு அறையில் இருக்கச்\t[Read More]\nசு. இராமகோபால் அம்மா சொன்னதும் கண்ணான், அதாவது சின்னக்கண்ணு சாமி, ஒரே குசியாகி விட்டான். அவன் பெரிய மாமா இன்று அவர் ஊருக்குப் போகும்போது அவனும் போகப் போகிறான். பெரிய மாமாவும் வேறு உறவினர்களும் ஏதோ விசேசத்திற்கு வந்து மூன்று நாட்களாக அவன் வீட்டில் தங்கியிருந்தனர். வந்திருந்தவர் எல்லோரும் பெரியவர்கள், வயதானவர்கள். அவர்களோடு அவன் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்\t[Read More]\nவிருது நகருக்கு ஷார்ட் கட்\nகோ. மன்றவாணன் விழா நடக்க இருக்கும் மண்டப வாசலையொட்டி பிரமாண்டமான பேனர்களைக் கட்டிக்கொண்டிருந்தனர் ஆட்கள்சிலர். அவர்களை வேலை வாங்கிக்கொண்டிருந்தார் ஓவியர் ரமேஷ்.. பேனரில் செயற்கைப்பற்கள் ஜொலிக்கச் சிரித்துக்கொண்டிருந்தார் நல்லாசிரியர் பாலமுருகனார். ஓவியரின் போட்டோஷாப் திறத்தாலும் வண்ணக்கலவை நேர்த்தியாலும் கார், மோட்டார் சைக்கிளில் போவோரையெல்லாம் திரும்ப\t[Read More]\nகே.எஸ்.சுதாகர் ஜெயந்தி காலை ஆறு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிழம்பிவிடுவாள். வீட்டில் உள்ளவர்களுக்கு ‘பாய்’ சொல்லிவிட்டு, கதவைத் திறந்து வெளியே எட்டிப் பார்த்தாள். மெல்லிய இருட்டு. கதவைப் பூட்டிவிட்டு காரில் ஏறப் போனவள் பதறியடித்துக் கொண்டு மீண்டும் வீட்டிற்குள் ஓடிவந்தாள். “காரைக் காணவில்லை. ஓடியாங்கோ எல்லாரும்” சில மாதங்களாக இங்கே விநோதமான கார்த் திருட்டுகள்\t[Read More]\n”பாவண்ணனைப் பாராட்டுவோம்” விழா – நாள்: 26.05.2018 சனிக்கிழமை\nஅன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம்.\t[Read More]\nகுழந்தைகளைப் பற்றி சற்று சிந்திப்போம்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 6 – காட்ஸ் அண்ட் மான்ஸ்டர்ஸ்\nசரஸ்வதி தோட்டம் வளைவில் சில நாட்களாக\t[Read More]\nவான்மதி செந்தில்வாணன் 1. எல்லாமும்\t[Read More]\nகொங்குநாட்டின் பெருமையைப் பறைசாற்றும் துடும்பாட்டம்\nமுனைவர் ச.கலைவாணி உதவிப்பேராசிரியர் தமிழ்\t[Read More]\nமுனைவர் இரா.முரளி கிருட்டினன்\t[Read More]\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி.\t[Read More]\nதொடுவானம் 222. இரட்டைத் தோல்விகள்\nசிங்கப்பூர் சென்றேன். கவலைகளை ஒரு\t[Read More]\nமருத்துவக் கட்டுரை சிறுநீர்ப்பாதை தொற்று\nசிறுநீரகத்திலிருந்து சிறுநீர் சுரந்து\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raviaditya.blogspot.com/2010/10/", "date_download": "2018-05-22T15:51:40Z", "digest": "sha1:HQTEYLT6SVTJ5IIR77TRSX2VWPRQLSLT", "length": 82471, "nlines": 471, "source_domain": "raviaditya.blogspot.com", "title": "ரவி ஆதித்யா: October 2010", "raw_content": "\nதமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை\nகேள்வி: ”தமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை” என்கிறார்களே. இதன் பொருள் என்ன\nபதில்: முகம் என்பது வடசொல்.தமிழில் முகம் என்பதைக் குறிக்கத் தனிச் சொல் இல்லை.அதே மாதிரி வட மொழியில் வாய் என்பதற்குத் தனியே ஒரு சொல் இல்லை.முகம் என்பதும் வாக்கு என்பதும் ஆகுபெயர்களாக நின்று வாயைக் குறிக்க வழக்குமேயன்றி, இயல்பான சொல் அல்ல. தமிழில் மூஞ்சி என்ற சொல் உண்டு.அது இழித்துக் கூற உதவுவது.\nகேள்வி:நாவிதன் என்ற பெயர் சிகைவினைஞனுக்கு ஏன் வந்தது\nபதில்: இதமான சொற்களைச் சொல்லித் தன் தொழிலைச் செய்வதனால் வந்திருக்க வேண்டும்.சுப காரியங்களை அறிவிக்கும் உரிமை கொங்கு நாட்டில் அவனுக்கு உண்டு.அதனால அப்பெயர் வந்தது என்பதும் பொருந்தும். சுபமான செய்தியைச் சொல்லும் நாவை உடைமையால் நா சுபஸ் என்று வந்து பிறகு நாசுவன் என்று ஆயிற்று.\nகேள்வி: ”அண்ணனுக்கு எட்டாதது தம்பிக்கு எட்டும்” என்ன பொருள்\nபதில்: அண்ணன் என்பது மேலுதடு. தம்பி என்பது கீழுதடு. மேலுதடு கீழுதட்டோடு வந்து பொருந்துவதில்லை.கீழுதடே மேலுதட்டை எட்டிப்பொருந்தும். அண்ணன் என்று சொல்லும்போது உதடு ஒட்டுவதில்லை. தம்பி என்னும்போது அவை ஒட்டும்.\nகேள்வி: மங்கைப் பருவம் எய்தியவளைத் “திரண்டாள்” என்கிறார்களே அதன் பொருள் என்ன\nபதில்:தெருண்டாள் என்பதே திரண்டாள் என்று விளங்குகிறது.தெளிவு பெற்றாள் என்று பொருள். தான் ஒரு பெண் என்ற அறிவி வரப் பெற்றவரையே அது குறிக்கிறது.\nகேள்வி:”தேமேண்ணு இரேன்” என்கிறார்களே: என்ன பொருள்\nபதில்:”தெய்வமே என்று” என்ற தொடரே தேமேண்ணு என்று பேச்சு வழக்கில் சிதைந்துவிட்டது.சும்மா இரு என்ற பொருளில் வழங்குகிறது.\nகேள்வி:குப்பன், குப்பண்ணன், குப்புசாமி என்று பெயர் வைத்துக்கொள்கிறார்ள். அந்தப் பெயர் எதனைக் குறிக்கிறது.\nபதில்:பல குழந்தைகள் பிறந்து இறந்து போன��ல்,பிறகு பிறந்த குழந்தையைக் குப்பையில் புரட்டி எடுத்து குப்பன் என்று பெயர் வைத்து பிறகு மூக்குக் குத்துவார்கள். குப்பையிலிருந்து எடுத்த குழந்தை என்றும் தனக்குப் பிறக்கவில்லை என்றும் ஒரு பாவனை உண்டாக இவ்வாறு செய்வார்கள்.\nநன்றி: கி.வா.ஜ பதில்கள் -அல்லயன்ஸ் பதிப்பகம்.\nகுறும்பட விமர்சனம்/ நாளைய இயக்குனர்-24-10-10\nபோனவாரம் (16-10-10) “விடுமுறை” தினத்தை முன்னிட்டு க்லைஞர் டிவியில் நாளைய இயக்குனர் ஒளிபரப்பவில்லை.: அதற்கு முந்தைய வாரம் 9-10-10\nமுதல் படம் அனிமேஷனோடு நிஜ கேரக்டர்கள். இயக்குனர்-ராம் அரைப்படம்தான் பார்த்தேன்.படத்தின் பெயர் தெரியவில்லை.பார்த்தவரையில் ஓகே ரகம். நடுவர்கள் ஆகா ஓஹோ என்றார்கள். அப்படி ஒன்றும் தெரியவில்லை.\nபடம்: ஈர நிலம் இயக்குனர்: கல்யாண்\nஒரு இரவு நேரத்தில் காலில் குண்டடிப்பட்டு கடலில் அலைந்து வரும் சுதா என்ற பெண்ணை ஒரு மீனவ இளைஞன் ஒருவன் காப்பாற்றுகிறான்.அவள்\nஒரு ஈழப்போராளி.ஈழ அகதி முகாமிலிருந்து தப்பி வரும்போது இந்திய கடல்படையினரால் சுடப்பட்டாள்.\nஅனாதையான இளைஞனுக்கு அவள் வரவு வாழ்கையில் பிடிப்பு ஏற்படுகிறது. காதலிக்கிறான்.அவள்ஒரு வாரம் கழித்து திரும்பி தன்னை இந்திய கடல் எல்லையில் கொண்டுபோய் விடச்சொல்கிறாள். விட்டதும் “எனக்கும் உன் மேல காதல் இருக்கு. திரும்பி வந்த திருமணம் செய்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு போகிறாள்.\nஎனக்குப் பிடித்தது.படத்தில் உயிர்துடிப்பு இருந்தது.அவளைத் திருப்பி கொண்டுவிடும்போது “முதன் முதலா கடலுக்குப் போற மாதிரி இருந்திச்சு” வசனம் அருமை.முடிவில் அலை அடித்து பின் போகும்போது ஈரமணலில் “சுதா” என்று தென்படுவதும் அருமை.\nபடம்: முள் இயக்குனர்: அஷோக்\nடைட்டிலில் ”முல்” என்று போட்டிருந்தார்கள். ஆரம்பமே சரியில்லை.\nயாரோ ஒரு பெண் மெமரி லாசாகி ஒரு என்கவுண்டர் போலீஸ்காரரிடம் அடைக்கலம் ஆகிறாள். மருந்து மற்றும் பல விஷயங்கள் கொடுத்தும் அவளால் தான் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இடையில் எ.போ. அவளும் காதலாகிவிடுகிறார்கள்.ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக நேசிக்கிறார்கள்.\nஆனால் அவள் ஒரு போராளி.தான் யார் என்பது ஒரு கட்டத்தில் தெரியவர தன்னுடைய கூட்டளிகள் இடத்திற்கு ஓடி விடுகிறாள்.எ.போலிசுக்கும் பின்னால தெரிய வருகிறது.\nகூட்டாளிகள் அந்த எ.போலிச���ப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த எ.போலீசுக்கும் அவளைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். இக்கட்டான நிலையில் ஒரு முடிவு எடுக்கிறார்கள். அவள் அவனையும் அவன் அவளையும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். அவள் மூணுமாத கர்ப்பம்(\nவித்தியாசமான கரு.எடுத்தவிதம் தாங்கமுடியவில்லை.படு டிராமத்தனம்.சுத்தமாக உயிரே படத்தில் இல்லை. நடிப்பு \nபடம்: ஒரு ஊர்ல இயக்குனர்: ராஜ்குமார்\nசொந்த மாமன் மகளின் மீது காதல் பிணி வந்து அவளை சைக்கிளில் டபுள்ஸ் (முன் பக்க பாரில்)வைத்துக் கொண்டு ஒரு நாள் போக வேண்டும் என்று வெகு நாள் ஆசை. அதற்காகவே சைக்கிள் கேரியரை எடுத்து\nஅவளுக்காக பட்டம் பிடிக்க ஓடிப்போய் காலில் நெருஞ்சி முள் குத்தி பெரிய கொப்பளம் வந்து படுத்துவிடுகிறான்.கொப்பளம் உடையவில்லை. அவன் ஆயா அதை ரண சிகிச்சை செய்ய முயல்கிறாள். வலி பயத்தில் அடம்பிடித்து மறுக்கிறான்.அவள் வந்து அவனை எழுப்பி (டாக்டரிடம் போக)தன்னோடு அணைத்து முத்தம் கொடுக்க அவன் கால் தரையில் அழுந்தி கட்டி உடைகிறது.\nபிடித்திருந்தது.முதல் காட்சியே உயிர்துடிப்போடு ஆரம்பம்.கிராமத்திற்கே கொண்டுபோய்விட்டார்.அதுவும் கதாநாயகன் படுத்திருக்கும் ரூம்(குச்சு) வித்தியாசம். எடுத்தவிதமும் திருப்தி அளிப்பதாக இருந்தது.கதாநாயகியின்\nஅவளை முன் பாரில் வைத்துக்கொண்டு போவதுதான் தன் காதல் லட்சியம் என்கிற மாதிரி போய் கதை வேறு பக்கம் போகிறது.இதுதான் குறை.\nஇதுதான் சிறந்தப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபட டைட்டிலில் ஒரு குறள் காட்டப்படுகிறது. அது:\nபிணிக்கு மருந்து பிறமன் அணியிழை\nதன் நோய்க்குத் தானே மருந்து\nஅர்த்தம்:நோய் தீர அதற்கு எதிரான மருந்து வேறாக இருக்கிறது.ஆனால் இவளாள் ஏற்பட்ட (காதல்) நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.\nபோன வாரத்தில் ஒரு மதிய வேளை.ICICI Bank ஏடிஎம் கியூவில் நின்றிருந்தேன்.பெரிய கியூ. செக்யூரிட்டியை காணவில்லை.அதில் ஒருவர்,எனக்கு அடுத்து நின்றவர், செல்லில் கத்திப் பேசிக்கொண்டு(கெட்ட வார்த்தையுடன்) இம்சை கொடுத்தார்.\nதோற்றத்தில் டிசெண்டாக படித்தவர் போல் இருந்தார்.\nஅவரை நாசுக்காகப் பார்ப்பதும் முகம் சுளிப்பதுமாக மெதுவாக கியூ நகர்ந்தது.அவர் எதையும் சட்டைச் செய்யவில்லை. மேலும் குரலை உயர்த்திக்கொண்டு பில்ட் அப் கொடுத்தார்.அடுத்து சடாரென்று கியூவிலிருந்து விலகி ஏடிஎம்முக்குள் போய்விட்டார். மறுபடியும் கியூவில் முகம் சுளிப்பு. உள்ளே சென்றும் செல் பேச்சு.அதுவும் பணம் எடுக்கும் காட்சியைப் பார்த்தவாறு.\nமூன்று பேர்களுக்கு முன் பணம் (10000/-)எடுத்தவர் (எனக்கு ஓரளவு அறிமுகமானவர்,கொஞ்சம் முதுமையானவர்) அவர் அங்கு நிறபதை நாசூக்காக ஆட்சிபித்திருக்கிறார். அதற்கு அந்த மொள்ள மாரி சொன்ன பதில்:\n”சார்... நா ரொம்ப டீசெண்டான ஆளு. வெளில வெய்யில் தாங்க முடியல.அதான் உள்ள வந்துட்டேன். செக்யூரிட்டியும் தெரிஞ்ச ஆளு.அதுவும் என் டர்ன் வரும்போதுதான் பணம் எடுப்பேன்”\n(நான் எடுக்கும்போதும் உள்ளேதான் இருந்தார்)\nபோன மாதம் ஒருவர் வீட்டிற்குப் போய் இருந்தேன். வாசலில் திருஷ்டி பரிகாரமாக ஏதோ ஒன்று ஒரு சணலில் தொங்கிக்கொண்டிந்தது.அதில் நான்கு மாத ஒட்டடை.முடை நாற்றம். சுவற்றில் ”கண் திருஷ்டி” கணபதி போட்டோ. அதிர்ஷட இரும்பு ”யூ” வடிவ லாடம் கதவில். சுவற்றில் “ஐஸ்வர்யம்” “ஸ்ரீ” போன்ற சிவப்பு குங்கும எழுத்துக்கள். கதவை திறப்பதற்கு முன் இவ்வளவு இருக்கிறதே உள்ளே நுழைந்தால் எவ்வளவு வஸ்துக்கள் இருக்கும். அடி வயிறு பகீரென்றது.\nஉள்ளே நுழைந்தவுடன் wind chime bells. ஆனால் அது கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. செருப்பு வைக்கும் இடத்தில் ஒரு தவளை பொம்மை. அதே என்னயே பார்த்துக்கொண்ட்ருந்ததால் பயந்துவிட்டேன். வாசலில் இருந்த பாத்ரூமை இடித்துக்கட்டி ஒரு பெரிய கண்ணாடி.அங்கேயும் ஒரு கண் திருஷ்டி கணபதி. மூலைகளில் ஜிகினா கண்ணாடிகள். சிரிக்கும் புத்தர்.சிரிக்காத புத்தர். ஹால் சுவற்றில் திருப்பதி வெங்கடசலபதி படம்.\nமற்ற ரூம்களிலும் சி.பு, பெல்ஸ்,கண்ணாடி....etc etc etc.\n அலங்கோலம். போட்டது போட்டபடி.சுத்தம் ஒரு பைசாவுக்குக் கூட இல்லை.\nபுத்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.\nபோன பதிவில் முன்னாள் மேதைகளின் Romantic Interludes பார்த்தோம்.\nடூயட்டுகளில் வரும் romantic interlude களை ராஜா எப்படி கையாள்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.\nஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் எல்லாம் வைக்கப்படுகிறது. தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.\nஅவரின் ஆரம்ப கால பாடல்கள்தான் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.அவரும் தன் முந்தைய /சம கால இசையமைப்பாளர்கள் போல் ரொம்ப சிம்பிளாகத்தான் இடை இச��யை (interlude) கொடுத்திருக்கிறார்.ஆனால்\nவழக்கமாக முன்னணியில் ஒரு இசைக்கருவியின் நாதத்தை(ரிதம்) வாசித்து பின்னணியில் தாளக்கட்டும் குறைந்த அளவில் வேறு இசைக்கருவிகளின் நாதமும் தொடர்ந்துக்கொண்டே போகும்.சில சமயம் நாதங்களை சிக்கல் இல்லாமல் அடுக்கிக்கொண்டேவருவார்கள்.\nஇனிமையாக இருக்கும்.ஆனால் இது ஒரு stereotype இசையாகி அலுத்துப்போய்விடும்.இசையின் தொடர் ஓட்டம் ஆகிவிடும்.\nஇளையராஜாவை உன்னிப்பாக கேட்க ஆரம்பித்ததும் இந்த வேறுபாடுகள் தெரிய ஆரம்பித்தது.துவக்கத்தில் இவர் இசையிலும் நாதங்கள் அடுக்கப்படுவதுண்டு. பின்னாளில் மாறிவிட்டது.\nஉதாரணம்: எம் எஸ்வியின்.... “சொல்லத்தான் நினைக்கிறேன்”\nஇதில் கிடார்,புல்லாங்குழல்/வயலின்/புல்லாங்குழல் வரிசையாக வருகிறது.ஒரு pattern தெரிகிறது.ஆனால் சில விதிவிலக்கான பாடல்களும் உண்டு.\n(முதன் முதலில் romantic interlude (அம்பு) விட்ட காமதேவன்)\nஆனால் மேஸ்ட்ரோ இதில் வித்தியாசம் காட்டுகிறார். எப்படி\n1.அடுக்குவது தெரியாமல் அடுக்குவது (ஒட்டுப்போட்டது தெரியாமல்)\n2.துரித கதியில் இசைத்துளிகளை ஒன்றோடு ஒன்று பின்னுவது\n3. ஒவ்வொரு இசைத்துளியிலும் உணர்ச்சிகளை தெளித்துக்கொண்டே பின்னுவது\n4.இசை நாதங்களின் இடையே எமோஷனல் உரையாடல்கள்\n5.முதல் இடையிசையை இரண்டாவது இடையிசையில் காபி பேஸ்ட் செய்வதில்லை..ராஜாதான் இதில் முன்னோடி என்று நினைக்கிறேன்.\n6.அசட்டுத்தனம் இல்லாமல் கூடும் நாதங்கள்.(நான் அடிக்கடி பிரமிக்கும் விஷயம்)\n7. எல்லா இசைத்துளிகளையும் “கட்டி மேய்க்கும்” திறமை\n8.உச்சரிக்கப்படும் பாடல் வரிகளின் பின்னே இசையால் வருடுவது\n9.இசைத்துளிகள் கெடாமல் புது முயற்சிககள் செய்வது\n10.அடுத்து என்ன வரப்போகிறது யூகிப்பது கஷ்டம்\n11.சூப்பர் பாஸ்ட்டாக பின்னும்போது மூடு கலையாமல் இருப்பது\n12.பல பாடல்களில் அழகாக ஒரு finishing touch\n13.இசைக்கருவிளின் நாதத்தை கட்டுப்பாடு இல்லாமல் நுனி முதல் அடி வரை எங்கு வேண்டுமானுலும் சொருகுவது\n14.இது அது என்று இல்லாமல் சகல இசைக்கருவிகளையும் மாக்சிமம் பயன்படுத்துக்கிறார்.15.எல்லாவித இசைகளையும் கையாள்கிறார்.\nராஜாவின் நாதங்கள் உணர்வுபூர்வமானவை அதே சமயம் புத்திசாலித்தனம் நிறைந்தவை. He puts his heart & soul in his compositions.\nகிழ் வரும் பாடல்களில் மேலுள்ள பாயிண்டுகளைப் பார்க்கலாம்.\nபடம்: பாலூட்டி வளர்த்த கிளி- 1976 பாடல்:நான் பேச வந்தேன்\nமுன்னோடிகளின் பாதிப்பு. ரொம்ப சிம்பிளான இசை.இதய துடிப்பை முன் வைத்து ஒரு இசை.\nபடம்: தீபம் - 1977 பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மகாராணி\n) அசைவிற்கு வீணையில் ஒரு வருடல்,0.07-0.13 வயலின் - வீணை உரையாடல் அருமை. கடைசியில் ஒட்டுத்தெரியாமல் வீணை நாதம் தலை நீட்டுகிறது.\nஎனக்குத் தெரிந்து வீணையின் நாதத்தை left & right பயன்படுத்திய ஒரே இசையமைப்பாளர் மேஸ்ட்ரோதான்.\nபடம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன் - 1978 பாடல்:என் கல்யாண வைபோகம்\nதுறு துறுவென இசை.ஜிகு ஜிகு ஜிகுவென சூப்பர் பாஸ்டில் இசைப் பின்னல்.0.35-0.49 கவுண்டர் பாயிண்ட்(இரண்டு வெவ்வேறு மெட்டுக்கள் இசைக்கப்படுவது).\n0.22-0.35 முன்னணியில் புல்லாங்குழல் பின்னணியில் துறு துறு தாளம். தாளத்தினூடேயே இன்னோரு நாதமும் தொடர்ந்து வருகிறது.மத்யாமவதி ராகத்தில் புனையப்பட்ட பாட்டு.\nகவுண்டர் பாயிண்ட் முடிந்ததும் ஒரு புல்லரிக்கும்0.50ல் finishing touch.மிஸ் செய்யாமல் கேளுங்கள்\nபடம்: சக்களத்தி - 1979 பாடல்:வாட வாட்டுது\nஇசையில் ஏதோ புது முயற்சி தெரிகிறது.இரவு+காமம்+காதல் என்று அலைபாயும் உணர்வுகள் வெளிப்படுகிறதோ\nபடம்: கிழக்கே போகும் ரயில் - 1978 பாடல்:கோயில் மணி ஓசை\nவெஸ்டர்ன் கிளாசிகலில் ஆரம்பிக்கும் இசைத்துளிகள் ஒட்டுத்தெரியாமல் நழுவி finishing touchல் ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார். 0.06லிருந்த நாதம்(வயலின்) 0.07ல்(சிந்த்) வேறு நாதத்திற்கு மாறுகிறது.\n28 வினாடிகளில் எவ்வளவு நாதங்களை பின்னுகிறார்.\nபடம்: ஆறிலிருந்து அறுபதுவரை - 1979 பாடல்:கண்மணியே\nலட்சணம் பொங்கும் வீணை நாதம் மோகன ராக சாயலில்.0.22 வினாடிகள்தான் இசை. அதையே கடைசி வரை நீட்டாமல் இடையில் சிந்த் அண்ட் வயலின் இசையை புகுத்தி அழகுப்படுத்தி மீண்டும் வீணை நாதம்.\nபடம்: உறவாடும் நெஞ்சம் - 1976 பாடல்:ஒரு நாள் உன்னோடு\nடிஸ்கவரி சேனலில் பாம்புகள் வாலில் நின்றபடி காதல் புரிவதை காட்டுவார்கள். அதே மாதிரி வயலினும் புல்லாங்குழலும் ரொமாண்டிக் மூட்.\nவெஸ்டர்ன் கிளாசிகல் டைப். புது முயற்சி. பினிஷிங் டச் கவனியுங்கள்.\nபடம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்- 1982 பாடல்:இளம் மனதினில் எழும்\nமிகப் பெரிய பாட்டு.நம்மூர் கிளாசிகலோடு 0.30-0.37ல் வெஸ்டர்ன் கிளாசிகளை இணைக்கிறார். இது மாதிரி பளிச் பளிச்சென்று மிருதங்கத்தை வாசிப்பது ராஜா ஒருவர்தான்.\nபடம்: மஞ்சள் நிலா - 1982 பாடல்: பூந்தென்��ல் காற்றே வா\n)இசை. கிடார் உரையாடலுக்குப்( 0.38-0.41) பிறகு வரும் பதில் உரையாடல் absolutely divine. 0.55 ல் எதிர்பார்க்க முடியாத யூ டர்ன் அடித்து வேறு திசைக்கு போய் லோகல் மெட்டு வருகிறது.ராஜா ஒரு இசை Uturnist.\nபடம்: கடவுள் அமைத்த மேடை - 1979 பாடல்: மயிலே மயிலே\nஹம்சத்வனி ராக சாயலில் இண்டர்லூட்.வித்தியாசமான prelude.கிடாரையே புல்லாங்குழலுக்கு தாளமாக வைத்துள்ளார்.ஜென்சி என்ற ஒரு இசைக்கருவியும் இதில் உண்டு.\nபடம்: புதிய வார்ப்புகள் - 1979 பாடல்: தம் தனனம்\nநாதங்களில் எலெக்ட்ரானிக் உணர்ச்சிகள் இல்லை. ஏன் வீணை மீட்டப்படுகிறது. புல்லாங்குழல் ஊதப்படுகிறது. வயலின் வாசிக்கப்படுகிறது.பெண்கள் வாயால் கானம் இசைக்கிறார்கள்.\nபின்னாளில் வேறு வழி இல்லாமல் எலெக்ட்ரானிக் கலந்து இசைத்துளிகள் சற்று செயற்கையாகிவிட்டது. மாசு படிந்துவிட்டது.\nபின் ஒரு சமயம் High premium romantic interludes பற்றி பார்ப்போம்.\nஒரு சாம்பிள்: (என்ன ஒரு மலர்ச்சியான prelude\nடெயில் பீஸ்: இது என்னுடைய 25வது இளையராஜா பதிவு\nசினிமா இசை மேதைகளின் Romantic Interludes\nபடத்தில் பாட்டு வந்தால்,தமிழ் நாட்டு ரசிகர்கள் “தம்” அடிக்க தியேட்டருக்கு வெளியே போய் விடுகிற பாரம்பரியம் இருந்தது ஒரு காலத்தில்.ஆனால் பாதி கதவின் வழியே “தம்” அடித்தப்படி பாட்டைப் பார்ப்பார்கள்.\nலாஜிக் இல்லாவிட்டாலும் இந்திய சினிமாக்களில் பாடல்கள் என்பது தவிர்க்க முடியாத அம்சம் ஆகிவிட்டது. அதுவும் காதல் டூயட் கட்டாயம் இருக்கும்.டூயட் என்ற சொல்லிற்கு சரியான தமிழ்ச் சொல் இருக்கிறதா\nஇந்த டூயடின் முன்னோடி சங்கஇலக்கியங்கள்,புராணங்கள்,கிராம கதைகள்,தெருக் கூத்துக்கள்,குறவஞ்சிப் பாடல்கள்,பாணர்கள் இதில் குறத்தி குறவன்/தலைவி/தலைவன் அல்லது நாயகி/நாயகன்,God/Goddessகளின் காதல் உணர்ச்சிகளைப் பிரதிபலிப்பதாக பாட்டுக்கள் புனையப்படும்.\nபின்னணியில் மெலிதான இசையும் உண்டு.\nஇப்போதும் அதே காதல் உணர்ச்சிகள்தான்.ஆனால் அதன் பின்னணி இசை\nசினிமா விஷூவல் மீடியம் ஆதலால் காதலர்களை விட்டுவிட்டு புறக் காட்சிகளுக்கு ஏற்ப இசையும் கொடுக்க வேண்டும். அதுவும் பாடும் காதலர்களின் காதல் உணர்ச்சிகளை பிரதிபலிக்க வேண்டும்.\nபின்னணியில் இருந்த மெலிதான இசை இப்போது பலவித உருமாற்றம் அடைந்து தாளத்தோடு மற்ற இசைக்கருவிகளும் இசைந்து பாட்டிற்கு ஒரு romantic moodஐ கொடுக்கிறது. சில சமயம் காதலர்கள் ஒரு மூடில் பாட இடையிசை வேறு மூடில் இருக்கிறது.\nகாதலர்கள் மூச்சு விடாமல் பாடிக்கொண்டிருந்தால் எப்படிஅவர்கள் ஆசுவாசிப்படுத்திக்கொண்டு முதல் பல்லவி இரண்டாம் பல்லவி முதல் சரணம் இரண்டாவது சரணம் என்று இடைவெளி விட்டு அதன் சடுதியில்\n“ஸ்டார்ட் மியூஜிக்”.அதிலும் romantic moodஐ கொண்டுவர வேண்டாமா\nநம்ம பழைய இசை மேதைகள் எப்படி இந்த romantic moodஐ காதலர்கள் அவர்கள் பார்ட் முடிந்து ஆசுவாசுப் படுத்திக்கொண்டிருக்கும் இடைவெளியில் கொடுத்திருக்கிறார்கள் என்று பார்ப்போம்\nஒரு வருத்தம் என்னவென்றால் எல்லாம் எம் எஸ் வி போட்ட templateல் வரும்.இருந்தாலும் எல்லாம் very simple orchestration.சிக்கலே கிடையாது.\nடூயட் இல்லாமல் காதலி அல்லது காதலன் ஒருவரை ஒருவர் வர்ணித்துப் பாடும் பாட்டுக்களும் உண்டு. பின் வரும் romantic interludeகளில் 90% புல்லாங்குழல் நாதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகவே இதை அதிகம காணலாம்.ஏன் காதல் ரசம்\nபின் வரும் ஆடியோக்களில் பாடல் வராது. வெறும் இடையிசைதான் (Interlude)வரும்.இவைகள் மிஞ்சி மிஞ்சிப் போனால்ஒரு நிமிடத்திற்க்குள் முடிந்துவிடும். சிரமப்படாமல் கேட்கலாம்.\nபடம்:சொல்லத்தான் நினைக்கிறேன் (1974) பாடல்: சொல்லத்தான் நினைக்கிறேன் இசை:MSV\nகிடார்+வயலின்+புல்லாங்குழல் காம்பினேஷன் அற்புதம்.முடிவில் கொஞ்சும் புல்லாங்குழல் அருமை.\nபடம்:வீர அபிமன்யூ(1965) பாடல்: பார்த்தேன் ரசித்தேன்:கே.வி.மகாதேவன்\nஇதில் வீணையில் சஹானா ராகத்தில் ரொமாண்டிக் மூட் மீட்டெடுக்கப்பட்டுப் புல்லாங்குழல் நாதம் அதை வாங்கி முடிக்கிறது. புராண கால ரொமன்ஸ் என்பதால் வீணை நாதம் நிறைய வரும்\nபடம்:ஆலயமணி (1962)பாடல்: கல்லெல்லாம் இசை:MSV\n”உண்டென்று சொல்வது உன் கண்ணல்லவா... இல்லையென்று சொல்வது உன் இடையல்லவா\nஎல்.ஆர்.ஈஸ்வரி ஹம்மிங் soul stirring.புல்லாங்குழல் எல்.ஆர்.ஈஸ்வரி நாதத்தின் முன் ஒன்றுமில்லாமல் ஆகிறது.இது முடிந்ததும் take offக்கு ரெடியாக நிற்கிறார் TMS.\nபடம்:அவளுக்கென்று ஓர் மனம் (1971)பாடல்: உன்னிடத்தில் என்னை இசை:MSV\nபாட்டின் நாயகியின் காதல் உணர்ச்சிகளுக்கு இதமாக வயலினும் நாகஸ்வரமும் (ஷெனாய்\nபடம்:நந்தா என் நிலா(1977) பாடல்: நந்தா நீ என் நிலா இசை:வி.தட்சிணாமூர்த்தி\nஇது காதலன் காதலாகி கசிந்து உருகி பாடும் பாடல்.வீணையும் வயலினும் புல்லாங்குழலும் very very romantic mood.\nவாழ்வு முடிவதற்கு மு��் இந்தப் பாடலைக் கேட்டே ஆக வேண்டும்.\nபடம்:மதன மாளிகை(1976) பாடல்: ஏரியிலே ஒரு இசை:எம்.பி.ஸ்ரீனிவாசன்\nஇதுவும் ஒரு அருமையான ரொமாண்டிக் கானம்.ஆனால் சுசீலாவின் குரலில் வசீகரம்/ரொமான்ஸ் இல்லை.ஜானகி ஹம்மிங் கொடுத்திருந்தால் இன்னும் ரொமாண்டிக் பீலிங் கொண்டு வந்திருப்பார்.\nபடம்:தூண்டில் மீன்(1977) பாடல்: உன்னோடு என்னென்னவோ இசை:வி.குமார்\nஇசையில் கொஞ்சம் நவீனம் தெரிகிறது.பாடல் ரொம்ப ஸ்டைலாக ஆரம்பிக்கும். ரொமான்ஸ் கொஞ்சம் கம்மிதான்.\nஇந்தப் பட டைரக்டர் யார் தெரியுமா ரா.சங்கரன்.”மெளன ராகம்” படத்தில் ரேவதிக்கு அப்பாவாக வருபவர்.\nபடம்:எங்கம்மா சபதம் (1973) பாடல்: அன்பு மேகமே இசை:விஜய பாஸ்கர்\n சம்சாரம் என்பது வீணை( மயங்குகிறாள் ஒரு மாது) பாட்டைக் கம்போஸ் செய்தவர்.\nஇதுவும் ஒரு அருமையான காதல் இடையிசை.0.12-0.19 வித்தியாசமான எமோஷன்.அதில் 0.12 -0.13யும் அருமை.\nபடம்:கண்ணன் என் காதலன் (1968)பாடல்: பாடுவோர் பாடினால்இசை:MSV\nஇதில் பியானோவும் வயலினும் ஒரு romantic chat.அடுத்து 0.15-0.19ல் ட்ரம்ஸ்ஸும் பியானோவும் romantic chat.\nஎம். எஸ். விஸ்வநாதான் சார்..\nபடம்:மீண்ட சொர்க்கம் (1960) பாடல்: கலையே என் வாழ்க்கை இசை:டி.சலபதி ராவ்\nதேவதாஸ் டைப் புலம்பல் காதல் பாடல். இதுவும் சிம்பிள் ஆபோகி ராக ரொமாண்டிக் இண்டர்லூட்.\nபடம்:திருடாதே(1961) பாடல்: என்னருகே நீ இருந்தால் இசை:எஸ்.எம்.சுப்பையா நாயுடு.\nஒரு ஒற்றை வயலினும் ஒரு புல்லாங்குழலும் அந்தக் காலத்திற்கு ஏற்றார் போல்.அருமை.\nபடம்:பொண்ணுக்கு தங்க மனசு(1973) பாடல்: தேன் சிந்துதே வானம் இசை:ஜி.கே.வெங்கடேஷ்\nரொம்ப மென்மையான இசைக்கோர்ப்பு.பின் வரப் போகும் பாடலும் ரொம்ப மென்மை அண்ட் சிம்பிள். ராஜாவின் 0.07-0.08ல் டச் தெரியும்.அடுத்து 0.09-0.17க்குள் விணையில் பலவித நாதம் .\nகுறும்பட விமர்சனம்/நாளைய இயக்குனர்/ (10-10-10)\nஇந்த வாரம் ஆரம்பிக்கும் போதே நடுவர்கள், எடுக்கும் குறும்படங்களில்“out of box thinking\" \"lateral thinking, இருக்கனும் என்று ஆரம்பித்தார்கள். ஆனால் படங்கள் படு சொதப்பல். ஒன்றைத் தவிர மீதி குறும்படங்கள் ”வெத்து” படங்கள் ஆகிவிட்டது.\nபடம்: “காதல் கடிதம்” இயக்குனர்:சரத் ஜோதி\nஅருணுக்கு மது மேல் காதல். காதலைச் சொல்ல குறுஞ்செய்தி/இமெயில்/ பேஸ் புக் போன்றவைகளை பயன்படுத்தாமல் தாளில் தன் கைப்பட கடிதம் எழுதி காதலை தெரிவுபடுத்துவதுதான் காதலின் மதிப்பு என்று நினைத்த�� எழுதுகிறான்.\nஎழுதிமுடித்தவுடன் கடிதம் ஜன்னல் வழியாக பறந்துபோய்விடுகிறது. மிகுந்த வருத்தமடைகிறான். அப்படியே பறந்து ஒரு சிறுவன்/சிறுமி/கோணி விற்பவன்/பூக்காரி/ மதுவின் அம்மா மூலமாக மதுவின் பெட்ரூம் டேபிளுக்கு வருகிற்து.( பூ வாங்க வரும் மதுவின் அம்மாவிற்கு பூக்காரி அதில் பூவை வைத்து கொடுப்பதால்).அப்போது அவளும் தன் காதலைச் சொல்ல ஒரு கடிதம் தன் கைப்பட எழுதிக்கொண்டிருக்கிறாள்.\nஇடையில் அதைப் பார்த்துவிட்டு இன்ப அதிர்ச்சியாகி தன் கடிதத்தை கசக்கி விடுகிறாள். நேரில் பார்த்து தகவலைச் சொல்கிறாள்.தன் காதலையும் சொல்கிறாள். அவனும் இன்ப அதிர்ச்சி. காதல்தான் கைக்கூடி விட்டதே என்று கடிதத்தை “பொக்கிஷமாக” பாதுகாக்காமல் ரோடில் குப்பையாக போட்டுவிட்டு கைக்கோத்து நடக்கிறார்கள்.\nகாதல் கடிதம் சாதல் கடிதம் ஆகிவிடுகிறது.\nகுறுஞ் செய்தி காலத்தில் காதல், கடிதத்தில் சொல்லப்படுவது புதுமை. ஒரு ஐடியல் அல்லது பெண்டசி சம்பவத்தைச் சொன்ன விதம் நன்றாக இருந்தது.\nகிராபிக்ஸ்ஸில் கடிதம் பறப்பது செயற்கையாக இருந்தது.கிராபிக்ஸ்ஸால் யதார்த்தம் நீர்க்கிறது.படிக்கும் போது கடிதத்தில் முகம் தெரிவது எல்லாம் 1965ல் வந்துவிட்டது.\nஇதுதான் இந்த வார சிறப்புப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nஒரு பாலியல் தொழிலாளியின் காதல். கதை புரியவில்லை.சொதப்பல் இயக்கம்.மட்டமான திரைக் கதை.மலையாள இயக்குனர். கேரக்டர்கள் மலையாளத்தில் முணகுகிறார்கள்.செட்டிங்ஸ் நன்று.\nபாலியல் தொழிலாளி என்றாலே வாயில் வெத்தலபாக்கு குதப்பனமா\nபடம்: “பூஜ்யம் ஒன்று” இயக்குனர்:எம்.எஸ்.ஸ்ரீகாந்த்\n ஹரிஷ் பிரியாவைக் காதலிக்க ஆனால் அவள் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.தான் உருவாக்கிய “ஹல்” என்ற பெயருடைய பேசும் கம்புயூட்டரை ப்ரியாவை எப்படி கவருவது என்று கேட்கிறான். அவளுக்கு காதல் கவிதைகள் பிடிக்கும் எழுதிக் கொடு என்கிறது.\nஆனால் இவனுக்கும் கவிதைக்கும் 1000 மைல் இடைவெளி.அதனால் அதுவே எழுதிக் கொடுக்கிறது.தான் எழுதிய கவிதையாக கொடுக்கிறான். படித்துவிட்டு காதலாகிறாள் ஹரிஷ் மீது.\nதினமும் கவிதை எழுதிக்கொடுத்து ஒரு கட்டத்தில் இதுவும் ப்ரியா மேல் காதல் கொள்கிறது.அவன் திருமணம் செய்துக்கொள்ள உத்தேசித்தவுடன் இது தன்னை ஷார்ட் சர்க்கீயூட் செய்து விட்டு காதல் தோல்வியில��� இறந்து\nவிடுகிறது ஹல்.எந்திரன் மனிதனை திருமணம் செய்ய முடியாது என்பதால்.\nஇறப்பதற்கு முன் 500 கவிதைகள் எழுதிக்கொடுத்துச் சாகிறது.ஹரிஷ் சொச்ச நாளை ஓட்டுவதற்குஅவளுக்கு பொய் சொன்னால் பிடிக்காதாம்அவளுக்கு பொய் சொன்னால் பிடிக்காதாம்தெரிந்தால் ஹரீஷ் ஆல்சோ ஷார்ட் சர்க்கீயூட்\nஓகே ரகம். சுட்டுவிட்டதாக நடுவர் பிரதாப் சொன்னார்\nஹரிஷ் காதல் முயற்சி செய்யும் கட்டத்தில் “வர வர உன் மேல கோபம் கூட வர மாட்டேங்குது” என்று ப்ரியா சொல்வது யதார்த்தமான நகைச்சுவை.\nசர்ச்சில்தான் காதல் ஆரம்பிக்கிறது.நாயகன் கரோலின் () என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.அவளும் ஓகே. (இருவரும் கிறிஸ்துவர்கள்). ஆனால் அவள் வீட்டில் நாட் ஓகே.அதனால் அவளுக்கு வேறு இடத்தில் திருமணம்.\nஇரண்டு வருடம் கழித்து அதே சர்ச்சில் சந்திக்கிறார்கள்.மறுபடியும் ஐ லவ் யூ என்கிறான். ஏன் என்றால் அவன் “மனதில் பட்டதைச் சொல்பவனாம்”.\nஇன்னும் அவளை காதலிக்கிறானாம். Do you want chicklets\nகோயில் பிரகாரத்தில் நிறைய காதல் பார்த்தாயிற்று.இதில் சர்ச் பிரகாரம்.அருமை அண்ட் வித்தியாசம்.படபிடிப்பு நன்றாக இருந்தது.இசை நன்று.\nமனதில் படம் ஒட்டவில்லை.படத்தில் சுத்தமாக ஆழம் இல்லை.எமோஷன்ஸ் இல்லை.நாயகி வசனத்தை ஓப்பிக்கிறார்.கதாநாயகன் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்.ஆனால் சிகரெட் பழக்கம் உண்டாம். காதலிக்கு சிகரெட் பிடிக்காது ஆனால் அவள் சூயிங்கம் மெல்லுகிறாள்.\nகதாநாயகன் ரொமப spontaneousஆம். அதைச் சுற்றி கதை பரம மண்டலத்தில் இருக்கும் பரம பிதாவே இவர்களை மன்னியுங்கள்\nபடம் போட்டியிலிருந்து எலிமினேட் செய்யப்பட்டது.\nஇந்த வாரத்திலிருந்து போட்டி ரவுண்ட் ஆரம்பிக்கிறது.\nஇந்த வாரத் தலைப்பு ”காதல்”. இயக்குனர்கள் எல்லோருக்கும் பிடித்த Genre. காரணம் எல்லோரும் இளைஞர்கள்.இப்படி இளைஞர்களாக இருப்பதால் “மேன்சன்/பிகரு/தண்ணீ/சிகரெட்/லூசுத்தனமான விடலைக் காமெடி” என்று கதைகள் சுற்றி வருவதும் அடிக்கடி நடக்கிறது.\nசில விஷயங்களை அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.\nஇந்த வார ஆரம்பப் படமே அசத்தல்.\nபடம்: கல்லறை இயக்குனர்: தமிழ் சீனு\nகாதலில் தகவல் இடைவெளி (communication gap) வந்து ஒரு காதலையும் ஒரு நணபனையும் இழக்கிறான் ஒரு இளைஞன்.இதுதான் கதை.\nவிஜய்க்கு தன் ஆபிசில் வேலைப் பார்க்கும் சுஜியின் மேல் காதல். அவள் பிறந்த நாள் அன்���ு ஒரு பூச்செண்டுடன் அதை அவளிடம் சொல்ல அவள் வரும் வழியில் நிற்கிறான். ஆனால் அதற்கு முன் அவன் நெருங்கிய நண்பன் மது அதே வழியில் மோட்டர் சைக்கிளில் வந்து அவளுக்கு பூச்செண்டு கொடுத்து பில்லியனின் ஏற்றிக்கொள்கிறான்.\nசுஜி சிரித்தபடி ஏறிக்கொள்கிறாள்.பார்த்துவிட்டு விஜய் ”முடிஞ்சது” என்று நொந்து போகிறான்.காதல் தோல்வி.\nஆனால் கதை வேறு.மது ஒரு பிரெண்டாகத்தான் பூச்செண்டைக் கொடுக்கிறான். சுஜிக்கும் விஜய் மேல் காதல்.இரண்டு நாள் கழித்து சுஜி இதை விஜய்யிடம் தெரிவிக்குமாறு மதுவிடம் சொல்கிறான். மது ரொம்ப ஆசையாக ரயில்வே டிராக் அருகே விஜய்யைப் பார்த்து “ டேய்... ஒரு முக்கியமான விஷயம். மது..” என்று ஆரம்பித்து முடிக்காமல் ஒரு ரயில் மோதி மது சாகிறான்.\nஅவன் காதலைத்தான் ஆசையுடன் சொல்ல வந்து செத்ததாக நம்புகிறான் விஜய்.