diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_0427.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_0427.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_0427.json.gz.jsonl" @@ -0,0 +1,312 @@ +{"url": "http://amarkkalam.msnyou.com/t5157-topic", "date_download": "2018-05-22T11:51:02Z", "digest": "sha1:WTKSSG4QJZQPZ65RTRQ7P5OK4RTIBVJS", "length": 13062, "nlines": 240, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வணக்கம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nவணக்கம் நிலவு. உங்களை அமர்களத்திற்கு அன்புடன் வரவேறகிறேன்.\nமகா பிரபு அவர்களே நன்றிகள்\nஅமர்க்களத்தில் உங்களை அன்போடு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.\nஉங்கள் வருகையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், நீங்கள் கற்றதையும் பெற்றதையும் ���ங்களுடன் பகிர்ந்துக்கொள்ளாலாம்.\nமேலதிக சந்தேகங்களுக்கு கீழே பின்னூட்டம் இடுங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நிலவு\n@ஸ்ரீராம் wrote: வருக வருக நிலவு.\nஅமர்க்களத்தில் உங்களை அன்போடு பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறேன்.\nஉங்கள் வருகையால் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன், நீங்கள் கற்றதையும் பெற்றதையும் எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளாலாம்.\nமேலதிக சந்தேகங்களுக்கு கீழே பின்னூட்டம் இடுங்கள்.\n@பூ.சசிகுமார் wrote: வணக்கம் அண்ணா\nவருக வருக என அன்போடு வரவேற்கிறேன் அண்ணா\n@Surendhran wrote: அன்புடன் வரவேற்கிறேன் அண்ணா.\nஉங்களை அமர்களத்திற்கு அன்புடன் வரவேறகிறேன்.\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\n@mohaideen wrote: உங்களை அமர்களத்திற்கு அன்புடன் வரவேறகிறேன்.\nவாருங்கள் நிலவு அமர்க்கள வானில் மற்றுமொரு நிலவாய் இனைய உங்களை அன்போடு அழைக்கிறேன்.\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2016/07/", "date_download": "2018-05-22T11:53:47Z", "digest": "sha1:3GWGVYGOT7GKJE6JY5QAYNELRX4HDPDQ", "length": 27535, "nlines": 100, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: 07/01/2016 - 08/01/2016", "raw_content": "\nஞாயிறு, ஜூலை 31, 2016\nசென்னை பெருவெள்ளத்தின் போது ‘’கன்னட நாய் ரஜினியே....’’ என தூற்றியவர்களை, கபாலி படத்தின் முதல் காட்சிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து படம் பார்க்கவைத்ததுதான் ரஜினி பவர். கண்டிப்பாக இது வேற எந்த நடிகனுக்கும் கிடைக்காத ஒரு வரம். மத்தப்படி ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் செய்வது என்பது அவர் அவர் விருப்பம். குத்துப்பாட்டை எதிர்பார்த்து ஏமாந்து குத்துவாங்கிய ஒருவன் கண்டிப்பாக படம் ‘நல்லா இருக்கிறது’ என்று எழுதப்போவது இல்லை. அதேவேலையில், முந்திய நாளில் லிங்காவைப் பார்த்துவிட்டு, இந்த படத்தை ‘மொக்கை’ என்றும் எழுதப்போவதில்லை. எல்லோரும் ‘’சூப்பர்’’னு சொல்லுறமாதிரி படம் பண்ணனும்னா அப்ப அஜித் நடிச்ச ‘ஆஞ்சிநேயா’வைத்தான் ரஜினியைவைத்து மறுபடியும் எடுக்கணும்.\nமெட்ராஸ் படத்தை முதல் தடவை பார்க்கும் போது எனக்கு அந்த படம் சுத்தமாக பிடிக்கவில்லை. மரண மொ��்கைன்னு பலபேரிடம் சொன்னேன். பிற்பாடு அந்த படத்தின் அரசியலை பொதுவெளியில் தெரிந்துகொண்டு பார்த்தபின்புதான் அது படமில்லை சிலரது வாழ்க்கைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். அணுவணுவா ரசிச்சேன். ஜானி கேரக்ட்டருக்கே மாறி மாறி பார்த்த படம். என்னைய மாதிரியேதான் இங்க பலபேர் கபாலியை புரிந்துகொண்டது. யார் யாருக்கு ரஜினியை, ஆண்டனியோட மோதற பாட்ஷாவாக பார்க்கப்பிடிக்குமோ அவர்களுக்கு கண்டிப்பாக இந்த கபாலி பிடிக்காது. எனக்கு ‘’ஆறில் இருந்து அறுவது வரை’’ ‘’எங்கயோ கேட்ட குரல்’’ ‘’முள்ளும் மலரும்’’ ரஜினியைத்தான் பிடிக்கும். அதுனால எனக்கு கபாலியை ரொம்ப இல்லாட்டியும், பிடிச்சிருந்தது.\nநேற்றுவரை ரஜினியை பிடிந்திருந்த உங்களுக்கு, ‘’மேட்டுக்குடியின் கூப்பாடு இனி நாட்டுக்குள்ள கேக்காது’’ என்று பாடிக்கிட்டு வரும் ரஜினியை பிடிக்கவில்லை என்றால், தப்பு ரஜினி மேல இல்ல, ரஜினியையும் தாண்டி உங்களுக்கு வேற ஒன்னு புடிச்சியிருக்குன்னு அர்த்தம். ரஜினியின் கெட்டப்பிற்காகவே இந்த படத்தை பார்க்கனும்னு முடிவுபண்ணியிருந்தேன். மம்முடி, அமிதாப்... என சீனியர் நடிகர்கள் எல்லாம் அவர்களோட வயதுக்கு ஒப்பான கதாபாத்திரத்தில் வெற்றிபெற முடியும் என்றால், ஏன் ரஜினியால் முடியாது என பலநாட்கள் எனக்குள்ளே நான் கேட்டுக்கொண்டது. எப்படியோ ரஜினிக்கும் கேட்டுவிட்டது போல. கள்ள பிரிண்ட்ல பார்த்துவிட்டே, தன் மகளையும், தன் மனைவியையும் அடையாளம் காணும் இடத்தில் எனக்கு கண்ணுல இருந்து ஜலம் வந்திடுச்சின்னா, தியேட்டர்ல பார்த்திருந்தா கதறி அழுதிருப்பான் இந்த கைப்புள்ள.\nரஜினி என்ற ஒரு மகா நடிகனை, ‘’உங்க மாஸ் என்ன உங்க வேலீவ் என்ன’’ என்ற இன்ன பிற என்ன என்னக்கு இரையாக்கிவிட்டோமேன்னு நினைக்கும் போது, வருத்தம்தான். இந்த படத்தில இருக்குற குறைகளை / லாஜிக் மிஸ்டேக்கை சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும், வசனத்தையும், பாடலையும் சுட்டிக்காட்டி படம் சரியில்லை என்று சொல்லுபவர்களுக்கும் வித்தியாசம் என்ன என்று சொல்லித்தர தேவையில்லை.\nஒருவன் ‘’மணி சார் அளவிற்க்கு பா.ரஞ்சித்திற்கு ரஜினியை பயன்படுத்த தெரியவில்லை’’ என்று கமெண்ட் எழுதுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனுடய கருத்து நூறு சதமானம் உண்மைதான், தளபதி ரஜினிக��கு பக்கத்தில் நிற்க்கக்கூட கபாலி ரஜினிக்கு தகுதியில்லை. ஆனால், அந்த கருத்தில் ஒரு அரசியல் இருப்பதை உங்களால் உணரமுடிகிறதா. இல்லை என்றால். தெரிந்துகொள்ளுங்கள். மணிக்கு பின்னால் வரும் ‘சார்’ பா.ரஞ்சித்திற்கு பின்னால் வராததுதான் அந்த அரசியல்.\nரஞ்சித்தினுடய நேர்காணலை நீங்கள் பார்த்தீர்களேயானால், கபாலி கண்டிப்பாக ரஜினியின் படம் இல்லை என்பதை உங்களால் உணரமுடியும். ஆனால் ரஞ்சித்தையும் மீறி ரஜினியின் பெயர் வெளியே தெரிவதற்கு காரணம், தன்னுடய பாணி படம் இல்லை என்று தெரிந்தும் அதில் தன்னை இணைத்துக்கொண்டதற்கான ரஜினியின் வெற்றி அது. ஒரு நேர்காணலில் ரஞ்சித்திடம் கேள்வியாளர் ‘’இந்த படத்தில் சில அரசியலை பேசியிருக்குறீர்கள், அது மக்களிடம் ரீச் ஆனதாக நினைக்கின்றீர்களா’’ என்று கேட்டதற்கு, ‘’கண்டிப்பா, அதனாலதான் கொஞ்சப்பேரு என்ன ரொம்ப திட்டிக்கிட்டு இருக்கானுங்க”” என ரொம்ப இயல்பா பதில் சொன்னார். பாலுமகேந்திரா, பாலச்சந்தருக்கு அடுத்ததாக ஒரு இயக்குனரிடம் இருந்து இவ்வளவு முதிர்ச்சியான இண்டர்விய்யூவை நான் பார்த்த்தே இல்லை.\nகபாலி படத்தில் நிறைய ஓட்டைகள் இருக்கலாம், அல்லது ஓட்டையில் கபாலிப்படம் இருக்கலாம். அதையும் மீறி இதை பலபேர் கொண்டாடக் காரணம் ரஜினி என்ற ஒரு மிகப் பெரிய சக்திதான். படம் திரைக்கு வருவதற்கு முன்பாக மார்க்கெட்டிங்க் என்ற பெயரில் தாணு செய்த அழுச்சாட்டியங்கள் ரெம்ப அதிகம் என்ற போதிலும், ரஜினிக்காக அனைத்தும் மன்னிக்கப்பட்டது.\nபடத்தின் குறையாக சில பேர், குமுதவள்ளியை தேடிப் போகும் காட்சியை சொல்கிறார்கள். கண்டிப்பா அவனுங்க எல்லாம் பொண்டாட்டி மடியில தலை வச்சிக்கிட்டு, லேப்டாப்பில் டைப்பண்னுனவனுங்களா இருப்பானுங்க. குடும்பத்த பிரிஞ்சு பல வருசம் வெளியில இருந்துட்டு வீட்டுக்கு வருபவனுக்குத்தான் தெரியும் தனிமையோட வலி என்னன்னு. தன்னோட பொண்ணுகிட்ட ‘’நான்தான் உங்கப்பான்னு தெரியும்ல, பின்ன ஏம்ம என்ன வந்து பார்க்கல’’ என்று சொல்லும் போதும், பொண்டாட்டிய பார்க்கப் போகுற ராத்திரியில் ‘’என்ன செய்றாளோ, எப்படி இருக்காளோ’’ என்று சொல்லும் போதும், பொண்டாட்டிய பார்க்கப் போகுற ராத்திரியில் ‘’என்ன செய்றாளோ, எப்படி இருக்காளோ’’ என ஏங்கும் காட்சியிலயும் சரி 25 வருசம் ஜெயில்ல இருந���த தனிமையின் வலியை அப்படி பிரதிபலிக்கும். இன்னும் எவனாவது குமுதாவைத் தேடிப்போனதுனாலத்தான் கபாலி எனக்கு பிடிக்கலன்னு சொன்னா, என்னோட பக்கத்து ரூமுக்கு ஆள் தேவைப்படுது, பயபுள்ளய புடுச்சி சவுதிக்கு அனுப்புவையுங்க.\nமாய நதி பாடலில் வரும், நீ செத்துட்டேன்னு நெனச்சேன் வசனமும், அதில் வரும் முதிர்ச்சியான் காதல் விளையாட்டுகளும் சரி ‘’வந்திட்டாரு சொல்லு, திரும்ப ரஜினி வந்திட்டாருன்னு சொல்லு, முள்ளும் மலரும்ல எப்படி போனாரோ அப்படியே திரும்ப வந்திட்டாருன்னு சொல்லு’’ன்னு சொல்லத்தோணுது.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 5:53 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், ஜூலை 25, 2016\nஎன்னோட கல்யாணத்திற்கு நான் ஊருக்கு போயிருந்த சமயம், சொந்தக்காரங்க யார் யாருக்கு நான் நேரப் போய் அழைக்கவேண்டும் என்ற லிஸ்டை எங்க அப்பா எங்கிட்ட கொடுத்தாங்க. ‘’நான் இன்னாருடய பையன், எனக்கு கல்யாணம், எல்லோரும் வந்து சிறப்பிக்கனும்’’ என்று சொல்லிய முக்கால்வாசி வீட்டில் ‘’என்னது யாருக்கு நான் நேரப் போய் அழைக்கவேண்டும் என்ற லிஸ்டை எங்க அப்பா எங்கிட்ட கொடுத்தாங்க. ‘’நான் இன்னாருடய பையன், எனக்கு கல்யாணம், எல்லோரும் வந்து சிறப்பிக்கனும்’’ என்று சொல்லிய முக்கால்வாசி வீட்டில் ‘’என்னது அவரோட பையனா நான் இதுவரைக்கும் உன்ன பார்த்ததே இல்லையப்பா’’ என்ற ரியாக்சன்தான் வந்தது. அமைதின்னா அம்புட்டு அமைதி, இத எதுக்கு சொல்லுறேன்னா....\nஇந்தமுறை ஊருக்கு சென்ற முதல் நாளில் இருந்து, டாக்ஸி பிடித்து திரும்ப போகும்வரை ‘’உன் பையன் எம்புள்ளய குத்திட்டான், கைய கடிச்சிட்டான், முடிய பிடிச்சு இழுத்துட்டான், கண்ண நோண்டிட்டான், நகத்த வச்சி கீரிட்டான்.....’’ என்று என் பையனைப் பற்றி சொந்தம், அக்கம் பக்க வீட்டு புகாருக்கு காது கொடுக்கவே நேரம் சரியாக இருந்தது. தட் ‘’அந்த தெய்வத்தின் மகனா இவன்.....\nமுன்னாடியெல்லாம், வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவன் ஊருக்கு வந்தால், அவனைப் பார்க்கவரும் முதல் ஆட்கள், சொந்த பந்தங்களாகத்தான் இருப்பார்கள். ஆனா இப்போ, புரோக்கர்கள்தான் முன்னாடி வந்து நிற்கிறார்கள். ‘’அந்த ஏரியாவுல ஒரு பிளாட் வருது’’ என சொன்னவருடன் சென்று பார்த்தால், நாங்கள் கிரிகெட் விளையாடிய குளம், என்னங்க குளத்த க���ட்டுறீங்க, என்னங்க குளத்த காட்டுறீங்க என்று கேட்டாள், அதுதான் சொன்னல்ல தம்பி இது ‘’ஏரி’’யான்னு என்று தலையை சொரிந்தவாரே பதில் வருது. சரி, கடையநல்லூரிலேயே ஹாட்டான இடத்தில் ஒரு பிளாட் இருக்குன்னு சொன்னீங்களே அத காட்டுங்கன்னு கேட்டா, சுடுகாட்டை காட்டுறானுங்க. இதை எல்லாம் பார்க்கும்போது\nகவிஞர் சுகுமாரின் கவிதைதான் ஞாபகம் வருது.\nஒருநாள் மதுரைக்கு போயிருந்தேன். பஸ்ஸில் ஸ்மார்ட் போன் இல்லாதவன் முகம் எல்லாம் அவ்வளவு பிரகாசமா இருந்தது. ஸ்மார்ட் போன் வச்சிருக்குறவன் எல்லாம் கொஞ்சம் உர்ர்ர்ர்ன்னே இருந்தானுங்க. சுவாதி மேட்டரோ, ஒய்.ஜி மகேந்திரனோ, குண்டுவெடிப்போ பெரும்பாலனவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்தவர்கள் எவரும் பொதுவெளியில் விவாதிப்பதாக தெரியவில்லை. புதிய விடியலுக்காக திருநீரோடு அந்த அதிகாலையிலும் தான் உண்டு, தன் வேலயுண்டு என்று உலகம் பரபரப்பாகவே இருந்தது. பேஸ்புக் காட்டும் உலகத்திற்கும், நிஜமான உலகத்திற்கும்தான் எவ்வளவு வேறுபாடு\nஒருவன் அனுமார் வேடம் போட்டு பிச்சை எடுப்பதை பார்த்தேன், எவனும் காசு போட்டதுபோல் தெரியவில்லை. ஆனால், பேஸ்புக்கில் ஏதாவது அனுமார் கிராபிக்ஸ் போட்டு ‘’இதை பத்து செகண்டுக்குள் மற்றவர்களுக்கு ஷேர் செய்தால் உங்களுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் நல்ல செய்தி வரும்’’ என்ற போஸ்டை மாஸ்டர் டிகிரி படித்த பல பேர் ஷேர் செய்வதை பார்த்திருக்கிறேன். இந்த கேட்டகிரியில் என்னோட பிரண்ட் ஒருவர் இருக்கிறார், அவர் பண்ணிய ஷேருக்கு இந்நேரம் ‘’நல்ல செய்தி’’ நாலாயிரம் ஏக்கர்ல இருக்கணும் ஆனா பாருங்க எப்ப பேசினாலும் அவரோட கஷ்டத்தை கண்டெய்னர், கண்டெய்னரா வந்து இரக்குவார். இப்படித்தான் இன்னொருவன், ‘’இதுதான் பழைய மெக்கா’’ என்று ஒரு சதுர கட்டிடம், அதை சுற்றி ஒரு 30 ஆட்கள், ஒரு கிணறு இருக்கும் படத்தை போட்டிருந்தான். அனுமாரை பத்தி சொன்னால்தான் பஞ்சாயத்தாகும், இது நம்ம பங்காளிங்கதானன்னு நெனச்சு ‘’அப்ப கிணத்து பக்கத்துல நிக்குறதுதான் முஹம்மது நபியா’’ன்னு கேட்டுட்டேன். ஒன்னு ஆமான்னு சொல்லனும் இல்ல, இல்லைன்னு சொல்லனும் அதவிட்டுவிட்டு என்னை காபிர் என்று சொன்னான். இங்க நாம உண்மையச் சொன்னாலோ அல்லது அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றாலோ தேஷ்ஷ துரோகியாகவோ, காபிராகவோ மாறவேண்டியிருக்குது. இருந்தாலும் ‘லத்திக்கா’ பவர்ஸ்டார் படம், ‘லிங்கா’தாண்டா சூப்பர்ஸ்டார் படம்னு சொல்லுவது நமது கடமையில்லையா’’ன்னு கேட்டுட்டேன். ஒன்னு ஆமான்னு சொல்லனும் இல்ல, இல்லைன்னு சொல்லனும் அதவிட்டுவிட்டு என்னை காபிர் என்று சொன்னான். இங்க நாம உண்மையச் சொன்னாலோ அல்லது அவர்களுக்கு பதில் தெரியவில்லை என்றாலோ தேஷ்ஷ துரோகியாகவோ, காபிராகவோ மாறவேண்டியிருக்குது. இருந்தாலும் ‘லத்திக்கா’ பவர்ஸ்டார் படம், ‘லிங்கா’தாண்டா சூப்பர்ஸ்டார் படம்னு சொல்லுவது நமது கடமையில்லையா\nசுவாதி கொலையக் கண்டித்து ‘’ஓ திறமையற்ற அரசாங்கமே...” என்று நீட்டி நிமித்தி ஒரு கட்டுரை எழுதி பிளாக்கில் போடுவதற்கு சற்று முன்பாக பிலால் மாலிக் என்ரியாகிவிட்டார். அந்த சூழ்நிலையில் அதை போஸ்ட் செய்தால், ‘’இவன் யார்’’ என்று என் பேண்ட் ஜிப்பை அவிழ்த்துப்பார்க்கும் அவலம் நடந்திருக்கும். ஒரு வேலை பிலால் மாலிக் என்ரி இல்லாமல் இருந்து, என் போஸ்ட்டை பலபேர் படித்திருந்தால் அ.தி.மு.க அரசாங்கமே ஆட்டம் கண்டிருக்கும். இன்நேரம் பன்னீர் பதவி ஏற்று இருந்திருப்பார். என்ன சொல்ல, எல்லாம் பன்னீரின் போறாத காலம்.\nஇடைப்பட்ட காலங்களில் கொஞ்ச கட்டுரைகள் எழுதினேன். ஆனால், என்னுடய மெடிக்கல் இன்சூரன்ஸ், கை, கால் முறிவுக்கு கவராகாது என்று தெரிந்துகொண்டதால் அவற்றை போஸ்ட் செய்ய இயலவில்லை.\nகொஞ்ச காலமாக வாழ்க்கை என்னை மூத்திர சந்துக்குள் வைத்து கும்மிக்கொண்டிருக்கிறது. வாழ்க்கையை எதிர்த்து நெஞ்ஞை நிமிர்த்தி நின்றால் அது குஞ்ஞிதபாதத்தில் எத்தி மிதித்து மீன்பாடி வண்டியில் ஏற்றி இப்போது சவுதி ஜித்தாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன். அதாவது வாழ்க்கை ஜெயிப்பதை ரத்தக்களரியோடு வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவுசெய்துவிட்டேன்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 6:48 9 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/10/pg-teachers.html", "date_download": "2018-05-22T12:00:20Z", "digest": "sha1:ZFZREDPRZRJIA2BUOQEBJB3UQT4XE543", "length": 14070, "nlines": 421, "source_domain": "www.kalviseithi.net", "title": "PG Teachers - தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் விவரம் வழங்க உத்தரவு. | கல்விச் செய்தி கல்விச் செய்தி: PG Teachers - தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் விவரம் வழங்க உத்தரவு.", "raw_content": "\nPG Teachers - தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் விவரம் வழங்க உத்தரவு.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள்நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால்ஊழியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புறங...\nFLASH NEWS : G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள்,பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)\nபள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாடவகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு\nபுதிய பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால் ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டி...\nஇனி அரசுப்பள்ளிகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தர்ம சங்கடம்\nதமிழகத்தில் செயல்படும் 29 ஆயிரம் அரசுத் துவக்கப்பள்ளிகளில் 4 ஆயிரம் பள்ளிகளில் 70 சதவீதம்மாணவர்கள் படிக்கின்றனர். மீதமுள்ள 25 ஆயிரம் பள்ளிக...\nகூலி வேலைக்குப் போகும் ஆசிரியர்கள்\nFlash News : G.O MS 101 - CEO, DEO, DEEO, AEEO உள்ளிட்ட பள்ளிக்கல்வி அதிகாரி பணியிடங்கள்/பணிகளை சீரமைத்து அரசாணை வெளியீடு (18.05.2018)\nபள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nகல்வியின் தரத்தை உறுதி செய்யவும் பள்ளிக் கண்காணிப்புப் பணிகளை மேம்படுத்திடவு���் பள்ளிக்கல்வித் துறை நிர்வாகம் சீரமைக்கப்பட்டு பல்வேறு அதிரட...\nஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் முதல் வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/10/31/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-164-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-05-22T11:48:41Z", "digest": "sha1:ZZVI5T3Z4EKDNL6MOQ3EDSGGKK7OWSBZ", "length": 13510, "nlines": 119, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 164 இதோ பார்! வெற்றி உன் பக்கம்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 164 இதோ பார்\nயோசுவா: 8:1 நீ பயப்படாமலும், கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும், அவன் பட்டணத்தையும், அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.\nஅமெரிக்கா தேசத்தின் ஆரிசோனா மாநிலத்தில் இருக்கும், ’தி கிராண்ட் கேனன்’ என்ற உலகப்புகழ் பெற்ற மலைக் கணவாயைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா உலகத்திலேயே மிகப் பெரிய, மிக அழகான கணவாய் இது என்றால் மிகையாகாது. சிவப்பு நிறத் துணியை மடித்ததுபோல சிவப்புக் கற்களான பாறைகள் மடிந்து நம்மை ஆச்சரியத்தில் மூழ்கவைக்கின்றன பல்லாயிரக்கணக்கான மக்கள் விடுமுறைக்காக செல்லும் இந்தக் கணவாய் இயற்கையின் அற்புதங்களில் ஒன்றாகும்\nஇதைப் பற்றி நான் வாசித்தபோது, இதைக் கண்களால் கண்டு ரசிக்காமல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது என்றுதான் தோன்றியது. நாம் கண்களால் காண்பவைகளைத் தான் நாம் ரசித்து அனுபவிக்க முடியும். நாம் எதையும் அனுபவித்து களிகூற வேண்டுமானால் அதை நம் கண்களால் காண வேண்டும் அல்லவா\nஇன்றைய வேத பகுதியில் இதைதான் கர்த்தர் யோசுவாவிடம் கூறுகிறார். இன்று நான் உனக்கு கொடுக்கும் வெற்றியை உன் கண்களால் கண்டு களிகூறு என்கிறார்.\nஇதோ…. ஒப்புக்கொடுத்தேன் என்ற வார்த்தைகளை கவனியுங்கள் ஏதோ கடந்த கால அற்புதங்களை அ���னுக்கு நினைவூட்டும் வார்த்தைகள் இல்லை அவை. அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகிறவைகளை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் இல்லை அவை. கர்த்தர் அவனிடம் இதோ உன் வெற்றியைப் பார் என்று அவன் கண்முன்னால் காட்டுவதுபோல உள்ளது. நீயே உன் வெற்றியை பார் ஏதோ கடந்த கால அற்புதங்களை அவனுக்கு நினைவூட்டும் வார்த்தைகள் இல்லை அவை. அல்லது எதிர்காலத்தில் செய்யப்போகிறவைகளை சுட்டிக்காட்டும் வார்த்தைகள் இல்லை அவை. கர்த்தர் அவனிடம் இதோ உன் வெற்றியைப் பார் என்று அவன் கண்முன்னால் காட்டுவதுபோல உள்ளது. நீயே உன் வெற்றியை பார் அனுபவி\nஇன்று நாம் இரண்டு அருமையான பாடங்களை இந்த யோசுவா 8:1 லிருந்து கற்றுக்கொள்ளப் போகிறோம்.\nசில நேரங்களில் நம்மால் எதையும் தெளிவாக பார்க்க முடியாத மனசூழ்நிலையில் இருப்போம். நம் மனக்கண்களை திரை போல ஒன்று மூடிகொண்டு நம்மால் கர்த்தரின் கரம் நம்மை ஆகோர் பள்ளத்தாக்கு வழியாக நடத்துவதை காணமுடியாமல் இருக்கலாம். கர்த்தர் நமக்காக யுத்தம் செய்து வெற்றிசிறந்ததையும் உணராமல் இருக்கலாம். கர்த்தர் இன்று நம்மிடம் இதோ உன் வெற்றியை உன் கண்களால் பார் என்கிறார். உன் மனத்திரையைக் கிழித்து உன் கண்களால் பார்\nஆகோர் பள்ளத்தாக்கு போன்ற தோல்விகள் நம்மை சூழும்போது, மன சோர்புகள் உறைந்தபனிபோல் நம்மேல் வந்திரங்கும்போது, நாம் தலையைத் தூக்கமுடியாமல் முகங்குப்புறவிழுந்து கிடக்கும்போது கர்த்தர் நம்மைப் பார்த்து, இதோ உன் வெற்றி என் கரத்தில் உள்ளது, எழுந்திரு, உன் வெற்றியை என் கரத்திலிருந்து பெற்றுக் கொள் என்கிறார்.\nஇதை கர்த்தர் யோசுவாவுக்கு மட்டும் அல்ல, அல்லது எனக்கு மட்டும் அல்ல, உங்கள் ஒவ்வொருவருக்கும் கூறுகிறார்.\nகர்த்தராகிய இயேசு, உங்களுக்காக சிலுவையில் பெற்ற வெற்றி என்னும் பரிசை அவருடைய கரத்திலிருந்து பெற்றுக்கொள்ளும்படி உங்களை அன்போடு அழைக்கிறேன். அவரை நோக்கிப் பாருங்கள் அவர் உங்களுக்காக வைத்திருக்கிற வெற்றியின் வாழ்க்கைத் தெரியும்\nஆகோர் பள்ளத்தாக்கு போன்ற பாவங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற அவமானங்கள், ஆகோர் பள்ளத்தாக்கு போன்ற சோதனைகள், இன்று கர்த்தர் உங்களுக்காக வைத்திருக்கும் வெற்றியுள்ள வாழ்க்கையை மறைத்துப் போடலாம். இதுவரை அனுபவிக்காத அந்த வெற்றியின் வாழ்க்கை இன்று உங்களுடையதாக��்டும்\nஇயேசு கிறிஸ்து என்பவர் ஜீவனுள்ள தேவன் அவர் வேதத்தில் கூறியவை அனைத்தும் சத்தியம் அவர் வேதத்தில் கூறியவை அனைத்தும் சத்தியம் அவர் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றுவார். அவரை விசுவாசிப்பாயானால் வெற்றி நிச்சயம்\nஆகோரின் பள்ளத்தாக்கு என்பது இன்று உன் வாழ்வில் வறுமை, பெலவீனம், தோல்வி, பாவம், மரணம் என்ற எதுவாக இருந்தாலும் சரி, கர்த்தராகிய இயேசு உனக்கு வெற்றியளிப்பார்\nசூழ்நிலைகள் எதிர் திசையை நோக்கிக் காட்டினாலும்,\nவெற்றி என்பது இயலாத ஒரு காரியமாய்த் தோன்றினாலும்\nதேவன் நமக்கு கொடுத்த வாக்குகள் நிச்சயமாய் நிறைவேறும்\nஇதோ வெற்றி உன் பக்கம்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 2 இதழ் 163 எழுந்திருக்க எனக்கு பெலன் தாரும்\nமணிவேளை பற்றி விளக்கம் கூறுங்கள்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11426", "date_download": "2018-05-22T11:43:28Z", "digest": "sha1:T37CYI4KG4QFWJV5ZRH54LPBK3NCS7RL", "length": 15446, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "sensex | சென்செக்ஸ் பட்டியல்: வேதாந்தா, ஹிண்டால்கோ வெளியேற்றம்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசென்செக்ஸ் பட்டியல்: வேதாந்தா, ஹிண்டால்கோ வெளியேற்றம்\nநாணயம் விகடன் 22.11.2015 இதழில் அட்டை படக் கட்டுரையாக 2025-ல் 'சென்செக்ஸ் உள்ளே வெளியே வெளியே' என்பதை தந்திருந்தோம். அதில், 2025 ம் ஆண்டுக்குள் சென்செக்ஸ் பட்டியலில் வேதாந்தா, ஹிண்டால்கோ நிறுவனப் பங்குகள் இருக்காது என்று குறிப்பிட்டிருந்தோம்.\nஇந்தப் பங்குகள் 2015, டிசம்பர் 21 ம் தேதி முதல் சென்செக்ஸ் பட்ட���யலில் இடம் பெறாது என பிஎஸ்இ பங்குச் சந்தை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025 சென்செக்ஸ் பட்டியலில் ஆசியன் பெயின்ட்ஸ் இடம் பெற்றிருக்கும் என அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அதுவும் இப்போதே நடந்துள்ளது.\nபிஎஸ்இ சென்செக்ஸ் பட்டியலில் இருந்து சுரங்கத்துறை நிறுவனமான வேதாந்தா, ஆதித்யா பிர்லா குழுமத்தை சேர்ந்த ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இந்த இரண்டு நிறுவனங்களுக்கு பதிலாக அதானி போர்ட்ஸ் அண்ட் எஸ்இஇசட் மற்றும் ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனங்கள் சென்செக்ஸ் பட்டியலில் இணைகின்றன. இந்த மாற்றம் வரும் டிசம்பர் 21ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல பிஎஸ்இ 100 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து என்ஹெச்பிசி, ஜெய்பிரகாஷ் அசோசியேட்ஸ் மற்றும் யூனிடெக் நிறுவனங்கள் வெளியேறுகின்றன. இதற்கு பதிலாக பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ், பார்தி இன்ஃப்ரா டெல் மற்றும் மதர்சன்சுமி சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் பிஎஸ்இ 100 பட்டியலில் இணைகின்றன.\nஅதேபோல பிஎஸ்இ 200 நிறுவனங்களில் பட்டியலில் இருந்து இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஆந்திரா பேங்க், ஜம்மு அண்ட் காஷ்மீர் உட்பட 9 நிறுவனங்கள் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக அதானி என்டரபிரைசஸ், முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற 9 நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் பிஎஸ்இ 500 நிறுவனங்களின் பட்டியலில் இருந்து 22 நிறுவனங்கள் வெளியேறுகின்றன.\nஇதுபோல நீக்கப்பட்டுள்ள மற்றும் சேர்க்கப்பட்டுள்ௐள நிறுவனங்கள் குறித்த விவரங்களுக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் தேவையில்லை' பி.ஜே.பி.க்கு எதிராக தி.மு.க, காங்கிரஸ்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\n���ணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு 7 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T12:04:30Z", "digest": "sha1:MSWUCOMULW465TQAYWEBBEWNFRIHKDWA", "length": 26764, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அரசாங்கம்", "raw_content": "\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனம் பேசுகின்றனர்: அமைச்சர் மனோ\nதமிழ் மக்களுக்கு நெருக்கடியான காலங்களில் ஓடி ஒளிந்தவர்கள் இன்று வீர வசனங்களை பேசிவருவதாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரசகருமொழித்துறை அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். ஊடகங்கள் மக்களுக்கு உண்மைகளை அறிவிக்க வேண்டுமே தவிர, திரிவுபடுத்தி செய்திகளை வெளியிடக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார். மட்டக்களப்...\nமீண்டும் தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு\nஅரசாங்கம் தங்களுடைய கோரிக்கைகளுக்கு இதுவரை தீர்வினை பெற்றுக்கொடுக்காதமையால் நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக தபால் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. சம்பளம் உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஜீன் 3ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு நாள் அடையாள வேலைநிறுத்தப் பேராட்...\nஅரசாங்கத்துக்கு எதிராக பணிப் புறக்கணிப்புக்கு மீனவர்கள் முஸ்தீபு\nமண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுக்காவிட்டால் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக, மீனவச் சங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக மீனவச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலையேற்றத்தால் கடற்றொழிலை மேற்கொள்ளும் மீனவர்கள் ...\nதமிழர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்ப இலங்கைக்கு கனடா வலியுறுத்தல்\nஇலங்கையில் இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தின் மீது நம்பிக்கையிழந்துள்ள தமிழ் மக்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் செயல்முறையொன்றை கட்டியெழுப்ப வேண்டும் என கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டு பூர்த்தி நேற்று (வெள்ளிக...\nசர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nசர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. தாதியர் சேவையை மேம்ப...\n3 லட்சத்து 80 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிதாக சமுர்த்தி உதவி\nகுறைந்த வருமானத்தைக் கொண்ட பதினான்கு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுக்கக் கூடிய புதிய நடைமுறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதன் பிரகாரம் இரண்டு தசாப்தங்களுக்குக் கூடுதலான காலமாக சமுர்த்தி உதவி பெறத் தகைமையுடைய மூன்று இலட்சத்து எண்பதாயிரம் குடும்பங்களுக...\nகைதுப்பாக்கியால் தான் சாதிக்க முடிந்தது: ரங்கே பண்டார\nபுத்தளத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வேண்டிய நிதியை பெற்றுக்கொள்வதற்கு கை துப்பாக்கியை காட்ட வேண்டியேற்பட்டதென நீர்பாசனம், நீர் முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஆணமடுவ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ...\nமுச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படும்: முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை\nஅரசாங்கம் முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருள் மானியம் வழங்க வேண்டும். இல்லாவிடின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் முச்சக்கரவண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமென இலங்கை சுயதொழில் முச்சக்கரவண்டி சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுக்கு மத்தியில் எரிபொருள் விலையேற்றம் பாரிய சுமையாக உள்...\nகோட்டாவை கைது செய்ய சதித் திட்டம்\nஅரசாங்கத்திற்கான புதிய அச்சுறுத்தலாக கோட்டாபய ராஜபக்ஷ விளங்கிவருவதால், அவரை கைது செய்வதற்கு புதிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக ஒன்ற��ணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்...\nஅரசாங்கத்திற்கு எதிரானவர்களை தண்டிக்கத் திட்டம்: மஹிந்த\nஅரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் அரசியல் பிரமுகர்களை வேட்டையாடுவதற்கு இந்த சிறப்பு நீதிமன்றத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நிறைவேற்றப்பட்ட நீதித்துறை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நேற்று (புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே ...\nதேசிய அரசாங்கத்தில் இருக்க மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை: எஸ்.பி. திஸாநாயக்க\nதேசிய அரசாங்கத்தில் நாம் அமைச்சர்களாக பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களாக செயற்பட்ட போதிலும் எமது மனச்சாட்சி அமைய நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கெ...\nவடக்கு- கிழக்கு பகுதிகளிலும் இறப்பர் உற்பத்தி\nமலையகத்தை போன்று வடக்கு கிழக்கிலும் இறப்பர் செய்கையை ஊக்குவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பெருந்தோட்ட அமைச்சின் ஆலோசகர் லக்ன பரனவிதான தெரிவித்துள்ளார். சிறு தோட்ட இறப்பர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி பொருட்களுக்கு கூடுதலான விலையை பெற்றுக் கொள்வதற்கு தற்போது நவீன தொழில்நுட்ப அறிவை பெ...\nகூட்டு எதிர்க்கட்சியை கண்டு அரசாங்கம் அஞ்சுகிறது\nகூட்டு எதிர்க்கட்சியின் மீது ஏற்பட்டுள்ள அச்சத்தின் காரணமாகவே காலி முகத்திடலில் மே தினக் கூட்டத்தை நடத்துவதற்கான அனுமதி மறுக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹிந்த அணியின் மே தினக் கூட்டத்தை காலி முகத்திடலில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் அதற்கான அனுமதி வழ...\nநாட்டில் சிறந்த தலைமைத்துவம் இல்லை என்கிறார் கோட்டா\nநல்லாட்சி அரசாங்கத்தில் சிறந்த தலைமைத்துவம் இல்லாமையே அபிவிருத்தி திட்டங்களின் வீழ்ச்சிக்கு காரணமென, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாணந்துறையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவ...\nதலைநகரில் ஒன்றுகூடவுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்\nஒன்றிணைந்த பட்டதாரிகளுடன் இணைந்து கொழும்பில் போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (சனிக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் இதனை தெரிவித்துள்ளனர். தங்களது பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்த...\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது இலக்கு: பிரதமர்\nமக்களுக்காக அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்களை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதே எமது இலக்காகும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மில்லனிய பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க...\nமஹிந்தவை தோற்கடிக்க சர்வதேசத்துடன் கைகோர்ப்பு: வாசுதேவ நாணயக்கார\nதற்போதுள்ள அரசாங்கம் சர்வதேசத்தை இணைத்து செயற்படுவதற்கு முக்கிய காரணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்கு வருவதை தடுப்பதற்காகுமென, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவிக...\nஅதிகார வெறி பிடித்தவர்களினால் அபிவிருத்தி தடை: மஹிந்த அமரவீர\nதமக்குரிய பணிகளை முறையாக செய்யாதவர்களும் அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் செயற்படுபவர்களுமே நாட்டின் அபிவிருத்திக்கு தடைகளாக உள்ளனரென, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயத்துறை அமைச்சில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இத...\nநாட்டின் விவசாயத்துறையில் புதிய திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. விவசாயத்துறையில் வர்த்தகம் மற்றும் முகாமைத்துவத்துறையில் நவீனமயப்படுத்தும் நடவடிக்கை இதன் கீழ் இடம்பெறுவதாக மாகாண பிரதி திட்டப் பணிப்பாளர் எம்.பி.திசாநாயக்க கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் இந்த விடயத்தை க...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_cinema_fullstory.php?id=2073&ta=U", "date_download": "2018-05-22T11:54:21Z", "digest": "sha1:TUOWLZG4AJWBIBMWABILQGIMVVBJO4AZ", "length": 6421, "nlines": 109, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கொளஞ்சி - முன்னோட்டம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » வரவிருக்கும் படங்கள் »\nவிமர்சனம் பட காட்சிகள் (4)\nகொளஞ்சி - பட காட்சிகள் ↓\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nகேள்வி ஞானத்தால் படம் இயக்கும் புதுமுகம்\nபாரதிராஜாவும், பாலாவும் புதுமுகம் தேடுகிறார்கள்\nபவர் ஸ்டார் சீனிவாசன் ஜோடியாக நடிக்க தயார்: நைனா சர்வார்\nநைனா சர்வார் வைத்த செக்\nநடிப்பு - ராஜன் தேஜேஸ்வர், தருஷி, சமக் சந்திரா மற்றும் பலர்தயாரிப்பு - திவ்ய ஷேக்த்ரா பிலிம்ஸ்இயக்கம் - ரவி அப்புலுஇசை - சித்தார்த் ...\nநடிப்பு - விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா மற்றும் பலர்இயக்கம் - கிருத்திகா உதயநிதிஇசை - விஜய் ஆண்டனிதயாரிப்பு - விஜய் ...\nநடிப்பு - அரவிந்த்சாமி, அமலாபால், நாசர், சூரி, மாஸ்டர் ராகவ், பேபி நைனிகா மற்றும் பலர்.இயக்கம் - சித்திக்இசை - அம்ரேஷ்தயாரிப்பு - ஹர்ஷினி ...\nநடிப்பு - விஷால், சமந்தா, அர்ஜுன், ரோபோ சங்கர் மற்றும் பலர்இயக்கம் - பி.எஸ்.மித்ரன்இசை - யுவன்ஷங்கர் ராஜாதயாரிப்பு - விஷால் பிலிம் பேக்டரிதமிழ் ...\nநடிப்பு - அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல் மற்றும் பலர்இயக்கம் - மு. மாறன்இசை - சாம். சிஎஸ்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஒரு கொலை, அதற்கான ...\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/34478-2018-01-22-05-17-08", "date_download": "2018-05-22T12:03:50Z", "digest": "sha1:5DGLV5YHQARLRBWN4O3ETBIAEPFWVLVI", "length": 26032, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "ஆண்டாள் இந்துக் கடவுளல்ல, வைணவ தென்கலைக் கடவுள்", "raw_content": "\nவைணவப் பார்ப்பான்களின் பணிவான கவனத்திற்கு...\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\nகொளத்தூரில் மாட்டுக்கறி விருந்துடன் ‘இந்துமதப் பெருமைகள்’ ஆய்வரங்கம்\nகோயில் சொத்துக்களை கொள்ளையிடத் துடிக்கும் பார்ப்ப��க் கும்பல்\n‘ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்’\n‘மதவாத பார்ப்பன பண்பாட்டை அழிக்கத் துடிக்கிறோம்’\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்\nஇந்தியாவின் 69ஆவது சுதந்தர நாளில் தமிழ்நாட்டில் சேச சமுத்திரத்தில் தாழ்த்த்தப்பட்டவர் மீது தாக்குதல்\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 22 ஜனவரி 2018\nஆண்டாள் இந்துக் கடவுளல்ல, வைணவ தென்கலைக் கடவுள்\nகுறு, சிறு, மலை தெய்வ வழிபாட்டிலிருந்த தமிழ்ச் சமூகப் பிரிவினரை பொது சமய வழிபாட்டிற்குள் இழுக்க சமணமும் பவுத்தமும் முயற்சித்தன. அதற்காக தனிக் கோயில்களையும் மடங்களையும் விஹார்களையும் நிறுவி குறிப்பிட்ட அளவிற்கும் வளர்ந்தன. பிறகு இவற்றை அழித்து ஆதிசங்கரரின் சைவம் (தொடக்கத்தில் வைதீகம் எனப் பொதுவில் அழைக்கப்பட்டது) வெற்றிபெற்றது. அன்றைய மன்னர்களின் ஆட்சியதிகார உதவியோடுதான் இவை சாத்தியமாகின. ஆரிய பார்ப்பனியத்திற்குள் உருவான இன்னொரு சமயப் பிரிவான வைணவம் கடைசியாக தமிழ்நாட்டில் உருவாகி குறிப்பிட்ட வளர்ச்சியையும் பெற்றது.\nசைவமும் வைணவமும் தமக்குள்ளான மோதலை மன்னராட்சியின் இறுதி அத்தியாயத்தில் இருந்ததால் நிறுத்தி சமரசம் செய்து கொண்டன. அதன் விளைவாக பெருமாள் கோயில்கள் தமிழக கிராமங்கள் வரை பரவின. இதுவல்லாமல் காஞ்சிபுரத்தில் நரசிம்மேஸ்வர சிவாலயம், வேலூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள், திருநெல்வேலியில் சிவன் அணைந்த பெருமாள், தஞ்சையில் ராமலிங்கேஸ்வரர்... போன்ற கலப்பு கோவில்களும் உருவாயின. பெருமாளின் அவதார கதைகள் அனைத்துமே சைவ-வைணவ சண்டையையும் சமரசத்தையும் காட்டுவன. ஆழ்வார், நாயன்மார்களது சண்டைகளும் சமரசங்களும் இந்த ரகம்தான்.\nதமிழர்களின் குறு, சிறு, மலைத் தெய்வங்களோடும் சித்தர்களோடும் சமண - பவுத்த துறவிகளோடும் அக்காள், தங்கை, அண்ணன், தம்பி, கணவன், மனைவி என ஏதோவொரு உறவு பாராட்டி முதலில் சிவனையும் பிறகு ஹரியையும் பொய் புரட்டு கதைகள் மூலம் தமிழரிடையே திணித்தது, பார்ப்பனியம். இதற்கு வட மாநிலங்களில் இருக்கும் போதே ஆக்கும் கடவுள் பிரம்மா - காக்கும் கடவுள் விஷ்ணு, அழிக்கும் கடவுள் சிவன் என சகோதரர்கள் ஆக்கியதும், தமிழகத்தில் முருகனுக்கு சிவனை தந்தையாக்கியதும் வினாயகரை அண்ணன் ஆக்கியதும், அம்மனை சக்தி ஆக்கியதும் சக்தியைப் போலவே சிவனின் மறுபாதியாக விஷ்ணுவை ஆக்கியதும் எல்லோருக்கும் தெரிந்த உதாரணங்கள். என்னதான் உறவு பாராட்டி கதையளந்தாலும் சிவ மதத்தில் பல சித்தர்களின் வழிபாட்டு தனித் தன்மையை வைணவர்களால் அழிக்க முடியாமல் போனது. பல இடங்களில் பணிந்து சமரசம் செய்து ஒன்று கலக்கவே முடிந்தது.\nஅந்நிய சமயத் தாக்குதல்களால் தமிழரின் பல குறு, சிறு, மலை தெய்வங்கள் படிப்படியாக தனித்துவமிழந்து இன்று ஶ்ரீ, அம்பாள், ஈஸ்வர, ஹரிஹர என ஒட்டுரக அடையாளம் கொண்ட பார்ப்பனிய கடவுள்களாக மாறியுள்ளன. பல்வேறு தமிழ் இனக் குழு மக்களின் குல தெய்வங்களாக இவை இருப்பதால்தான் முற்றிலும் அழியாமல் இருப்பை தக்கவைத்துக் கொண்டுள்ளன. அதேபோல் பல பார்ப்பனிய எதிர்ப்பு கூறுகளையும் அடையாளங்களையும் மரபுகளையும் அழியாமல் வைத்திருக்கின்றன.