மதுவின் கல்லறையில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்திஒரு வசனம் (எனக்கு மறந்தவிட்டது) பேசுகிறான். நண்பன் மது ஆசைப்பட்டு\nவிட்டதால் சுஜி மேல் காதல் இல்லை என்பது மாதிரி வசனம்.அதே சமயத்தில் பூச்செண்டு வைத்து அஞ்சலி செலுத்த வரும் சுஜியின் காதில் இது மட்டும் விழுகிறது. அவளும் தன் காதல் தோல்வி என்று எண்ணுகிறாள்.\nகாதலும் கல்லறைக்குப் போகிறது தகவல் இடைவெளியால்.\nகேமராவில் சொல்லப்பட்ட ஒரு காதல் கவிதை கல்லறை. ஓபனிங் ஷாட்டே அருமை.லோகேஷனே கதையில் ஒன்ற வைக்கிறது.அபூர்வமாக ஆபிஸ் காதல் கதை.குழப்பமில்லாமல் தெளிவான கதைச் சொல்லல்.இசையும் அருமை.நடித்தவர்களும் அருமை.\nகாதல் வெற்றியை விட காதல் தோல்விதான் சுவராசியமோ\nரயில் விபத்துதான் சற்று செயற்கையாக இருந்தது போல ஒரு நெருடல்.வேறு விபத்து வைத்திருக்கலாம். முடிந்தவுடன் டைட்டில் கார்டில் ஓடும் இயக்குனரின் பாரதிராஜா டைப் வரிகள் எதற்கு\nஇந்தப் படம் சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்பட்டது.\nபடம்: என் அப்பாவின் காதல் இயக்குனர்:மகேஷ் பெரியசாமி\nஒரு காதலி, முன்னாள் விளையாட்டுக் காதலை, இன்னாள் காதலினிடம் சொல்ல இன்னாள் 'get lost\" இனிமே என் கண்ணில் முழிக்காதே என்று காதலை கட் செய்துவிடுகிறான்.\nதன் அம்மாவும் முன்னாள் காதல் ஒன்று இருந்து அது சந்தர்ப்பவசத்தால் தோல்வியாகி அப்பாவை கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை என்று தன் அப்பாவின் மூலம் தெரியவருகிறது. அதிர்கிறான்.எப்��டி பொறுத்துக்\nதான் இன்னும் அவளைக் காதலித்துக்கொண்டிருப்பதால் என்கிறார் அப்பா.\nதன் தவறை உணர்ந்து காதலிக்கு போன் செய்து மீண்டும் காதல் தொடரும் என்கிறான்.\nஇதுவும் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது.(அம்மா போன் பேசும்போது கதவை மூடும் இடம்) சில நடிகர்கள் சின்னத் திரையில் பார்த்தவர்கள்.அப்பாவாக நடித்தவர் அருமை.\nஎனக்குப் பிடித்திருந்தது.அம்மாவின் காதல் என்று இல்லாமல் அப்பாவின் காதல் டைட்டில் அருமை.\nகுறும்படத்திற்கு எதற்கு professional நடிகர்கள்\nபடம்:காதலுக்குப் பொய அழகு இயக்குனர்:பிரின்ஸ்\nஉண்மைச் சொன்னால் காதலிக்க முடியாது என்று,”காதலுக்குப் பொய அழகு” என்று பொய் சொல்லி இளைஞன் நிறைய பெண்களை காதலிக்கிறான்.அவன் சொல்லும் பொய்கள் “தண்ணீ அடிக்க மாட்டேன்” “ சிகரெட் குடிக்க மாட்டேன்”என்பன.\n) எல்லாம் பெண்களும் கேட்டுக் காதலிக்கிறார்கள்.சாயம் வெளுத்தவுடன் அறைகிறார்கள்.\n” என்ற இடமும் அடுத்து அவன் நண்பன் மேல் அறை விழுவதும் ரசிக்க வைக்கும் நகைச்சுவை.லூசுத்தனமான நகைச்சுவையை விட்டு கொஞ்சம் புத்திசாலித்தனமான நகைச்சுவை யோசிக்கலாம்.\nஓகே ரகம்.நடுவர்களால் கடுமையாக ஒதுக்கப்பட்டப் படம்.\nபடம்:சார்... கதை கிடச்சாச்சு இயக்குனர்:மணிவண்ணன்\nபட சான்சுக்குகாக ஒரு துணை இயக்குனர் பல காதல் கதைகள் சொல்லி எல்லாம் ரிஜெக்ட் ஆகி கடைசியில் தன் சொந்தக் கதையை சொல்கிறான் ஒரு தயாரிப்பாளரிடம்.தன்னை யாராவது காதலிக்க வேண்டும் என்று பின்நவினத்துவமாக “ பார்க்கில் அழுதபடி” இருக்க ஒரு பெண் பரிதாபம் கொண்டு விவரம் கேட்கிறாள்.அவனுக்கு கவுன்சிலிங் பண்ணி முடித்தவுடன் ஐ லவ் யூ என்கிறான். சொன்னவுடன் அவள் “Chase your dreams not girls\" என்று கிளம்பியவுடன் இவனுக்கு love at first speechஆகி விடுகிறது.\nதயாரிப்பாளருக்குப் பிடித்துப் போய் ஓகே என்கிறார். ஆனால் கதை பாசீட்டீவ் ஆக முடிக்க வேண்டும் என்கிறார்.எப்படி முடிப்பது என்று யோசிக்கையில் “முடிக்கலாம்” என்று வெளியே வருகிறாள். அவள் இந்த தயாரிப்பாளர் மகள்.\n”சார்... கதை கிடச்சாச்சு” என்கிறான்.ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.\nஎனக்குப்பிடித்தது. முடிவை சுலபமாக யூகிக்கலாம். பழைய குமுதம் கதை.\nபின்னணியில் இவர் குரலில் கதை சொல்ல இப்படத்தின் விஷுவலாக ஓடுகிறது. பெரிய கொடுமை ஆடியோ சரியாகவே இல்லை.இயக்குனரே ஹீரோவாக நடிக்கிறார்.\nவிஷுவலாக படத்தைச் சொல்லத் தெரியாதவர்கள்தான் பின்னணியில் கதை சொல்லுவார்கள் என்று நடுவர் பிரதாப் போத்தன் ஒரு அடி அடித்தார்.\nபோன வார (26-09-10) குறும்பட விமர்சனத்தில் திடீர் பவர்கட்டினால் ஒரு படம் பார்க்காமல் போய்விட்டது. அது இப்போது யூ டூப்பில் ஏற்றப்பட்டு விட்டதால் அதைப் பார்த்து எழுதும்படி இயக்குனர் ஆர்.ரவிக்குமாரின் நண்பர் எனக்கு பின்னூட்டம் அந்த விமர்சனப் பதிவில் இட்டிருந்தார்.\nபடம்: அவன்,அவர்கள், அது இயக்குனர்: ஆர்.ரவிக்குமார்\n(இது ஒரு பிரபல (கே.ஹெச்.கே.கோரி) எழுத்தாளரின் கதை.அவர் அனுமதியுடன் சுருக்கப்பட்டு எடுக்கப்பட்டதாக தகவல்)\nவீடியோ இணைத்திருப்பதால் வழக்கம் போல விலாவாரியாக கதைச் சுருக்கத்தைத் தரவில்லை.\nஹரி என்ற இளைஞனுக்கு “ஆவி மற்றும் ஆவியுடன் பேசுதல்” போன்ற விஷயங்களில் ஆர்வம் அதிகம். அவன் தன் நணபர்களை அவர்கள் ரூமில் சந்தித்து ஆவியுடன் எப்படி பேசுவது என்று ஒரு ஷீட்டை வைத்து முக்கால் வாசி விளக்கும் போது நிறுத்தி,சினிமா டிக்கெட்டை (அன்றைய ஈவினிங் ஷோ) மறந்து விட்டது ஞாபம வந்து, எடுத்துவர கிளம்புகிறான்.\nஅவன் வரும் வரைக்கும் இதை எதுவும் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டு கிளம்புகிறான்.\nஆனால் நண்பர்கள் ஆர்வத்தில் அதை தொடருகிறார்கள். பயம் கலந்த ஆர்வத்துடன் அதே ரூமில் இருக்கும் ஆவியுடன், செத்த நேரம்,எப்படி செத்தது,ஏன் செத்தது என்று வருகையில் கடைசியில் ஆவியின் பெயர் கேட்க “ H..A..R..I\" என்ற எழுத்துகளில் நகர்ந்து நின்றதும் அதிர்கிறார்கள்.\nஆமாம் ஹரிதான். டிக்கெட் எடுக்கப் போன ஹரி மோட்டர் சைக்கிள் விபத்தில் இறந்துவிடுகிறான்.\nஆரம்பிக்கும் முன் தொகுப்பாளினி கீர்த்தி முந்திரிக்கொட்டையாக படத்தின் டைட்டில் பற்றி இயக்குனரிடம் கேட்டதை விட வேண்டும். ஏன் பார்ப்பவர்களை influence செய்யும்.சுவராசியம் போய்விடும்.\nஒரு குறும்படத்திற்கென்றே அற்புதமான வித்தியாசமான கதை.திகில்,ச்ஸ்பென்ஸ்.திருப்பம் நிறைந்த கதை.கச்சிதமாக சுருக்கப்பட்டுள்ளது.\nடைட்டிலே வித்தியாசமாகக் காட்டப்படுகிறது. ரூமில் தொங்கும் காற்றில் கிணுகிணுக்கும் மணியும் ஒரு பாத்திரமாக வருவது அருமை. சொல்லப்படும் (narration)விதமும் நன்றாக இருந்தது.இசையும் நன்று.\nஷேவ் செய்துக்கொண்டே கேட்கும் நணபன் வெட்டுப்படுவது,ஹரி கிணுகிணு மணியைத் தட்டிக்கொண்டே உள்ளே வருவது, முதலில் மோட்டர் சைக்கிள் பொம்மையைக் காட்டுவது......நன்று.\nநண்பர்கள் பேசும் வசனங்களில் உயிரோட்டமே இல்லை.ஒப்பிக்கிறார்கள்.ஸ்கூல் டிராமா முக பாவங்கள்.ஓட்டதில் உயிர் குறைகிறது.ஒலிப்பதிவு இன்னும் சிறப்பாகச் செய்திருக்கலாமோசில வசனங்கள் புரியவில்லை. யூ டூப் காரணம்\nஇதில் ஹெல்மெட் திருப்பம் கம் சஸ்பென்ஸ்.இங்கு நிறைய ஹோம் வொர்க் தேவை.\nஅதை கடைசியில் காட்டி இருக்கலாம்.யூகிக்க விடாமல் கடைசி வரை பார்ப்பவர்களை tender hookல் வைத்திருக்கலாம்.ரூமை விட்டுப் போகும் ஹரி திருமப வந்து நண்பர்களை ரொம்ப பலமாக (”டேய் ரூமில் ஆவி இருக்கு... பாத்து”) எச்சரிப்பதாக டயலாக வைத்திருக்கலாம். இதுவும் “ரூமில்தான் ஏதோ நடக்கப்போகிறது” ”இவர்கள் ஏடா கூடாமாக மாட்டப்போகிறார்கள்” என்று திசைத் திருப்ப உதவும்.\nஹரிக்கு போன் செய்யும் போது ”நீங்கள் தொடர்பு கொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருக்கிறார்”.இதுதான் புத்திசாலித்தனமான கடைசி ஷாட். ஆனால் இதன் ஆடியோ பளிச்சென்று இல்லை.பெரிய குறை.\nதமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை\nகுறும்பட விமர்சனம்/ நாளைய இயக்குனர்-24-10-10\nசினிமா இசை மேதைகளின் Romantic Interludes\nகுறும்பட விமர்சனம்/நாளைய இயக்குனர்/ (10-10-10)\nஇரண்டு வார்த்தைக் கதைகள் (3)\nசினிமா பாடல் விமர்சனம் (6)\nமாயா ஜால கதை (4)\nராஜா பாடல் காட்சியாக்கம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1735974", "date_download": "2018-05-22T16:04:59Z", "digest": "sha1:2JUHDGCGY36RIIZSUVSQE4BCPFJBBBXB", "length": 30482, "nlines": 355, "source_domain": "www.dinamalar.com", "title": "எங்க சுந்தர் சாகல...| Dinamalar", "raw_content": "\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 424\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nபா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி 167\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\nபாரதி யுவகேந்திரா நிறுவனம் சார்பில் மதுரையில் மாதம் தோறும் நடக்கும் அனுஷத்தின் அனுகிரஹத்தின் இநத மாத நிகழ்வின் நிறைவில் நிறுவனத்தின் நிறுவனர் நெல்லை பாலு ஒரு அறிவிப்பு செய்தார்.\nஇந்த நிகழ்ச்சியில கலந்து கொண்டவங்க எல்லோருக்கும் வணக்கம், நீங்க கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு தகவலை உங்களோட பகிர்ந்துக்கணும், ஒரு ஐந்து நிமிடம் என்னோட பேச���ச கேட்பீங்களா என்ற நெல்லை பாலுவின் குரலில் இருந்த உருக்கம் அவையில் இருந்தவர்களை அமைதிகாக்கும் படி செய்தது.சென்னையைச் சேர்ந்தவர் சுந்தர்.\nரைட்மந்திரா.காம் என்ற இணையதளத்தை நடத்துவதன் மூலம் ரைட்மந்ரா சுந்தர் என்று அறியப்பட்டவர்.நான் இதுவரை ஒரு முறைகூட பார்த்தது இல்லை.\nசமூகத்தின் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றியும்,நேதாஜியின் படையில் இருந்தவர்களை பற்றியும்,ஆன்மீகம் பற்றியும் தனது இணையதளத்தில் விடாமல் எழுதக்கூடியவர்.வயதான பெற்றோர்களின் ஒரே மகன்.\nவருடந்தோறும் பாரதி விழா நடத்தி சமூகத்திற்காக பாடுபடக்கூடியவர்களை மேடையேற்றி கவுரப்படுத்தக்கூடியவர்.உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவந்தவர்.\nஇவருக்கு மிகவும் பிடித்த விஷயம் பழமையான கோவில்களில் உழவாரப்பணி செய்வது.பிறகு ஏழை எளியவர்களை வேன் வைத்து கோவில்களுக்கு அழைத்துப் போய் தரிசனம் செய்துவைப்பது.\nஇப்படி ஒடிக்கொண்டே இருக்கிறாயே உனக்கும் வயது 42 ஆகிவிட்டது ஒரு திருமணம் செய்து கொள்ளேன் என்ற பெற்றோர்களின் வேண்டுகோளுக்கு செவிமடுத்தவர்.சதுரகிரிவரை போய்விட்டு வந்துவிடுகிறேன், நீங்கள் சொன்ன பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கடந்த 10/03/2017 ந்தேதி சென்னையில் இருந்து கிளம்பினார்.\nவழக்கம் போல தனக்கு தெரிந்த, அந்த பகுதி ஏழை எளியவர்கள் மற்றும் நண்பர்களுடன் ஒரு வேன் மற்றும் ஒரு ஸ்கார்பியோ காரில் பயணம் துவங்கியது.11 ந்தேதி அதிகாலை மதுரைக்கு முன் மேலுாரில் டீ சாப்பிட்டு இருக்கின்றனர்.அதுவரை வேனில் வந்த சுந்தர் அப்போதுதான் ஸ்கார்பியோ காரின் முன் இருக்கைக்கு மாறுகிறார்.\nமீண்டும் பயணம் துவங்கி பத்து நிமிடம் கூட தாண்டியிருக்காது,ஸ்கார்பியோ வாகனம் தட்டுத்தடுமாறி ஒடி சென்டர் மீடியனை இடித்து பல குட்டி கரணங்கள் அடித்து பள்ளத்தில் விழுந்தது.சத்தம் கேட்டு ஒடிவந்து பள்ளத்தில் விழுந்தவர்களை காப்பாற்றி மேலே கொண்டு வந்தபோதுதான் தெரிந்தது சுந்தர் இறந்துவிட்டார் என்பது.\nதங்களின் ஒரே நம்பிக்கையான மகன் சுந்தர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் பெற்றோர்களான வேணுகோபாலும்-சாந்தாவும் நொறுங்கிப்போனார்கள்.அடுத்து என்ன செய்வது என்பது கூட தெரியாமல் தவித்துப் போனார்கள்.மருமகன் ஜெயராம் மட்டுமே பெரும்துணை.\nச��ந்தரின் உடலை மேலுார் ஆஸ்பத்திரி பிணவறையில் இருந்து பெறுவது முதல் அடக்கம் செய்வது வரை நண்பர்களின் பங்கு பெரிதாக இருந்தது அந்த நண்பர்களில் தினமலர் முருகராஜ்ம் ஒருவர்.அவர் சுந்தரைப் பற்றி இன்று ஒரு பதிவு போட்டிருந்தார்.அந்தப்பதிவை பார்த்தது முதல் மனதில் இனம் தெரியாத சோகம் இழையோடுகிறது.இவரைப் போல சமூகத்திற்கு உழைத்தவர்களின் பெற்றோர்களுக்கு வார்த்தைகள் மட்டும் ஆறுதலாக இருக்குமா இருக்காது ஆகவே நம்மால் முடிந்ததை செய்வோம் என்று முடிவெடுத்துள்ளோம்.\nஇங்கே உள்ள இந்த வாளியில் உங்களால் முடிந்ததை போடுங்கள் அந்தப்பணத்தை எடுத்துப்போய் சுந்தரின் பெற்றோரிடம் கொடுத்து வருகிறேன் என்று சொன்னார்.\nநெல்லை பாலு இதைச் சொல்லி முடித்ததும் அவையில் கனமான சோகமான அமைதி நிலவியது.அதைத் தொடர்ந்து ஒருவர் தவறாமல் வந்து வாளியில் பணத்தை போட்டுவிட்டு சென்றனர்.வீட்டிற்கு போக வைத்திருந்து பஸ் கட்டணமான பத்து ரூபாய் கூட அதில் உண்டு.\nஇப்படியாக சேர்ந்த பணம் இருபதாயிரத்தை எடுத்துக்கொண்டு சென்னை வந்த பாலு அனுஷம் அனுக்கிரகம் அறங்காவலர் வைத்தியநாதனை அழைத்துக்கொண்டு என்னையும் சேர்த்துக் கொண்டு ஐயப்பன் தாங்கலில் உள்ள சுந்தரின் பெற்றோர் வீட்டிற்கு சென்று எங்களால் முடிந்த முதல் சிறு உதவி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி வழங்கினார்.\nஎங்க புள்ள சுந்தர் சாகல உங்க ரூபத்துல பார்க்குகிறோம்,அப்பப்ப வந்து போங்க, எங்களைப் பத்தி எதுவுமே தெரியாம உதவிய அத்துனை பேருக்கும் நன்றி என்றனர் கண்களில் நீர் தளும்ப...\nஇந்த முயற்சியை துவங்கியுள்ள திரு.நெல்லை பாலுவுடன் பேச:9442630815.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nஆஸ்பத்திரி கழிப்பறைகளை சுத்தம் செய்யும் சேகர் மே 18,2018 1\nஎனக்குள் ஒரு கலெக்டர்... மே 02,2018 3\nசெல்லங்களல்ல திருக்குறள் செல்வங்கள்... ஏப்ரல் 17,2018\nபோராட்டமே உனது பெயர் போதிலட்சுமியா\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nசுந்தரம் சார் , நீங்கள் ஆற்றிய கோவில் திருப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் . தற்போது , நீங்கள் இல்லாததை என்னால் நம்ப முடியவில்லை . தாங்கள் என்னுடன் பணியாற்றியதை என்னால் மறக்க முடியவில்லை . என்றும் உங்கள் நினைவில் . வி - கோபி .....\nநல்லவர்களை தனக்கு சேவை செய்ய அழைத்து கொண்டு விட்டானோ, அந்த ஆண்டவன் என்றும் கல்நெஞ்��க்காரனோ என்ற சந்தேகமும் நம்முள் எழுவது தவிர்க்க இயலாதாகி விடுகிறது.\nநல்ல மனிதர்களை ரொம்ப நாள் இந்த பூமி தாங்காது .என்று பெரியவர்கள் கூறுவார்கள் ,ஏன் என்ற காரணம் இன்னும் புரியவில்லை\nவாழ்த்துக்கள் இறைவன் அருள்புரியட்டும் நல்ல உள்ளங்களுக்கு\nநல்லவர்களை ஆண்டவன் உலகில் வெகு நாள் துன்பப்பட விடுவதில்லை.அவர்கள் வழி காட்டி விளக்கை ஏற்றி விட்டு சென்று விடுகிறா்கள். அதை தொடருவது நமது கடமை. ஆதி சங்கரிக்கு இளவயதே ஆனால்...திரு முருகராஜ் இந்த குடும்பத்திற்கும், இன்னும் பலருக்கும் உதவுகிறார். ஒரு யோசனை-இந்தக் குடும்பம் போன்றவர்களுக்கு உதவி செய்ய ஒரு பவுண்டேசன் ஏற்படுத்தலாம். நல்ல மணமுள்ள பணி மூப்படைந்த ஜட்சு,வக்கீல்,நள்ளி சின்னசாமி செட்டியார் போன்ற 6-10 சமூக அக்கரை கொண்டவர்களை டிரஸ்டியாக்கி,பணம் சேர்க்கலாம். அதை முதலீடு செய்து, அதில் வரும் வட்டியை சந்தரின் பெற்றோ்கள் போன்றவரின் அத்யாவசிய தேவக்கு நேரடியாக செலுத்தலாம். குஜராத்தி நண்பர் சொன்னது: ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஒவ்வொரு குடும்பமும்1,000 ரூ கொடுப்போம்.சாமான்கள் எதுவும் கிடையாது. மொத்த வசூலை குஜராத்தி சமாஜம் மூலம் ஒரு நல்ல தொழிலில் 10% சொந்தக்காரராக மொதலீடு செய்வோம். பையன் 18 ஆகும் போது சில லட்சத்துக்கு அதிபதி இந்த அணுமுறையை பின்பற்றலாம். நள்ளி போன்றவர்களுக்கு இதற்குமேலும் தெரியும்.சுந்தர் ஆத்மா சாந்தி அடைய பிராதிக்கிறேன்.\nதமிழனுக்கு தங்கத்துல காச முடக்க மட்டுமே தெரியும்...\nபுங்கை மரம் - Dharapuram,இந்தியா\nசுந்தர் சார் ஆத்ம சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். அன்னாரது குடும்பத்திற்கு உதவி செய்ய செய்ய விரும்பும் அன்பு உள்ளங்கள் K VENUGOPALAN , ANDRA BANK , SB ACCOUNT NO : 176210100025547 , IFSC ANDB0001762 , IYYAPPANTHANKAL , CHENNAI -56 என்ற அனுப்பி வைக்கலாம் . அல்லது சென்னை வாசிகள் 2/698 , PLOT NO : 31 FIRST MAIN ரோடு, ASHOK BRINDAVAN NAGAR , IYYAPPANTHANGAL , சென்னை-600056, நேரில் தொடர்பு கொள்ளலாம்...\nபுங்கை மரம் - Dharapuram,இந்தியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில��� எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamanna-dances-maha-shivaratri-isha-051846.html", "date_download": "2018-05-22T15:35:05Z", "digest": "sha1:AARHBNZYUS22R3RVVCVKNDZ5RUPXUBHE", "length": 12698, "nlines": 155, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மஹா சிவராத்திரி விழாவில் டான்ஸ் ஆடிய தமன்னா... ஜக்கி பற்றி ட்விட்டரில் கருத்து! | Tamanna dances for Maha shivaratri in isha - Tamil Filmibeat", "raw_content": "\n» மஹா சிவராத்திரி விழாவில் டான்ஸ் ஆடிய தமன்னா... ஜக்கி பற்றி ட்விட்டரில் கருத்து\nமஹா சிவராத்திரி விழாவில் டான்ஸ் ஆடிய தமன்னா... ஜக்கி பற்றி ட்விட்டரில் கருத்து\nகோவை : நடிகை தமன்னா தற்போது உதயநிதியுடன் 'கண்ணே கலைமானே' படத்தில் நடித்து வருகிறார். இதன் படிப்பிடிப்புகள் சமீபத்தில் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடந்தது.\nஇந்நிலையில் நேற்று கோவை ஈஷா யோகா சார்பில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் நடிகை தமன்னா கலந்துகொண்டார். மேலும் சில நடிகைகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்களாம்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமன்னா, டான்ஸ் ஆடியிருக்கிறார். அவரது ட்விட்டர் பக்கத்திலும் இதுபற்றி பகிர்ந்திருக்கிறார் தமன்னா.\nதமிழ், மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வருகிறார் நடிகை தமன்னா. இவருடைய நடிப்பில் வெளியான 'பாகுபலி' படம் உலக அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து மிகவும் பிரபலமடைந்த நடிகை தமன்னா பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நேற்று மஹா சிவராத்திரி என்பதால், அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதனை சிறப்பாக கொண்டாடும் விதமாக, கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஈஷா யோகா மையத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.\nஇதில் நடிகை தமன்னாவும் கலந்துகொண்டு சத்குருவுடன் இணைந்து வழிபாட்டில் ஈடுபட்டார். அப்போது டான்ஸ் ஆடியிருக்கிறார் தமன்னா. இதுகுறித்து நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். \"இந்த சிவராத்திரியை என்னால் மறக்க முடியாது. நேற்றைய தினம் ஒரு மேஜிக்கல் அனுபவம் போல் இருந்தது.\nஇங்குள்ள ஊழியர்கள் அனைவரும் சிறப்பாக வழிநடத்திச் சென்றனர். அவர்கள் யாரும் வாய் திறந்து பேசுவதும் கிடையாது. மொத்தத்தில் அமைதியே உருவான இடமாக இருந்தது, அங்கிருந்த ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வழிபட்டேன். இதற்காக சத்குருவுக்கு எத்தனை நன்றிகள் கூறினாலும் போதாது\" எனக் கூறியுள்ளார் தமன்னா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமுதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா\nஅ��்பா வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா\nகன்னட படத்தில் நடிக்க தமன்னா போட்ட ஒரேயொரு கன்டிஷன்\nநாங்களும் செய்வோம்ல: சமந்தாவுக்கு போட்டியாக கிளம்பிய காஜல், தமன்னா\nசமந்தாவைப் போலவே காஜலும் தமன்னாவும் சமையற்காரருடன்...\nரஜினிக்கு இருப்பது தெரியும், ஆனால் தமன்னாவுக்கு... தெரியாதே\nபக்தர்களுடன் வரிசையில் நின்று மதுரை மீனாட்சி அம்மனை தரிசித்த தமன்னா\nஎனக்கும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்: காஜலை அடுத்து தமன்னா அடம்\nநகைக்கடை திறப்பு விழாவில் தமன்னா மீது ஷூ வீசிய பி.டெக். மாணவர்: காரணம்...\n\"போடுற ட்ரெஸ் இப்படி இருந்தால்தான்...\" - நடிகை தமன்னா\n: நடிகர் சவுந்தரராஜா விளக்கம்\nநல்லா தான்யா கெளப்புறாங்க பீதியை: தமன்னா ரசிகர்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nவைரலாகும் புகையை ஊதி தள்ளும் மாதவன் வீடியோ\nபிக் பாஸ் 2 டீசர், 5 மில்லியன் ரசிகர்கள், கமலின் வெற்றி ரகசியம் என்ன-வீடியோ\nபிக் பாஸ் புகழ் பாபி டார்லிங், சுஷ்மிதா சென்னுக்கு பாலியல் தொல்லை- வீடியோ\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/oru-kuppai-kathai-trailer/", "date_download": "2018-05-22T15:58:18Z", "digest": "sha1:Y5S53TCOW2MAKKWXL4M3ECHBDK7CPSQD", "length": 2731, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "Oru Kuppai Kathai Trailer – Kollywood Voice", "raw_content": "\nஏ.வி.எம் நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய இயக்குனர்\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும் டைரக்டர் முத்தையா\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார் – கசிந்தது புதிய தகவல்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற வேண்டாம்” – விஷால்…\nபிட்டுப்பட ஹீரோவை வைத்து ‘சாதிப்படம்’ எடுக்கும்…\nவிஜய் 63 படத்தை இயக்கப் போவது யார்\n”யாருக்காகவும் பயந்து படத்தின் டைட்டிலை மாற்ற…\n‘என் ரசிகர்கள் தான் என்னுடைய பலம்’ – பட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://manilvv.blogspot.com/2010/04/blog-post_26.html", "date_download": "2018-05-22T15:25:03Z", "digest": "sha1:SBMM7WUB2C2WQPG3QU7GOU3KYSP3NMWY", "length": 25632, "nlines": 267, "source_domain": "manilvv.blogspot.com", "title": "மனோவியம்: எண்ணம் எங்கும் செல்லும்", "raw_content": "\nஎண்ணம் எங்கும் செல்லும் வல்லமையது. விழிப்புத் தவறும் போது அது அசுத்தத்திலும் செல்லும். அப்படித் தோன்றும் தவறான எண்ணங்களை உஷாராக இருந்து தவிர்க்கவேண்டும். அதற்கு ஒரே வழி தான் உண்டு. நல்ல எண்ணங்களை - நாமே விரும்பி, முயன்று - மனதில் இயங்க விட்டுக் கொண்டிருக்க வேண்டும். உயர்ந்த ஆராய்ச்சியின் பேரிலேயே எண்ணத்தை - விழிப்புடன் - ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்.\n\"எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் அறிஞன், மகான், ஞானி. எண்ணம் என்பது எப்படி இயங்குகின்றது. அதிலிருந்து பல்வேறு அகக்காட்சிகள் எப்படித் தோன்றுகின்றன என்று அடிக்கடி ஆராய்ந்து பாருங்கள். சில நாட்களுக்குள் நீங்களும், அறிஞர்களாகவே திகழலாம். உயர்ந்த பயனளிக்கும் நோக்கத்தில் எண்ணத்தைப் பயிற்றுவிப்பது சிறந்தது. பல களங்கங்களைப் போக்கி, நல்ல நிலையில் எண்ணத்தைத் தூய்மையாக வைத்திருக்க அப்பயிற்சி உதவும். தன் உருவ நினைவு, அறிவில் தெளிந்த பெரியோரின் உருவ நினைவு இவை எண்ணத்தில் நிலை பெறப் பழகுவது மனிதனை வாழ்வில் சிறப்படையச் செய்யும்\".\nஎண்ணத்தின் அளவையொட்டியே மனதின் தரமும், உயர்வும் அமைகின்றன. மனதின் அளவில்தான் மனிதனின் தரமும், உயர்வும் உருவாகின்றன. எனவே, எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும். எப்படி எண்ணத்தைக் கொண்டு தான் எண்ணத்தைப் பண்படுத்த வேண்டும். எண்ணத்தின் தன்மையைப் பயன்படுத்தித் தான் எண்ணத்திற்கு உயர்வூட்ட வேண்டும்.\nதூய்மையான நல் எண்ணங்களை மேற்கொண்டால் உங்களிடமிருந்து இனிய அதிர்வுகள் புறப்பட்டு வெளியேறிப் பரவுகின்றன. அதே போன்று நீங்கள் ஒருவரை வாழ்த்த நினைக்கும் பொழுது உங்களை அறியாமல் நீங்களே முதலில் உங்களால் வாழ்த்தப் படுகின்றீர்கள் வாழ்த்து உங்கள் மனதில் ஆழப் பதிந்து விடுகின்றது.\nஅதுபோலவே நீங்கள் ஒருவருக்குத் தீமை நினைத்துச் சபிக்கும் பொழுது முதலில் உங்களை நீங்களே கெடுவதற்குச் சபித்துச் கொள்கிறீர்கள். உங்களிடம் முதலில் தீமை வித்து உங்களிடம் ஊன்றிப் பிறகு மற்றவர்களுக்குப் பருவுகின்றது. இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.\nஇதற்கு உதாரணமாகக் கோபம் ஏற்படும் போது உண்டாகும் நிலையினைச் சொல்லலாம். கோபம் முதலில் உங்கள் உடலுக்கும், மனதிற்கும் பாதிப்புச் செய்துவிட்டுத் தான் மற்றவரைச் சென்று தாக்கும் என்பதை நீங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கலாம்.\nநீங்கள் மற்றவர்களை வாழ்த்த ஆரம்பிக்கும்பொழுது நல்ல அலைகளை ஏற்படுத்தி உங்கள் குணத்தை வளப்படுத்துகிறீர்கள். உங்களுடைய வாழ்த்து மற்றவரிடம் மோதித் திரும்புகிறது. சிதறுகிறது, ஊடுருவிச் செல்கிறது.\nநீங்கள் யாரை வாழ்த்துகிறீர்களோ அவரை முடிவில் சென்றடைகிறது. இந்த முறையில் வாழ்த்து உங்களுக்கும் நீங்கள் வாழ்த்துகின்ற மனிதருக்கும் இடையே மட்டுமல்லாமல் அந்த இனிமையான அலைகள் மனித சமுதாய முழுதும் பரவுகின்றன. பேரியக்க மண்டலம் முழுதும் அனைத்துப் பக்கங்களிலும் சென்று நிரம்புகின்றன.\nஎண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு விதத் தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மெளன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள். உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும்போதெல்லாம் எண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால், அப்போதுதான், அது தானே சிறுகக் சிறுக அமைதி பெறும்.\nஎண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெருநிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே அதுதான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே எண்ணம் நின்று விட்டால் நீ என்பது தனித்து ஏது\nபல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிர்காலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.\nஇயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால், உடலுக்கும், அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்றுப் பெருக ஆரம்பித்து விடும்.\n-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nவேதாத்திரி மகரிஷியின் வேள்வி நாள்\nசலனமற்ற இரவுப் பொழுது மிகவும் நீண்டிருந்தது நட்சித்திரம் நிரம்பிய வானம் இருண்ட லோகத்தில் மின்மினி பூச்சிக்களாய் கண் சிமிட்டிக் கொண்டிருந...\nகுண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nVethathiri Maharishi - Simplified Kundalini Yoga குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியம...\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம் நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்ற...\nநெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்\nவட்டிப்பணம் மணி 11.00 pm இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்த...\nதமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும் அன்புடன் மனோவியம் மனோகரன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை...\nஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை. ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத ...\nகாமமும் காதலும் - 18 + above\nஎன் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையி...\nமனவளமும் உடல் நலமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்.\nதங்கப் பதக்கம் தந்த தங்கமான மனசு சிவனேசு,,,,,\nஅன்பை அன்பளிப்பாய் தந்த நண்பர் சிவனேசுக்கு நன்றி நன்றி\nஅண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று\nஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்\nகொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்\nகோடான கோடிஎண்ணி அனுப வித்துக்\nகண்டபலன் எனையறிய நினைத்தேன், அப்போ\nகருத்துணர்த்தி கனல்மூட்டிக் கருவாம் ஞானக்\nகுண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்\nஇவை இமயத்தில் பூத்த மலர்\nஉரிமை என்பது பணமல்ல, மனிமாடத்தோடு பதுங்கி கிடக்க....\nஅது சூரியனுக்கும் தென்றலுக்கும் நிகரானது. மணிமாட்த்திலிருந்து\nமண் குடிசை வரை செல்ல அதற்கு உரிமை உண்டு.\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum\nதூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்\nதிங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்\nதனி மனிதனின் அமைதி (1)\nநான் படித்த நூல்களின் சாரம் (6)\nபழமையான நூல் வரிசைகள் (1)\nமலேசிய தமிழர் வாழ்வியல் (1)\nமனவளக்கலை அடிப்படை பயிற்சி (1)\nமனைவி நல வேட்பு நாள் (1)\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள் -18\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-17\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-16\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-15\nதென் கிழக்காசியாவில் தமிழர்களின் சுவடுகள்-14\nமனவளக் கலை சொல்லும் வாழ்க்கை நெறி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanduonorandu.blogspot.com/2012/09/blog-post_204.html", "date_download": "2018-05-22T15:53:49Z", "digest": "sha1:7JRDANCGUROWFWYYTKRX4YCOKPVJ2GV6", "length": 22767, "nlines": 302, "source_domain": "nanduonorandu.blogspot.com", "title": "நண்டு@நொரண்டு: சிவப்புகாசியும் ஆட்டுக்குட்டிகளும் ஆறாவதுஅறிவும் நானும் டோமிப்பயலும்", "raw_content": "\nவெள்ளி, 7 செப்டம்பர், 2012\nசிவப்புகாசியும் ஆட்டுக்குட்டிகளும் ஆறாவதுஅறிவும் நானும் டோமிப்பயலும்\nஎன் நண்பனின் ஊருக்கு நான் விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது நடந்த ஒரு நிகழ்வு .\nஇது நடந்து 30 வருடம் ஆகுது .\nஅப்பல்லாம் கிராமத்துப���பக்கம் காலைக்கடனை முடிக்க வெளிக்காட்டுக்கு போரது தான் வழக்கம் .அவங்க ஊருல ரயில்வே பாதை போகுது .\nஅத ஒட்டி இருத்தது வெளிக்காடு. எனக்கு அவசரம் என்பதால் மட்ட\nமதியம் போனேம் .நாங்க போன சமயம் ஆடுக மேஞ்சுக்கிட்டிருந்தது .\nசற்றே தயக்கத்துடன் நான் .மேய்ப்பனை பார்த்தேன் ,அப்ப ஆடுகள் தண்டவாளங்களை கடக்க ஆரம்பித்தன\nசற்று ஆறுதல் மனத்தில் அந்தப்பக்கம் போய்விடுவார் என.\nஅந்தப்பக்கம் போய்விட்டால் எங்களைப்பார்க்க முடியாது என்பதால் .\nஇரயில் வரும் சப்தம் .\nமேய்ப்பவர் ஆடுகளை வேகப்படுத்த வேகப்படுத்த\nஇந்தப்பக்க ஆடுக ,அந்தப்பக்கம் போன ஆடுகளைப் பார்த்து ,இரயிலை பொருட்படுத்தாம கடக்க ....\nஇறக்கும் தனது சக ஜீவன்களைக் கண்டும்,\nதண்டவாளங்களை கடக்க சென்று கொண்டிருத்தன ஆடுகள்.\nமேய்ப்பான் கடக்க இருந்த மீத ஆடுகளை முடிந்த வரை கூச்சலிட்டு தடுக்க .\nஅதற்குள் சில ஆடுகள் பலியாயின .\nஎனக்கு ஒன்றும் ஓடவில்லை . ஆடிவிட்டது ஆடி .அவரிடம் சென்றோம் .\nமேய்பவரும் சிறிது வருத்தப்பட்டார் .விபத்தில் தப்பிய ஆடுகளை மனம் பதைக்க பதைக்க கட்டிப்பிடித்தேன் .அவைகள் இயல்பாக இருந்ததை உணர்ந்தேன் .எனக்கு வியப்பாக இருந்தது .\nஇது பற்றி நண்பனிடம் கேட்டேன் .\nஅவன் சொன்னான் இந்த மந்தை ஆடுகளே இப்படித்தான் .தனக்கு முன் செல்வதைப்பார்த்து ஏன் ,எதுக்குனே தெரியாம பின்தொடரும் . அதுக்குனு அறிவை வளர்த்தாது .முன்னாடி போறதுக்கும் அது கிடையாது .\nஏதே வாழுதுக .தான் செத்தாலும் கவலைப்படாது , கூட இருக்கறதப்பத்தி கவலையும் படாது .\nஇன்னைக்கு செத்ததுக குறஞ்ச விலைக்கு போகும்,மத்தது அதிக விலைக்கு இன்னும் கொஞ்ச நா கழிச்சு போகும் ,அவ்வளவு தான்,குறஞ்ச விலைக்கு போகுதேங்கர கவலையத்தவுத்து வேற கவலை மேக்கரவுனுக்குக்கூட கிடையாது என்றான் .\nபகுத்தறிவு - 6 வது அறிவு .\nமனுசந்தான் 6 அறிவு படைத்தவனாம் . மத்ததெல்லாம் குறைவாம் .எனக்குத் தெரிந்த அனைவரிடமும் நான் கேட்ட ஒரே கேள்வி .6வது அறிவு பகுத்தறிவு\nஎனில் ,மிதமுள்ள 5 அறிவுகள் என்ன என்ன \n99% நபர்களால் சரியாக கூறமுடியவில்லை .\n4 தோறுது அவ்வளவே .\nஎன்பதால் 5 அறிவுதானு இனி ஏத்துக்களாமே.\nஎங்க குட்டி செல்லப்பயல் டோமிப்பயல் .\nஅவனுக்குனு ஒரு பாட்டு பாடுவேன் .\n\"குண்டு ..குண்டு டோமி டா..\nகுட்டி .. குட்டி டோமி டா..\nகுட் ..குட் டோமி டா..\nகுடு குடுனு வருவ��ன்டா ..\"\nஇப்படி பாடுனதும் எங்க குட்டிபயல் குடுகுடுனு ஓடிவந்து மடியில படுத்துக்குவான் .\nஅவனுக்கு நிறைய அறிவு .நல்லா எதையும் புருஞ்சுக்குவான் .\nஏதாவது தப்பு செஞ்சானா உடனை காலைத்தூக்கி மன்னிப்பு கேப்பான் .\nமேல படத்தில பாருங்க தெரியுதா .\nகாவலுக்கு கெட்டிக்காரன் . சுறுசுறுப்பானவன் .\nகொஞ்சுனா எப்படி ரசிப்பான் தெரியுமா . காலடியிலே கிடப்பான் .\nஅவனுக்கு வேண்டியது அன்பு .\nஅவன் தான் எனக்கு சகலமும் .\nஇப்ப நாமெல்லாம் இப்படித்தான் வளர்ந்து கொண்டு வரேமுனு நினைக்கிறேன் .\n6 அறிவுகள் என்னானு சொல்லாம\n6 வது அறிவை பயன்படுத்தச்சொன்னா\nநாங்க என்ன செய்ய ...\n5 லேயே நிக்குரோம் ...\nபதித்தவர் நண்டு @நொரண்டு -ஈரோடு நேரம் பிற்பகல் 4:17\nஆறாவது அறிவை தேடுவதற்கும் முன் ஐந்தாவது அறிவை தேட வைத்துவிட்டீர்கள், தேடுவோம்.\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:31\nமந்தை ஆடுகள் கதை செம\nநம்மில் பலர் இன்னும் மந்தை ஆடுகளாகத்தான் இருக்கிறோம்\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:33\nஇப்படி நிறைய (மந்தை ஆடு) கூட்டங்கள் இருக்கின்றன...\n(உணர்தல், சுவைத்தல் / ருசித்தல், நுகர்தல், பார்த்தல், கேட்டல்)\n(6) பகுத்தறிவு இருந்திருந்தால் சிவகாசி ஏன் சிவப்புகாசி ஆகப் போகிறது \n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:52\n மந்தை ஆடுகளில் தொடங்கி ஆறாவது அறிவை தேட வைத்துள்ளீர்கள்\nஉலகின் மிகச்சிறிய பைக்கும் கடவுள் நம்பிக்கையும்\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:09\nமிகச்சரியான உண்மையே நாம் மந்தை ஆடுகளாகத்தான் இருக்கிறோம். சிறந்த பகிர்வு.\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:19\nமனிதனுக்கு ஆறு அறிவு என்று சொல்கிறோம். ஐந்து புலன்களின் அறிவு ஐந்து என்றும் பகுத்தறிவு ஆறாம் அறிவு என்பதும் வழக்கு.\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:24\nஅறிவைப் பற்றிச் சொல்லவெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் பதிவில் இடம்பெற்ற விஷயங்கள் சிந்திக்க வைத்தது.. பரிதாப் பட வைத்தது... நன்றியுணர்வை தெரிவித்தது...அவ்வளவுதான்..\nபகிர்வுக்கு நன்றி ராஜசேகரன் சார்..\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:48\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:49\nஅன்பின் நண்டு - நான் முன்னர் இட்ட மறுமொழி வெள்ளைக் காக்காய் தூக்கிச் சென்று விட்டது. ஆக் மறுபடியும் இன்னொரு மறுமொழி இங்கே.\nஆடுகள் கண் மூடித்தனமாகத் தண்டவாளத்தினைக் கடக்க, முன்னால் சென்று இ���ந்த ஆடுகளையும் கவனிக்காமல் கடக்க முயலும் போது இப்படித்தான் நடைபெறும்.\nஐம்புலன்களும் பகுத்தறிவும் சேர்ந்து ஆறறிவு.\nடோமிப்பயல் சூட்டிகையான்வன் - நண்டுவினிடம் விசுவாசமாக இருப்பவன். நண்டு டோமி நட்பு நன்று.\nசிவகாசி சிவப்பு காசியாக மாறியதற்குக் காரணம் - அரசின் கண்காணீப்பு மெத்தனமாக இருந்தது தான். தகவல் பரிமாற்றம் அரசுத் துறைகளிடம் போதாது. இன்னும் வேகம் வேண்டும்.\nநல்வாழ்த்துகள் நண்டு - நட்புடன் சீனா\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:57\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:55\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:56\nகண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்தான் ஐயா\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:40\nகூட்டமாகத் திரியும் ஆடுகள்..தனியாக வளரும் நாய்\n7 செப்டம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 9:30\nஎல்லா அறிவுகளையும் முழுதாகப் பயன்படுத்துகிறோமா என்பதே சந்தேகம் \n8 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 1:24\nஉங்க செல்லத்தை கேட்டதா சொல்லுங்க\n8 செப்டம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 7:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇந்த பூனைக்கு என்ன பெயர் வைக்கலாம் \nகுழந்தைகளை முதியோர் ஆக்காதீர்கள் ப்ளீஸ்.\nசிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் -நடராஜர் நாட்டுக்கு சொல்லும் செய்தி -பகுத்தறிவு பார்வையில்\nயார் சிறந்த சிந்தனையாளர் -பெரியாரா \nபார்பனர் திராவிடர் சண்டையை தோற்றுவித்த முதல்வர் .\nநன்றி , நன்றி , நன்றி\nஅழிந்து போகும் அரசியல் கட்சிகள் எவை எவை\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழர்கள் என்றால் அனைவருக்குமே ஏளனம்\nதமிழக முதல்வர் அம்மா அவர்களை ஆபாசமாக சித்தரித்ததற்...\nராஜபட்சேயை புறக்கணிப்போம் Boycott Mahinda Rajapaks...\nசிவப்புகாசியும் ஆட்டுக்குட்டிகளும் ஆறாவதுஅறிவும் ந...\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nதலைப்பு சொன்னா அடிக்க வருவீங்க\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nPARAMES DRIVER - பரமேஸ் டிரைவர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.wetalkiess.com/page/3/", "date_download": "2018-05-22T15:26:10Z", "digest": "sha1:TU5HTUHHRFT3QKYELOI6NSCIGH4OARL6", "length": 15716, "nlines": 84, "source_domain": "tamil.wetalkiess.com", "title": "Tamil Wetalkiess - Tamil Cinema News | Tamil Movies | Tamil Actors,Actress | Kollywood News | Tamil Movie Review Rating | Tamil Videos", "raw_content": "\nவிக்ரமின் அடுத்த பிரம்மாண்ட பட்ஜெட் படம் அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிக்ரம் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளை எடுப்பவர். இவர் நடிப்பில் இந்த வாரம் ஸ்கெட்ச் படம் வரவுள்ளது.\nஇதை தொடர்ந்து துருவ நட்சத்திரம், சாமி2 என பிஸியாக இருக்கும் இவர் ராவணன் படத்திற்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் கால் பதிக்கவுள்ளார்.\nஇப்படத்தை ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கவுள்ளார், படத்திற்கு மஹாவீர் கர்ணா என்று தலைப்பு வைத்துள்ளனர். கண்டிப்பாக இப்படம் சரித்திரக்கதையை கொண்டது என தெரிகின்றது.\nவிசுவாசம் படத்தின் இசையமைப்பாளர் இவர் தானா \nவிவேகம் படத்தை தொடர்ந்து அஜித், சிவாவுடனேயே அடுத்த படமும் நடிக்க இருக்கிறார். இப்படத்திற்கு படக்குழு வைத்துள்ள பெயர் விசுவாசம். படம் பெயர் வந்த அடுத்த நொடியே ரசிகர்கள் எப்படியெல்லாம் டிரெண்ட் செய்தார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.\nஇந்த புதிய படத்திற்கான நாயகி மற்றும் இசையமைப்பாளர் வேறு, மற்றபடி விவேகம் படத்தில் வேலை செய்த மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் தான் இப்படத்திலும் பணிபுரிய இருக்கின்றனர். படத்திற்கு முதலில் யுவன் ஷங்கர் ராஜா தான் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அனிருத் தான் அஜித் 58வது படத்திற்கு இசை என்று கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் குறித்து படக்குழுவினரிடம் இருந்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.\nவிஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்\nவிஜய்யின் 62வது படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்து வருகிறது. அண்மையில் கூட இப்படத்தின் போட்டோ ஷுட் பிரபல ஸ்டூடியோவில் நடைபெற்றது. அந்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் லீக்காகி ரசிகர்களிடமும் வைரலாக பரவி வந்தது.\nதற்போது இப்படத்தில் மற்றொரு பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. நடிகர் இல்லை இப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனராக பல்லவி சிங் அவர்கள் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.\nஅண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இப்பட பாடல்கள் மெர்சலை தாண்டி மிகவும் வித்தியாசமாக இருக்கும் என்று கூறினார்.\nஎங்கு இருந்தாலும் FDFS விசில் அடித்து அஜித் படத்தை பார்ப்பேன்- பிரபல நாயகி\nஅஜித்தின் படங்களை முதல் நாளே பார்க்க வேண்டும் என்று ஏங்கும் ரசிகர்கள் பலர். அதிலும் பிரபலங்களிலும் நிறைய பேர் அஜித் படங்களை முதல் நாளே முதல் ஷோ பார்ப்பார்கள்.\nஅண்மையில் பலூன் பட புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜனனி அஜித் பற்றி பேசியுள்ளார். அப்போது அஜித்தின் படங்களை முதல் நாளே முதல் ஷோ எங்கு இருந்தாலும் பார்த்திடுவேன். அதோடு விசில் அடித்து தொண்டை வலிக்க கத்தி கொண்டாடுவேன் என்றார்.\nவிஜய் சேதுபதியின் படத்திற்கு வந்த சர்ச்சை\nவிஜய் சேதுபதி மக்கள் செல்வனாக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். வருடத்திற்கு அதிக படங்களில் நடித்து வெளியிடுபவர் அவரே. அதோடு பல படங்கள் அவருக்கு வரிசையாக நிற்கிறது.\nஇந்நிலையில் அடுத்து வெளிவர இருக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தில் நடித்திருக்கிறார். இதன் டீசர் சமீபத்தில் வெளியானது. ஆறுமுக குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.\nஇதில் ராமன் கெட்டவன், ராவணன் தான் நல்லவன் என்பது போல சில வசனங்கள் இடம் பெற்றிருந்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த விசயங்கள் சர்ச்சையாக தற்போது அந்த வசனம் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினிகாந்த் நடித்திருக்கும் 2.0 பற்றி வெளியான தகவல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2.0 படம் விரைவில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. இப்படம் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இடம் வந்துகொண்டு இருக்கிறது.\nபடம் எதிர்பார்ப்பில் இருக்கும் சமயத்தில் நேற்று இப்படத்தின் டீசரை மலேசியாவில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறவிருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியானது.\nஆனால் இது உண்மையில்லையாம். இந்த விழாவில் 2.0 படத்தின் புகைப்படங்கள் கொண்ட டி ஷர்ட்டுகளை தான் வெளியிடுகிறார்களாம். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.\nரஜினி-கலைஞர் கருணாநிதி சந்திப்பில் நடந்தது என்ன\nநடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்குவதற்காக முதற்கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலில் ரசிகர்களை சந்தித்து தன் முடிவை அறிவித்த அவர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார்.\nஇன்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியை அவர் சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பு பற்றி ரஜினி “கலைஞர் இந்தியாவிலேயே மூத்த அரசியல் தலைவர். அவரை சந்தித்து நான் அரசியலுக்கு வருவதாக கூறி ஆசி பெற்றேன்” என கூறியுள்ளார்.\nரஜினி சந்திப்புக்கு பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், “ரஜினிக்கு ஆதரவு அளிப்பது பற்றி தேர்தல் சமயத்தில் முடிவெடுக்கப்படும்” என கூறினார்.தமிழகத்தில் திராவிட இயக்கங்களை அழிக்க நினைத்த பலர் தோற்ற வரலாறு அனைவருக்கும் தெரியும் என ஸ்டாலின் மறைமுகமாக ரஜினியை விமர்சித்தார்.\nவிக்ரமின் சாமி 2 படத்தின் ரிலீஸ் தேதி \nவிக்ரம் தற்போது இயக்குனர் ஹரி எடுத்து வரும் சாமி 2 படத்தில் இணைந்துள்ளார். இதன் வேலைகள் தற்போது போய்கொண்டிருக்கிறது. காரைக்குடி, திருநெல்வேலி என ஷூட்டிங் எடுக்கப்பட்டு வருகிறது.\nஇதன் புகைப்படங்கள் அண்மையில் வெளியானது. இப்படத்தில் திரிஷா விலகினாலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க ஓகே செய்துள்ளார். விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் இப்படம் 45 சதவீதம் முடிந்துவிட்டதாம்.வரும் ஜுன் 14 ரம்ஜான் பண்டிகைக்காக வெளியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானது.\nவசூலில் மைல்கல்லை தொட்ட வேலைக்காரன்\nசிவகார்த்திகேயன் நடிப்பில் சில வாரங்களுக்கு முன் வெளிவந்த படம் வேலைக்காரன். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படம் முதல் வார இறுதியிலேயே ரூ 38 கோடி வரை வசூல் செய்திருந்தது.\nஇப்படம் தற்போது வரை தமிழகத்தில் மட்டும் ரூ 44 கோடி வசூல் செய்துள்ளதாம். உலகம் முழுவதும் இப்படம் ரூ 60 கோடி வசூலை தாண்டி பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளதாம்.\nஇன்னும் இப்படம் தெலுங்கில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTU5NDk4Mzg3Ng==.htm", "date_download": "2018-05-22T15:54:24Z", "digest": "sha1:UAI6NJ7SAS7T7PTMCKD25MFVVGIUEQAA", "length": 17784, "nlines": 141, "source_domain": "www.paristamil.com", "title": "சவரத் தொழிலாளியும் அரசனும்...!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக��க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nVilleneuve-Saint-Georgesஇல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு (Food's city) பிரெஞ்சு மொழி தெரிந்த விற்பனையாளர் (Caissière) தேவை.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nபுத்தம் புது வீடுகள் வாங்க\nபிரான்சில் எல்லாப் பகுதிகளிலும் புத்தம் புது வீடுகளை பல சலுகைகளுடன் வாங்க தொடர்பு கொள்ளுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nஅனுபவமுள்ள அழகுக்கலை நிபுனர் (Beautician) தேவை.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஅரச‌ர்க‌ள் அ‌‌ன்றைய‌ கால‌த்‌தி‌ல் பொது ம‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்து கொ‌ள்ள பல முய‌ற்‌சிக‌ளி‌ல் ஈடுப‌ட்டன‌ர். ஒ‌வ்வொருவரு‌ம் ஒரு முறையை‌ப் ‌பி‌ன் ப‌ற்‌றி ம‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றி‌ந்தன‌ர். இர‌வி‌ல் மாறுவேட‌ம் அ‌ணி‌ந்து நக‌ர்வல‌ம் வரு��‌ல், மாறுவேட‌ம் அ‌ணி‌ந்து ம‌க்களோடு ம‌க்களாக‌ப் பழகுது‌ல், ‌சிலரை அழை‌த்து கரு‌‌த்து கே‌ட்பது எ‌ன்று பல முய‌ற்‌சிகளை ஈடுப‌ட்டன‌ர்.\nஅ‌ப்படி‌யொரு முய‌ற்‌சி‌யி‌ல் இற‌ங்கு‌ம் அர‌ச‌னி‌ன் தவறு எ‌ன்னவெ‌ன்று பு‌ரியு‌ம் இ‌ந்த கதை‌யி‌ன் மூல‌ம்.\nஒருமுறை அரச‌ர் ஒருவ‌ர் சவரம் செய்து கொண்டா‌ர். சவரத் தொழிலாளி அவருக்குச் சவரம் செய்தபோது, தன் நாட்டு மக்களின் நிலை குறித்து சவரத் தொழிலாளியின் கருத்தைக் கேட்டா‌ர்.\n``எனது குடிமக்கள் அனைவரும் வளமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளார்களா'' என்று வினவினா‌ர் அரச‌ர்.\n``ஆமாம் மகராஜா'' என்று பதில் சொன்னான் சவரத் தொழிலாளி. ``நம் நாட்டில் மிகவும் வறிய ஏழைகள் கூட எலுமிச்சை அளவு தங்கம் வைத்திருக்கிறார்கள்'' என்றும் சவரத் தொழிலாளி கூறினான்.\nஅரச‌‌‌ர் அதைக் கேட்டு ஆச்சரியப்பட்டுப் போனா‌ர். சவரத்தை முடித்துத் தொழிலாளி சென்றதும், தனது மூத்த, மதியூக மந்திரியை அழைத்தா‌ர் அரச‌‌‌ர்.\n``நமது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆக, நான் ஒரு நல்ல ராஜா'' அரச‌‌‌ர் பெருமிதத்தோடு தெரிவித்துக் கொண்டா‌ர்.\nஅரச‌‌‌ர் எப்படி அவ்வாறு நம்புகிறா‌ர் என்பதை ஆராய்ந்து அறிந்த அமைச்சர், மக்களின் நிலை குறித்த கருத்தை நம்பவில்லை.\nஒருநாள் அமைச்சர், சவரத் தொழிலாளி இல்லாத நேரத்தில் அவனது வீட்டுக்குள் புகுந்துவிட்டார். அங்கே ஒரு பையில் எலுமிச்சை அளவில் ஒரு தங்க உருண்டை இருப்பதை அமைச்சர் கண்டார். `சவரத் தொழிலாளி அப்படிக் கூறியதற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டார் அமைச்சர்.\nபின்னர் அவர் அந்த தங்க உருண்டையை எடுத்துக்கொண்டு சத்தம் போடாமல் அரண்மனைக்குத் திரும்பிவிட்டார்.\nஅரச‌ரிடம் தான் செய்ததைக் கூறி, சவரத் தொழிலாளியிடம் மறுநாள், முன்பு கேட்ட கேள்வியையே கேட்குமாறும், அவன் தனது கருத்தை மாற்றிக் கொண்டிருப்பான் என்றும் அமைச்சர் கூறினார்.\nஅடுத்த நாள், தொலைந்த தங்கத்தைத் தேடி அலுத்துக் களைத்துப் போயிருந்த சவரத் தொழிலாளி தாமதமாக அரண்மனைக்கு வந்தான். அவன் வாடிப் போன முகத்தோடு அரசருக்குச் சவரம் செய்யத் தொடங்கினான்.\nகுடிமக்களின் நிலை எப்படி இருக்கிறது என்று முந்திய நாள் கேட்ட கேள்வியையே மறுபடி கேட்ட���‌ர் அரச‌‌‌ர். ``மகாராஜா, எல்லோரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்று கூற முடியாது. சிலர் மன அமைதியின்றி கவலையால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்றான் சவரத் தொழிலாளி.\nஉடனே அரச‌‌‌ர், ஒவ்வொரு மனிதனும் தனது சூழ்நிலையின் அடிப்படையிலேயே உலகத்தைப் பற்றிக் கணிக்கிறான் என்பதை அரச‌‌‌ர் உணர்ந்தா‌ர். அந்த உண்மையை உணர வைத்த அமைச்சருக்கும் அரச‌‌‌ர் உரிய பரிசளித்துக் கவுரவித்தான்.\nபூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன\nபெருந்துறவியான கோபோ ஓரிடத்தில் தங்க மாட்டார். ஒவ்வொரு ஊராகச் சென்று கொண்டிருப்பார். ஒருமுறை அவர்\nகுழ‌ந்தைகளா இ‌ன்று வாசு‌கி‌ப் பா‌ட்டி ஒரு ந‌ல்ல‌க் கதையை உ‌ங்களு‌க்காக கூற வ‌ந்து‌ள்ளே‌‌ன். அதாவது, இறைவ‌ன்\nவேடன் விரித்திருந்த வலையில் கழுகு ஒன்று சிக்கிக் கொண்டது. அதைப்பிடித்த வேடன், சிறகுகளை மட்டும் வெட்டி\nஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/02/aishwarya-dhanush-about-3-movie-watch.html", "date_download": "2018-05-22T16:01:46Z", "digest": "sha1:UASNNTPWBEJZIR53INVRVZNRAXFMYX5C", "length": 11048, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனுஷின் 3ஐ பற்றி ஐஸ்வர்யாவின் மூன்று ரகசியங்கள். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தனுஷின் 3ஐ பற்றி ஐஸ்வர்யாவின் மூன்று ரகசியங்கள்.\n> தனுஷின் 3ஐ பற்றி ஐஸ்வர்யாவின் மூன்று ரகசியங்கள்.\nஐஸ்வர்யாவின் 3 படத்தைப் பற்றிய சில மூடுபனி விவகாரங்களை அவரே தெளிவுப்படுத்தியிருக்கிறார்.\nபிப்ரவரியில் வெளியாவதாகச் சொல்லப்பட்ட படம் தள்ளிப் போகிறது. பெரிய நடிகர்களின் படங்களை முக்கியமான நாட்களில் மட்டும் வெளியிட வேண்டும் என்று தயாரிப்ப்ப்பாளர்கள் சங்கம் கூறியிருப்பதால்தான் பிப்ரவரியில் 3 வெளியாகவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் அது உண்மையில்லையாம்.\n3 படம் தமிழில் வெற்றி பெற்றதில் தெலுங்கில் டப் செய்து வெளியிடலாம் என்று நினைத்தார்களாம். கொலவெறி பாடல் 3 யை சர்வதேசப் படமாக்கியதால் த���ிழில் படம் வெளியாகும் அதே நேரம் தெலுங்கிலும் படத்தை வெளியிடலாம் என்று டப்பிங் வேலைகளை தொடங்கியிருக்கிறார்கள். அதனால்தான் படம் வெளியாவது தாமதமாகிறது.\nஇரண்டாவது, 3 படத்தை தமிழ், தெலுங்கில் மட்டுமின்றி இந்தியிலும் வெளியிடப் போகிறார்கள். இதற்காக நல்ல இந்தி மொழிபெயர்ப்பாளர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.\nமூன்றாவது மிக முக்கியமானது. தனுஷ் இந்தியில் அபிஷேக்பச்சனை இயக்குகிறார் என்றதெல்லாம் சும்மாவாம். விரைவில் இந்திப் படமொன்றில் தனுஷ் நடிக்கப் போகிறார் என்பதே உண்மையாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நய��்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> 3 புத்தம் புதிய கட்டணச் சேனல்கள் சன் குழுமத்திலிருந்து.\nசன் குழுமம் நிறுவனத்திலிருந்து புத்தம் புதிய 3 கட்டணச் சேனல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் சன் லைப், சன் டிவி RI என இரண்டு சேனல்களையும், தெலுங...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/12/blog-post_15.html", "date_download": "2018-05-22T15:54:48Z", "digest": "sha1:EPPNYNMOGIIFZWMUGJBBBZC4GECQT2UF", "length": 31307, "nlines": 599, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: விஜய்-பயோடேட்டா", "raw_content": "\nஅய்யா நம்மள பத்தி எவனோ எழுதிறான்..முதலமைச்சர் ஆனதும் இந்த பயபுள்ளைய கவனிக்கணும்\nபொறாமைப் பெயர்:இளைய தலை வலி\nகடந்த மாதம் வரை தொழில்:நடிப்பு(என்ற போர்வையில் ஏதோ\nவாழ்க்கையில் வெற்றிக்கு காரணம்:அப்பா சந்திரசேகர்\nவாழ்க்கையைத் தீர்மானிக்கப் போவது:நாளைய தீர்ப்பு\nஒரு தடவ முடிவு பண்ணீட்டேன்னா எண்ட பேச்ச நானே கேக்கமாட்டன்\nபிடித்த கொஸ்டியும்:சத்தியமா கோர்ட் சூட் இல்லை\nநீண்டகால சாதனை:குழந்தை முதல் பெரியோர் வரை ரசிகர்கள்\nசமீபத்திய சாதனை:3 இடியட்ஸ் படத்திற்காக முடியை ஒட்ட வெட்டியது.\nஅரசியல் வந்த பிறகு:லட்சம் கோடிகள்\nநிராசை:3 இடியட்ஸ் கை நழுவியது.\nஐந்து வருடத்தில் அடுத்த படம்:விருத்தகிரி ரீமேக்\nஇறங்கிட்டம்லே இனி கலக்கல் தான்...\nபிடித்திருந்தால் உங்கள் பின்நூட்டல்களையும் வாக்குகளையும் மறக்காமல் விட்டுச் செல்லுங்கள்.\nமொக்க ராசு ..........இத நா வன்மையா கண்டிக்கிறன்\nடேய்..நீ அஜித்திண்ட அல்லக்கை தானே\nஹ....ஹா....ஹ....நல்லாருக்கு, நம்�� கடைப்பக்கமும் வாங்க\nதம்பி .........சந்திரனை பார்த்து நாய் குலைத்தால் சந்திரனுக்கு கேடு இல்லை நாய்க்குதான் கேடு புரிஞ்சா சரி\nதம்பி....நான் போட்ட பின்னூட்டல் உங்கள காயப்படுத்தி விட்டதா.....அப்படி என்றால் விஜய் ரசிகர்கள் இதை படிக்கும்போது எப்படி இருக்கும்.\nஇப்போதாவது நீங்க திருந்துங்க ....\nரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பின்னுட்டல் மீண்டும் ஒருமுறை\nசெல்லப் பெயர்:மைந்தன் சிவா (ஒருவேளை அதிஷ்ட பெயரோ )\nபொறாமைப் பெயர்:காப்பியுலக மைந்தன்(நானே வைக்கிறேன்)\nகடந்த மாதம் வரை தொழில்:ப்ளாக் (என்ற போர்வையில் மொக்கை பதிவுகள்)\nதொழில் இன்று: ஒட்டகத்துக்கு பல்லு வெளக்கி வுடுறது\nவாழ்க்கையில் வெற்றிக்கு காரணம்:இதுவரைக்கும் தோல்விதான் பிறகென்ன காரணம்\nசுட்டது:வீட்டில் பருப்பு வடை அடிக்கடி\nமாறாதது:பலவந்தமாக வாசகர்களை ப்ளாக்குக்கு கூப்பிடுவது\nஇவரின் பஞ்ச்: ஒரு தடவ பதிவு போட்டேன்னா எண்ட பதிவையே நானே பார்க்கமாட்டன்\nபிடித்த தலைவர்:முன்னர் சந்திரிக்கா அம்மையார்\nநீண்டகால சாதனை:இப்போ சொந்தமா பதிவு எழுதிக்கிட்டு இருக்காருனு சொன்னா நம்பிடவா போறீங்க\nசமீபத்திய சாதனை:எதோ விஜயை கலாய்ச்சிட்டதாக நினைத்து பெரிசா பீத்திகிறாரு\nநீண்டகால எரிச்சல்:ராப்பகலா கண்ணு முழிச்சி பதிவை சுட்டு போட்டாலும் ப்ளாக்குக்கு ஒருவரும் வராமை\nசமீபத்திய எரிச்சல்:பதிவு எதுவும் கிடைக்காமை\nசொத்து மதிப்பு:இந்த ப்ளாக் மட்டும்\nநிராசை:சொந்த பதிவுகள் சரியா போகாமை\nபயப்பிடப்போவது:இந்த ப்ளாக் இன் எதிர்காலம்\nபயமே இல்லை:இன்னொரு ப்ளாக் ஆரம்பிக்க\nஐந்து வருடத்தில் :ப்ளாக்கை மூடி வீட்டில் குந்தியிருப்பது\nமேல் உள்ள பின்னூட்டலை அழிக்க வேண்டாம்\nஅன்புள்ள மைந்தன் நீங்கள் யார் ரசிகன் \nவிஜய்யின் டொப் டென் பாடல்கள்\nமொக்க ராசு ..........இத நா வன்மையா கண்டிக்கிறன்//\nஹ....ஹா....ஹ....நல்லாருக்கு, நம்ம கடைப்பக்கமும் வாங்க //\nதம்பி .........சந்திரனை பார்த்து நாய் குலைத்தால் சந்திரனுக்கு கேடு இல்லை நாய்க்குதான் கேடு புரிஞ்சா ச//\nஏதாவது சொல்ல வாரீங்களா பாஸ்\nதம்பி....நான் போட்ட பின்னூட்டல் உங்கள காயப்படுத்தி விட்டதா.....அப்படி என்றால் விஜய் ரசிகர்கள் இதை படிக்கும்போது எப்படி இருக்கும்.\nஇப்போதாவது நீங்க திருந்துங்க ....\nரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது பின��னுட்டல் மீண்டும் ஒருமு//\nஎன்னையும் ஒரு ஆளா மதிச்சு பயோ டேட்டா போடிருக்கிரீன்களே..நீங்க ரொம்ப நல்லவங்க\nஅன்புள்ள மைந்தன் நீங்கள் யார் ரசிகன் \nவிஜய் இரசிகன் தான் பாஸ்\nநண்பன் போட்ட பயோ டேட்டா இன்னும் கலக்கல் ;)\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\n2011 Hot நடிக,நடிகையர் படங்கள்\nதடுமாறும் ஐ தே க'வும்,எதிர்காலமும் \nபாட்டி வடை சுட்ட கதை(சத்தியமா மொக்கை இல்ல)\nஉலகம் சுற்றும் வாலிபன் 12/12/2010\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2011/05/batman-returns.html", "date_download": "2018-05-22T16:00:59Z", "digest": "sha1:TWENMW6YCIGBKKX7RFEHPFNUGRG2BQYZ", "length": 32955, "nlines": 592, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: \"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா!!(படங்கள் இணைப்பு)", "raw_content": "\n\"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா\nநெசமாலுமே ஒசாமா ஒரு ஹீரோ தான்\nஅமெரிக்க ஆணழகன் ஒபாமாவையே இவ்வளவு சிந்திக்க,\nஅலைய வைத்த ஒசாமா வாழ்க\nஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் ஒழுங்காக பாருங்கள்..\nஒவ்வொரு படத்தின் மீதும் எழுதப்பட்டுள்ள வாசகங்களை கவனியுங்க...\nவேலைக்காரி ஒழுங்கா தோய்க்கல போல...\nஒரு வேளை விஜயகாந்த் படங்கள் பாத்திருப்பாரோ\nஅய்யா எனக்கொரு பிகர் மாட்டிரிச்சு...\nஇல்ல அவசரமா ஒரு சின்ன அலுவல்...வந்துடுறன்..\nஎதோ ரகசியம் பேசிக்கிறாங்க போல..\nஹலோ,யாரு வடிவேலா,இப்ப எங்க இருக்கீங்க\nசயிக்கில் காப்'பில ஆட்டைய போடுறான் பயபுள்ள\nமோதி பார்த்தா பாகிஸ்தான் போயி சேரமாட்டாய்\nஇறுதியாய்...இங்கிலீசு படம் காட்டுறன் எங்கடா ஒண்ணையுமே காணேல அப்பிடீன்னு கேக்க கூடாது பாருங்க..\nஎல்லா வகையான ரசிகர்களையும் திருப்திப்படுத்தி படம் எடுத்தா தானே\nஒபாமா கதையில பீல் பண்ண ஒண்ணுமே இல்லைன்னு நெனைக்கிறீங்களா\nஇந்த பொண்ணுங்க எல்லாம் ஏ��் தண்ணிக்குள்ள நிக்கிறாங்க சொல்லுங்க\nஎல்லாரும் காப்டன் ஜாக் ஸ்பரோவின் கையாட்கள்\nஒரு சீரியல்...சீரியஸ் கில்லர் பிலிம் பார்த்த மாதிரி ஒரு பீலிங்கா இல்ல\nவிமர்சனமில்லா ஒரு திரைப்பட விமர்சனம்\nஅதுவும் ரியல் லைப் ஸ்டோரி பாருங்க\nLabels: ஒசாமா, ஒபாமா, காமெடி, படங்கள், மொக்கை\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nமச்சி, நீ ஒரு இன்டர்நேஷனல் காமெடி கிங்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஇந்த பொண்ணுங்க எல்லாம் ஏன் தண்ணிக்குள்ள நிக்கிறாங்க சொல்லுங்க\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nமச்சி உனக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு நீ ஏன் ஏதாவது பத்திரிகைக்கு ட்ரை பண்ணக்கூடாது நீ ஏன் ஏதாவது பத்திரிகைக்கு ட்ரை பண்ணக்கூடாது\n//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nமச்சி உனக்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கு நீ ஏன் ஏதாவது பத்திரிகைக்கு ட்ரை பண்ணக்கூடாது நீ ஏன் ஏதாவது பத்திரிகைக்கு ட்ரை பண்ணக்கூடாது நாட்டுமக்களையே சிரிக்கவைக்கலாமே\nஇதுவும் இன்றைய உங்கள் பதிவு போல ஒரு உள்குத்து கமெண்ட்டா\nநான் பலாப்பழம் இன்னும் வாங்கல ஹிஹி\nமோதி பார்த்தா பாகிஸ்தான் போயி சேரமாட்டாய்\nமைந்தனை சி.ஐ.ஏ தூக்கிட்டுப்போவதாக இருந்திச்சு... இங்கிருந்து எப்படியாவது கிழம்பத்தான் பெடியங்கள் முண்டியடிக்கின்றார்கள் என்று சொன்னனேன். அப்ப அவன் அங்கேயே இருக்கட்டும் எண்டுபுட்டாங்கப்பா...:)\nமைந்தனை சி.ஐ.ஏ தூக்கிட்டுப்போவதாக இருந்திச்சு... இங்கிருந்து எப்படியாவது கிழம்பத்தான் பெடியங்கள் முண்டியடிக்கின்றார்கள் என்று சொன்னனேன். அப்ப அவன் அங்கேயே இருக்கட்டும் எண்டுபுட்டாங்கப்பா...:)///\nஇந்த ஓவர் மொக்கைக்கு நான் ஓட்டுபோடுவதாக இல்லை\nMANO நாஞ்சில் மனோ said...\n* வேடந்தாங்கல் - கருன் *\n அமெரிக்காவின் அடுத்த இலக்கு நீங்க தானாம்...\nஇந்த ஓவர் மொக்கைக்கு நான் ஓட்டுபோடுவதாக இல்லை\nகெளப்புதா கெளப்புதா எங்க எங்க\n அதுக்குள்ளையும் டாகுடர் பாட்ட போட்டு மரணமொக்கை ஆக்கிட்டுது பயபுள்ள\nஇதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. நான் ஒருவன் இங்கு இருக்கும்போது நீங்கள் எப்படி ஒபாமாவை அப்படி சொல்லலாம்\nமைந்தனை சி.ஐ.ஏ தூக்கிட்டுப்போவதாக இருந்திச்சு... இங்கிருந்து எப்படியாவது கிழம்பத்தான் பெடியங்கள் முண்டியடிக்கின்றார்கள் என்று சொன்னனேன். அப்ப அவன் அங்கேயே இருக்கட்டும் எண்���ுபுட்டாங்கப்பா...:)//\nஎன்ன பண்ணுறது எங்களுக்கு ஏழரைச்சனி உச்சம் கொடுக்குது பாஸ்\nஎப்படி எல்லால் மாப்பூ சிந்திக்குது ஆமா ஏன் பொன்னுங்கள் எல்லாம் அப்படி நிக்கிறாங்க அந்த இங்கிலீசு புரியல வடிவேலுடம் தான் படிக்கனும்\nபாக்க சின்ன பையன் மதிரியே ஒரு பீலிங்..\nநீங்க ஒபாமா fan a\nபோட்டோ கமெண்ட்ஸ், படங்களும் சிந்தனைகளும் அருமை சகோ. இறுதியாக நீச்சல் குளப் பெண்கள்....பல கதைகள் சொல்கிறார்கள்.\nஅப்படியே மன்னர் பத்திய விமர்சனம் போடலாமே.....\nசும்மா லொ லொ லொ...ல\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nநாட்டாமை தீர்ப்பை மாத்து இல்லைனா மைனர் குஞ்சை சுட்...\nமாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா\nஎலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே\nசித்தார்த் மல்லையாவுக்கு முத்தம் கொடுத்த தீபிகா ப...\nடெரர் தனமாய் கமெண்டு போடுவது எப்படி\nவரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்\n\"காதல் கவிதை\"அப்பிடீன்னு தலைப்பு போடவா\n\"Batman Returns\"-ஒசாமாவால் கடுப்பான ஒபாமா\nவிஜய்க்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை\nஒபரா வின்பரேயின் அந்த இறுதி நிமிடங்கள்(படங்கள் இணை...\nஏஞ்செலினா ஜூலிக்கு விஜயகாந்த் மேல காதலா\nகில்லி அடிச்சா...ப்ரீத்தி ஜிந்தா அழுதா..