\nபார்ப்பனர்களுள் சைவ, வைணவ என இரு பெரும் பிரிவும், வைணவ பிராமணரில் (பெருமாளை வழிபடும் அய்யங்காரில்) வடகலை, தென்கலை என்ற இரண்டு பிரிவும் அதற்குள் பல உட்பிரிவுகளும் உண்டு.\nவடகலை பிராமணர்கள் பெரும்பான்மையோர் வேத - உபநிடதங்களில், ஐதீகங்களில், சமற்கிருத மொழியில் பற்றுடையவர்கள். பிற சாதி கலப்பு இல்லாதவர்கள்.\nவடகலைக்கு அடுத்த இடத்தில்தான் தென்கலை பிராமணருக்கு மதிப்பு இருப்பதாக கூறுகிறார்கள். தென்கலையில் ராமானுஜரின் சீர்திருத்த கொள்கை-நடைமுறைகளால் பல சாதிப் பிரிவினரின் (செட்டியார், யாதவர், நாயுடு போன்றவர்கள்) கலப்பு அதிகம். (சிறீரங்கம் கோயிலில் துளுக்க அல்லது பீபீ நாச்சியார் சிலை வழிபாடு உள்ளதைப் பார்க்கையில் முஸ்லீம் பெண்களையும் ஏதோ ஒரு சமரசத்திற்காக அங்கீகரித்ததும் தெரிகிறது).\nவைணவ ஆழ்வார்களில் தமிழுக்கு முதன்மையளித்தவர்களும் அதற்கு எதிராக சமற்கிருதத்தை தமிழோடு கலந்து மணிபிறழ் முறையை கடைபிடித்தவர்களும் உண்டு. தமிழகத்தில் தற்போது தென்கலை வழி கோயில்களின் மடங்களின் ஜீயர்கள், ஆச்சாரியார்கள் பற்றியொழுகும் வழிபாட்டு மொழி சமற்கிருதமே. ஆழ்வார்களின் தமிழ் வழிபாட்டு முறை சில கோவில்களில் பெயரளவிற்கானதாய் உள்ளது. ஆண்டாள் என்கிற 'பிற சாதிப் பெண்'-ஆழ்வாரை (ராஜாஜி வடகலை என்பதால் ஆண்டாள் சர்ச்சை அவர்காலத்தில் எழுந்தபொழுது பெரியாழ்வாரின் கற்பனை பாத்திரம் இது என முற்றிலும் நிராகரித்தார்) ஏற்றுக் கொண்டதும் இப்பிரிவினர் மட்டுமே.\nபெருமாளும் ஆண்டாளும் பெரும்பான்மை சிவ பக்தர்களால்கூட தமிழகத்தில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. குறிப்பிட்ட சிறுபான்மை பார்ப்பன - சத்திரிய - வைசிய பிரிவில் சில சாதியினரால் மட்டுமே துணை கடவுள்களாகப் பாவிக்கப்படுகிறது.\nபாஜக தலைவர் எச்.ராஜா பெரிதாக்கிய ஆண்டாள் சர்ச்சைக்கு தமிழர்களிடம் உள்ள வரவேற்பை கீழ்கண்ட அடிப்படையில் இனம்பிரித்துப் பார்ப்போம்.\nதாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் அதி சூத்திரர்கள் (வண்ணார், நாவிதர், ஓடர், பறவர் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள்), இந்து புராணக் கதை - கற்பனைக் கடவுள்களுக்கு அப்பால் மூதாதையரின் வீரக் கதை நிஜ மாந்தர்களை - நாட்டுப்புற தெய்வங்களை வழிபடுவதால் அவர்களுக்கு ஆண்டாள் சர்ச்சை தொடர்பில்லாத ஒன்று.\nபிற சூத்திர - ஆதிக்க சாதி இந்துக்களிடையே (குறிப்பிட்ட செட்டியார், குறிப்பிட்ட வெள்ளாளர், தேவர், கவுண்டர், நாடார், வன்னியர், முதலியார், மூப்பனார், முத்துராஜா போன்ற பிற்படுத்தப்பட்டவர்கள்) இருக்கும் ஆண்டாள் பற்றிய பக்தி ஈர்ப்பு என்னவோ மூன்றாம் அல்லது நான்காம் இடத்தில்தான் உள்ளது. இவர்களிடையே மூதாதையர்களின் வீரக் கதை மாந்தர்களும் கற்பனை உருவேற்றங்களும் நிறைந்த குலதெய்வங்கள் முதலிடத்திலும், பார்ப்பனியமயமாக்கிய ஊர் பெருமை அடிப்படையில் உள்ள பிரபல \"ஶ்ரீ\" வகையறா கடவுள்கள் இரண்டாம் இடத்திலும் வழிபாட்டுக்குரியவையாக உள்ளன. எனவே ஆண்டாள் நமது கடவுளல்ல என்ற புரிதலோடு, பொதுவில் கடவுள் என்றடிப்படையில் பார்ப்பதால், விலகிய கரிசனை மட்டுமே இச்சர்ச்சையில் இவர்களுக்கு இருக்கிறது.\nவைணவ, சிவ மத உடன்பாட்டிற்குப் பிறகு சிவனை வழிபடும் சைவப் பிள்ளை - வெள்ளாளர்கள் பிரிவு (பிராமணர் அல்லாத முற்படுத்திக்கொண்ட சாதியினர்) ஆண்டாளை தம் கடவுளுக்கு அடுத்த நிலையில் வைத்தே பார்க்கின்றனர். முரண்படும் சித்தர் மடம், ஆதீனம் போன்ற உட்பிரிவு சிவ சைவர்கள் ஆண்டாளை வணங்குவதில்லை. இன்றைய ஆண்டாள் சர்ச்சையில் விலகியே நிற்கிறார்கள்.\nஅடுத்து சைவ, வைணவ பார்ப்பனர்கள் (முற்படுத்திக் கொண்ட பிராமணர்கள்) ஆண்டாளை ஏற்றுக் கொண்டாலும் ஒரே நிலையில் ��ருந்து வழிபடுவதில்லை.\nவடகலை அய்யங்கார் இப்போதைய ஆண்டாள் சர்ச்சையில் ஒதுங்கி இருப்பதாகவே தெரிகிறது. தனிப்பட்ட ஒருசிலர் வைரமுத்துவிற்கு எதிரானப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம்.\nதென்கலை அய்யங்கார் மட்டுமே வைரமுத்துக்கு எதிராக வீதிக்கு வந்து போராடுகிறார்கள். போராடுகிறவர்கள் நெற்றிகளில் எல்லாம் தென்கலை நாமம் (y-namam) உள்ளதைப் பார்க்கலாம்.\nஅடுத்து, நெற்றியில் பட்டை போடும் சிவனை வழிபடும் அய்யர் என்கிற சைவப் பிராமணர் அதாவது காஞ்சி சங்கரமடம் வகையறாக்கள் உள்ளனர். இவர்களில் ஒரு சில உட்பிரிவு அய்யர்கள் வைணவர்களுடன் கைகோர்த்து நிற்கிறார்கள். (நித்தியானந்தா, சங்பரிவாரங்களுடன் கைகோர்த்திருக்கிறார் என்பதை வைரமுத்து மீதான அவரது சிஷ்ய தருதலைகளின் நாக்கூசும் பேச்சுகள் காட்டுகின்றன).\nபல சைவப் பார்ப்பன பிரிவினர் ஆண்டாள் சர்ச்சையில் விலகி நிற்கிறார்கள். இவர்கள் (பாஜக சாராதவர்கள்) ஆண்டாளுக்கு ஆதரவாக வீதிக்கு வரவில்லை. இவர்கள் தென்கலை பிராமணர்களுக்கு கீழாக மதிக்கப்படுபவர்கள்தான்; இவர்களும் சிவனுக்கு கீழாகத்தான் பெருமாள் -ஆண்டாளை பார்க்கிறார்கள்.\nஎனவே ஆண்டாள் வைணவ - தென்கலை கடவுளே அன்றி இந்துக்கள், தமிழர்கள் அனைவருக்குமான கடவுளல்ல. வைரமுத்து விட்டெறிந்த கல், பார்ப்பனிய சாதிய முறைகளில் ஆண்டாளை தனியே பிரித்து அடையாளமிட்டுள்ளது. இந்துத்துவா கும்பலோ இதை மூடி மறைத்து இந்துக்களின் தெய்வமாக ஆண்டாளைக் காட்டி ஆதாயம் தேட முற்படுகின்றனர். அவர்களுக்கு தோல்வியே மிஞ்சும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Distance_Education/3414/Lets_read_in_the_mail..htm", "date_download": "2018-05-22T12:02:11Z", "digest": "sha1:NKOM6PWTHFYW5FVRSP5LXGGNGHTDPJ2Y", "length": 16260, "nlines": 52, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Lets read in the mail. | அஞ்சல்வழியில் படிக்கலாம் சமஸ்கிருதம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) ஆந்திரப்பிரதேச மாநிலம் திருப்பதியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் இடம்பெற்றிருக்கும் சமஸ்கிருதம் தொடர்புடைய பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பி���்க வேண்டிய நேரமிது.\nபல்கலைக்கழகம்: இந்திய சமஸ்கிருத ஆணையத்தின் (Sanskrit Commission) 1957 ஆம் ஆண்டு பரிந்துரைப்படி, ஆந்திர மாநிலம் திருப்பதியில் 1961 ஆம் ஆண்டு கேந்திரிய சம்ஸ்கிருத வித்யாபீடம் (Kendriya Sanskrit Vidyapeetha Tirupati Society) எனும் சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1962 ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின.\n1971ஆம் ஆண்டில் இந்திய அரசின் கல்வித்துறையின் கீழ் தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்ட ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தன் (Rashtriya Sanskrit Sansthan) எனும் அமைப்பின் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, ராஷ்ட்ரிய சமஸ்கிருதக் கல்வி நிறுவனம் (Rashtriya Sanskrit Vidyapeetha) எனப் பெயர் மாற்றமும் செய்யப்பட்டது. இக்கல்வி நிறுவனம் 1987 ஆம் ஆண்டு முதல் நிகர்நிலைப் பல்கலைக்கழக (Deemed University) நிலைக்கு உயர்த்தப்பட்டது.\nஇப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்புடைய இளநிலை, முதுநிலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் (M.Phil), முனைவர் (Ph.D) போன்ற ஆய்வுப் பட்டப்படிப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்பான பல்வேறு திட்டப்பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இப்பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம் தொடர்புடைய சில படிப்புகள் அஞ்சல் வழியிலும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஅஞ்சல்வழிப் படிப்புகள்: இப்பல்கலைக்கழகத்தில் ஆறு மாத கால அளவிலான சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்பு (Certificate Course in Sanskrit), ஒரு வருட கால அளவிலான சமஸ்கிருதப் பட்டயப்படிப்பு (Diploma in Sanskrit) மற்றும் யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்பு (P.G. Diploma in Yoga Vijnan), இரண்டு வருட கால அளவிலான பிரக் சாஸ்திரி (Prak- Sastri), மூன்று வருட கால அளவிலான சாஸ்திரி (Sastri), மூன்று வருட கால அளவிலான கணினிப் பயன்பாடுடனான சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்பு (B.A Sanskrit Computer Application), இரண்டுவருட கால அளவிலான ஆச்சார்யா (Acharya) படிப்பு ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன. மேற்காணும் படிப்புகளில் சாஸ்திரி படிப்பு இளநிலைப் பட்டப்படிப்புக்கும் (B.A), ஆச்சார்யா படிப்பு முதுநிலைப் பட்டப்படிப்புக்கும் (M.A) இணையானது என்பது குறிப்பிடத்தக்கது.\nகல்வித்தகுதி மற்றும் வயது வரம்பு: சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்புக்கு 13 வயது நிரம்பிய எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியும். சமஸ்கிருதப் பட்டயப்படிப்புக்கு இந்நிறுவன��் அல்லது புதுடெல்லியிலுள்ள ராஷ்ட்ரிய சமஸ்கிருத சன்ஸ்தான் வழங்கும் பிரக் சாஸ்திரி அல்லது +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 16 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.\nயோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிரக்- சாஸ்திரி படிப்பிற்கு 10 அல்லது அதற்கு இணையான வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சாஸ்திரி மற்றும் சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்புக்கு (B.A Sanskrit) பிரக் சாஸ்திரி அல்லது +2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். ஆச்சார்யா படிப்புக்கு சாஸ்திரி அல்லது சமஸ்கிருத இளநிலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: மேற்காணும் அஞ்சல்வழியிலான படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை அஞ்சல்வழியில்பெற விரும்புவோர் வேண்டுதல் கடிதத்துடன், ‘The Registrar, Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati’ எனும் பெயருக்கு ரூ.200-க்கான வங்கி வரைவோலையினைப் பெற்று, அதன் பின்புறம் பெயர், சேர விரும்பும் படிப்பு ஆகியவற்றைக் குறிப்பிட்டு ‘The Director, D.D.E., Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati - 517507, Andhra Pradesh’ எனும் முகவரிக்கு அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.\nஇப்பல்கலைக்கழகத்தின் http://rsvidyapeetha.ac.in என்ற இணையதளத்திலிருந்தும் விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பமெனில் நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்பக் கட்டணம் ரூ.200க்கான வங்கி வரைவோலையினைச் சேர்த்து அனுப்பி வைக்க வேண்டும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.8.2017, அதன் பின்னர் 15.9.2017 வரை ரூ.100 தாமதக் கட்டணத்துடனும், 30.9.2017 வரை ரூ.200 தாமதக் கட்டணத்துடனும் விண்ணப்பத்தினை அனுப்பி வைக்க முடியும்.\nகல்விக் கட்டணம்: சமஸ்கிருதம் சான்றிதழ் படிப்புக்கு ரூ.1700, சமஸ்கிருதப் பட்டயப்படிப்புக்கு ரூ.2200, யோகா விஜ்னான் முதுநிலைப் பட்டயப்படிப்புக்கு ரூ.8700, எனக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரக் சாஸ்திரி படிப்புக்கு ரூ.3700, சாஸ்திரி படிப்புக்கு ரூ.4000 சாஸ்திரி (கணினி பயன்பாடு) ரூ.4200 ஆச்சார்யா படிப்புக்கு ரூ.4700 என்று ஆண்டுக் கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 40% வரை கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\nஇப்படிப்புகளில் சேர்க்கை பெறும் மாணவர்கள் திருப்பதியிலுள்ள இப்பல்கலைக்கழக மையத்தில் மட்டுமே தேர்வுகளை எழுத முடியும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இப்படிப்புகள் குறித்து மேலும் கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள விரும்புவோர், மேற்காணும் இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது ‘Directorate of Distance Education, Rashtriya Sanskrit Vidyapeetha, Tirupati - 517064, (A.P)’ எனும் முகவரிக்கு நேரில் சென்றோ அல்லது directorddersvp@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டோ தகவல்களைப் பெறலாம். இப்பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி அலுவலகத்தின் 0877-2287745 (அலுவலகம்), 0877-2287691 (இயக்குநர்) அல்லது 0877-2287649 தொலைதூரக்கல்வி அலுவலக நீட்சி (Ext) 256, 262 எனும் எண்களில் தொடர்பு கொண்டு பெறலாம்.\nவெளிநாடுகளில் படிக்க விசா இன்டர்வியூ அவசியம்\nநூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும் RMIT பல்கலைக்கழகம்\nஆராய்ச்சிக்கு முன்னுரிமை வழங்கும் ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nதனித்துவம் வாய்ந்த அடிலெய்ட் பல்கலைக்கழகம்\nநூறு ஆண்டுகளைக் கடந்த ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகம்\nஆராய்ச்சிகளில் அசத்தும் ஆஸ்திரேலிய பல்கலைக்கழகம்\n5 பிரதமர்களையும் நோபல் வெற்றியாளர்களையும் தந்த சிட்னி பல்கலைக்கழகம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharprapanjam.blogspot.com/2013/03/muppu.html", "date_download": "2018-05-22T11:29:42Z", "digest": "sha1:TX63V3EWK62JDW67WKQPZPZVWNI57KRR", "length": 30631, "nlines": 288, "source_domain": "siddharprapanjam.blogspot.com", "title": "சித்தர் பிரபஞ்சம்: வள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu", "raw_content": "\nசரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. \"இமயகிரி சித்தரின்\" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu\nவள்ளலார் பெருமான் கூறும் ம���ப்பூ செயல் விளக்கம் -Muppu\nசித்தர்கள் நூல்களில் பல இடங்களில் முப்பூ பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் எந்த ஒரு நூலிலும் முப்பூ பற்றிய முழு விபரங்கள் மற்றும் செய்முறை விளக்கங்கள் முழுமையாக பதிவு செய்யப் படவில்லை.இவை அனைத்தும் ஏராளமான பரிபாஷை சொற்களாகவே உள்ளன.\nமுப்பூ என்பதில் பல வகைகள் உள்ளன.\n1 - வைத்திய முப்பூ\n2 - இரசவாத முப்பூ\n3 - ஞான முப்பூ\n4 - காயகற்ப முப்பூ\n5 - மாந்திரீக முப்பூ\nபோன்ற ஐந்து வகை உள்ளன.ஆனால் இதில் இரண்டு வகைதான் என வாதிடுவோரும் உண்டு.வைத்திய முப்பூ பற்றிய விபரம் நமது “சித்தர் பிரபஞ்சம்” தளத்தில் முன்பே பதிவு செய்துள்ளோம்.\nபொதுவாக முப்பூ பற்றிய ஆய்வுகளை நமது இந்திய சித்தர் பெருமக்கள் மட்டும் ஆய்வு செய்யவில்லை,உலகம் முழுதும் மேலை நாட்டு ஞானிகளும் ஏராளமான ஆய்வுகள் செய்து வெற்றி கண்டுள்ளனர். தமிழகத்தில் இன்றும் பலர் முப்பூ ஆய்வு செய்து வருகின்றனர்.ஆனால் இவர்கள் தங்களைப் பற்றியோ தான் ஆய்வு செய்யும் மூலப்பொருள் பற்றிய இரகசியங்களை வெளியிடுவதில்லை.\nஇது போன்ற முப்பு ஆய்வாளர்களையும்,பாரம்பரிய சித்த மருத்துவர் களையும் ஒருங்கிணைத்து திருச்சியில் \"இந்திய பாரம்பரிய சித்தமருத்து வர்கள் மற்றும் முப்பூ ஆய்வாளர்கள் கூட்டமைப்பு\"எனும் அமைப்பை தொடங்கி கடந்த மூன்று வருடங்களில் 25 –ஆய்வுக் கருத்தரங்குகள் நடத்தியுள்ளேன்.இக் கருத்தரங்குகளில் ஏராளமான ஆய்வு இரகசியங்கள், மற்றும் சித்த மருத்துவ அனுபவ முறை இரகசியங்கள் பகிர்ந்து கொள்ளப் பட்டது.\nமேற்கண்ட முப்பூ வகைகளில் ஒன்றை இப்போது பார்ப்போம் :\nநமது இந்துமத புராணங்களில் குறிப்பிடப்படும் ஒரு நிகழ்வு அதில் தேவர்களும்,அசுரர்களும்,இணைந்து சாகாவரம் வேண்டி திருப்பாற்கடல் கடைந்து என்றும் சாகாமல் வாழும் அமிர்தத்தை பெற்றனர்.என்பது இதனைப் பற்றி வள்ளலார் பெருமான் தனது \"திரு அருட்பா -உரைநடைப் பகுதி\" எனும் நூலில் 381 -ம் பக்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகின்றார்.\nதிருப்பாற்கடல் கடைந்து அமுதபானம் தேவர்கள் செய்யும் பொருட்டு விஷத்தை ருத்திரர் (சிவபெருமான்)உட்கொண்டார் என்பதற்குப் பொருள் :-திருப்பாற்கடல் என்பது தேங்காய்,அமுதமென்பது அதன் ஜலம்.தேங்காயின் பாலிலுள்ள எண்ணையே விஷம்.மேற்படி எண்ணையாகிய விஷத்தைப் போக்குவது ,முப்பூ வாகிய ருத்திரன்.ஆதலால் தேங்காய்ப் பாலிலுள்ள விஷமாகிய எண்ணையை முப்பூவால் போக்குவது ருத்திரன் விஷம் சாப்பிட்டது.இவ்வாறு அண்டத்திலும்,பிண்டத்திலும்,பெளதிகத்திலும், தாதுக்களிலும் கடல்கள் உள்ளன.\nகருப்பஞ்சாற்றுக் கடல் என்பது - கரும்பு\nமதுக்கடல் என்பது - தேன்\nஇது போன்ற அமிர்த நீரினை தயார் செய்து சித்தமருந்துகளில் சேர்த்து அரைத்து மருந்துகளை வீரியமாக சக்தி ஏற்றி நீடித்த நாட்பட்ட நோய்களுக்கு அளிக்கும் போது நோயாளர்கள் விரைவில் குணம் பெறுகின்றனர்.மேற்கண்ட வள்ளல் பெருமான் குறிப்பிடுவதை செயல் விளக்கங்களாக பாருங்கள் :\nதேங்காயை அரைத்து பிழிந்து வடித்த தேங்காய்ப் பால்\nஇதன் அளவு ருத்திர முப்பூ தேங்காய் பாலில் போடுவது\nதேங்காய் பாலில் உள்ள எண்ணையாகிய விஷம் பிரிந்து எடுத்த அமிர்த நீர்.\nதேங்காய் பாலில் உள்ள எண்ணையாகிய விஷம் பிரிந்து எடுத்த அமிர்த நீர். இதுவே சித்தர்கள் நூலில் கூறும் \"சுத்த ஜலம்\" மேலும் சித்தர் நூல்களில் குறிப்பிடும் “அமுரி நீர்” என்பதுவும் இதற்குப் பொருந்தும். அமுரி என்பது சிறுநீர் அல்ல.\nஇது போன்ற அமிர்த நீரினை தயார் செய்து சித்தமருந்துகளில் சேர்த்து அரைத்து மருந்துகளை வீரியமாக சக்தி ஏற்றி நீடித்த நாட்பட்ட நோய்களுக்கு அளிக்கும் போது நோயாளர்கள் விரைவில் குணம் பெறுகின்றனர்.\nசித்தர் வேதா குருகுலம் - திருச்சி\nLabels: வள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu\nஇதற்கான விளக்கம் \"முப்பூ பற்றிய விளக்கம்\"என்ற தலைப்பில்\nவிபரமாக அளிக்கப்பட்டுள்ளது.அதில் சென்று வாசிக்கவும்.\nEbola வுக்கு மருந்து கண்டுபிடிக்கலாமே \nஅகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)\nஅதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)\nஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)\nஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)\nஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)\nஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)\nஇரசமணி -இ���சலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)\nஇரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)\nஇரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)\nஇரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)\nஇறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)\nகருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)\nகரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)\nகல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)\nகல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)\nகாய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)\nகுண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)\nகுதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)\nகொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)\nகோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)\nசஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)\nசஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)\nசரகலை பயிற்சி - Sarakalai (1)\nசனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)\nசாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)\nசித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)\nசித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)\nசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)\nசித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)\nசித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)\nசித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)\nசித்தர் மாயாஜால சித்துக்கள் (1)\nசித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)\nசித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)\nசித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)\nசிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)\nடெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)\nடெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)\nதீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)\nதீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)\nநவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)\nநீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)\nநோய்கள் தோன்றும் விதம் (1)\nபஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)\nபருவகால நோயாக மாறிய வாந்தி (1)\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)\nபாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)\nபித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)\nபில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)\nபேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)\nமனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)\nமுடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)\nமுப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)\nமுப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)\nமுப்பூ பற்றிய விளக்கம் (1)\nமூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)\nமூலிகை மாயா ஜாலம் (1)\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)\nம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)\nவர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu (1)\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)\nவிநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)\nவிஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)\nவேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)\nஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)\nஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)\nஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)\nஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] ...\nசித்தர் வேதா குருகுலம் பயிற்சிகள்\nசித்த மருத்துவ முறை தீர்வுகள்\nபாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி\nஇந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு\nஇமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV\nமுப்பூ பற்றிய விளக்கம் - muppu\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Mu...\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் ப...\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித...\nஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalinga...\nசரகலை பயிற்சி - Sarakalai\nபஞ்சபட்சி சாஸ்திரம் -பயிற்சி - Panjapatchi Sasthi...\nபுல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal\nஎமது இணைய தளங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/national-india-news-intamil/9-standard-girl-committed-suicide-for-not-allowing-her-to-the-exam-118020200025_1.html", "date_download": "2018-05-22T11:31:58Z", "digest": "sha1:Z7MJ6T63KE4GZVOV5VRNLF7QEIZEKJ5G", "length": 11859, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "தேர்வு எழுத அனுமதிக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதேர்வு எழுத அனுமதிக்காததால் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை\nஹைத்ராபாத்தில் பள்ளி நிர்வாகம் மாணவியை தேர்வு எழுத விடாததால், விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஹைத்ராபாத் ரச்சகொண்டா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சாய் தீப்தி என்ற மாணவி 9ம் வகுப்பு படித்து வந்தார். சாய் தீப்தி பள்ளிக் கட்டணத்தை செலுத்தாததால், அவரை பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத விடவில்லை, மேலும் அந்த மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்தியுள்ளனர்.\nஇதனையடுத்து வீட்டிற்கு சென்ற மாணவி கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாணவி எழுதியிருந்த கடிதத்தில், என்னை மன்னித்து விடுங்கள் அம்மா, என்னை பரீட்சை எழுத விடாமல் அசிங்கப்படுத்திவிட்டனர் என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ரச்சகொண்டா போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.\nஇச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த சமூக ஆர்வலர்கள் பலர், வளர்ந்து வரும் இளம் தலைமுறையினரிடையே, சகிப்புத் தன்மை குறைந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் தனியார் பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஅவமானம் தாங்காமல் தூக்கில் தொங்கிய மாணவி\nபள்ளி மாணவியுடன் உல்லாசம் - மதபோதகர் கைது\nசென்னையில் கல்லூரி மாணவிகள் குளிப்பதை வீடியோ எடுத்த மாணவன் கைது\nபாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வரின் மகன்: தற்கொலை செய்த மாணவி\nஐஐடி மாணவியை பலாத்காரம் செய்த விமானப்படை அதிகாரி....\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்��ுகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-20-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-22T12:08:28Z", "digest": "sha1:6MYICBN2IQ7NUHQGGVORDVXLZKSARBDU", "length": 3562, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஒரே வாரத்தில் 20 லட்சம் கருவிகள் முன்பதிவு..! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஒரே வாரத்தில் 20 லட்சம் கருவிகள் முன்பதிவு..\nமற்ற நிறுவனங்களின் விற்பனை எப்படியோ தெரியவில்லை, ஆனால் ஒன்ப்ளஸ் நிறுவனம் செம்மையாக கல்லா கட்டி வருகின்றது. சமீபத்தில் வெளியான ஒன் ப்ளஸ் 2 தற்சமயம் வரை 20 லட்சம் முன்பதிவுகளை பெற்றிருப்பதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கின்றது.\nசொன்னா நம்பவா போறீங்க, நீங்களே பாத்துக்கோங்க.. “Over 2 MILLION Reservations For The OnePlus 2. Thank You For Your Overwhelming Support” Reads OnePlus’ இவ்வாறு ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. கோவம் வர்ரா மாரி கேள்வி கேட்கும் கூகுள்..\nவெளியான சில மணி நேரங்களில் 10 லட்சம் கருவிகள் முன்பதிவு செய்யப்பட்டதோடு ஒரே வாரத்தில் 20 லட்சம் கருவிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-05-22T11:52:33Z", "digest": "sha1:YXHAYRRN5XO2X5Z22TJIYZK2ZZBSA7HK", "length": 13363, "nlines": 289, "source_domain": "www.tntj.net", "title": "தனி நபர் தஃவா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"தனி நபர் தஃவா\"\nதனி நபர் தஃவா – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 15/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nதனி நபர் தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 19/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி: கொள்கை...\nதனி நபர் தஃவா – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 15/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nதனி நபர் தஃவா – மந்தகரை கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் மந்தகரை கிளை கிளை சார்பாக கடந்த 03/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nதனி நபர் தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 05/03/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி: இஸ்லாம்...\nதனி நபர் தஃவா – பெரும்பாவூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேரளா வடக்கு மாவட்டம் பெரும்பாவூர் கிளை சார்பாக கடந்த 24/02/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி:...\nதனி நபர் தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 26/02/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி: இஸ்லாம்...\nதனி நபர் தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 19/02/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி: தொழுகை...\nதனி நபர் தஃவா – வண்டிமேடு கிளை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் கிழக்கு மாவட்டம் வண்டிமேடு கிளை கிளை சார்பாக கடந்த 10/02/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை...\nதனி நபர் தஃவா – திண்டல்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் திண்டல் கிளை சார்பாக கடந்த 12/02/2017 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது. எதை பற்றி: ஏகத்துவம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/01/06/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-169-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-05-22T12:03:36Z", "digest": "sha1:JQLJBDZE5SPSB235POVKU4T7BZ2W6LJO", "length": 13492, "nlines": 112, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 2 இதழ் 169 உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்\nயோசுவா: 14: 12 கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்கு தாரும்; அங்கே ஏனாக்கியரும் அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால் கர்த்தர் சொன்னபடி அவர்களைத் துரத்தி விடுவேன் என்றான்.\nநாம் காலேப் என்னும் உலகத் தகப்பன் மூலமாய் நம்முடைய பரலோகத் ���கப்பனுடைய அடையாளங்களைப் பற்றி பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nமுதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.\nஇரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.\nமூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.\nஇன்று மறுபடியும் உங்களை இரண்டு வயதுமிக்க நண்பர்களின் உரையாடுதலைக் கேட்க அழைக்கிறேன். இவர்கள் பெயர் யோசுவா, காலேப்.\nஇவர்கள் இருவரும் மோசேயால் தெரிந்துகொள்ளப்பட்டு கானான் தேசத்தை வேவு பார்க்கும்படியாக அனுப்பப்பட்டவர்கள். மற்ற பத்து பேரும் அழுது புலம்பி திரும்பிய போது, இவர்கள் இருவரும் கர்த்தரால் எல்லாம் கூடும் புறப்படுவோம் என்று கூறியவர்கள்.\nஎண்ணாகமம் 13 ம் அதிகாரத்தில் நாம் பார்க்கிறோம் ஏனாக்கின் புத்திரர் கானானில் அரணான பட்டணங்களில் வாழ்ந்தனர் என்று. எண்ணாகமம் 13:33 கூறுகிறது ஏனாக்கின் புத்திரர் இராட்சதர் என்று. அவர்களுக்கு முன்னர் இஸ்ரவேலர் தங்களை வெட்டுக்கிளிகளுக்கு சமானமாகக் கருதினதையும் காண்கிறோம். ஒருமிதி போதும், இஸ்ரவேலர் நசுங்கிப் போவார்கள்\nஅரணான பட்டணங்களும் இராட்சதரும் உள்ள மலைநாட்டைத் தரும்படி யோசுவாவிடம் காலேப் கேட்டதை நாம் நேற்று பார்த்தோம்.\nமலை போன்ற பிரச்சனை தங்கள் முன்னிருக்க, நண்பர்கள் இருவரும் என்ன உரையாடியிருப்பார்கள்\n“யோசுவா , அந்த ஏனாக்கின் குமாரர் உருவத்தில் மிகப்பெரியவர்கள் அவ்வளவுதான்” என்றிருப்பார் காலேப்.\n அவர்கள் உருவத்தில் மாத்திரம் பெரியவர்கள் என்று தப்புக் கணக்கு போட்டு விடாதே, சரி, அவர்களை விடு, அரணான பட்டணங்களை எப்படிக் கைப்பற்றுவாய்\n“யோசுவா, எரிகோ பட்டணத்த்இன் மதிலை மறந்து போய்விட்டாயா அதை எப்படிக் கைப்பற்றினோம் என்று எண்ணிப்பார் அதை எப்படிக் கைப்பற்றினோம் என்று எண்ணிப்பார் அந்த மதில் கர்த்தரால் அல்லவா தகர்க்கப்பட்டது ” என்றிருப்பார் காலேப்.\n கர்த்தரால் ஆகக் கூடாதது ஒன்றுமில்லை\n கர்த்தர் மதிலைத் தகர்க்கும் பணியையே பொறுப்பெடுத்துக் கொண்டவர், உள்ளிருக்கும் இராட்சதர்களை அழிக்கும் வேலையை செய்யமாட்டாரா நான் எதையும் பற்றி கவலையேப் படவில்லை” என்றான் காலேப்.\nஒருவேளை இதேவிதமாகத்தான் அவர்கள் இருவரும், தஙகளது இள வயதில், நாற்பது வருடங்களுக்கு முன்பு மோசேயினால் கானானை வேவு பார்க்க சென்றபோது பேசியிருந்திருப்பார்கள்.\nஇந்த இருவரும் தங்கள் முன்னால் இருந்த பிரச்சனைகளை விட, தங்களுடைய தேவனானவர் பெரியவர் என்று விசுவாசித்தவர்கள். அரணை விட, அரக்கரை விட கர்த்தர் பெரியவர் என்று நம்பியதால், மற்ற பத்துபேர் அழுது புலம்பித் திரும்பியபோது, இவர்கள் உறுதியாக மோசேயிடம் , நம்மால் கூடும் என்றனர். அந்த விசுவாசத்துக்கு பரிசாக கர்த்தர் அவர்கள் ஜீவனைக் காத்தார், கானானை சுதந்தரிக்க உதவி செய்தார்.\n அந்த கானானை சுதந்தரிக்க அவர்களுக்கு எத்தனை வருடங்கள் ஆயிற்று தெரியுமா நாற்பது வருடங்கள்\nஇப்பொழுது நாற்பத்தி ஐந்து வருடங்களுக்கு பின்பு, அவர்களது விசுவாசம் ஒரு துளி கூட குறையவில்லை அன்று கர்த்தர் எரிகோ மதிலைத் தகர்த்ததைக் கண்ணால் கண்டனர், இன்றும் செய்ய வல்லவர் என்று விசுவாசித்தனர்.\n மலை நாட்டை எனக்குத் தாரும் அரணான பட்டணங்களைத் தாரும் என் கர்த்தர் இவர்கள் எல்லாரையும் விட பெரியவர் வல்லவர் நாற்பது வயதிலும் அதே விசுவாசம் எண்பத்தைந்து வயதிலும் அதே விசுவாசம் எண்பத்தைந்து வயதிலும் அதே விசுவாசம் அன்று அற்புதங்களை செய்தவர், இன்றைக்கும் செய்ய வல்லவர் என்ற விசுவாசம்.\nஇன்று உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் காண்பது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை\n1 தெசலோனிக்கேயர்: 5:24 “உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர்..”\nநம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்பதில் சந்தேகம் உண்டா ஒருவேளை அவர் நமக்கு கொடுத்த வாக்கின்படி செய்ய தாமதிக்கலாம் ஒருவேளை அவர் நமக்கு கொடுத்த வாக்கின்படி செய்ய தாமதிக்கலாம் நாற்பது வருடங்கள், வனாந்தர வாழ்க்கை, இவற்றின் மத்தியிலும் அவர் உண்மையுள்ளவர்\n← மலர் 2 இதழ் 168 மலைகளைத் தாண்ட பெலன்\nமலர் 2 இதழ் 170 உன் எதிரிகள் தலைதெறிக்க ஓடுவார்கள்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BE", "date_download": "2018-05-22T12:16:51Z", "digest": "sha1:DIJVKDHDG6WTYKDARFFT4XERFY3KAJJI", "length": 8161, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "மது கோடா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெப்டம்பர் 2006 - ஆகத்து 2008\nசனவரி 1971 (அகவை 47)\nமது கோடா (Madhu Koda, பிறப்பு சனவரி 6, 1971) 2006 முதல் 2008 வரை ஜார்கண்ட் மாநில முதல்வராக பணியாற்றிய ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். செப்டம்பர் 18, 2006 இல் ஜார்கண்ட் மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சராக பொறுப்பேற்ற மது கோடா ஆகத்து 23, 2008இல் தாம் அப்பதவியிலிருந்து விலகும் வரை பணியாற்றினார். சிபு சோரன் இவரை அடுத்து முதல்வராக பொறுப்பேற்றார்.\nஓர் இந்திய மாநிலத்தின் முதல்வராக சுயேச்சை ஒருவர் இவ்வாறு பொறுப்பேற்பது மூன்றாவது முறையாக அமைந்தது. இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டில் ஒரிசாவில் பிசுவநாத் தாசும் 2002இல் மேகாலயாவில் எஸ். எஃப். கோங்கலமும் இவ்வாறு சுயேச்சைகளாக இருந்து முதலமைச்சர் பொறுப்பாற்றியவர்கள்.\nதற்போது நிலக்கரி சுரங்க ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பிணை விண்ணப்பங்கள் மறுக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ளார்.[1].[2]\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-05-22T12:16:52Z", "digest": "sha1:RBSNI3K66VUUMHGVJZHBFPSQ5HB63SQY", "length": 14248, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "மல்லம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மல்ல நாடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமல்லம் (Malla) என்பது அங்குத்தர நிக்காயவில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு மகா ஜனபதங்களில் ஒன்றாகும். இது அந்நாட்டை ஆண்ட கோத்திரத்தாரின் பெயரையே கொண்டுள்ளது. மகாபாரதம் (VI.9.34) இப்பகுதியை மல்லராஷ்டிரா எனக் குறிப்பிடுகிறது. மல்ல நாடு மகதத்துக்கு வடக்கே அமைந்திருந்தது. இது மகா ஜனபதங்களில் மிகவும் சிறியதாகும். இது காகுத்த(இன்றைய குகு) நதியால் இரு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.\nஇவ்விரு பகுதிகளினதும் தலைநகர் குசிநகர் ஆகும். [1] குசிநகர் மற்றும் பவா நகரங்கள் பௌத்த வரலாற்றில் மிகவும் முக்கியமானவை. ஏனெனில், புத்தர் தனது இறுதி உணவினை பவா நகரத்தின் சுந்தனிடம் வாங்கி உண்டு, குசிநகரில் வயிற்றுப்போக்கால், பின் சுகவீனமுற்று, பரிநிர்வாண நிலை எய்தினார்.\nமல்லர்கள், கௌதம புத்தரின் காலத்தில் கிழக்கிந்தியாவின் மிகவும் பலம் வாய்ந்த கோத்திரத்தினராவர்.[2] மேலும் அவர்கள் பௌத்த, சமணக் குறிப்புகளில் அடிக்கடி குறிப்பிடப்படுகின்றனர். பாண்டவர்களில் இரண்டாமவனான பீமன் தனது கிழக்கிந்திய விஜயத்தின்போது மல்லர்களின் தலைவனை வெற்றிகொண்டதாக மகாபாரதத்தில் (II.30.3) குறிப்பிடப்பட்டுள்ளது. மகாபாரதம் (VI.9.46) மல்லர்களை அங்க தேசத்தினர், வங்கதேசத்தினர், கலிங்கர்கள் போன்ற கீழைத்தேய நாடோடிக் குழுவொன்றாகக் குறிப்பிடுகிறது.[2] மல்லர்கள் குடியரசு ஆட்சி நடத்தினர். இவர்களது நாடு ஒன்பது ஆட்சிப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. (கல்ப சூத்திரம், நிராயவலி சூத்திரம்) ஒவ்வொரு ஆட்சிப்பகுதியையும் தனித்தனி ஆட்சியாளர்கள் நிர்வகித்தனர்.\nலிச்சாவி வம்சத்தினரைப் போல் மல்லர்களூம் விராத்த்ய சத்திரியர்கள் என மனுஸ்மிருதியில் குறிப்பிடப்படுகின்றனர். மகாபரிநிர்வாண சுத்தந்தவில் இவர்கள் வசிஷ்தர்கள் எனக் குறிப்பிடப் படுகின்றனர். மல்லர்கள் வீரமிக்க, போர்க்குணமுள்ள மக்களாவர். மல்லர்களில் பலர் பௌத்த, சமண சமயத்தினராவர். மல்லர்கள் ஒரு முடியாட்சி வடிவிலான ஆட்சி நடத்தினர். ஆயினும் பின்னர் அவர்கள் கண வடிவிலான (குடியரசு அல்லது முடியாட்சியற்ற) ஆட்சிக்கு மாறினர். இவற்றின் உறுப்பினர்கள் தம்மை ராஜா என அழைத்தனர். கண அரசு, சந்தகார எனும் அமிப்பின் மூலம் முடிவுகளை எடுத்தது. மல்லர்கள் தமது தற்பாதுகாப்புக்காக லிச்சவிகளுடன் கூட்டிணைந்தனர். எனினும் அவர்கள், புத்தரின் இறப்புக்கு முன்னரே தமது சுதந்திரத்தை இழந்தனர். இவர்களின் பகுதிகள் மகதப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.\nமல்லநாட்டின் முக்கிய நகரங்கள் இரண்டாகும். அவற்றுள் ஒன்று , சமண மத ஸ்தாபகரான மகாவீரர் இறந்த பாவா. மற்றையது, புத்தர் பரிநிர்வாணமடைந��த குசினாரா. விநாயக பீடிகையின் கல்லவக்க பகுதி அனுபிய எனும் இன்னொரு நகரைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அங்குத்தர நிக்காயவில் நான்காவது நகரமாக, உருவெல கப்பா குறிப்பிடப்படுகிறது.[2] ஐந்தாம் நகரம் போகநகர[1] எனக் குறிப்பிடப்படுகிறது.\n1 தற்கால இந்தியாவில் மல்லர்கள்\nமனுஸ்மிருதி தொகுப்பின்போது மல்லர்கள் பழமைவாதப் பிராமணர்களால் சத்திரிய குலத்தோரிலும் குறைந்தோராக, குரு-பாஞ்சால சத்திரியர்களாக குறிப்பிடப்பட்டனர். இதற்கு அவர்களிடையே வேதப் பண்பாட்டுக்கு முரணான பௌத்த சமயக் கொள்கைகள் காணப்பட்டமை காரணமாயிருக்கலாம். புத்தரின் காலத்திய சத்திரியர்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்ட P.C.முகர்ஜி, ராகுல் சங்கிரித்யயான், ஹரிநந்தன் பாண்டே, ராஜ்பாலி பாண்டே, ரகுநாத் சந்த் கௌசிக், திரிபட்காச்சாரியா மகோபாத்யாய பிட்சு புத்தமித்திரா மற்றும் குமார் சுரேஷ் சிங் போன்ற வரலாற்றியலாளர்களின் கருத்துப்படி கோரக்பூர், டியோரியா, குசிநகர் மற்றும் அதனைச் சூழவுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களில் வாழும் தற்கால சந்தவார வம்சத்தினர், குசினாராவின் மல்லர்கள், ராமாக்கிரமாவின் கோலியர்கள், கபிலவஸ்துவின் சாக்கியர்கள், பிப்பலிவானவின் மௌரியர்கள் போன்ற பண்டைய சந்தாக்ரா சத்திரியர்களின் வழிவந்தவர்கள் எனக் கருதப்படுகின்றனர்.\nஆமூர் மல்லன் சங்ககால மன்னன்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2018, 13:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-22T12:16:59Z", "digest": "sha1:CD2XRRJVW6EYF5SVCDOM2VAD4J55A6B3", "length": 53743, "nlines": 305, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெலிகமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவெலிகமை அல்லது வெலிகாமம் என்பது (Weligama, வெலிகம) இலங்கையின் தென் மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144 கிமீ தெற்கில் அமைந்துள்ளது. பிராந்தியத்திலுள்ள முதன்மையான பட்டினங்களாகிய காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை ஆகியவற்றுக்கு இணையான ஒரு வணிக நகராகும். மேலும் இது பூகோள அமைப்பில் முக்கியமான இடத்தினைப் பெறுகின்றது. இலங்கையிலுள்ள பிரதான குடாக்களுள் முக்கியமானது ஆகும். வெலிகமை தென்னிலங்கையில் புகழ் பெற்ற சுற்றுலா நகரமும் ஆகும். வெலிகமையிலுள்ள அக்கிரபோதி விகாரை, அதன் அரச மரம் என்பவற்றின் வரலாற்றைப் பார்க்கையில், கிட்டத் தட்ட இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான மனிதக் குடியிருப்பைக் கொண்டுள்ள ஓர் ஊராக வெலிகமை திகழ்வதை அவதானிக்கலாம்.[1][2][3][4]\nவெலிகமை நகர சபை, வெலிகமை பிரதேச சபை ஆகிய இரு உள்ளூராட்சி அமைப்புக்களும், வெலிகமை பிரதேச செயலாளர் பிரிவு, வெலிப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய இரு அரச நிருவாக அமைப்புக்களும் இங்கு காணப்படுகின்றன. வெலிகமையிலுள்ள பெனேட்டியனைப் பகுதியில் குடாகல்கந்தை எனப்படும் இயற்கையான காட்டுப் பகுதி அரசாங்கத்தால் பாதுகாக்கப்படுகிறது[5].\nஇங்கு ஓடும் பொல்வத்து ஒயா எனப்படும் நதி பல்வேறு இடங்களிலும் வளைந்து நெளிந்து செல்வதால், இது வெலிகமையின் பற்பல பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது. பண்டைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களில் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகங்களுள் ஒன்றான பொல்வத்து கங்கை அல்லது பொல்வத்து ஒயா என்ற ஆற்றின் கழிமுகத்தில் அமைந்திருந்த வெலிகாமப் பட்டினம் மகாவாலுக்காகமை என்றழைக்கப்பட்டது[6]. இதனாலேயே ஆதி காலந் தொட்டே அரபுக் குடியிருப்புக்கள் இங்கு ஏற்படலாயின. பண்டைய கப்பற்றுறையிலிருந்த பள்ளிவாயலே இன்று கப்பற்றுறைப் பள்ளிவாயல் என்றழைக்கப்படுகிறது. இது தற்காலத்தில் கப்துறைப் பள்ளிவாயல் என்று மருவி வழங்கப்படுகிறது. இதிலிருந்து பார்த்தால் வெலிகமையின் துறைமுகப் பகுதியை மிகத் தெளிவாகக் காணலாம்.\nதற்காலத்தில் வெலிகமையின் ஒரு பகுதியான மிரிசையில் மீனவத் துறைமுகமொன்று காணப்படுகின்றது. இதனை அண்டியே 0.32 கிமீ2 கராண்டுவைக் களப்பு காணப்படுகிறது[7].\nதாழ் நில ஈரவலயத்தில் அமைந்துள்ளமையால் இங்கு பொதுவாக இதமான காலநிலை நிலவுகிறது. கடலில் நீர்மட்டம் உயர்ந்து ஆற்று நீர்மட்டம் குறையும் காலங்களில் சுறா மீன்கள் பொல்வத்து கங்கையினுள் ஊடுருவுவதுண்டு. ஆற்றின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்படும் புதர் நிறைந்த இடங்களில் முதலைகள் வாழ���கின்றன. ஆற்றில் நீர்நாய்களும் ஆற்று நண்டுகளும் ஆற்று மட்டிகளும் காணப்படுகின்றன. உட்புறக் காடுகளில் செங்குரங்கு, சருகுமான், கொடும்புலி, வரி முயல், முள்ளம் பன்றி, உடும்பு, பொன் மரநாய், கீரிப் பிள்ளை, நீர் நாய் போன்ற விலங்குகளும் குந்து காலி, பாலகன், நீர்க் காகம், மைனா, மாம்பழத்தி, மயில், குயில், செம்பகம், சிச்சிலி, கொக்கு, மணிப் புறா போன்ற பறவைகளும் வாழ்கின்றன. அவுத்திரேலியா, சைபீரியா போன்ற இடங்களிலிருந்து வலசை போகும் பம்பலி கொக்கு, மானில் போன்ற பறவையினங்கள் சிலவற்றையும் இங்கு காணலாம். மலைப்பாம்பு, நாகம், புடையன், சாரை, வெள்ளாலை, மாபில்லன் போன்ற பாம்பினங்களும் காணப்படுவதுண்டு.\nஉட்பகுதிகளில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. ஆயினும் கடற்கரையை அண்டிய இடங்களில் நீர் சற்று உவர்ப்பாக உள்ளது. ஆங்காங்கே சிறு மலைகள் காணப்படுகின்றன. கடலை அண்மித்த மலைகளற்ற சமதரையான இடங்களில் நிலத்தடியில் சிப்பிகள், சங்குகள், பவளங்கள் போன்ற கடலுயிரினங்களின் புதைபடிவங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.\nமுதலாம் விஜயபாகு மன்னனின் (பொ.கா. 1055 - பொ.கா. 1110) காலத்தில் இராசரட்டை சோழர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. அங்கிருந்து தப்பிய மன்னன் உறுகுணையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற போதிலும் சில காலம் மறைந்து வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்போது வெலிகமையிலுள்ள கராண்டுவைக் களப்பினருகிலுள்ள சிறிபத்தனை எனும் சிறு தீவிலேயே முதலாம் விஜயபாகு மன்னன் மறைந்து வாழ்ந்தான் என்பதாக வரலாற்றுச் சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன[7]. அதனைச் சூழவிருந்த மக்களே மன்னனுக்குத் தேவையான உதவிகளை நல்கிக் கொண்டிருந்தனர். அதிலிருந்து பதினேழு ஆண்டுகளின் பின்னரேயே அவன் சோழர்களை வெற்றி கொண்டு மீண்டும் இராசரட்டையைக் கைப்பற்றினான்.\nவெளிநாட்டு மன்னனொருவன் குஷ்ட நோயால் அவதிப்பட்ட போது தனது நோயைக் குணப்படுத்துவதற்காக வெலிகமைக்கு வந்திருந்து இங்கேயே தன் நோய் நீங்கிச் சென்றான். அவனது ஞாபகார்த்தமாக இன்றும் வெலிகமையில் காணப்படுவதுதான் குஷ்டராஜகலை (குட்டராசக் கல்) ஆகும்[8]. ஆயினும் அவ்விடத்திலிருக்கும் சிலை மகாயான பௌத்தத்தில் முக்கிய இடம் வகிக்கும் அவலோகதீசுவர போதிசத்துவருடையதாகும். பொ.கா. ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்டுள்ள இச்சிலை 383 சதம மீற்றர் உயரமுடையதாகும்[9]. முற்காலத்தில் இலங்கையில் மகாயான பௌத்தம் நிலவியமைக்கு ஆதாரமாக இச்சிலை கொள்ளப்படுகிறது.\nவெலிகமையில் காணப்படும் இராசகுலவடன விகாரை கலிங்க மரபு ஆட்சியாளனான நிசங்க மல்லனின் இறப்பின் பின்னர் இலங்கையை ஆண்ட அவனது மனைவி கல்யாணவதி அரசியால் கட்டப்பட்டதாகும்[1]. தற்காலத்தில் போதிமலு விகாரை இருக்குமிடத்தில் முற்காலத்தில் கோயிலொன்று காணப்பட்டது. திருவாலக் கோயில் எனப்பட்ட அது இரண்டாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் கட்டப்பட்டதாகும். போர்த்துக்கேயரின் ஆக்கிரமிப்பின் போது அக்கோயில் அழிக்கப்பட்டது. 1957 ஆம் ஆண்டு அக்காணி போதிமலு விகாரையை அமைக்க அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.\nஇற்றைக்கு கிட்டத்தட்ட இரண்டாயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் பொ.கா.மு. மூன்றாம் நூற்றாண்டில் வெலிகமையில் கட்டப்பட்டதுதான் அக்கிரபோதி விகாரை ஆகும். இந்த விகாரையும் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட போதிலும் பிற்காலத்தில் மீளக் கட்டியெழுப்பப்பட்டது. இங்கிருக்கும் அரச மரம் தேவனம்பியதீச மன்னன் காலத்திலேயே அனுராதபுரத்திலிருக்கும் சிறீ மகாபோதியிலிருந்து முதலாவதாகப் பிரித்தெடுத்து நடப்பட்டதாகும்[1]. இவை தவிர கண்டி அரசின் கீழிருந்த காலத்தில் கட்டப்பட்ட சமுத்திரகிரி விகாரை, கோவில கந்த விகாரை (கோவில் மலை விகாரை) என்பனவும் இன்னும் ஏராளமான புராதனக் கோயில்களும் இங்கே காணப்படுகின்றன.\nவெலிகமையில் ஏழாம் நூற்றாண்டிலேயே அறபுக் குடியேற்றங்கள் காணப்பட்டமையை பண்டைய வரலாற்றாசிரியரான அல்-பலாதுரியின் குறிப்புக்கள் உறுதிப்படுத்துகின்றன[10]. ஆதி காலத்தில் இஸ்லாமியப் பிரச்சாரத்துக்காக பகுதாதிலிருந்தும் யெமனிலிருந்தும் இலங்கைக்கு வந்து சேர்ந்த பனூ ஹாசிம் மரபினர் பெரும்பாலும் வெலிகமையிலேயே குடியேறினர். மௌலானாக்கள் என்றழைக்கப்படும் இவர்களினூடாக இஸ்லாமியப் பேரரசுக்கும் இலங்கைக்குமிடையே உறவு நிலவ வழியேற்பட்டது[11]. முஸ்லிம்களுக்கு எதிராகப் போர்த்துக்கேயரால் நிகழ்த்தப்பட்ட கொடூரமான அடக்குமுறைகளின் காரணமாக இப்பகுதியிலிருந்து முஸ்லிம்கள் பலர் வெளியேறவும் கொல்லப்படவும் நேர்ந்தது. வெலிகமையில் காணப்படும் பாலத்தடிப் பள்ளிவாயல் பொ.கா. 1200 ஆம் ஆண்டளவில் கட்டப்பட்டதாகும்[10]. இங்கு கிட்டத்தட்ட முப்பது பள்ளிவாயல்கள் காணப்படுகின்ற அதே வேளை நானூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான பள்ளிவாயல்கள் நான்கு காணப்படுகின்றன.\nபோர்த்துக்கேயர்கள் இலங்கையைக் கைப்பற்ற முயன்ற போது இலங்கையிலிருந்த முஸ்லிம்கள் அதனை எதிர்த்து நின்றனர். கண்டி மன்னனின் கரையோரப் படை வெலிகமையிலேயே தளமமைத்திருந்தது. அதில் முற்று முழுதாக அறபு முஸ்லிம்களே இருந்தனர். போர்த்துக்கேயர்களால் இப்படையைச் சேர்ந்த 10,000 அறபு வீரர்கள் வெலிகமையில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர்[12]. பின்னர் போர்த்துக்கேயப் படைத்தளம் வெலிகமையில் நிறுவப்பட்டது[13]. மதுராபுரிப் பகுதியினுள் அமைந்துள்ள இவ்விடமே ஹட்டன்கெவத்த (හටන් ගෙවත්ත - படைமுகாம்) என்றழைக்கப்படுகிறது. போர்த்துக்கேயர் வெலிகமையிலும் ஒரு கோட்டையைக் கட்ட முனைந்தனர். அதனைத் தடுப்பதற்காக உடனடியாகச் செயலிலிறங்கிய ஒல்லாந்துக்காரர்களுக்கும் போர்த்துக்கேயருக்குமிடையே இங்கு கடும் சமர் நிலவியது.[14][15]\n2004 ஆம் ஆண்டு திசெம்பர்த் திங்களில் நிகழ்ந்த இந்து சமுத்திரக் கடற்கோளினால் வெலிகமையில் 2200 வீடுகள் அழிவுற்றதுடன், 469 பேர் இறந்தனர்.[16]\nகோலூன்றி மீன் பிடிக்கும் செம்படவர்\nஇலங்கையின் கரையோரப் பகுதிகள் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆகியோரால் ஆளப்பட்ட காலத்தில் வெலிகமையிலும் குறிப்பிடத் தக்களவு பண்பாட்டுத் தாக்கங்கள் ஏற்பட்டன. ஒல்லாந்து நாட்டில் சிறந்து விளங்கிய இறேந்தை பின்னும் கலையை இன்றும் வெலிகமையின் கரையோரப் பகுதிகளில் காணலாம்[17].\nவெலிகமைப் பகுதியில் நெடுங்காலம் நிலைத்திருக்கும் ஆல மரங்கள் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகரப் பகுதியான தெனிப்பிட்டியிலிருந்த ஆல மரத்தைப் பற்றி கஜமன் நோனா என்ற பெண் கவி பாடிய பாடல்கள் சிங்கள இலக்கியத்தில் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.\nமுதலாம் பராக்கிரமபாகு மன்னனின் காலத்தில் இயற்றப்பட்ட கோகில சந்தேசய (குயில் விடு தூது), கிரா சந்தேசய (கிளி விடு தூது) ஆகிய தூது இலக்கியங்கள் மகா வெலிகமை எனும் முஸ்லிம் குடியேற்றத்தைப் பற்றியும் வெலிகமையில் வாழ்ந்த சோனகப் பெண்களைப் பற்றியும் கூறுகின்றன[10][18].\nவெலிகமையிலிருக்கும் தப்ரபேன் தீவைச் சூழவுள்ள இடங்கள் ஒரு சில ஹொலிவூட் திரைப்படங்களுக்கான படப்பிடிப்புக் களங்களாயின. இத்தீவைப் பற்றி எழுதப்பட்ட ப���டல்களும் நூல்களும் கூடக் காணப்படுகின்றன.\nஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அரபுக் குடியேற்றங்களைக் கொண்டுள்ள வெலிகமையில் முஸ்லிம்களின் இடம் மிக முக்கியமானதாகும். இலங்கையின் முதலாவது அறபு இசுலாமியக் கல்லூரியாகிய பாரி மதுரசாவின் நூற்றாண்டு விழாவையொட்டி 1984 ஆம் ஆண்டு திசெம்பர் 24 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும், வெலிகமையில் முக்கிய தளத்தைக் கொண்டுள்ள அகில இலங்கை றிபாய் தரீக் சங்கத்தின் 125 ஆம் ஆண்டு நிறைவையொட்டி 2002 யூலை 26 ஆம் திகதி ஒரு அஞ்சல் முத்திரையும் இலங்கை அஞ்சல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டன.\nவெலிகமை நகரினுள் ஒல்லாந்தர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் ஆங்கிலேயர் காலக் கிறித்தவ ஆலயமொன்றும் காணப்படுகின்றன. வெலிகமையின் புறநகர்ப் பகுதிகளில் மேலும் சில கிறித்தவ ஆலயங்கள் காணப்படுகின்றன. இலங்கைக்கு வந்த மெத்தோடிஸ்த திருச்சபையினர் முதன் முதலாக வெலிகமையிலேயே வந்திறங்கினர்.[19] இந்துக் கோயில்கள் என்று குறிப்பிடத் தக்களவு எதுவும் காணப்படுவதில்லையாயினும் முற்கால இந்துக் கோயில்கள் தற்காலத்தில் பௌத்த விகாரைகளாகப் பரிணமித்துள்ள சில இடங்கள் இருக்கின்றன.\nவெலிகமையின் கரையோரப் பகுதிகளில் மீன்பிடி, சுற்றுலாத்துறை என்பன சார்ந்த பொருளாதார நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன. மெறியற் ஹோட்டல் போன்ற சர்வதேச தரத்திலான ஐந்து நட்சத்திர விடுதிகள் உட்பட பல்வேறு சுற்றுலா விடுதிகள் இங்கு காணப்படுகின்றன. கபலானை, மிதிகமை, மிரிசை போன்ற இடங்கள் இந்து சமுத்திரத்தில் கடற்சருக்கலுக்குப் புகழ் பெற்ற இடங்களாகும். வெலிகமைக் கடலின் சில பகுதிகளில், குறிப்பாக கொவியாப்பானை, கப்பரத்தொட்டை போன்ற இடங்களில் உயிருள்ள அழகிய பவளப் பாறைகளைக் காணலாம்[20].\nவெலிகமையின் மிரிசைத் துறை முகத்துக்கு அண்மித்த பகுதிகளில் விந்துத் திமிங்கிலம், நீலத் திமிங்கிலம், உடொல்பின்கள் போன்ற கடல்வாழ் முலையூட்டி இனங்கள் காணப்படுகின்றன. இங்கு இலங்கைக் கடற்படையினர் சுற்றுலாப் பயணிகளுக்கான திமிங்கிலக் காட்சிகளுக்காக அவர்களைத் தமது படகுகளில் கூட்டிச் செல்கின்றனர்[21]. பண்டைய துறைமுகம் இருந்த இடத்துக்கு அண்மித்ததாக வெலிகமைக் குடாவின் தென் கோடியில் கப்பற் போக்குவரத்துக்கான ஒரு துறைமுகத்தை அமைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.[22]\nஇங்கு வாழும் சோனக முஸ்லிம்கள் பெரிதும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நகரின் உட்பகுதிகளிலும் அண்டிய பகுதிகளிலும் தேயிலைத் தோட்டங்களும் தென்னந் தோப்புக்களும் கறுவாத் தோட்டங்களும் நெற்கழனிகளும் மரக்கறித் தோட்டங்களும் காணப்படுகின்றன. சில பகுதிகளில் இறப்பர்த் தோட்டங்களும் பைன் மரத் தோட்டங்களும் காணப்படுகின்றன. இங்கு நீர்ப்பாசனத்தை விருத்தி செய்வதற்காக 1887 ஆம் ஆண்டு அப்போதைய ஆங்கிலேய அரசினால் வெலிகமையில் 300 ஏக்கர் பரப்பளவான பொறாளைக் குளத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது[23]. வெலிப்பிட்டிப் பகுதியில் பொல்வத்து கங்கைக்குக் குறுக்காகக் கட்டப்பட்ட ஒரு அணைக்கட்டு நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களுக்கு நீர் பாய்ச்ச உதவுகிறது. வெலிகிந்தை தொழிற்புரம், உடுக்காவை, மிதிகமை ஆகிய இடங்களில் இறப்பர்த் தொழிற்சாலைகள், வாகனங்களுக்கான தயர்த் தொழிற்சாலைகள், ஆடைத் தொழிற்சாலைகள், உலோக வேலைத் தொழிற்சாலைகள், பழங்களைப் பதனிடும் தொழிற்சாலைகள் போன்றன காணப்படுகின்றன. கும்பல்கமைப் பகுதியில் பாரம்பரிய மட்பாண்ட உற்பத்தி நடைபெறுகிறது.\nவெலிகமையின் உட்புறத்தில் வெலிப்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் இரத்தினக் கல் அகழ்வும் இடம்பெறுவதுண்டு. பல நூற்றாண்டுகளாகவே வெலிகமை வாழ் முஸ்லிம்கள் இரத்தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களால் விற்கப்பட்ட இரத்தினங்களுள் 1887 ஆம் ஆண்டு விற்கப்பட்ட 1867 கீறாத்து நிறையுடைய பசுங்கல் குறிப்பிடத் தக்கதாகும்[24].\nபண்டைக் காலத்தில் பொல்வத்து கங்கையின் கழிமுகம் அமைந்துள்ள இடமான பொல்வத்துமோதரை (Bellipettimodere) என்னுமிடத்தில் துறைமுகம் அமைந்திருந்ததுடன், அங்கு ஒரு நீதிமன்றமும் காணப்பட்டது[25]. இங்கிருந்து நெடுந்தொலைவுக்கு ஆற்றின் இருமருங்கிலும் கிங் மரங்களும், கின்னைத் தாவரங்களும், கண்டல் தாவரங்களும், இலங்கைக்கு அகணியமான ஒரு சில மூங்கில் வகைகளும் நிறைந்து காணப்படுகின்றன. தற்காலத்தில் இவ்விடத்திலிருந்து பொல்வத்து கங்கையினூடாக உல்லாசப் பயணிகளுக்கான படகுச் சேவைகள் இடம்பெறுகின்றன.\nபன்னெடுங் காலமாகவே இங்கு தென்னை சார்ந்த தொழில்கள் இடம் பெறுகின்றன. பொல்வத்தை, மதுராபுரி, மிதிகமை போன்ற சிற்சில இடங்களில் தும்புத் தொழிற்சா���ைகளும் கொப்பரா காய்ச்சுமிடங்களும் காணப்படுகின்றன.\nவெலிகமையில் ஐந்து தமிழ் மொழி மூலம் கற்பிக்கும் முஸ்லிம் பாடசாலைகளும் கிட்டத்தட்ட முப்பது சிங்களப் பாடசாலைகளும் அமைந்துள்ளன[26]. ஆங்கில மொழிமூலம் கல்வி வழங்கும் தனியார் பாடசாலைகள் நான்கும் இந்நகரினுள் இருக்கின்றன. இவை தவிர (பாரி (ஆ), முர்ஸிய்யா (ஆ), ஹிழ்ரிய்யா (ஆ), ஸலாஹிய்யா (ஆ), ஸலாஹிய்யா (பெ), றிபாயிய்யா (ஆ), றிபாயிய்யா (பெ), ஹப்ஸா (பெ) ஆகிய) எட்டு அறபு இஸ்லாமியக் கலாசாலைகளும் ஒரு சில பிரிவெனாக்களும் (பௌத்த நெறிப் பாடசாலைகள்) காணப்படுகின்றன. இவற்றுள் மூன்று அறபு இஸ்லாமியக் கலாசாலைகள் முற்றிலும் பெண்களுக்கானவையாகும். கல்விச் சேவைக்காக அர்ப்பணிப்புடன் இயங்கும் தென்னிலங்கை இஸ்லாமியச் செயலகம் போன்ற நிறுவனங்களும் இங்கு இயங்கிக் கொண்டுள்ளன.\nஇந்நகரில் அரசாங்க மருத்துவமனைகள் ஐந்தும், மகப்பேற்று தாய் சிசு மருத்துவ நிலையங்கள் ஏழும், அரசாங்க ஆயுர்வேத மருத்துவமனைகளிரண்டும், தனியார் மருத்துவமனைகளிரண்டும் காணப்படுகின்றன[27][28]. இவை தவிர வெலிகிந்தையிலுள்ள பௌத்த விகாரையுடனிணைந்த சிறீ சுதர்சன பிரிவெனாவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியொன்று மிக அண்மைக் காலம் வரை இயங்கிய போதிலும் தற்காலத்தில் அங்கு மருத்துவம் கற்பிக்கப்படுவதில்லை. ஹல்லலை, வட்டக்கொடை போன்ற இடங்களில் மூலிகைத் தோட்டங்கள் காணப்படுகின்றன.\nவெலிகமையின் புறநகர்ப் பகுதியான உடுக்காவையில் பாம்புக் கடிக்கும் வேறு நச்சுக் கடிகளுக்கும் மருந்து செய்யும் மருத்துவமனையொன்றும் பாம்புப் பண்ணையொன்றும் காணப்படுகின்றன. அங்கு இலங்கைக்கு அகணியமான இருபதுக்கு மேற்பட்ட பாம்பினங்கள் உட்பட பல நூற்றுக் கணக்கான பாம்பினங்களும் நச்சுச் சிலந்திகளும் வளர்க்கப்படுகின்றன[29].\nத. சா. அப்துல் லத்தீப் - முதலாவது பயிற்றப்பட்ட முஸ்லிம் ஆசிரியர்[30]\nபதியுத்தீன் மஹ்மூத் - முன்னாள் கல்வியமைச்சரும் சுகாதார அமைச்சரும்[31]\nசுஹைர் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்\nஹேமால் குணசேக்கரா - முன்னாள் பிரதியமைச்சர்\nமேஜர் மொண்டேகு ஜயவிக்கிரம - முன்னாள் பொதுத்துறை அமைச்சரும் வடமேல் மாகாண ஆளுநரும்\nஅலவி மௌலானா - முன்னாள் அமைச்சரும் மேல் மாகாண ஆளுநரும்\nவெலிகமையைச் சேர்ந்தவர்கள் எழுதி வெளியிட்ட நூல்கள் ஏராளம். சிங்களம், தமிழ், ஆங்கிலம், அறபு போன்ற பல்வேறு மொழிகளிலான ஆக்கங்கள் இவ்வூரைச் சேர்ந்தோரால் எழுதப்பட்டுள்ளன. இவற்றுள் முக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யாசீன் மௌலானா அவர்கள் எழுதி வெளியிட்ட அறபு-அறபுத் தமிழ் அகராதியைக் குறிப்பிடலாம். பின்னர் இது 1965 இல் அறபு-தமிழ் அகராதியாக வெளியிடப்பட்டது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட நூல்களுள் பிரதானமாக வெலிகம சிறீ சுமங்கல தேரர் எழுதிய சித்தந்த சேகரய (சித்தாந்த சேகரம்) என்பதைக் குறிப்பிடலாம். மிக அண்மைக் காலத்தில் தமிழில் எழுதப்பட்ட சில நூல்கள் பின்வருமாறு:\nதிருக்குர்ஆனும் இயற்கையும் (* த. சா. அப்துல் லத்தீப்)\nஇஸ்லாமிய நாகரிகம் (எம்.எச்.எம். நாளிர்)\nமுஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - கற்றுக் கொள்ளலும் பற்றுக் கொள்ளலும் (எம்.எச்.எம். நாளிர்)\nநகைமலர் (கலாபூசணம் ஏ.எச்.எம். யூஸுப்)\nநபி (ஸல்) அவர்களது வாழ்க்கை வரலாறு (கலாபூசணம் ஏ.எச்.எம். யூஸுப்)\nஅல்குர்ஆன் கூறும் ஆகார வகைகள் (ஹிப்ஷி தௌபீக்)\nதமிழ் இலக்கண வினா - விடை (இஸ்மாயில் எம். பைரூஸ் கலைமகன் பைரூஸ் – 2000)\nமண்ணூருக்கு மாண்பு சேர்த்தோர் (எம்.ஏ. ஹபீபுர் ரஹ்மான் - )\nஇஸ்லாமிய நாகரிகம் (உயர்தரம்) (முக்தார் ஏ. முஹம்மது)\nகணக்கீட்டுத்துறையில் வங்கிக்கணக்கிணக்கக் கூற்று (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)\nகணக்கீட்டுச் சுருக்கம் (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)\nகணக்கீட்டின் தெளிவு (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)\nதென்றலின் வேகம் (வெலிகம ரிம்ஸா முஹம்மத்)\nஇஸ்லாமிய பத்வாக்கள் (எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))\nநோன்பு - தெளிவுகளும் வழிகாட்டல்களும் (எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))\nபொருளாதார ரீதியாக சமூகத்தை வலுவூட்டுவது எவ்வாறு - இமாம் யூஸுப் அல்கர்ளாவி (மொழிபெயர்ப்பு: எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))\nஸகாத் ஒரு சமூகக் கடமை (எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))\n21ம் நூற்றாண்டில் இஸ்லாமிய எழுச்சி (எம்.எஸ்.எம். ஸியாப் (நளீமி))\nஇலங்கையின் பழைய வரைபடத்தில் வெலிகாமப் பட்டினம் Beligao என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nவெலிகாமப் பட்டினத்துக்கு வரலாறு நெடுகிலும் பல்வேறு மொழிகளிலும் பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றுட் சில பின்வருமாறு:\nமகாவாலுக்காகமை[32] - புராதனப் பெயர். பிரான்சிய மொழி ஆவணங்கள் இப்பெயரையே பயன்படுத்துகின்றன.[33][34]\nபல்காம் (بلقام) - அறபுப் பெயர். வெலிகமையைப் பற்றிய பண்டைய அறபு ஆக்கங்கள் இப்பெயரிலேயே அதைக் குறிப்பிடுகின்றன.\nவலீஜாமா (وليجاما ) - தற்காலத்தில் வழங்கப்படும் அறபுப் பெயர்\nபெலிகாவோ (Beligao), பிலிகாவோ (Biligao) - போர்த்துக்கேயப் பெயர்கள்[35]\nவெலிகமை (වැලිගම) - சிங்களப் பெயர்\nமகா வெலிகமை (මහ වැලිගම) - சிங்களப் பெயர்\nவெலிகாமம் - தமிழ்ப் பெயர்\nதட்பவெப்ப நிலை தகவல், வெலிகமை\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபிராங்புர்த்து (பழைய நகரம்), யேர்மனி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Weligama என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமதுராபுரி - வெலிகமையின் ஓர் உட்பிரிவு\n↑ \"வெலிகமைக்கான காலநிலைப் புள்ளிவிபரம்\". World Weather Online. பார்த்த நாள் 2015 நவம்பர்.\nமாத்தறை மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 12:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2014-nov-25/editorial/100553.html", "date_download": "2018-05-22T11:40:46Z", "digest": "sha1:S7B6T5KAV7QUQCKWCJJIJCXKCXH7K4OY", "length": 14897, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்த்துவோம்... வரவேற்போம்! | editor page | பசுமை விகடன் - 2014-11-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஇனிப்பான லாபம் கொடுக்கும் 'ஸ்வீட் கார்ன்’\nவிதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை\nமழைக்கு மரியாதை... மரங்கள் நடுவோம்... மகசூலைப் பெறுவோம்\nபால் விலையும்... பாப்கார்ன் விலையும்\nசின்னச் சின்ன நுட்பங்கள்... பெரிய அளவில் பலன்கள்...\nபருவ மழைக்காலம்... ஆடு, மாடுகள் கவனம்..\nமழைக்கால பயிர் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை...\nதக்காளி சேமிக்க தடை இல்லை\nமீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 15\nநீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது\nமரத்தடி மாநாடு:கொள்முதல் நிலையத்தில் தொடருது, ‘கமிஷன்’\n‘முடி முளைக்க வைக்கும், பீக்களா செடி\nஅடுத்த இதழ்... ஒருங்கிணைந்த பண்ணை சிறப்பிதழ்\nபசுமை விகடன் - 25 Nov, 2014\n''ஏரிகளை சுத்தம் செய்ய மக்கள் முன்வரவேண்டும்'' என்று அழைப்பு விடுத்திருக்கிறார்... திரைப்பட நடிகர் கமல்ஹாசன்.\nதான் உருவாக்கியிருக்கும் 'தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துகொள்ள கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுத்திர�\nவி��டன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nஇனிப்பான லாபம் கொடுக்கும் 'ஸ்வீட் கார்ன்’\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nசென்னையின் புதிய போதை ஹூக்கா\nஅதற்கு அனுமதி இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது; தடை இருக்கிறதா என்பதும் குழப்பமாக உள்ளது. அதனால் சிலர் வெளிப்படையாகவும், சிலர் ரகசியமாகவும் இதை நடத்துகிறார்கள்.\nஆபாச ஆடியோ... சிக்கிய ஜெய்னுல் ஆபிதீன்\nலை. தவ்ஹித் ஜமாத்தின் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் அப்துல் கரீமிடம் பேசினோம். “எங்களுக்கு வந்த புகாரின் அடிப்படையில் நாங்கள் விசாரணை நடத்தினோம். அதில் குற்றம் நிரூபணமானது. அதனால், பி.ஜெ-வை அனைத்துப் பொறுப்புகளிலுமிருந்து நீக்கியுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/02/blog-post_02.html", "date_download": "2018-05-22T12:04:08Z", "digest": "sha1:4YWJ7CCM7SOC3WBFOHTL3YWY7XHGH4P7", "length": 8597, "nlines": 240, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: ஆஃப்கான் ரெய்தா", "raw_content": "\nபுதினா 1 கப் (ஆய்ந்தது)\nகொத்தமல்லித் தழை 1 கப் (ஆய்ந்தது)\nவெள்ளரிக்காயை தோலை எடுத்துவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nபுதினா,கொத்தமல்லித்தழை,பச்சைமிளகாய் மூன்றையும் சிறிது தயிர் விட்டு மிக்சியில் நைசாக அரைத்துக்கொள்ளவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் அரைத்த விழுது,மீதமுள்ள தயிர்,பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய்,\nதக்காளி தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.\nபுலவ்,பிரியாணி,மிக்ஸட் ரைஸ் எல்லாவற்றிற்கும் இந்த ரெய்தா ஏற்றது.\nவருகைக்கு நன்றி asiya omar.\nரொமப் நல்ல இருக்கு நான் பொடியாக அரிந்து சேர்ப்பேன்.\nநான் செய்யும் ரைத்தவில் இருந்து வித்த்யாசமாக உள்ளது.\nவருகைக்கு நன்றி ஸாதிகா .\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Admission/4101/Want_to_read_footwear_design_and_technology.htm", "date_download": "2018-05-22T12:05:19Z", "digest": "sha1:AVYUDPNDIM7DBIOUBWLITHYXRR5AD4KB", "length": 10781, "nlines": 53, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Want to read footwear design and technology | காலணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் படிக்க விருப்பமா ? - Kalvi Dinakaran", "raw_content": "\nகாலணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் படிக்க விருப்பமா \nஇந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில் துறையின் கீழ் அமைந்திருக்கும் காலணிகள் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தில் (Footwear Design & Development Institute) இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇந்தியாவில் நொய்டா, ரோக்தக், கொல்கத்தா, பர்சத்கஞ்ச், சென்னை, ஜோத்பூர், சிந்த்வாரா, பாட்னா, சண்டிகர், குணா, ஹைதராபாத் மற்றும் அங்களேஸ்வர் ஆகிய 12 நகரங்களில் இக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production) - 450 இடங்கள், சில்லறை மற்றும் அலங்கார வணிகப் பொருட்கள் (Retail & Fashion Merchandise) - 480 இடங்கள், தோல் உபகரண வடிவமைப்பு (Leather Accessory Design) -150 இடங்கள், அலங்கார வடிவமைப்பு (Fashion Design) - 420 இடங்கள், என நான்கு ஆண்டு இளநிலை வடிவமைப்பு (B.Des) பட்டப்படிப்புகளில் மொத்தம் 1500 இடங்கள் இருக்கின்றன.\nகாலணி வடிவமைப��பு மற்றும் உற்பத்தி (Footwear Design & Production) - 300 இடங்கள், சில்லறை மற்றும் அலங்கார வணிகப் பொருட்கள் (Retail & Fashion Merchandise) - 390 இடங்கள், படைப்புத்திற வடிவமைப்பு (Creative Design & CAD/CAM) - 30 இடங்கள் என இரண்டாண்டு முதுநிலைப் படிப்புகளில் (M.Des & MBA) 720 இடங்கள் உள்ளன.\nஇளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு +2 அல்லது அதற்கு இணையான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். +2 தேர்வு எழுதியிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். 25-7-2018 அன்று 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுநிலைப் பட்டப்படிப்புகளுக்கு ஏதாவதொரு இள\nநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு ஏதுமில்லை.\nஇளநிலைப் பட்டப்படிப்பு களுக்கு ரூ 49,000/-, முதுநிலைப் படிப்புகளுக்கு ரூ. 64,000/- என அரையாண்டுக் (Semester) கட்டணம் செலுத்த வேண்டும். நூலகக் கட்டணம் (Library Fee), மருத்துவக் காப்பீடு (Mediclaim), தேர்வுக் கட்டணமும் (Exam Fee) உண்டு. கல்லூரி துவக்கத்தில் மாணவர் வளர்ச்சிக் கட்டணம் (Student Development Fee) ரூ.5000/- மற்றும் பாதுகாப்புக் கட்டணம் (Security Amount) ரூ.10000/- கூடுதலாகச் செலுத்த வேண்டும்.\nAll India Selection Test (AIST) நுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். http://fddi.attest.co.in/Candidate/How_to_apply_A.aspx இணைய முகவரிக்குச் சென்று, விண்ணப்பிக்கலாம். விண்ணப்பப் பதிவுக் கட்டணமாக ரூ.500/- செலுத்தி 22-4-2018ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் மட்டுமே நடத்தப்படும் நுழைவுத்தேர்வுக்குத் தமிழ்நாட்டில் சென்னை உட்பட இந்தியா முழுவதும் 38 தேர்வு மையங்கள் உள்ளன. ஏப்ரல் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. நுழைவுத் தேர்வின் முடிவுகள் 21-5-2018 வெளியிடப்படும்.\nநுழைவுத் தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, முதற்கட்டக் கலந்தாய்வு ஜூன் 12 முதல் 17 வரை நடைபெறும். மாணவர் சேர்க்கை அனுமதி பெற்றவர்கள் 1-7-2018 ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி சேர்க்கையினை உறுதி செய்யலாம். காலியிடங்களுக்கேற்ப இரண்டாம் கட்டக் கலந்தாய்வு ஜூலை 16 மற்றும் 19 வரை நடைபெறும். தேர்ச்சி பெற்றவர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட மையங்களில் 31-7-2018 ஆம் தேதிக்குள் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 1-8-2018 முதல் படிப்புகள் தொடங்கும்.\nஎஞ்சினியரிங் பட்டம் படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா\nஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்\nபகுதிநேர B.E., B.Tech. படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதேசிய சட்டப் பல்கலையில் பொதுக்கொள்கை முதுநிலைப் பட்டம் படிக்கலாம்\nஉயர்கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு\nபத்தாம் வகுப்பு படித்திருந்தால் மாலுமிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nபொதுக்கொள்கை, முதுநிலைப் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு\nகால்நடை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெறலாம்\nபழங்குடியினர் கல்வி மேம்பாட்டிற்கு தனிப் பல்கலைக்கழகம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rpvardhini.blogspot.com/2011/01/30-20.html", "date_download": "2018-05-22T11:26:58Z", "digest": "sha1:WP5W2EJNCWLQLFGQBQCOCQMR5P2VVJHP", "length": 13642, "nlines": 93, "source_domain": "rpvardhini.blogspot.com", "title": "பொன்னியின் செல்வி - PONNIYIN SELVI: திருப்பாவை - 30, திருவெம்பாவை - 20", "raw_content": "பொன்னியின் செல்வி - PONNIYIN SELVI\nதிருப்பாவை - 30, திருவெம்பாவை - 20\nஆண்டாள் அருளிய திருப்பாவை – 30\nவங்கக் கடல்கடைந்த மாதவனை கேசவனை\nதிங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி\nஅங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்\nபைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன\nசங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே\nஇங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைதோள்\nசெங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்\nஎங்கும் திருவருள் பெற்றின்புறுவ ரெம்பாவாய்\nமனமெனும் கப்பல்கள் சென்று அடையும் திருப்பாற்கடலில், மந்திர மலையை மத்தாக்கி, வாசுகி எனும் பாம்பை கயிறாக்கி, கூர்ம அவதாரம் எடுத்து மந்திர மலையின் அடியிலே நின்று முட்டுக் கொடுத்து பாற்கடலை கடைந்த மாதவனை, கேசவனை, ஸ்ரீமந்நாராயணனை, நிலவையொத்த அழகிய முகமுடைய பெண்கள், அடியார்களுடன் கூட்டமாகச் சென்று வணங்கி தாங்கள் இறைவனிடம் பெற்றுக் கொண்ட பறையை அடையும் வழியை விளக்கிக் கூறி, அழகிய ஸ்ரீவில்லிப்புத்தூரின், குளிர்ச்சியான தாமரை மாலைகள் அணிந்த, சூடிக் கொடுத்த சுடர்கொடியாம் பட்டர்பிரான் பெரியாழ்வாரின் செல்வமகளாகிய கோதை பாடிக் கொடுத்த இந்த சங்கத்தமிழ் மாலையின் முப்பது பாசுரங்களைத் தவறாமல் நாளும் பாடி, இறைவனை சேவிப்பவர்கள், நான்கு பெரும் மலைகளைப் போன்ற தோள்களை உடையவனும், செவ்வரியோடிய கண்கள் கொண்டவனும், திவ்யமான திருமுகமுடையவனு���், திருமகளுடன் இணைந்து இருப்பவனுமாகிய ஸ்ரீமந் நாராயணனின் திருவருளைப் பெற்று பேரானந்தத்தை அடைவர்.\nதிருவாடிப் புரத்து செகத்துதித்தாள் வாழியே\nதிருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே\nபெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே\nபெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே\nஒரு நூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே\nஉயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே\nமருவாரும் திருவல்லி வளநாடி வாழியே\nவண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே\nஆண்டாள் திருவடிகளே சரணம் சரணம் சரணம்\nமாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை – 20\nபோற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்\nபோற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்\nபோற்றியெல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்\nபோற்றியெல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்\nபோற்றியெல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்\nபோற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்\nபோற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்\nபோற்றியாம் மார்கழிநீர் ஆடேலோ ரெம்பாவாய்\nஎப்பொருளுக்கும் முதலாயுள்ள உன் திருவடி மலருக்கு வணக்கம். எவற்றுக்கும் முடிவாயுள்ள, செந்தளிர் போலும் திருவடிகளுக்கு வணக்கம்; எல்லாவுயிர்களுக்கும் தோன்றுதற்குக் காரணமாகிய பொன்போன்ற திருவடிகளுக்கு வணக்கம், எல்லாவுயிர்களுக்கும் நிலைபெறுதற்குரிய பாதுகாப்பாகிய அழகிய கழலணிந்த திருவடிகளுக்கு வணக்கம். எல்லாவுயிர்களுக்கும் முடிவு எய்துதற்குக் காரணமாகிய திருவடிகள் இரண்டிற்கும் வணக்கம். திருமாலும், பிரமனும், காணமுடியாத திருவடித் தாமரை மலருக்கு வணக்கம். நாம் உய்யும்படி ஆட்கொண்டருளுகின்ற தாமரை மலர்போலும் திருவடிகளுக்கு வணக்கம். இங்ஙனம் கூறிப் போற்றி இறைவனை வணங்கி, நாம் மூழ்குவதற்குரிய மார்கழி நீரில் ஆடுவோமாக.\nஇன்று மார்கழி மாதத்தின் கடைசி நாள். இன்றுடன் நமது திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி - தினமும் ஒரு பாடல் எனும் தொடர் நிறைவுக்கு வருகிறது. மிகுந்த தயக்கம் தோன்றியபோதும், சிறு வயதிலிருந்தே பாடிய இந்தப் பாடல்களை, அதன் பொருளை, அறிந்துக் கொள்ள தக்கதொரு சந்தர்ப்பமாக எண்ணியே இந்தத் தொடர் பதிவினை துவங்கினேன். அந்த சர்வேச்வரனாகிய இறைவனின் கருணையால், ஏதோ நான் படித்ததையும், கேட்டதையும் வைத்து இந்தத் தொடர���னை எழுதி இன்று நிறைவு செய்கிறேன். இதில் பிழையேதும் இருக்குமானால், அனைவரும் அதற்காக என்னை மன்னிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nஅனைத்தும் ஸ்ரீ கிருஷ்ணனுக்கே அர்ப்பணம்\n\"தை பிறந்தால் வழி பிறக்கும்\" என்று சொல்வார்கள். மார்கழி எனும் தெய்வீக மாதத்தில் இறைவனை நாம் வழிபட்டு வந்தோமானால், அதன்பொருட்டு இறைவன் அகமகிழ்ந்து தை பிறந்ததும் நமது துன்பங்கள் நீங்க நல்வழிகாட்டுவான் என்பதை இதற்கான விளக்கமாக பெரியோர் கூறுவர். அவ்வாறே உங்கள் அனைவரின் வாழ்விலும் இந்தத் தை மாதம் நல்வழி பிறக்கும் மாதமாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். அனைவருக்கும் தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nகூடிய விரைவில் மற்றுமொரு சுவாரஸ்யமான பதிவுடன் உங்களை சந்திக்கிறேன்.\nகுறிப்பு: படங்கள் மற்றும் பாடல்களின் பொருள் உபயம்: இணையம்\nஸ்ரீ இராஜராஜ சோழன் எனும் அருள்மொழிவர்மன்\nஇன்று ஐப்பசி சதயத் திருநாள் . தென்னகத்தின் மாமன்னனாம் இராஜராஜ சோழனின் பிறந்த நாள் . ஆயிரம் ஆண்டுகட்டு மேலாகியும் வருடா வருடம் இம்மாமனிதன...\nதிருப்பாவை - 8, திருப்பள்ளியெழுச்சி - 8\nஆண்டாள் அருளிய திருப்பாவை – 8 கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான்போ கின்றாரைப் போகாமல்...\nகல்லிலே கலைவண்ணம் கண்டோம் (Poetry in Stone)\nதிரு. சதீஷ்குமார் அவர்களின் பதிவு (Mr. Satheeshkumar's blog)\nகாவிரி மைந்தன் (Kaviri Mainthan)\nதிருப்பாவை - 30, திருவெம்பாவை - 20\nதிருப்பாவை - 29, திருவெம்பாவை - 19\nதிருப்பாவை - 28, திருவெம்பாவை - 18\nதிருப்பாவை - 27, திருவெம்பாவை - 17\nதிருப்பாவை - 26, திருவெம்பாவை - 16\nதிருப்பாவை - 25, திருவெம்பாவை - 15\nதிருப்பாவை - 24, திருவெம்பாவை - 14\nதிருப்பாவை - 23, திருவெம்பாவை - 13\nதிருப்பாவை - 22, திருவெம்பாவை - 12\nதிருப்பாவை - 21, திருவெம்பாவை - 11\nதிருப்பாவை - 20, திருவெம்பாவை - 10\nதிருப்பாவை - 19, திருவெம்பாவை - 9\nதிருப்பாவை - 18, திருவெம்பாவை - 8\nதிருப்பாவை - 17, திருவெம்பாவை - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sakyabuddhan.blogspot.com/2010/", "date_download": "2018-05-22T11:28:59Z", "digest": "sha1:U7CE64ZMZPI2EP7IRNZXNBQ6ZTV6YSZE", "length": 85957, "nlines": 157, "source_domain": "sakyabuddhan.blogspot.com", "title": "சாக்கிய புத்தன்: 2010", "raw_content": "\n'வாழ்வு மறுக்கப்பட்டவர்களின் மீதி சரித்திரம்'\nகொள்ளைக் கும்பல்களின் மல்யுத்த கூடம்\n“சட்டப் பேரவை என்பது பழைய பொருள் விற்கும் ���ந்தை கடை அல்ல. அது மக்களின் எதிர்காலத்தை ஆக்கவும் அழிக்கவும் அதிகாரமுடைய ஓர் இடம். சமூகத்தின் நிலையை உயர்த்துவதற்கான ஒரு சட்டத் தீர்மானத்தை முன்னெடுக்கவோ அல்லது மோசமாக்கும் சட்டத் தீர்மானத்தைத் தடுக்கவோ சட்டப்பேரவை உறுப்பினர்களால் முடியும்.