\nஆர்னோல்ட் ச்வாசிநேகர் விவாகரத்து.காரணம் அம்பலம்\nதமிழ்மணத்தில்,ப்ளாக்'இல் நீக்கப்பட்ட பதிவுக்கான மன...\nவாங்க நமீதாவ படம் எடுக்கலாம்\nபிளாக்கர் கோளாறுக்கு காரணம் கருணாநிதியா\n'ரைட்டு' கமெண்டு போடும் பதிவர்கள் யார்\nபின்லேடனை கொன்றது கப்டன் விஜயகாந்த்'தா\nபதினஞ்சு ஓட்டும் ஒரு மைனஸ் ஓட்டும்\n'தல'அஜித் வழியில் பிரபல பதிவர்\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2016/05/blog-post_16.html", "date_download": "2018-05-22T15:30:49Z", "digest": "sha1:E66LRHMPYQHAKCNFRIR6LPDQQTHH6HAE", "length": 6998, "nlines": 233, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "குழந்தைகள் பூங்காவில்", "raw_content": "\nநேற்று ஞாயிற்றுக்கிழமை. இந்த முறை விட்டுவிடலாம் என்று தோன்றியது. அதற்குக் காரணம் அப்பா. வீட்டில் அறையில் இருந்த அவர் நொடிக்கொருதரம் என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டிருந்தார். எங்கும் நகர முடியவில்லை. கிருபானந்தன் போன் செய்தார். அசோக்நகரில் உள்ள குழந்தைகள் பூங்காவிற்குச் சென்றோம். இந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயகாந்தன் கதைகளும் ஞானக்கூத்தன் கவிதைகளும். பிறகு எங்களுடைய கதைகள் கவிதைகள் வாசித்தோம்.\nகுழந்தைகள் பூங்காவில் நாங்கள் வாசித்ததுக் கொண்டிருந்தபோது, ஊஞ்சல் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பக்கத்தில் ராஜாமணி வீடு இருந்தது. அங்கு போய்விட்டோம். ராத்திரி 8 மணிவரை படித்தோம். ஒவ்வொரு கூட்டமும் ஒவ்வொரு மாதிரி. இதுவும் அப்படித்தான். கதைகளையும், கவிதைகளையும் படிக்கும்போது அது ஒருவித அனுபவத்தைத் தராமல் இருக்க தவறுவதில்லை. பின் நாங்களே கதை சொல்லும் முயற்சியையும் செய்து பார்த்தோம். எல்லாவற்றையும் ஆடியில் கொடுத்துள்ளோம். கேட்டு மகிழவும். உங்கள் கருத்துகளை அறிய ஆவல். மேலும் இதை இன்னும் பிரமாதமாகக் கொண்டு போக என்ன வழி என்று சொல்லவும்.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nவைதீஸ்வரனின் 'அதற்கு மட்டும் ஒரு ஆகாயம்,'\nரங்கம்மாள் விருது கிடைத்தப் புத்தகம் ஜெயசாந்தியின்...\nஜே கிருஷ்ணமூர்த்தியின் உரையாடல்கள் என்ற ஒரு புத்தக...\nஎன் புத்தக ஸ்டால் எண் 594\nஅதிக பக்கங்கள் கொண்ட புத்தகம் ஏன் மிரட்டுகிறது\nஅவனுக்கு வேற வழி இல்லை.\nஏடிஎம்மில் போய் ஏன் பணம் எடுக்க முடியவில்லை\nஆத்மாநாம் இதையெல்லாம் ஏன் எதிர்பார்த்தார்\nநகுலன் எழுதிய மூன்று நொடிக் கதைகள்\nநடேசன் பூங்காவில் ஆரம்பித்து ராகவன் காலனியில் முடி...\nஒரு கதை ஒரு கவிதை வாசிப்புக் கூட்டம் 5\nகவிஞர் வைதீஸ்வரனுக்கு 53வது திருமண நாள் இன்று\nஒரு தமிழ் அறிஞர்: சுவாமி சித்பவானந்தர்\nஒரு கூட்டத்தை ஏன் சொதப்பி விட்டார்கள்\nஏழு வரிகளில் ஒரு கதை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/11/rasipalan-28112016.html", "date_download": "2018-05-22T16:00:35Z", "digest": "sha1:3LWQ4WCNMIAN6M4ZWXD6DCH4TNUZIRFV", "length": 19322, "nlines": 446, "source_domain": "www.padasalai.net", "title": "Rasipalan 28.11.2016 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள்.\nவிலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மாலை 3.20 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு\nபுதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்\nபிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்\nகுடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் உங்களின் பெருந்தன்மையைப் பாராட்டுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்\nமாலை 3.20 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். யோகா, தியானம் என மனம் செல்லும். திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு\nகுடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். மாலை 3.20 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் நிதானத்துடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்\nகுடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்\nஉங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்\nசோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை\nமாலை 3.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2017/07/", "date_download": "2018-05-22T15:34:33Z", "digest": "sha1:QGWBQLZBN7SP2YGYVIIHHCD3O6VRBAJU", "length": 4531, "nlines": 79, "source_domain": "www.shritharan.com", "title": "July | 2017 | Shritharan Sivagnanam", "raw_content": "\nகாணாமல் போவதற்கு காரணமாக இருந்த மகிந்தவும் கோத்தவும் சுதந்திரமாக இருக்கின்றார்கள்: சிறீதரன்\nகாணாமல் போவதற்கு காரணமாக இருந்த மகிந்த ராஜபக்ச – கோத்தபாய...\nமலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் கருத்து கூறவில்லை \nமலையக மக்களை பிரதேச ரீதியாக ஒடுக்கும் வகையில் பேசியது...\nவட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கலந்து சிறப்பித்தார்.\nகிளிநொச்சி வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழாவும்...\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்றுக்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திகதிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unitedtj.com/archives/798", "date_download": "2018-05-22T15:34:24Z", "digest": "sha1:HLR24VHDEE6F5TUMSAPGCPZ5TRULJAGH", "length": 4678, "nlines": 81, "source_domain": "www.unitedtj.com", "title": "உலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017 – UTJ Sri Lanka", "raw_content": "\nஐக்கிய தௌஹீத் ஜமாஅத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்\nஉலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017\nஉலமாக்கள் மாநாடு, மேல் மாகாணம் – 15.07.2017\nஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய ரீதியில் உலமாக்களை ஒன்றிணைக்கும் செயல்திட்டத்தின் ஒரு கட்டமாக மேல்மாகாணத்தின் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட உலமாக்களுக்கான மாநாடு இன்ஷா அழ்ழாஹ் எதிர் வரும் (2017/07/15) சனிக்கிழமை இல:459 மல்லிக்காராம சந்தி, தெமடகொடையில் அமைந்துள்ள மஸ்ஜித்தௌஹீதில் காலை 10.00 மணி தொடக்கம் பி.ப 05.00 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஐக்கிய தௌஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் அஷ்ஷெய்க் அப்துல் வதூத் (ஜிப்ரி) அவர்களின் தலைமையிலும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களை சேர்ந்த தௌஹீத் உலமாக்களின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ளது.\nஇது தொடர்பாக மேலதிக விபரங்கள் பெற்றுக்கொள்ள விரும்பும் உலமாக்கள் கீழுள்ள இலக்கங்களில் தாம் வதியும் மாவட்டத்திற்கு பொருப்பானவர்கள் மூலம் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nகுருநாகலை மாவட்ட உலமாக்கள் மாநாடு\nமேல் மாகாண உலமாக்கள் மாநாடு\nஅனர்த்த சூழ்நிலையில் அவதானமாக இருப்போம்.\nஜமால்தீன் (கபூரி) மீதான தாக்குதல் தொடர்பில் UTJயின் அறிவித்தல்\nடெங்கு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவோம்\nU T J தலைமையக அலுவலக நேரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D", "date_download": "2018-05-22T16:04:19Z", "digest": "sha1:XAEWLA3I4L3TMI45LCU47VOSXNJEDZQQ", "length": 10568, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோம்புஷ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசிட்னி, நியூ சவுத் வேல்ஸ்\nஹோம்புஷ் (Homebush) என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரத்தின் ஒரு புறநகர் ஆகும். இது சிட்னி நகர மையத்தில் இருந்து 15 கிமீ மேற்கே ஸ்ட்ரத்ஃபீல்ட் மாநகரசபையின் உள்ளூராட்சியில் அமைந்துள்ளது. ஹோம்புஷ் மேற்கு, ஹோம்புஷ் குடா ஆகியன இதன் அருகில் உள்ள புறநகர்கள் ஆகும்.\nஹோம்புஷ் என்ற புறநகர் 1800களில் அப்போதைய குடியேற்ற நாட்டின் உதவி அறுவை மருத்துவராக இருந்த டார்சி வென்ட்வர்த் என்பவரால் அமைக்கப்பட்டது. இவருக்கு அப்போது இப்பகுதியில் 3.73 கிமீ² பரப்பு நிலம் ஒதுக்கப்பட்டது. இப்பகுதியை அவர் ”புதர்களில் வீடு\" ('home in the bush') என அழைத்தார் என்பர்.\"[1].\nஇங்குள்ள \"ஹோம்புஷ் தொடருந்து நிலையம்\" சிட்னி நகரையும், மேற்குப் புறநகர்களையும் இணைக்கிறது. பரமட்டா வீதி, மற்றும் எம்4 அதிவேக நெடுங்சாலை ஆகியன ஹோம்புஷ் இனூடாகச் செல்கின்றன.\nத கிறசெண்ட், ரொச்செஸ்டர் சாலை, மற்றும் பர்லிங்டன் சாலை ஆகியவற்றில் பல வணிக, பலசரக்கு, மற்றும் உணவுச் சாலைகள் காணப்படுகின்றன. இலங்கை, இந்திய உணவுச் சாலைகள், பலசரக்குக் கடைகள் இங்கு மிகுந்து காணப்படுகின்றன.\nஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலை - அரச ஆரம்பப் பள்ளி\nஹோம்புஷ் ஆண்கள் உயர்தரப் பாடசாலை - அரச உயர் பள்ளி\nஹோம்புஷ் தமிழ்க் கல்வி நிலையம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையில் இயங்குகிறது.\n2006 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, ஹோம்புஷ் நகரில் 7,016 பேர் வாழ்கின்றனர். இவர்களில் 3,552 ஆண்கள், 3,464 பெண்கள், 15 ஆஸ்திரேலியப் பழங்குடியினர் ஆவர். 44.4% பேர் மட்டுமே ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்[2], இந்தியாவில் பிறந்தவர்கள் (8.9%), இலங்கை (8.5%), சீனா (8.5%), கொரியா (8.3%), வியட்நாம் (2.1%) ஆவர். ஆங்கிலத்த்துக்கு அடுத்ததாக தமிழ் மொழி பேசுபவர்களே (11.5%) இங்கு அதிகம் ஆவர்[2].\nகத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுவோர் 23.8% உம், அதற்கடுத்தபடியாக இந்துக்கள் (17.8%) ஆவர்[2].\nத கிறசென் தெருவில் உள்ள கடைகள்\nபரமட்டா தெருவில் அமைந்துள்ள முன்னாள் நாடக அரங்கு\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ஹோம்புஷ் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2014, 01:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/curriculum_vitae", "date_download": "2018-05-22T15:56:33Z", "digest": "sha1:6NQVOQTP3SE3SYB374Z7AWSUM5UYISRD", "length": 4744, "nlines": 105, "source_domain": "ta.wiktionary.org", "title": "curriculum vitae - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n(வேலைக்கு விண்ணப்பிக்கும்) ஒரு நபரின் கல்வி, முன் அனுபவம் முதலிய தகுதிகள் தரும் ��டிவம்\ncv என்பது இதன் குறுக்கம்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 06:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/10-things-i-m-embarrassed-admit-i-need-from-my-future-husband-014509.html", "date_download": "2018-05-22T16:04:15Z", "digest": "sha1:ZV6AH7IVRJKBVG37B3GG2JXDHBLZYLDL", "length": 11996, "nlines": 129, "source_domain": "tamil.boldsky.com", "title": "வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள்! | 10 Things I’m Embarrassed To Admit I Need From My Future Husband - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள்\nவருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் 10 விஷயங்கள்\nபெண் பார்த்தாயிற்று என தெரிந்து விட்டாலே கல்யாண குஷி பிரகாசமாக தெரிகிறது, முகம் ஜொலிக்கிறது என கூறி கிண்டல் செய்ய ஒரு பெரும் கும்பலே நம்மை சுற்றி திரியும். ஆண்களையே முகம் சிவக்க வைப்பார்கள் என்றால் பெண்கள் பற்றி கூறவா வேண்டும்.\nதானாகவே பல கனவுகள் காரணத்தால் பெண்கள் அதிக வெட்கத்துடன் காணப்படுவார்கள். இதில், தனது வருங்கால கணவனிடம் பெண்கள் கூற வெட்கப்படும் விஷயங்கள் என்னென்ன என்று இங்கு காணலாம்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதங்களிடம் இருக்கும் கை சூப்புவது, நகம் கடிப்பது போன்ற சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள் பற்றி கூற கூச்சப்படுவார்கள்.\nதங்கள் கணவரை ஹேன்ட்சம், ஸ்மார்ட்டாக இருப்பதை கூற கூட சில பெண்கள் வெட்கப் படுவார்கள்.\nதங்களுக்கு பிடித்த விஷயங்கள் குறித்தும், காதலுக்கான வார்த்தைகள் பிரயோகிக்கவும் பெண்கள் அதிகம் வெட்கப்படுவார்களாம். குறிப்பாக ஐ லவ் யூ, டார்லிங் போன்ற வார்த்தைகள் பயன்படுத்த.\nஇருவரின் சம்பாத்தியம் கொண்டு எப்படி பணம் சேமிப்பது, எப்படி எல்லாம் திட்டங்கள் போடுவது என்பது குறித்து பேச சங்கோஜமாக இருக்குமாம்.\nகணவனின் வாழ்வில், தனக்கான இடம் அதிகமாக வேண்டும், அவர் தினமும் தன்னுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்பதை கூற வெட்கப்படுவார்களாம். முக்கியமாக கணவர் போகுமிடமெல்லாம் உடன் வர வேண்டும் என கேட்க தயக்கம் கொள்வார்களாம்.\nஉடலுறவில் ஈடுபடுவது குறித்து தங்களுக்கு பிடித்த விஷயங்கள் பற்றி பேசவும் வெட்கப்படுவார்களாம்.\nவிதவிதமான நெயில் பாலிஷ், ஹேர் கண்டிஷனர், ஷாம்பூ பயன்படுத்துவது குறித்து கூற தயக்கம் கொள்வார்களாம்.\nதங்களது உடல் வாகு எப்படி இருக்கிறது என்பது குறித்து கேட்டறிந்துக் கொள்ள வெட்கப்படுவார்களாம்.\nசோகமான, உருக்கமான காட்சிகளை கண்டு தாங்கள் அழும் போது அதை பார்த்து கிண்டலடிக்க கூடாது என்பதை கூற தயங்குவார்களாம்.\nதன் மீது அதிக காதலை வெளிப்படுத்த வேண்டும், எப்போதும் என்னை கொஞ்ச வேண்டும், அன்பை மழை போல் கொட்ட வேண்டும் என கேட்க தயங்குவார்களாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்கள் மீது ஈர்ப்பு கொள்வது ஏன்\nஆண்களுக்கு ஏற்படும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள்... எந்த வயதிலிருந்து ஆரம்பிக்கும்\nஇப்படியான ஆண்களை தான் லவ்வ விரும்புகிறார்களாம் இந்திய பெண்கள்... இதுல நீங்க எப்படி\n எல்லாமே ஜில்,ஜில்., கூல், கூல் தான்., வந்திடுச்சு ஆண்மை அதிகரிக்கும் புதிய அண்டர்வேர்\nஆன்லைன் டேட்டிங்: போலி பெண்களிடம் இருந்து ஜஸ்ட் எஸ்கேப்பான 7 ஆண்களின் கதைகள் - #NotOnlyForFun\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nபிடிச்சிருந்தாலும், பசங்கக்கிட்ட இந்த 10 குவாலிட்டி இருந்தா, பொண்ணுங்க லவ் பண்ண மாட்டாங்களாம்\nவிதைப்பை புற்றுநோயின் ஆரம்ப கால அறிகுறிகள் இப்படியும் இருக்கலாம்\nஆண்களின் செக்ஸ் வாழ்க்கையில் கூடி கும்மியடிக்க போகுது ஸ்மார்ட் காண்டம் - தப்பிச்சுக்குங்க மக்களே\nநீங்கள் உடலுறவுக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்பதை உணர்த்தும் 10 அறிகுறிகள்\nஉங்க லைஃப்ல நீங்களும் இப்படி ஒரு தப்பு பண்ணியிருக்கலாம்... - My Story #153\nஇப்டியெல்லாம் இருந்தா உங்களுக்கு கண்டிப்பா லவ் செட் ஆகாது\nRead more about: men women marriage couple relationship ஆண்கள் பெண்கள் திருமணம் தம்பதிகள் உறவுகள் காதல்\nமார்பகத்தின் அடியில் ரேசஸ் வருதா... என்ன பண்ணினா சரியாகும்... என்ன பண்ணினா சரியாகும்\nகாதலிப்பதாய் சொல்லி போதை மருந்து கொடுத்து ஏமாற்றிய கொடூரம்\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/gadgets/top-10-power-banks-with-10-000mah-battery-under-rs-1-500-010640.html", "date_download": "2018-05-22T15:53:19Z", "digest": "sha1:QVOFF6E533RFLOTV7ITKUV4YGZUDPRLO", "length": 10702, "nlines": 140, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Power Banks With 10,000mAh Battery Under Rs 1,500 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» ரூ.1500 விலையில் டாப் 10 பவர் பேங்க்ஸ்\nரூ.1500 விலையில் டாப் 10 பவர் பேங்க்ஸ்\nஇன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கும் பக்க துணையாக இருக்கும் ஓர் கருவி தான் பவர் பேங்க்ஸ் எனப்படும் கூடுதல் பேட்டரி கொண்ட கையடக்க சார்ஜர்கள். இவை இல்லாமல் யாரும் வெளியில் செல்வதில்லை என்ற நோக்கில் இன்று இவைகளின் விற்பனையும் அதிகரித்து கொண்டே இருக்கின்றன என்றும் கூறலாம்.\nஅந்த வகையில் 10,000 எம்ஏஎச் திறன் கொண்டு அதே சமயம் ரூ.1500க்குள் கிடைக்கும் தலைசிறந்த 10 பவர் பேங்க்ஸ்களின் பட்டியலை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசியோமி எம்ஐ பவர் பேங்க்\nலி-அயன் பேட்டரி செல்கள் கொண்ட இந்த பவர் பேங்க் கருவி 10,400 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nகுறைந்த எடை கொண்ட இந்த பவர் பேங்க் 10,050 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\n10,000 எம்ஏஎச் திறன் கொண்ட ஒன்பளஸ் பவர் பேங்க் கருவியை கொண்டு ஒரே சமயத்தில் இரு கருவிகளுக்கு சார்ஜ் செய்ய முடியும். இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஇந்த ஹானர் பேங்க் சுமார் 13,000 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதை கொண்டு உங்களது ஐபோன் கருவியை சுமார் 6 முறை சார்ஜ் செய்ய முடியும். இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஅழகிய வடிவமைப்பு மற்றும் எளிதாக எங்கும் எடுத்து செல்லக்கூடிய இந்த பவர் பேங்க் கருவியை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஎல்சிடி திரை கொண்ட இந்த பவர் பேங்க் மீதம் இருக்கும் சக்தியை காட்டும் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஇன்டெக்ஸ் IT-PB10K பவர் பேங்க்\n10,000 எம்ஏஎட் திறன் கொண்ட இந்த பவர் பேங்க் கருவியை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nவோக்ஸ் யுஎஸ்பி ஜம்போ பவர் பேங்க்\n16,000 எம்ஏஎச் திறன் கொண்ட இந்த பவர் பேங்க் கருவியை வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\n2 யுஎஸ்பி போர்ட் கொண்ட இந்த பவர் பேங்க் கொண்டு ஒரே சமயத்தில் இரு கருவிகளை சார்ஜ் செய்ய முடியும். மேலும் இதிலல் எல்சிடி திரை வழங்கப்பட்டிருப்பதால் மீதம் இருக்கும் சக்தியை தெரிந்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nஅடாட்டா PT100 பவர் பேங்க்\nஅதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் திறன் கொண்டிருக்கின்றது. இதனை உடனடியாக வாங்க இங்கு க்ளிக் செய்யவும்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviyulagam.blogspot.com/2010/08/blog-post_2848.html", "date_download": "2018-05-22T15:58:05Z", "digest": "sha1:ZAI4TBD3RWZAXKFRUCNUOQE4YOLDW7UP", "length": 29296, "nlines": 532, "source_domain": "kaviyulagam.blogspot.com", "title": "மைந்தனின் மனதில்...: மெல்லினமே மெல்லினமே!", "raw_content": "\nஇந்தப்பாடலை பிடிக்காதவர்களே இருக்க முடியாது..அந்தளவுக்கு மென்மையான இசையும் கவித்துவமான வரிகளுமாய் ஷாஜகான் திரைப்படத்தில் அமைந்தது இந்தப்பாடல்.ஹரிஷ் ராகவேந்திராவின் குரலில் மணி ஷர்மாவின் இசையில் மக்கள் மனங்களை வருடிச்சென்ற மெல்லினமே மெல்லினமே பாடல் மீண்டும் உங்கள் ஞாபகங்களை மீட்டிப்பார்ப்பதற்காக..\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணந்து பார்க்கும்...\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணந்து பார்க்கும்...\nநான் தூரத் தெரியும் வானம்\nஒ��ு நொடிக்குள் அடைந்தாய்.. ஹோ..ஹோ..\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணந்து பார்க்கும்...\nவீசிப்போன புயலில் என் வேர்கள் சாய வில்லை\nஒரு பட்டாம் பூச்சி மோத அது பட்டென்று சாய்ந்ததடி\nஎந்தன் காதல் சொல்ல என் இதயம் கையில் வைத்தேன்\nநீ தாண்டிப்போன போது அது தரையில் விழுந்ததடி\nமண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி\nஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி\nகனவுப் பூவே வருக உன் கையால் இதயம் தொடுக.\nஎந்தன் இதயம் கொண்டு நீ உந்தன் இதயம் தருக.\nநெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்\nஎன் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி\nஅதை வானம் அண்ணந்து பார்க்கும்...\nமண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை\nமண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி\nஉன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை\nஉன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி..\nவானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்\nபூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...\nபகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை\nகாதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை ஹோ..ஹோ..\nமீண்டும் ஒரு முறை பாருங்கள்..நிச்சயம் உங்களை மறப்பது உறுதி\nகொஞ்சம் ஓட்டினை போட்டு செல்லுங்கள்\nஉங்கள் எண்ணங்களை ஒரு பின்னூட்டலாய்\nLabels: பாடல், மெல்லினமே, ஹரிஷ்\n\"வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்\nபூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...\nபகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை\nகாதலி பேசவுமில்லை என் காதல் குறையவும் இல்லை \"\nஎனக்கு பிடித்த வரிகள்...நெஞ்சை தொடும் பாடல் நிஜமாகவே\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்... அருமையான வரிகள்..\nவிஜய்யை பிடிக்காத காரணத்தால் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை...\n எப்பிடி உங்களால மட்டும் முடியுதுஎன்னை உருக்கிய பாடல் இது.இந்த பாடல் வெளிவந்த காலப்பகுதியில் நான் இந்தியாவில் இருந்தேன், அப்போது எனக்கு அவ்வளவு சினிமா நாட்டம் இல்லை இருந்தபோதும் இந்த பாடல் என்னை ஏனோ மிகவும் ஈர்த்தது. இன்றுகூட நான் முணுமுணுக்கும் ஒரு மெல்லிய இனிமையான இசை விருந்து.காணோளியின்(VISUAL SONG) இணைப்பு சிறப்பு... மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு...வாழ்த்துக்கள் நண்பா...\n\"வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்\nபூக்களைப் பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்...\nபகவான் பேசுவதில்லை அட பக்தியும் குறைவதில்லை\nகாதலி ப���சவுமில்லை என் காதல் குறையவும் இல்லை \"\nஎனக்கு பிடித்த வரிகள்...நெஞ்சை தொடும் பாடல் நிஜமாகவே\nவருகைக்கு நன்றி...ஆமாம் நல்ல வரிகள்\nஎனக்கு மிகவும் பிடித்த பாடல்... அருமையான வரிகள்..\nவிஜய்யை பிடிக்காத காரணத்தால் இன்னும் இந்த படம் பார்க்கவில்லை...//\nஹஹா அப்ப ஒரு கொள்கையோட தான் இருக்கீங்க \"தல\"\n எப்பிடி உங்களால மட்டும் முடியுதுஎன்னை உருக்கிய பாடல் இது.இந்த பாடல் வெளிவந்த காலப்பகுதியில் நான் இந்தியாவில் இருந்தேன், அப்போது எனக்கு அவ்வளவு சினிமா நாட்டம் இல்லை இருந்தபோதும் இந்த பாடல் என்னை ஏனோ மிகவும் ஈர்த்தது. இன்றுகூட நான் முணுமுணுக்கும் ஒரு மெல்லிய இனிமையான இசை விருந்து.காணோளியின்(VISUAL SONG) இணைப்பு சிறப்பு... மிக்க நன்றி உங்கள் பதிவுக்கு...வாழ்த்துக்கள் நண்பா...//\nவாங்க அனுஷாங்.R ,நன்றி நன்றி..\nவாங்க..நன்றி.பரவாயில்லை..பதிவுலகில் விஜய்க்கு ஆதரவாக இருக்கத்தான் செய்கிறார்கள்\nகூகிள் + இல் இணைந்துகொள்ளுங்கள்.\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nஹன்சிகா மோத்வானி Latest குளு குளு Hot Pic's\nஹன்சிகா மோத்வானி......... தமிழ் சினிமா விசிறிகளின் புதிய கனவு நாயகி... வந்த வேகத்தில் அதிரடியாக முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர ஆரம்பித்துள்ளா...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nபடம் ஒன்று வெற்றி அடைந்தால்,அதன் இரண்டாம் பாகத்தையும் சூட்டோடு சூடாக வெளியிடும் காலகட்டத்தில் தமிழ் சினிமா இப்போ...\nமாராப்பு பந்தலிலே மறச்சி வெச்ச சோலை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nபனி சிந்தும் சூரியன் அது உந்தன் பார்வையோ\nதபு ஷங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் \nஐயோ இது ஐம்பதாவது பதிவல்ல\nதிரை இசை கலைஞர்கள் பார்வை-1 \"L.R.ஈஸ்வரி\"\nஎன் சந்தேகத்த தீர்த்து வைச்சு ஓட்டு போடுடி..\nவாலியும் வைரமுத்துவும் தான் கவிஞர்களா\nஎங்கே என் சானியா மிர்சா\nதமிழ் திரையுலகின் இன்றைய டாப் கவிஞர்கள்\nஏன் இந்த காதலோ நேற்று இல்லை\nஓரினச்சேர்க்கை- ஒரு சர்ச்சைக்குரிய விடயம்\nவெளிப்படையாக பேச தயங்குவோருக்கு இடம்கொடுத்துக்கொண்டே இருந்தால் பல சமூக பிரச்சனைகள் ஊதிப்பருத்து வெடித்த பின்னர் தான் வெளியுலகுக்கே தெரிய ...\nஅனுஷ்கா பிட்டு-மனோ பாலா ஹாட்டு..\nகால் தொடைக்கு மேல் இறுக்கமான குட்டை பாவாடையுடன் தனது பள பள தொடைகளை காட்டியபடி கதிரையில் உட்கார்ந்திருக்கிறார் அனுஷ்கா ...\nநான் \"மலரோடு' தனியாக என்ன செய்தேன்\nபழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க.. நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரு...\n\"சில்க் ஸ்மிதா\"-ஒரு நடிகையின் சோக வரலாறு\nஒப்பனை கலைஞராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி பல கோடி நெஞ்சங்களின் அடங்காத ஆசைகளை கொள்ளை கொண்ட விஜயலட்சுமி என்ற அறியப்படாத சொந்தப்பெயரைய...\nவிஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது '...\nநேரம் மாலை ஆறு முப்பது. இரண்டாம் மாடியில் இருக்கும் வீட்டு பால்கனியில் நின்று பார்க்கும்போது அவன் இன்றும் தன் அறையில் லாப்டாப் ம...\nஒரு நடிகை வரவிருக்கும் பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் முன்னணி நடிகை எனப்படுவார்.அதுவும் ஷங்கர் படத்தில் தமிழி...\nவல்லினம் | கலை இலக்கிய இதழ்\nதமிழின் முதன்மையான முன்னணி கலை- இலக்கிய, சமூகவியல்\n\u0012\u000fபதிவு\f\u0012\u0012மொக்கை\f\u0012\u001bபதிவர்கள்\f(1)\nஆதலினால் பதிவு செய்வீர் (1)\nஆர்தர் சி கிளார்க் (1)\nஉலகம் சுற்றும் வாலிபன் (1)\nஎக் தா டைகர் (1)\nஐ தே க (1)\nசண்டே போட்டோ காமெடி (1)\nதீயா வேலை செய்யணும் குமாரு (1)\nபதிவு \u0012\u0012மொக்கை \u0012\u001bபதிவர்கள் (1)\nபின்நவீனத்துவம் என்றால் என்ன (1)\nராஜ ராஜ சோழன் (1)\nவடக்கின் மாபெரும் போர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1854678", "date_download": "2018-05-22T16:07:13Z", "digest": "sha1:CDWHY6VP57PBMMIULWXFB5O5OD5SJAYI", "length": 15377, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "19 பேரும் இன்று ஆஜராவார்களா?| Dinamalar", "raw_content": "\n19 பேரும் இன்று ஆஜராவார்களா\nசபாநாயகர் உத்தரவை ஏற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், இன்று ஆஜராவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 19 பேரை தகுதி நீக்கம் செய்ய, அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், சபாநாயகருக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று, சபாநாயகர் தனபால், 19 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.\nஅதற்கு, அவர்கள் இடைக்கால விளக்கம் அளித்தனர். இதையடுத்து, முழு விளக்கம் அளிக்க, செப்., 14ல் நேரில் ஆஜராகும்படி, சபாநாயகர் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில், நேற்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல், சென்னை, தலைமைச் செயலகம் வந்து, சபாநாயகரை சந்தித்தார். அப்போது, அவர் மேலும் அவகாசம் கேட்டதாகவும், சபாநாயகர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் முன் ஆஜராக, இன்று வருவரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணுடன், சபாநாயகர் தனபால், நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.\n- நமது நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகர்நாடகா: துணை முதல்வராகிறார் பரமேஸ்வரா மே 22,2018\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஸ்டாலின் கண்டனம் மே 22,2018 52\nபோலீசார் தடியடி: ஸ்டாலின் கண்டனம் மே 22,2018 28\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅடுத்த சட்டசபை தேர்தலுக்கு இவங்க அணிமாற்றத்தால் வரும் என்றால் கோர்ட் அந்த அயினூறு கோடி செலவை இவங்களை ஏற்றுக்கொள்ள சொல்லணும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்பு���ிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/portal", "date_download": "2018-05-22T15:58:40Z", "digest": "sha1:4YXTNIZQMUAWPFIYZ3XOFPERED5ILTGY", "length": 1868, "nlines": 20, "source_domain": "www.eegarai.net", "title": "ஈகரை தமிழ் களஞ்சியம் - உலகத் தமிழர்களின் உறவுப்பாலம் - Footer", "raw_content": "\nஈகரை தளங்கள் புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\n- ஈ-தமிழ் நெட்வொர்க் - விதிமுறைகள் - அவதார் இணைப்பது எப்படி\n- உறுப்பினர்களின் புகைப்படங்கள் - புதிய உறுப்பினராவது எப்படி - தனிமடல் அனுப்ப முடியவில்லை\n- ஈகரை செய்திக் களஞ்சியம் - படம் தரவேற்றம் செய்ய - மதிப்பீடு என்றால் என்ன\n- ஈகரை நூலகம் - காணொளி இணைக்க - வலைப்பூ இணைப்பு பட்டை\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகர��� முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.shritharan.com/2016/10/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-22T15:38:26Z", "digest": "sha1:6CNPOJIQFU6KDKQYK7J7PASFO67NSENW", "length": 7744, "nlines": 92, "source_domain": "www.shritharan.com", "title": "குழந்தைகளே! நேர்வழியில் செல்லுங்கள் | Shritharan Sivagnanam", "raw_content": "\nகுழந்தைகளாகிய நீங்கள் நேர்வழியில் செல்லுங்கள் உங்களின் எதிர்காலம் சிறப்புற அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஅண்மையில் கிராஞ்சி அ.த.க பாடசாலையின் சரஸ்வதி சிலை திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், நான் இந்த சரஸ்வதித் தாயின் சிலையினை திறந்து வைப்பதையிட்டு பெருமிதம் அடைகின்றேன்.\nசமூகத்தில் நல்ல பிரஜையாக உருவாகுவதற்கு கல்வி மிகவும் அவசியமானது. இன்றைய காலச் சூழ்நிலையில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது மிகவும் கடினமாக உள்ளது.\nஏனெனில் இன்றைய காலம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் பல புறச்சூழ்நிலை காராணமாக இடைவெளிகள் ஏற்பட்டுள்ளது.\nஇது எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதற்கு அப்பாலும் கூட ஒவ்வொரு மாணவர்களும் சமூகத்தில் நல்ல மனிதராக உருவாக வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர்களாகவே ஆசிரியர்கள் உள்ளார்கள்.\nதியாகங்கள் நிறைந்த இந்த மண்ணில் நல்ல கல்விமான்களாக வரவேண்டும் என்பது எங்கள் எல்லோருடைய ஆசை ஆகும். இதை நிறைவேற்றுபவர்களாக நீங்கள் மாறவேண்டும்.\nஇந்த பாடசாலையை பொறுத்தவரையில் உங்களுக்கு நல்ல அதிபர், ஆசிரிய வளம் உண்டு.\nநீங்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும். இந்த மண்ணிலும் நல்ல சாதனையாளர்கள் உருவாக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.\nகிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்\nஒரு அற்புத மனிதனை நெடுந்தீவு இழந்து விட்டது.\nமுகமாலைக்கு பா.உ சிறீதரனின் நிதிப்பங்களிப்பிலும் பிரதேச சபையின் ஒருங்கமைப்பிலும் மின்சாரம் வழங்கல்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்\nபோர்க்குற்றவாளிகளான ஈ.பி.டி.பியுடன் இணைந்து செயற்பட்டால் ஏற்ற���க்கொள்ள முடியாது; பா.உ சிறீதரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nஉங்களது உண்மைச்சாயம் வெளியில் வரும்\nமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்புக்கு உண்டு: சி.சிறீதரன்\nதமிழரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.உ சிறீதரன் பிரசாரம்\nபோலி விமர்சனங்களை மக்கள் நம்பத்தயாரில்லை: இம்முறை கூட்டமைப்பு மாபெரும் வெற்றிபெறும் பா.உ சிறீதரன்\nசிறந்ததொரு அமைச்சரவை வாரியத்தினை வடக்கு மாகாண முதலமைச்சரினால் இனி அமைக்க முடியுமா\nஉலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் – 2017.08.05, 06 ஆம் திகதிகள்\nபுன்னாலைக்கட்டுவன் முன்பள்ளி நிகழ்வுகள் – 2017.08.05\nகனகாம்பிகைக்குளம் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/headline/157066-2018-02-09-08-54-54.html", "date_download": "2018-05-22T15:50:16Z", "digest": "sha1:MISF75T5DNYOTKCDIEWRFZ23DDEBBF42", "length": 15070, "nlines": 69, "source_domain": "www.viduthalai.in", "title": "பி.ஜே.பி. அணியைத் தோற்கடிப்போம் - வாரீர்! எதிர்க்கட்சிகளுக்கு சோனியா அழைப்பு", "raw_content": "\nகுறுவை சாகுபடிக்குத் தண்ணீரைத் திறந்துவிடுக » தன்னாட்சி மிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய - மாநில ஆட்சிகளுக்குக் கண்டனம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானங்கள் சென்னை, மே 22 தன்னாட்சிமிக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க...\n2019 மீண்டும் பி.ஜே.பி. வந்தால் அது ஹிட்லர் ஆட்சியாகவே இருக்கும் - எச்சரிக்கை » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி » கருநாடகத்தில் குதிரை பேரம் தடுக்கப்பட்டு - மதச்சார்பற்ற கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி காரணமான அனைவருக்கும் பாராட்டுகள் பி.ஜே.பி. - பி.ஜே.பி. எதிரணி என்ற இரண்டே அணிகள் மட்டுமே\nகருநாடக முடிவு: எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரிவார்க்குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க���குத் தோல்வி » இந்த வீழ்ச்சி தென்னகத்திலிருந்து தொடங்கியிருக்கிறது ஆத்தூர், மே.20 கருநாடக முடிவு - எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல; மோடிக்கு, அமித்ஷாவுக்கு, பிஜேபிக்கு, சங்பரி வார்க்குத் தோல்வி\nதஞ்சை விடுதலை' விழாவில் தமிழர் தலைவர் சங்கநாதம் » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே » இது பெரியார் மண் என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை - அனைத்துத் தமிழர்களும் - தலைவர்களும் சொல்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் என்பது வெறும் கனவே எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும் எங்கள் பிணத்தின்மீதுதான் அது காலூன்ற முடியும்\nநாளை மாலை 4 மணிக்கு எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உச்சநீதிமன்றம் கெடு » புதுடில்லி, மே 18 கருநாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் இன்றி முதல்வ ராகப் பதவியேற்றுக் கொண்ட எடியூரப்பாவிற்கு நாளை (19.5.2018) மாலை 4 மணிக்கு பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டுமென கெடு வ...\nசெவ்வாய், 22 மே 2018\nheadlines»பி.ஜே.பி. அணியைத் தோற்கடிப்போம் - வாரீர்\nபி.ஜே.பி. அணியைத் தோற்கடிப்போம் - வாரீர்\nவெள்ளி, 09 பிப்ரவரி 2018 14:23\nஜனநாயகம் - மதச்சார்பின்மை - பொருளாதார வளர்ச்சி - சகிப்புத்தன்மை காப்பாற்றப்பட\nபி.ஜே.பி. அணியைத் தோற்கடிப்போம் - வாரீர்\nபுதுடில்லி, பிப். 9 ஜனநாயகப் பண்பு, மதச்சார்பின்மை,பொருளாதார வளர்ச்சி, சகிப்புத் தன்மை இவற்றை நிலைநிறுத்திட பி.ஜே.பி.யையும், அதன் அணியையும் தோற்கடிக்க ஒன்று சேர்வோம் வாரீர் என்று எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் மேனாள் காங்கிரசு தலைவர் சோனியா காந்தி.\nமத்தியில் ஆளும் பாஜக ஆட்சியின் பதவிக்காலம் வரும் 2019-ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது.மத்தியஅரசின் நிதி நிலை அறிக்கையில் மக்களுக்கு நலன் பயக்கும் விதத்தில் எவ்வித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. தேர்தலின்போது பாஜகஅளித்தவாக்குறுதிகள்நிறை வேற்றப்படவில்லை.\nநாடாளுமன்றத்தில் மோடியின் உரை தேர்தல் பரப்புரை போன்றே இருந்தது என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார். வேலைவாய்ப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி பக்கோடா விற்பது குறித்து பேசிய கருத்து இளைஞர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்���ிலையில் டில்லியில் சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சித் தலை வர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.\nதேசிய அளவிலான முக்கியப் பிரச் சினைகளில் நாடாளுமன்றத்துக்கு உள் ளேயும், வெளியேயும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று அய்க்கிய முற்போக்குக் கூட்ட ணியின் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.\n“வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரசு தலைவருடனும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணி கட்சித் தலை வர்களுடனும்பணியாற்றுவேன். மோடிக்கு எதிரான மனநிலையிலுள்ள கட்சிகள்ஒன்றுதிரண்டுதேர்தலை சந்திக்கவேண்டும். இது போல்நாம் ஒன்றிணைவதால் பாஜக தோற்கடிக் கப்பட்டு காங்கிரசு ஆட்சி ஏற்படுமே யானால் ஜனநாயக, மதச்சார் பற்ற, சகிப்புத்தன்மை, பொருளாதார வளர்ச்சி ஆகியவையுள்ள இந்தியாவாக நம் நாடுமீட்டெடுக்கப்படும்.எனவேஅணி திரளுவோம். தேசிய ஜனநாயக கூட்ட ணியைத்தோற்கடிப்போம்''என்றார்.\nநாடாளுமன்ற நூலகக் கட்டடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 17 எதிர்க் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் மூத்த தலை வர்கள் அகமது படேல், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜுன கார்கே, தேசிய வாத காங்கிரசு கட்சியின் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் மிசா பாரதி, ஜெயப்பிரகாஷ் நாராயண் யாதவ், திரிணாமூல் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த டெரீக் ஓ’ பிரையன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த ராம்கோபால் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்துக்குப் பிறகு குலாம் நபி ஆசாத், செய்தியாளர்களிடம் கூறிய தாவது:\nமாநில அளவில் எதிர்க்கட்சிகளி டையேகருத்துவேறுபாடுஇருக்க லாம். ஆனால், தேசிய அளவிலான முக்கியத்துவம் நிறைந்த பிரச்சினை களில், ஆளும் பாஜகவை எதிர்கொள் வதற்கு எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூட்டத்தில் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.\nஜாதி, மத ரீதியில் வன்முறை விதைக் கப்பட்டு வருவதால், எதிர்க் கட்சிகள் எச்சரிக்கை உணர்வுடன் இருந்து ஒற் றுமை காக்கவேண்டு���் என்று அவர் கேட்டுக்கொண்டார்.\nபட்ஜெட் கூட்டத் தொடரில், ஆளும் பாஜகவை எதிர்கொள்வதற்கு திட்டம் ஒன்றை வகுப்பதற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தரவேண்டும் என்று சோனியா காந்தி கேட்டுக் கொண்டார் என்று குலாம் நபி ஆசாத் கூறினார்.\nஇந்தக் கூட்டத்தில், முத்தலாக் தடை மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதிகள் விவகாரம்,உத்தரப்பிரதேசத்தில்கடந்த சில நாள்களுக்குமுன் நிகழ்ந்த மதக் கலவரம் போன்ற விஷயங்கள் விவாதிக் கப்பட்டதாகத் தெரிகிறது. காங்கிரசு கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த ஆண்டு பொறுப்பேற்ற பிறகு, சோனியா காந்தி காந்தி தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டம் இதுவாகும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegaula.blogspot.com/2012/01/daily-calendars-28th-31st-jan-2012.html", "date_download": "2018-05-22T15:36:12Z", "digest": "sha1:IQ44MVUXESR3COAVHTMVD5VJE5J4PVQ4", "length": 37860, "nlines": 159, "source_domain": "aanmeegaula.blogspot.com", "title": "AANMEEGA ULA: DAILY CALENDARS 28TH - 31ST JAN. 2012", "raw_content": "\nஇந்தியாவில் காலத்தைக் கணக்கிடும்போது ஓர் ஆண்டை சூரியனின் சுழற்சி கதிக்கேற்ப உத்தரா யனம் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) என்றும்; தட்சிணா யனம் (ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை) என்றும் இரண்டு அயனங் களாகப் பிரித்துள்ளனர். இந்த இரண்டு அயனங்களை ருதுக்கள் எனப்படும் ஆறு பருவங்களாகப் பிரித்துள்ளனர். சித்திரை- வைகாசி வசந்த ருது (இளவேனில்); ஆனி-ஆடி, கிரீஷ்ம ருது (முது வேனில்); ஆவணி- புரட்டாசி வர்ஷ ருது (கார்); ஐப்பசி- கார்த்திகை சரத் ருது (குளிர்); மார்கழி- தை ஹேமந்த ருது (முன் பனி); மாசி- பங்குனி சிசிர ருது (பின் பனி) என்று ஆறு பருவங்கள் உள்ளன. இவற்றில் சித்திரை- வைகாசி மாதங்களுக்குரிய வசந்த ருது அனைவராலும் விரும்பக்கூடிய ஒரு பருவ நிலையாக உள்ளது. வசந்தத்தின்போதுதான் மலர்கள் மலர்ந்து, இயற்கை எங்கும் இனிமையாகவும் கண்களுக்கு விருந்தாகவும் காட்சியளிக்கிறது. வட மாநிலங்களில்- குறிப்பாக மகாராஷ்டிரம், மேற்கு வங்காளம், ஒரிசா, அசாம் போன்ற இடங்களில் இந்த வசந்தகாலத் துவக்கத்தில் சரஸ்வதிதேவியை வழிபடும் வழக்கம் நிலவுகிறது.\nதமிழகத்தைப் பொறுத்தவரையில் சரத் நவராத்திரி எனப்படும் புரட்டாசி மாத நவராத்திரியின் ஒன்பதாவது நாளான நவமியன���று சரஸ்வதி பூஜை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் மாகமாதத்தில் (ஜனவரி- பிப்ரவரி) வருகின்ற சுக்ல பட்ச (வளர்பிறை) பஞ்சமி திதி பசந்த் (வசந்த) பஞ்சமி என்ற பெயரில் சரஸ்வதி தேவிக்குரிய நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 28-01-2012 அன்று வசந்த பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது. தென் மாநிலங்களில் இந்த வழக்கம் இல்லை.\nஇந்த வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி வழிபாடு நடைபெற்றதாக வேதங்களிலும் புராணங் களிலும் குறிப்புகள் காணப்படு கின்றன. உலகத்தில் உயிர்களைப் படைத்த பிரம்ம தேவன், தன் படைப் புத் தொழிலில் சோர்வு ஏற்பட, அதை நீக்கிக் கொள்ளும் வகையில் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதிதேவி யைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. சரஸ்வதி தேவியின் கையில் வீணையைக் கொடுத்து அதன்மூலம் உலக மக்களுக்குப் பேசும் சக்தியை பிரம்மா அளித்ததாகப் புராணம் கூறுகிறது.\nவாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணா வாதினி, வாணி தையானி என்றும் போற்றப் படுகிறாள் சரஸ்வதிதேவி. நல்லொழுக்கம், அறிவு, ஞானம், இசை, அறிவு, வாக்கு வன்மை, கவித்திறன் போன்ற குணநலன்கள் மக்களுக்குக் கிட்ட இந்த நாளில் வட மாநிலத்தவர் சரஸ்வதிதேவியை வழிபடுகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர்கூட இந்த வசந்த பஞ்சமி நாளில்தான் சாந்தீபனி குருகுலத்தில் சேர்ந்து பதினாறு கலை களைக் கற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் சிவபெருமான் மன்மதனை எரித்த நாளும் இதுதான் என்றும் கருதுகின்றனர்.\nதென்மாநிலங்களில் விஜயதசமி நாளன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் துவக்குவது போன்று, மேற்கு வங்கத்தில் இந்த வசந்த பஞ்சமி நாளன்றுதான் வித்யா ரம்பம் துவக்கப்படு கிறது. சரித்திர காலங்களில் இந்த வசந்த பஞ்சமி நாளில் தான் இலக்கியம் சம்பந்தமான மாநாடுகள், சதஸ்கள், போட்டிகள் போன்றவற்றை ஏற்பாடு செய்து புலவர்களை அரசர்கள் சிறப்பித்துள்ளனர். இந்நாளில் கல்வியைத் துவக்கவுள்ள குழந்தைகள் முன்பாக, பென்சில், பேனா, சிறிய இசைக் கருவிகள், தொழிற் கருவிகள் போன்றவற்றை வைத்து அவற்றில் ஏதாவது ஒன்றை எடுக்கச் சொல்வர். குழந்தை எடுக்கும் பொருளின் அடிப்படையில் அதன் எதிர்காலம் அமையும் என்று நம்பிக்கை. உதாரணமாக பேனாவை எடுத்தால் பெரிய அறிவாளியாக ஆவர் என்றும், சங்கீத உபகரணங் களை எடுத்தால் சங்கீத மேதையாவான் என்றும், தொழிற் கருவியினை எடுத்தால் தொழில் முனைவராக ஆவான் என்றும் நம்பப்படுகிறது.\nஇந்த வசந்த பஞ்சமி நாளன்று பூஜை அறையில் சரஸ்வதிதேவியின் சிலை அல்லது படம் மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப்படு கிறது. மஞ்சள் சாமந்தி மலர்கள் வட மாநிலங் களில் பூஜைக்கும், மலர் மாலைகளுக்கும் உரிய முக்கிய மலராகத் திகழ்கிறது. சரஸ்வதிதேவி சிலைக்கும் மஞ்சள் ஆடை அணிவிக்கப்படுகிறது. வீடுகளில் மக்களும் அன்று மஞ்சள் ஆடைகள் அணிகின்றனர். பூஜையில் வைக்கும் விநாயகர் கூட மஞ்சள் பிள்ளையார்தான் மஞ்சள் நிறச் சேலைகள், சல்வார் கமீஸ், துப்பட்டாக்கள், ஜரிகை மற்றும் கோட்டாவினால் அலங்கரிக் கப்பட்டு, பளிச்சென்று எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிறம் கண்களைப் பறிக்கிறது.\nபஞ்சாப் மாநிலத்தில் மிகச் சிறப்பாக வசந்த பஞ்சமி கொண்டாடப்படுகிறது. இந்தப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் கடுகுச் செடிகள் மஞ்சள் நிற மலர்களைப் பூத்துச் சொரிய, அதற்குப் பொருத்தமாக மக்கள் மஞ்சள் வண்ண ஆடைகளை அணிந்து பாங்க்ரா நடனம் ஆடுகின்றனர். காஷ்மீர் மாநிலத்தில் வசந்தத் திருவிழாவாகக் கொண்டாடப் படும் இந்த வசந்த பஞ்சாமி நாளில் மக்கள் எல்லாரும் மஞ்சள் நிற ஆடைகளை அணிகின்றனர். இந்த மஞ்சள் நிறம் தேவர்களால் விரும் பப்படுவதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்நாளில் வகை வகையான உணவு வகைகளைத் தயாரித்து உண்பதிலும், பொது இடங்களில் பாடி மகிழ்வதிலும் மக்கள் நேரத்தைச் செலவிடுகின்றனர். அவர்கள் பாடும் பாடல்கள் இயற்கையையும் வசந்தத்தையும் போற்றுவதாக அமைந்துள்ளன.\nவட கிழக்கு மாநிலங்களில்- குறிப்பாக அசாமில் வசந்த பஞ்சமிக்குத் தனி இடம் உண்டு. மலைவாழ் மக்கள்- குறிப்பாக மலைவாசி இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வட்டமாக நின்று ஆடிப்பாடி மகிழ்கின்றனர். அன்று சரஸ்வதிதேவிக்கு மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. இந்த வசந்தகாலத்தில் ஏராளமாகக் காய்த்துக் குலுங்கும் பேரிக்காய்களும், மூலி எனப்படும் வெள்ளை முள்ளங்கி விதைகளும் தாம்பாளத்தில் வைக்கப்பட்டு சரஸ்வதிதேவிக்குப் பிரசாதமாக நிவேதிக்கப்படுகின்றன.\nஇவற்றோடு படைக்கப்படும் லட்டு, பர்பி போன்ற இனிப்பு வகைகளும்கூட மஞ்சள் நிறம் சேர்த்தே தயாரிக்கப்படுகின்றன. வீடுகளில் கார்க்கி மீட்டா சாவல் எனப்படும் (பாஸ்மதி அரிசி, சர்க்கர��, நெய், குங்குமப்பூ, மஞ்சள் தூள் சேர்த்து செய்யப்படும் இனிப்பு மஞ்சள் பொங்கல்) சிறப்பு இனிப்பு மதிய உணவில் தவறாமல் இடம் பெறுகிறது.\nபள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களும் கூடி சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்து வணங்குகின்றனர். அன்று பட்டங்கள் விடுவதில் போட்டிகளும் பரிசுகளும் வழங்குவதும் உண்டு. பெரியவர்களும் சிறுவர்களும் போட்டி போட்டிக் கொண்டு வண்ணமயமான பட்டங்களைப் பறக்கவிடுகின்றனர். அன்று சிறுவர்களின் கொண்டாட்டங்களுக்கும் அளவே இல்லை. பெற்றோர்களும் பெரியோரும் அன்று குழந்தைகளைக் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக இருக்க விடுகின்றனர்.\n\"வசந்த பஞ்சமி' என்றாலே வட மாநிலங்களில் இது சரஸ்வதிதேவியை வழிபடும் நாள் என்பதோடு நில்லாமல், ஒரு சமுதாய விழாவாகவே மாறிவிடுகிறது. பங்குனி உத்திர நாளில் வட மாநிலங்களில் கொண்டாடப் படுகின்ற வண்ணமயமான ஹோலிப் பண்டிகைக்குக் கட்டியம் கூறும் ஒரு இனிய விழாவாக இந்த பஞ்சமி விளங்குகிறது.\nரத சப்தமி என்றால் என்ன\nஇன்று ரதசப்தமி. தை மாதத்தின் வளர்பிறை ஏழாம் நாளில் \"ரத சப்தமி\" வரும். தஞ்சை மாவட்டத்தில் சூரியனார் கோயிலிலும், திருப்பதியிலும் விழா நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். ஸ்ரீமகாவிஷ்ணுவைப் போல் சூரியனுக்கும் சங்கும், சக்கரமும் உண்டு. தீவிர வைஷ்ணவர்கள் நாராயணனே சூரியன் என்றும் சொல்லுவார்கள். மகாபாரதப் போரில் போர் ஆரம்பிக்கும் முன்னர் துரியோதனனுக்குக் குறித்துக் கொடுத்த நாளான அமாவாசை அன்று அவன் போரை ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக ஒரு நாள் முன்பாகவே சூரிய, சந்திரரைச் சேர்ந்து இருக்கச் செய்த பெருமையும், ஜெயத்ரதனைக் கொல்வதற்காக, சூரியனை மறைத்த பெருமையும் கண்ணனுக்கு உண்டு. அதனாலோ என்னமோ நாராயணனைச் சூரியநாராயணன் என்று சொல்வாரும் உண்டு. நாராயணனுக்கே உரிய சங்கும், சக்கரமும் சூரியனுக்கும் உண்டு.\nஓசை வடிவான இந்தப்பூமியில், இந்தப் பூமியும், மற்ற கிரகங்களும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஓசையை ஏற்படுத்தும் சங்கு அதனாலேயே சூரியன் கையில் உள்ளது. இந்தப் பூமி சுழல்வதை நினைவு படுத்தும் விதமாய்ச் சக்கரம் உள்ளது. தாமரை மலரில் அமர்ந்திருக்கும் சூரியன், சொல்வது என்னவென்றால் பகலில் விரியும் தாமரை, இரவில் எவ்வாறு ஒடுங்கி விடுகிறதோ, அப்படியே நம்முட��ய பரந்த கல்வி, அனுபவ அறிவினால் உண்டாகும் ஞானத்தினால் கர்வம் ஏற்படாமல் இரவுத் தாமரையைப் போல் ஒடுங்கி இருக்க வேண்டும் என்பதே ஆகும்.\nஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் சூரியனின் பயணம் துவங்குகிறது. ஏழு குதிரைகள் வாரத்தின் ஏழு நாட்களைக் குறிக்கும். சூரியனின் ரதம் வடக்கு நோக்கித் திரும்பி பூமிக்கு அருகே நெருங்க ஆரம்பிப்பதும் இன்றில் இருந்து தான்.இன்று எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிப்பார்கள். அதுவும் தலை, கை, கால், புஜம் ஆகிய இடங்களில் ஆண்கள் விபூதியுடனும், பெண்கள் மஞ்சளுடனும் வைத்துக் கொண்டு குளிப்பார்கள். இதன் தாத்பரியம் என்னவென்றால், மகாபாரதப் போரில் வீழ்த்தப் பட்ட பீஷ்மபிதாமகர் நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்ற வரத்தினால் உத்தராயனத்தில் உயிர் விடவேண்டி அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். அப்போது அவர் தாகம் தீர்க்கவேண்டி அர்ஜுனன் கங்கையைப் பிரவாகம் எடுக்கச் செய்வதும் நிகழ்கிறது. என்றாலும் காலம் போய்க் கொண்டே இருக்கிறது. பீஷ்மர் உயிர் பிரியவில்லை. அனைவரும் வந்து, வந்து அவரைப் பார்த்துப் போய்க் கொண்டிருக்கின்றனர். பீஷ்மருக்கோ ஒரே ஆதங்கம், அப்போது அங்கே அவரைப் பார்க்க வந்தார் வேத வியாசர்.\nஅவரிடம் பீஷ்மர், \"நான் என்ன பாவம் செய்தேன் ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை ஏன் இன்னும் என் உயிர் போகவில்லை\" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், \"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்\" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. \"பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா\" என்று மனம் வருந்தினார். வியாசர், அவரிடம், \"பீஷ்மா,ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் தீமை புரியாவிட்டாலும், பிறர் செய்யும் தீமைகளைத் தடுக்காமல் இருந்ததும், இருப்பதும் கூடப் பாவம் தான், அதற்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்\" என்று சொல்கின்றார். பீஷ்மருக்குப் புரிந்தது. \"பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரிந்த போது, அப்பாவியான திரெளபதி, வேட்டையாடப் பட்ட மானைப் போல் தன்னைக் காப்பார் இல்லாமல், அந்தச் சபையைச் சுற்றிச் சுற்றி, யாரும் வரமாட்டார்களா தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா தன்னை இந்த இக்கட்டில் இருந்து விடுவிக்க மாட்டார்களா என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே என்று மலங்க மலங்கப் பார்த்தாள். அப்போது அந்த அபலையை நிர்க்கதியாகத் தவிக்க விட்ட பாவத்தை அல்லவோ இப்போது நான் அனுபவிக்கிறேன். இதற்கு என்ன பிராயச்சித்தம் குருவே\" என வேண்டினார் பீஷ்ம பிதாமகர்.\nவியாசர் அதற்கு, \"பீஷ்மா, நீ எப்போது உன் பாவத்தை உணர்ந்தாயோ அப்போதே அது அகன்று விட்டாலும், திரெளபதி, \"கண்ணா, கேசவா, மாதவா, பரந்தாமா, ஜெகத் ரட்சகனே, என்னை ரட்சிக்க மாட்டாயா என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி என்று கதறிய போது அதைக் கேளாமல் வாளா இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன்னிரு கண்கள், தட்டிக் கேட்காத உன் வாய், உன்னிடம் இருந்த அசாத்திய தோள்வலிமையை சரியான நேரத்துக்கு உபயோகிக்காமல் இருந்த உன்னிரு தோள்கள், வாளை எடுக்காத உன்னிரு கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் இரு கால்கள், இவற்றை யோசிக்காத உன் புத்தி இருக்குமிடமான உன் தலை ஆகியவைக்குத் தண்டனை கிடைத்தே தீர வேண்டும் என்பது விதி\" என்று சொல்கின்றார். அப்போது,\" என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் அந்தச் சூரியனே, சாதாரண நெருப்புப் போதாது, எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்,\" என்று துக்கத்தோடு பீஷ்மர் வேண்டினார்.\nவியாசர் அதற்கு அவரிடம் எருக்க இலை ஒன்றைக் காட்டி, \"பீஷ்மா, எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் அர்க்க பத்ரம். அர்க்க���் என்றாலே சூரியன் என்றே பொருள், சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். நீ ஒரு நைஷ்டிகப் பிரம்மச்சாரி, உன்னைப் போலவே கணேசனும் நைஷ்டிகப் பிரம்மச்சார், அவனுக்கும் எருக்க இலை உகந்தது. ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன்,\" என்று பீஷ்மரின் அங்கங்களை எருக்க இலையால் அலங்கரித்தார். கொஞ்சம் கொஞ்சமாய் சாந்தி அடைந்து வந்த பீஷ்மர் தியானத்தில் மூழ்கி ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார். அவருக்குச் சிராத்தம் போன்றவைகள் செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், \"வருந்தாதே, தருமா, ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரியும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்.\" என்று சொல்லி ஆறுதல் செய்கிறார்.\nதிருப்பதியில் ஏழுமலைகள் உள்ளதால், அந்த மலைகளை சூரியனின் குதிரைகளாகக் கருதி, ரதசப்தமி விழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அன்றைய விழாவுக்கு, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்று பெயர். “அர்த்த’ என்றால், “பாதி’ பொதுவாக பத்து நாள் விழாக்களைத் தான், “பிரம்மோற்சவம்’ என்பர். ஒரே நாளில் ஏழு வாகனங்களில் சுவாமி பவனி வருவதால், இதை, “அர்த்த பிரம்மோற்சவம்’ என்கின்றனர். அன்று காலை, 4.30 மணி முதல், 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் மாறி மாறி ஏழுமலையான் மாடவீதிகளில் பவனி வருவார். 12 மணிக்கு இங்குள்ள புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடக்கும். ஸ்ரீரங்கம் கோவில் ஏழு பிரகாரங்களைக் கொண்டது. இந்த தலத்திலும் ரதசப்தமி உற்சவம் உண்டு. ரதசப்தமி விரதத்தை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இளைஞர்கள் இந்த நாளில் சூரியனுக்குரிய ஆயிரம் பெயர்களை (சகஸ்ரநாமம்) ச��ல்லி வழிபட வேண்டும். பெரியவர்கள் மவுன விரதம் இருப்பது சிறப்பு. இந்நாளில் துவங்கும் தொழில், பணிகள் மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த நாளில் செய்யப்படும் தர்மத்துக்கு பல மடங்கு புண்ணியம் கிடைக்கும். ஜாதக ரீதியாக, தந்தை ஸ்தானத்துக்கு உரியவர் சூரியன். அவரே, நம் முதல் தந்தை. பிதுர்லோகத்துக்கு அதிபதியும் இவர். இவரே, நாம் செய்யும் தர்ப்பண பலனை முன்னோர்களிடம் ஒப்படைக்கிறார். இவர் ஆத்மகாரனாகவும் இருக்கிறார். இவரை வணங்குபவர்கள் உடல் ஆரோக்கியமும், மன ஆரோக்கியமும் பெறுவர். பெண்கள் இந்த\nவிரதத்தை அனுஷ்டித்தால், நல்ல குணங்களைப் பெறுவர்.\nகணவனை இழந்த பெண்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால், அடுத்து வரும் பிறவிகளில் இப்படி ஒரு நிலையை அடைய மாட்டார்கள். இந்நாளில் விரதமிருந்தால், எவ்வளவு கொடிய பாவங்களும் அகன்று விடும். இந்த நாளில் துவங்கி, தினமும் சூரியோதய நேரத்தில் குளிப்பவன் செல்வ வளம் பெறுவான். தியானம், யோகா பழகத் துவங்குபவர்களுக்கு இது நல்ல நாள்.\nஇந்த விரதம் எளிமையானது. ஏழு எருக்கம் இலைகளை கால்கள், தோள்பட்டைகள், கைகளில் இரண்டு, தலையில் ஒன்றை வைத்து நீரை ஊற்ற வேண்டும். தலையில் வைக்கும் இலையில், பெண்கள் மஞ்சள் பொடி மற்றும் அட்சதையும், ஆண்கள் அட்சதை மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வது மிகுந்த செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் தரும்.\nஅஷ்டமி - பைரவர் வழிபாடு - நலம் பெறும் நாட்கள்.\nஒவ்வொரு தமிழ் மாத அஷ்டமியும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நாட்களில் பைரவரை வழிபாட்டால் எல்லா நலமும் பெற்று வாழலாம். பைரவர் மிக சக்தி வாய்ந்தவர்.\nஆவணி: - ஸ்தாணு அஷ்டமி,\n- தேனுபுரீஸ்வரதாசன் இல. சங்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honey-tamil.blogspot.com/2009/05/blog-post_15.html", "date_download": "2018-05-22T15:56:53Z", "digest": "sha1:HSTXVSSGPEULNELWJRSMHFF6H652PKEN", "length": 5965, "nlines": 98, "source_domain": "honey-tamil.blogspot.com", "title": "மைக்ரோசாப்ட் சில்வர் லைட் | ::: தேன்தமிழ் :::", "raw_content": "\nBrowse » Home » மென்பொருள் » மைக்ரோசாப்ட் சில்வர் லைட்\nநீங்கள் இணையத்தில் அடிக்கடி பிரவுஸ் செய்து தகவல்களை டவுண்லோட் செய்திடும் பழக்கம் உள்ளவராக இருந்தால் அடோப் பிளாஷ், மேக்ரமீடியா பிளாஷ், அடோப் ஷாக்வேவ் மற்றும் மைக்ரோசாப்ட் சில்வர் லைட் குறித்த தகவல்களை அல்லது குறிப்புகளைத் தெரிந்திருப்பீர்கள். நீங்கள் சற்று திடுக்கிடுவது தெரிகிறது. முதலில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து படித்திருக்கிறோம்; அதென்ன சில்வர் லைட் என்று வியக்கிறீர்களா\nஆம், இது அடிக்கடி கேள்விப்படாததுதான்; ஆனால் எளிதாகக் கிடைக்கக் கூடியதும் கூட. முதலில் இது என்ன சில்வர் லைட் என்று பார்ப்போம். அடிப்படையில் உங்களிடம் சில்வர் லைட் தொகுப்பு கம்ப்யூட்டரில் இல்லை என்றால் அதனை டவுண்லோட் செய்து பதித்திட வேண்டியதிருக்கும். பதியும் போது உங்கள் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அது எடுத்துக் கொள்ளும் தான். ஆனால் அதனால் பயன்களும் உண்டு. அடோப் பிளாஷ் மற்றும் ஷாக்வேவ் தொகுப்புகளுக்கு இணையான மைக்ரோசாப்ட் தொகுப்பாகும்.\nமுதலில் http://www.microsoft.com/silverlight என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திற்குச் செல்லுங்கள். தளத்தில் Install என்பதில் கிளிக் செய்திடுங்கள். அது தானாகப் பதிந்து முடித்தவுடன் கம்ப்யூட்டரை மீண்டும் ஸ்டார்ட் செய்திட வேண்டியதிருக்கும். மைக்ரோசாப்ட் சில வேளைகளில் இந்த தொகுப்பில் மட்டுமே இயங்கக் கூடிய சில பைல்களைத் தரும். அப்போது இந்த தொகுப்பின் பயன் கிடைக்கும். இல்லை என்றாலும் அடோபின் தொகுப்பிற்குப் பதிலாக இதனை இயக்கி பார்க்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaipullai.blogspot.com/2006/03/3-8.html", "date_download": "2018-05-22T15:48:49Z", "digest": "sha1:FHAYLN6QMCKFHHVEKWUOTADDDZSCK5GL", "length": 18195, "nlines": 267, "source_domain": "kaipullai.blogspot.com", "title": "Kaipullai Calling...: 3டி திருவிழா - 8", "raw_content": "\n3டி திருவிழா - 8\nமேல உள்ள குறிப்பு பத்தலைன்னா இதப் பாருங்க\n\"அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்\nதெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி\nவரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்\nநரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்\"\nஇவ்வளவு சத்தமாவா சொல்றது...........காலைல அதோட முகத்துல முழிச்சிருக்கேன்னு நெனைக்கிறேன். ஒரு 3-டி படம் கிடைச்சிருக்கே\nஉங்க 3D திருவிழா 8,7,6...பார்த்திட்டு வந்தேன். எதுவுமே தெரியலை. அப்புறம் 3D திருவிழா 1-ல தந்த விளக்கத்தைப் படிச்சதும் எல்லாமே ரொம்ப தெளிவா தெரியுது. நன்றி. இதில ஒரு விலங்கு வாலைத் தூக்கின்னு நிக்குது.\n//அதோட முகத்துல முழிச்சிருக்கேன்னு நெனைக்கிறேன். //\nஆஹா...அப்ப இன்னிக்கு உங்களுக்கு வரவோ வரவு தான்...கெடக்கிறதுல ஆளுக்குப் பாதி சரியா\n//அப்புறம் 3D திருவிழா 1-ல தந்த விளக்கத்தைப் ��டிச்சதும் எல்லாமே ரொம்ப தெளிவா தெரியுது. நன்றி. இதில ஒரு விலங்கு வாலைத் தூக்கின்னு நிக்குது.//\n சரியா தான் சொல்றீங்க. க்ளூவைப் பாத்தீங்கன்னா என்ன விலங்குன்னு சுலபமாத் தெரிஞ்சிடும்.\nஒரு வயல் அதுல ஒரு நரி பக்கத்துல ஒரு மனிதன் மாதிரி இருக்கு.. கையில ஏர்கலப்பையோட\nநரி தெரிலீங்க... ஏதாவது 3D கண்ணாடி போட்டுட்டு பாக்கணுமா\n//ஒரு வயல் அதுல ஒரு நரி பக்கத்துல ஒரு மனிதன் மாதிரி இருக்கு.. கையில ஏர்கலப்பையோட//\nநீங்கல்லாம் முதல் முயற்சியிலேயே பாத்து சொல்றவங்க. நரிங்கறது சரி தான். ஆனா ஏர்கலப்பையெல்லாம் எனக்கு தெரியலை...நரி பக்கத்துல எதோ ஒன்னு இருக்கு...என்னனு இன்னும் தெளிவாகலை.\n//நரி தெரிலீங்க... ஏதாவது 3D கண்ணாடி போட்டுட்டு பாக்கணுமா\nஇது ஆனந்த விகடன்ல சமீபத்துல வந்த கண்ணாடி போட்டு பாக்குற மாதிரியான 3டி கிடையாது.