“ - இதை சொன்னவர் சட்டத்தை வடிவமைத்த டாக்டர் அம்பேத்கார். இந்த நோக்கத்தை இந்திய சட்டமன்றங்கள் செய்கின்றனவா என்பது பெரும் ஏமாற்றமாக உள்ளது.\nபிகாரில் சபாநாயகர் மீது செருப்பு வீசியது, கருநாடகத்தில் சாப்பிட்டு தூங்கி சபையை அவமதிப்பது, காஷ்மீரில் சபாநாயகர் மீது மைக்கை எறிந்தது. இதையெல்லாம் செய்தவர்கள், மாண்புமிகு எம் எல் ஏக்கள்தான். மாண்புடன் இருக்க வேண்டிய சட்டப்பேரவை உறுப்பினர்கள் அமர்களத்தில் ஈடுபடுவது மக்களின் நலனுக்காக () என்று நினைத்தால் நீங்கள் உலகம் அறியாத அப்பாவிகள். சுருட்டிய பணத்தில், செய்த மோசடிகளில் யார் உச்சம் என்று ஒருவர் மீது ஒருவர் குற்றங்களை சுமத்தி அடித்து தாக்குகிறார்கள். சட்டமன்றங்களில் எம் எல் ஏக்கள் நடந்து கொள்வதை கண்ட மக்கள் தாங்கள் அனுப்பிய பிரதிநிதிகளை எண்ணி முகம் சுளிக்கிறார்கள். வெட்கப்பட்டு தலைகுனிகிறார்கள். ஊழல் செய்வதும், அடிதடியில் இறங்கி களேபரத்தில் ஈடுபடுவதும்தான் எம்.எல்.ஏக்களுக்கான தகுதி என்ற தோற்றம் உருவாகி வருகிறது.\nபீகாரில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரை நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத் திட்டங்களில் ரூ.11,412 கோடி ஊழல் நடந்திருப்பதாக, விசாரணை அறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த ஊழலுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, ராஷ்டிரீய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் எழுப்பினார்கள். அப்போது அவர்கள் தங்கள் முன் இருந்த மைக்குகளை உடைத்தார்கள். மேஜை, நாற்காலிகளை கீழே தள்ளி சாய்த்தார்கள். அவர்கள், சபாநாயகரின் இருக்கைக்கு முன் சென்று, கையில் இருந்த பேப்பர்களை கிழித்து எறிந்தார்கள். அப்போது எதிர்கட்சி உறுப்பினர்களுக்கும், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் சில உறுப்பினர்கள் லேசான காயம் அடைந்தனர்.\nஇரண்டாவது நாள் பேரவை தொடங்கியதும் எம்.எல்.ஏக்கள் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது சபாநாயகர் மீது செருப்பு வீசப்பட்டது. பல ஆயிரம் மக்களின் ஒற்றை பிரதிநிதியாக இருந்து செயல்பட வேண்டிய சட்டப் பேரவை உறுப்பினர்கள் தாக்கிக் கொள்வதை அநாகரீகமாக இருக்கிறது.\nபிகாரில்தான் இப்படி என்றால் அதைவிட கேடுகெட்ட நிலையில் கருநாடக சட்ட மன்றத்தில் உறுப்பினர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். என்னதான் பிரச்சனை என்றாலும் ஒரு நாகரீகத்தோடு நடந்துகொள்வதுதான் மாண்பு. இந்த மேன்மை அதிகார மனம் உள்ளவர்களுக்கு வரவே வராது. ஆனால், ஒரு இடத்திற்கு தர வேண்டிய மதிப்பை தராமல் கருநாடக சட்டப் பேரவை உறுப்பினர்கள் மாண்பற்ற போக்கில் நடந்துகொண்டார்கள். கருநாடகாவில் ரெட்டி சகோதரர்கள் சட்டவிரோதமாக சுரங்க தொழில் நடத்தி செய்து வரும் ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி காங்கிரஸ் மற்றும் தேவேகவுடாவின் ஜனதாதளம் (எஸ்) ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் குதித்தனர்.அப்போது சட்டப்பேரவை உறுப்பினர்கள் சட்டசபையில் உள்ளிருப்பு போராட்டம் என்ற ஏன்ற பெயரில் ரவுடித்தனம் செய்தனர். விடிய விடிய அவர்கள் சட்டசபைக்குள்ளேயே இருந்தனர். சட்டசபைக்குள் சாப்பிட்டு விட்டு அங்கேயே படுத்து தூங்கினார்கள். இந்த கேவலத்தை நாடே காட்சி ஊடகங்களில் வேடிக்கை பார்த்தது. மக்கள் முகம் சுளித்து மனநெருடல் அடைந்தார்கள். ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் காமிரா முன்பு வெட்கமின்றி பல் இளித்தார்கள்.\nகாஷ்மீர் சட்டமன்றக் கூட்டத்தில் 2009ஆம் ஆண்டு ஜூலை மாதம் மக்கள் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மெகபூபா எழுந்து, பெண்கள் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டார். காவலர்களை ஏவல் செய்து அரச பயங்கரவாததை முன்னெடுத்து, ஏதுமறியாத அப்பாவிகளை வஞ்சிக்கும் கொடூர மனம் கொண்ட ஆட்சியாளர்கள் அதிகார மனப்பாண்மையோடு நடந்துகொண்டார்கள். மக்கள் பிரச்சனை குறித்தும், அரச பயங்கரவாதம் குறித்தும் பேசுவதற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆவேசமடைந்த மெகபூபா, சபாநாயகர் முகம்மது அக்பரை நோக்கி ஆவேசமாக விரைந்தார்.ஒரு கட்டத்தில் கோபமாகி சபாநாயகர் மேஜையில் இருந்த பொருட்களை கீழே வீசினார். அங்கிருந்த மைக்கைப் பிடுங்கி வீசியபோது அவைக் காவலர்கள் தடுத்து விட்டனர். சபையே சண்டைக்களமாகியது.\nஇத்தகைய கேடுகெட்ட செயல்பாடுக���் இங்கு விவாதிக்கப்பட்ட பிகார், கருநாடகம், காஷ்மீர் ஆகிய மாநில சட்டமன்றங்களில்தான் நடந்தனவா இல்லையில்லை. இந்தியாவின் சட்டமன்றங்களில் கூட்டம் நடக்கும்போதெல்லாம் வாக்குவாதம் ஏற்பட்டு பெரும் பதற்றம் நிலவும். எதிர்கட்சி எம்.எல்.ஏக்களும், ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களும் ரகளையில் ஈடுபட்டு அடித்துக்கொள்வார்கள். இதுதான் சட்டமன்றங்களின் நடவடிக்கைகள். இந்தியாவில் கட்டமைக்கப்பட்ட மாநில சட்டமன்றங்கள் அனைத்துமே அதிகார துஷ்பிரயோகத்தோடு, பணம் சம்பாதிக்கும் தொழில் கூடங்களாகவும், கொள்ளை கும்பல்கள் அதிகார போட்டியில் மோதிக்கொள்ளும் மல்யுத்த கூடங்களாகவும் மாறியிருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், அதிகார சாதிகளோடு கைகோர்த்து கொண்டு அடித்தள மக்களுக்கு சேரவேண்டிய அவர்களின் உரிமைகள் கூட முழுமையாக சென்று சேர எம்.எல்.ஏக்கள் விடுவதில்லை.\nஅடித்தள மக்களின் பிரதிநிதிகளாக அனுப்பப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆளும் வர்க்கங்களின் காலடியில் சரணாகதி அடைந்து நாயினும் கீழாக நக்கி பிழைத்து கொண்டிருக்கிறார்கள். இது குறித்து கேட்டால், கட்சித் தலைமையின் கட்டளைக்கு பணிவதாக ஊளையிடுகிறார்கள்.\nசாதி அதிகாரங்களுக்கும், கட்சி தலைமை அதிகாரங்களுக்கும் கீழ் பணிந்து நடந்தால் அடித்தளத்தில் வாழும் ஒடுக்கப்பட்ட - தாழ்த்தப்பட்ட தலித் மக்களுக்கு எதுவுமே கிடைக்காது என்பதை நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே நாட்டின் தந்தையாக போற்றும் தகுதி படைத்த தீக்கதரிசி டாக்டர் அம்பத்கர் சுட்டிக்காட்டினார். அதோடு நில்லாமல், சாதி - கட்சி அதிகாரங்களை கடந்து தலித் பிரதிநிதிகள் சுயமாக செயல்பட வேண்டுமானால் இரட்டை வாக்குரிமை முறையை தேர்தலில் கொண்டுவர வேண்டும் என்றும் அறிவுமேதை அம்பேத்கர் வலியுறுத்தினார். ஆனால், காந்தி உள்ளிட்ட மதவாதிகளும் சாதிவாதிகளும் இரட்டை வாக்குரிமை முறையை கொண்டுவரவிடாமல் தடுத்து நிறுத்தினர். கபட நாடகங்களை நடத்தி தனி தொகுதி முறையை கொண்டுவர அம்பேத்கரை சம்மதிக்க வைத்தார்கள். இதன் விளைவை தலித் பிரதிநிதிகளாக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்களின் செயல்பாடுகள் மூலமாக தலித் மக்கள் அனுபவித்து வருகிறார்கள்.\nஇத்தகைய அரசியல்வாதிகளை முறைப்படுத்த அரசியல் அமைப்புச் ச���்டத்தில், எந்த ஏற்பாட்டையும் செய்யாதிருப்பது வருந்தத்தக்கது. இந்தியாவில் அரசியல்வாதிகளுக்கென குறைந்தபட்ச நன்னடத்தை விதிகள் வகுக்கப்படவில்லை. இதனால் மக்களுக்கு நன்மையை விளைவிக்க ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றத்திலேயே அத்துமீறல்களை நடத்திவிட்டு எவ்விதத் தண்டனையுமின்றி அவர்கள் தப்புவது வாடிக்கையாகிவிட்டது. சொல்லப் போனால், ஜனநாயகம் பற்றி வாய்க்கிழிய பேசும் எம்.எல்.ஏக்கள் அதை மதிப்பதேயில்லை. அரசியல்வாதிகளை முறைப்படுத்தும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் அரசியல்வாதிகளிடம் இருப்பதுதான் வேடிக்கையானது. நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்பும் இந்த கேடுகெட்ட போக்கு நிலவுகிறது. ஆனாலும் உலகிலலேயே இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாம்\nஒவ்வொரு முறை பொதுத் தேர்தல் நடத்துவதற்கும் அரசு கோடிக்கணக்கில் பணத்தைச் செலவிடுகிறது. சட்ட மன்ற கூட்டத்தொடரை நடத்துவதற்கு பல கோடி ரூபாய் செலவிடுகிறது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சம்பளமாக பெரும் தொகை வழங்கப்படுகிறது.ஆனால் சட்டமன்றங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் பார்த்தோமானால் பொன்னான நேரமும், பணமும் வீணாக்கப்படுகின்றன. அது மட்டுமல்ல மக்களுடைய நம்பிக்கைகள் வீணாகிக் கொண்டிருக்கிறது.\nஆப்ரிக்காவில் உள்ள 26 ஏழைநாடுகளில் உள்ளவர்களை விட, இந்தியாவின் பீகார், சத்திஷ்கர் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள மக்கள் மிக அதிக வறுமையில் வாடுகிறார்கள். யுஎன்டிபி(UNDP) அமைப்பு நடத்திய ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், பல கோடிகள் செலவு செய்து ஏற்படுத்தப்பட்ட சட்டமன்றங்கள் முறையாகச் செயல்படாமல் முடக்கப்படுவது சரியல்ல. இதனால் மக்களின் வரிப்பணம் வீணாகின்றன.\nவிரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்கள் பிரதிநிதிகள் கண்ணியத்தை காக்க கட்டாயமாக மனதளவில் மாற வேண்டும். அவர்கள் நடத்தும் ஆரோக்கியமான விவாதமும் செயல்பாடுகளும் இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் என்பதால் அரசியல்வாதிகள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் என்பதே அவர்களை மன்றங்களுக்கு அனுப்பிவைத்த மக்களின் விருப்பம் பொதுமக்கள் விருப்பப்பட்டால் மட்டும் போதாது விழிப்போடு செயல்பட வேண்டும். இதுதான் சமூக வளர்ச்சிக்கு உதவும் என்பதே சமூக ஆர்வலர்களின் எண்ணம்.\nஜாஸ்மின்: மாயைகளை தகர்த்து பாய்ந்த ஒளிக்கீற்று..\nபணத்தை கொட்டி கொடுத்து, தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால்தான் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும் என்ற மாயை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வாழும் மக்களின் மனங்களில் படிந்திருக்கிறது. மாயை நீண்ட காலத்திற்கு நிலைக்காது என்ற உண்மை இந்த ஆண்டு வெளியாகியுள்ள 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் இருந்து மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது.\nபொதுபுத்தியில் மக்களின் மனவெளியில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மாயையை நெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி ஜாஸ்மின் தகர்ந்தெறிந்திருக்கிறார். ”கறுப்பு வானில்’’ வெள்ளி மீனாய் வெளிப்பட்டு ஜொலிக்கும் இந்த ஜாஸ்மின் வாழ்ந்திருக்கும் வாழ்வையும், அவரது குடும்பச் சூழலையும், அவர் நிகழ்த்திருக்கும் சாதனையையும் ஒருசேர வைத்துப் பார்த்தால் சமூகத்தில் புரையோடி கிடக்கும் பல வினாக்களுக்கு அவர் விடையளித்திருக்கிறார்.\nஆண்டுதோறும் 10-ஆம் வகுப்பு தேர்வு நடக்கும், மாணவர்கள் எழுதுவார்கள், அதில் ஒருவர் முதலிடம் பிடிப்பார். இது ஆண்டுதோறும் நடப்பதுதானே அது போலவே மாணவி ஜாஸ்மினும் பள்ளி இறுதித் தேர்வில் முதலிடத்தை பிடித்திருக்கிறார் அவ்வளவே, என்று பலரும் நினைக்கக் கூடும். அப்படி யாராவது நினைத்தால் அது பேதைமைத்தனம். அவர்கள் சமூகத்தையும் மக்களின் பொதுபுத்தியையும் அறியாதவராக இருப்பார்கள்\nவக்கற்ற ஏழைகள் சும்மா படிப்பதற்குதான் அரசு பள்ளிகள். அதில் படித்தால் உருப்பட முடியாது என்று பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் எண்ணுகிறார்கள். பொட்டப்புள்ளை படிச்சி என்ன பண்ண போகுது... என்று பேதம் பார்க்கும் பல வீடுகளும் இருக்கின்றன. பொருளாதாரத்தில வசதியில்லாததால சரியாக படிக்க முடியல... அவங்க அப்பா - அம்மா படிச்சவங்க; அதனால அவங்களால நல்ல மதிப்பெண் வாங்க முடிஞ்சது என்று காரணம் சொல்லும் மாணவர்களும் இருக்கிறார்கள். படிப்பெல்லாம் நம்ம புள்ளைகளுக்கு வராது அதெல்லாம் இரத்தத்துல ஊறுனது... என்று தங்களை தாழ்வாகக் கருதி சிலரை மேல்நிலையில் வைத்து கொண்டாடி வெறும் வாயை மெள்ளுகிறவர்கள் நம்பில் ஏராளமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட வினாக்களோடு மதம், சாதி, பொருளாதாரம், பால் ஆகியவற்றால் வேற்றுகளை நிறைந்து பிளவுபட்டு கிடக்கின்ற நம் சமுதாயத்தில் மாணவி ஜாஸ்மின் நிகழ்த்திருக்கும் சாதனை ஒன்றல்ல; பல.\nஅரசு - மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் சரியாக சொல்லித் தருவதில்லை என்றும், அங்கு சரியான வசதிகள் இருப்பதில்லை என்றும் சொல்லியே அரசு பள்ளியை பற்றி தாழ்வான நிலைப்பாட்டை மக்களின் மனங்களில் உருவாக்கி வைத்திருக்கும் தனியார் பள்ளி நிருவாகங்கள் கொள்ளை லாபம் அடைந்து வந்தன. அவர்களுக்கு முதல் அடியை ஜாஸ்மின் கொடுத்திருக்கிறார். அதாவது அரசு - மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடத்தை பெற்று அரசு பள்ளிகள் ஒன்றும் குறைந்ததில்லை என்று பறைச்சாற்றிருக்கிறார்.\nஅதோடு நில்லாமல், அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எல்லோரும் கூலிக்கு மாரடிப்பவர்கள்; கடமையை ஒழுங்காக ஆற்றாதவர்கள் என்று பல முனைகளில் இருந்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது குற்றச்சாற்றுகளை அள்ளித்தெளிக்கும் சூழலில் சாதனை ஜாஸ்மின், முதலிடத்தை பிடித்து அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதான களங்கத்தை போக்கி மாறுபட்ட உரையாடலை தொடங்கி வைத்திருக்கிறார்.\nஅடுத்து, ஜாஸ்மினின் குடும்பம் நடுத்தர குடும்பம். அவரின் தந்தை சேக்தாவூத் கடந்த 17 ஆண்டுகளாக துணி வியாபாரம் செய்து வருகிறார். பொருளாதார வசதியில்லாத அவர் மிதிவண்டியில் துணிகளை வைத்து ஊர் ஊராக சென்று விற்று வருபவர். தான் பெரிய அளவில் படிக்காததால் தனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெண் பிள்ளையான ஜாஸ்மினுக்கு படிப்பதற்கான எந்த தடையையும் விதிக்கவில்லை என்பது பாராட்டுதலுக்குரியது. காரணம், இசுலாமிய சமுதாயத்தில் பெண்களுக்கென எராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் வெளியில் வரவே கூடாது; வீட்டுக்கு உறவினராக ஆண்கள் வந்தால் உள் அறைகளில் பதுங்கிக் கொள்ள வேண்டும். அப்படியே வந்தாலும் கறுப்பு பர்தாவை அணிந்து உடல் முழுவதையும் மறைத்துக் கொண்டுதான் பொதுவெளிக்கு வரவேண்டும். பெரும்பாலான பெண்களுக்கு மேல்படிப்பு படிக்க ஆர்வம் இருந்தாலும், அதை குழிதோண்டி புதைத்து விட வேண்டும். இப்படிப்பட்ட ஒடுக்கப்படும் நிலைகளையெல்லாம் கடந்து, அடக்குமுறைகளை தகர்த்து கறுப்பு பர்தாவில் ஒளிக்கீற்றாய் ஜாஸ்மின் வெளிப்பட்டிருக்கிறார்.\nஇன்னும் சொல்லப்போனால், தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் - பையன் தேர்வுக்கு படிக்கட்டும், அவனை தொந்தரவு செய்யாதே... பொட்ட புள்ள வீட்டு வேலையெல்லாம் செய்துவிட்டு அப்புறம் படிக்கட்டும்... அது படிச்சி என்ன செய்ய போகுது என்று சொல்லும் குடும்பங்கள்தான் ஏராளம். இப்படி பெண் பிள்ளைகளை பாவிக்கும் பெற்றோர்களின் மன நிலையை மாற்ற ஜாஸ்மினின் ஒற்றை வெற்றி பயன்படக்கூடும்.\nநடுத்தர குடும்பத்தில் பிறந்த தனக்கு கிடைத்தவற்றை பயன்படுத்திக் கொண்டு படித்து முதலிடத்தை பிடித்திருப்பதன் மூலம் ஏழ்மையை காரணமாக காட்டும் பிள்ளைகளுக்கு ஜாஸ்மின் ஒரு பெரும் பாடத்தையும் கற்பித்திருக்கிறார்.\nஅது மட்டுமல்லாமல், ஆண்டுதோறும் வெளியாகும் 10-ஆம் வகுப்பு தேர்வில் முதலிடத்தை பிடிப்பவர் வித்யாலயா என்ற பெயர்களை தாங்கியுள்ள தனியார் பள்ளிகளில் ஒரு பள்ளியைச் சேர்ந்தவராக இருப்பார். அவரின் நிழற்படத்தை பார்த்தோமானால் நெற்றியில் மெல்லிய நாமம் இருக்கும். மேம்படுத்திக் கொண்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பார். தொடர்ச்சியாக இந்த நிலையை காணும் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நம் பிள்ளைகளுக்கு இந்தளவுக்கு படிப்பு வராது என்று கருதிக் கொண்டு படிப்பதற்கு தேவையானதை கூட வாங்கி தராமல் அசட்டையாக புறக்கணிப்பார்கள். அவர்களின் எண்ணங்களை அடித்து தும்சம் செய்துள்ள ஜாஸ்மின், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் பிறந்த பிள்ளைகளும், சமுதாயத்தில் காலங்காலமாக புரையோடி கிடக்கும் கற்பிதங்களையும் கட்டுப்பாடுகளையும் தகர்த்தெறிந்து வெல்ல முடியும் என்று டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் காண விளைந்த கனவை மெய்ப்பித்து அவர்கள் நல்கிய உழைப்புக்கு மதிப்பளித்திருக்கிறார். அந்த சமூக வரலாற்றை ஜாஸ்மினுக்கு யாரும் சொல்லித் தராமல்கூட இருக்கலாம். ஆனாலும், ஜாஸ்மினின் இந்த எழுச்சிக்கு அந்த இருபெரும் தலைவர்களின் பாடு இருந்ததை யாரும் மறுப்பதற்கில்லை.\nஇப்படியாக, பொதுமக்களின் மனத்தில் தனியார் பள்ளிகள் உருவாக்கியுள்ள மாயையையும், ஒடுக்கப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பப் பிள்ளைகளால் சாதிக்க முடியுமா என்ற வினாவையும் தகர்ந்து ஒளிக்கீற்றாய் பாய்ந்து விடை தந்துள்ள ஜாஸ்மினை வாழ்த்துவோம். ஜாஸ்மினுக்கு மட்டுமல்ல; ஒடுக்குமுறைகளை தகர்த்து கிளர்ந்தெழும் எல்லா பெண்களுக்கும் வாழ்த்து கூறி வரவேற்பது நம் கடமையாகும்..\nலஞ்சம்: கைது செய்தால் போதுமா\nஉலக அரங்கில் பல்வேறு பெருமைகளை நம் நாடு பெற்றிருப்பதாக மார்தட்டிகொள்கிறோம். அதையெல்லாம் தூர தள்ளுகிற ஒரு செயல் புரையோடிக் கிடப்பதை கண்டு நாம் வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டியிருக்கிறது. அத்தகைய நிலைக்கு நமது ஆட்சியாளர்களும், அதிகார மட்டத்தில் இருப்பவர்களுமே காரணம் என்பதுதான் வருந்தத்தக்கது. அந்த பெரும் கொடுஞ்செயல் ஊழலை தவிர வேறில்லை\nதனிமனிதர் ஒழுக்கமும் மக்களின் பண்பும்’ என்ற தலைப்பில் நடந்த கருதரங்கில் பேசிய நமது துணை குடியரசு தலைவர் தமீம் அன்சாரி, பொதுமக்களின் சேவையில், குடிமைச் சேவைகள், சட்டம் மற்றும் நீதி ஆகிய மூன்று துறைகளில் ஒழுக்கப் பண்பாடு என்பது இன்று மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், பொது வாழ்வில் ஊழல் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கவலை தெரிவித்தார். அதோடு நில்லாமல், பொருளாதாரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் ஊழல் அதிகரித்ததன் விளைவாக கருப்புப் பண உற்பத்தி, கவலை தரும் பொருளாதார குற்றங்கள், மோசடிகள் மற்றும் ஊழல்கள், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி என்ற வடிவங்களில் சாதாரண பொதுமக்கள் அனுபவிப்பதையும் கவலையுடன் சுட்டிக்காட்டியிருந்தார்.\nஇந்தக் கவலை குடியரசு துணைத் தலைவருக்கு மட்டும் இருப்பதாக யாரும் கருதிவிட வேண்டாம். நம் நாட்டில் வாழ்கிற கடைக்கோடி குப்பன், சுப்பன் வரை அத்தனை பேருக்குமே அந்தக் கவலை இருந்து வருகிறது. காரணம், நம் நாட்டில் பிறப்பு முதல் இறப்பு வரை பணம் இல்லாமல் எந்தவொரு காரியத்தையும் செய்ய முடியாது என்ற கவலை ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் கையூட்டுப் பணம் கொடுப்பவரின் எண்ணிக்கையும், அதை வாங்கும் அதிகார மட்டத்தினர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.\nபணம் பாதாளம் வரை பாயும் என்று யாரோ சொல்லிய பழமொழி இன்று நூற்றுக்கு நூறு விழுக்காடு உண்மையாகவே இருந்து வருகிறது. அலுவலகத்த��ல் ஒரு வேலை ஆகவேண்டி சென்றால், கடை நிலை ஊழியரில் தொடங்கி அத்துறை தலைமை வரை அளந்து கொடுத்தாக வேண்டும். பணம் கொடுக்காவிட்டால், அது இல்லை; இது இல்லை என்று சொல்லி பல நாட்கள் இழுத்தடிக்கப்பட்டு, ஆண்டுகள் உருண்டோடினாலும் அது நம் கைக்கு வந்து சேரவே சேராது. இந்த நிலையை நம் நாட்டில் உள்ள யாரும் மறுப்பதற்கில்லை.\nவானம் பார்த்த பூமியே உலகமென எண்ணி வாழ்கிற ஏழை உழைப்பாளியின் மகள் திருமணத்திற்கு உதவியாக இருக்குமென மாநில அரசு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தையும், கருவுற்ற பெண்களுக்கு உதவித் தொகை திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு திட்டமும் முழுமையாக சேராத நம் நாட்டில் கிராமப்புற ஏழை பெண்களுக்கான இந்த உதவித் தொகை திட்டங்களும் சேருமா என்ன முழுமையாக கிடைப்பதில்லை. அதிகாரிகள் மத்தியில் பரவியிருக்கிற ஊழல் என்னும் விஷமே இந்த நிலைக்கு காரணம். அதிகாரிகள் கேட்கிற கையூட்டு பணத்தை கொடுக்காததால், உதவித் தொகைக்கு விண்ணப்பித்த ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்து அது நடக்கும்போது கூட திருமண உதவித் தொகை கிடைப்பதில்லை என்பது வெட்கக்கேடானது.\nசாதியற்ற சமூகம் உருவாக வேண்டுமானால், அகமண முறை ஒழிந்து புறமண முறை பல்கி பெருக வேண்டும் என்று சமூகவியல் ஆய்வாளர் அம்பேத்கர் வெளிப்படுத்தியிருக்கிறார். அதன் பேரில் சாதிகளை கடந்து வந்து சாதி மறுப்பு திருமணம் புரியும் இணையருக்கு உதவித் தொகையை அரசு அறிவித்திருக்கிறது. இந்த உதவித் தொகை அவர்களுக்கு கிடைக்காமல் முடக்குவதற்கு லஞ்சம் பேராயுதமாக அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் வக்கிர மனம் கொண்ட சாதி இந்துக்களின் எண்ணம் ஈடேற்றம் அடைகிறது\nஇப்படி அரசு துறை அலுவலகங்களில் கையூட்டு புழங்குவதை அரசு அறிந்திருக்காமல் இல்லை. ஊழலை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கும் அரசின் முயற்சி அவ்வப்போது வெளியே தெரியாமலில்லை. ஊழல் ஒழிப்பு துறை அதிகாரிகளால் நாள்தோறும் பல ஊழல் பெருச்சாலிகள் - அதிகாரிகள் கைது செய்யப்படுவதை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகிறது. அத்தகைய கைது நடவடிக்கையால் ஏதேனும் பயன் விளைந்ததுண்டா\nரூ.2500 இலஞ்சம்: கள்ளக்குறிச்சி மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது, ரூ. 2,000 இலஞ்சம்: மின் வாரிய அலுவலர்கள் இருவர் கைது, இலஞ்சம் வாங்கிய வன அதிகாரிகள் 2 பேர் கைது, ரூ. 500 இலஞ்சம் வாங்கிய விழுப்புரம் நர்ஸ் கைது, 17.45 இலட்சம் ரூபாய் கையாடல் கூட்டுறவு வங்கி செயலர் கைது, கர்ப்பிணி உதவித்தொகை வழங்க இலஞ்சம் வாங்கியதாக நர்சு மீது வழக்கு, இலஞ்சம் வாங்கிய ஊராட்சி ஒன்றிய அலுவலக ஊழியர் கைது, ரூ.50 ஆயிரம் இலஞ்சம் வாங்கிய என்.எல்.சி. பொது மேலாளர் கைது..... இப்படி நாள்தோறும் ஊழல் செய்த - கையூட்டு பெற்ற பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்யப்படுகிறார்கள்.\nகைது... வீட்டில் சோதனை, ஆவணங்கள் கைப்பற்றல், பணியிடை நீக்கம்... மீண்டும் பணி... இதுதான் ஊழல் செய்யும் அதிகாரிகள் மீதான தற்போதைய நடவடிக்கைகள். இந்த நடவடிக்கைகளால் எந்தவொரு அதிகாரியும் அச்சமடைந்து கையூட்டு வாங்காமல் இருப்பதில்லை. ஊழல் அதிகாரிகளுக்கு பெரிய தண்டனை ஏதும் வழங்கப்படுவதில்லை என்பதால்தான் மற்ற அதிகாரிகள் அச்சப்படாமல் தங்களது ஊழல் பணியை தொடர்கிறார்கள். இப்படி நடப்பதால்தான் உணவில் தொடங்கி உயிரை காக்கும் மருந்துகள் வரை காலாவதிகளும் கலப்படங்களும் புகுந்திருக்கின்றன. இந்தக் கொடுஞ்செயலை செய்த கொலையாளிகள் அரசதிகாரிகளின் துணையின்றி துணிந்து செய்திருக்க முடியுமா ஏராளமான அப்பாவி உயிர்கள் செத்து மாண்டாலும் பரவாயில்லை; பல கோடிகளை சேர்த்து வைத்து சுகமான வாழ்வை அனுபவித்து, மீதியானதை பிள்ளைகளுக்கு விட்டு செல்வது என்ற இலக்கு மட்டுமே ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இருக்கிறது.\nஇதற்கெல்லாம் முடிவு கட்ட யாராலுமே முடியாதா என்ற கேள்விக்கு ஒரே விடை ஆழ தேடி வேரறுப்பது. அதாவது ஒரு விஷச் செடியை அழிக்க வேண்டுமானால் கிளை நுனிகளை முறித்துவிட்டால் மட்டும் போதாது, அதன் வேர் பகுதியை தோண்டி முழுவதுமாக அழிக்க வேண்டும். அது போலவே நம் நாட்டிலும் சமுதாயத்திலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள ஊழல் என்னும் அரக்கனை அழிக்கவும் வேண்டும். இதற்காக துணிச்சலான அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். அந்த நடவடிக்கையை கண்டு ஊழல் பெருச்சாலிகள் கொந்தளிக்கக் கூடும். அவர்கள் என்ன செய்தாலும் தீர்க்கமான நடவடிக்கையை எடுத்தாக வேண்டும்.\n - அரசும் ஆட்சியாளர்களும் தான்\nஆனால், பணியிடை நீக்கம் செய்யப்படுகிற ஊழல் செய்யும் அதிகாரிகள், ஆட்சியாளர்களின் உதவியை நாடி மீண்டும் பணிக்��ு திரும்பிவிடுகிறார்கள். இந்த நிலையை மாற்ற வேண்டும். ஊழல் செய்யும்போது கையும் களவுமாக பிடிபட்டால், வழக்கு விசாரணை ஏதுமின்றி அந்த இலஞ்சம் வாங்கிய அதிகாரியை மீண்டும் பணியில் எங்கும் சேராதபடி பணி நீக்கம் செய்ய வேண்டும். அதோடு நில்லாமல் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் கண்டறிந்து அரசுடைமையாக்க வேண்டும். அப்போதுதாவது அதிகாரிகள் திருந்துவார்களா\nகடை நிலை பதவி - உயர் பதவி, அதிகாரிகள் - ஆட்சியாளர்கள் என வலைப்பின்னலாக இருக்கிற இந்த ஊழலை ஒழிக்க கடுமையான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டுவருவார்கள் என்று சொன்னால் பொதுமக்கள் சிரிக்கிறார்கள். வேறென்ன சாதாரண மக்களால் செய்ய முடியும்\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்கள்\nஅடித்தளத்தில் வாழ்கிறவ்ர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், வாழ்வு மறுக்கப்பட்டவர்கள் குரல் இந்திய சமுதாயத்தில் செவிசாய்க்கப்படாது; வெற்றிபெறாது என்பது மகளிர் மசோதா மூலம் மீண்டுமொரு முறை நிரூபிக்கப்படவிருக்கிறது. கடந்த 13 ஆண்டுகளாக என்ன காரணத்துக்காக சமூகநீதி கொள்கையுடையவர்களால் எதிர்க்கப்பட்டதோ, அந்த எதிர்ப்புக்கு கிஞ்சித்தும் சுணங்காத அதிகாரச் சமூகம் அதே நிலையில் மகளிர் மசோதாவை செயல்படுத்தவிருப்பது வேதனையானது.\n2009 ஜூன் மாதம் 4-ஆம் தேதி நடைபெற்ற அன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்ற போது பேசிய ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், ‘மகளிர் மசோதாவை இதே வடிவில் கொண்டுவந்தால் இதை எதிர்க்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை எங்கள் கட்சிக்கு இல்லாமல் இருக்கலாம்; ஆனால், இந்த அவையிலேயே நான் விஷம் குடித்து இறப்பேன், மசோதாவை நிறைவேற்ற விடமாட்டேன்’ என்றார்.\nஇப்படியாக மகளிர் மசோதாவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் நிறைவேற்றப்படாமலே இருந்தது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை செய்து பின்னர் அமல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது மகளிர் உரிமை நாளாக மார்ச் 8 அன்று இந்திய பெண்களுக்கான பரிசாக அளிக்கப்பட இருக்கிறது.இந்த சட்ட மசோதாவை மேட்டுக்குடி மனோபாவம் கொண்டவர்களால் நிருவகிக்கப்படுகிற காங்கிரசு, பாஜக, இடதுசாரிகள் கட்சிகள் ஆதரிக்கின்றன.\nஅதேசமயம், லாலு பிரசாத், முலாயம் சிங் யாதவ், மாயாவதி ஆகியோரின் கட்சிகள் எதிர்கின்றன. அவர்கள் எதிர்த்தாலும் மசோதா நிறைவேறப் போவது உறுதி. சிற்றூர்ப்புறங்களில் சொல்லப்படும் ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்ற சொலவடை உறுதியாகியிருப்பது வருந்தத்தக்கது.ஆனால், இந்த நிலை தொடருவது நல்லதல்ல என்பதுதான் சமூக ஆர்வலர்களின் எண்ணம்.\nஇந்நிலையில் மகளிர் மசோதவை தடுத்து நிறுத்துபவர்கள் அனைவரும் ஆணாதிக்கவாதிகள் - சமூகநலனுக்கு எதிரானவர்கள் என்ற கருத்தை பெண்ணியவாதிகளும், மசோதாவை ஆதரிப்பவர்களும் பரப்பிவருகின்றனர்.\nஜூன் 16, 2009 அன்று 'ஜனநாயகத்தை பலப்படுத்துவதில் பெண்களின் பங்கை அதிகரித்தல்' என்ற கருத்தரங்கை திமுக மாநிலங்களவை எம்.பி. கனிமொழி துவக்கி வைத்து பேசுகையில், ”நாடாளுமன்றத்தில் பெண்கள் மசோதாவை நிறைவேற்றினால் சிலர் விஷம் குடிப்பேன் என்கிறார்கள். இந்த சமுதாயத்தில் அந்தளவுக்கு ஆணாதிக்கம் இருக்கிறது. அரசியல் உட்பட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு போக மீதியுள்ள இடங்களை பெண்களுக்கு தரலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். அரசியல் ஆண்களின் வசதிகளுக்காக உருவாக்கப்பட்டதாக இருக்கிறது. அதில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டை போராடி பெற வேண்டும்” என்று அரைவேக்காட்டுத்தனமாக சொல்லியிருக்கிறார்.\nஇப்படியான கருத்தை பரப்பியதும் பரப்பி வருவதும் கேடுகெட்ட அரசியல் வித்தை என்ற நிலையில் மகளிர் மசோதா குறித்தும், எதிர் - ஆதரவு கருத்து குறித்தும் விவாதிக்கலாம் என்று தோன்றுகிறது.\nஒரு அரசியல் தலைவரின் மகளாக பிறந்து, முதலமைச்சரின் குமரியாக வளர்ந்து, வசதியாக மாப்பிளைக்கு மனைவியாகி சுகபோக வாழ்க்கை நடத்திய பின்னர் திடீரென்று எம்.பியாக அவதாரமெடுத்து நாடாளும் மன்ற கட்டடத்தில் நுழைந்த அரசிளங்குமரி கனிமொழி சரத் யாதவை ஆணாதிக்கவாதி என்று திட்டியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. பாவம், அவர் வளர்ந்த சூழல் அப்படி. சரத் யாதவின் கருத்தில் இருக்கும் நியாயத்தை புரிந்துகொள்ளும் திராணியற்றவர் கனிமொழி என்பதுதான் உண்மை.\nஇத்தருணத்தில் மகளிர் மசோதா பற்றி அரைவேக்காட்டுத்தனமாக பேசாமல் ஒரு கருத்தை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். மசோதாவை எதிர்ப்பவர்கள் பெண்களுக்கு அதிகாரம் வழங்கப்படக் கூடாது என்ற கேடுகெட்ட எண்ணத்தால் எதிர்க்கவில்லை. மாறாக, ஒடுக்கப்பட��ட - பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீட்டை அளிக்க வகை செய்துவிட்டு, அந்த மசோதாவை நிறைவேற்றுங்கள் என்றுதான் வலியுறுத்துகிறார்கள். அவர்கள் எண்ணமும், செயல்பாடும் தவறா அதை தவறென்று நினைப்பவர்கள் அனைவரும் அடித்தளத்தில் வாழ்பவர்களை பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாத ஆதிக்கவாதிகள் என்று பழியை சுமக்க வேண்டியவர்கள். சமூகத்தை முழுவதுமாக அறியாத பலரும் மகளிர் மசோதா பற்றி பேசுவது வேதனையானது.\nஉள் இட ஒதுக்கீடு ஏன் தேவை\nசாதிகளாலும், பொருளாதார படிநிலையாலும் பிரிந்து கிடக்கிற இந்திய சமூகத்தில் வாழ்கிற பெண்கள் எல்லோரும் ஒரே நிலையில் வாழ்கிறார்களா என்ற கேள்விக்கு இல்லைவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், எத்தனையோ இலட்சம் பெண்கள் இந்தியாவில் அரவமற்று வாழ்கை தேடிக்கொண்டே கிடக்கிறார்கள்.\nசாதி, பணம், மதம், சடங்கு, ஆண் உள்ளிட்ட கருத்தியல்களின் கீழ் பெண்கள் மண்டியிட்டு கிடக்கும் அளவுக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அதே சமயத்தில் எல்லா பெண்களையும், ஒரே அளவுகோலில் வைத்து பார்க்கலாமா அப்படி பார்க்கும் பார்வை சரியானதா அப்படி பார்க்கும் பார்வை சரியானதா என்றால், அது நிச்சயமாக சிறந்த பார்வையாக இருக்க முடியாது.\nஆதிக்கசாதிகளின் தெருவில்கூட தலித் நடக்க அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஊர்களும், அன்றாடங்காய்ச்சி கூலி தலித்துகள் சாதிகளின் நெருக்குதல்களில் சிக்குண்டு மூச்சுதிணற முழிபிதுங்கி கிடக்கிற ஊர்களும் இந்தியாவில் ஏராளமாக காணப்படுகின்றன. இப்படிப்பட்ட நம் சமூகத்தில் வாழ்கிற பெண்களை (1) கிராமப்புற, பிற்படுத்தப்பட்ட, அடித்தள பெண்கள்; (2) பொருளாதாரத்தில் உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த பெண்கள்; (3)சாதியால் ஒடுக்கப்பட்ட இன பெண்கள் என்று மூன்று வகையாக பகுக்கலாம். உயர்குடியில் பிறந்த பெண்களுக்கு, இந்த சமூகத்தில் விரவிக்கிடக்கிற வாய்ப்பும் வசதிகளும் கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு கிடைத்ததில்லை. அந்த கிராமப்புற பிற்படுத்தப்பட்ட பெண்களை காட்டிலும், சாதியால் காலம்காலமாக வஞ்சிக்கப்பட்ட தலித் பெண்களின் இருப்பு ஒவ்வொரு நாளும் அச்சத்திலும் வேதனையிலும் உறைந்து கிடக்கிறது.\nதலித் பெண்கள்: ஓலைகுடிசையில் சாணித் தரையில் பிறந்து, செங்காட்டு மண்ணில் புரண்டு, ஆசிரியர்கள் இல்லாத பள்ளியில் வெறுமனே உட்கார்ந்துவிட்டு வந்து, ஒரு பண்ணையாரிடம் அடிமை ஆளாக இருக்கிற ஆணுக்கு வாக்கப்பட்டு, புள்ளக்குட்டிகளோடு, வானம்பார்த்த நிலத்தை மொட்ட களைவெட்டியால் கொத்திக்கொண்டும், மொன்ன அரிவாளால் அறுப்பு அறுத்துக் கொண்டும் அரை வயிறு கஞ்ச குடித்து வாழ்நாளை கழித்து மடிந்துபோகிறார்கள்.\nதலித் அல்லாத பெண்கள்: ஒடுக்கப்பட்டவர்களின் உழைப்பை உறிஞ்சி காசுகளாகவும், நகைகளாகவும் குவித்துள்ள வீட்டில் பிறந்து கான்கிரீட் தரையிலும், தொட்டிலிலும் வளர்ந்து, பொம்மைகளோடு விளையாடி, பத்து ஊரை கடந்து சென்றாவது நல்ல பள்ளியில் படித்துவிட்டு, அப்பா - அண்ணண்கள் கடைக்கண் கருணையோடு பணம் படைத்தவனுக்கு வாக்கப்பட்டு, வேலையாட்களை மெய்க்கும் பொறுப்பை ஏற்று, பஞ்சு மெத்தையில் தூங்கி பாலும் சோறும் தின்று, உழைக்காமலே உடலை வளர்த்து, பணத்தால் இறப்பு நாளை தள்ளி போட்டு வாழ்கிறவர்கள்.\nவசதிபடைத்த குடும்ப பெண்கள்: சுகத்தில் வளர்ந்து, பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்வதற்காக மட்டுமே பணம் கட்டியாவது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, வீட்டில் உறங்கும் நேரம், தொலைக்காட்சி பார்க்கும் நேரம் போக, மீதி பொழுதை போக்க உதட்டு சாயத்துடன் மகளிர் மன்றங்களிலும், கட்சிகளிலும் வலம் வந்து வாழ்கிறவர்கள்.\nஇம்மூன்று தரப்பினரையும் ஒருசேர பார்ப்பவர்கள் மனநோயாளிகளாகதான் இருப்பார்கள்.\nஆதிக்கசாதி குடியில் பிறந்த பெண்களுக்கு அவர்களின் அப்பா, அண்ணன்கள் உறுதுணையாக இருந்து பலரது உழைப்பை சுரண்டியாவது வாழ்நாள் முழுவதும் வசதியாகவே வாழ வகை செய்வார்கள். ஆனால், உழைத்தும் அதற்கேற்ப கூலி வழங்கப்படாத இந்த சாதிய - முதலாளிய சமுதாயத்தில் அடிமைகளாக வாழ்க்கை நடத்துகிற அப்பா, அண்ணண்கள் இருக்கும்போதும், தான் வாழ்வதற்கான வகையை தானே தேடி நிலக்கிழார்களின் கொல்லைகளில் வயிறுகூட நிரப்ப போதாத கூலிக்கு வாழ்நாளை ஒப்புகொடுத்துவிட்டு, பிள்ளை, குட்டிகளோடும், உறவுகளோடும் இழுபடுகிற தலித் பெண்களுக்கு யாரும் துணை வருவதில்லை.\n”ஊர் குருவி ஒசர பறந்தாலும், பருந்தாகாது” என்று சாதியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட மொழியை போல, இத்தடைகளையெல்லாம் மீறி அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் பயனால் வாழ்வின் பற்றுக்கோடென ப��ிப்பை எண்ணி படித்துவிட்டு வெளியே வரும் தலித் பெண்கள், வேலை செய்கிற இடங்களில் சாதிய மனநோயாளிகளிடம் சிக்குண்டு மன உளைச்சலில் கிடக்கிறார்கள். வேலை செய்கிற இடங்களில் தலித் பெண்களை உளைச்சலில் ஆழ்த்துகிற ஆதிக்கசாதி ஆண்களுக்கு சளைக்காதவர்களாக ஆதிக்கச்சாதி பெண்களும் இருந்து வருகின்றனர் என்பதை யாராவது மறுக்க முடியுமா\nஆதிக்கசாதி இனத்திலும், பொருளாதார வசதிபடைத்த இனத்திலும் பிறந்த பெண்களுக்கு ஆணாதிக்க சமுதாயத்தில் பல கொடுமைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. அதை எதிர்கிற முற்போக்காளர்களில் பலர் அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களை, ஆதிக்க சாதி பெண்கள் நடத்துகிற விதத்தை கண்டிப்பதே இல்லை.\nஇந்நிலையில், ஒரு தலித் பெண்ணையும், ஒரு பிற்படுத்தப்பட்ட பெண்ணையும், ஒரு மேட்டுக்குடி பெண்ணையும் ஒரு தளத்தில் வைத்து பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனத்தை பணம் படைத்தவர்களும், மேட்டுக்குடிகளும் நிரம்பிக்கிடக்கிற நாடாளுமன்றத்தில் மகளிர் மசோதாவை நிறைவேற்றவிருக்கிறார்கள்.\nஇதனை எதிர்க்க வேண்டிய இடத்தில் இருக்கிற முதலமைச்சர் கருணாநிதி, இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது, பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதைதான் பொதுக்கருத்தென ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறி, “மகளிர் மசோதா சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். பெரும்பாமையோரின் கருத்தை பொதுக்கருத்தாக ஏற்றுக்கொள்ள சொல்கிற கருணாநிதியின் கருத்து பெரும் ஆபத்தானது. இதே நிலைப்பாட்டை சாதியிலும், ஆன்மீகத்திலும் பொருத்தி பார்த்து பெரும்பான்மையோரின் கருத்தை பொதுக்கருத்தை ஏற்றுக்கொள்ளலாமா என்பதையும் அவர் விளக்கினால் குழப்பம் விலகும். பதவியையும் சொத்துக்களையும் நிலைநிறுத்திகொள்ள எதை வேண்டுமானாலும் பேசும் நிலைக்கு திராவிட தலைவர் கலைஞர் தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.\nமகளிருக்கு இடங்களை ஒதுக்குவதற்காக மசோதாவைக் கொண்டு வருகிறபோது, அந்த இடங்களை யாரெல்லாம் கைப்பற்றுவார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகளின் வாரிசுகளுக்கும், உதட்டுசாயம் பூசிக் கொண்டு கிளப்புகளில் வலம் வருகிற மேட்டுக்குடி பெண்களுக்கும், வசதியான குடும்ப பெண்களுக்கும் 33% இட ஒதுக்கீடு பயன்பட போகிறது. இவர்களை கடந்து, கிராமப்புறத்தில் வாழ்கிற பிற்படுத்தப்பட்ட பெண்களோ, அதனினும் கீழாக வாழ்கிற தலித் பெண்களும் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கேற்கவே முடியாது என்பதுதான் உண்மை.\nஇந்த நிலை ஏற்பட்டுவிட கூடாது என்பதால்தான் தலித் பெண்களுக்கும், பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும், சிறுபான்மையின பெண்களுக்கும், கிராமப்புற பெண்களுக்கும் தனித் தனி உள் இட ஒதுக்கீட்டை உருவாக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் அடித்தள பெண்கள் மீது மேட்டுக்குடி சமூகம் கட்டவிழ்த்துவிடும் வன்முறையின் வடிவமாக மகளிர் மசோதாவை பார்க்கலாம்.\nஎதிர்காலத்திலாவது அடித்தளத்தில் வாழ்கிற ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க அதிகார வர்க்கத்தினர் முன்வரும் வரை இது குறித்து தொடர்ந்து விவாதிப்பது தேவையாகிறது.\nஎன் பிளாக்.. விகடன் வரவேற்பறையில்...\nஆனந்த விகடன் பொங்கல் சிறப்பிதழில் வெளியாகியுள்ள விகடன் வரவேற்பறையில் என்னுடைய \"சாக்கியபுத்தன்\" வலைப்பூ குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. என் வலைப்பூவை அங்கீகரித்த விகடன் குழுமத்திற்கும், விகடன் ஊழியர்களுக்கும் நன்றிகள்.\n\"தலித்தியத்தையும், பவுத்தத்தையும் முன்னிறுத்தும் வலைப்பூ. சமூக நிகழ்வுகளை தலித்தியப் பார்வையில் எழுதப்பட்ட கட்டுரைகள் நிறைந்திருக்கின்றன. தலித் மக்களின் நலவாழ்வுக்கு என்று ஒதுக்கப்படும் நிதியை சமத்துவபுரம் போன்ற திட்டங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசின் நிலை, ஆதிதிராவிட மாணவர் விடுதிகளின் அவலங்கள், தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகள் எனப் பல்வேறு சமூக நிகழ்வுகள் குறித்த பதிவுகளும் கண் சிமிட்டுகின்றன\n- என்று சமூக மாற்றத்திற்கான வலைப்பூ என அடையாளப்படுத்தி பதிவு செய்துள்ள விகடனுக்கும், அதன் ஊழியர்களுக்கும் நன்றிகள்.\nஇந்த தருணத்தில், என் வலைப்பூவை கண்டு பதிவுகளை படித்துவரும் வாசக நண்பர்களுக்கும், பின்னூட்டமிடும் - ஓட்டுப் போடும் தோழர்களுக்கும் சமீபத்தின் நட்சத்திர பதிவராக தெரிவு செய்த தமிழ்மணம் இணையத்திற்கும், தமிழிஷ் உள்ளிட்ட பதிவு திரட்டிகளுக்கும் மனமார்ந்த நன்றிகளை சமர்��்பிக்கிறேன். இந்த வலைப்பூ ஆக்கத்தில் உதவிய தோழர் ஸ்ரீதருக்கு சிறப்பு நன்றி.\nகொள்ளைக் கும்பல்களின் மல்யுத்த கூடம்\nஜாஸ்மின்: மாயைகளை தகர்த்து பாய்ந்த ஒளிக்கீற்று..