\nஇதப் பாக்குறது எப்படின்னு தெரிஞ்சிக்க 3டி திருவிழா-1 ஐப் பாருங்க. பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்லுங்க.\nஎன்ன படிச்சு என்ன பண்ண.. இந்தப் படமெல்லம் உத்துப் பாக்கறதுக்கு எனக்கு பொறுமையில்லிங்கோ.. ஆ.வி.ல கண்ணாடி மாட்டி பார்த்தே ஒண்ணும் தெரிலேன்னு சொன்னவங்க நாங்க.. ஏதோ அது நரின்னு இத்தன பேர் சொல்றாங்களே, அதுவே நான் பார்த்ததா நினைச்சிகறேன்.. :(\n//ஆ.வி.ல கண்ணாடி மாட்டி பார்த்தே ஒண்ணும் தெரிலேன்னு சொன்னவங்க நாங்க.. ஏதோ அது நரின்னு இத்தன பேர் சொல்றாங்களே, அதுவே நான் பார்த்ததா நினைச்சிகறேன்.. :( //\nஇப்படியெல்லாம் சொன்னா விட்டுருவமா என்ன இன்னும் ஒரு சின்ன முயற்சி பண்ணுங்க. இந்த 3டி பதிவுல(3டி திருவிழா-8), 3டி படத்துக்கு மேலே ரெண்டு புள்ளியிருக்குறது தெரியுதுங்களா இன்னும் ஒரு சின்ன முயற்சி பண்ணுங்க. இந்த 3டி பதிவுல(3டி திருவிழா-8), 3டி படத்துக்கு மேலே ரெண்டு புள்ளியிருக்குறது தெரியுதுங்களா இப்ப நீங்க கொஞ்சம் கண்ணைச் சுருக்கி இல்ல உங்களுக்கு எப்படி வசதியோ (ஒன்னரை கண்ணு வச்சோ) ரெண்டு புள்ளியையும் ஒன்னு மேல ஒன்னு வர மாதிரி பார்க்க முயற்சி பண்ணுங்க. அப்படி ரெண்டு புள்ளி ஒன்னா உங்களுக்குத் தெரிஞ்சதுனா 3டியும் உங்களுக்குக் கண்டிப்பாத் தெரியும். முயற்சி திருவினையாக்கும். எனக்காக இன்னுமொரு முயற்சி...ப்ளீஸ்\nஎனக்கு கீதா சொல்ற மாதிரி ஒரு மனிதன் கலப்பை மாதிரி ஒரு கட்டையை தூக்கிகிட்டு நிக்குறது தெரியுது.\n//எனக்கு கீதா சொ��்ற மாதிரி ஒரு மனிதன் கலப்பை மாதிரி ஒரு கட்டையை தூக்கிகிட்டு நிக்குறது தெரியுது.//\n ஆபிஸ்ல 3டி படத்தை முறைச்சு முறைச்சு பாக்க முடியாது. அதனால நான் வெளியே போய் தான் பாக்கணும். கொஞ்சம் டைட்டா இருக்குறதுனால இன்னும் பாக்க முடியலை. கூடிய சீக்கிரமே பாத்துடறேன்.\nநல்லா தலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்து, எங்க ஆபீஸ்ல இப்போ என்னை ஏதோ லூஸ் மாதிரி தான் பாக்கறாங்க (முன்னமே அப்படித்தான்னாலும், மத்தவங்களுக்குத் தெரியாதில்ல...).\nஎப்படிப் பார்த்தாலும் நரி தெரியலை. அந்த புள்ளியும் ஒண்ணுமேல ஒண்ணா தெரியலை...சனி ஞாயிறு வெளில போய் பொறுமையா முயற்சி பண்ணிட்டு சொல்றேன்.\n//சனி ஞாயிறு வெளில போய் பொறுமையா முயற்சி பண்ணிட்டு சொல்றேன்.//\nமுயற்சி பண்ணிக்கிட்டேயிருங்க. 3டி படம் தெரிஞ்சதும் you will feel the effort was worth it(ஒன்னும் இல்லீங்க...லைட்டா பீட்டர் உட்டேன். நீங்க ஒன்னும் கண்டுக்காதீங்க)\nகொஞ்சம் அலுவலகப் பணி அதிகமானதால இப்பத்தான் பாக்க முடிஞ்சது.\nபுள்ளி வச்சீட்டீங்களா.. கோலம் போட்டுட வேண்டியதுதான்.\nஇன்னைக்கி எங்க மானேஜர் அம்மா (அமெரிக்கன்) ஒரு 3D காலெண்டர் வச்சிருந்ததைப் பார்த்தேன். அதைப் பத்திக் கேட்டப்ப எப்படி பாக்கணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க. ரெண்டு மூணு படம் நல்லாத் தெரிஞ்சது. அவங்க சொன்ன மாதிரியே இங்க வந்து பாக்கலாம்னு உங்க திருவிழா பதிவுகள்ல 8வது தொடங்கி பின்னால போறேன். எத்தனை தெரியுதுன்னு பாக்கலாம்.\nஇதுல நரி சரியாத் தெரியலை. ஒரு (2) மிருகம் நிக்கிறது தெரியுது.\n//இன்னைக்கி எங்க மானேஜர் அம்மா (அமெரிக்கன்) ஒரு 3D காலெண்டர் வச்சிருந்ததைப் பார்த்தேன். அதைப் பத்திக் கேட்டப்ப எப்படி பாக்கணும்ன்னு சொல்லிக் குடுத்தாங்க. ரெண்டு மூணு படம் நல்லாத் தெரிஞ்சது.//\nஏங்க...ஒரு வெள்ளைக்கார அமெரிக்கன் அம்மா சொன்னா தான் உங்களுக்கு 3டி படம் தெரியுதா ஒரு கறுப்பு இந்தியப் பையன் எத்தனை தரம் கரடியா கத்துனான் ஒரு கறுப்பு இந்தியப் பையன் எத்தனை தரம் கரடியா கத்துனான் உம்ம்...உள்ளூர் சரக்குக்கு எப்பவுமே மதிப்பு இல்ல உம்ம்...உள்ளூர் சரக்குக்கு எப்பவுமே மதிப்பு இல்ல எப்படியோ 3டி படம் பாத்தீங்களே...அதுவே சந்தோசம் தான்.\n(கோவிச்சுக்க கீச்சுக்கப் போறீங்க...எதுக்கும் ஒரு ஸ்மைலி போட்டு வைக்கிறேன்)\n//புள்ளி வச்சீட்டீங்களா.. கோலம் போட்டுட வேண்டியதுதா���்.//\nபுள்ளி வக்காமலேயே கலக்குற ஆளு நீங்க. எதோ இந்த படம் புள்ளி வச்சே கெடச்சது நம்ம அதிர்ஸ்டம்.\nமோகன் ராஜ். சில நேரங்களில் 'உதார்' விடும் கைப்புள்ள, சில நேரங்களில் எடுப்பார் கைப்புள்ள.எல்லா நேரங்களிலும் எல்லோருக்கும் எல்லாமுமாக இருக்க உண்மையில் முடியுமா என்ற ஐயத்தில் வாழும் கனவுலகக் குழப்பவாதி.\n3டி திருவிழா - 8\n திருப்பு முகம்... திற விழி\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சார்பாக...\n3டி திருவிழா - 7\nநானும் ஒரு அன்பே சிவம் பதிவிடுகிறேன்.\nஇந்த பையில் வைக்க பொருளிருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/the-computer-users-must-know-this-things-007391.html", "date_download": "2018-05-22T16:01:59Z", "digest": "sha1:VYQWURD3SVHOPNYHSFNK4L753XWJXE3U", "length": 16517, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "the computer users must know this things - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» கம்பியூட்டர் யூஸர்ஸ் கொஞ்சம் கவனிங்க...\nகம்பியூட்டர் யூஸர்ஸ் கொஞ்சம் கவனிங்க...\nஇன்றைய அவசர உலகில் தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.\nகம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.\nகம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன.\nஅண்மையில் நடத்தப்பட்ட ஆய்வி���், பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளைக் காட்டிலும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள், கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒருமுறை என இல்லா விட்டாலும், வாரம் ஒருமுறையாவது, இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால், இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம்மில் பலர், பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால் தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும்; கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்\nநம்மில் பெரும்பாலோர், கம்ப்யூட்டரில் அமைக் கப்படும் பைல்களுக்கான பேக் அப் காப்பி எடுப்பதே இல்லை. சரியான கால இடைவெளியில், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும், இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி வைப்பது, நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.\nஅடுத்த அடுத்த லெவலை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கூட விளையாடு கிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை\nலேப்டாப் கம்ப்யூட்டர்களை, அதில் வேலை முடிந்த பின்னர், ஜஸ்ட் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல; லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும்.\nலேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது, வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்க���்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன்\nபல வேளைகளில், நமக்கு நாம் பயன்படுத்தும் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் ஆகியவற்றிற்கு அப்டேட் பைல்கள் உள்ளன. அப்டேட் செய்திடலாமா என்று கேள்வி வரும். அந்த வேலையை மேற்கொண்டு, பின்னர், கம்ப்யூட்டரை மறுபடியும் ரீஸ்டார்ட் செய்திட சோம்பேறித்தனப்பட்டு, பலர் அப்டேட் செய்வதைக் கேன்சல் செய்து விடுகின்றனர்.\nஇது தவறு மட்டுமின்றி, தேவையற்ற அபாயத்தினையும் வரவழைக் கும். நிறுவனங்கள் அப்டேட் பைல்களை அளிக்கையில், தாங்கள் தயாரித்து வழங்கிய புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை மட்டும் அளிப்ப தில்லை. தங்கள் புரோகிராம்களில் உள்ள எந்த பலவீனமான இடத்தைப் பயன்படுத்தி, வைரஸ்கள் நுழைகின்றனவோ, அவற்றை யும் சரி செய்து அப்டேட் பைல்களை அளிக்கின்றனர். இவற்றை அப்டேட் செய்திடும் பணியை கேன்சல் செய்வதன் மூலம், நாம் வசதிகளை மட்டும் இழப்பதில்லை; வைரஸ் எதிரான பாதுகாப்பினையும் இழக்கிறோம்.\nஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் குறைந்தது பயன் படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா\nலேப்டாப் கம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும்.\nசில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமை யாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உ���னுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nகூகுள் அசிஸ்டென்ட்-ல் குரல்களை மாற்றுவது எப்படி\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/ford-s-new-car-automatically-slows-down-when-it-sees-speed-l-009006.html", "date_download": "2018-05-22T15:58:15Z", "digest": "sha1:5YQV76YK6ZQJVRIWUMJTWONVTBQXZ6N6", "length": 6793, "nlines": 118, "source_domain": "tamil.gizbot.com", "title": "Ford’s new car automatically slows down when it sees a speed limit sign - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» காரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம்\nகாரின் வேகத்தை தானாக குறைக்கும் புதிய தொழில்நுட்பம்\nஇந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஐரோப்பாவில் வெளியாக இருக்கும் ஃபோர்டு எஸ்-மேக்ஸ் காரில் வேகத்தை கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.\nஇன்டலிஜென்ட் ஸ்பீடு மீட்டர் என்று அழைக்கப்படும் புதிய அம்சமானது இரு நேசன்ட் ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்பங்களான ஸ்பீடு லிமிட்டர் மற்றும் டிராபிக் சைன் ரெக்கங்னிஷன்களை கொண்டுள்ளது.\nடிராபிக் சைன் ரெக்கங்னிஷன் தொழில்நுட்பத்தில் காரின் முன்பக்கத்தில் கேமராவும் பின்புறம் ஒரு கேமரவும் கணினியுடன் இணைக்கப்பட்டு முக்கிய குறியீடுகளை பதிவு செய்யும். கடந்த சில ஆண்டுகளாக சில கார்களில் குறியீடுகளை கவனித்து அதற்கேற்ப எச்சரிக்கைகளை டிஜிட்டல் டேஷ்போர்டில் காண்பிக்கும்.\nஇங்கு, ஃபோர்டு நிறுவனம் இரு தொழில்நுட்பங்களையும் இணைத்து வேக குறியீடுகளை பார்த்து தானாக காரின் வேகத்தை குறைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nவேற லெவல்: 4000ஜிபி மெமரியுடன் களமிறங்கும் லெனோவா இசெட்5.\nவிண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.\nஉங்கள் பார்வைத்திறன் எப்படி உள்ளது இதோ 60 ரூபாயில் கண்டுபிடித்துச் சொல்ல கருவி.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2013/10/blog-post_9108.html", "date_download": "2018-05-22T15:39:52Z", "digest": "sha1:R34KOAUA44PJ4T4QEVCCZ4Z2MREFV3BF", "length": 70374, "nlines": 1337, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: விலைமாது", "raw_content": "\nசெவ்வாய், 8 அக்டோபர், 2013\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:34\nவகை: கவிதை, மீள் பதிவு\nவேடந்தாங்கல் - கருண் 9/10/13, முற்பகல் 8:21\nமனதை நெகிழச் செய்யும் கவிதை..\nஸ்ரீராம். 9/10/13, முற்பகல் 11:38\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : பிரபுவின் பாடல்கள் சில...\nராஜா ஓநாயும் ராணி ஆட்டுக்குட்டியும்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்\nகிராமத்து நினைவுகள் : கல்யாணம்\nமனசின் பக்கம் : குளிரில் பாடுவோர் சங்கம்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : அமரர் முரளி படங்களில் இருந்து சில பாடல்கள...\nமனசு பேசுகிறது : சச்சின் என்னும் சகாப்தம்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nகிராமத்து நினைவுகள்: காவல் தெய்வம்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : கலவையாய் சில பாடல்கள்...\nமனசின் பக்கம் : நய்யாண்டியில்லை உண்மைதான்...\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமனசு பேசுகிறது : மாறுபட்ட குணங்கள்\nசினிமா : பயணங்கள் முடிவதில்லை\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : சூப்பர் சிங்கரில் என்றென்றும் ராஜா\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nவீடியோ : ஆரம்பம் அதிரடிடோய்....\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்��ு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்\nத மிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகாலம் செய்த கோலமடி :-\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன���வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (���யணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/02/blog-post_11.html", "date_download": "2018-05-22T15:33:05Z", "digest": "sha1:IFQOGGZ6IXO4A763M4CX2OD2AEB45BA2", "length": 95643, "nlines": 1417, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசின் பக்கம் : மனசுக்குள் மயிலாடுது...", "raw_content": "\nவியாழன், 11 பிப்ரவரி, 2016\nமனசின் பக்கம் : மனசுக்குள் மயிலாடுது...\nஸ்ரீராம் அண்ணா அவர்களின் 'எங்கள் பிளாக்'கில் கேட்டு வாங்கிப் போடும் கதை என்ற பகிர்வை செவ்வாய்கிழமை தோறும் வெளியிட்டு வருகிறார்கள். இதுவரை சிறந்த எழுத்தாளர்களின் கதைகளை கேட்டு வாங்கிப் போட்டார்கள் (நம்மளையும் பெரியாளாக்கிட்டாங்கன்னு நினைக்கிறேன்). இந்த செவ்வாய் ஏனோ எனது கதையைக் கேட்டார்கள். பத்திரிக்கையில் வந்த கதை படத்துடன் வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கை. என்னிடம் அப்படி எந்தக் கதையும் இங்கு இல்லை என்பதே உண்மை. காரணம் புத்தகங்கள் எல்லாமே ஊரில்தான் இருக்கின்றன. எனவே முதலில் ஒரு கதை கொடுத்தேன். அதில் படம் இல்லை.... பத்திரிக்கையில் வந்ததற்கான ஆதாரமும் என்னிடம் இல்லை. நானும் அந்தப் பத்திரிக்கையில் போய் தேடியும் பார்த்தேன். 2009-ல் எழுதிய கதை என்பதால் கிடைக்கவும் இல்லை. (தற்போது பத்திரிக்கைகளுக்கு இங்கிருந்து அனுப்புவது இல்லை) பின்னர்தான் மங்கையர் சிகரத்தில் வந்த 'ஹரிணி'யை அவருக்கு கொடுத்தேன்.\nஅவரும் 'மனசு தள அதிபர்'ன்னு எல்லாம் இந்த சிறிய கிராமத்தானைச் சொல்லி (மொத்தமா பத்து ஏக்கர் கூட ஊரில் இல்லை) அமர்களமாக வெளியிட்டிருந்தார். எங்கள் பிளாக்கில் மிகப் பெரிய வலைஞர்கள் எல்லாம் வலம் வருவார்கள். அவர்கள் எல்லாம் சேனைத் தமிழ்உலா உறவுகளைப் போல அலசி மிகச் சிறப்பான கருத்துக்களைப் பகிர்ந்திருந்தார்கள். என் தளத்தில் கூட கதைகளுக்கு அப்படியான கருத்துக்கள் கிடைப்பதில்லை.... இது எங்கள் பிளாக் கொடுத்ததால் கிடைத்த கருத்துக்கள் என்பதே உண்மை.\nஹரிணி வீட்டு வேலை பார்த்திருக்க வேண்டும் எனவும், அவள் எதற்கு வேலை பார்க்கணும் எனவும் கருத்துப் போர்கள்... இந்தக் கதையில் ஹரிணி வேலை பார்த்தாளா... இல்லையா என்பதைப் பேசவில்லை. பொதுவாக வேலைக்குப் போகும் கூட்டுக் குடும்ப மருமக்கள் சின்னச் சின்ன வேலைகளைப் பார்ப்பார்கள். பார்க்காமல் இருக்க மாட்டார்கள்... அப்படித்தான் ஹரிணியும் என எடுத்துக் கொள்ளலாமே... இது அவளை மாமியார் தாங்குகிறார் என்ற ஈகோ போர்தான்... இதில் மற்ற விவரங்கள் குறித்தான பார்வை இல்லை.... திரு.ஜீவி அவர்கள் அதை மிக அழகாகச் சொல்லியிருக்கிறார். மேலும் உரையாடல்களிலேயே கதையை நகர்த்தியிருக்காமல் காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லி மிகச் சிறப்பாக அலசியிருக்கிறார். நான் எழுதும் கதைகள் எல்லாமே பெரும்பாலும் உரையாடல்களாய் அமைவதில்லை... சில கதைகள் மட்டுமே விதிவிலக்காய்... அப்படி ஒரு கதைதான் இது. என் கதைகளை வாசிக்கும் ஸ்ரீராம் அண்ணா உள்ளிட்ட பலருக்கும் இது தெரியும். பெரும்பாலும் சுபமாய் முடியவும் செய்யாது. இந்தக் கதை எல்லா வகையிலும் மாற்றமாய்த்தான் இருக்கும்.\nஅப்புறம் 'இப்பல்லாம் இப்படி இல்லை... அப்பா அம்மா கூட இருப்பாங்களான்னு கேட்பாங்க' என்று சொல்லியிருக்கிறார் ஒரு அம்மா... இது நகர வாழ்க்கையில் இருக்கலாமே ஒழிய, இன்னும் கிராமங்களில் பெரியவர்களுடன் வாழும் வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்பவும் சில இடங்களில் சாத்தியப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது என்பதை, எங்கள் குடும்பத்தில் இதுவரை எல்லா விழாக்களையும் ஒன்றாகக் கொண்டாடித்தான் வருகிறோம் என்பதனை வைத்து என்னால் கூட்டுக் குடும்ப வாழ்வு இன்னும் இருக்கிறது என்று அடித்துச் சொல்லமுடியும். மேலும் கதை எழுதியது 2008 கடைசியில் என்று நினைக்கிறேன். வெளியானது 2009-ல்... அன்றைய காலகட்டத்தில் (7 ஆண்டுகளுக்கு முன்னர்) கண்டிப்பாக சாத்தியப்பட்ட ஒன்றுதானே...\nஎழுத்துப் பிழை அதிகம் என்றும் சொல்லியிருந்தார்கள்... நான் முழுவதும் பிழையில்லாமல் எழுதினேன் என்று சொல்ல மாட்டேன்... கண்டிப்பாக பிழை இருக்கும்... ஆனாலும் அதிகமாய் இருக்க வாய்ப்பில்லை என்பது என் எண்ணம். காரணம்... பெரும்பாலும் எனது கதைகள் எல்லாமே எங்க பக்கத்து பேச்சு வழக்கில் இருக்கும். அதனால் வார்த்தைகளில் வித்தியாசம் கூட பிழையாகத் தெரியலாம். 'நீ பேச்சு வழக்கில் இருந்து பொதுவான வழக்குக்கு மாறுடா' என்று நட்புக்கள் சொன்னாலும் பொது வழக்கைவிட பேச்சு வழக்கில் எழுதுவதிலேயே ஒரு திருப்தி இருக்கிறது. எது எப்படியோ எனது தவறுகளைச் சுட்டிக்காட்டிய வலை நட்புக்களுக்கும் இதற்கு வாய்ப்பளித்த ஸ்ரீராம் அண்ணா உள்ளிட்ட 'எங்கள் பிளாக்' உறவுகளுக்கும் நன்றி.\nஎங்கள் பிளாக்கில் கதை வாசிக்க : ஹரிணி\nநண்பர் சத்யா அவர்கள் நடத்தும் அகல் மின்னிதழில் மிகச் சிறப்பான கட்டுரைகளுக்கு களம் அமைத்துக் கொடுக்கிறார். எழுதுபவர்கள் எல்லாருமே மிகச் சிறப்பாக எழுதுகிறார்கள். பிப்ரவரி மாதம் அகல் மின்னிதழின் முதலாமாண்டு கொண்டாட்டமாம். இரண்டு இதழாக வெளியிடுகிறார். முதல் இதல் பிப்-1 அன்று வெளியானது. மிகச் சிறந்த கட்டுரைகளால் இதழ் சிறப்பாக வந்திருக்கிறது. நீங்களும் வாசிக்கலாம்... உங்��ள் கருத்தைக் கூறலாம்... ஏன் நல்ல பகிர்வுகளை அகல் மின்னிதழில் எழுதலாம்...\nஎன்னமோ தெரியலை... மிகச் சிறப்பானவர்களுடன் பயணிக்கும் எல்லாருமே நம்மளையும் கூப்பிடுறாங்க... சிறப்பானவர்களுடன் நம்மளையும் பயணிக்க வைக்கிறாங்க... அது நம்ம ராசி போல... சிறுகதைப் போட்டிக்காக அங்கு போனேன்... புத்தகங்கள் பரிசும் பெற்றேன்... சிறப்பான புத்தகங்களை வீட்டிற்கு அனுப்பி வைத்து... 'வந்து விட்டதா..' என முகநூலில் கேட்டுக் கேட்டே நட்பானோம்... இப்போ தினமும் இரண்டு வார்த்தையாவது முகநூலில் பேசிவிடுகிறோம். திடீரென 'ஜி அகல் ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதுங்க' என்றார். 'கதை என்றாலும் ஏதாவது கிறுக்குவேன்... கட்டுரையா..' என முகநூலில் கேட்டுக் கேட்டே நட்பானோம்... இப்போ தினமும் இரண்டு வார்த்தையாவது முகநூலில் பேசிவிடுகிறோம். திடீரென 'ஜி அகல் ஆண்டு மலருக்கு ஒரு கட்டுரை எழுதுங்க' என்றார். 'கதை என்றாலும் ஏதாவது கிறுக்குவேன்... கட்டுரையா..' என்றதும் 'எழுதுங்க ஜி அதெல்லாம் முடியும்.. எனக்கு கட்டுரை வேண்டும்' என அன்பாய் கட்டளை இட்டார். எழுதி அனுப்பினேன்....\n' என்று கேட்க 'இது கிராமம் தொடர்பான கட்டுரை.... இதை அடுத்த மாதத்துக்கு புக் பண்ணிட்டேன்...' என்றவர், 'இப்ப வேற மாதிரி நீங்க பார்த்த, வாழ்ந்தவற்றைப் பற்றி எழுதுங்களேன்..' என்றார். சரியின்னு எழுதினால்... நம்ம எழுதினாத்தான் பக்கம் பக்கமாப் போகுமே... சும்மா ஒரு எட்டுப் பக்கத்துக்கு எழுதி அனுப்பி 'ரொம்ப நீளமா இருக்கு... நீங்களே சுருக்கிக்குங்க..' என்று சொன்னதும் 'பார்க்கிறேன்' என்றவர், படித்து விட்டு 'ரொம்ப அருமையா இருக்கு ஜி, இதை ரெண்டு பகுதியா போடுறேன்... இந்த மாதம் பாதி... அடுத்த மாதம் பாதி...' என்றார். ஆம் அகல் ஆண்டுவிழா மலர் இரண்டில் (வரும் - 14 இரவு) பகுதி ஒன்று வருகிறது. இப்படிப்பட்ட நட்புக்களால்தான் இன்னும் எழுத வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. நம் எழுத்தையும் நம்பி வாங்கிப் போடும் நண்பர் சத்யா அவர்களுக்கு நன்றி.\nஅகல் பிப்ரவரி ஆண்டு மலர் -1 வாசிக்க இங்கு கிளிக்குங்கள்.\nவிழுதுகளைத் தாங்கிய வேர்கள் பழுக்க ஆரம்பித்துவிட்டன... ஆம் எங்கள் ஊரில் 'பேராண்டி' என வாய் நிறைய அன்போடு அழைக்கும் ஆயா ஒருவர், நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போது தயிர் வியாபாரம் செய்ய காலையில் தேவகோட்டைக்கு தயிர்க்கூடை சுமந்து செல்வார். ப��ரும்பாலும் அதிர்ந்து பேசமாட்டார். வம்பு சண்டைக்கும் போகமாட்டார்....கணவரின் மறைவுக்குப் பின்னர் பழசை எல்லாம் மறந்தவராய் இருந்தாலும் நம்மைப் பார்த்தால் சில நேரங்களில் புரிந்து கொள்வார். கடந்த செவ்வாய் அன்று இறந்து போய் விட்டார். இன்று அவரின் இறுதிச் சடங்குகள் எங்கள் ஊரில் நடைபெற்றுள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.\nநேற்று விஷாலுடன் நடந்த உரையாடலில் ' அப்பா... மே மாசம் வரவாப்பா' என்றதும் 'இப்ப வரவேண்டாம்... பத்து மாசத்துக்கு அப்புறம் வாங்க' என்றான். 'ஏன்டா' என்றதும் 'இப்ப வரவேண்டாம்... பத்து மாசத்துக்கு அப்புறம் வாங்க' என்றான். 'ஏன்டா' என்று அவரின் அம்மா கேட்க, 'ஆமா அவரு வந்தா கிரிக்கெட்டே பாப்பாரு... என்னைய நாடகம் (சீரியல்) பார்க்க விடமாட்டாரு...' என்றானே பார்க்கலாம்... 'டேய் பத்தேமாரி படத்துல 50 வருசமா இருக்க அப்பன் பேசும் போது பெரிய பசங்களா வந்ததும்தான்... அம்மா அவரு பேசினா அறுத்துக் குமிச்சிருவாரு... தூங்கிட்டோம்ன்னு சொல்லுவானுங்க... நீ அஞ்சு வருசத்துலயே வரவேண்டாம்ன்னு சொல்றியேடா'ன்னு சொன்னதும் அவங்க அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. பயபுள்ளய சீரியல்காரன் என்னமா கெடுத்து வச்சிருக்கான்... ஆனாலும் அதிலும் ஒரு சந்தோஷம் என்னன்னா கொஞ்ச நாளா எனக்கும் என் செல்ல மகளுக்கும் சின்ன சண்டை அப்படியிருந்தும் நான் ஒரு தேதி சொல்ல, ஏன் அதுக்கு முன்னால வியாழக்கிழமை எல்லாம் வராதா...' என்று அவரின் அம்மா கேட்க, 'ஆமா அவரு வந்தா கிரிக்கெட்டே பாப்பாரு... என்னைய நாடகம் (சீரியல்) பார்க்க விடமாட்டாரு...' என்றானே பார்க்கலாம்... 'டேய் பத்தேமாரி படத்துல 50 வருசமா இருக்க அப்பன் பேசும் போது பெரிய பசங்களா வந்ததும்தான்... அம்மா அவரு பேசினா அறுத்துக் குமிச்சிருவாரு... தூங்கிட்டோம்ன்னு சொல்லுவானுங்க... நீ அஞ்சு வருசத்துலயே வரவேண்டாம்ன்னு சொல்றியேடா'ன்னு சொன்னதும் அவங்க அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. பயபுள்ளய சீரியல்காரன் என்னமா கெடுத்து வச்சிருக்கான்... ஆனாலும் அதிலும் ஒரு சந்தோஷம் என்னன்னா கொஞ்ச நாளா எனக்கும் என் செல்ல மகளுக்கும் சின்ன சண்டை அப்படியிருந்தும் நான் ஒரு தேதி சொல்ல, ஏன் அதுக்கு முன்னால வியாழக்கிழமை எல்லாம் வராதா... அப்படின்னு ஸ்ருதி சொன்னுச்சு... மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்... மகள்கள�� எவ்வளவுதான் கோபமாக இருந்தாலும் அப்பா பாசத்தில் உசத்தி என்பது.... மொத்ததில் பார்த்தா நமக்கும் பத்தேமாரி கதைதான் போலும்.\nஇந்தப் பாட்டை கேட்கும் போது கிராமத்தில் இருக்கும் சந்தோஷம்... ஆடும் நாயகியை விடுங்க... பாடும் குரலைக் கேளுங்க... அந்தக் குரல் அப்படியே உங்களை இழுத்துக்கிட்டு போய் சுத்திக் காட்டும்.... கண்டிப்பாக ரசிப்பீங்க...\nமனசின் பக்கம் தொடர்ந்து பேசும்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:41\nரொம்ப நெகிழ்வா திண்ணையில் உக்காந்து ஊருல பேசுற மாதிரி இருக்குங்க ...\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:38\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nரூபன் 11/2/16, பிற்பகல் 11:25\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:39\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 12/2/16, முற்பகல் 4:32\nநன்றி குமார். எங்களைப் பற்றி இங்கு பகிர்ந்ததற்கு. தன்னடக்கத்துடன் நீங்கள் உங்களைச் சாதாரண ஆள் போலப் பேசினாலும் உங்கள் எழுத்தின் வீச்சு எங்களுக்குத் தெரியும். குடும்பத்தைப் பிரிந்து தனிமையில் வெளி நாட்டி வசிப்போரை ஆக்ரமிக்கும் அந்தத் தனிமை உணர்வை எழுத்துகலாக்குவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. உங்களுக்குச் சாத்தியமாகி இருக்கிறது. மனசை ஆளும் நீங்கள் மனசு அதிபர் இல்லாமல் என்ன\nகூட்டுக்குடும்ப வாழ்க்கை இன்னமும் எங்காவது சாத்தியமாக இருந்தால் அதைவிட மகிழ்ச்சி வேறு இல்லை. ஏனெனில் முந்தைய காலங்களைப் போல மண்ணை நம்பியும், வேறு தொழில் செய்தும் உள்ளூரிலேயே காலம் தள்ளுவது இந்நாளில் நடக்காத ஒன்று.\nஅகல் மின்னிதழில் தொடர் வெளியாவதற்கும் எங்கள் வாழ்த்துகள். உங்கள் குழந்தைகளுக்கு எங்கள் அன்பு.\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:39\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 12/2/16, முற்பகல் 7:38\nஉங்கள் எழுத்துப்பயணத்திற்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:40\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமயில் கலந்து கட்டியாடியது அருமை ஹாரினியை நண்பர் ஸ்ரீராம் அவர்கள் தளத்தில் அன்றே படித்து விட்டேன் ஸூப்பர்\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:40\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 12/2/16, பிற்பகல் 4:24\nபல்சுவை விருந்தாக இன்றைய பதிவு..\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:41\nதங்கள் வருகைக்கும் கருத்துக்க��ம் நன்றி.\nசுபிட்ச மழை வரத்தான் போகிறது ,உங்கள் மனதில் உள்ள மயில் எழுத்திலும் ஆடுகிறதே :)\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:41\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசுவையான, சுவாரஸ்யமான மனசின் தொகுப்பு ஹரிணி எங்கள் ப்ளாகில் வாசித்தோம். நல்ல கதை...தங்கள் எழுத்துகள் பல பிரசுரமாவதற்கும், பரிசுகள் பெறுவதற்கும் வாழ்த்துகள்...பயணம் தொடரட்டும்..மனமார்ந்த வாழ்த்துகள் குமார்\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:52\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 13/2/16, முற்பகல் 5:37\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஉங்களின் எழுத்துப்பயணம் மேலும் மேலும் சிறந்து விளங்க அன்பு வாழ்த்துக்கள்\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅனுபவப் பகிர்வுகள் அருமை தோழர்\nபரிவை சே.குமார் 22/2/16, பிற்பகல் 7:55\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nசினிமா : பத்தேமாரி (மலையாளம்)\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-3)\nமனசின் பக்கம் : மனசுக்குள் மயிலாடுது...\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-4)\nஉன் பேரைச் சொல்லும் போதே...\nமனசு பேசுகிறது : வந்தவன் தமிழன்னா...\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-5)\nமனசின் பக்கம் : கொண்டாடப்படும் ஆ... ஒருத்தி..\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-6)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஎங்கள் வண்ணத் தமிழ்த்தாயே... இசையும் தமிழும்\nத மிழ்மொழியின் அடையாளமாக இன்றும் தொடர்ந்து நிற்பது பண்பாட்டின் வெளிப்பாடு என்று மோகன சுந்தரம் பேசி முடித்ததும் மேடைக்கு அழைக்கப்பட்ட இசைக்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகாலம் செய்த கோலமடி :-\nநல்லா இருந்த தமிழ்நாடும் அதை நாசமாக்கும் நாலு பேரும்\nபெரியார் 'அந்த' மதத்தை மட்டும் ஆதரித்தாரா\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nஅரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nநிறை சப்தத்தின் மென் பொழுதுகள்,,,,\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (��ிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇத��ால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/football?ref=magazine", "date_download": "2018-05-22T15:49:55Z", "digest": "sha1:KN5BOORU5D5EU3BYKSF3VCZCNTWYGNAY", "length": 10856, "nlines": 192, "source_domain": "news.lankasri.com", "title": "Football Tamil News | Breaking news headlines on Football | Latest World Football News Updates In Tamil | Lankasri News | magazine", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜ��ர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n2018 உலகக் கிண்ண போட்டிகளுக்கான கால்பந்து எங்கு தயாராகிறது தெரியுமா\nகால்பந்து 4 hours ago\nவட­மா­காண கால்­பந்­தாட்­டத்­தில் இறுதிக்குச் சென்றது மகாஜனக் கல்லூரி\nகால்பந்து 5 days ago\nமைதானத்தில் ரத்தம் சொட்டிய நிலையில் மெஸ்ஸி, ரொனால்டோ தலைகள்\nகால்பந்து 5 days ago\nவிளையாட்டுத் திருவிழா: உலகக் கிண்ண கால்பந்து குறித்து ஒரு பார்வை\nகால்பந்து 6 days ago\nசிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரர் விருது பெற்ற நெய்மர்\nகால்பந்து 1 week ago\nஎன் வாழ்க்கையில் அங்கு செல்லும் வாய்ப்பை தவற விட்டுவிட்டேன்: பீல் பன்னும் காற்பந்து பிரபலம்\nகால்பந்து 1 week ago\nமோதலின் உச்சம்: ரியல் மெட்ரிட் வீரருக்கு கன்னத்தில் அறைந்த பார்சிலோனாவின் செர்கிக்கு தடை\nகால்பந்து May 10, 2018\nபார்சிலோனா- ரியல் மாட்ரிட் போட்டி: டிராவில் முடிந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம்\nகால்பந்து May 07, 2018\nமைதானத்தை தாக்கிய மின்னல்: பரிதாபமாக பலியான வீரர்\nகால்பந்து May 05, 2018\nமினி உலகக் கிண்ண கால்பந்து தொடர்: பிபா திட்டம்\nகால்பந்து May 03, 2018\nஹாட்ரிக் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி: பட்டம் வெல்வதை உறுதி செய்த பார்சிலோனா\nகால்பந்து May 01, 2018\nதிருடுபோன ஐரோப்பா லீக் கிண்ணம்: சில மணிநேரத்தில் மீட்பு\nயாழ் வலய கால்­பந்­தாட்­டத்தில் சென். பற்றிக்ஸ் மகுடம் சூடியது\nஉலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு முன் குணமாகிவிடுவேன்: நட்சத்திர வீரர் நெய்மார்\nகால்பந்து போட்டியை துவக்கி வைத்த கரடி: வைரலாகும் வீடியோ\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரில் கூடுதல் அணிகள்: ஐரோப்பா எதிர்ப்பு\nமெய்சிலிர்க்க வைத்த ரொனால்டோவின் அற்புதமான கோல்: வைரலாகும் வீடியோ\nஉலகக் கிண்ண கால்பந்து தொடரை புறக்கணிக்க இங்கிலாந்து முடிவு: காரணம் என்ன\nமைதானத்தில் நிலைகுலைந்து போன வீரர்\nமைதானத்திலேயே உயிரிழந்த கால்பந்து வீரர் : அதிர்ச்சி வீடியோ\n50 முறை ஹாட்ரிக் கோல்: ரொனால்டோவின் புதிய சாதனை\nஐஎஸ்எல் தொடரில் பெங்களூரை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் ஆனது சென்னை அணி\nஇறுதிக்குள் நுளைந்தது சென்னையின் FC: நாளை இறுதிப்போட்டி யாரோடு தெரியுமா\nமெஸ்சியின் அபார ஆட்டத்தால் ���ெற்றி பெற்ற பார்சிலோனா\nஸ்டீபன் ஹாக்கிங்-யை அவமதித்த பிரபல கால்பந்தாட்ட வீரர்\n3 வது ஆண் குழந்தைக்கு தந்தையானார் மெஸ்ஸி\nமுக்கிய வீரரின் காயத்தால் பின்னடைவை சந்திக்கும் மான்செஸ்டர் சிட்டி\nஇமாலய மைல்கல்லை எட்டிய மெஸ்ஸி\nடோனி மற்றும் கோஹ்லி இடையே மோதல்: எதில் தெரியுமா\nரொனால்டோவின் அபார ஆட்டத்தினால் வெற்றி பெற்ற ரியல் மாட்ரிட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilakadhali.blogspot.com/2011/01/blog-post_3855.html", "date_download": "2018-05-22T15:21:45Z", "digest": "sha1:AHMF6LD7ZM6TJYPGBFPA2WABB2QLRTZQ", "length": 12579, "nlines": 150, "source_domain": "nilakadhali.blogspot.com", "title": "♥ நிலாகாதலி ♥: இது கனவென்றாலும் கவலை இல்லை........", "raw_content": "\nஇது கனவென்றாலும் கவலை இல்லை........