\nலஞ்சம்: கைது செய்தால் போதுமா\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nஎன் பிளாக்.. விகடன் வரவேற்பறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpuravi.blogspot.in/2013/10/", "date_download": "2018-05-22T11:46:57Z", "digest": "sha1:DNBVAD2L5L7F7AUYUNCDPEBBVZSLZVH6", "length": 24962, "nlines": 139, "source_domain": "venpuravi.blogspot.in", "title": "வெண்புரவி: October 2013", "raw_content": "\nஇப்போ நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன். அதிர்ச்சியடையாதீங்க..இப்ப நான் தற்கொலை பண்ணிக்கத்தான் போறேன். ஏன், எதற்கு, எப்படி இப்படி பல கேள்விகள் உங்க மனசுக்குள் வர்றது எனக்கு கேட்குது. அதை சொல்லப் போறேன். சொல்லாம செத்தா என்னை வெறும் ரெண்டாயிரம் ரூபா செலவுல மின்மயானத்துல எரிச்சுட்டு அடுத்த அரைமணி நேரத்துல பேஸ்புக்குல ஸ்டேடஸ் போட போயிருவீங்க. அதுக்குத்தான் இப்போ நான் பேசப்போறதை ரெக்கார்ட் பண்ணப்போறேன்.\nநான் ஏன் தற்கொலை பண்ணிக்கணும். காரணம் யாரு. நீங்கதான். பொதுமக்களாகிய நீங்கதான். இந்த சமுதாயத்துல இருக்குற ஒவ்வொருத்தரும்தான் இப்ப நான் தற்கொலை பண்ணிக்க காரணம். அதுக்கு நான் என் சொந்தக்கதைய சொல்லி ஆகணும்.\nநான் என்ன ராஜராஜன் சோழன் வம்சமா நீண்ட நெடிய வரலாறு கொண்டவளா நீண்ட நெடிய வரலாறு கொண்டவளா ராமசாமி என்கிற லாரி டிரைவருக்கும் சரஸ்வதி என்கிற அப்பாவி பொண்ணுக்கும் பொறந்த அனாதைப் பொண்ணுதான் நான். எஸ்.. நான் ஒரு அநாதை. எப்படி அநாதையானேன். நான் பிறந்து பத்துவயசு (இப்போ எனக்கு வயசு பதினைந்து..பத்தாவது படிக்கிறேன்) வரைக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. குட்டி இளவரசி மாதிரிதான் வளர்ந்தேன். என்னோட கூடப் பிறந்தவங்க யாரும் கிடையாது. அதனால ரொம்ப செல்லம் கொடுத்துதான் வளர்த்தாங்க.\nஎங்கப்பா அப்பப்ப வெளியூரு லாரி லோட் அடிக்கப் போயிருவாரு. ஒரு தடவை போனாருன்னா பத்து பதினைந்து நாளு வீட்டுக்கே வரமாட்டாரு. திடீருன்னு வருவாரு. ஒரு வாரம் வீட்டுல இருப்பாரு.. அப்புறம் மீண்டும் கிளம்பிப் போயிருவாரு. அவர் போகும்போது எனக்கும் அம்மாவுக்கும் என்னென்ன வேணுமோ எல்லாத்தையும் எழுதிக் கொடுத்துவிடுவேன். வரும்போது நான் என்னென்ன கேட்டேனோ அதெல்லாம் வாங்கி ��ந்துருவாரு. ஒருநாள் நான் கேட்காததும் வாங்கி வந்தாரு. அதுதான் எய்ட்ஸ் என்னும் அருமை வியாதி. அதை எனக்கு கொடுக்கலை. ஆனா எங்க அம்மாவுக்கு அன்புப் பரிசா கொடுத்தாரு. இதெல்லாம் கொஞ்ச நாள் கழிச்சுதான் தெரிஞ்சுது.\nதெரியும்போது எங்கப்பாவுக்கு நோய் முத்தி இருந்தது. எந்த சிகிச்சை எடுதுக்கவும் வழியில்லாம கொஞ்ச நாள்லயே செத்துப்போயிட்டாரு. ஆனா இது ஊருக்குள்ள தெரிஞ்சு என்னையும் என் அம்மாவையும் ஊரைவிட்டு விலக்கிவெச்சுட்டாங்க. எங்களுக்கு சோறுபோடவோ, வேலை தரவோ யாரும் முன்வரலை. எங்க தாத்தா பாட்டி சொந்தகாரங்க கூட யாரும் எங்க கூட பேசலை. ஏன்னா இந்த நோய் அவங்களுக்கும் ஒட்டிக்குமாம்.\nஎன்னையும் பள்ளிக்கூடத்துல யாரும் மதிக்கலை. என்னை தனியாவே உட்கார வெச்சாங்க. ஒரு பயலும் என்கூட பேசக்கூட மாட்டேங்குறாங்க. விளையாட சேத்துக்க மாட்டாங்க. நான் நல்லா கபடி விளையாடுவேன். ஆனா நான் இல்லாமயே கபடி விளையாண்டாங்க. அதையும் மீறி யாராவது என்னோட விளையாண்டாங்கன்னா அவங்க அப்பா வந்து அவளை அடிச்சு கூட்டிப் போயிடுவாரு. கிளாஸ்ல முதல் மார்க் எடுப்பேன். ஆனா என்னால படிப்புல கவனம் செலுத்த முடியலை.\nஎன்னை எந்தப் பொண்ணும் தொட்டுப் பேசமாட்டாங்க. ஏன் என்னோட பேசவே மாட்டாங்க. ரெண்டடி தள்ளி நின்னுதான் எதுவா இருந்தாலும் பேசுவாங்க. ஏண்டி என்கூட பெசமாட்டேங்கறீங்கன்னு கதறிக் கேட்டேன். உன்கூட பேசுனா எங்களுக்கும் எய்ட்ஸ் வந்துரும்னு சொன்னாங்க. அட எனக்கு எய்ட்ஸ் இல்லடின்னு கதறிச் சொன்னேன். அதெப்படி உங்க அப்பாவுக்கு இருக்கு. உங்க அம்மாவுக்கு இருக்கு உனக்கு மட்டும் இல்லாம போயிடும்னு கேட்டாங்க. எனக்கு அப்பவே செத்துப் போகலாம்னு ஆயிடுச்சு.\nஎனக்கு எங்கம்மாவும் எங்கம்மாவுக்கு நானும் வாழ்ந்துட்டு இருந்தோம். எங்கம்மா ஊரைவிட்டு ஒதுக்குப் புறமா இருந்த ஒரு குடிசை வீட்டுல குடி இருந்தோம். எங்கம்மாவுக்கு எந்த வேலையும் கிடைக்கல. யாரும் வேலை கொடுக்க தயாரில்லை. டவுனுக்குப் போயி கக்கூசு கழுவி கிடைக்கிற காசில எனக்கு சோறு போட்டா. அந்த சோத்துல என்ன இருந்ததோ இல்லையோ எங்கம்மாவோட சுத்தமான அன்பு இருந்தது. ஒவ்வொரு நாளும் என் அம்மாவும் நானும் கண்ணீரில் எங்கள் கவலையையும் வயிற்றையும் கழுவிகொண்டோம்.\nகொஞ்ச நாள்ல எங்கம்மாவும் என்னை விட்டுப் போயிட்டா. அவ போனது கூட எனக்கு துக்கமாயில்லை. அவ பொணத்தை பொதைக்கக் கூட யாரும் வரலை. தனியொருத்தியா என் அம்மாவின் பிணத்தை குழி தோண்டி புதைத்து குழிமேட்டில் உட்கார்ந்து அழுதபோது இந்தக் குழியில் நாமும் படுதுடலாமானு தோணுச்சு. இருந்தாலும் என்னை அவமானப் படுத்தியவங்க முன்னால வாழ்ந்துகாட்டனும்னு தோணுச்சு.\nபிறகு என்னை பள்ளிக்கூடத்துக்கும் வரவேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஏன்னு கேட்டேன். அது அப்படித்தான் என்றார்கள். யாரும் என்னோடு பேசுவதில்லை. நான் அனாதையாக வேற ஊருக்கு போறதுன்னு முடிவு பண்ணிட்டேன். கால்நடையாகவே புறப்பட்டுப் போனேன். முதல்நாள் ஒரு கோவில் திண்ணையில்தான் படுத்திருந்தேன், தூக்கம் வரவில்லை. அம்மா நினைவு வந்து கண்ணுக்குள் நின்றது. அன்பா யாராவது என் கையை எடுத்து அவங்க மடியில வெச்சுக்க மாட்டாங்களானு ஏக்கமா இருந்துச்சு. யாராவது அன்போடு என் தலையைத் தடவி நெஞ்சோடு அணைத்துக்கொள்ள மாட்டார்களா என்று ஏங்கினேன். நினைக்க நினைக்க அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வாய்விட்டு அழுதேன்.\nஅப்போது அருகில் படுத்திருந்த பிச்சைக்காரர் எழுந்து என்னம்மானு கேட்டார். தலையோடு போர்வையால் குளிருக்கு போர்த்தியிருந்தார். யாரிடமாவது என் மனசில் இருப்பவற்றை கொட்டினால்தான் மனசு ஆறும் போல தோன்றியது. எல்லாத்தையும் சொன்னேன். எனக்கும் இப்படிதாம்மா என்னையும் ஊரு ஒதுக்கி வெச்சுருச்சு. எனக்கும் உனக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லி நெஞ்சை தடவி தரமாட்டாங்களானு இருக்குன்னு சொல்லிட்டு போர்த்தியிருந்த போர்வையை விலக்கிகாட்டினார். முகமெல்லாம் தழும்பாய் இருந்தது. கை காலெல்லாம் கட்டுப் போட்டிருந்தார். நான் புரிந்துகொண்டேன். அவர் ஒரு தொழு நோயாளி.\nஅவரைப் பார்த்த மாத்திரத்தில் எந்த யோசனையும் பண்ணாது அவரை மார்போடு கட்டித் தழுவினேன். அவரது கை என் தலையைத் தடவியபடி இருந்தது. என் கன்னத்தில் ஒரு முத்தமிட்டார். நான் அவரது முதுகைத் தடவிக்கொடுத்தேன். என் கண்ணில் இருந்தும் அவர் கண்ணில் இருந்தும் கண்ணீர் ஆறாக ஓடியது.\nபிறகு அவரோடு கொஞ்ச நாள் இருந்தேன். என்னை பெத்த மக போலவே பாத்துக்கிட்டார். ஆனா இந்த சமூகத்தின் புறக்கணிப்பு அப்பவும் இருக்கத்தான் செய்தது. எய்ட்ஸ் நோயாளியா பார்த்த என்னை இப்போ தொழு நோயாளியா பார்த்தாங்க. ஆனா எனக்கு ய��ரோ ஒருத்தராவது இப்போ பாசமா இருக்கார்னு ஆறுதலா இருந்துச்சு. கொஞ்ச நாள்தான் அவரும் இறந்து விட்டார். பிறகு எனக்கு பிச்சை எடுக்க பிடிக்கலை. ஒரு பக்கம் வேலைக்குப் போனேன். அவருக்கு எப்படியோ எனது பின்கதை தெரிந்துவிட்டது. என்னை விரட்டிவிட்டார். இப்படியே பல இடங்களில் போய் சலித்துவிட்டேன்.\nசொல்லுங்கள் நான் என்ன தவறு செய்துவிட்டேன். நான் என்ன எய்ட்ஸ் நோயாளியா அப்படியே எனக்கு எய்ட்ஸ் இருந்தாலும் இந்த சமுதாயத்தில் நான் புறக்கணிக்கப் படவேண்டியவளா அப்படியே எனக்கு எய்ட்ஸ் இருந்தாலும் இந்த சமுதாயத்தில் நான் புறக்கணிக்கப் படவேண்டியவளா எல்லோர் மாதிரியும் என்னால் சாதாரணமாக வாழ முடியாதா எல்லோர் மாதிரியும் என்னால் சாதாரணமாக வாழ முடியாதா நான் தீண்டத்தகாதவளா' என் அப்பன் பண்ணிய தவறுக்கு நானும் என் அம்மாவும் ஏன் தண்டனை அனுபவிக்கவேண்டும். என் கனவுகளை எல்லாம் அழிக்க உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது. இந்தக் காட்சியைப் பார்த்தபிறகாவது எந்த எய்ட்ஸ் நோயாளியையும் புறக்கணிக்காதீர்கள். எய்ட்ஸ் ஒன்றும் தொற்றுவியாதி இல்லை. இந்த நோய் வந்தவர்களை யாரும் ஒதுக்கி வைக்காதீர்கள். அவர்களும் உங்களைப்போல எலும்பும் சதையும் முக்கியமாக இதயமும் உள்ள மனிதர்கள்தான்.\nஎன்னை புறக்கணித்தவர்களே இதோ இங்கே எனக்கு அருகில் ஒரு டெஸ்ட் ரிப்போர்ட் இருக்கிறது. இதில் எனக்கு எய்ட்ஸ் மற்றும் தொழுநோய் இல்லையென்று உறுதி செய்திருக்கிறார்கள். நான் செத்தபிறகு என் பிணத்தை என் அம்மா புதைக்கப்பட்டிருக்கும் மயானத்தில் புதையுங்கள். அதற்குமுன் எல்லோரும் என் பிணத்திற்கு வாய்க்கரிசி போடுவதற்கு பதிலாக என் தலையை ஒரு முறை அன்போடு நீவி விட்டு செல்லுங்கள்.\nஉங்களால் புறக்கணிக்கப்பட்டு இரக்கமில்லாதவர்களால் இறக்கவைக்கப்பட்டவள்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 2:01 PM 3 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: kathai , stories , சிறுகதை\nவைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்��ாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர்சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2015/09/blog-post_23.html", "date_download": "2018-05-22T11:59:11Z", "digest": "sha1:5RDKKPKKPNMEUIOZ2ZCIHRKKPN6J7LE3", "length": 22363, "nlines": 211, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை பகுதியில் டெங்கு கட்டுப்பாடு பணிகள் தீவிரம் !", "raw_content": "\nபட்டா மாறுதல் குறைபாடு: மேல்முறையீடு செய்யலாம்\nஅதிரை ��ருகே உயிருக்கு போராடிய ஆட்டுக்கு சிசேரியன் ...\nவாக்காளர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி \nபிலால் நகர் உயர் மின் அழுத்த கம்பிகளுக்கிடையே செல்...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட...\nஅமெரிக்கா அட்லாண்டாவில் அதிரையரின் பெருநாள் சந்திப...\nஅதிரையில் இடியுடன் பலத்த மழை \nஅதிரை பைத்துல்மாலின் மனிதநேயப் பணி \nதுபாய் மெட்ரோ புதிய நேர அட்டவணை \nஅமெரிக்காவில் மோடியின் வருகையை எதிர்த்து போராட்டம்...\nஅதிரையில் புதிதாக அருள்மறை கூறும் அருளகம் திறப்பு ...\nஇஸ்லாமிய பொதுக்கூட்டத்தில் அதிரை தவ்பீஃக் சிறப்புர...\nஅதிரையில் பணியாற்றும் சித்த மருத்துவரின் மகன் கார்...\nபுஜேராவில் 210 மில்லியன் செலவில் புதிதாக ஷேக் ஜாயி...\nஏகோபித்த வரவேற்பை பெற்ற ஈத்மிலன் பெருநாள் சந்திப்ப...\nஇல்லற வாழ்க்கை இனித்திட- குடும்ப நல கோர்ட்டின் 10 ...\n'மாமேதை' அப்துல் கலாம் வீட்டில் செக்கடிமேடு நண்பர்...\nதிருவாரூர் - காரைக்குடி ரயில் திட்டம் விரைந்து முட...\nஅதிரையில் மீண்டும் பலத்த மழை \nபிலால் நகர் கோரிக்கையை சட்டசபையில் எழுப்பிய எம்எல்...\nஜிம்'மில் வலம் வரும் நம்மவர்கள் \nமேலத்தெரு மணிக்கூண்டு அருகே பழுதடைந்த மின்கம்பத்தை...\n'தி இந்து தமிழ்' பத்திரிகை குறித்து சேக்கனா நிஜாம்...\nசெக்கடிக் குளம் கிழக்கு கரையிலே\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோரின் பெருந...\nசாதனை நிகழ்த்திய 3 ஸ்டார் ஜிம் மாணவர்கள் கெளரவிப்ப...\nஹாஜிகள் நலமுடன் இருக்கின்றனர்: அல் நூர் ஹஜ் சர்வீஸ...\nகத்தாரில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஅமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையரின் பெருநாள் ஒன்ற...\nஅமெரிக்கா நியூயார்க்கில் அதிரையரின் பெருநாள் சந்தி...\nஅமெரிக்கா கலிபோர்னியாவில் அதிரையரின் பெருநாள் சந்த...\nலண்டன் குரைடனில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஹஜ்:மக்காவில் கூட்ட நெரிசலில் 200 பேர் பலி\nஅதிரை சுட்டிக்குழந்தைகளின் குதூகல பெருநாள் கொண்டாட...\nசித்திக் பள்ளியில் பெருநாள் திடல் தொழுகை \nசவூதி: ரியாத் அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு \nசவூதி:ஜித்தா பெருநாள் சந்திப்பு [படங்கள்]\nதுபாய் ஈத்காவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nகத்தாரில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஅதிரையில் ஈத் கமிட்டியினர் நடத்திய திடல் தொழுகையில...\nஅதிரையில் TNTJ நடத்திய திடல் தொழுகையி���் பலர் பங்கே...\nசிங்கப்பூரில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஜப்பானில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஅதிரையில் பரபர விற்பனையில் பெருநாள் புரோட்டா \nஆஸ்திரேலியாவில் அதிரையரின் பெருநாள் சந்திப்பு \nஹஜ் பெருநாள் பண்டிகையையொட்டி துபாயில் 490 கைதிகளுக...\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் குர்பானி ஆடுகள் \nவாலிபால் போட்டியில் காதிர் முகைதீன் கல்லூரி இறுதி ...\nஅதிரையில் பெருநாள் திடல் தொழுகை - ஈத் கமிட்டி அறிவ...\nமக்கா: அரஃபாவில் குவிந்த ஹாஜிகள்\nமுத்துப்பேட்டை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நேரடி ர...\nஹபீபா ஹைப்பர் மாலில் பெருநாள் சிறப்பு தள்ளுபடி விற...\nபலத்த போலீஸ் பாதுகாப்பில் முத்துப்பேட்டை \nஅதிரையில் ஈத்மிலன் கமிட்டி நடத்தும் மாபெரும் பெருந...\nஹாஜிகள் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக அறிந்துகொள்ள ப...\nமரண அறிவிப்பு [ ஆஸ்பத்திரி தெரு, தாஜ் முஹம்மது என்...\n'மாமேதை' அப்துல் கலாம் வீட்டில் காதிர் முகைதீன் கல...\nமுத்துப்பேட்டையில் 2வது நாளாக போலீஸ் அடையாள அணிவகு...\nஅமீரக தரகர் தெரு அமைப்பின் முக்கிய அறிவிப்பு \nபாஸ்போர்ட் எடுக்க தாலுகா அலுவலகங்களில் ஆன்–லைன் மூ...\n ( சிஎம்பி லேன் முஹம்மது இப்ராகிம்)...\n ( சிஎம்பி லேன் பஷீர் அஹ்மது )\nசவூதி அரேபியாவில் மதம் கடந்த மனித நேயம் \nஅதிரையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்...\nஅதிரையில் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்எஸ் பழனி மாண...\nஅதிரை TNTJ சார்பாக காவல்துறையினருக்கு 'மாமனிதர் நப...\nஅதிரையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், தி...\nமுத்தம்மாள் தெருவில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்...\nகுர்பானிக்காக ஒட்டகங்கள் அதிரை வருகை: மகிழ்ச்சியில...\nதுபாய் அதிபரின் மகன் சேக் ராஷித் பின் முஹம்மது பின...\nமல்லிபட்டினத்தில் படகுக்கு தீ வைப்பு: சதிவேலையா \nசமூக ஆர்வலர் மு.மு கமருதீன் மரணம் \nதப்பிச்சென்ற லாரி மடக்கி பிடிப்பு: களத்தில் அதிரை ...\nலாரி மோதி வாத்தியப்பா மகன் ராஜிக் அஹமது பரிதாப பலி...\nமரைக்கா குளத்தின் பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி அம...\n'தேசபக்தர்' அதிரை பிரைட் மீரா அண்ணா பல்கலைகழக உறுப...\nமெக்கா ஓட்டலில் தீ விபத்து:1028 ஆசிய ஹஜ் பயணிகள் ப...\nஅதிரை பகுதியில் டெங்கு கட்டுப்பாடு பணிகள் தீவிரம் ...\nபோலி முட்டைகளை தயார் செய்யும் சீனர்கள்: விபரீதம் அ...\nசிறப்பாக பணியாற்றிய மருத்துவ அலுவலருக்கு பாராட்டு\nஉயிருக்கு போராடும் ஏழை மாணவிக்கு மருத்துவ உதவி \nஅதிரையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பன...\nஒபாமாவே அதிர்ச்சி: கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் ...\nவாழ்வாங்கு வாழ இயற்கையை ரசிக்க வேண்டுமே\nமதுக்கூரில் தமுமுக அலுவலகம் திறப்பு \nஇறுதி கட்டத்தை எட்டியது: அதிரையின் 8 ஊரணிகளுக்கு ₹...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் பன்னாட்டு கருத்தரங்கு ...\nமுத்துப்பேட்டை இளைஞரின் புதிய முயற்சி \nஅதிரை அருகே இடுப்பில் வளரும் 5 கிலோ கட்டியுடன் அவத...\nஅதிரையில் ADT நடத்த இருந்த பொதுக்கூட்டம் தள்ளிவைப்...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரை பகுதியில் டெங்கு கட்டுப்பாடு பணிகள் தீவிரம் \nடெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாடுகள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்திரவுப்படியும், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர். ஆ.சுப்பிரமணி அவர்கள் வழிகாட்டுதல் படியும், பட்டுக்கோட்டை வட்டாரப்பகுதியில், பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு கட்டுப்பாட்டு முன்னேற்பாடுப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nபட்டுக்கோட்டை வட்டார பகுதிக்கு உட்பட்ட அதிரையில் கடந்த ஒரு வாரகாலமாக பட்டுக்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். கு.அறிவழகன் தலைமையில், ராஜாமடம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ஸ்ரீநாத், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ.விவேகானந்தம், சுகாதார ஆய்வாளர் எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்டோர் அடங்கிய அலுவலர்கள் மற்றும் தற்காலிக களப்பணியாளர்கள் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட மேலத்தெரு, நடுத்தெரு மற்றும் ஏரிபுறக்கரை ஊராட்சி பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு முன���னேற்பாடுப்பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் அரசினர் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் வெளி நோயாளிகளில் காய்ச்சல் நோயாளிகள், அரசினர் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறும் காய்ச்சல் நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு, அப்பகுதிகளுக்கு வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில், மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், தற்காலிக களப்பணியாளர்கள் சென்று அப்பகுதிகளில் வேறு எவரேனும் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று ஆய்வு செய்து வருகின்றனர். கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்படுகின்றன. முதிர்வு கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடித்தல் பணி நடைபெற்று வருகிறது.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/2630.html", "date_download": "2018-05-22T11:33:03Z", "digest": "sha1:5EGKHU5FMYVKW3QQX7W3L7J3WCB4PDWY", "length": 4941, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "பல்வேறு குற்றச் செயல்களுடன் 2630 பேர் கைது! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 29 ஏப்ரல், 2018\nபல்வேறு குற்றச் செயல்களுடன் 2630 பேர் கைது\nநாட்டின் பல பகுதிகளிலும் இன்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 2630 பேர் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று அதிகாலை 4.00 மணி முதல் காலை 8.00 மணி வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், வாகனப் போக்குவரத்து சட்ட மீறல்கள் தொடர்பில் 8276 வழக்குகள் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nBy தமிழி at ஏப்ரல் 29, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=138579", "date_download": "2018-05-22T11:39:56Z", "digest": "sha1:TTQLPLEEMDGHOLXM3UR25N4KBT2Z7BIX", "length": 18668, "nlines": 194, "source_domain": "nadunadapu.com", "title": "சமஷ்டியைத் தராவிட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவார்கள்!!- ஆஸி தூதுவரிடம் முதலமைச்சர் தெரிவிப்பு!! | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nசமஷ்டியைத் தராவிட்டால் தமிழர்கள் தனிநாடு கோருவார்கள்- ஆஸி தூதுவரிடம் முதலமைச்சர் தெரிவிப்பு\nஅவுஸ்திரேலியா போன்று சமஷ்டி அதிகாரப் பகிர்வையே தமிழ் மக்கள் கோரு கின்றனர்.\nஅதனை வழங்கினால் தமிழர்கள் தனிநாடாகப் பிரிந்து சென்று விடுவார் களோ என்ற ஐயம் தென்னிலங்கை ஆட்சியாளர்களிடம் உண்டு.\nஆனால் சமஷ்டித் தீர்வை வழங்காவிட்டால்தான் தனிநாட்டை கோரும் அவசியம் தமிழர்களுக்கு ஏற்படும்.\nஇவ்வாறு அவுஸ்திரேலியத் தூதுவரிடம் எடுத்துரைத்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.\nசமஷ்டியை தந்தால் தனிநாடு கோர மாட்டோம் என இலங்கைக்கான அவுஸ்திரே லிய தூதுவர் பிரைஸ் ஹட்ச்செசனிடம் வடக்கு மாகாண முதலமைச்சர்சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநேற்றையதினம் யாழ்ப் பாணம் வருகை தந்த தூதுவர் முதலமைச் சரை அவரது அலுவலகத்தில் நேற்று காலை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்ச்செசன்; என்னை சந்திக்க வந்திருந்தார்.\nடயலொக் என்ற நிறுவனத்துடன் அவுஸ்தி ரேலிய அரசாங்கம் உடன்படிக்கை ஒன்றை செய்துள்ள தாகவும், அதன்படி பின்தங் கிய கிராமங்களில் ஏரிஎம் இல்லாத பிரதேசங் களில் தொலைபேசி மூலமே பணப்பரி மாற்றங்களை செய் வதற்கு அந்த தொலை பேசி நிறுவனம் வசதி களை செய்து கொடுத் துள்ளன.\nவருங்காலத் தில் இதற்குரிய அலு வலகத்தினை நிறுவு வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய அரசு எமக்கு அதிக மான உதவிகளை செய்து வருவதை சுட்டி காட்டி நன்றி கூறியிருந் தேன்.\nஇதே போன்று நியதி சட்டம் தொடர் பிலும் பல்வேறு உதவி களை மேற்கொண்டு வருகின்றனர்.\nதகை மை விருத்திக்கான கருத்தமர்வுகளையும் ஆசியா பவுண்டே சன் அவுஸ்திரேலிய நிதியுதவியுடன் நடத்தி யிருந்தார்கள்.\nஆசிய நிறுவனத்துடனான ஒப்பந்தம் இந்த வருடத்துடனும் நிறைவுறு வதாக சுட்டிக்காட்டி அதனை அடுத்த வருட மும் நீடிக்குமாறு கேட்டிருந்தேன். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்திருந்தார்.\nஅரசியல் ரீதியான விடயங்களை பேசும் போது அவுஸ்திரேலியாவில் உள்ளூராட்சி அலகு, மாகாண அலகு, சமஷ்டி அலகு உள்ளது, அங்கு எவ்வாறு ஒவ்வொரு மாகாண மக்களும் சமஷ்டியுடன் சுதந்திரமாக இருந்து வருகின்றார்கள் என்பதை சுட்டிக்காட்டி, அதனை தான் இங்கு நாங்கள் கேட்கின்றோம்.\nஆனால் அரசாங்கம் எவ்வாறு முட்டுக்கட்டையா�� இருந்து வருகின்றது கூறியிருந்தேன்.\nதனிநாடு எடுத்து கொண்டு சென்று விடுவார்கள் என்ற பயத்தில் தான் அவர்கள் இவற்றை தருகின்றார்கள் இல்லை.\nஎனினும் இவற்றை தராமல்விட்டால் தான் தமிழர்கள் தனிநாடு கோருவார்கள் என்பதனையும், எங்களுடைய சுய ஆட்சிக்கு இடையூறாக இல்லாவிட்டால் தனிநாடு கோர வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படாது என்ற யதார்த்தத்தையும் அவருக்கு எடுத்து காட்டி யிருந்தேன்.\nமேலும் தனியார்துறை விருத்தி தொடர் பில் ஆராய்ந்திருந்தோம். சுற்றுலாத்துறை சம்பந்தமாக பல விடயங்களை பேசியிருந்தோம்.\nஅவுஸ்திரேலிய நிபுணர் அன்ட்ரூ பெய்லி இலங்கை அரசுக்கு சுற்றுலாத்துறை தொடர்பில் ஆலோசனைகளை வழங்கு வதாக கூறியிருந்தார்.\nஅவரை வடக்கு மாகா ணத்திற்கும் அனுப்பி ஆலோசனை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரினேன்.\nஅதனையும் அவர் ஏற்றுக் கொண் டார் என முதலமைச்சர் தெரிவித்தார்.\nPrevious articleதமிழர் தாயகத்தில் சிங்கள ஏகாதிபத்தியமும் மறுக்கப்படும் தமிழர் இறையாண்மையும் – மருத்துவர் சி. யமுனாநந்தா\nNext article24 வயதில் 18 வழக்குகள் – வடசென்னை விஜியின் கதை – வடசென்னை விஜியின் கதை (வெட்டிக்கொலை செய்யப்பட்ட CCTV Footage- இணைப்பு)\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nசிங்களவன் செய்தா நாங்க சும்மா விடுவோமா\nதொடரும் சீரற்ற காலநிலை; ஐவர் உயிரிழப்பு: 8,000 பேர் பாதிப்பு\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..���- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இளம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2011/07/messenger-of-allah-peace-and-blessings.html", "date_download": "2018-05-22T12:09:08Z", "digest": "sha1:N3DPMDZQVIMQUJ3H2ZBLAXBRSHDJC3X5", "length": 9689, "nlines": 207, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: தங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nதங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ \nதங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ\nஉன்னுடைய தகுதியை இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ\nகல்வியை கண்ணாக்கி காட்டிய இஸ்லாத்தில்\nஇம்மைக்கும் மருமைக்குமாய் இறைவன் நம்மை படைத்தான்\nஇரண்டிலும் மேன்மை பெற இருகல்வி நமக்கு அளித்தான்\nஇதுதான் நமக்கு சரி புரிஞ்சிக்கோ\n\"மொவ்டிகமாய்\" ( அறியாமையாய் )இருக்க மார்க்கம் சொல்லவில்லை\nமார்க்கம் சொல்லாததை மதித்திட தேவை இல்லை\nஅதிலே மாபெரும் சிறப்பு இருக்கு புரிஞ்சிக்கோ\nஒன்னுமில்லா மாபிள்ளைக்கே ஒரு லட்சம் கைக் கூலி\nஉன்னுடைய உன் \"உம்மா\" (அம்மா) \"வாப்பா\" (அத்தா- அப்பா) சொத்து பத்து எல்லாம் காலி\nஇந்த நிலை மாறனும்னா உன்னுடைய நிலை உயர வேண்டும்\nஉலகம் உன்னைபத்தி ஒசத்தியா பேச வேணும்\nஅதற்கு ஒரு வழி கல்விதான் அவசியம் நீ செல்ல வேணும் பள்ளிதான்\nஉன்னுடைய முன்னோர்கள் ஒரு நாள் உலகாண்டார்\nஉயர்வின் உச்சியிலே உலக புகழ் சேர்த்தார்\nஏண்டி தாழ்ந்து விட்டாய் தங்கமே\nஎழுந்திரு எழுச்சி பெரு செல்வமே\n��ங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ\nஉன்னுடைய தகுதிய இன்னும் கொஞ்சம் உயர்த்திக்கோ\nபாடல் பாடியவர் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள் ,\n இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.\"\nநம் அனைவரது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தர வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக. ஆமீன் \nஉங்களது இம்மை, மருமை வாழ்வுகளை ஈடேற்றப் பெற்றுத் தரும். வள்ள அல்லாஹ் அருள்பாளிப்பானாக.\nLabels: video, இஸ்லாம், தேரிழந்தூர் தாஜுதீன்\nஅறிவியல் அதிசயம் - MJM Iqbal\nஅமலால் நிறையும் ரமலான் (அமல் = நற்செயல்)\nரீங்காரத்தில் வந்த ஒரு காரம்\nபாகிஸ்தானில் பெண் வெளிநாட்டு மந்திரி ஹினா ரப்பானி...\nநேசமிகு நண்பர் நீடூர் நாசர் \n\"தீனிசைத் தென்றல்\", \"காவியக் குரலோன்\" தேரிழந்தூர் ...\nமறக்க முடியாத நீடூர் சயீத் ஹாஜியார் -Dr.ஹிமானா சய...\nதொழுகையினால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் உங்களுக்...\nமுஸ்லிம்கள் இறைவனை தொழுவது எவ்விதம்...\nஇளையான்குடி பொற்கிழி கவிஞர் மு. சண்முகம் இஸ்லாத்தை...\nஅரபு பெண்களின் மறைக்கப்பட்ட அழகு\nதங்கச்சி நீ கொஞ்சம் படிச்சிக்கோ \nஎன்றும் இனிக்கும் இஸ்லாமிய இனிய ஆங்கில&அரேபிய பாடல...\nஇஸ்லாம் வட்டியை ஏன் தடுக்கிறது\nநபிகள் நாயகத்தின் வெளியுறவுக் கொள்கை\nS.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் அவர்களின் அறிவியல் ரீதியிலா...\nஇஸ்லாமியக் கல்விக்கு ஒரு புதிய பாடத்திட்டம்\nஹஜ் யாத்திரை - அஸ்வத் கல்லைத் தொடும்போது எற்படும்...\nதாய்லாந்தின் முதல் பெண் பிரதமர்\nUAE - விசிட் விசாவில் வருபவர்களுக்கு இந்திய தூதரகம...\nஅவன்-இவன் பட இயக்குனர் பாலா மீது சுன்னத் ஜமாஅத் பு...\nமுஸ்லிம்கள் காபாவிலிருக்கும் கருப்புக் கல்லை வணங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004151768.html", "date_download": "2018-05-22T12:01:27Z", "digest": "sha1:CXJO3IBD3XDPF7JU3YTL3RAKQ3IYVFCB", "length": 12607, "nlines": 77, "source_domain": "tamilcinema.news", "title": "சீமான் கட்சிக் கொடியில் பாயும் புலி! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சீமான் கட்சிக் கொடியில் பாயும் புலி\nசீமான் கட்சிக் கொடியில் பாயும் புலி\nஏப்ரல் 15th, 2010 | தமிழ் சினிமா | Tags: சீமான்\nஇயக்குநர் சீமான் விரைவில் அறிவிக்கவிருக்கும் புதிய கட்சியின் சின்னமாக பாயும் புலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமுற்றிலும் சிவப்பு நிற பின்னணியில் பாயும் புலி இரு��்பது போல கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி திலகர் திடலில் சமீபத்தில் இந்தக் கொடியை அறிமுகம் செய்யும் விழாவில் சீமான் பேசுகையில்,\nவரும் மே 18 ஆம் நாள் மதுரையை நோக்கி மிகப்பெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் போரட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் நசுக்கப்பட்ட இந்த நாள் தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம்.\nஇந்த நாளை எமது புதிய கட்சி துக்க தினமாகக் கடைப் பிடிக்கும். நாம் தமிழர் கட்சி ஒரு மாற்றுக் கருத்துள்ள அரசியல் கட்சியாகத் திகழும். நாம் இன மற்றும் மத வேற்றுமைகளை கடந்தவர்கள்.\nஎமது கட்சியில் உள்ள தலைவர்கள் பொன்னாடையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, அதற்கு பதில் நாம் புத்தகங்களையே ஏற்றுக்கொள்வோம். தமிழீழம் என்பது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்குரிய நாடு மட்டுமல்ல. அது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் தாயகமாகவே அமையும்.\nஇலங்கை அரசு போர்க் குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அயர்லாந்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை தமிழக சட்டசபை பரிந்துரை செய்ய மறுத்துள்ளது.\n18 மில்லியன் சிங்கள மக்கள் தமிழ் மக்களை வெற்றிகொண்டுள்ளனர் ஆனால் நாம் 75 மில்லியன் மக்கள் இங்கு செயலற்றுக் கிடக்கிறோம்.\nஇப்படி இருக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாத அளவு மழுங்கடிக்கப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள 15 மில்லியன் சீக்கியர்கள் தமது உரிமைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அதனை பெறவில்லை.\n சீக்கியர்கள் சீக்கியர்களாகவே உள்ளனர் ஆனால் தமிழர்கள் தமிழர்களாக இல்லை.\nதமிழகத்தை தமிழர்கள் ஆட்சி செய்ய வேண்டும். புலிச் சின்னம் சோழர்களில் சின்னம். அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சின்னமும் அதுவே. எனவே தான் நாம் அதனை வரித்துக் கொண்டுள்ளோம்.\nதமிழ் மக்களை காப்பாற்ற வானத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். திரைப்படங்களிலிருந்தும் யாரும் வரப்போவதில்லை. நீங்கள்தான் உங்களின் உரிமைக்காக போராட வேண்டும். உங்கள் விடுதலை உங்களின் கையில் மட்டுமே உள்ளது.\nபோரிடாமல் இந்தியா உங்களுக்கு சுதந்திரத்தை தரப் போவதில்லை. அமெரிக்கா வந்து உங்களை விடுவிக்காது. சீனாவும், ஜப்பானும் உங்களுக்கு உதவாது. சிங்கள மக்கள் உங்களுக்கு எதனையும் இலகுவாகத் தரப்போவதில்லை.\nதம���ழீழத்தை உருவாக்க உலகில் உள்ள எந்த நாடும் உதவிக்கு வராது. நாமே அதனை உருவாக்க வேண்டும்.\nஇந்தியாவின் ஆதரவின்றி தமிழீழம் உருவாகாது, ஆனால் தமிழகத்தின் அழுத்தங்கள் இன்றி இந்தியா உதவிக்கு வராது. சீமானோ, வைகோவோ, நெடுமாறனோ அல்லது திருமாவளவனோ ஆதரவுகளை தருவதால் மட்டும் தமிழீழம் உருவாகாது.\nதமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவுகளை வழங்க வேண்டும். அந்த கட்சிகளின் தலைவர்கள் விரும்பினால்தான் அது சாத்தியமாகும். ஆனால் அவர்கள் அதனை செய்யப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.\nஎனவே நாம் என்ன செய்யலாம்\nதமிழீழத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசை நெருக்குதலுக்குள்ளாக்கும் துணிவு மிக்க கட்சி ஒன்றே தமிழகத்தை ஆட்சிசெய்ய வேண்டும். அது தான் ஒரே வழி.\nதமிழகத்தை தமிழ் மக்கள் 2016 ஆம் ஆண்டு ஆட்சி புரிவார்கள். அதுவரை நாம் அடிமைகளாக வாழ்வோம். நாம் இந்தியாவின் இறைமைக்கு பாதகமானவர்கள் அல்ல. ஆனால் தமிழகத்தை தமிழ் மக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறோம்” என்றார்.\nபுதிய தோற்றத்தில் டிரெண்டாகும் அமிதாப்பச்சன்\nஆர்யாவை திருமணம் செய்து கொள்ள இவ்வளவு பேர் விருப்பமா\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nமும்பையில் நடிகை ஸ்ரேயா ரகசிய திருமணம் – ரஷிய காதலரை மணந்தார்\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\nரஷ்ய தொழிலதிபரை மணக்கும் ஸ்ரேயா\nசிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthathuvangal.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-22T11:44:20Z", "digest": "sha1:EPM6T7GWTQZKOWTMUPMETYU5OQNGLFRW", "length": 4797, "nlines": 78, "source_domain": "tamilthathuvangal.blogspot.com", "title": "Tamil Thathuvangal: March 2012", "raw_content": "\nபொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க...\nபொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க...\nகல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க..,\nலவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர் சொல்ற பேச்சை கேளுங்க..\nகல்யாணமும் ஆகல.. லவ்வரும் இல்லையா..\nஎதிர்வீட்டு பொண்ணு., பக்கத்து வீட்டு பொண்ணு.. இப்படி எதாவது ஒரு பொண்ணு இருக்கும்ல.. அவங்க சொல்ற பேச்சை கேளுங்க..\nபொண்ணுங்க எது சொன்னாலும்., செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..\n\" கேக்க மாட்டேன்\"னு பிடிவாதம் பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல\nஇந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..\nஅட நானும் அப்படி பிடிவாதமா இருந்தவன் தான். இந்த SMS வர்ற வரைக்கும்..\nஎன் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச அந்த SMS இதோ...\nகொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பும் போது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா.. அவரோட Wife என்ன சொல்லி இருப்பாங்க..\n\" யாரெல்லாம் உங்க கூட வர்றா..\n\" என்ன கண்டுபிடிக்க போறீங்க..\n\" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.\n\" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.\n\" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..\n\" நானும் உங்க கூட வரட்டுமா.\nகொலம்பஸ் : \" ஆணியே புடுங்க வேணாம்..\n கொலம்பஸ்க்கு ஒரு Wife இருந்திருந்து., அவரும்\nMrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை கேட்டிருந்தா.. இன்னிக்கு..\n1. அமெரிக்கா இப்படி எல்லோரையும் நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..\n2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி போயிருக்காது.\n3. Twin Towers இடிஞ்சி இருக்காது..\n4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..\nஇதை எல்லாம் விட முக்கியமா..\n5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ & Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..\nஎன்ன.., நான் கரெக்டா பேசறனா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/03/blog-post_13.html", "date_download": "2018-05-22T12:03:30Z", "digest": "sha1:KBL5YHAPWA7YB3KAYR6S3FLJWHJSTL2H", "length": 11361, "nlines": 254, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: வெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )", "raw_content": "\nவெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )\n14.3.2010 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள�� செய்வது வழக்கம்.\nமுதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்\nவெல்லம் (பொடித்தது) 1 கப்\nஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.\nவெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் \"தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.\nவறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.\nமாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி\nஇட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் துண்டுகள் 1/2 கப்\nபொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை\nமாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nவருகைக்கு நன்றி அநன்யா மஹாதேவன்\nபார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு, எனக்கு பிடிக்கும்.\nபார்க்கவே ரொம்ப நல்ல இருக்கு, எனக்கு ரொம்ப பிடிக்கும்\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கி���்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/65806/", "date_download": "2018-05-22T11:57:17Z", "digest": "sha1:JX75W3CDXF4JW66K37RJT3R3KYW7X3GV", "length": 12152, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "வட கொரிய ஜனாதிபதியின் சகோதரி தென் கொரியாவிற்கு பயணம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவட கொரிய ஜனாதிபதியின் சகோதரி தென் கொரியாவிற்கு பயணம்\nவட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி தென் கொரியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார். தென் கொரியாவின் பியோங்ஹாங் ( Pyeongchang) கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரை கண்டு களிக்கும் நோக்கில் வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி கிம் யோ-ஜொங் ( ( Kim Yo-jong ) இந்த பயணத்தினை மேற்கொள்கின்றார்.\nஜனாதிபதியின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தென்கொரியாவிற்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவெனத் தெரிவிக்கப்படுகிறது. ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வில் இரு நாடுகளினதும் வீர வீராங்கனைகள் ஒரே கொடியின் கீழ் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் சுமூகமடைய இந்த ஒலிம்பிக் போட்டி வழியமைக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஎனினும், பிரச்சார நோக்கிற்காகவே வடகொரியா இவ்வாறு ஒலிம்பிக் போட்டிகளை பயன்படுத்திக் கொள்வதாக அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. வடகொரியாவின் மறைந்த தலைவர் கிம் ஜொங் உல்லின் இளைய மகளாக கிம் யோ-ஜொங் கருதப்படுகின்றார். தற்போதைய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னை விடவும் நான்கு வயது இளையவர் எனவும், இந்த சகோதரியே ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.\nTagsPyeongchang tamil tamil news இளையவர் Kim Yo-jong கோதரி தென் கொரியாவிற்கு பயணம் வட கொரிய ஜனாதிபதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் – 8 பேர் பலி – பலர் காயம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி கன்\nஇலங்கை • பி���தான செய்திகள்\nகாலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக விசேட திட்டம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nரஸ்ய வீர வீராங்கனைகளின் மேன்முறையீடு குறித்த தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஒழுக்கசீலராம் விசாரணையும் தேவை இல்லையாம்..\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு May 22, 2018\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் – 8 பேர் பலி – பலர் காயம் May 22, 2018\nஉலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக ஹரி கன் May 22, 2018\nகாலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக விசேட திட்டம்: May 22, 2018\nவெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிப்பு May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுமணனை தொங்க விட்டு தாக்கியமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. – நீதிபதி மா.இளஞ்செழியன்\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு சந்தேக நபர்களின் பிணை நிராகரிப்பு\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாகம் பொலிஸ் நிலைய படுகொலை சாட்சியத்திற்கு அச்சுறுத்தல்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanasoory.blogspot.in/2016/", "date_download": "2018-05-22T11:33:59Z", "digest": "sha1:LCCICW6AIOSQ4FIBAK32SX4RB3VYWY33", "length": 86435, "nlines": 587, "source_domain": "gnanasoory.blogspot.in", "title": "நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி): 2016", "raw_content": "நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nசூரியன் எழாத காலை வேளை\nமழை நனைத்த மண் சாலை\nபூக்களைத் தூவும் மலர்களின் சோலை\nஒரு குவளை சூடான தேநீர்...\nவிசங்களைச் சுமந்தபடிக்கு அலையும் காற்றும்\nகுருதி வீச்சமும் கூப்பாட்டுச் சத்தமும்\nசிந்தை கலங்கி நிகழ்காலம் சேர்த்தது.\nநடந்து அழைந்து தேசம் முழுமையும்\nதிரிய வேண்டும் பாடும் பறவையைப்போல்\n[பரணி காலாண்டிதழில் (அக்டோபர் - டிசம்பர் 2016) வெளியாகியுள்ள எனது கவிதை]\nவரவிருக்கும் புத்தாண்டிலாவது பாடும் இப்பறவைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனும் நம்பிக்கையோடு வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை கூறி மகிழ்கிறேன்.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 3:57 PM\nLabels: இதழ்களில் வெளியான படைப்புகள், கவிதைகள்\nபயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்\nகணினித் தமிழ்ச் சங்கத்தினரால் புதுக்கோட்டை மெளண்ட்சீயோன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்\nவலைச்சித்தர் திருமிகு திண்டுக்கல் தனபாலன் ஐயா அவர்களோடு\nபுதுக்கோட்டையின் இலக்கிய ஆளுமைகளோடு(இடமிருந்து வலமாக கவிஞர் முத்து நிலவன் ஐயா, தோழர் மகா.சுந்தர் ஐயா, கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயா, தோழர் கவிமதி சோலச்சி மற்றும் திருச்சியைச் சேர்ந்த கவிஞர் ஜெயராமன் ஐயா ஆகியோரோடு)\nவிக்கிபீடியா பயிற்றுநர் திருமிகு பிரின்ஸ்.என்.ஆர்.எஸ் தோழர் அவர்களோடு\nவலைப்பதிவின் முன்னோடிகள் திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் ஐயா மற்றும் தேவகோட்டை கில்லர்ஜி ஐயா ஆகியோருடன்\nகவிஞர் திருமிகு தங்கம் மூர்த்தி ஐயா அவர்கள் சிறப்புரை நிகழ்த்துகையில்\nகணினித் தமிழ்ச் சங்கத்தின் பயிற்சிக்கான கையேட்டினை கவிஞர் தங்கம் மூர்த்தி ஐயாவிடமிருந்து பெற்றுக்கொள்பவர் திருமிகு கவிஞர் கீதா அம்மா அவர்கள்.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 11:34 PM\nவருக... பயன் பெறுக... வலைப் பதிவுகள் குறி���்த ஒருநாள் பயிற்சிப் பட்டறை\nசென்றாண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வலைப்பதிவர்களுக்கான சந்திப்பே வலைப்பூவில் என்னையும் இணைத்துக் கொண்டது. உலகமெங்கிலும் இருந்து திரளான வலைப் பதிவர்கள் பங்குபற்றி விழாவினை வெற்றிபெறச் செய்தனர்.\nஇப்போதுதான் புத்தகத் திருவிழாவினை வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளனர். அதற்குள் மீண்டுமொரு நிகழ்வினை திட்டமிட்டு சிறப்பாகச் செயல்படுத்தி வாருகின்றனர்.\nபுதுக்கோட்டையில் வலைப்பதிவுகள் தொடர்பாக பயிற்சி பட்டறை ஒன்றினை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (18/12/2016) அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறவுள்ளது.\nவிழா அழைப்பிதளினை இதில் இணைத்துள்ளேன். மேலதிக விபரங்களுக்கும், விளக்கங்களுக்கும் கவிஞர் முத்து நிலவன் ஐயா அவார்களின் வலையில் காண வேண்டுகிறேன்.\nசரியான முன்தயாரிப்புடன் விழாவிற்கான ஏற்பாட்டினை செய்து வரும் விழா அமைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ....\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 12:15 AM\nபேருந்தில் என் அருகில் நெடுநேரமாய் நெளிந்து கொண்டிருந்தார் ஒருவர். என் கையில் இருப்பது குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் அவர் கண்களில்...\nமனிதனுக்குள் மட்டும்தான் பல குணங்கள் உறைகின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைமையானவை. அதிலிருந்து நான்கு வேறுபட்ட மனித குணத்தை \"நிழலாட்டம்\" உணர்த்துகிறது. \"பெருத்த மார்புகளையுடைய ஆணின் கதை\" வேறுபட்ட வகைமையானது, இதுவரை யாரும் தொடாதது. ஆற்றாமைகளின் வெளிப்பாடு. மகளையொத்த வயது சிறுமியைப் புணரும் மனிதன் கன்னியாகுமரி கடலுக்குள் சங்கமமாகிப் போவதும், பாறைகளில் பட்டுத் தெறிக்கும் அலைகளில் சிதறிய நீர்த் துளிகள் நம்மை அசைக்கிறது. \"சிலுவை...\" புதிய வாசிப்பனுபவம்.\n\"இணைய மும்மூர்த்திகள்\" ஆதர்சங்களின் இடம் குறித்தான நிலைகளை எடுத்தியம்புகிறது. இப்படியும் கதை சொல்லலாம் என்பதை இதனூடு தெரிந்துகொள்ள முடிகிறது.\nமரநிற பட்டாம்பூச்சிகளில்தான் எத்தனையெத்தனை வகைமையான பட்டாம் பூச்சிகள். வண்ணங்களைச் சூட்டிக்கொண்டு சிறகசைத்து பறக்கும் அழகாய். இங்கு வண்ணங்களைத் தொலைத்துவிட்டு என்பதைக் காட்டிலும் மறைத்து வைத்துவிட்டு இருண்மையான தனி உலகினிற்குள் தங்கள் சிறகுகளை அசைக்கின்றன. குருதி வாடை வீசத் துவங்கும் அந்த நொடிய���ல் அத்தனை காமமும் அடங்கிப் போகிறது.\nகாமமும், மரணமும் மனிதர்களை எப்படியெல்லாம் பாடாய்ப் படுத்துகிறது. ஆதிமனிதர்போல் நிர்வாணமாய் இந்த உலகம் இருந்துவிட்டால் காமமும், மரணங்களும் இங்கு அதனதன் போக்கில் இருந்திருக்குமோ என்ற நினைவெழுவது தவிர்க்க இயலாதது.\nஇறுதியாக என்னருகில் பயணித்தவர் கேட்டே விட்டார் நீங்கள் வாசிப்பது\nகார்த்திகைப் பாண்டியனின் மரநிறப் பட்டாம் பூச்சிகள் சிறுகதைத் தொகுப்பு எனக் கூறி அவர் கையில் கொடுத்தேன். வாங்கிப் பார்த்தவர் நல்லா வடிவமைப்புச் செய்துள்ளார்கள் என்றார். கதைகளும் நல்லா இருக்கிறது என்றார் மறுநாள் நூலை தந்துவிட்டு. வாழ்த்துக்கள் தோழர் கா.பா.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 8:43 PM\nLabels: நூல் குறித்த பார்வை, வாசிப்பு அனுபவம்\nபெரும் சுமையொன்றை முடிக்கும் போது சுமக்கச் செய்கிறது நஞ்சுண்ட காட்டுக்குள் துயிலும் ஏணைப்பிறை. மனம் கிடந்து உளைகிறது. எத்தனையெத்தனை சுகுமார்களையும் அவன் குடும்பத்து துயரத்தையும் இந்த பூமி சுமந்திட இயலும் பொறுப்பற்ற குடும்பத்தாரின் சூழலும், தொடர் மரணங்களுமென எத்தனையெத்தனை சோதனைகளை தாங்கி நிற்கும் அக்கா. 1990 களில் எங்கள் குடும்பத்தில் ஒரேயாண்டில் அடுத்தடுத்து நிகழ்ந்த மரணங்களின் நிகழ்வுகளை கிளறிவிடுகிறது காட்டின் இருண்ட பக்கங்களென.\nஇது சுகுமாரின்ர வீட்டின் நிகழ்வல்ல. அத்தேசத்தின் ஒட்டுமொத்த சனத்தின் வாழ்வுக்குமான பொது விதியென இட்டுச் சென்றது போரின் மறுபக்கம். இழப்புகள் இல்லாமல் வெற்றி சாத்தியமில்லை. இழப்புகள் எண்ணிக்கை அதிகமாகும்போது அது தோல்விக்கே வழிவகுக்கும். எவ்வளவு தீர்க்கமாய்ச் சொல்லியுள்ளான் சுகுமார். இன்று தேசமற்று நிற்கும் எம்மினம் புரிந்துகொண்டிருக்கும்.\nபடித்து முடிக்கும் நொடிகளில் சுகுமாரின் அக்கா ஒவ்வொருவர் உள்ளத்துக்குள்ளயும் விலக்கமுடியாமல் ஒட்டிக்கொள்வாள். ஒரு மிடறு சோறு தண்ணீர் நெஞ்சுக்குள் சிக்கிச் சுழன்டு அடைத்துக் கொள்கிறது. போரின் பெயரால் நிகழ்த்தப்பட்ட விதி. தொடர் மரணங்களால் நிலைகுலைந்த சுகுமாரின் அக்கா நம் அருகில் இருப்பதை மறந்து நாம் திரிகின்றோம். ஒரு போராளியின் வாழ்வும் அப்போராளியின் குடும்பச் சூழலும் என நஞ்சுண்ட காட்டின் இருள் தொடர்கிறது....\nPosted by நாடற்றவனின் கன��ுகள் (சுகன்யா ஞானசூரி) at 10:39 AM\nLabels: நூல் குறித்த பார்வை, வாசிப்பு அனுபவம்\nசூன்-2016 \"காக்கைச் சிறகினிலே\" இதழில் வெளியாகியுள்ள எனது கவிதை\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 11:02 PM\nஏப்ரல் 2016 புதுப்புனல் இதழில் வெளியான எனது கவிதை\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 3:33 AM\nமே-2016 புதுப்புனல் இதழில் வெளியான எனது கவிதை.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 3:49 PM\n\"போர்\" எமக்கு வாழ்வின் பெரு வலியாக இருப்பினும் அது எமக்கு பல பாடாங்களைக் கற்றுத் தந்துள்ளது. பங்களா வீடும், தோட்டம் துறவுகளோடும் வாழ்ந்த மக்கள் விலங்குகள் வாழும் காடுகளில் தார்ப்பாய்க் கொட்டில்களுக்குள் வாழ்வைத் தகவமைத்துக் கொண்டனர். இது எம் மக்களை பல வகையிலும் இந்த நூற்றாண்டின் மகத்தான மனித வாழ்வை கட்டமைக்கச் செய்துள்ளது. பல்வேறுபட்ட தேசங்களின் போரிலிருந்து ஈழத்தின் போரை வெறுப்பது தவறு. இது ஒரு இனத்தின், ஒரு மக்கட்கூட்டத்தின், நாகரிகத்தை, கலை, கலாச்சாரத்தைக் கட்டிக்காக்கத் துடிக்கின்ற ஒரு மனித இனத்தின் வாழ்வைக் காப்பாற்ற, இருப்பைத் தக்கவைக்க முனையும் ஒரு மரபுவழி இனக்குழுவின் இறுதி ஆயுதம்.\n\"ஈழம்\" தமிழ் இனம் தொன்றுதொட்டு வாழ்ந்து வந்த, வருகின்ற தாய் நிலம். ஆணிவேர் ஆழப்பாய்ந்த அந்நிலத்திலிருந்து அறுத்தெறிய முனைவது எவ்வளவு கயமை நிறைந்தது கொடியவர்கள் அதைத்தான் செய்தார்கள். \"இருக்க இடம் கொடுத்தால் படுக்க மடத்தைப் பிடிப்பார்கள்\" எனும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது. ஆதிக்குடிகளை அழித்தொழித்துவிட்டு இன்று வந்தேறிகள் வாழ்கிறார்கள். இருப்பினும் இலக்கியத்தினூடே அது தன்னை மீளக் கட்டமைத்து வாருகிறது. அழித்தொழிக்கப்பட்ட இனம் இலக்கியத்தினூடே தன்னை மீளக் கட்டமைத்துக் கொள்வது அவசியத் தேவையும்கூட.\n\"தமிழ் இலக்கியம்\" இன்று மூன்று வகையாக தன்னை கட்டமைத்துள்ளது. முதலாவது தமிழகத்திலிருந்து எழும் இலக்கியம். இரண்டாவது ஈழத்திலிருந்து எழும் இலக்கியம். மூன்றாவது புலம்பெயர் தேசங்களிலிருந்து எழுகின்ற மூன்றாம் இலக்கியம். மூன்றாம் இலக்கியம் பெரும்பாலும் ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்களாலேயே இயற்றப்படுகின்றது. இவ்வகை இலக்கியம் புனைவுகளுக்கு அப்பாற்பட்ட எதார்த்தமான, வாழ்வியலின் உண்மைகளை திரிபற்று உரைப்பவை. இத்தகை�� மூன்றாம் இலக்கியப் பரப்பிலிருந்து வெளிவந்திருக்கிற குணா கவியழகன் அவர்களது \"அப்பால் ஒரு நிலம்\" நாவல் புறவாழ்வின் எதார்த்தத்தை செப்புகின்ற அற்புதமான போரின் வாழ்விலக்கியம்.\n\"அப்பால் ஒரு நிலம்\" உலக வரைபடத்தில் தமிழகத்தின் கீழ் ஒரு கண்ணீர்த் துளிபோன்ற நில அமைப்பைக் கொண்டது. ஈழத்தின் வரைபட அமைப்பைப் போலவே மக்கள் வாழ்வும் கண்ணீர் சூழ அமையும் என்பதை யூகித்திருக்க முடியாதுதான். ஆனால் விதி அப்படித்தான் அமைத்து வைத்தது. வடக்குக், கிழக்குப் பிரதேசங்களின் வளங்களை சிதைத்தழித்த கொடியவர்களையும், அவற்றையெல்லாம் முறியடித்து வளப்படுத்தி ஆட்சி புரிந்த புலிகள் அமைப்பையும் நாம் மறந்துவிட முடியாது. மறுத்துவிடவும் முடியாது. 1994 இறுதி தொடக்கம் 1996 மத்திய கால இடைவெளியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து பின்பு 1996 செப்டம்பரில் தமிழகத்திற்குள் புலம்பெயர்ந்த இடைவெளிக்குள் அனுபவித்த வேதனைகள் ஏராளம். இக்கால வேதனைகளை மீள வாசிக்கையில்தான் எத்தனை விடயங்களை அசைபோட வைக்கிறது. இந்தக் கால இடைவெளியில் இயக்கம் சிறுசிறு வெற்றிகளை ஈட்டியிருந்தாலும் மொத்தத்தில் யாழ்குடா நாட்டை இராணுவத்திடம் இழந்து பாரிய பின்னடைவைச் சந்தித்தது. போரின் பின்னடைவில் தளபதி தண்டிக்கப்படுவதும், மீளக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தன்னை மீட்டுருவாக்கம் செய்வதும். அஅதற்காக எடுக்கப்படுகின்ற சிரத்தைகளும். அதில் ஏற்படும் உயிர்பலிகளும், அவற்றைப் பொருட்படுத்தாது விடுதலை எனும் இலக்கை நோக்கி பயணப்படுவதும் மணியின் பாஷையில் சொல்லப் போனால் ஊசியடிப்பது போல் உள்ளது. எவ்வித போலிகளுமற்று. புலிகளின் அமைப்பில் மிகவும் திறமையும், சாகசமும் மிகுந்த, எதிரிக் குகைக்குள் நுழைந்து உளவறியும் வேவுப் புலிகளின் வாழ்வை இவ்வளவு நுட்பமாக எவராலும் சொல்லிவிட முடியாது.\nஅடுத்து என்ன நடக்கும், நாளை உயிரோடு இருப்போமா எதுவும் நிச்சயமாய்த் தெரியாமல் கூடியிருக்கும் சக போராளிகளோடு பன்பலடிப்பதும், பகிர்ந்துண்பதும் என இவ்வளவு எளிமையானவர்களை, இளகிய மனம் படைத்தவர்களை சிங்களமும், உலக வல்லாதிக்கமும் இணைந்து எப்படி அழித்தொழித்தது இவர்களைக் கொடியவர்களென. மாபெரும் தவறை தமிழினத்திற்கு உலக வல்லாதிக்கம் இழைத்திருப்பதை மறந்து��ிட முடியாது.\nறோமியோ கதாபாத்திரம் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அண்ணாவையே நினைவுகூர்கிறது.\nதுரோகத்தின் விளைவால் முள்ளிவாய்க்காலில் எமது போர் முடிக்கப்பட்டாலும் அது தந்த இரணங்களை மறக்கவியலாது. அப்பால் ஒரு நிலம் எமது அடுத்த தலைமுறைக்கு ஒரு ஆவணம். போலிகளைக் கொண்டு உண்மைகளை மூடிமறைக்க எத்தனிப்போருக்கு மத்தியில் கொரில்லா யுத்தமுறையிலிருந்து மரபுவழி யுத்த முறைக்கு கட்டமைத்து சிறப்புற நிர்வாகம் செய்த உத்தமர்களை இன்னும் ஆவணமாக்க வேண்டும். ஈழ இலக்கிய வெளியில் ஒரு மைல்கல்லாகவே பார்க்கிறேன். இது எமது அடுத்த தலைமுறையினருக்கு போரின் வடிவத்தை மாற்ற, இழந்துபோன அடையாளத்தை மீட்டுருவாக்கம் செய்யவல்லது. இவற்றோடு நின்றுவிடாமல் எம்மினத்தின் அடையாளத்தை, இன்ப துன்பங்களை, வாழ்வியல்ப் போர்களை ஆவணப்படுத்த வேண்டுமாக.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 12:11 AM\nLabels: நூல் குறித்த பார்வை, வாசிப்பு அனுபவம்\nஒரு மழை வந்து போகவேண்டும்- பா.செல்வகுமார்\nசில கவிதைகளை வாசிக்கும்போது குழந்தைப் பருவத்தின் நினைவுகளைக் கூட்டிவரும், பால்யத்தின் நினைவுகளில் பரவசம் கொள்ளும், காதல் நினைவுகளை கிழர்த்திவரும், ஊரின் நினைவுகளோடு உறவாடும். அந்த மண்ணின் மனத்தினை, மொழியினை பறைசாற்றும். இங்கு தோழர் \"பா.செல்வகுமார்\" அவர்களின் \"ஒரு மழை வந்து போகவேண்டும்\" கவிதைத் தொகுப்பை வாசித்து முடித்ததும் அத்தனை நினைவுகளோடும் சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட அந்த கொடுமைகளின் வலிகளையும் அழைத்து வந்தது. வேறென்னத்தை நான் சொல்லிவிட\nகடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல்தான் கவிஞரின் சிறு கவிதைகள் கவனம் கொள்கின்றன. சிறுகதை வடிவிலான கவிதையிலும் பொருள் இருக்கிறது. ஓட்டோகிராப் சினிமா பாணியிலான சில கவிதைகள் ஞாபகங்களை உண்டுபண்ணுவதையும் தவிர்க்கவியலவில்லை. இத்தோடு நின்றுவிடாமல் கவிதையின் அடுத்த கட்டத்தை அவர் கைக்கொள்ள வேண்டும். கவிதைகளை நான் குறிப்பிடுவதைக் காட்டிலும் வாங்கி வாசித்துப் பாருங்கள்.\nமீண்டும் \"ஒரு மழை வந்து போகவேண்டும்\" சாதியத்தை துடைத்தழித்துப் போக. வாழ்த்துக்கள் தோழரே.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 4:12 PM\nLabels: நூல் குறித்த பார்வை, வாசிப்பு அனுபவம்\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 9:54 AM\nமணலும் மணல் சரிந்த இடமும் - சுப்ரா\nஅரசாங்க அதிகாரிகளின் துணையின்றி, அரசியல் ஆதிக்கத்தின் அரவணைப்பின்றி, மக்களின் பொறுப்பற்ற, பேராசை மனங்களின்றி எந்தவொரு தவறும் இயற்கைமீது நிகழ்த்தப்படுவதில்லை. ஆற்றங்கரையோரமாய் வளர்ச்சி பெற்ற மனித நாகரிகம் இன்று ஆற்றின் வளங்களை கொள்ளையடிக்கக் கற்றுக் கொண்டது எந்த வகை நாகரிகத்திடமிருந்து என்பது கேள்வியாகவே உள்ளது.\nநம்மைப் பாதுகாக்கும் இயற்கையின் வளங்களை கொள்ளையடிக்கும் செயல், பெற்றவளின் பிறப்புறுப்பை சிதைக்கும் வக்கிரம் பிடித்த பிள்ளையின் செயலுக்கு ஒப்பானதாகவே நான் பார்க்கிறேன்.\nகடந்தாண்டு கொட்டித் தீர்த்த பெருமழையில் பல ஆண்டுகளாய் நீர் பாயாத பாலாற்றில் கரை புரண்டோடும் வெள்ளத்தைப் பார்க்க கூடிய கூட்டத்தைப் பார்த்தால் வெறுப்பாகவும், அவமானமாகவும் இருந்தது. அவ்வளவு மணலையும் கொள்ளையடிக்கும்போது எங்கே போனார்கள் மொத்த நீரும் வீணாய் கடலில் கலந்தது. ஆறு மலடாய்ப் போனது.\nஇதே நிலைதான் இப்போது பல ஆறுகளுக்கு நிகழந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணியில் நிகழும் மணல் திருட்டையும், அந்த முதலாளிகளின் பேராசையையும், வேவு பார்க்கும் தொழிலாளியின் மன நிலைகளையும், அந்த மண்ணின் மணத்தோடு இம்மாத \"புதுப்புனல்\" சிற்றிதழில் \"மணலும் மணல் சரிந்த இடமும்\" எனும் சிறுகதை ஒன்றைப் படைத்திருக்கிறார் கவிஞரும், பரணி இலக்கியக் காலாண்டிதழின் ஆசிரியர்களில் ஒருவருமான சுப்ரா ஐயா அவர்கள்.\nம.ம.ச.இடமும் சரியான தண்டனையை முடிவாய் வழங்கியிருக்கிறது. இயற்கை நமக்களித்த கொடைகளை அடுத்த தலைமுறையிடம் பத்திரமாய் கையளிக்கத் தவறியமைக்கு நிச்சயம் அதற்கான தண்டனைகளை ஒட்டுமொத்த சமூகத்துக்குமாக இயற்கை வழங்கும். அப்போதும் நாம் வேடிக்கை மட்டுமே பார்ப்போம் உயிரோடு இருந்தால்.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 3:30 AM\nLabels: கட்டுரைகள், நூல் குறித்த பார்வை, வாசிப்பு அனுபவம்\nசத்தங்களை ஆய்வு செய்தபடி இருக்கிறான்\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 6:50 PM\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 6:45 PM\n21-ஆம் நூற்றாண்டு வாசிப்பாளனின் பார்வையில் \"பொறிகள்\" கவிதை கூட்டுத் தொகுப்பு.\nபழைய நூல்களை, இதழ்களை வாசிக்கும்போது நாம் அக்காலகட்ட உலகுக்குள் பயணிப்பது, அம் மனிதர்களோடு உரையாடுவது போன்றெல்லாம் உணர்வுகள் எழும். அது ஒரு தனி சுகம். அதை ஒரு வாசிப்பாளனாலும், படைப்பாளியாலும் மட்டுமே உணர்ந்துகொள்ள இயலும்.\n30.01.1974 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட \"பொறிகள்\" எனும் கூட்டுக் கவிதைத் தொகுப்பை வாசிக்கையில் இத்தகைய உணர்வு என்னுள்ளும் எழுந்தது. நூலகம்.ஒர்க் எனும் ஈழத்து படைப்பாளர்களின் நூல்களை பத்திரப்படுத்தும் இணையதளத்தில் மின்னச்சு வடிவில் வாசிக்கக் கிடைத்தது எனக்கு.\nசபா.ஜெயராசா, எம்.எச்.எம்.சம்ஸ், திக்குவல்லை.கமால், கல்முனைப் பூபால், முல்லை வீரக்குட்டி, ராதேயன், சண்முகம் சிவலிங்கம், செந்தீரன், அன்பு டீன், சிவம், சௌமினி, பாலமுனை பாருக், ஷெல்லிதாசன், நா.லோகேந்திரலிங்கம், யோனகபுர-ஹம்சா, அன்பு.ஜவகர்சா, நீள்கரை நம்பி, அ.யேசுராசா, ச.வே.பஞ்சாட்சரம், பா.ரத்னசபாபதி ஐயர், ஏ.இக்பால், மு.சடாட்சரன், தா.இராமலிங்கம், மு.பொன்னம்பலம், என்.சண்முகலிங்கன், பேனா.மனோகரன், ஆதவன், வ.ஐ.ச.ஜெயபாலன், எம்.கோவிந்தராஜன், இரா.சுகுணசபேசன், சேரன், டானியல் அன்ரனி, அ.புராந்தகன், சி.குமாரலிங்கம், திருமலை சுந்தா, முருகு, வதிரி சி. ரவீந்திரன், மூதூர் முகைதீன், இரா.நாகராசன், பூநகர் மரியதாஸ், ஜவாத் மரைக்கார், சரவணையூர் சுகந்தன், மற்றும் திக்குவல்லை இனாயாஹ் என நாற்பத்து நான்கு (44) கவிஞர்களின் கவிதைகளோடு 1974 இல் வெளியாகியுள்ளது.\nஈழத்தில் புதுக்கவிதைகளின் தோற்றம் என்பது, தமிழ்நாட்டுக்கு எப்படி ஒரு மகாகவி சுப்பிரமணி பாரதியோ அதுபோல ஈழத்துக்கு மஹாகவி எனும் உரித்திரகுமாரன் அவர்களிடம் இருந்தே தொடங்குகிறது. அறுபதுகளின் துவக்கத்தில் ஈழத்தில் புதுக்கவிதை பல இடையூறுகளுக்கு மத்தியில் மொட்டவிழ்த்துள்ளன.\nஅறுபதுகளில் இல்லாத அளவுக்கு எழுபதுகளில் புதுக்கவிஞர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதற்கு \"பொறிகள்\" தொகுப்பு ஒரு சாட்சி என்றால் அது மிகையாகாது.\nவரிகளை மடக்கியும், விடுகதை போட்டும், குறும்பாக எழுதுவதும் புதுக்கவிதையென பலர் நினைப்பதாக \"கணையாழி\" குறைபட்டுக் கொண்டதாக தொகுப்பாசிரியர் கூறியிருப்பதிலிருந்து சிறப்பான புதுக்கவிஞர்கள் சொற்பமாக இருந்திருப்பதை அறிய முடிகிறது. இந்தத் தொகுப்பின் மூலமாக அக்குறையை நிவர்த்தி செய்திட தொகுப்பாசிரியர் முயன்றிருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. நிற்க.\nஇன்ற��ய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை அடையாளப்படுத்துவதை முனைப்பாகக் கொண்டு எழுதுகிறார்கள். பிற படைப்பாளர்களை அடையாளப்படுத்த மறந்து விடுகிறார்கள். அன்பு.ஜவகர்சா, அ.யேசுராசா, எம்.ஏ.நுஃமான், முல்லை அமுதன், எஸ்.பொ, அந்தனி ஜீவா, மற்றும் அருணா சுந்தரராசன் போன்றவர்கள் புதிய படைப்பாளர்களையும், சிறந்த படைப்புகளையும் அடையாளப்படுத்துவதில் முழுமூச்சாகக் கொண்டு செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இன்றைய இளைய தலைமுறை இவர்களிடத்தில் கற்றுக்கொள்ள விடயங்கள் ஏராளம் உள்ளன.\nபொறிகள் தொகுப்பில் பலதரப்பட்ட பரிமானங்கள் வெளிப்பட்டிருக்கின்றன. முதலாளித்துவம், பிரபுத்துவம், ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் போன்றவற்றைச் சாடி பல கவிதைகள் தெறிக்கின்றன.\nஎன தோட்டத் தொழிலாளர்களின் வழிகளையும் பதிவு செய்ய மறக்கவில்லை பொறிகள்.\nசுயநலவாத அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது பொறிகள். இதோ,\n- திக்குவல்லை இனாயாஹ். தமிழை மறந்து ஆங்கில மோகத்தில் திரியும் இன்றைய இளைய தலைமுறைக்கும் இக்கவிதை பொருந்தும்.\nவிஞ்ஞானத்தையும், ததுவார்ததையும் கலந்து ஒரு உழைப்பாளியின் உடலோடு நிதர்சனமாக படைத்திருக்கிறார். இன்றும் இந்நிலை தொடர்வது நோக்கத்தக்கது.\nஇக்கவிதையைப் படிக்கையில் வேலையில்லாப் பட்டதாரிகளே என் நினைவில் எழுகிறார்கள். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என மூதறிஞர்கள் சொன்ன இந்த வார்த்தை உண்மையிலும் உண்மைதான்.\n[ஐயா அன்பு.ஜவகர்சா அவர்களோடு முகநூல் வழியே சிலமுறை உரையாடியிருக்கிறேன். ஐயா பேனா.மனோகரன் அவர்களோடு ஒருமுறை நேரிலும் பலமுறை முகநூல் வழியேயும் உரையாடியிருக்கிறேன் என்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன்.]\nஅறவழிப் போராட்டம் முடிவுற்று ஆயுதப் போராட்டம் முளைவிட்ட காலம் என்பதால் போர் வலிகள் சுமந்து கவிதைகள் இதில் இல்லை.\nதெறித்த பொறிகளின் தணல்கள் அணைந்தாலும் அவை கொடுத்த வலிகளும், தடயங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\nநூல்: பொறிகள் - கூட்டு கவிதைத் தொகுப்பு\nவெளியீடு: குகன் அச்சகம், தெல்லிப்பளை, ஈழம்.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 12:52 PM\nLabels: நூல் குறித்த பார்வை, வாசிப்பு அனுபவம்\nஒரு பழைய கட்டுரையும் இன்றைய உலகத்தின் நிலையும்.....\n\"வெகு மக்களிடம் ஓட்டு வாங்கித்தான் இந்த ஆட்சியாளர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். ஆனால், அந்த மகா பெரிய ஓட்டுக்களை வாங்குவதற்கு ஆகிற மகா மகா செலவுகளை மறைமுகமாக ஏற்பது இந்த சர்வதேச சதி ஸ்தாபனம்தான்(பன்னாட்டு நிதி நிறுவனம்).\"\n\"ஐரோப்பாவின் புதிய படையெடுப்பு\" எனும் தலைப்பில் 1994 பிப்ரவரி \"சாரதா\" இதழில் \"பெரியார் தாசன்\" அவர்கள் எழுதிய கட்டுரை ஒன்று வாசித்தேன். இன்றைக்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் பொருளாதார சுரண்டல் குறித்து 20 வருடங்களுக்கு முன்னரே எவ்வளவு தீர்க்கமாக எழுதியுள்ளார்.\nவிவசாயம், மருத்துவம், கல்வி போன்றவற்றில் நிகழும் சுரண்டல் அரசியலுக்கு வளர்ந்த நாடுகள் தங்களுக்குள் ஜி-7 அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் வளரும் நாடுகளுக்கு கொஞ்சம் ஊட்டத்தைக் கொடுப்பதுபோல கொடுத்து பின்னர் மொத்தமாய் அவர்களது இரத்தத்தையே சுரண்டுவதுதான் இதன் நோக்கம் எனவும், அதற்காக உருவாக்கப்பட்டதே \"டங்கல்\" எனும் ஒப்பந்தம் என்பதையும் தொலைநோக்குப் பார்வையோடு எழுதியுள்ளார்.\nஇந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் முதலில் வேகமாக அமல்படுத்தியது தமிழ்நாடு (தீமைகளை முன்னெடுத்துச் செல்வதில் திராவிடக் கட்சிகளை மிஞ்ச முடியாதுதான்) என்பதையும், இதனால் அன்றைய ஆண்டில் அரசு வேலைக்கு ஆள் எடுப்பது இல்லை என்று செய்தித் தாளின் முதல் பக்கத்தில் அறிக்கை விட்டதையும், போலீஸ் மற்றும் இராணுவத்துக்கு மட்டும் அதிகமாக ஆள் எடுக்கப்பட்டதையும், இவர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை அடக்க வழி செய்ததையும் குறிப்பிட்டுள்ளார்.\nஆள்குறைப்பு செய்வதில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு இந்த டங்கல் ஒப்பந்தம் பெரிதும் உதவியிருப்பதையும் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்றைக்கு கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கச் சூழலில் உலகம் சிக்கித் தவிப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். உற்பத்திகளையெல்லாம் சுரண்டிவிட்டதை நம் ஒவ்வொரு விவசாய மண்ணையும் பறிகொடுத்ததில் உணர முடிகிறது. வளர்ந்த நாடுகளோடு வளரும் நாடுகள் செய்கின்ற ஒப்பந்தங்களின் பின்னணியில் இப்படியான அரசியல் இருக்கக்கூடும் என்ற எண்ணம் மேலெழுவதை தவிர்க்க இயலாது.\nவாய்ப்பு இருப்பவர்கள் வாசித்துப் பாருங்கள்.\n(இந்த இதழை மின்னச்சு வடிவில் எனக்கு அனுப்பி உதவிய\nகிருத்து. இராமதாசு ஐயா துபாய்(பெரம்பலூர்) அவர்களுக்கு எனது நன்றிகள��.......)\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 2:32 PM\nஅன்றைய ஒரு பொங்கல் நாளில்.....\nயுத்தத்தின் மத்தியிலும் - எமக்கு\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 3:49 PM\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 3:46 PM\nLabels: கவிதைகள், சென்ரியு, லிமரைக்கூ, ஹைக்கூ\nநாளைய பொழுதில் - எம்\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 3:43 PM\nபிரமிள் 19 வது நினைவுநாள்.....\nஇன்றைய தினம் படிமக் கவி பிரமிள் நினைவு நாள்(சனவரி-06-1997)....\nஈழத்தில் பிறந்து தமிழகத்தில் தன் விமர்சனத்தாலும், படிமக் கவிதைகளாலும் சிறந்து விளங்கியவர். நேர்கொண்ட பேச்சும், எதற்கும் வளைந்து கொடுக்காத மனத் திடமும் பிரமிளுக்கே உரித்தானது. தமிழ்ப் படைப்புலகம் இப்படியான படைப்பாளிகளைக் கண்டுகொள்ளாமல் இருந்தது துரதிஷ்டமே. ஆனால் இன்றைய இளைய தலைமுறை உண்மைகளைத் தேடிக் கண்டறிந்து கொண்டாடுவது மகிழ்ச்சியான விசயம். அந்தவகையில் பிரமிளை மீட்டுருவாக்கம் கொள்ளவைத்தவர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்.... அத்தகைய அற்புதமான படைப்பாளிக்கு இன்றைய நாளில் என் நினைவஞ்சலிகளைச் செலுத்துகின்றேன்....\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 12:34 PM\nEarth and Ashes ஆப்கன் திரைப்படம் - என் அனுபவம்\nபுதுக்கோட்டை பிலிம் சொசைட்டி அமைப்பினர், கந்தர்வன் அரங்கத்தில் (புதுகை கம்யுனிஷ்ட் அலுவலகத்தில்) நேற்றைய தினம் (03.01.2016) மாலையில் ஒரு திரைப்படத்தை திரையிட்டனர்.\nதஷ்தாகிர் (Dastaguir) எனும் பெரியவர், யாஸின் (Yassin) எனும் காது கேளாத சிறுவன், ஷைநாப் (zaynab) எனும் பெண் (தஷ்தாகிரின் மருமகள்) மொசாத் (Mosad) வெளியூர் சுரங்கம் ஒன்றில் வேலை செய்யும் தஷ்தாகிரின் மகன். பாலைவனத்தின் புழுதிகளோடு யுத்தத்தின் பின்னான வலிகளையும், மறக்க முடியாத நினைவுகளையும் சுமந்தபடி பயணிக்கிறது 2004 ல் அடிக் ரஹீமி (Atiq Rahimi) இயக்கத்தில் வெளியான எர்த் அண்ட் அஷெஸ் (Earth and Ashes) எனும் ஆப்கன் திரைப்படம்.\nஎரிக் குய்ச்சர்ட் (Eric Guichard) இன் ஒளிப்பதிவு ஆப்கானிஸ்தானின் இதுவரை பார்க்காத பாலைவன மலைகளையும், புழுதிகளை கிளப்பிச் செல்லுகின்ற பயணங்களையும், ஆள் அரவமற்ற பகுதிகளையும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற சில சிதிலமடைந்த வீடுகளையும், கருமை சூழ்ந்த சுரங்கத்தின் அருகில் இறுதியாக பசுமையான சில காட்சிகளையும் எதார்த்தமாக படம் பிடித்திருக்கிறார்.\nயுத்தத்திற்கு முன்னால் வரை காது கேட்கும் நிலையில் இருந்த யாசின் பின்பு ஒவ்வொரு இடத்திலும் சப்தங்களை கேட்க முயற்சித்த வண்ணம் இருக்கிறான். குழந்தைகள் எப்போதும் தம் இயல்பிலிருந்து மாறுவதே இல்லை, சிறுமியோடு பகிர்ந்து உண்பதிலும், ஒரு ஆடுடன் விளையாடுவதிலும் (மிதிவெடியில் சிக்கி இறந்து போகிறது அந்த ஆடு), ராட்டில் சுற்றுவது என குழந்தை குழந்தையாகவே இருக்கிறது என படம் முக்கால்வாசியும் வியாபிக்கிறான்.\nதஷ்தாகிரின் நினைவுகளில், குண்டு விழுந்த வீட்டுக்குள் மருமகள் ஷைநாப் நிர்வாணத்தோடு எரிந்து இறப்பது அடிக்கடி வந்து துன்பத்தைத் தருகிறது. ஒவ்வொரு முறையும் அவர் அவளது நிர்வாணத்தை மறைக்க துணியோடு ஓடுகின்றார். சுரங்கத்தில் வேலை செய்யும் மகனிடத்தில் அவன் மனைவியும், சகோதரியும், அம்மாவும் இறந்துவிட்டதையும், மகனுக்கு கேட்கும் திறன் போனதையும் சொல்வதற்காக செல்வதும், இறுதிவரை மகனைப் பாராமல் அவன் பரிசாகக் கொடுத்த அந்த புகையிலைப்பொடி வைக்கும் அழகிய டப்பி ஒன்றை அங்குள்ள அலுவலரிடத்தில் கொடுத்து நாங்கள் உயிரோடு இருப்பதை என் மகன் நம்புவான் என கூறிவிட்டு வேறொருவரின் பொறுப்பில் விட்டுவிட்டு வந்துவிட்ட பேரனைக் காண புறப்படுவதோடு ஒரு வலி நிறைந்த கவிதையென முடிகிறது படம்.\nயுத்தங்கள் எப்போதுமே பெண்களையும், குழந்தைகளையுமே பெரிதும் பாதிக்கின்றது என்பதை மீண்டும் இப்படம் உணர்த்திச் செல்கிறது. இரத்தமும் சதையுமாக அந்த மக்களையும் மண்ணையும் எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறது. எனக்கு ஒவ்வொரு காட்சியிலும் எமது ஈழத்தின் போர்க்களத்தையும், போரின் பின்னான நிகழ்வுகளையும், வலிகளையும், தாக்கதையுமே இப்படம் என்னுள் ஏற்படுத்தியது.\nவிரசத்தை உண்டுபண்ணும் துக்கடாத் துணிகளோடு நாலு பாட்டும், எதார்த்தத்தை மீறிய நாலு சண்டையும் வைத்து (காக்கா முட்டை போன்ற படங்கள் தவிர்த்து) படம் எடுக்கின்ற தமிழ்ச் சினிமா எப்போது தன்னை மாற்றிக்கொள்ளும் கதைவளம் கொட்டிக் கிடக்கும் தமிழ்ச் சினிமாவில் பேய்ப் படங்களும், நகைச்சுவை எனும் பெயரில் அபத்தங்களைக் கொண்ட்டாடுவதும், பணம் சம்பாதிக்கும் விதமாக ஒரே நடிகர், நடிககைகளைக் கொண்டாடுவதும்தான் அடையாளமா\n2004 ல் கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்பட்ட படம்.\n2005 ல் சான்சிபர் (zanziber international film festival) திரை விழாவ��ல் கோல்டன் தோவ் (Golden Dhow) விருது பெற்ற திரைப்படம்.\nஐயா இளங்கோ அவர்களும், புதுகை செல்வா அவர்களும் இந்த விழாவினை ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் மு.கீதா அம்மா, வைகறை அண்ணன், சிறுகதையாளர் அண்டனூர் சுரா, விமர்சகர்கள் ஸ்டாலின், சுரேஷ் மான்யா, பத்திரிக்கையாளர் புதுகை மதியழகன் போன்றவர்களோடு இன்னும் பெயர் தெரியாத பலர் கலந்து கொண்ட இந்த விழாவில் என்னையும் கலந்துகொள்ள வைத்து இந்த திரைப்படம் குறித்து பேசும்படி பணித்த ஐயா இளங்கோ அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் இதுபோன்ற சிறந்த திரைப்படங்களை தமிழ் மொழியில் திரையிட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 1:29 PM\nLabels: திரைப் படங்களும் - அனுபவங்களும்\n1. விற்கப்பட்டுக் கொண்டும் வாங்கப்பட்டுக் கொண்டுமாக.... வடிவங்களை மாற்றுகிற அமீபாவாக அவளுக்கான சந்தைகள் வலம் வருகின்றன\n1. நெடுஞ்சாலைப் பயணமொன்றில் சன்னலோர இருக்கை. கண்ணுக் கெட்டும் தூரம் எங்கும் வானாந்தர வெளியாகி மன வெளியெங்கும் வெப்பம் தகித்தத...\nஉன் விருப்பம் போல் எழுது உனக்கு பிடித்த முறை எதுவாயினும் அந்த முறையில் எழுது பாலத்துக்கடியில் மிக அதிகமான ரத்தம் பாய்ந்துவிட்டது தொட...\nஐன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-கவிதைத் தொகுப்பு\nஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-வைகறை ஒரு வாசிப்பாளனின் பார்வையில்..... கவிஞர் வைகறை அண்ணன் அவர்களுடனான எனது அறிமுகத்தை முதலில...\nகலைக்கப்படும் குருவிக் கூடுகள்-நம் குடும்பம் இதழில் வெளியான எனது கட்டுரை\nதினசரி செய்தித் தாள்களை விரித்தாலே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை, குழந்தைகள் கடத்தல், பெண் கற்பழித்துக் கொலை, குடும்பத் தகராறால் கணவன...\nஇதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும்\nஇதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும் - சுகன்யா ஞானசூரி. உரைநடை...\nபதினைந்து கவிஞர்களின் எழுபத்தியோரு கவிதைகள். மஹ்மூத் தர்வீஸ், பெளசி அல் அஸ்மார், ரஷீட் ஹுஷைன், சலீம் ஜூப்றான், தொளபீக் சையத், அந்தொய்னே ஜ...\nசரியலிசம், மாய எதார்த்தம், பின்னை நவீனத்துவம் போன்ற வடிவங்களில் கதை சொல்லும் புதுமையை தன் சிறுகதைகளின் வாயிலாக நிரூபித்துள்ளார் குமார் அம...\n1.தட்சனையால் கொச்சையான புனிதம்... திருமணம். 2.��ானவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம்... கார்மேகம். 3.கோடையில் வழிந்தோடும் வற்றாத ஜீவநதி... வ...\n அம்மா, அப்பா என்ற வார்த்தை அரிச் சுவடியோடு போயே போச்சு மம்மி, டாடி என்றால் இப்போ பெத்தவங்க மனம் குளிர்வ தெ...\nபயிற்சிப் பட்டறையின் புகைப்படத் தொகுப்புகள்\nவருக... பயன் பெறுக... வலைப் பதிவுகள் குறித்த ஒருநா...\nசூன்-2016 \"காக்கைச் சிறகினிலே\" இதழில் வெளியாகியுள்...\nஏப்ரல் 2016 புதுப்புனல் இதழில் வெளியான எனது கவிதை\nமே-2016 புதுப்புனல் இதழில் வெளியான எனது கவிதை.\nஒரு மழை வந்து போகவேண்டும்- பா.செல்வகுமார்\nமணலும் மணல் சரிந்த இடமும் - சுப்ரா\n21-ஆம் நூற்றாண்டு வாசிப்பாளனின் பார்வையில் \"பொறிகள...\nஒரு பழைய கட்டுரையும் இன்றைய உலகத்தின் நிலையும்.......\nஅன்றைய ஒரு பொங்கல் நாளில்.....\nபிரமிள் 19 வது நினைவுநாள்.....\nEarth and Ashes ஆப்கன் திரைப்படம் - என் அனுபவம்\nதிரைப் படங்களும் - அனுபவங்களும்\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\n\"அலைகளின்மீதலைதல்\" எனது முதல் கவிதைத் தொகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004061721.html", "date_download": "2018-05-22T11:27:42Z", "digest": "sha1:XFARZ7AZQPBYZD7TMZ57TYMIFQGA7G23", "length": 9971, "nlines": 68, "source_domain": "tamilcinema.news", "title": "இசை அல்ல, பாடல் வெளியீடு – வைரமுத்துவால் சலசலப்பு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > இசை அல்ல, பாடல் வெளியீடு – வைரமுத்துவால் சலசலப்பு\nஇசை அல்ல, பாடல் வெளியீடு – வைரமுத்துவால் சலசலப்பு\nஏப்ரல் 6th, 2010 | தமிழ் சினிமா\nஎதிர்மறை ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து, இனி இசை வெளியீட்டு விழா என்று அழைக்க்க் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும் என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.\nவிழாவில் கலந்து கொண்ட வைரமுத்து, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவை, இனி பாடல் வெளியீட்டு விழா என்றுதான் அழைக்க வேண்டும்… அது என்ன இசைக்கு மட்டும் அவ்வளவு முக்கியத்துவம்\nஇது நடந்தது எதிர்மறை என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில்.\nவழக்கமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு திரையுலக விஐபிக்களை சிறப்பு விருந்தினர்களாக அழைப்பார்கள். இசைத் தட்டுக்களை வெளியிடுவதும் பெறுவதும் அவர்களாகவே இருப்பார்கள்.\nஆனால் ‘எதிர்மறை’ பட இயக்குநர் ஜி அருண் வித்தியாசமாக, ரசிகர்களை மேடையேற்றி இசைத் தட்டை பெற்ற���க் கொள்ள வைத்தார்.\nஇந்த விழாவில் ரசிகர்களை மேடையேற்றுவதற்கு ஒரு தனி ஏற்பாட்டைச் செய்திருந்தார் அருண். அதன்படி, முழுவதும் கண்ணாடியால் வடிவமைக்கப்பட்ட பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் எதிர்மறை படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஒட்டப்பட்டு தமிழகம் முழுக்க உலா வரவைக்கப்பட்டது.\nஇந்த பஸ்ஸில் விஜயசாரதி, லட்சுமி, அம்மு உள்ளிட்ட நட்சத்திரங்களும் பயணித்தார்கள். இவர்கள் தமிழகம் முழுக்க ரசிகர்களைச் சந்தித்து எதிர்மறை படம் குறித்த சில போட்டிகளை நடத்தினர். அதில் வெற்றி பெற்றவர்களை ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ஏற்றி அறிமுகம் செய்து வைத்தார் அருண்.\nஇசை குறுந்தகட்டினை இயக்குநர்கள் பாலுமகேந்திரா, வஸந்த், அபிராமி ராமநாதன் வெளிட்ட, அவற்றை ரசிகர்கள் பெற்றுக் கொண்டனர். இதுவரை திரையுலகில் இந்த அளவு ரசிகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஒரு இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை என பாலுமகேந்திரா தெரிவித்தார்.\nவிழாவில் பேசிய வைரமுத்து, இதுபோன்ற விழாக்களை இசை வெளியீட்டு விழா என்று சொல்லக் கூடாது, பாடல் வெளியீட்டு விழா என்பதே சரியானது.. இங்கே என்ன படத்தின் இசையா வெளியாகிறது\n‘இசையமைப்பாளரின் மெட்டுக்கு வைரமுத்து எழுதிய பாடல்தானே இங்கே வெளியாகிறது… தனியாக கவிதை வரிகளை மட்டுமா வெளியிடுகிறார்கள் அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்… பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து அப்புறமெப்படி பாடல் வெளியீடு எனச் சொல்ல முடியும்… பாடலும் இன்னொரு இசையின் வடிவம்தான் என்பதை அவ்வப்போது மறந்துவிடுகிறாரா வைரமுத்து’ என்றார் விழாவுக்கு வந்திருந்த இன்னொரு கவிஞர்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள���\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004271865.html", "date_download": "2018-05-22T11:28:22Z", "digest": "sha1:2CULNT2UTJWFT3HC6N23N2YLKSXU6KC6", "length": 7846, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "பெங்களூர் தோல்வி - சோகத்தில் 'குத்து' ரம்யா! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பெங்களூர் தோல்வி – சோகத்தில் ‘குத்து’ ரம்யா\nபெங்களூர் தோல்வி – சோகத்தில் ‘குத்து’ ரம்யா\nஏப்ரல் 27th, 2010 | தமிழ் சினிமா\nஅரை இறுதிப் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, மும்பையிடம் தோல்வியைத் தழுவியதால் இன்னும் சோகத்தில் இருக்கிறாராம் முன்னாள் குத்து ரம்யாவான இன்னாள் திவ்யா.\nதமிழில் நடித்துப் பிரபலமாகி இப்போது கன்னடத்திலேயே செட்டிலாகி விட்டவர் திவ்யா. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவாக பெங்களூரில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளுக்கும் தவறாமல் வந்து உற்சாகப்படுத்தினார். ஆனால் இப்போது பெரும் சோகமாக இருக்கிறார் திவ்யா.\nஎல்லாம் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் அரை இறுதிப் போட்டியில் பெங்களூர் தோல்வியைத் தழுவியதால்தான். இந்தப் போட்டிக்காக மும்பை போய் மைதானத்தில் உற்சாகத்துடன் போட்டியைப் பார்த்தார் திவ்யா. இதுகுறித்து அவர் கூறுகையில், டிராவிட், உத்தப்பா இருக்கிற வரைக்கும் ஜெயித்து விடலாம் என்றிருந்தேன். அவர்கள் அவுட் ஆனதும் நம்பிக்கை போய் விட்டது. இப்போது மிகவும் சோகமாக இருக்கிறேன். நான் நடித்த படம் ஓடாத போது கூட இப்படி இருந்ததில்லை என்று ரொம்பவே விசனப்படுகிறார் திவ்யா.