\nதனிமை சிறையில் சிக்கி சின்னாபின்னமாய்\nசிதைந்து போய் இருந்த என்னை மீட்டு\nகாதல் தேசத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்து\nஉன் கை கோர்த்து இந்த உலகை வெல்ல\nநான் கனவு கண்டு கொண்டிருக்கும் வேளையில்\nஇந்த தேசமே கனவு உனக்கு இதில் இடமில்லை\nஎன்று சொல்லி என்னை சுக்கு நூறாய் உடைத்தெறிய பார்க்கிறாயே என்னவனே\nஇது கனவென்றாலும் கவலை இல்லை\nஇந்த கனவே என்னை நிம்மதியாக இருக்க வைத்திருக்கிறது\nமீண்டும் என்னை தனிமை சிறைக்கு அனுப்பி விடாதே\nஉன் காதல் தேசத்தின் மகாராணியாக அல்ல\nஉன் தேசத்தின் ஒரு பணிபெண்ணாகவாவது என்னை இருக்க விடு......\nஉனக்கு சேவகம் செய்தே கடத்தி விடுவேன்\nஎழுத்துக்கள் சரியாக தெரியவில்லை எழுத்துக்களின் வர்ணம் மாற்றினால் படிப்பதற்கு வசதியா இருக்கும் என்று நினைக்கிறேன்.. (எனக்கு மட்டும் தான் இப்படி தெரிகிறதா என்று தெரியவில்லை)) அப்படியே word verification நீக்கி விடுங்கள் இதனால் பலர் பின்னூட்டமிடாமல் செல்ல வாய்ப்புள்ளது...\nகவிதை அழகு.. வரிகளில் வலிகள் தெரிகின்றன..\nகவிதை அருமை . தொடர்ந்து எழுதுங்கள்\nநண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி \nஎழுத்துக்கள் சரியாக தெரியவில்லை எழுத்துக்களின் வர்ணம் மாற்றினால் படிப்பதற்கு வசதியா இருக்கும் என்று நினைக்கிறேன்.. (எனக்கு மட்டும் தான் இப்படி தெரிகிறதா என்று தெரியவில்லை))///\nஎனக்கும் இதே யோசனைதான் நண்பா\nஆனால் மேட்டர் என்னன்னா எனக்கு எப்டி எழுத்துக��ின் வர்ணம் மாற்றுவது என்று தெரியவில்லை\nவிரைவில் தெரிந்து கொண்டு மாற்றி விடுகிறேன்..... உங்கள் கருத்துக்கு நன்றி :)\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி @ வெறும்பய..\n♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥..அவர்களுக்கு நான் உங்கள் வலைப்பூவை தொடர்ந்து வாசித்து வருபவள்\nஉங்கள் கவிதைகளின் மிக பெரிய ரசிகை....... உங்கள் பாராட்டு எனக்கு மேலும் எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை தருகிறது\nWord verification ஐ எப்படி நீக்குவது என்று யாரவது தெரிந்தவர்கள் கற்று தந்தால் மிக உதவியாக இருக்கும் )\nஇது ப்ளாகர் default டெம்ப்ளேட் இல்லை என நினைக்கிறேன். எனவே நீங்கள் பதிவின் நிறத்தை மாற்ற HTML எடிட்டில் சில நிறங்களில் coding களை மாற்ற வேண்டி இருக்கும். முயற்சி செய்து பார்க்கவும்.\nஇல்லை எனில் வேறு டெம்ப்ளேட் பயன்படுத்தவும். ஆனால் இந்த டெம்ப்ளேட் மிக அழகாய் உள்ளது. நிறங்களை மட்டும் மாற்ற முயற்சி செய்யவும்.\nபலே பிரபு நீங்கள் சொன்னது போல் HTML எடிட்டில் சில மாற்றங்களை செய்தேன் சகோ கவிதை தலைப்புகள் மற்றும் பின்னூட்டங்களின் நிறத்தை மட்டுமே மாற்ற முடிந்தது ஆனால் கவிதையின் எழுத்துகளை நிறம் மாற்றம் செய்ய முடியவில்லை..\nஇந்த டெம்ப்ளேட் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அதனால் மாற்றுவதற்கு மிகுந்த கடினமான ஒன்றாய் இருக்கிறது சகோ.......\nஇதற்கான தீர்வை தேடி கொண்டிருக்கிறேன்........... விரைவில் மாற்றம் செய்கிறேன் ..\nபலே பிரபு தங்கள் வருகைக்கும் உங்கள் அன்பான கருத்துகளுக்கும் நன்றி சகோ :)\nஇந்த வலைப்பூவை என் உயிரில் கலந்த உறவான என் இனியவனுக்கு சமர்ப்பிக்கிறேன் ...\nஉங்கள் பொன்னான நேரத்தை என் வலைப்பூவில் செலவிட்டதற்கு மிக்க நன்றி\nஎன்னை பற்றி எனக்கே இன்னும் சரியா புரியல........ யோசிச்சுகிட்டு இருக்கேன் எனக்கு புரிஞ்சதும் உங்களுக்கு சொல்றேன் என்ன\nஉன் நினைவுகளின் நிழலில் ..........\n11 வயதிலேயே ஒரு குழந்தைக்கு தாயான சிறுமி ..... அதி...\nமீண்டும் என் சோலையில் வசந்தம் வராதா\nஅதி நவீன மடிக்கணினி பல வியக்கத்தக்க வசதிகளுடன் தற்...\nசொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை \nமீட்க வருவாய் என்ற நம்பிகையுடன் இவள்....\nமனித வடிவில் மிருகம் கண்டெடுப்பு....... வேற்று கிர...\nஇது கனவென்றாலும் கவலை இல்லை........\nநீ என் நண்பன் மட்டும் அல்ல\nஎன் தாயும் ஆனவன் நீயடா\nஅதி நவீன மடிக்கணினி (1)\nஎன் ஆசை காதலன் (1)\nஒரு காதல் கதை (1)\nகாதல் படித்ததில் பிடித்தது (1)\nதமிழ் வலைபதிவர்களின் சங்கமம் (1)\nமனித வடிவில் மிருகம் கண்டெடுப்புவேற்று கிரகவாசி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-05-22T15:48:30Z", "digest": "sha1:I4UVG7V5ZO2OR45Z2LOAYURLL27655TB", "length": 11179, "nlines": 127, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்கிசெராடொப்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபுதைப்படிவ காலம்:பிந்திய கிரீத்தேசஸ் காலம்\nஆங்கிசெராடொப்ஸ் என்பது, செராடொப்சிட் தொன்மாக் குடும்பத்தின் ஒரு பேரினம் ஆகும். நேரடியாக மொழிபெயர்க்கும்போது இதன் பெயர் அண்மைக் கொம்பு முகம் என்னும் பொருள் தரும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதியின் பிந்திய கிரீத்தேசியக் காலப் பகுதியைச் சேர்ந்தது. ஏனைய செராடொப்சிட்டுகளைப் போலவே இவை நாலுகாலிகளும், தாவர உண்ணிகளும் ஆகும். இவற்றின் முகத்தில் மூன்று கொம்புகளும், கிளிக்கு உள்ளதுபோல் வளைவான அலகும் இருக்கும். இவற்றின் தலையின் பின்புறம் தட்டையான நீட்சி இருக்கும். கண்களுக்கு மேல் காணப்படும் இரண்டு கொம்புகள், மூக்கின் மேலுள்ளதிலும் நீளம் கூடியவை. ஆங்கிசெராடொப்சுகள் 6 மீட்டர்கள் (20 அடி) வரை நீளமாக வளரக்கூடியன.\nபிற செராடொப்சியன்களுடன் ஒப்பிடும்போது, ஆங்கிசெராடொப்புகள், இப்பகுதியில் மிகவும் அரிதாகவே உள்ளன. இவை, குதிரைலாடச் செங்குத்துப் பள்ளத்தாக்குப் (Horseshoe Canyon) பகுதி, தொன்மாப் பூங்கா அமைவு (Dinosaur Park Formations) ஆகிய இரு இடங்களிலும் கடல்சார் படிவுப் பகுதிகளை அண்டியே அதிகம் காணப்படுகின்றன. இது ஆங்கிசெராடொப்புகள், மற்ற செராடொப்புகள் வாழாத, கயவாய்ப் பகுதிகளில் வாழ்ந்திருக்கக்கூடும் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. பூக்கும் தாவரங்கள் ஓரளவு காணப்படினும் ஊசியிலைத் தாவரங்களும், சைக்காட்டுகளும், பன்னங்களுமே அதிகம். இவையே செராடொப்சிய தொன்மாக்களில் உணவின் பெரும் பகுதியாக இருந்திருக்கக்கூடும்.\nஇவ்வகை விலங்கொன்றின் சிறிய மண்டையோடு ஒன்றை, அதன் அளவு; ஒப்பீட்டளவில் நீண்ட அலகு; நீளம் குறைந்த, முன் நீட்டியிருக்கும் கொம்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, சி. எம். ஸ்டேர்ன்பேர்க், ஆங்கிசெராடொப்ஸ் லொங்கிரோஸ்ட்ரிஸ் என்னும��� புதிய இனமாக வகைப்படுத்தினார். எனினும் தற்காலத் தொல்லுயிரியலாளர்கள், ஆ. ஓர்னேட்டஸ் என்னும் இனத்துள் அடங்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.\nஆங்கிசெராடொப்ஸ் லொங்கிரோஸ்ட்ரிஸ் என்பது உண்மையில் ஒரு பெண் விலங்காக இருக்கலாம் என்ற அடிப்படையில், ஆங்கிசெராடொப்ஸ் ஒரு பால்சார் ஈருருவமைப்புக் கொண்ட விலங்காக இருக்கலாம் எனக் ஊகிக்கப்படுகிறது. பால்சார் ஈருருவமைப்பு செராடொப்சிடீப் பேரினத்தின் வேறு இனங்களிலும் அறியப்பட்டுள்ளது. டிரைசெராடொப்ஸ், டோரோசோரஸ், பென்டாசெராடொப்ஸ் போன்றவற்றில் இவ்வியல்பு கூடிய வலுவுடனும், காஸ்மோசோரஸ் போன்றவற்றில் வலுக்குறைந்தும் காணப்படுகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 20:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manilvv.blogspot.com/2009/11/kayakapa-payirchi-siddharkal.html", "date_download": "2018-05-22T15:37:20Z", "digest": "sha1:FPBQSHIS4RVOCIVBBBVZ7Z2YN4RCO2RZ", "length": 19732, "nlines": 255, "source_domain": "manilvv.blogspot.com", "title": "மனோவியம்: காயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal", "raw_content": "\nகாயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal\nகாயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - siddharkal\nபிற்காலத்தில் தமிழ் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் உயிரைப் பற்றியும், உடலைப் பற்றியும், இரண்டுக்குமிடையே உள்ள உறவு பற்றியும் தெரிந்து கொண்டார்கள் அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள் அதனால் மனிதன் நோயில்லாமல் வாழலாம்; துன்பம் இல்லாது வாழலாம்; அமைதியாக நட்புரிமையோடு அறிவுத் திறமையோடு வாழலாம்; இன்னும் மரணமே இல்லாமலும் வாழலாம் என்பதையும் தெரிந்து கொண்டார்கள் அதுமட்டுமல்ல விரும்பியவர்களுக்கு அதற்கான பயிற்சிகளைக் கற்பித்து வந்தார்கள்\nவித்துவை உடலில் சுவற விட்டு, உடல் நலம் காத்து, மன வளம் காத்து, இளமை காத்து, எப்போதும் முதுமை இல்லாது இருக்கும் முறை ஒன்றையும் இரண்டாவதாக இரசவாதம் மூலமாக முப்பு என்ற முறையையும் கண்டு பிடித்தார்கள். இரசவாத முறை Philosopher Stone என்று மேல் நாட்டில் அனுபவத்திற்கு வந்தது இதை உண்டு விட்டால், முறையாக உடலை விட்டு உயிர் பிரியாது உடலை விட்டு உயிர் பிரிய வேண்டும் என்றால், உடலை விட்டு வித்து வெளியேற வேண்டும். வித்து உடையாமல்; உயிர் பிரியாமல் காத்துக் கொள்வதுதான் முப்பு என்ற மருந்து. அதைச் சாப்பிட்ட பிறகு ஒரு சிக்கல் எல்லாச் சித்தர்களுக்கும் வந்தது. உலகில் 200 வருடம் 300 வருடம் 500 வருடம் கூட வாழ்ந்து விட்டார்கள். எல்லாம் அனுபவித்தாகிவிட்டது. உலகை விட்டுப் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள் உயிர் போகவில்லை.\nஉயிரினங்களில் சில இயற்கையாகவே லம்பிகா யோகம் என்பதை செய்து வருகின்றன பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும் பாம்பு, தவளை, உடும்பு போன்ற சில உயிரினங்கள் நாவை மடக்கி மேலே வைத்து அடக்கிக் கொள்ளும் அந்த மாதிரி நிலையில் பத்துப் பதினைந்து நாட்கள் அப்படியே இருக்கும். தேவையில்லாதபோது உயிரை விட்டு விடும். லம்பிகா யோகம் செய்தால் கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் உள்ள உணர்வுகளெல்லாம் நின்றுவிடும். ஆனால் உயிர் போகாது. ஆனால் அத்தகைய ஜீவன்கள் உணவு இல்லாதபோது அந்த நிலையை அடைந்தன. உணவு கிடைக்கிற வாசனை வந்தவுடன், தானாக பழைய நிலைக்கு வந்துவிடும்.\nமனிதர்களில் சிலர் லம்பிகா யோகத்தைச் செய்து, உயிர் போகாமல் தடுத்துக் கொண்டார்கள் அதனாலேயும் உடலைவிட்டு உயிர் பிரியாத ஒரு சிக்கல் ஏற்பட்டது. காரணம் மனிதன் லம்பிகா யோகம் செய்து மயக்க நிலையிலிருந்து திரும்பி வராமல தன்னை மறந்து விடுகிறான். உயிர் இருக்கிறது. ஆனால் உணர்வு தெரிவதே இல்லை. உடனே மற்றவர்கள், இவர் இறந்து விட்டார் என்று கருதி அடக்கம் செய்து விடுகிறார்கள்.அதனால் அப்பயிற்சி நமக்குத் வேண்டியது இல்லை. தேவையும் இல்லை. அத்தகைய சிக்கல்கள் வராமலும் அதே சமயம் உடல் நலத்தைக் காத்து, ஆயுளைப் பெருக்கி, வாழும் காலம் வரைக்கும் நோயின்றி வாழ வைக்கக் கூடியதே யாகும்.\n- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி\nவேதாத்திரி மகரிஷியின் வேள்வி நாள்\nசலனமற்ற இரவுப் பொழுது மிகவும் நீண்டிருந்தது நட்சித்திரம் நிரம்பிய வானம் இருண்ட லோகத்தில் மின்மினி பூச்சிக்களாய் கண் சிமிட்டிக் கொண்டிருந...\nகுண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி\nVethathiri Maharishi - Simplified Kundalini Yoga குண்டலினி யோகம் - யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி நாம் உணர்ந்து உலகிற்கு உணர்த்துவது எளியம...\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம்\nசிறப்பாக நடந்தேறியது காய கல்பம் பயலரங்கம் நேற்று மாலை 5 மணியில் இருந்து தொடங்கி 7 மணி வரைக்கும் குண்டலினி யோக மன்றமான மனவள கலை மன்ற...\nநெஞ்சை உறைய வைக்கும் உண்மை சம்பவம்\nவட்டிப்பணம் மணி 11.00 pm இடி மின்னல் போல் துப்பாக்கியால் சுடும் ஓசை அந்த அறை முழுவது வியப்பித்துக் கொண்டிருந்தன. வெளியில் இருந்த நிசப்த்த...\nதமிழ் பெருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகின்றேன் அனைவருக்கும் அன்புடன் மனோவியம் மனோகரன்\nகவியரசு கண்ணதாசன் தமிழ்க்குயிலாக தனக்கென்று ஒரு தனி அடையாலத்தை பதித்துவிட்டு சென்ற கவிக்குயில் . எண்ணில் அடங்கா பாடல்களை...\nஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை. ஆண்களின் தொடைகளை வர்ணிக்காத கவிதை ஆண்களின் மயிர்களை வர்ணிக்காத ...\nகாமமும் காதலும் - 18 + above\nஎன் நண்பர் , அவர் ஒரு நல்ல மனிதர். பல விஷயங்களில் தெளிந்த பார்வை இருக்கும். எதையும் அலசி ஆராயும் தன்மை அவரிடம் மிகவும் அதிகம். கவிதை நடையி...\nமனவளமும் உடல் நலமும் கொண்ட மாணவர் சமுதாயத்தை உருவாக்குவோம்.\nதங்கப் பதக்கம் தந்த தங்கமான மனசு சிவனேசு,,,,,\nஅன்பை அன்பளிப்பாய் தந்த நண்பர் சிவனேசுக்கு நன்றி நன்றி\nஅண்டமதில் உருவெடுத்து அறிவைப் பெற்று\nஅவ்வறிவு ஒன்று முதல் ஆறதாகிக்\nகொண்டமேலாம் இவ்வுருவில் குறிப்பில் லாமல்\nகோடான கோடிஎண்ணி அனுப வித்துக்\nகண்டபலன் எனையறிய நினைத்தேன், அப்போ\nகருத்துணர்த்தி கனல்மூட்டிக் கருவாம் ஞானக்\nகுண்டலினி எனும்என்மெய் உணர்வு எழுப்பிக்\nஇவை இமயத்தில் பூத்த மலர்\nஉரிமை என்பது பணமல்ல, மனிமாடத்தோடு பதுங்கி கிடக்க....\nஅது சூரியனுக்கும் தென்றலுக்கும் நிகரானது. மணிமாட்த்திலிருந்து\nமண் குடிசை வரை செல்ல அதற்கு உரிமை உண்டு.\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்எண்ணங்கள்தான் சொற்களாகின்றன.சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்சொற்கள்தான் செயல்களாகின்றன.செயலில் கவனமாய் இருங்கள்;ஏனெனில்செயல்கள்தான் பழக்கங்களாகின்றன.பழக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்பழக்கங்கள்தான் ஒழுக்கங்களாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில்ஒழுக்கம்தான் உங்கள் வாழ்வை வடிவமைக்கின்றது” -அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி Aum\nதூங்கும் புலியை பரை கொண்டெழுப்பினோம்\nதூய தமிழ் பறை கொண்டெழுப்பினோம்\nதிங்குறு பகைவரை இவணின்று நீக்குவோம்\nதனி மனிதனின் அமைதி (1)\nநான் படித்த நூல்களின் சாரம் (6)\nபழமையான நூல் வரிசைகள் (1)\nமலேசிய தமிழர் வாழ்வியல் (1)\nமனவளக்கலை அடிப்படை பயிற்சி (1)\nமனைவி நல வேட்பு நாள் (1)\nகாயகற்பப் பயிற்சி - சித்தர்கள Kayakapa payirchi - ...\nமலர் என்னும் மென்மை மதில் சுவராய் ஆகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2016/09/blog-post.html", "date_download": "2018-05-22T15:35:29Z", "digest": "sha1:5GSUJOAKCUZAZBZEQQDIRXL7VVYMFQJZ", "length": 21756, "nlines": 277, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "பார்வையாளராக இருத்தல்", "raw_content": "\nகேள்விகேட்பவர் : நான் முழுக்க ஆசைகளுடன் இருப்பவன். எப்படி நான் விரும்புவதைப் பெற முடியும்\nமஹாராஜ் : நீங்கள் விரும்புவதைப்பெற தகுதியுடையவரா ஏதோ வகையில் நீங்கள் விரும்புவதைப்பெற நீங்கள் உழைக்க வேண்டும். உங்களுடைய சக்தியைச் செலவிடவேண்டும். பின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும்.\nகே.கே : எங்கிருந்து அந்தச் சக்தியைப் பெறுவது\nமஹா : நம்முடைய ஆசையே நம் சக்தி.\nகே.கே : அப்படியென்றால் ஏன் எல்லா ஆசைகளும் நிறைவேறுவதில்லை.\nமஹா : அது நிறைவேறும்படியாக கடைசிவரை வரும்படி வலிமை மிக்கதாக இருக்காது..\nகே.கே : ஆமாம். அதுதான் என்னுடைய பிரச்சினை. சிலவற்றை விரும்புகிறேன். அதை நிறைவேற்றப் போகும்போது சோம்பேறியாக இருக்கிறேன்.\nமஹா : உங்களுடைய ஆசை தெளிவாகவும் வலிமையாகவும் இல்லாவிட்டால், அது எந்த உருவத்திற்கும் வராது. கூடவே, உன் ஆசை உன்னுடையதாக இருக்கும் பட்சத்தில் அதாவது உன் சந்தோஷத்திற்காகவென்றால் அது குறுகியது. உன்னை மீறி வெளிப்படாது.\nகே.கே : இன்னும் மிகச் சாதாரண மனிதர்கள் என்ன விரும்புகிறார்களோ அதை அடைந்து விடுகிறார்கள்.\nமஹா : ரொம்ப காலத்திற்குப் பெரிதாக என்ன நினைத்தாலும், அவர்களுடைய சாதனைகள் குறுகியவை.\nகே.கே : சுயநலமில்லாத ஆசைகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nமஹா : நீங்கள் ஒரு பொதுவான தன்மைக்காக ஆசைப்பட்டால், இந்த உலகம் முழுவதும் உங்களுடன் சேர்ந்து ஆசைப்படும். மக்களுடைய ஆசையை உங்கள் ஆசையாக எடுத்துக்கொள்ளுங்கள். அதற்காக முயற்சி செய்யுங்கள். அது நிச்சயம் தோல்வி அடையாது.\nகே.கே : மக்களுக்காக என்பது கடவுளுடைய செயல். என்னுடையது அல்ல. நான் என்னைப்பற்றிதான் நினைத்துக்கொள்கிறேன். என���னுடைய தேவையான ஆசைகள் நிறைவேற நான் பார்ப்பதில் தவறில்லை அல்லவா என்னுடைய ஆசைகள் நியாயமானவை. அவை சரியான ஆசைகள். ஆனால் அவை ஏன் உண்மை ஆவதில்லை.\nமஹா : சூழ்நிலைகளைப் பொறுத்தே ஆசைகள் நியாயமானதா இல்லையா என்பது தெரியும். அது எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே அமையும். அது ஒவ்வொருத்தரைப் பொறுத்த விஷயம் எது நல்லது கெட்டது என்பதை அறிய.\nகே.கே : என்ன மாதிரியான அளவுகோல் உள்ளது நல்லது கெட்டது என்ற வித்தியாசத்தை அறிய. எப்படி நான் அறிந்துகொள்வது எது மாதிரியான ஆசை நல்லது அல்லது கெட்டது என்பது.\nமஹா : உங்களைப் பொறுத்தவரை துக்கத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் தவறானவை. அதேபோல் சந்தோஷத்தைத் தருகிற ஆசைகள் எல்லாம் சரியானவை. ஆனால் நீங்கள் மற்றவர்களை மறக்கக் கூடாது. அவர்களுடைய துக்கமும், சந்தோஷத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nகே.கே : முடிவுகள் எதிர்காலத்தில் உள்ளன. எப்படி எனக்குத் தெரியும் அவர்கள் எப்படி இருப்பார்களென்று.\nமஹா : உங்கள் மனதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஞாபகப் படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் மற்றவர்களைவிட வித்தியாசனமானவர் இல்லை. அவர்களுடைய பெரும்பாலான அனுபவங்கள் உங்களுக்கும் பொருந்தும். எப்போது தெளிவாகவும் ஆழமாகவும் யோசனை செய்யுங்கள். தீவிரமாக உங்களுடைய முழுமையான ஆசைகளை நோக்கிச் செல்லுங்கள். அவற்றின் மாற்றங்களையும் புரிந்துகொள்ளுங்கள். அவை சிந்தனாபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் உங்களை உருமாற்றுகிறது. உங்களுடைய செய்பாடுகளையும் அவை மாற்றுகிறது. ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள் உங்களுக்குத் தெரியாததை நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது. உங்களைத் தாண்டி போகவேண்டுமென்றால், உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.\nகே.கே : இது என்ன அர்த்தத்தைத் தருகிறது நான் என்னை அறிந்துகொள்வதன் மூலம் நான் என்ன தெரிந்துகொண்டு விட முடியும்\nமஹா : நீங்கள் எதுவுமில்லை என்பதை\nகே.கே : நான் எதுவுமில்லையா\nமஹா : நீங்கள் என்னவாக உள்ளீர்களோ அவ்வாறு ஏற்கனவே உள்ளீர்கள். நீங்கள் எதுவுமில்லை என்பதை அறியும்போது, நீங்கள் அதிலிருந்து விடுதலை அடைந்து விடுகிறீர்கள். உங்களுடைய உண்மையான தன்மையுடன் இருந்து விடுகிறீர்கள். இவையெல்லாம் தானகவே எந்த முயற்சியில்லாமல் நடக்கும்.\nகே.கே : நான் என்ன ஆராய்வத��\nமஹா : நீங்கள் ஆராயவேண்டியது ஒன்றுமில்லை என்பதைத்தான். நீங்கள் நீங்களாக உள்ளீர்கள். அவ்வளவுதான்.\nகே.கே : ஆனால் இறுதியாக நான் என்னவாக உள்ளேன்\nமஹா : நீங்கள் எதாக இல்லை என்பதை கடைசிவரை உதறுவதுதான்.\nகே.கே : எனக்குப் புரியவில்லை\nமஹா : நீங்கள் இதுவாகவோ அதுவாகவோ இருப்பதாக தீர்மானிக்கப்பட்ட கருத்தாக உங்களிடம் உள்ளது. அதுதான் உங்களைக் கட்டுப்படுத்துகிறது.\nகே.கே : நான் எப்படி இந்தக் கருத்திலிருந்து விடுபடுவது\nமஹா : நீங்கள் என்னை நம்புவதாக இருந்தால், நான் சொல்வதைக் கேளுங்கள். தெளிவான விழிப்புணர்வு நிலையில் நீங்கள் உள்ளீர்கள். முடிவில்லாதத் தெய்வீகத்தன்மையை அது வெளிப்படுத்தும். இதை உணருங்கள். அதன்படி வாழுங்கள். என்னை நீங்கள் நம்பவில்லை என்றால், உங்களுக்குள் பயணம் செய்யுங்கள். 'நான் யார்' என்பதை விஜாரித்துக்கொண்டிருங்கள். அல்லது உங்கள் மனதிற்குள், 'நான்தான்' என்பதில் குவியுங்கள். எளிமையான தெளிவான ஒன்றாக அது இருக்கும்.\nகே.கே : உங்கள் மீதான எந்தவிதமான நம்பிக்கையைப் பொறுத்தது அது.\nமஹா : உங்கள் உள்ளூணர்வின் மூலம் மற்றவர்களின் மனங்களைப் புரிந்து கொள்வது பொறுத்து. என்னை நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்றால், உங்களையே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.\nகே.கே : என்னால் எதையும் செய்ய முடியவில்லை\nமஹா : ஒழுக்கமுள்ள பயனுள்ள வாழ்வின் மூலம் உங்களைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய எண்ணங்களை, உணர்வுகளை, வார்த்தைகளை, செயல்பாடுகளை கவனியுங்கள். இது உங்களைத் தெளிவுபடுத்தும்.\nகே.கே : நான் எல்லாவற்றையும் துறந்துவிட வேண்டுமா வீடு இல்லாத வாழ்க்கையை வாழ வேண்டுமா\nமஹா : நீங்கள் எதையும் துறக்க வேண்டாம். நீங்கள் வீட்டைவிட்டு வருவதன் மூலம் உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்குத் தொந்தரவு தருகிறீர்கள். நம்முடைய பந்தங்கள் நம் மனதில் உள்ளன. அவை நம்மை விட்டுப் போகாது. நாம் நம்மை அறியும்வரை. முதலில் உங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். எல்லாம் தானாகவே வரும்.\nகே.கே : நீங்கள் என்னிடம் முன்பே கூறியுள்ளீர்கள். üநான்தான் ஒப்புயர்வற்ற உண்மைý என்று. இது சுய கருத்தில்லையா\nமஹா : நிச்சயமாக நீங்கள்தான் ஒப்புயர்வற்ற உண்மை. ஆனால் எதிலிருந்து. ஒவ்வொரு மணல்துகளும் கடவுள்தான். இதை அறிவது முக்கியம். ஆனால் அது ஒரு ஆரம்பம்தான்.\nகே.கே : நல்லத��. நீங்கள் சொல்கிறீர்கள். நான்தான் ஒப்புயர்வற்ற உண்மை என்பதை. நான் நம்புகிறேன். அடுத்தது நான் என்ன செய்ய வேண்டும்.\nமஹா : நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நீங்கள் எதில் இல்லை என்பதை ஆராய்ந்து கண்டுபிடியுங்களென்று. உடல், உணர்வுகள், எண்ணங்கள், கருத்துக்கள், காலம், வெளி, இருத்தல், இல்லாமல் இருத்தல், இது அல்லது அது - எதுவும் தீர்மானமாக இல்லாமலும், தெளிவில்லாமலும் உங்களை நோக்கிக் குறிக்கப்படுகிறது. வெறுமனே சொற்களால் ஆன பிரகடனம் எந்தப் பலனையும் அளிக்காது. நீங்கள் எதாவது ஒரு சூத்திரத்தை முடிவில்லாம் சொல்லிக்கொண்டிருக்கலாம். அதனால் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. நீங்கள் உங்களைத் தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும் - குறிப்பாக உங்கள் மனதை\n- ஒவ்வொரு கணமும் எதையும் விட்டுவிடாமல். 'தான்' என்பதிலிருந்தும், 'தான் இல்லை' என்பதிலிருந்தும் அறிய பார்வையாளனாக இருப்பது முக்கியம்.\nகே.கே : பார்வையாளனாக இருப்பது என்னுடைய உண்மைத் தன்மை இல்லை.\nமஹா : பார்வையாளனாக இருப்பதற்கு எதாவது பார்ப்பதற்கு இருக்க வேண்டும். நாம் இன்னும் இரட்டைத்தன்மையுடன் இருக்கிறோம்.\nகே.கே : பார்வையாளன் பார்ப்பது என்னவாக உள்ளது\nமஹா : வார்த்தைகளைக் கோர்ப்பது உங்களை எங்கும் இட்டுச்செல்லாது. உங்களுக்குள் செல்லுங்கள். பிறகு கண்டுபிடியுங்கள் நீங்கள் என்னவாக இல்லை என்பதை. மற்றதெல்லாம் ஒன்றுமில்லை.\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் 27\nவிருட்சம் ஏற்பாடு செய்துள்ள பத்து கேள்விகள் பத்து ...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 26\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 25\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 24\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் 23\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 22\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 7\nசி சு செல்லப்பாவும் சுதந்திரதாகம் நாவலும்...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 21\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 20\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 19\nபத்து கேள்விகள் பத்து பதிலகள்- கௌரி கிருபானந்தன்\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 6\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 18\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 17\nபாரதியார் நினைவு நாள் : செப்டம்பர் 11\nமனத��க்குப் பிடித்த கவிதைகள் 16\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 15\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - 5\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 14\nநவீன விருட்சம் 100வது இதழும் நானும்...\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் 13\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/", "date_download": "2018-05-22T15:46:52Z", "digest": "sha1:IVCVN2D7ACQA3YSWGL7PGLC4QDAOPXZC", "length": 20962, "nlines": 238, "source_domain": "news.lankasri.com", "title": "Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதூத்துக்குடியில் தேடி தேடி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல நடிகரின் மைத்துனர் பலி\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்\nதமிழக செய்தியை கேட்டு என் இதயம் துயரத்தால் நிரம்பியது: ஆளுநர்\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் படுகாயம்\nசிறையில் துடிதுடித்து குழந்தை பெற்ற பெண்: கவனிக்காத சிறைக்காவலர்கள்\nதூத்துக்குடியில் நடந்த உயிர்சேதத்திற்கு தமிழக அரசே பொறுப்பு: ரஜினிகாந்த் கண்டனம்\nஇளவரசி மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்தது எதற்காக\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல நடிகரின் மைத்துனர் பலி\nதிருமணத்தில் ஆயிரம் பேருக்கு மத்தியில் ஆப்பிரிக்க நண்பனை கண்டுபிடித்த இளவரசர் ஹரி: நெகிழ்ச்சி வீடியோ\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்து பரிதாபமாக இறந்த மாணவி\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்\nஇளவரசி மெர்க்கல் தனது முதல் கணவரை பிரிந்தது எதற்காக\nபுதிதாக திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்\nசிறையில் துடிதுடித்து குழந்தை பெற்ற பெண்: கவனிக்காத சிறைக்காவலர்கள்\nஇளவரசர் ஹரி - மெர்க்கல் வரவேற்புக்கு பயன்படுத்திய காரின் சோகக் கதை\n70 வயதில் கர்ப்பமான மூதாட்டி இது அவருக்கு எத்தனாவது குழந்தை தெரியுமா\nஅவசரமாக தரையிறங்கிய விமானம்: 53 பேர் காயம்\nஆபரேஷனுக்கு நடுவில் நடனமாடும் மருத்துவர்: அதிர்ச்சி வீடியோ\nஆரோக்கியமான நொறுக்குத் தீனிகள் எவை தெரியுமா\nபெண்களே இது உங்களுக்காக....