\nதிவ்யாவைப் போலவே தீவிர பெங்களூர் ரசிகையாக இருந்து வந்தவர் பாலிவுட் நடிகையும், பெங்களூர் மண்ணின் மகளுமான தீபிகா படுகோன். இவரும் பெங்களூர் போட்டிகள் அனைத்துக்கும் தவறாமல் அட்டென்டன்ஸ் கொடுத்தார். கூடவே மல்லையா மகன் சித்தார்த்தும் உடன் இருப்பார். தீபிகாவும் கூட பெங்களூர் அணியின் தோல்வியால் அப்செட்ஆகி விட்டாராம்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/3c5da91903/-39-e-pe-39-s-match-winner-kankavati-installed-eksports-story-", "date_download": "2018-05-22T12:00:44Z", "digest": "sha1:M43Y3ELXV2HJ4AADGXXIASYJ4IDB27HK", "length": 15188, "nlines": 90, "source_domain": "tamil.yourstory.com", "title": "‘ஈ-பே’யின் போட்டியில் வென்ற , கங்காவதி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவப்பட்ட கதை!", "raw_content": "\n‘ஈ-பே’யின் போட்டியில் வென்ற , கங்காவதி எக்ஸ்போர்ட்ஸ் நிறுவப்பட்ட கதை\nஇந்திய கிராமப்புறங்களில் இருக்கும் பெண்களுக்கு தரமான உள்ளாடைகளை, குறைந்த விலையில் உற்பத்தி செய்து கொடுக்கும் ஒரு எளிய யோசனையோடு, கிரிஜா சி.பவடே, கங்காவதி எக்ஸ்போர்ட்ஸைத் (gangavathi exports) தொடங்கினார்.\nதாவனகிரேயில், ஒரு மத்தியத் தர குடும்ப பின்புலத்தில் வளர்��்த கிரிஜா, டாக்டராக வேண்டும் என்ற கனவு, இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டதால் தகர்ந்தது. பின், அவருடைய வாழ்க்கை கணவரையும் குடும்பத்தையும் சுற்றி சுழல ஆரம்பித்தது. அந்த வாழ்க்கையை பற்றி பேசும் போது, “வீட்டையும், குடும்பத்தையும் கவனித்துக் கொண்டே கல்லூரிக்கு செல்ல முயற்சித்தேன். ஆனால், அது கஷ்டமாக இருந்தது. அதனால், என் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வியைக் கொடுக்க வேண்டும் என முடிவு செய்தேன்” என்கிறார்.\nதான் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர் இல்லை என்ற போதிலுமே, அவருடைய குழந்தைகளை ஆங்கிலப்பள்ளியில் சேர்த்து, அவர்களின் பள்ளிப் வாழ்க்கையின் ஒவ்வொருக் கட்டத்திலும் உடன் இருந்தார். “நீங்கள் ஒன்றை நினைத்தால், அதை செய்து முடிக்க முடியும் என்று எப்போதுமே நம்புகிறேன்”, என்பவர், வீட்டுப்பாடம் என குழந்தைகள் வந்த போது, அவர் முதலில் கற்றுக் கொண்டு, பின்னர் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தார்.\nகிரிஜாவின் கதை, நாம் பலமுறைக் கேட்டுப் பழகிய கதை. அமெரிக்காவை சேர்ந்த அவருடைய கணவரின் குடும்பத்திற்கும் தாவனகிரேயில் ஒரு புடவை வியாபாரம் இருக்கிறது. “நான் குடும்பத்தை பார்த்துக் கொண்டேன், என் கணவர் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டார்”, எனும் கிரிஜாவிற்கு, தொழில் முனைவில் ஈடுபடும் யோசனை பெங்களூருக்கு ஒரு பயணம் செல்லும் வரை தோன்றியிருக்கவில்லை.\nபெங்களூரில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, விதவிதமான பல உள்ளாடை வகைகளை காண நேர்ந்தது. “அப்போது, நான் அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். என் ஊரில் இருக்கும் பெண்களும் இதைப் போன்ற உள்ளாடைகளை வாங்க விரும்புவார்கள். ஆனால், அது போன்ற உள்ளாடைகள் எங்கள் ஊரில் கிடைக்காது, கிடைத்தாலும் வாங்கக் கூடிய வசதி யாருக்கும் இருந்திருக்கவில்லை”.\nஇந்தியாவின் பல நகரங்களைப் போலவே, தாவனகிரேயிலும், உள்ளாடைகளில் பல தேர்வுகள் இருந்திருக்கவில்லை. விற்பனைத் துறையும் ஆண்களாலே கையாளப்பட்டுக் கொண்டிருந்ததால், ஒரு பொதுவான கூச்சம் பெண்கள் மத்தியில் இருந்து கொண்டே இருந்தது. அதனால், தங்கள் உடல்வாகுக்கு ஏற்ற உள்ளாடைகளை தேர்வு செய்வது பற்றிய யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.\n“இதைப் பற்றி ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன். புடவைக் கடையிலேயே உள்ளாடைகளை விற்கத் தொடங்கலாம் என நினைத்தேன். ஆனால், நான் விரும்பியதைப் போல அது மக்களை சென்றடையாது என்பதையும் அறிந்திருந்தேன்”. எனவே, சில ஆய்வுகளுக்கும், குடும்பத்துடன் பல கலந்துரையாடல்களுக்கு பிறகு, உள்ளாடைகளை, தன்னுடைய வலைதளம் மூலம் வாடிக்கையாளர்கள் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்தார்.\nஅந்த முடிவைப் பற்றி பேசுகையில், “எல்லாருமே இன்று கம்ப்யூட்டரில் தான் இருக்கிறார்கள். எங்கள் ஊரில் கூட, கம்ப்யூட்டர் வைத்திருக்கும் பலருக்கு, நல்ல தரமான உள்ளாடைகளை பெற முடியாமல் இருக்கும். இந்தியாவின் குறு நகரங்கள் பலவற்றில் இதே நிலை தான். இவை இரண்டையும் இணைப்பதாய் முடிவு செய்தேன்”, என்கிறார்.\nஎம்.பி.ஏ படித்தவர்களைக் கொண்டோ, பெரிய பிராண்டின் பேரை உருவாக்குவதோ சிறந்தது இல்லை என்று அவருக்கு தெரிந்தது. அதனால், தாவனகிரேயிலேயே வியாபாரத்தைத் தொடங்கி, அங்கிருக்கும் மக்களுடனே வேலை செய்வதாய் முடிவு செய்தார். கிரிஜாவின் மகன்கள் இணையதளத்தையும், அவருடைய பணி தொடங்கத் தேவைப் பட்ட மென்பொருளையும் வடிவமைத்துக் கொடுத்தனர். அப்படிப் பிறந்தது தான் கங்காவதி எக்ஸ்போர்ட்ஸ்.\nகுறைந்த விலையில் தரமான உள்ளாடைகளை , கிராமத்துப் பெண்களுக்கு வழங்குவது தான் முக்கியக் குறிக்கோளாக இருக்கும் போது, அவர்களுக்கு சவாலாய் இருந்தது, வாடிக்கையாளருக்கு பொருளைக் கொண்டு சேர்க்கும் முறை. புடவை வியாபாரம் மூலமாக, பேக் செய்வதில் இருந்த அனுபவமும், பேக் செய்யத் தேவையான பொருட்களும் இங்கு உதவியிருக்கிறது.\nமுதலில், ஸ்பீட்போஸ்ட் மூலம் பொருட்களைக் கொண்டு சேர்த்தனர். ஆனால்,பொருட்களை சரியான நேரத்தில் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் உருவானது. இதற்கு தீர்வு காண, பல்வேறு கூரியர் நிறுவனங்களுடன் ‘டை- அப்’ வைத்துக் கொண்டார் கிரிஜா.\nதொடக்கத்தில், நிறுவனத்தை வளர்த்தெடுக்க தடுமாறிக் கொண்டிருந்த போதில், ஈ-பேயில் பொருட்களை விற்றது, திடமான தளத்தை அமைத்துக் கொடுத்து,தொழிலை விரிவு செய்ய உதவியிருக்கிறது.\nஅடுத்த திட்டம், தாவனகிரேயில் இருக்கும் இளம்பெண்களை பணியில் அமர்த்துவது. “பெண்கள் உள்ளாடைகள் விற்கும் போது, அதை வாங்குவதில் மற்ற பெண்களுக்கு கூச்சம் இருக்காது, நான் படித்த பெண்களை வியாபரத்தில் ஈடுபடுத்த கிடைத்த வாய்ப்பாக அதைப் பார்த்தேன்”.\nஇன்று, கங்காவதி எக்ஸ்போர்ட்ஸ், இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுக்க பல பகுதிகளில் தங்களது தொழிலை நிலை நாட்டியுள்ளனர். “பல தரப்பட்ட பொருளாதார பின்னணியில் இருந்து வரும் இளம் பெண்கள் அனைவருமே, குறைந்த விலையில் தரமான உள்ளாடைகளை பெற வேண்டும் என ஆசைப் படுகிறேன்”.\nஇந்நிறுவனத்தின் தகுதிக்கேற்ற வெளிச்சத்தைப் பெறும் வகையில், ‘ஈ-பே’யின், ‘ஷீ மீன்ஸ் பிசினஸ்’ போட்டியின் ஆறு வெற்றியாளர்களுள் ஒருவராய் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார் கிரிஜா.\n“என்னுடைய ஒரே கவனம், கிரமப்புறங்களில் இருப்பவர்களையும் சேர்த்து, இந்தியாவின் பெண்கள் அனைவரும், நல்ல தரமான உள்ளாடைகளை பெற வேண்டும்.” என்று நிறைவு செய்கிறார்.\nவெகுஜன ஊடக மாணவி; பயணங்கள், சினிமா,காதல் மீதெல்லாம் வற்றாத நம்பிக்கை கொண்ட சின்னப் பெண்.\nகோவையில் இரண்டு புதுமையான ஸ்டார்ட்-அப்களை நடத்தும் அறிவியலாளர்\n‘கலையே சிறந்த புரட்சி’ - எழுத்தாளர், இயக்குநர் தமயந்தி\nதோல்வியை கணிக்கப் பழகு: கோவை சர்வர்கேக் நிறுவனர்கள் சொல்லும் பாடம்\nநரிக்குறவர்களின் வாழ்க்கைச் சூழலை மாற்றும் ஸ்வேதா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=food", "date_download": "2018-05-22T12:04:44Z", "digest": "sha1:A3S6BU2OITLYDCSMN7RBU2MG3LH7I3WD", "length": 24088, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | food", "raw_content": "\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஉலகில் அதிக அளவிலான உணவுகளை வீணாக்கும் கனேடியர்கள்\nஉலகில் அதிக அளவிலான உணவுகளை வீணாக்குபவர்களில் கனடாவும் இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்று சூழல் குழுவொன்று அண்மையில் மேற்கொண்ட ஆய்விலேயே, குறித்த விடயம் தெரியவந்துள்ளது. சர்வதேச சுற்று சூழல் குழுவின் அறிக்கையின் படி, தோட்டத்திலிருந்து சாப்பாட்டு மேசை வரை ஒவ்வொரு கனடியரும் வருடந்...\nஅனைவருக்கும் இலவச வை-பை தந்தால் போதுமா உண்ண உணவு தேவையில்லையா என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் கந்தளாய் பிரதேசத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து த...\nசுதந்திர தினம் முதல் அமுலுக்கு வரும் புதிய சட்டம்\nசுதந்திர தினமான நாளை முதல் தேசிய பூங்காக்கள், பாதுகாக்கப்பட்ட வனங்கள், உலக மரபுரிமை மிக்க இடங்களில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி பயன்படுத்திய பின்னர் வீசப்படும் தண்ணீர் மற்றும...\nசோசைப்பிரியர்களுக்காக கூடச்சுட மசாலா தோசை\nதோசைப்பிரியர்கள் அதிகம். இந்திய உணவு வகைகளில் ஒன்றான இந்தத் தோசை தமிழர்களின் பிரசித்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று. அதிலும் உணவகங்களில் மாத்திரமே வித்தியாசமான தேசைகளை உண்ணலாம் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. தோசைகளுக்காக மட்டும் பெயர் பெற்ற உணவகங்கள் உண்டு. அவற்றில் கிடைக்கும் தேசைகளை வீட்டில் தயாரிப்பது...\nமெக்சிக்கோ செல்லும் கனேடியர்களுக்கு பயண எச்சரிக்கை\nமெக்சிக்கோவின் வட எல்லைப் பிராந்தியங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் கனேடியர்கள், அவதானமாக இருக்குமாறு கனேடிய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த பிராந்தியங்களில் அதிக அளவிலான குற்றச் செயலகள் இடம்பெறுவதாகவும், அது தவிர அங்கு பல்வேறு பேரணிகள் போராட்டங்கள் இடம்பெறுவதாகவும், அவ்வப்போது நாடு முழுவதும்...\nஇரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்த செய்யவேண்டியவை\nஎம்மில் பலருக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு பாரம்பரியமும் ஒரு காரணம். அதிகமான மன அழுத்தத்திற்கு உள்ளாகுபவர்கள், தாக்குதல்களுக்கு உட்படுபவர்கள், பதட்டத்திற்கு உள்ளாகின்றவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். இரத்த கொதிப்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டால், இது குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்...\nசிற்றுண்டி வழங்கி பொலனறுவையில் புதுவருட கொண்டாட்டம்\nநாடளாவிய ரீதியில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியுள்ள நிலையில், பொலனறுவை கதுறுவெல பகுதியில் மக்களுக்கு சிற்றுண்டி வழங்கி புதுவருட கொண்டாட்டம் இடம்பெற்றது. கதுறுவெலவில் உள்ள வர்த்த சங்கமொன்றின் ஏற்பாட்டில், கதுறுவெல பிரதான பேரூந்து தரிப்பிடத்தில் இன்று முற்பகல் இந்நி��ழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வழி...\nதேவையானவை நண்டு – அரை கிலோ வெங்காயத் தாள் – 3 பச்சை மிளகாய் – 2 பூண்டு – 4 பல் இஞ்சி – ஒரு துண்டு மிளகுத்தூள் – கால் தேக்கரண்டி அஜினோ மோட்டோ – கால் தேக்கரண்டி பால் – கால் கப் வெண்ணெய் – ஒரு தேக்கரண்டி எண்ணெய் – ஒரு தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி செய்முறை நண்டைச் சுத்தம் செய்து கழுவிப் பாத்திரத்தில...\nதேவையானவை துண்டு மீன் – 1/2 கிலோ வெங்காயம் – 3 தக்காளி – 3 பெரிய கொச்சிக்காய் – 3 இஞ்சி பூண்டு அரைத்தது- ஒரு தேக்கரண்டி தக்காளி சோஸ் சோயா சோஸ் உப்பு மிளகுதூள் – தேவையான அளவு எண்ணை -தேவையான அளவு காய்ந்த கொச்சிக்காய்த்தூள் வினாகிரி – ஒரு தேக்கரண்டி செய்முறை முதலில்...\nதரமான கடுக்காயை வாங்கி நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு கரண்டி அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா வாழ்வை பெறலாம். கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆ...\nதேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு- 250 கிராம் முட்டை- 7 வெங்காயம்- 50 கிராம் பச்சை மிளகாய் -6 மிளகுத்தூள் – தேவையானளவு உப்பு- தேவையானளவு எலுமிச்சைச்சாறு – 1 தேக்கரண்டி பிஸ்கட்தூள்- தேவையானளவு எண்ணெய்- தேவையானளவு செய்முறை: முட்டைகளை நன்கு அவித்து சரி பாதியாக வெட்டி மஞ்சள்கருவை நீக்கி வைக்க...\nதேவையான பொருட்கள் கோதுமை மா -500கிராம் கரட் -200 கிராம் உருளைக்கிழங்கு -300கிராம் லீக்ஸ்- 150கிராம் கத்தரிக்காய்- 150கிராம் பெரியவெங்காயம்- 150கிராம் பச்சை மிளகாய்- 8 தேங்காய்த்துருவல் -அரை கப் மிளகாய்த்தூள் – 2 மேசைக்கரண்டி எண்ணெய் , உப்பு, வெந்நீர்- தேவையானளவு தாளிக்க சிறிய வெங்காயம்- 100கிரா...\nதேவையானவை: சுத்தப்படுத்திய மீன் துண்டுகள் – 500 கிராம் வெங்காயம் – 25 கிராம் பூண்டு – 5 அல்லது 6 பற்கள் கறித்தூள் – 3 தேக்கரண்டி உப்பு – 2 தேக்கரண்டி புளி – 25 கிராம் வெந்தயம் – ஒரு தேக்கரண்டி கரம் மசாலாதூள் – அரை தேக்கரண்டி கறிவேப்பிலை – 2 நெட்டு...\nஅன்னாசி பழத்தில் பொட்டாசியம், கால்சியம், மற்றும் தாதுக்கள் போன்ற உடலுக்குத் தேவையான முக்கியச் சத்துகள் நிறைந்திருக்கின்றன. அன்னாசி பழத்தில் உள்ள தாதுச் சத்துகள் நம் உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தில் முக்க���யப் பங்கு வகிக்கின்றன. இதயம் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் பாதுகாக்கின்றன. அன்னாசியில் கொழுப...\nதேவையான பொருட்கள் மரவள்ளிக்கிழங்கு – 500 கிராம் கருவாடு – 100 கிராம் கறித்தூள் – ஒரு தேக்கரண்டி உப்பு – ஒரு தேக்கரண்டி பால் – 1/2 டம்ளர் எலுமிச்சம் பழம் – பாதி தாளிக்க: சின்ன வெங்காயம் – 30 கிராம் செத்தல் மிளகாய் – 3 கறிவேப்பிலை – 2 கொத்து கடுகு &...\nதேவையான பொருட்கள் கடலைப் பருப்பு – ஒரு சுண்டு பெருஞ்சீரகம் – 1 – 2 மேசைக்கரண்டி கடுகு – அரை தேக்கரண்டி பெரிய வெங்காயம் – ஒன்று பச்சை மிளகாய் – 4 கறிவேப்பிலை (நறுக்கியது) – சிறிதளவு நசுக்கிய உள்ளி (பூண்டு) – 2 பற்கள் நசுக்கிய இஞ்சி – சிறு துண்டு எண...\nதேவையான பொருட்கள் உளுத்தம்பருப்பு – 250g பச்சரிசி – 100g சீனி – 250g ஒரேஞ்ச் பவுடர்(கேசரிப்பவுடர்)- சிறிதளவு பொலித்தீன்பை – 1 ஏலக்காய்த்தூள் – சிறிதளவு எண்ணெய் , நீர் , உப்பு- தேவையான அளவு செய்முறை முதலில் உளுத்தம்பருப்பையும் , பச்சரியையும் 30 நிமிடங்கள் ஊறவிடவும். ஊறிய...\nயாழில் நாளை மாபெரும் பேரணி: பல்கலை. சமூகம் அழைப்பு\nசிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவு படுத்த வலியுறுத்தியும் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு மாபெரும் கவனயீர்ப்பு பேரணி ஒன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டவுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பில் இருந...\nதேவையான பொருட்கள் சுத்தம் செய்த இறால் – 500g மிளகாய்த்தூள் -5 தேக்கரண்டி எலுமிச்சம்பழம் – 1 கோதுமைமா – 2 தேக்கரண்டி மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி கடலை மா -150 g அரிசிமா – 50 g எண்ணெய் , உப்பு – தேவையான அளவு செய்முறை இறாலுடன் மஞ்சள்தூள் , உப்பு சேர்த்து வேக வைத்து நீர...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geethaachalrecipe.blogspot.com/2013/08/paella-rice-dish-spain-national-dish.html", "date_download": "2018-05-22T11:39:16Z", "digest": "sha1:37SRJW4FDLT6AZSRJAHGOP3YZZGEUNJU", "length": 136918, "nlines": 1002, "source_domain": "geethaachalrecipe.blogspot.com", "title": "என் சமையல் அறையில்: பயேயா - Paella - Rice Dish - Spain National Dish - One Pan Meal", "raw_content": "\nகுழம்பு - சாதம் வகைகள் / Gravy & Rice\nதெரிந்து கொள்வோம் - Lets Know\nதெரிந்து கொள்வோம் – Lets Know….. ************************************************* அகர வரிசையில் – என் எண்ணங்கள் நான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல் ��ினமும் ஒரு முட்டை அவசியமா பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன பிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி… ( Brown Rice Vs. White Rice ) பல்கர்(Bulgur) என்றால் என்ன ************************************************* இட்லி சத்தான காலை சிற்றுண்டியா தனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள் தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா தாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா உணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber) வாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா ************************************************* 25 வகையான தோசை/அடை – 25 Varities Dosa/Adai தக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா…….. தயிரினை சூடுபடுத்தி சாப்பிடலாமா\nஎப்படி செய்வது – How to Make It \nபண்டிகை ஸ்பெஷல் - Festival Special\nரிக்கோடா சீஸ் ஜாமூன் - Ricotta Cheese Jamun\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nMillet - சிறுதானியம் (13)\nஎப்படி செய்வது - How to Make It\nகண்டுபிடியுங்கள் - Can u Guess (3)\nகிட்ஸ் ஸ்பெஷல்- Kids Menu (76)\nசாலட் - சூப் (41)\nபண்டிகை ஸ்பெஷல் - Festival (53)\nபருப்பு வகைகள் - தானியங்கள் (60)\nதலப்பாகட்டு பிரியாணி - Thalapakattu Biryani\nகார்ன்மீல் இட்லி & கருப்பு உளுந்து இட்லி பொடி - Cornmeal Idly & Black Urad dhal Idly Podi\nசரவணபவன் ஹோட்டல் – டிபன் சாம்பார்\nஅரைத்துவிட்ட மீன் குழம்பு - Fish Kulambu\nபயேயா (Paella ) – ஸ்பெயின்(Spain) நாட்டின் National Dish... ரொம்ப நாளாக செய்ய வேண்டும் என்று List இருந்த உணவு…\nஇதனை Spainனில், ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக செய்வாங்க…பொதுவாக, மூன்று பிரபலாம முறையில் இதனை செய்வாங்க,\n1. Valencia paella – இதில் அரிசி, Meat , காய்கள் , பீன்ஸ் வகைகள் சேர்த்து செய்வாங்க..\n2. Seafood Paella – இதில் Meatயிற்கு பதிலாக அனைத்து விதமான Seafood ( fish , prawns, squid, calamari , Mussels ) என்று அனைத்து சேர்த்து செய்வாங்க..\n3. Mixed Paella – இதில் காய், Meat, Seafood என்று அனைத்தும் சேர்த்து செய்வாங்க…\nபயேயா சமைக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை,\n· Paellaவிற்கு மிகவும் Taste கொடுப்பது குங்குமபூ (Saffron) தான். அதனால் அதனை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். சிறிது குங்குமபூவினை 1 கப் சூடான தண்ணீர் அல்லது சிக்கன் ஸ்டாகில் 10 நிமிடங்கள் ஊறவைத்து கொண்டால் நல்லது.\n· இந்த உணவினை தயாரிக்க இதற்கு என்று ஒரு Special Pan – Paella Pan என்று கிடைக்கும். நான் என்னுடைய அடிகணமான அகலமான Non – stick Panயினை பயன்படுத்தி இருக்கின்றேன்.\n· Paellaவில், அரிசி + சிக்கன் ஸ்டாக் சேர்த்த பிறகு அதனை கிளறிவிட கூடாது.\n· அதே மாதிரி இதனை தட்டு போட்டு மூடி வேகவைக்க கூடாது. அரிசி வேகும் பொழுது, முதலில் High Flameயில் சமைக்க வேண்டும். அதன் பிறகு Medium Flameயில் சமைக்க வேண்டும். ( விரும்பினால் அரிசி முக்கால் பதம் வெந்த பிறகு தட்டு போட்டு மூடி வேகவிடலாம்.)\n· தட்டு போட்டு மூடாமல் செய்வதால் காய்கள் நிறம்மாறாமல் Colorfulஆக இருக்கின்றது.\n· இதில் விரும்பினால் அரிசி 80% வெந்த பிறகு, Prawnயினை இதன் மீது பரவலாக வைத்து வேகவிடலாம். அது Seafood paella style மாதிரி இருக்கும்.\n· காரத்திற்கு Paprika பயன்படுத்த வேண்டும். அது ஒரு தனி சுவையினை கொடுக்கும். அது இல்லை என்றால், நம்முடைய மிளகாய் தூளினை பயன்படுத்தி கொள்ளவும்.\n· நான் கடையில் கிடைக்கும் தக்காளி சாஸ் சேர்க்காமல், தக்காளியினை அரைத்து சேர்த்து இருக்கின்றேன்.\nசமைக்க தேவைப்படும் நேரம் : 35 – 40 நிமிடங்கள்\n· சிக்கன் – 1/2 கிலோ\n· சிக்கன் ஸ்டாக் – Chicken Stock – 3 கப்\n· பப்ரிக்கா (Paprika ) – 1 தே.கரண்டி\n· மிளகு தூள் – 1/2 தே.கரண்டி ( Optional)\n· குங்குமபூ – Saffron – 1 சிட்டிகை\n· உப்பு – தேவையான அளவு\n· தக்காளி – 2 பெரியது\nசேர்க்க வேண்டிய காய்கள் :\n· குடைமிளகாய் – (பச்சை, சிவப்பு , மஞ்சள் )\n· வெங்காயம் – 1 சிறியது\n· வெங்காய தாள் – 2\n· பீன்ஸ் – 15\n· பச்சை பட்டாணி – 1 கப்\n· பூண்டு – 2 பல்\n· தக்காளி – 1\n· பார்சிலி இலை – Parsley Leaves - சிறிதளவு\n· காய்களை Medium Size துண்டுகளாக வெட்டி கொள்ளவும். பூண்டினை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n· சிக்கனை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கடாயில் 1 மேஜை கரண்டி ஆலிவ் ஆயில் ஊற்றி சிக்கனுடன் உப்பு + மிளகு தூள் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.\n· சிக்கனை 4 – 5 நிமிடங்கள் வேகவைத்து கொள்ளவும். (அதற்கு மேல் வேகவைக்க தேவையில்லை.)\n· சிக்கனை தனியாக எடுத்து வைத்து கொள்ளவும். அதே கடாயில் ஆவில் ஆயில் ஊற்றி பொடியாக நறுக்கிய பூண்டினை சேர்த்து வதக்கவும்.\n· அதன் பிறகு, அத்துடன் வெங்காயம் + வெங்காயதாள் சேர்த்து வதக்கி கொள்ளவும்.\n· பின்னர் பீன்ஸ் + பட்டாணி சேர்த்து வதக்கவும்.\n· 1 நிமிடம் கழித்து அனைத்து வித குடைமிளகாயினையும் சேர்த்து கொள்ளவும்.\n· அத்துடன் Paprika powder + தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.\n· அனைத்தும் சேர்த்து 2 – 3 நிமிடங்கள் வதக்கி கொள்ளவும��. இதன் மீது பாதி வெந்த சிக்கனை பரவலாக வைக்கவும்.\n· தக்காளியினை துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு மைய அரைத்து கொள்ளவும்.\n· தக்காளி சாஸினை இதன் மீது ஊற்றிவிடவும்.\n· அரிசியினை சேர்த்து நன்றாக 1 – 2 நிமிடங்கள் கிளறிவிடவும்.\n· சிக்கனை ஸ்டாகினை சூடுபடுத்தி கொள்ளவும். சூடான சிக்கன் ஸ்டாக் + ஊறவைத்த குங்குமபூ சேர்த்து தண்ணீர் இரண்டும் சேர்த்து இதில் ஊற்றிவிடவும்.\n· மிதமான தீயில் தட்டு போடாமல் வேகவைத்து கொள்ளவும். (கவனிக்க : இதனை தண்ணீர் ஊற்றிய பிறகு கண்டிப்பாக கிளறிவிடகூடாது. பொதுவாக இதனை தட்டு போட்டு வேகவைக்க மாட்டாங்க…) நானும் இதனை தட்டு போட்டு மூடி வேகவைக்கவில்லை. அப்படியே வேகவைத்தேன்..மிகவும் நன்றாக வந்தது. அடிக்கடி கடாயினை மட்டும் திருப்பிவிட்டு வேகவிடவும்.\n· கடைசியில் தக்காளி + Parsley இலையினை சேர்த்து கொள்ளவும்.\n· சுவையான பயேயா ரெடி. இதனை அப்படியே பறிமாறலாம். விரும்பினால் எதாவது ஒரு சாலடுடன் சாப்பிடலாம்.\n· பயேயே ரெடியானதும் , அதனை கிளறிவிட வேண்டாம். அப்படியே கரண்டியினை வைத்து ஒவ்வொருவருக்கும், பயேயாவினை எடுத்து தட்டில் வைத்து பறிமாறவும்.\nஉங்கள் ரெசிபியின் பெயர் நல்ல புதுமையாக இருக்கிறது .\nடயட் இட்லி வகைகள் / Diet Idly Recipes\nஹெல்தியான சட்னி குறிப்புகள் / Healthy Chutney recipes\nஒட்ஸ் சமையல் / Oats Recipes\nபார்லி சமையல் / Barley Recipes\nKrishna Jayanthi - கிருஷ்ண ஜெயந்தி\nGramathu Samayal - கிராமத்து சமையல்\nஎன்னுடைய ப்ளாகில் வெளிவரும் பதிவுகளை, யாரும் மாற்றி எழுதவோ அல்லது இதனை காப்பிஅடிக்கவோ வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.\nசமையல் குறிப்புகள் – Recipe Index\nகொள்ளு கார அடை(Horsegram Adai)\nபிளைன் பச்சைபயிறு தோசை (Plain Moongdal Dosai)\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை(Wheat Rava Idly/Dosai)\nபெசரட் (பச்சைபயிறு அடை) -Pesarattu\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை\nஒட்ஸ் அடை- Oats Adai\nபிளைன் ஒட்ஸ் தோசை (Plain Oats Dosai)\nபார்லி பருப்பு அடை - Barley Paruppu Adai\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஅவகோடா பிரவுன் ரைஸ் தோசை – Avocoda Dosai\nகொண்டைக்கடலை தோசை – Channa Dosai\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகார்ன்மீல் தோசை - CornMeal Dosai\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nகேழ்வரகு ராகி இட்லி ( Ragi Idly)\nபார்லி இட்லி (Barley Idly)\nஒட்ஸ் ரவா இட்லி(Oats Rava Idly)\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகினோவா இட்லி – Quinoa Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஅவல் இட்லி - Aval Idly\nஒட்ஸ் கார்ன்மீல் ���ட்லி-Instant Oats Cornmeal Idly\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nப்லாக்ஸ் ஸுட் பொடி இட்லி - Flax Seed Podi Idly\nகோதுமைரவை இட்லிமாவு கொழுக்கட்டை - Kozhukattai\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி பொங்கல் (Barley Pongal)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nபல்கர் பொங்கல் –Bulgur Pongal\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nஅவகேடோ சப்பாத்தி – Avocado Chapathi\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர டிபன் உணவுகள் – Other Breakfast\nஒட்ஸ் பணியாரம் (Oats Paniyaram)\nடயட் சேமியா உப்புமா(Diet Semiya Uppuma)\nபல்கர் உப்புமா - Bulgur Uppuma\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஅவல் கொழுக்கட்டை - Aval Kozhukattai\nசினமன் ப்ரெஞ்ச் டோஸ்ட் – Cinnamon French Toast\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி டயட் அடைDiet Adai\nபார்லி லட்டு - Barley Laddu\nபார்லி இட்லி/தோசை - Barley Idly/Dosai\nபார்லி பொங்கல் - Barley Pongal\nபார்லி கட்லட் - Barley Cutlets\nபார்லி கொள்ளூ அடை – Barley Kollu Adai\nமஷ்ரூம் பார்லி ரிஸோட்டோ - Barley Risotto\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nபார்லி தயிர் சாதம் - Barley Curd Rice\nபார்லி முருக்கு - Barley Muruku\nபார்லி வெஜிடேபுள் கொழுக்கட்டை - Barley Vegetable Balls\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nபார்லி சாலட் - Barley Salad\nபார்லி இட்லிமாவு போண்டா – Barley Idly Batter Bonda\nபார்லி கீரை சப்பாத்தி – Barley Keerai Chapati\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஒட்ஸ் வாழைப்பழம் பணியாரம் - Oats Banana Paniyaram\nஒட்ஸ் பாயசம் - Oats Payasam\nபிளைன் ஒட்ஸ் தோசை - Plain Oats Dosai\nஒட்ஸ் சுண்டல் - Oats Sundal\nஒட்ஸ் பணியாரம் - Oats Paniyaram\nகீரை ஒட்ஸ் பொரியல் – Keerai Oats Poriyal\nஒட்ஸ் சுரைக்காய் தோசை – Oats Surakkai Dosai\nஒட்ஸ் ரவா இட்லி - Oats Rava Idly\nஒட்ஸ் தோக்ளா - Oats Dokhla\nபார்லி ஒட்ஸ் பால் கொழுக்கட்டை -Barley Oats Pal Kozhukattai\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் - Oats Eggplant Fry\nபீர்க்கங்காய் ஒட்ஸ் பணியாரம் – Ridgegourd Paniyaram\nஒட்ஸ் ஆனியன் பொடி தோசை – Oats Onion Podi Dosai\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nடோஃபு ஒட்ஸ் வெஜ் ஆம்லெட்- Tofu Oats Veg Omelet\nடயட் சில்லி காளிப்ளவர்-Diet Chilli Cauliflower\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nகாரமெல் கோதுமை கேசரி - Caramel Wheat Kesari\nபார்லி கோதுமை ரவை இட்லி/தோசை - Wheat Rava Idly/Dosai\nகோதுமை ரவா பூசணிக்காய் தோசை – Cracked Wheat Pumpkin Dosai\nவெந்தயகீரை சப்பாத்தி - Methi Leaves Chapathi\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகோதுமை ரவா இட்லி உப்புமா - Idly Uppuma\nஒட்ஸ் கோதுமை ரவா தோசை – Oats Wheat Dosai\nகோதுமை ரவை இட்லிமாவு கொழுக்கட்டை – CrackedWheat Idly Mavu Kozhukattai\nஒட்ஸ் கோதுமைமாவு தோசை -Oats WheatFlour Dosai\nஒட்ஸ் சப்பாத்தி – Oats chapathi\nபல்கர் இட்லி – Bulgur Idly\nபார்லி சப்பாத்தி – Barley Chapathi\nகோதுமை ரவை கொழுக்கட்டை – Wheat Rava Kozhukattai\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nராகி / கேழ்வரகு - Ragi\nராகி கீரை கொழுக்கட்டை - Ragi Keerai Kozhukattai\nபார்லி கேழ்வரகு கூழ் - Barley Koozhu\nகேழ்வரகு முருக்கு - Ragi Muruku\nகேழ்வரகு ராகி இட்லி - Ragi Idly\nகேழ்வரகு பார்லி புட்டு – Ragi Barley Puttu\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nபிரவுன் ரைஸ் – Brown Rice\nபிரவுன் ரைஸ் அடை – BrownRice Adai\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் - BrownRice Bisebelebath\nஎலுமிச்சை சாதம்(பிரவுன் ரைஸ்) - LemonRice BrownRice\nபிரவுன் ரைஸ் Vs. வெள்ளை அரிசி – BrownRice Vs.White Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி பிரவுன்ரைஸ் தோசை – Barley BrownRice Dosai\nகொள்ளு பிரவுன்ரைஸ் இட்லி - Kollu Idly\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nபிரவுன் ரைஸ் இட்லி - Brown Rice Idly\nபிரவுன் ரைஸ் தோசை - Brown Rice Dosai\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nசில்லி டோஃபு – Chili Tofu\nகிட்ஸ் டோஃபு சுண்டல் - Kids Tofu Sundal\nடோஃபு பொடிமாஸ் – Tofu Podimas\nஒட்ஸ் டோஃபு உருண்டை – Oats Tofu Balls\nசோயா உருண்டை புட்டு – Soya Chunks Puttu\nசோயா உருண்டை கட்லட் – Soya Chunks cutlet\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nடோஃபு கட்லட் – Tofu Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nமல்டிக்ரேயின் சப்பாத்தி - Multigrain Chapathi\nஇதர பருப்பு வகை – தானியங்கள்\nகீரை கொள்ளு பொரியல் – Keerai Kollu Poriyal\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் - Sprouted Kollu Salad\nஅவரைக்காய் கொள்ளு உசிலி - Avarakai Kollu Usili\nகொள்ளு உருண்டை குழம்பு – Kollu urundai Kulambu\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nகொள்ளு சாதம் - Kollu Rice\nகொள்ளு இட்லி - Kollu Idly\nகொண்டைக���லை கொழுக்கட்டை - Channa Kozhukattai\nவெந்தயகீரை தர்பூசணி சாலட்- Methileaves Watermelon Salad\nகொண்டைகடலை இட்லி - Channa Idly\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nவெள்ளை பட்டாணி தோசை- Peas Dosai\nபச்சைபயிறு / பாசிப்பருப்பு – Moong Dal\nபிளைன் பச்சைபயிறு தோசை -Plain Moongdal Dosai\nபெசரட் (பச்சைபயிறு அடை) - Pesarattu\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை - Baked Cabbage Dal Vadai\nசிம்பிள் ஒட்ஸ் பாசிப்பருப்பு கட்லட் – Oats Dal Cutlets\nபாசிப்பருப்பு வடை – Moongdal Vadai\nக்ரிட்ஸ் பொங்கல் – Grits Pongal\nக்ரிட்ஸ் இட்லி - Grits Idly\nஒட்ஸ் க்ரிட்ஸ் இட்லி – Oats Grits Idly\nகார்ன்மீல் தோசை - Corn Meal Dosai\nகார்ன்மீல் இட்லி - Cornmeal Idly\nஒட்ஸ் கார்ன்மீல் இட்லி-Instant Oats Cornmeal Idly\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nபார்லி க்ரிட்ஸ் இட்லி – Barley grits Idly\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஅவல் இட்லி – Aval Idly\nசுரைக்காய் பச்சடி - Bottlegourd/ Surakai\nவாழைப்பூ தயிர் பச்சடி - Vazhaipoo\nபுரோக்கோலி டிப் - Broccoli Dip\nகோவைக்காய் பச்சடி - Kovaikai/ Tindora\nஅவகோடா தயிர் பச்சடி – Avocoda Pachadi\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nதர்பூசணி தோல் பச்சடி - Watermelon Rinds\nலெமனி தயிர் பச்சடி - Lemony Pachadi\nசட்னி வகைகள் - Chutney\nஒட்ஸ் சட்னி -Oats Chutney\nபீர்க்கங்காய் தோல் சட்னி – Perkankai Skin Chutney\nசூப்பர் பீர்க்கங்காய் சட்னி – Perkankai Chutney\nவெங்காயம் கார சட்னி – Onion kara chutney\nதாளித்து அரைத்த தேங்காய் சட்னி – Coconut Chutney\nதக்காளி புதினா சட்னி - Tomato Mint Chutney\nஹோட்டல் தேங்காய் சட்னி - Hotel Coconut Chutney\nவெங்காய தக்காளி சட்னி – Onion Tomato\nஸ்பெஷல் வேர்க்கடலை சட்னி - Groundnut/ Peanut Chutney\nசுட்ட கத்திரிக்காய் சட்னி- Smoked Brinjal Chutney\nமாங்காய் இஞ்சி சட்னி - Mango Inji Chutney\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nகத்திரிக்காய் சட்னி – Brinjal Chutney\nவெங்காயம் தேங்காய் சட்னி - Onion Coconut Chutney\nவெங்காயம் புதினா சட்னி - Onion Mint Chutney\nகொள்ளு இட்லிபொடி - Horsegram IdlyPodi\nஅவசர பூண்டு மிளகாய் பொடி – Garlic Chilly\nகருப்பு உளுந்து இட்லி பொடி – BlackUrad dal Podi\nப்லாக்ஸ் ஸுட் பொடி - Flax Seeds Podi\nப்லாக்ஸ் ஸுட் இட்லி பொடி-2 - Flax Seed Idly Podi-2\nமுட்டைகோஸ் துவையல் - Cabbage Thuvayal\nபுதினா துவையல் – Mint / Pudina\nபுதினா துவையல் – 2 Mint/ Pudina\nவாழைக்காய் தோல் துவையல் – Banana skin\nமாங்காய் இஞ்சி ஊறுகாய் ( Mango – Inji Pickle )\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nவெந்தயகீரை தர்பூசணி சாலட் –Methi Leaves Watermelon Salad\nமுளைக்கட்டிய கொள்ளு சாலட் – Sprouted Kollu Salad\nஃப்ஜித்தா வெஜிடேபுள் - Fajita Vegetables\nபார்லி சாலட் - Barley Salad\nமுளைக்கட்டிய பயிறு மாம்பழ சாலட் - Sprouts Mango Salad\nகினோவா சாலட் - Quinao Salad\n*********************************** சிம்பிள் ஸ்ட்ராபெர்ரி அவகோடா ஸ்பினாச் சாலட்\nக்ரில்டு கார்ன் சால்சா- Grilled Corn Salsa\nஸ்பைசி சிக்கன் சாலட் - Spicy Chicken Salad\nசிம்பிள் வெஜ்ஜிஸ் சாலட் - Simple Veggies Salad\nஸ்பினாச் ஆரஞ்ச் சாலட் – Spinach Orange Salad\nசிக்கன் கார்ன் சூப் - Chicken Corn Soup\nஎலுமிச்சை ரசம் - Lemon Rasam\nகீரிமி புரோக்கோலி சூப் -Creamy Broccoli Soup\nசிம்பிள் சிக்கன் சாலட் - Simple Chicken Salad\nசிப்போடேலே சிக்கன் -Chiptole Chicken\nபன் ஸீயர்ட் சிக்கன் – Pan Seared Chicken\nசிக்கன் பிரியாணி - Chicken Briyani\nசெட்டிநாடு பெப்பர் சிக்கன் – Chettinad Pepper Chicken\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nசிக்கன் கட்லட் - Chicken Cutlets\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nசிக்கன் பீஸ் க்ரேவி – Chicken Peas Gravy\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nகார்ன்மீல் சிக்கன் ப்ரை – Cornmeal Chicken fry\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nகுண்டூர் சிக்கன் - Guntur Chicken\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nசிக்கன் குருமா – Chicken Kurma\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nகேபேஜ் ப்ரான் ப்ரை - Cabbage Prawn Fry\nப்ரெட்டெட் ஸ்ரிம்ப் - Breaded Shrimp\nஇரால் புளி குழம்பு - Prawn Puli Kuzhambu\nஇரால் தொக்கு – Prawn Thokku\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nமீன் வகைகள் - Fish\nசுறா மீன் புட்டு – Shark Puttu\nசுறா மீன் குழம்பு - Shark Gravy\nசுறாமீன் ஒட்ஸ் கட்லட்- Fish Oats Cutlet\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nநெத்திலி கருவாடு வறுவல் – Dry Fish Fry\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nமீன் பிரியாணி – Fish Briyani\nஈஸி முட்டை வறுவல் – Easy Egg Varuval\nடோஃபு எக் ஆம்லெட் -Tofu Egg Omelet\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nஅசைவம் குழம்பு - Non-Veg Gravy\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nகுழம்பு – சாதம் வகைகள்\nவெஜ் குழம்பு – Veg Gravies\nமணத்தக்காளிகாய் இட்லி சாம்பார் (Manathakaali Idly Sambar)\nமிளகு குழம்பு (Pepper )\nசரவணபவன் ஹோட்டல் சாம்பார் (Saravana Bhavan)\nஅவசர சாம்பார் - Quick Sambar\nகொண்டைக்கடலை வடக்கறி - Chickpeas Vadacurry\nகாளிப்பளவர் குருமா – Cauliflower Kurma\nகத்திரிக்காய் டிபன் சாம்பார்-Brinjal Tiffin Sambar\nகடலைமாவு சாம்பார் -KadalaiMavu Sambar\nடோஃபு மசாலா – Tofu Masala\nஉருளைகிழங்கு கொஸ்து - Potato Kosthu\nஅசைவம் குழம்பு – Non-Veg Gravies\nசுறா மீன் குழம்பு ( Shark Gravy )\nசிம்பிள் மீன் குழம்பு – Fish Kulambu\nமட்டன் சாப்ஸ் – Mutton Chops\nடயட் பட்டர் சிக்கன் – Diet Butter Chicken\nஅவசர சிக்கன் குழம்பு - Quick Chicken Gravy\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு - Chicken Kolla Urundai Kuzhambu\nசிக்கன் குருமா – Chicken Kurma\nபிரியாணி வகைகள் - Briyani Varieties\nசிக்கன் பிரியாணி – Chicken Briyani\nசெட்டிநாடு சிக்கன் பிரியாணி- Chettinad Chicken Briyani\nமேத்தி புலாவ் - Methi Pulao\nபரங்கிப்பேட்டை சிக்கன் பிரியாணி-Parankipettai Briyani\nசிக்கன் ஸ்டாக் பிரியாணி - Chicken Stock Briyani\nமீன் பிரியாணி – Fish Briyani\nப்ரான் பிரியாணி – Prawn Briyani\nவாணியம்பாடி பிரியாணி - Vaniyambadi Briyani\nகலந்த சாதம் வகைகள் – Variety Rice\nபிரவுன் ரைஸ் பிஸி பேளாபாத் -Bisibelebath\nபிரவுன் ரைஸ் புளிசாதம் - Tamarind Brown Rice\nபார்லி எலுமிச்சை சாதம் – Barley Lemon Rice\nகுடைமிளகாய் சாதம் - Capsicum Rice\nகர்நாடகா லெமன் ரைஸ் - Karnataka Lemon Rice\nபார்லி பிஸிபேளா பாத் - Barley Bisebelebath\nமாங்காய் இஞ்சி சாதம் - Ma Inji Rice\nப்லாக்ஸ் ஸுட் ரைஸ் - Flax Seeds Rice\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nபிரவுன் ரைஸ் புளிசாதம் – Left Over Tamrind Rice\nடோஃபு ரைஸ் - Tofu Rice\nஅவன் சமையல் -Oven Cooking\nசுக்கினி வீட் மஃப்பின் – Zucchini Wheat Muffin\nகத்திரிகாய் சாண்ட்விச்- Brinjal Sandwich\nதாமரை தண்டு சிப்ஸ்- Lotus Root Chips\nவாழைக்காய் வறுவல் - Vazhakkai Varuval\nபேக்டு கேபேஜ் பச்சைபயிறு வடை -Cabbage Vadai\nபேக்டு ராஜ்மா வடை - Baked Rajma Vadai\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nகாலிப்ளவர் ஒட்ஸ் கட்லட் – cauliflower Oats Cutlets\nசரவணபவன் ஹோட்டல் கைமா இட்லி – Kaima Idly\nபார்லி அவகோடா க்ரிஸ்ப் – Barley Avocado crisps\nநேந்திரம் பழம் சிப்ஸ் – Nedhram Pazham chips\nகார்ன் ஒட்ஸ் பிஸ்கட் – Corn Oats Biscuits\nக்ரிட்ஸ் பூசணிக்காய் கட்லட் - Grits Pumpkin Cutlets\nப்ரோக்கோலி சோயா கட்லட் – Broccoli Soya Cutlets\nபேக்ட் வெங்காய் சமோசா - Baked Onion Samosa\nதந்தூரி சிக்கன் – Tandoori Chicken\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nபண்டிகை ஸ்பெஷல் - Festival Spl\nஇனிப்பு வகைகள் - Sweets\nஸ்பெஷல் ஜாமூன் (Special Jamun)\nபார்லி பாயசம் (Barley Payasam)\nபார்லி சக்கரை பொங்கல் – Barley Sweet Pongal\nவாழைக்காய் ஸ்டஃப்டு ஒட்ஸ் கொழுக்கட்டை -Stuffed Oat Ball\nமெல்டிங் மைசூர்பாக் – Melting Mysorepak\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nகோதுமைமாவு கேக் – Wheat Flour Cake\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nபாசிப்பருப்பு பாயசம் – Moongdal Payasam\nகாரமெல் கஸ்டர்ட் - Caramel Custard\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகோதுமை ரவை புட்டு – Wheat Rava Puttu\nகோதுமை ரவை சக்கரை பொங்கல் - Wheat Rava Sakkarai Pongal\nஒட்ஸ் லட்டு – Oats Laddu\nபார்லி இனிப்பு கொழுக்கட்டை – Barley Sweet Kozhukattai\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nபண்டிகை ஸ்நாக்ஸ் – Festival Snacks\nபார்லி – கேழ்வரகு முருக்கு ( Barley - Ragi Muruku )\nகிட்ஸ் ஸ்பெஷல் - Kids Special\nப்ரெட் அல்வா - Bread Halwa\nட்ரை குலாப் ஜாமூன் – Dry Gulab Jamun\nமைக்ரோவேவ் திரட்டிப்பால் – Microwave thiratipal\nதேங்காய்ப்பால் ஜாமூன் -Coconut Milk Jamun\nரிக்கோடாசீஸ் மில்க் ஸ்வீட் – RicottaCheese Milk Sweet\nஒட்ஸ் மசாலா சுண்டல் – Oats Masala Sundal\nமைக்ரேவேவ் மில்க் ஸ்வீட் – Microwave Milk Sweet\nஒட்ஸ் பேடா - Oats Peda\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nஅலிகார் பிரியாணி – Aligarh Briyani\nகத்திரிக்காய் சாதம் - Brinjal Rice\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nப்ரெட்குழியில் முட்டை – Eggs in Bread Holes\nகாளிப்ளவர் ப்ரை - Cauliflower Fry\nவாழைப்பழம் குழிப்பணியாரம் - Banana Cake Paniyaram\nதெரிந்து கொள்வோம் – Lets Know…..