மருதாணி இலையின் மகத்தான மருத்துகுணங்கள்\nஅழகான முறையில் தாடி வளர வேண்டுமா இந்த ஒரு எண்ணெய் போதும்\nதூத்துக்குடியில் தேடி தேடி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரபல நடிகரின் மைத்துனர் பலி\nதமிழக செய்தியை கேட்டு என் இதயம் துயரத்தால் நிரம்பியது: ஆளுநர்\nதமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் படுகாயம்\nபுகழ்பெற்ற மைதானத்தை கைவிடும் நியூசிலாந்து: காரணம் என்ன\nகோஹ்லி குறித்து ஒரு வார்த்தையில் பதிலளித்த நடிகை ப்ரீத்தி ஜிந்தா\n2018 உலகக் கிண்ண போட்டிகளுக்கான கால்பந்து எங்கு தயாராகிறது தெரியுமா\nடோனி ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடுவதற்கு காரணம் இவர்தான்\nவெயிலிலிருந்து காக்க உதவும் சன் ஸ்கிரீன் புற்றுநோயை உண்டாக்குகிறதா\nஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு\nஅதி உயர் வேகம் கொண்ட Wi-Fi தொழில்நுட்பத்தினை உருவாக்கும் பேஸ்புக்\nநிலவின் மர்மமான பக்கங்களை ஆராயும் செயற்கைக்கோள்: வெற்றிரமாக விண்ணில் செலுத்திய சீனா\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வவுனியாவில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை\nகொட்டும் மழையிலும் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஏற்பாடுகள்\nவடமாகாண பொலிஸ் விளையாட்டு விழா வவுனியாவில்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 3ம் நாளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nவாஸ்துப்படி தியானம் செய்ய சரியான இடம் எது \nகற்பூரம் ஏற்றப்படுவதன் நோக்கம் என்ன\nஉடல் சுத்தம் வேண்டி ஒவ்வொருவரும் செய்யும் விஷயம்: அகத்தியர் கூறும் குளியல் முறை\nதோஷங்களை நீக்கும் வலம்புரி சங்கு\nதேர்வில் தோல்வியடைந்த மாணவன்: விருந்து வைத்து கொண்டாடிய தந்தை\n+2 தேர்வு முடிவுகள்: மாவட்ட ரீதியாக தேர்ச்சி விகிதம்\n+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது\nகிளிநொச்சியின் கல்வி வளர்ச்சிக்கு தென்கொரியா நிதியுதவி\nகயிறு ஏற்றுமதி ரூ.2,200 கோடியாக உயர்வு: இந்திய அமைச்சர் பெருமிதம்\nபாரிய வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி: பிரதமர் வெளியிட்ட தகவல்\nஆப்பிள் நிறுவனத்தினை முறியடிக்க மைக்ரோசொப்ட்டின் திட்டம்\nபாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள இலங்கை ரூபாவின் பெறுமதி\nமெஹந்தி நிகழ்ச்சியில் ஸ்ரீதேவியை நினைத்து கண்கலங்கிய ஜான்வி கபூர்\nபிரபல நடிகையிடம் தவறாக நடந்து கொண்ட 15 வயது சிறுவன்: சிக்கியது எப்படி\nஎங்கே இருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்\nஅமிதாப் பச்சனுக்கு கௌரவ விருது\nமண்சரிவு அபாயம் காரணமாக 52 கடைகளை அகற்றத் தீர்மானம்\nவவுனியா வர்த்தக நிலையத்தில் திருட்டு\nகோத்தபாய தொடர்பில் அமெரிக்காவின் அதிரடி நிலைப்பாடு\nசட்டவிரோத காணி மாற்றத்தை அதிரடியாக தடுத்து நிறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர்\nமேலும் இலங்கை செய்திகள் செய்திகளுக்கு\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் செய்யப்பட்ட புதிய மாற்றம்\nமெர்சல் பாடல் வரியை பதிவிட்டு போலீசுக்கு கண்டனம் தெரிவித்த விஜய் சேதுபதி\nஅஜித் நடந்து வந்தாலே போதும் மேடையில் பாராட்டிய பிரபல நடிகர்\nஐ லவ் யூ.. டிவி நிகழ்ச்சியில் பிரபலத்திடம் கூறிய ஐஸ்வர்யா ராஜேஷ் - வீடியோ உள்ளே\nமகனின் உடலை அடையாளம் காட்ட வந்த பெற்றோர்.. மருத்துவமனையிலேயே உயிரிழந்த சோகம்\nஸ்டெர்லைட் பிரச்சினை... துப்பாக்கிச்சூட்டில் மாணவி உட்பட 10 பேர் பலி\nவிமானத்தில் வைத்து காதலிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த காதலன்\nஇது போட்டோஷாப் இல்லை.. உங்கள் கண்களை எளிதில் ஏமாற்றகூடிய சில உண்மையான புகைப்படங்கள்\nநடிகை ஷ்ரேயா சரண் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nநந்தினி சீரியல் புகழ் நித்யா ராமின் இதுவரை பார்த்திராத புகைப்படங்கள்\nஉடம்பில் எங்கு எங்கெல்லாம் நடிகைகள் பச்சை குத்தியுள்ளார்கள் பாருங்களேன்\nபுடவையில் அழகாக இருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் புகைப்படங்கள்\nசினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்\nதூத்துக்குடியில் தேடி தேடி மக்களை சுட்டுத் தள்ளிய பொலிசார்: வெளியான அதிர்ச்சி வீடியோ\nபொதுமக்களின் நெஞ்சை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்: 70 தடவைக்கு மேல் என நேரில் பார்த்தவர்கள் கண்ணீர்\nஇளவரசர் ஹரி - மெர்க்கல் வரவேற்புக்கு பயன்படுத்திய காரின் சோகக் கதை\nஇலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை 6 பேர் பலி - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை\nகளுத்துறை ��ாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை\nபனி மூட்டத்தால் முழுமையாக மறைந்து போன மலையகம்\nமழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்கும் நாட்டு மக்களை அவதானமாக செற்படுமாறு அறிவிப்பு\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=546683", "date_download": "2018-05-22T16:07:02Z", "digest": "sha1:QW3UPQUUMUJOTQQVLEMDVTMZA5UWBFV7", "length": 41910, "nlines": 343, "source_domain": "www.dinamalar.com", "title": "கடலுக்குள் கருப்புக்கொடி போராட்டம் ; அடுத்த வன்முறைக்கு வழிவகுக்க திட்டம் ! | கடலுக்குள் இறங்கி போராட்டம் ; அடுத்த வன்முறைக்கு வழிவகுக்க திட்டம் !| Dinamalar", "raw_content": "\nகடலுக்குள் இறங்கி போராட்டம் ; அடுத்த வன்முறைக்கு வழிவகுக்க திட்டம் \nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 424\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nபா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி 167\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\nதிருநெல்வேலி: அணு உலை பணிகள் முடிந்து திறந்து எப்போடா மின்சாரம் வரும் என பலரும் ஏங்கி கொண்டிருக்க திறக்க விட மாட்டோம் என கங்கனம் கட்டி பல போராட்டங்களை நடத்தி வரும் இப்பகுதியினர் கடல் படகுகள் மூலம் கடலுக்கு சென்று தண்ணீரில் கருப்புக்கொடி போராட்டம் நடத்தினர். இதற்கென காலையில் கடலுக்கு படகுகள் மூலமும் சிலர் நீந்தியபடியும் சென்றனர். கரையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் வரை செல்வர். அங்கிருந்து கோஷங்கள் எழுப்பினர். சில மணி நேரங்கள் அடையாளமாக நின்று போராட்டத்தை கைவிடுவதா அல்லது தொடர்ந்து நின்று போலீசார் அப்புறப்படுத்தும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவதா, அந்த நேரத்தில் ஒரு வன்முறையை உருவாக்கி மீண்டும் களேபரம ஏற்படுத்தலாமா என்று போராட்டக்குழுவினர் ஆளுக்கொரு யோசனை சொல்லி வருகின்றனராம். இதற்கிடையில் படகுகள் மூலம் அணுஉலை அருகே வரமுற்பட்டால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலோர பதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉதயக்குமார் தலைமையிலான இந்த போராட்டக்��ுழுவினர் கடந்த காலத்தில் இது போன்று தான் நடத்தியுள்ளனர். ஒரு நாள் உண்ணாவிரதம் என்பர் பின்னர் தொடர்ந்து மேடை அருகேயே ஆக்கப்பறையுடன் சுடச்சுட பந்தி பரிமாறியதும் உண்டு. ஆனால் காலவரையற்ற போராட்டம் என சட்ட ஒழுங்கு பாதிக்கும் அளவிற்கு போகும். கடந்த 9 ம் தேதி அணு உலை முற்றுகை என அறிவித்து பேரணியாக வந்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர். இவர்களை கலைந்து போங்கள் என்று கேட்டபோது மறுத்தனர். இதனையடுத்து அகற்றும்போதுதான் வன்முறை வெடித்தது. பொதுவாக முற்றுகை என்றால் புறப்பட்டு செல்லும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் போலீசார் கைது செய்வர். அவர்கள் கைதுக்குட்பட வேண்டும். ஆனால் இந்த அணுஉலை போராட்டக்காரர்கள் சட்ட நெறிமுறையை மீறினர். இந்நேரத்தில் போலீசாரை எதிர்க்கும்போது வன்முறை வெடித்தது.\nகாப்பி அடித்து தண்ணீர் போராட்டம் :\nசமீபத்தில் கூட பிரதமர், மத்திய அமைச்சர் வீடுகள் முற்றுகையிட முயன்ற போது போலீசார் தடியடி மற்றும் தண்ணீர் பீய்ச்சி அடித்து விரட்டினர். ஒடிசா முதல்வர் பதவி விலக கோரி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் தடியடி நடத்த வேண்டியதாயிற்று. மத்திய பிரதேசத்தில் ஓம்காரேஸ்வர் அணை மட்டத்தை உயர்த்தக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஜல் சத்தியாகிராக ( தண்ணீருக்குள்ளே தொடர்ந்து நிற்பது) இந்த போராட்டம் வலுப்பெற்ற போது அரசு பணிந்தது. இதனை பார்த்து அருகில் உள்ள விவசாயிகளும் தத்தம் வேண்டிய அணைகள் அருகே பலரும் இந்த போராட்டத்தில் குதித்தனர். இவர்களை போலீசார் தண்ணீரில் இறங்கி அப்புறப்படுத்தினர். இதனை காப்பி அடித்து இந்த தண்ணீர் போராட்டத்தை அணுஉலை போராட்டக்காரர்கள் இன்று துவக்கினர். இந்த போராட்டத்தில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தண்ணீரில் இறங்கி நிற்கின்றனர்.\nஇன்று கூடங்குளத்தில் நடத்தப்படும் கடலில் சத்தியாகிரகா போராட்டத்தை துவக்க விடாமல் ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும். இல்லாத பட்சத்தில் இந்த போராட்டமும் வன்முறைக்கு வித்திடுவதாக அமைந்துவிடும். குறிப்பாக 144 தடை உத்தரவு இருக்கும் போது இவர்களுக்கு இன்னும் போராட்டம் என்ற பெயரில் இவர்களுக்கு அனுமதி வழங்க கூடாது. அல்லது குறிப்பிட்ட கால அவகாசம் வகுக்கப்பட்டு அனுமதி வழங்க வேண்டு��்.\nஒரு நாள் அடையாள போராட்டம் என்பர் பின்னர் தொடர்ந்து நாங்கள் கடலிலேயே இருப்போம் என்றால் இவர்களை அப்புறப்படுத்தும்போது வன்முறை வெடித்து விடும் அபாயம் உள்ளது. படகு மூலம் கூடங்குளம் அணுமின்நிலையத்தையும் நெருங்கி வர முயற்சிக்கக்கூடும். எனவே தமிழக அரசும், போலீசாரும், கடலோர படையினரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆரம்பத்தில் இந்த போராட்டத்தை தடுக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு \nஇதையும் தவறாமல் படிங்க ...\nசென்னை அணிக்கு 140 ரன்கள் இலக்கு மே 22,2018\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ரூ. 10 லட்சம் நிவாரணம் ... மே 22,2018 48\nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: ஸ்டாலின் கண்டனம் மே 22,2018 52\nமசூதிகளில் தேசியக்கொடி: சீனா உத்தரவு மே 22,2018 36\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅது என்ன இவர்கள் போராட்டம், மற்றும் உண்ணா விரதம், அனைத்துமே ஏதோ ஒரு சர்ச்சுக்கு முன் மட்டுமே நடைபெறுகின்றது ஏன் அங்கு வேறு கோவில்களோ, அல்லது, திருமனமண்டபமோ, அல்லது மசூதியோ இல்லையோ ஏன் அங்கு வேறு கோவில்களோ, அல்லது, திருமனமண்டபமோ, அல்லது மசூதியோ இல்லையோ அப்படியானால் இது ஒரு சாரர் மட்டுமே நடத்தும் போராட்டம் என்றே எண்ண தோன்றுகிறது.\nவாசகர்களே.. www.google.com வெள்ளை Background பிடிக்கும் என்று சொல்பவர்கள் தம்ப்ஸ் down போடுங்க, Google யில் பவர் சேவிங் வெர்ஷன்.. www.blackle.com கருப்பு Background பிடிக்கும் என்று சொல்பவர்கள் தம்ப்ஸ் up போடுங்க.\nvino , - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇங்கே நமக்குள்ளேயே எத்தனை கருத்து வேறுபாடுகள், நான் கூடங்குளத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறேன்... அங்கு எது நடந்தாலும் என்னை பாதிக்காது , இருந்தும் நான் போராடகாரர்களையே ஆதரிக்கிறேன் . அரசுக்கு ஆதரவு தெரிவிபவர்களுக்கு உண்மையிலேயே அணுமின்நிலையத்தால் உண்டாகும் நன்மை தீமை தெரியுமா தெரியாதா என்பது தான் உண்மையாக புரியவே இல்லை. நமது தேவை ( அதாவது பற்றாக்குறை ) 3500 MW மின்சாரம், இங்கே அதிகபட்சம் 700 MW தான் உற்பத்தி செய்யவே முடியும். அதிலும் அண்டை மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்துவிட்டு நமகென்னவோ 350 அல்லது 450 MW தான் தரபோகிரார்கள். இங்கே மின்தடை இதனால் ஒன்றும் சரியாக போவதில்லை. இந்த திட்டத்தால் வேறு எந்த நன்மையுமே கிடையாது. ஆனால் தீமை என்று பார்த்தால் ஒருவேளை இங்கே கசிவு ஏற்பட்டால் குறைந்தது 15000 அல்லது 25000 பேர் உயிரிழபார்கள், அடுத்த தலைமுறையினர் புற்றுநோயாலும் பிற நோயாலும் பாதிக்க படுவார்கள், கசியாவிட்டாலும் கூட அங்கே இருந்து வெளி வரும் வெப்பத்தால் அங்கு இருப்பவர்கள் சிறுது சிறுதாக பாதிப்புக்குள்ளாவார்கலே. அத்தனை வெப்பமா வரும் என்றால் ஆமாம் அதற்க்கு நல்ல எடுத்து காட்டு ரஷ்ய அணுஉலை வெடித்ததை எடுத்துகொள்ளலாம். வெடித்து 20 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் முறுக்கு கம்பிகளிட்டு உயர் ரக கான்கிரீட் போட்டு மூடிக்கொண்டு தான் இருகிரார்கலாம். இதை சில மாதத்துக்கு முன்னே நமக்கு அணுஉலை அமைத்து தருகின்ற ரஷ்ய முன்னாள் அதிபரே கூறினார். japan அணுஉலையை எடுத்துகொண்டாலும் அதே தான், அது வெடித்து 30 ஆண்டுகள் குறைந்தது அதை மூட போராடனும். adharku 50 ஆயிரம் கோடி ஒதுக்கணும். பலாயிரம் உயிர் போகணும், நமது அரசின் கொள்கை தான் தெரியுமே போபாலில் உயிரிழந்தவருக்கு இன்னுமும் நீதி கிடைக்க வில்லை. அது தtன் நடக்கும் இங்கேயும். எதற்கு... இறந்தால் ஒரு சொட்டு கண்ணீர் விடுவோம் அதற்காக அவர்களுன் பாவத்தை ஏன் நாம் கொட்ட வேண்டும்.\n3000 கோடி செலவு செய்த சேது சமுத்திர திட்டத்தை ... \"ராமர் பாலம் \" என்று சொல்லி தடுத்து நிறுத்திய ... \"நல்ல மனம் \" கொண்ட சில கட்சி தலைவர்கள் ....1 வருடமாக... தங்கள் வரும்கால சந்ததியினருக்காகவும், வாழ்வு ஆதாரதுக்காகவும் ...போராடும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது ஏனோ ... அணு உலையை விட ஆபத்து ஆனதா சேது சமுத்திர திட்டம்... அணு உலையை விட ஆபத்து ஆனதா சேது சமுத்திர திட்டம்...உங்கள் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டுங்கள் ...... 14000கோடி செலவு செய்த பின்பு போராடுவது கூடாது என்று சொலுற அறிவு ஜீவிகள் ...ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, காமன் வெல்த், கிரானைட், சேது சமுத்திர திட்டம் .....எத்தனை கோடி என்று ஞாபகம் இருக்கிறதா ....\nஇன்று பல பெயர்களில் தோன்றும் சாக்கடைகளின் கருத்துகள் இல்லாதது, கொஞ்சம் நன்றாக இருக்கிறது\nஇவ்வளோ நாள் இவங்க (உதயகுமார்) எங்க போனனாங்கன்னு நிறைய பேர் கேக்கறாங்க. இந்த போராட்டம் 2003 ல இருந்து நடக்குதுங்கரத தெரிஞ்சுக்கணும். சும்மா விஷயம் தெரியாமே பேசக் கூடாது... இந்த பிரச்சனைக்கு மத சாயம் பூசி ஒடுக்கப் பார்த்தாலும் அது முடியாது. மக்கள் சக்தி வெல்லும்...அன்புடன் சாம்.\nஏன் அந்த பகுதி மக்களிடம் இவ்வளவு கோபமாக இருக்கிறீர்கள். பத���திரிக்கை தர்மம் என்ன என்பது உங்களுக்கு தெரியவில்லை போலும். இவ்வளவு one sided கதைகளை சினிமாவில் தான் பார்க்க முடியும்.\nஅணு மின் நிலையத்திற்கு ஆதரவாக பேசும் நண்பர்களே, அணு உலையில் இருந்து வரும் மின்சாரம் 15 நிமிடம் மட்டும்தான் நமக்கு. மற்ற அனைத்து மின்சாரமும் பிற மாநிலங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. கர்நாடகா நமக்கு தண்ணீர்தர மாட்டேன்கிறான் . கேரளா நமக்கு எதுவும் தர மாட்டன். இவனுங்களுக்கெல்லாம் குடுத்துட்டுதான் மிச்ச மீதி இருக்குறத மத்திய அரசு நமக்கு தரும். சும்மா இல்ல இந்த அணு உலை 14,000 கோடி செலவில் கட்டப்பட்டது. அதுக்க்காகத்தன் இவனுங்க இத இங்க கொண்டுட்டு வரணும்னு சொல்றனுங்க. வேணும்னா அங்க கொண்டு பொய் வச்சிக்க சொல்லுங்க. சும்மா மக்கள் வன்முறையில் இறங்கினார்கள். உதயகுமார் தப்பி ஓட்டம் போன்ற செய்திகளை எல்லாம் நாங்கள் நம்ப தயாராக இல்லை. இந்த அணு உலை வந்தா முழு மின்சாரமும் தமிழகத்துக்கு கிடைக்கும் என்று யார் சொன்னது. மத்திய அரசு அப்படி ஒன்றும் தமிழக மக்களுக்கு செய்யாது. இது வரை செய்து கிழித்தது போதும். விமானத்தில் ஏற பயந்தால் எப்படி விமானத்தில் போவது ஏறி உட்கார்ந்தால்தான் பயம் போகும். அதே போல் அணு உலை திறந்தால் பயம் விலகும். இதெல்லாம் ஒரு கருத்தா... விமானத்துக்கும் அணு உழைக்கும் என்னையா லிங்க் இருக்கு. ஆயிரம் சொன்னாலும் அணு உலை ஆபத்தானதுதான். சரி உங்கள் பேச்சுக்கே வருவோம். இப்பொழுது அணு உலை திறந்து விட்டோம். ஒன்றும் பாதிப்பு இல்லை. 10 வருடம் கழித்து இயற்க்கை பேரழிவு வந்தால் இப்போது பேசுபவர்கள் அப்பொழுது எங்கு இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. என் மக்களுக்கே என் வோட்டு.\nவெள்ளை அறிக்கை வெள்ளை அறிக்கை என்று எது எதற்கோ கேட்கிறார்கள். காங்கிரசில் சமீப காலமாக ஊது குழலாக விளங்கி வரும் நாராயணசாமியில் இருந்து, பிடித்து வைத்த தலைவராக இருக்கும் ஞானதேசிகன் வரை, போராட்டக்காரர்களுக்கு பணம் எப்படி வருகிறது என்று கேட்கிறார்களே தவிர, உதயகுமார் கூட்டத்தின் பின்னணி குறித்து விசாரித்து ஏன் வெள்ளை அறிக்கை தந்து, தமிழக மக்களின் தீராத குழப்பத்தை தீர்த்து வைக்ககூடாது. இதனால் மக்கள் இதுவிசயத்தில் சட்டென முடிவெடுத்து அடுத்த பிரச்சனைக்கு போக முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். ச��ய்யுமா மத்திய அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | ���ரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/may/19/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5-2704854.html", "date_download": "2018-05-22T15:44:17Z", "digest": "sha1:RXLN5FRT33GG2MGIRR3GCSEDPEEKZRRC", "length": 9720, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "இரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வு: உரிய முன்னேற்பாடுகளுடன் வ- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஇரண்டாம் நிலைக் காவலர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட பணியிடங்களுக்குத் தேர்வு: உரிய முன்னேற்பாடுகளுடன் வர அறிவுறுத்தல்\nஇரண்டாம் நிலைக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வில் பங்கேற்போர் உரிய முன்னேற்பாடுகளுடன் வர வேண்டும் என்று மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:\nதமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.\nஇதற்கான எழுத்துத் தேர்வு திருப்பூர் மாவட்டத்தில் மே 21-ஆம் தேதி, திருப்பூர் குமரன் கல்லூரி, ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சின்னக்கரை பார்க் கல்லூரி, அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, ஜெயந்தி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிலகம்,ஜெயந்தி சிபிஎஸ்இ பள்ளி ஆகிய 6 மையங்களில் நடைபெற உள்ளன. இதில் மொத்தம் 8,120 தேர்வர்கள் பங்கேற்கவுள்ளனர்.\nஎழுத்துத் தேர்வில் பங்கேற்பவர்கள் காலை 9 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும். ஏற்றுக் கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணை (இஹப்ப் கங்ற்ற்ங்ழ்) தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய அழைப்பாணையை பதிவிறக்கம் செய்து எடுத்து வருதல் வேண்டும்.\nபதிவிறக்க அழைப்பாணையில் புகைப்படம் இல்லாவிடில் புகைப்படம் ஒட்டி அரசிதழ் பதிவுபெற்ற அதிகாரியிடம் கையொப்பம் பெற்று தேர்வு மையத்துக்கு எடுத்து வருதல் வேண்டும். அழைப்பாணை இல்லாதவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nஎழுத்துத் தேர்வுக்கு வருபவர்கள் பரீட்சை அட்டை கொண்டு வருதல் வேண்டும். நீலம் அல்லது கருப்பு மை பேனா உபயோகித்தல் வேண்டும். எழுத்துத் தேர்வுக்கு பென்சில் மற்றும் இதர எழுதுகோல்களை உபயோகித்தல் கூடாது. தேர்வு மையத்தினுள் செல்லிடப்பேசி, கால்குலேட்டர் மற்றும் எவ்வித எலக்ட்ரானிக் பொருள்களும் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2738927.html", "date_download": "2018-05-22T15:43:59Z", "digest": "sha1:KWJNQTLGLUJEW6KQQFIMXQK5I6MLEJQY", "length": 7220, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "காடையாம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகாடையாம்பட்டி அருகே காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவி சாவு\nகாடையாம்பட்டி அருகேயுள்ள குண்டுக்கல் கிராமத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழந்தார்.\nகுண்டுக்கல் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சந்திரன் மகள் விஜயலட்சுமி (15). இவர் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் மாணவி விஜயலட்சுமி காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சனிக்கிழமை இரவு உயிரிழந்தார்.\nமேலும், இந்தப் பகுதியில் குழந்தைகள், பெண்கள் பலரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மேட்டூர் சார் -ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனர். காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து கிராமம் முழுவதும் கொசு மருந்து அடித்து சுகாதாரப் பணிகளை செய்தனர். மேலும், கிராம மக்கள் தங்களது பகுதிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம் அனுசரிப்பு\nஇங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம்\nமெர்குரி படத்தின் பிரீமியர் ஷோ ஸ்டில்ஸ்\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள் அறிவிப்பு\nரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி\nஆந்திரா எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து\nராகுல், சோனியாவுடன் குமாரசாமி சந்திப்பு\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\nஜடேஜா மனைவி மீது போலீஸ்காரர் தாக்குதல்\nகியூபா விமான விபத்து: 104 பேர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/2015/10/blog-post_29.html", "date_download": "2018-05-22T15:35:32Z", "digest": "sha1:XMCXNOVTK37BZJNS6NM6GPHXPCKNXGZP", "length": 30492, "nlines": 239, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்: அரசியற்களம் 16 | வென்றால் வாழ்வோம்! அன்றேல் தாழ்வோம்!", "raw_content": "\nஅரசியற்களம் 16 | வென்றால் வாழ்வோம்\nஉலகப்படத்தின் ஒரு மூலையில் கிடந்த,\nகடந்த பல தசாப்தங்களாக விஸ்வரூபம் எடுத்தது.\nஇனக்கலவரங்கள், ஆயுதப்போராட்டம், தனிஈழம் என்பனவாய்,\nஇலங்கையின் பிரச்சினைகள் உலகளாவி விரிய,\nஉலகின் கூர்ந்த கவனிப்புக்குள் இலங்கை வந்தது.\nநிமிர்ந்து விரிந்த தமிழர் விடுதலை ஆயுதப் போராட்டம்,\nமுள்ளிவாய்க்கால் போராட்டத்துடன் முடிவுக்கு வந்தது.\nசர்வதேசத்தராசில் ஏற்றி விட்டே ஓய்ந்திருக்கிறது.\nதமிழினத்தை ஏதும் செய்யலாம் என்ற பேரினவாதிகளின் நினைவு,\nபோராட்ட முடிவில் நடந்த அரச அட்டூழியங்களால் கனவாய்ப் போனது.\nஅநியாய மரணங்கள், அகதிகள், அட்டூழியங்கள் என,\nஅப்போதைய அரசு செய்த காரியங்களின் விளைவுகள்,\nஇலங்கை அரசை இன்னலுக்கு ஆளாக்கின.\nஇலங்கை அரசு குற்றவாளியாய் நிறுத்தப்பட்டது.\nஉலகு தொடுத்த வினாக்களை உதாசீனம் செய்து,\nமஹிந்த அரசு வித்தை காட்ட,\nஉலக, பிராந்திய வல்லரசுகளின் மறைமுக வலிமையால்,\nஅவரது தந்திர முயற்சிகளே அவரைத் தனிக்கச் செய்ய,\nகூட இருந்தவர்களே வெட்டிய குழியில்,\nதப்பவழியின்றி 'தொப்\"பென வீழ்ந்தார் அவர்.\nஜனவரி 8 இல் நடந்த அரசியல் மாற்றம் புரட்சி என்றே உரைக்கப்பட்டது.\nபுதிய ஜனாதிபதியும் அவரைத் தொடர்ந்து ஆட்சிப்பீடம் ஏறிய பிரதமரும்,\nஇனப்பிரச்சினைத் தீர்வில் நம்பிக்கை விளக்கேற்ற,\nவாடிக்கிடந்த தமிழர் மனம் சற்று நிமிர்ந்தது.\nஅதுவரை சுரங்கத்துள் கிடந்த தமிழர் கூட்டமைப்பு அரங்கத்தில் ஏறி,\nதாமே தமிழரின் தனித்தலைமை என உரைத்து மக்களை ஈர்க்க,\nதேர்தல் வெற்றிகள் அவர்களைத் தேடி வந்தன.\nஜனவரி 8 புரட்சியிலும், தொடர்ந்த பாராளுமன்றத் தேர்தலிலும்,\nபுதிய ஆட்சியாளர்களோடு கைகோர்த்து உறவுகாட்டிய தமிழர் கூட்டமைப்பு,\nஎதிர்பாராமல் வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியையும்,\nபுதிய ஆட்சியாளர்தம் உறவை வலுப்படுத்திக்கொண்டது.\nஅதன்பின் உலக அரங்கில் பல மாற்றங்கள்.\nஅதுவரை இலங்கை அரசுக்கு எதிராக நின்ற அமெரிக்க வல்லரசு,\nதன் ஆதரவு பெற்ற இலங்கை அரசை மறைமுகமாய் தானும் ஆதரித்து,\nதன் ஆதரவு சக்திகளையும் ஆதரிக்க வைத்தது.\nஐ.நா.சபையில் அகப்படப்போகிறது இலங்கை எனப் பலரும் நினைத்து இருக்க,\nஅங்கு இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டு வரப்பட்டதும்,\nஅப்பிரேரணைக்கு இலங்கை அரசே அனுசரணை செய்ய முன்வந்ததும்,\nஅதை ஏற்று சர்வதேச விசாரணைக் கோரிக்கை குப்பைக்குள் போடப்பட்டு,\nஉள்ளக விசாரணைக்கு உலகம் ஒத்துக்கொண்டதும்,\nஅதனை நம் கூட்டமைப்பு வரவேற்று உடன்பட்டதும்,\nஅரசியலில் விட்டுக்கொடுப்புக்கள் தவிர்க்க முடியாதவை.\nஅதனையே நம் கூட்டமைப்பு செய்தது என்று கருதியிருந்தோம்.\nஉலக அரங்கில் உரைத்த ���ுடிவுகள்,\nஇலங்கை அரசுக்கும், தமிழ்த்தலைமைக்கும் ஏற்பட்ட,\nஉலகின் அழுத்தத்தின் பேரில் ஏற்பட்டவை.\nஅவ் அழுத்தம் இருபக்கத்துக்கும் தரப்பட்டது.\nசிங்களத் தலைமைகளோடு சமநிலை கொள்ளும் வாய்ப்பு,\nதமிழர்க்கு இன்று கிடைத்திருக்கும் பொன்னான வாய்ப்பு.\nதம் ஆளுமையைக்காட்ட அரிய வாய்ப்புக் கிடைத்திருக்கிறது.\nஅதற்கான ஒரு அக்கினிப்பரீட்சையாய் அமைந்திருப்பதுதான்,\nஅரசியல் கைதிகளின் விடுதலை விடயம்.\nஇருபது வருடங்களுக்கு மேற்பட்டும் கூட,\nஇன்றும் புலி ஆதரவாளர்கள் என்ற பெயரில்,\nசட்டத்தின் முன் நிறுத்தப்பட்டும், நிறுத்தப்படாமலும்,\nபோரின் முடிவில் புலிகளுக்குக்கூட மறுவாழ்வு அளிக்கப்பட்டது.\nஆனால் இவர்களுக்காய் இரங்க எவரும் தயாராயில்லை.\nதாமே தலைவர் என உரைத்து,\nபாராளுமன்று சென்று பலகாலம் ஆன நிலையில் கூட,\nஇவர்கள் பற்றி அதிக அக்கறை காட்டவில்லை.\nபுதிய அரசு, புதிய ஆட்சி, புதிய ஒப்பந்தம் என வந்த பிறகும்,\nஇவர்தம் துன்பம் தீர்க்க எவரும் முன்வரவில்லை.\nகைதிகளின் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கியது.\nதம்மீதான மக்கள் கருத்து மாறிவிடக்கூடாது என்பதற்காக,\nஒப்புக்கு நம் தலைவர்கள் உருக்கொண்டு ஆடத்தொடங்கினர்.\nஜனாதிபதி நவம்பர் 7 இன் முன்,\nஇக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என வாக்குத்தந்தார்.\nஅந்த வாக்கைப் பெற யார் அதிகம் முயன்றார்கள் என்று,\nகூட்டமைப்புத் தலைவர்களுக்குள் நடந்த குதறல்கள்,\nகைதிகளின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.\nஇந்நிலையில் இன்று மீண்டும் மாற்றம்.\nகைதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள் என அறிவித்திருக்கிறார்கள்.\nசட்டத்தைச் சாட்டுச்சொல்லி அதற்கு ஆயிரம் காரணங்கள்.\nசாதாரணர்களாலும் கேட்கப்படும் கேள்விகள் பல,\n➽ 1971 இல் ஜே.வி.பி. புரட்சி அடக்கப்பட்ட பொழுது தலைவர்களை மட்டும் சிறையில் வைத்து ஆதரவாளர்களை விடுவித்தது அப்போதைய அரசு. இப்போது நிலமை தலைகீழ். தலைவர்களை விடுவித்து ஆதரவாளர்களை அடைத்துவைத்து வதைக்கிறார்கள். இந்த முரண்பாடு எதனால்\n➽ ஆயுதப் போராட்டத்தில் குதித்து அரசுக்கு எதிராகப் போராடிய புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப், ரெலோ, ஈ.பி.டி.பி. தலைவர்கள் எல்லாம் பாராளுமன்றத்துள் பதவியேற்றுப் பத்திரமாய் இருக்க ஆதரவளித்தவர்கள் மட்டும் அநியாயமாய்ப் பல்லாண்டுகள் சிறையில் வாடுவது சரியா\n➽ ஒருவேளை புலிகள் தான் நம் எதிரிகள் என்று அரசு சொல்லத் தலைப்பட்டாலும் புலி அமைப்பின் பழைய முதன்மைத் தலைவர்களான கருணா, பிள்ளையான் போன்றோர்க்கு அமைச்சர் பதவி உள்ளிட்ட உயர்பதவிகள் வழங்கப்பட்டதும், கே.பி. போன்றோர் பாதுகாப்போடு உலா வருவதும், எந்த சட்டத்தின் அடிப்படையில்\n➽ ஆட்சிக்கு வந்ததுமே ஜனாதிபதி தனது தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி முன்னாள் இராணுவத்தளபதிக்கு முழு உரிமை வழங்கமுடியுமென்றால், அதே அதிகாரத்தைப் பயன்படுத்தி இதுவரையில் சிறையில் வாடிவிட்ட இவர்களை விடுவிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது\n➽ 1971 இலும் 1987 இலுமாக கிளர்ச்சிகள் செய்யத் தலைப்பட்டும் 1983 கலவரத்தின் பின்னணியில் நின்றதாகச் சொல்லப்பட்டும், ஒதுக்கி வைக்கப்பட்ட ஜே.வி.பியினருக்கு ஒன்றுக்கு இரண்டுதரமாக மன்னிப்பு அளிக்கப்பட்டு, இன்று இலங்கைப் பாராளுமன்றத்தினுள் அவர்கள் மூன்றாவது பலம் பெற்ற பேரினக்கட்சியாகத் திகழ முடியுமென்றால் இவ் அப்பாவிகளை மன்னிப்பதில் மட்டும் என்ன தவறிருக்கப்போகிறது\nநியாயத்தை எதிர்பார்க்க முடியாதென்பது மீண்டும் உறுதியாகியிருக்கிறது.\nஇனப்பகை என்னும் விருட்சம் வீழ்த்தப்பட்டாலும்,\nஅதன் வேர் இன்னும் அறுக்கப்படவில்லை என்பது வெளிப்படையாகியிருக்கிறது.\nகைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று ஜனாதிபதி அறிவித்ததும்.\nதம்மாலேயே அக்காரியம் நடந்தது என்று,\nகொடி உயர்த்தி கூக்குரல் இட்ட தமிழ்த்தலைவர்கள்,\nகைதிகளின் பிரச்சினை என்பதை விட,\nஉலக ஆதரவுடன் கூடிய உரிமை,\nஎமக்கும் உண்டு என்பதை அரசுக்குக்காட்ட,\nநல்ல சந்தர்ப்பம் இது என்பதுவே முக்கியம்.\nஉரிமையுடன் இதைப் பயன்படுத்தத் தவறினால்,\nகுட்டக்குட்டக் குனிவார்கள் எனும் துணிவு,\nதொடரும் பிழைகளைத் திருத்துவதை விட,\nமுதல் பிழையைத் திருத்துவது சுலபம்.\nசட்டத்தின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்காமல்,\nஉரிமையின் அடிப்படையில் இப்பிரச்சினையைப் பார்க்கவேண்டும்.\nஇல்லாவிட்டால் மீண்டும் வரலாற்றில் பின்தள்ளப்படுவோம்.\nஜனாதிபதியால் தரப்பட்ட வாக்கு மீறப்படுமானால்,\nதம் பதவிகளை ராஜினமாச்செய்ய முன்வரவேண்டும்.\nசிறைக்கைதிகள் மீண்டும் உண்ணாவிரதத்தைத் தொடங்கவேண்டும்.\nதமிழர்தம் பிரதேசங்கள் அனைத்திலும் கைதிகளுக்கு ஆதரவான,\nஅகிம்சைப் போராட்டம் கிளர்ந்தெழ வ���ண்டும்.\nஇவற்றின் மூலம் நம் ஒற்றுமையையும், பலத்தையும் வெளிப்படுத்தி,\nதமிழினம் போராடத் தயங்காது என்பதை,\nஉலகுக்கும், பேரினத்தார்க்கும் உணர்த்துதல் வேண்டும்.\nஉலக அரங்கில் சூடாறாமல் இருக்கும் இன்றைய நிலையில்,\nநம் தமிழ்த்தலைவர்கள் அனைவரும் ஒருமித்து,\nபாராளுமன்ற உறுப்பினர், மாகாணசபை உறுப்பினர்,\nநகர சபை உறுப்பினர், பிரதேச சபை உறுப்பினர் என்பதான\nதம் பதவிகளை ஒருமித்து ராஜினாமாச் செய்தால்,\nதம் அழுத்தத்தால் அணி சேர வைத்த வல்லரசுகள்,\nஇந்த விடயத்தில் உலகின் அழுத்தங்களையும் மீறி,\nதமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும்.\nதமிழர்களை எல்லா விடயத்திலும் கைப்பொம்மைகள் ஆக்க முடியாது,\nஅவர்களுக்கும் சில சுயங்கள் உண்டு எனும் உண்மையை,\nஉலகுக்கும் நம் அரசுக்கும் தெளிவுற உணர்த்தலாம்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைப்பிரச்சினை,\nஅவர்களின் தனிவாழ்வுப் பிரச்சினை அன்றாம்.\nஉலகின் முன்னின்று நீதி கோரும்\nதமிழர்களின் உரிமைப் பிரச்சினை அது.\nஉலகம் வகுத்துத் தந்த சமாதானப் பாதையில்,\nஆளுமையோடு நாம் கடந்தே ஆகவேண்டும்.\nLabels: அரசியல், அரசியற்களம், இலங்கை ஜெயராஜ், காட்டூன்\nஇலங்கை ஜெயராஜ் (232) கவிதை (51) அரசியற்களம் (48) அரசியல் (47) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (26) சமூகம் (26) காட்டூன் (24) உன்னைச் சரணடைந்தேன் (20) சி.வி.விக்கினேஸ்வரன் (19) கட்டுரைகள் (18) இலக்கியம் (17) கம்பன் விழா (16) த.தே.கூ. (15) வலம்புரி (14) அருட்கலசம் (12) வருணாச்சிரம தர்மம் (12) கம்பன் (11) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (11) இலக்கியப்பூங்கா (10) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (8) ஆகமம் (7) சுமந்திரன் (7) ஆலய வழிபாடு (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (5) நகைச்சுவை (5) திருநந்தகுமார் (4) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) சொல்விற்பனம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) நல்லூர் (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) யாழில் கம்பன் (2) வரதராஜப் பெருமாள் (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) இந்து (1) இராயப்பு யோசப் (1) ���லக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இலங்கை (1) இளஞ்செழியன் (1) ஈழம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கமலஹாசன் (1) கம்பர் விருது (1) கருத்தாடற்களம் (1) கவிக்கோ (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) டக்ளஸ் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவாசகம் (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) நியூ ஜப்னா (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) யாழ் பல்கலைக்கழகம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864798.12/wet/CC-MAIN-20180522151159-20180522171159-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}