\nஅகர வரிசையில் – என் எண்ணங்கள்\nநான் சமைத்த Chipotle ஸ்டைல் சமையல்\nதினமும் ஒரு முட்டை அவசியமா\n********************************** இட்லி சத்தான காலை சிற்றுண்டியா\nதனியா(Coriander Seeds) தினமும் சாப்பிடுபவரா நீங்கள்\nதாளிக்க பயன்படுத்தும் வடகம் உடலிற்கு நல்லதா\nஉணவில் நார்சத்து அவசியமா -1 (Dietary Fiber)\nவாழைக்காய், பழம் தோலினை சாப்பிடலாமா\nதக்காளி , மிளகாயின் விதைகளை சாப்பிடலாமா……..\nஎப்படி செய்வது – How to Make It \nநாங்கள் சென்ற ஆப்பிள் தோட்டம்(Apple Picking)\nஎன் சமையல் அறையில் சில கிச்சன் குறள்கள்\nரோஜா தோட்டம் - Rose Garden\nவறுவல் – பொரியல் - கூட்டு\nபேச்சுலர்ஸ் வாழைக்காய் வறுவல்-Bachelors Special\nஒட்ஸ் கத்திரிக்காய் வறுவல் -Oats Eggplant Fry\nதாமரை தண்டு சிப்ஸ்(Lotus Root Chips)\nபாகற்காய் சிப்ஸ் – Bittergourd Chips\nசிக்கன் பெப்பர் வறுவல்-Chicken Pepper Fry\nவாழைக்காய் வறுவல்(அவன் சமையல்) - Vazhakkai Varuval\nஸ்டஃப்டு வெண்டைக்காய் ப்ரை – Stuffed Okra\nவாழைக்காய் மசாலா வறுவல் -RawBanana Masala\nடோஃபு பிங்கர்ஸ் - Tofu Fingers\nஸ்பைசி ப்ரான் வறுவல் – Spicy Prawn Varuval\nதயிர் சிக்கன் - Yogurt chicken\nசெட்டிநாடு மீன் வறுவல் – Chettinad Fish Fry\nகொழகொழப்பில்லா வெண்டைக்காய் பொரியல் (Okra Fry)\nஈஸி கப்ஸிகம் பொரியல்(Capsicum Poriyal)\nரோஸ்டட் ஈக்பிளாண்ட்- Roasted Eggplant\nவெண்டைக்காய் ஒட்ஸ் பொரியல் – Okra Oats Poriyal\nசிவப்பு முள்ளங்கி பொரியல் - Red Radish Poriyal\nகோலர்ட் கீரை பொரியல் - Collard Greens Poriyal\nஇதர உணவுகள் – Side Dish\nபுடலங்காய் புட்டு ( Snake gourd Puttu )\nஅவரைக்காய் கொள்ளு உசிலி(Avarakai Kollu Usili)\nபீன்ஸ் கடலைமாவு உசிலி – Beans Kadalaimavu usili\nபாகற்காய் பொடிமாஸ் – Bittergourd Podimas\nசெட்டிநாடு ஸ்டஃப்டு கத்திரிக்காய்– Chetinad Stuffed Brinjal\nசுறா மீன் புட்டு -2 - Shark Puttu\nமுட்டை தொக்கு - Muttai Thokku\nகேபேஜ் கோப்தா - Cabbage Kofta\nகத்திரிக்காய் சாப்ஸ் – Brinjal Chops\nகப்ஸா ரைஸ் - அரேபியன் உணவு - Kabsa Rice - Traditi...\nகுடைமிளகாய் கார்ன் சால்சா - Bell Pepper Corn Salsa...\nமட்டன் கடலைப்பருப்பு குழம்பு - Mutton Kadalai paru...\nசீஸ் ஸ்டஃப்டு ப்ரோக்கோலி உருண்டைகள் - Cheese Stuf...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201006072124.html", "date_download": "2018-05-22T11:59:07Z", "digest": "sha1:XDDM62TNVZAFD7FDKYNYRX3BATUWC6U2", "length": 10499, "nlines": 71, "source_domain": "tamilcinema.news", "title": "சல்மான்கான், கரீனாவின் 7 படங்களுக்கு 5 மாநிலங்களில் தடை!! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சல்மான்கான், கரீனாவின் 7 படங்களுக்கு 5 மாநிலங்களில் தடை\nசல்மான்கான், கரீனாவின் 7 படங்களுக்கு 5 மாநிலங்களில் தடை\nஜூன் 7th, 2010 | தமிழ் சினிமா | Tags: 3 இடியட்ஸ்\nதடையை மீறி ஐஃபா விழாவில் பங்கேற்ற சல்மான்கான், கரீனா கபூர் நடித்து வெளியாகவுள்ள 7 புதிய படங்களுக்கு தென்னகத்தில் உள்ள 5 மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழர்களை படுகொலை செய்த இலங்கையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் நடிகர்- நடிகைகள் பங்கேற்க கூடாது என்று தென்னிந்திய திரைப்பட அமைப்புகள் தடை விதித்தன.\nஆனால் தடையை மீறி இந்தி நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், விவேக் ஒபராய், சல்மான்கான், சஞ்சய்தத், கரீனாகபூர், பிபாசா பாசு, ரிதேஷ் தேஷ்முக், சீமாகான் போன்றோர் பங்கேற்றனர்.\nரோஷன் மீது வழக்கு தொடர முடிவு\nஇதையடுத்து சென்னையில் சத்தியம், ஈகா, பி.வி.ஆர்., ஐநாக்ஸ் ஆகிய 4 தியேட்டர்களில் திரையிட்டு ஓடிக்கொண்டிருந்த ஹிரித்திக் ரோஷனின் கைட்ஸ் படம் நேற்று முன்தினம் உடனடியாக தூக்கப்பட்டது. ஹிரித்திக்ரோஷனிடம் நஷ்டஈடு கேட்கவும், அவர் மறுத்தால் வழக்கு தொடரவும் விநியோகஸ்தர் தரப்பில் ஆலோசனை நடக்கிறது.\nஅடுத்தக்கட்டமாக விரைவில் ரிலீசாக உள்ள சல்மான்கான், கரீனா கபூரின் 7 படங்களுக்கும் தடைவிதிக்கப்படுகிறது.\nசல்மான்கான் நடித்து வரும் பந்தா ஏக் பிந்தாஸ் என்ற படம் ஜூலை 9-ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் நடிக்கும் டாபங்க் என்ற படமும் விரைவில் ரிலீசாக உள்ளது. இவ்விரு படங்களும் தமிழ்நாடு முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்படமாட்டாது.\nகேரளா, கர்நாடகம், ஆந்திரா, புதுவை மாநிலங்களிலும் இப்படங்களுக்கு தடைவிதிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாநில திரைப்பட அமைப்புகளும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தென்னிந்திய பிலிம்சேம்பருக்கு உறு��ி அளித்துள்ளன.\nசல்மான்கானுக்கு ஏற்கனவே தொடர்ச்சியாக 5 படங்கள் தோல்வி அடைந்தன. பிரபுதேவாதான் அவருக்கு வாண்டட் என்ற படம் மூலம் மறுவாழ்வு கொடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. சென்னையிலும் வசூலை வாரி குவித்தது.\nஇதுபோல் கரீனாகபூர் நடித்து சமீபத்தில் ரிலீசான 3 இடியட்ஸ் படமும் சென்னையில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.\nஇவர் நடித்து விரைவில் ரிலீசாக உள்ள மைலேஞ்ச் மைலேஞ்ச், சித்தார்த் மல்கோத்ராஸ் நெக்ஸ்ட், கோல்மால் 3, ரா ஒன், ஏன்ஜனட் விநோத் ஆகிய 5 படங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nசல்மான் படத்தைக் கைவிட்டார் பிரபுதேவா\nமேலும் சல்மான்கானை வைத்து இயக்கவிருந்த படத்தை பிரபு தேவா கைவிட்டிருப்பதாகவும், அந்தக் கதையில் அமீர்கானை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் தெரிகிறது. மேலும் சல்மான்கானை வைத்து படம் பண்ணத் திட்டமிட்டிருந்த இயக்குநர் சரண், இப்போது வேறு ஹீரோ தேடுவதாகத் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nநயன்தாராவிற்கு இது 5-வது முறை\nசிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nநடிகையர் திலகம் படப்பிடிப்பு நிறைவு – சாவித்ரிக்கு அஞ்சலி\nநாடோடிகள் 2 – புதிய முயற்சியில் இறங்கிய சமுத்திரகனி – சசிகுமார்\nநாடோடிகள்-2 படப்பிடிப்பு – புதிய தகவல்\nதமிழ் சினிமாவில் ஜோடியாக அறிமுகமாகும் பிரபலங்களின் மகன் – மகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினி��ா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bloggernanban.com/2011/05/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=YEARLY-1388520000000&toggleopen=MONTHLY-1304193600000", "date_download": "2018-05-22T11:54:52Z", "digest": "sha1:AHER4NFNXWJK5MUATOLGASZNLQEWC6MG", "length": 13508, "nlines": 141, "source_domain": "www.bloggernanban.com", "title": "May 2011 } -->", "raw_content": "\nநமது வலைப்பூவில் ஒவ்வொரு பதிவுகளுக்கும் கீழே உள்ள Older Posts, Home, Newer Posts என்று இருக்கும். அதனை Icon-களாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம்.\nஃபேஸ்புக்கில் பதிவுகளை பகிர்வது எப்படி\nஃபேஸ்புக் பட்டனை நம் வலைப்பதிவில் இணைப்பது எப்படி என்ற பதிவில் கூறியது போல, Social Networking Sites என்றழைக்கப்படும் சமூகத் தளங்களில் முதலிடத்தில் இருப்பது ஃபேஸ்புக் தளமாகும். அந்த தளத்தில் நம்முடைய பதிவுகளை தானியங்கி முறையில் பகிர்வது எப்படி என்ற பதிவில் கூறியது போல, Social Networking Sites என்றழைக்கப்படும் சமூகத் தளங்களில் முதலிடத்தில் இருப்பது ஃபேஸ்புக் தளமாகும். அந்த தளத்தில் நம்முடைய பதிவுகளை தானியங்கி முறையில் பகிர்வது எப்படி\nசுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..\nநமது ப்ளாக்கில் நாம் கொடுக்கும் சுட்டிகளை(Links) வாசகர்கள் க்ளிக் செய்தால், அதே விண்டோவில் வராமல் வேறு விண்டோவில் அல்லது Tab-ல் திறக்க வைப்பது எப்படி\nஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்\nபதிவர்கள் பதிவுகளைப் பிரசுரித்தப்பின் அவர்கள் எதிர்பார்ப்பது வருகையாளர்களையும், பின்னூட்டங்களையும் தான். நமது தளத்திற்கு வருபவர்கள் அனைவரும் பின்னூட்டம் இடுவதில்லை. இந்த பதிவில் பதிவிட்ட உடனே ஆயிரம் பின்னூட்டங்களை பெறுவது எப்படி\nப்ளாக்கர் தளம் கடந்த மார்ச் 31-ஆம் தேதி அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் ப்ளாக்கை நீங்கள் விதவிதமான டிசைன்களில் பார்க்கலாம், படிக்கலாம். இதற்கு Dynamic Views என பெயரிட்டுள்ளார்கள்.\nநமது ப்ளாக்கில் பதிவிட்ட அனைத்து பதிவுகளையும், பிரிவு (Labels) வாரியாக ஒரே பக்கத்தில் பட்டியலிடுவது Sitemap எனப்படும். அவற்றை ப்ளாக்கரில் அழகிய வடிவில் வைப்பது எப்படி\nப்ளாக்கரில் பக்கங்களை உருவாக்குவது எப்படி\nப்ளாக்கர் தளத்தில் Static Pages எனப்படும் தனி பக்கங்களை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம். இதன் மூலம் ABOUT US, CONTACT US போன்ற பக்கங்களை உருவாக்கலாம். (இறைவன் நாடினால்) அடுத்த பதிவு Static Page எனப்படும் இந்த தனி பக்கத்தை அடிப்படையாகக் கொண்டதால், புதியவர்க���ுக்காக இந்த பதிவு.\nப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி\nநமது ப்ளாக்கில் உள்ள எழுத்துக்கள் நம்முடைய டெம்ப்ளேட்டை பொறுத்து சிறியதாகவோ, அல்லது பெரியதாகவோ இருக்கும். அதனை வாசகர்கள் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டு படிக்கும் வசதியை நிறுவுவது எப்படி\nபதிவர்களின் 5 கெட்ட பழக்கங்கள்\nபொதுவாக பதிவர்களில் அதிகமானோருக்கு சில கெட்ட பழக்கங்கள் இருக்கின்றன. அவைகளை பதிவர்கள் கெட்ட பழக்கங்களாகவே கருதுவதில்லை. இவற்றை அவர்கள் கைவிட்டால் சிறந்த பதிவர்களாக(\nஇந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்.\nஃபேஸ்புக்கில் பதிவுகளை பகிர்வது எப்படி\nசுட்டிகள் புதிய விண்டோவில் திறக்க..\nஒரு நொடியில் ஆயிரம் பின்னூட்டங்கள்\nப்ளாக்கரில் பக்கங்களை உருவாக்குவது எப்படி\nப்ளாக்கரில் Font Size-ஐ மாற்றுவது எப்படி\nபதிவர்களின் 5 கெட்ட பழக்கங்கள்\nடிஸ்னி சினிமாவை மிரட்டும் ஹேக்கர்கள்\nகடந்த சில நாட்களாக ஹேக்கர்கள் வானாக்ரை என்னும் ரான்சம்வேரை பரப்பி எல்லாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினர். தற்போது ஹேக்கர்கள் டிஸ்னி நிறுவனத்த...\nதமிழ் தளங்கள் பணம் சம்பாதிக்க வந்துவிட்டது ஆட்சென்ஸ்\nநமது வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் ( Adsense ) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட...\nதமிழில் பேசி தமிழில் தேடுங்கள் - கூகுள் தமிழ்\nகூகுள் நிறுவனம் அவ்வப்போது பல்வேறு மாற்றங்களையும், அறிமுகங்களையும் செய்து வருவது நாம் அறிந்ததே அதுவும் இந்திய நாட்டின் இணைய சந்தையை நன்கறி...\nYoutube மூலம் பணம் சம்பாதிக்க - [Video Post]\n\"இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி \" - இணையத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்று. இணையத்தில் சம்பாதிக்க பல வழிகள் உள...\nஜிமெயில் ஈமெயில் ஐடி உருவாக்குவது எப்படி\nபெரும்பாலான இணையதள வசதிகளை நாம் பயன்படுத்துவதற்கு மின்னஞ்சல் எனப்படும் ஈமெயில் நமக்கு அவசியமாகிறது. மின்னஞ்சல் சேவையில் சிறந்து விளங்கும் ஜி...\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர்\nGoogle பிறந்த நாள் சர்ப்ரைஸ் ஸ்பின்னர் மூலம் கூகுள் தனது பத்தொன்பதாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறது. இன்றைய Doodle ஐ கிளிக் செய்வத...\nகூகுள் ஸ்டேசன் - அதிவேக இலவச இணையம்\nகூகுள�� நிறுவனம் செப்டம்பர் மாதம் இந்திய ரயில் நிலையங்களில் RailWire என்ற பெயரில் இலவச அதிவேக இணைய வசதியை அறிமுகப்படுத்தியது. தற்போது அதனை...\nப்ளாக்கர் தளங்களுக்கு கூகுளின் பாதுகாப்பு வசதி\nபிளாக்கர் தளங்களில் .com, .net போன்று கஸ்டம் டொமைன் (Custom Domain) வைத்திருக்கும் பயனாளர்களுக்கு கூகுள் தளம் புதிய பாதுகாப்பு வசதியை தந்துள...\nசெப்டம்பர் 27, 2016 அன்று கூகுள் தனது பதினெட்டாவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இதைக் கொண்டாடும் விதமாக தனது முகப்பு பக்கத்தில் சிறப்பு டூடுல...\nWannaCry இணைய தாக்குதல் - செய்ய வேண்டியது என்ன\nஇணையத்தில் தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு செய்தி வானாக்ரை (Wanna Cry) என்னும் இணைய தாக்குதல் ஆகும். இந்தியா, ரஷ்யா, உக்கிரைன், தைவான் உள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/08/mustard-greens-sabji.html", "date_download": "2018-05-22T12:04:48Z", "digest": "sha1:W36GBGGAK4LZR55AUBPGZC4NF3OZB7U4", "length": 8972, "nlines": 221, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: கடுகு கீரை சப்ஜி (Mustard Greens Sabji)", "raw_content": "\nவட இந்தியாவில் ரொட்டி,நான்,பரோட்டா மூன்றுக்கும் side dish ஆக கடுகு கீரை சப்ஜி பிரபலமானது.\nஇப்பொழுது சென்னையில் பஞ்சாபி தபா வில் 'Sarson Ka Saag' என்ற பெயரில் கிடைக்கிறது.\nகடுகு கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)\nபசலைக்கீரை 1 கப் (பொடியாக நறுக்கியது)\nகடலை மாவு 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு கீரையையும் பசலைக்கீரையையும் நன்றாக அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nபச்சைமிளகாயை நீட்ட வாக்கில் அரிந்து கொள்ளவும்.\nவெங்காயம்,பூண்டு இஞ்சி மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nகடுகு கீரையையும்,பசலைக்கீரையையும் தனித்தனியாக Microwave Bowl ல் சிறிது தண்ணீர் தெளித்து வைத்து Microwave oven \"H\" ல் இரண்டு நிமிடம் வைக்கவும்.\nஆறினவுடன் இரண்டையும் சேர்த்து மிக்சியில் விழுது போல அரைத்துக்கொள்ளவும்,\nவாணலியில் நெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,பூண்டு,இஞ்சி நான்கையும் வதக்கவும்.\nஇதனுடன்அரைத்து வைத்துள்ள விழுது,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nகடலைமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து இந்த கலவையில் சேர்த்து கொதிக்கவிடவும்.\nபத்து நிமிடம் கழித்து நெய்யில் வறுத்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்.\nஇறக்கிய பின் வெண்ணய் மேலே போடவும்.\nதமிழின் முதல் மகளிர் திரட்டி.\nஅனுமதி அனைவருக���குமுண்டு ஆதரவு தாருங்கள்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t13336-topic", "date_download": "2018-05-22T11:45:04Z", "digest": "sha1:YJK2C6SKGV3YP2RV56SVDDALBDWHGJN4", "length": 10699, "nlines": 183, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிமுகப் படலம் (கலைநிலா..)", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nஇனி உங்களில் நானும் ஒருவன்\nதமிழ் நாட்டில் இருக்கும் குடந்தை நகரத்தை சார்ந்தவன்...\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nவாருங்கள் கலைநிலா அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றிகள்\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nஅமர்க்களத்தில் நீங்கள் இணைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nநண்பரை இங்கும் காண்பதில் மகிழ்கின்றேன்...\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: அறிமுகப் படலம் (கலைநிலா..)\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbabishekam.com/c%C6%92esi%CB%9C-nya-noco-%C2%B2yao-1991-1992/", "date_download": "2018-05-22T11:53:22Z", "digest": "sha1:2DLO3SKXQWULGZ25WHTZKY7XLCQXODRS", "length": 3655, "nlines": 59, "source_domain": "kumbabishekam.com", "title": "Singapore and Malaysia Tour – 1991-1992 | Kumbabishekam", "raw_content": "\nசிங்கப்பூர் மற்றும் மலேசியா சுற்றுலா – 1991-1992\nபுகழ் வாய்ந்த, புராதன, வரலாற்று சிறப்புமிக்கக் கோயில்களுக்கு புத்துயிரூட்டி, புணருத்தாரணம் செய்து, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் காணும் கோயில்களின் பட்டியல்கள் இங்கே நீளுகின்றன. மக்கள் பணியே மகேசன் பணி என்பார்கள்.. அந்த மகேசனுக்கே தொண்டு செய்யும் அன்பு உள்ளங்களை, அவர்களின் அறப்பணிக��ை இங்கே படம் பிடித்துக் காட்டுகின்றோம்.\n12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும் என்பது ஆகம விதி. அவ்வாறு செய்யும்பட்சத்தில் பகவான் பூரண அருளோடு நல்லாட்சி செய்து, வரப்பிரசாதியாய் விளங்குவார். அப்படி சிதிலமடைந்த கோயில்களை இந்த கும்பாபிஷேகம் இணைய தளத்தின் மூலம் உலகுக்கு அடையாளம் காட்டி, கும்பாபிஷேகம் செய்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://namnidur.blogspot.com/2012/02/blog-post_25.html", "date_download": "2018-05-22T12:04:19Z", "digest": "sha1:4Y3USUY4ZWL4TV2EKZQFRC56TGHWE6IF", "length": 6538, "nlines": 91, "source_domain": "namnidur.blogspot.com", "title": "NAM NIDUR: ஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்(நமதூர் ராஜா தெரு அன்சாரி அவர்கள் )", "raw_content": "\nஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்(நமதூர் ராஜா தெரு அன்சாரி அவர்கள் )\nஎல்லாம் வல்லா அல்லாஹ்வின் நல்லாருள் மற்றும் ஹாஜிகளின் நல் ஆதரவினாலும் 7ஆம் ஆண்டு பூர்த்திசெய்து 8 ஆம் ஆண்டில் நுழைகிறேன்\nஹஜ் மற்றும் உம்ரா விற்கு முறையான முழுமையான வழிகாட்டுதல்\nமக்கா மற்றும் மதீனாவில் மிக அருகில் தாங்கும் இட வசதி\nபுனித குரான் ஹதீஸ் அடிப்படையில் வழிகாட்டுதல்\nசைவம் மற்றும் அசைவம் தமிழக உணவு நம் தமிழ்நாடுசமையல்காரர் ஏற்பாடு\nஅன்சாரி ( நீடூர் ராஜா தெரு )\nஇடுகையிட்டது NAM NIDUR நேரம் 2/25/2012 05:01:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nவட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா\nமீனவர் படுகொலை பொறுக்கி சாமி போட்ட கீழ்த்தரமான ட்வீட்\nதமிழ் முஸ்லிம் அரசியல் மேடை\n| இந்திய தவ்ஹீத் ஜமாஅத்\nசோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா\nபாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக்\nதமிழ்நாடு முஸ்லிம் முனேற்ற கழகம்\nசமரசம் மாதம் இருமுறை இதழ்\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதீம் படங்களை வழங்கியவர்: PLAINVIEW. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1629", "date_download": "2018-05-22T11:48:51Z", "digest": "sha1:2QD4MNZASMJVAKJUT44MYBXOOVLFA3OW", "length": 14216, "nlines": 191, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dharma Sastha Temple : Dharma Sastha Dharma Sastha Temple Details | Dharma Sastha- Karamanai | Tamilnadu Temple | தர்மசாஸ்தா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> ஐயப்பன் > அருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில்\nகார்த்திகை முதல் தேதி துவங்கி, 41 நாட்கள் மண்டல பூஜை காலம், 41ம் நாள் கரமனை ஆற்றில் ஆராட்டு விழா.\nஇங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.\nகாலை 5மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு தர்மசாஸ்தா திருக்கோயில் கரமனை, திருவனந்தபுரம் கேரளா.\nமேற்கூரை இல்லை என்றாலும், சிலந்திவலை போல கூம்பு ஒன்றை அமைத்துள்ளனர். கருவறையைச் சுற்றி நான்கு புறமும் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவர்களின் நடுவில் பலகணி(ஜன்னல்) வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவாமிக்கு நேர் எதிரில் மட்டும் அல்லாது, பலகணிகளின் வழியாகவும் சுவாமியை தரிசிக்கலாம். திருவனந்தபுரத்தில் பல சாஸ்தா கோயில்கள் இருந்தாலும், மிக பழமையான சாஸ்தா கோயில் இதுதான். எனவே இவருக்கு ஆதி சாஸ்தா என்ற பெயரும் இருக்கிறது.\nபக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள சாஸ்தாவை வழிபடுகின்றனர்.\nபக்தர்கள் இருமுடி கட்டி நெய் அபிஷேகம் செய்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nதிருவனந்தபுரம் சுற்றுப்புறத்தைச் சேர்ந்த பக்தர் களும், கரமனையைச் சேர்ந்தவர்களும் அவரவர் வீட்டில் இருமுடி கட்டி, இந்தக் கோயிலுக்கு வந்து நெய் அபிஷேகம் செய்கின்றனர். இதை சபரிமலையாகவே கருதுகின்றனர். எல்லா மலையாள மாத பிறப்பு நாட்களிலும், முக்கிய விழா நாட்களிலும் நெய் அபிஷேகம் செய்கின்றனர். இப்பகுதியில் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை செய்வோர், சாஸ்தாவுக்கு முதல் பத்திரிகை வைக்கின்றனர். இங்குள்ள அரசமரத்தடிய���ல் சிவலிங்கமும், நாகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.\nமலைநாட்டிலுள்ள திருவனந்தபுரம் ஒரு காலத்தில் காடாக இருந்தது. இதை அனந்தன் காடு என்று அழைத்தனர். இப்பகுதியை ஆண்ட கர மகாராஜா பல கோயில்களை கட்டினார். ஒருசமயம், காட்டு வழியே அவர் சென்று கொண்டிருந்த போது, சிலந்திகள் வலை பின்னிய ஒரு இடத்தில் சாஸ்தா சிலை கிடந்ததைக் கண்டார். அதை ஊருக்குள் கொண்டு சென்று கோயில் கட்ட முடிவு செய்தார். அன்றிரவு அவரது கனவில் தோன்றிய சாஸ்தா, என்னை ஊருக்குள் கொண்டு வர முயற்சிக்காதே. நான் கானகத்தில் இருப்பதையே விரும்புபவன். சிலந்திகள் வலை கட்டியிருக்கும் இடத்திலேயே கோயில் எழுப்பு. கோயிலுக்கு கூரை அமைக்காதே. வானமே எல்லையாக இருக்கட்டும், என்றார். அதன்படி, அவரைக் கண்டெடுத்த இடத்திலேயே கோயில் கட்டினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர் விமானம் சிலந்தி வலை போல கூம்பு வடிவில் அமைந்துள்ளது தலத்தின் சிறப்பு.\n« ஐயப்பன் முதல் பக்கம்\nஅடுத்த ஐயப்பன் கோவில் »\nகிழக்கு கோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து 5 கி.மீ., தூரம். பஸ் உண்டு.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nதிருவனந்தபுரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கி கோயிலுக்குச் செல்லலாம்.\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A2%E2%82%AC%CB%9C%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AE%C2%BE%C3%A2%E2%82%AC%E2%84%A2/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%E2%82%AC%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=40316", "date_download": "2018-05-22T11:48:55Z", "digest": "sha1:ZPQBBLM7PLBNY7DDV44HFKV6TOVCDSQX", "length": 13605, "nlines": 139, "source_domain": "www.tamilkurinji.com", "title": "ரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு,Kaala Karikalan first look released: Rajinikanth's film posters take,Kaala Karikalan first look released: Rajinikanth's film posters take Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nரஜினியின் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு\nரஜினி நடிக்கவிருக்கும் ‘காலா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.\nரஜினி நடிப்பில் ப���.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘காலா’ என்று இன்று படக்குழுவினரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.\n‘கபாலி’ படத்தில் கபாலீஸ்வரன் என்ற பெயரை எப்படி ‘கபாலி’ என்று அழைத்தார்களோ, அதேபோல் இப்படத்தில் கரிகாலன் என்ற பெயரை சுருக்கி ‘காலா’ என்ற பெயரில் தலைப்பாக வெளியிட்டுள்ளார்கள்.\nதலைப்பு வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்போவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார்.\nஅதன்படி, ‘காலா’ படத்தின் 2 பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இரண்டு போஸ்டர்களிலும் ‘கபாலி’ படத்தைப் போன்று நரைத்த தாடியுடன் இப்படத்திலும் வருகிறார்.\nஒரு போஸ்டரில் முகத்தில் ரத்தக்கறையுடனும், காயங்களுடனும் கோபத்துடன் இருப்பதுபோல் இருக்கிறது.\nமற்றொரு போஸ்டரில் மும்பை தாராவி பின்னணியாக வைத்து, நடுவில் சாதாரண லுங்கியுடன், கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு ஜீப்பின் மீது ரஜினி அமர்ந்துகொண்டு இருப்பதுபோல் வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டர்களும் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றது\nஇப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் மற்றொரு நடிகையான பாலிவுட் நடிகை அஞ்சலி பாட்டீலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.\nஇப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே 28-ந் தேதி தொடங்கவிருக்கிறது. மும்பையை மையப்படுத்திய கதையாக இது உருவாகவிருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையிலும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் நடத்தவிருக்கிறார்கள். இப்படம் குறித்த மேலும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎல்லா துறைகளிலும் பெண்க���ுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்\" நடிகை சர்வீன் சாவ்லா\"\nதன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா\nசிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு\n“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகாவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்\n‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து\nபணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nபிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி\nபாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்\nநடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/sundar-c-kalakalappu-2-movie-release-date-officially-announced", "date_download": "2018-05-22T11:57:17Z", "digest": "sha1:53YJSAAYL7DIE2P7NUE5JADHTT277VRU", "length": 10414, "nlines": 97, "source_domain": "tamil.stage3.in", "title": "சுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு", "raw_content": "\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Jan 18, 2018 16:02 IST\nஇயக்குனர் சுந்தர்சி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள காமெடி படம் 'கலகலப்பு 2'. இந்த படத்தினை சுந்தர் சி அவரது அவ்னி சினி மேக்ஸ் தயாரித்து வருகிறார். இந்த படத்தில் ஜீவா,ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா,சதீஸ், யோகி பாபு, ரோபோ சங்கர், சிங்கம் புலி, வையாபுரி, ராதாரவி, மிர்ச்சி சிவா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை நந்திதா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கி அதன் பின்னர் காசி, இந்தூர், புனே, ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது.\nஇந்த படத்தில் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்க, செந்தில் குமார் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்ததை தொடர்ந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்னதாக வெளிவந்த இந்த படத்தின் போஸ்டர், டீசர் போன்றவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் இசையை விரைவில் வெளியிட உள்ளனர். முழுக்க காமெடி கலந்த காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கை வாரியம் யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் வெளியீடு தேதியை நடிகை குஷ்பூ தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதன்படி இந்த படம் அடுத்த மாதம் பிப்ரவரி 9-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசுந்தர் சியின் 'கலகலப்பு 2' டீசர்\nபிரியா விடையை கொண்டாடும் கலகலப்பு 2 படக்குழு\nகலகலப்பு 2 வில் சிறப்பு தோற்றத்தில் நந்திதா\nகலகலப்பு 2 படத்தின் புதிய தகவல்\nகலகலப்பு 2 இசை வெளியீடு\nகலகலப்பு 2 ரிலீஸ் தேதி\nகலகலப்பு 2 நடிகர் ஜெய்\nசுந்தர் சியின் கலகலப்பு 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nபிப்ரவரி 9 இல் வெளியாகும் கலகலப்பு 2\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nஸ்டெர்லைட் போராட்டத்தில் 6 பேர் பலி மனித உயிர்களை மதிக்காத அரசாங்கம்\nநாடு முழுவதும் இரண்டு நாட்கள் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/u?gender=215", "date_download": "2018-05-22T11:46:29Z", "digest": "sha1:2CQCKY3ZJKBDKWOTWYCPPEXMDB3W5FKZ", "length": 9380, "nlines": 266, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைக��ுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-sorted-alphabetic/z", "date_download": "2018-05-22T11:46:07Z", "digest": "sha1:CMAQKXE2QUK3OLLXZR7MGHKVBLFZCEH4", "length": 9689, "nlines": 271, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Browse Baby Names Make Your Own List", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எ���ுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-11-55-51?start=20", "date_download": "2018-05-22T12:04:24Z", "digest": "sha1:U5D76XQRN4S43B2G3XTAIKI7KZSSCABU", "length": 9251, "nlines": 214, "source_domain": "keetru.com", "title": "கிறிஸ்தவம்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதீண்டாமை பிரச்சினையின் மூலங்கள் - இணையான வழக்குகள்\nதேரிமணல் காட்டில் ஒரு மாமனிதனின் அடிச்சுவடுகளைத் தேடி ஒரு பயணம் - 1\nதேரிமணல் காட்டில் ஒரு மாமனிதனின் அடிச்சுவடுகளைத் தேடி ஒரு பயணம் - 2\nநவீன காலத்தில் குறவர் பழங்குடியினர் நிலை\nபடித்துப் பாருங்களேன்... புதுவை முரசு இதழ் தொகுப்பு\nபதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள்\nபதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டுகளில் தமிழ் விவிலிய மொழிபெயர்ப்புகள்\n பட்டியல் வகுப்பினராகத் தலித் கிருஸ்துவர்கள் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் ஏற்புடையதா\nபாதிரியார் சகாயராஜின் தீண்டாமை வெறி\nபார்ப்பனர்கள் படிப்பாளிகளேயொழிய அறிவாளிகள் அல்லர் - ஏன்\nபுராதன நிலத்தைத் தேடும் பறவையின் பாடல்\nபைத்தியக்காரத்தனமான அரசுதான் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும்\nமதம் - பெண்ணடிமைத்தனத்தின் ஆணிவேர்\nமனிதகுலத்தின் உறுதியற்ற எதிர்காலம் - பிடல் காஸ்ட்ரோ\nபக்கம் 2 / 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/girl-give-birth-by-her-brother-118020600047_1.html", "date_download": "2018-05-22T11:42:09Z", "digest": "sha1:AHE3BWXIYDNBRD4SNJ5WMRKGGNM2CLCE", "length": 11424, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "14 வ���து அண்ணனால் குழந்தை பெற்றெடுத்த 11 வயது தங்கை: அதிர்ச்சி சம்பவம்! | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\n14 வயது அண்ணனால் குழந்தை பெற்றெடுத்த 11 வயது தங்கை: அதிர்ச்சி சம்பவம்\nஸ்பெயின் நாட்டில் 14 வயது அண்ணனால் 11 வயதான தங்கை குழந்தை ஒன்றை பெற்றெடுத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nவயிற்று வலியால் துடித்த சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை பெற்றோர்கள் ஸ்பெயினின் முர்சியா நகரில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சேர்த்த பின்னர் சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. அதுவரை சிறுமி கர்ப்பமாக இருப்பது சிறுமிக்கோ, அவரது பெற்றோருக்கோ தெரியாது.\nஇதனையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை மேற்கொண்டதில் அந்த சிறுமியின் 14 வயது அண்ணனே அந்த குழந்தைக்கு தந்தை என்பது தெரியவந்தது. ஸ்பெயின் நாட்டு சட்டப்படி அந்த சிறுவன் மீது நடவடிக்கை எடுக்க முடியாததால் வழக்கு பதிவு செய்யவில்லை.\nடிஎன்ஏ பரிசோதனை செய்ததில்தான் அந்த குழந்தைக்கு தந்தை 14 வயது சகோதரன் என்பது தெரியவந்தது. ஆனால் அந்த சிறுவன் தனது சகோதரியுடன் உறவு கொண்டதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. முழுமையான விசாரணை முடிந்த பின்னரே முழு தகவலும் தெரிய வரும் என கூறப்படுகிறது.\nதமிழர்கள் கழுத்தை அறுப்பேன்; மிரட்டல் விடுத்த ராணுவ அதிகாரி சஸ்பெண்ட்\nசூரிய குடும்பத்திற்கு வெளியே கிரகங்கள் கண்டுபிடுப்பு\nபுலிகளின் தங்கத்தை விடாப்பிடியாக தேடும் இலங்கை\nமாலத்தீவு அரசியல் குழப்பம்: இந்தியா - சீனா பனிப்போர்\nநாசாவை ஓரங்கட்டிய எலன் மஸ்க்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் ���க்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambapage.blogspot.com/2011/08/", "date_download": "2018-05-22T11:34:47Z", "digest": "sha1:HCOTPAIYCCHKT3ABSDQTNLYKQSKHEHLZ", "length": 8645, "nlines": 75, "source_domain": "thambapage.blogspot.com", "title": "தம்பா பக்கம்: August 2011", "raw_content": "\nரூபாய் குறியீட்டுடன் புதிய இரண்டு ரூபாய் நாணயம்: குழப்பமே மிச்சம்\nஇந்திய ரூபாய் குறியீட்டுடன் வெளியாகியுள்ள இரண்டு ரூபாய் நாணயம், ஒரு ரூபாய் நாணயத்தைப் போலவே இருப்பதால், பெரும் குழப்பமே மிச்சமாகியுள்ளது.\nஇந்திய ரூபாய்க்கான புதிய குறியீட்டுடன் வெளியாகியுள்ள இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கம் சிங்கமுகம் உள்ளது. பின்பக்கம் புதிய குறியீட்டுடன் எண்ணால் 2 என அச்சடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும், ஒரு ரூபாய் நாணயத்தின் முன்பக்கமும் ஒரே மாதிரியாக உள்ளது. பழைய ஒரு ரூபாய் மற்றும் இந்த புதிய இரண்டு ரூபாய் நாணயத்தின் வடிவ அளவு மற்றும் எடை ஒரு மாதிரி இருப்பதால் பொருட்கள் வாங்கும் போதும், சில்லரை மாற்றும் போதும், பலர் இரண்டு ரூபாயை, ஒரு ரூபாய் என நினைத்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.\nசராசரி மனிதர்களே புதிய இரண்டு ரூபாய் நாணயத்தை கையாள்வதில் ஏமாற்றமடைந்து வரும் நிலையில், பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இந்த நாணயத்தை கையாள்வதில், பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர்.\nபார்த்தவுடன் சாதாரண மனிதனுக்குக் கூட புரியக்கூடிய இந்த குறைபாடு, இந்த நாணயத்திற்கு அங்கீகாரம் கொடுத்த அதிபுத்திசாலிகளுக்கு ஏன் விளங்கவில்லையோ ஒரு வேளை இந்த நாணயத்திற்கு அனுமதி கொடுக்கும் நிலையில் இருந்த அனைவரும், ரோபோட்கள் போல் அபார அறிவு படைத்தவர்களோ என்னவோ. உண்மையில் ரோபோட்டுகள் கூட அவற்றை அடையாளம் காட்டும் போது அதிக முறை தவறே செய்யும்.\nஇந்த நாணயத்திற்கு அனுமதி கொடுத்ததின் மூலம் அதிகாரிகள் ஒன்றை விளங்க வைத்துவிட்டார்கள். அதாவது அரசு வேலையில் சேர்ந்ததும், மூளைக்கு ஓய்வு கொடுத்து விடும் பெருவாரியான அதிகாரிகளின் ஒரு அங்கம் தான் தாங்களும் என்று நிரூபித்து விட்டார்கள்.\nஆனால் ஒன்றை மட்டும் நாம் பாராட்ட வேண்டும். உண்மையாக உழைக்கக் கூடிய சிறு எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகளை வைத்துக் கொண்டே, இந்த நாட்டு நடப்பு ஓடிக் கொண்டுதானே இருக்கிறது.\nஅதிகாரிகளையும் சொல்லி குற்றமில்லை, அவர்களில் பெரும்போலோர் அரசியல்வாதிகளுக்கு 'ஆமாம் சாமி' போடும் ஆட்டு மந்தைகளாகத்தானே இருக்கிறார்கள். அமைச்சர் 'காக்கா கருப்பு' என்றால் இவர்களும் 'கருப்பு' என்பார்கள், 'வெள்ளை' என்றால் 'வெள்ளை' என்பார்கள்.\nஅப்படி சொல்லமல் ஒரு அதிகாரியாவது துணிந்து அமைச்சரிடமோ, அல்லது உயர் அதிகாரியிடமோ உண்மையைச் சொல்லியிருந்தால் இந்த நாணயம் வெளிவந்திருக்குமா\nLabels: அதிகாரிகள், இரண்டு ரூபாய் நாணயம், குழப்பம், நிதித்துறை, ரிசர்வ் வங்கி\nரூபாய் குறியீட்டுடன் புதிய இரண்டு ரூபாய் நாணயம்: க...\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிலை - ரூ. 50\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவிலை - ரூ. 50\nபொன்னியின் செல்வன் உள்ளிட்ட 10 நாவல் & 75 சிறுகதை\nசிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, கடிதம் அனைத்தும்\nவிலை - ரூ. 99\nநா.பார்த்தசாரதி, அறிஞர் அண்ணா, சு.சமுத்திரம், ராஜம் கிருஷ்ணன், சாவி ஆகியோரின் 20 புதினங்கள்\nவிலை - ரூ. 99\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/news/reliance-jio-introduces-rs-3-50-pack-with-unlimited-voice-and-data-for-28-days/photoshow/62827712.cms", "date_download": "2018-05-22T12:18:38Z", "digest": "sha1:E56SVF5LJW34QCCD5MZKZ6AVL3DJUSHL", "length": 30536, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "reliance jio introduces rs.3.50 pack with unlimited voice and data for 28 days- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nவாரி வழங்கும் வள்ளல் ஜியோ; வெறும் ரூ.3.5க்கு அன்லிமிடெட் கால், 2ஜிபி டேட்டா\n1/4வாரி வழங்கும் வள்ளல் ஜியோ\nஜியோவின் புதிய திட்டம் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை ��ண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/4வாரி வழங்கும் வள்ளல் ஜியோ\nதொலைத்தொடர்பு துறையில் கடந்த 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ, புரட்சியை ஏற்படுத்தியது. இலவச கால், டேட்டா வசதி மூலம் வாடிக்கையாளர்களை அள்ளியது. இவற்றை கட்டணத் திட்டங்களாக மாற்றினாலும், மவுசு குறையவில்லை.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்���ிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/4வாரி வழங்கும் வள்ளல் ஜியோ\nநாளுக்கு நாள் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வரும் ஜியோவை சமாளிக்க முடியாமல், பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திணறி வருகின்றனர். சமீபத்தில் நாள் ஒன்றுக்கு 1 ஜிபி என்றிருந்த திட்டத்தை, 1.5ஜிபி ஆக மாற்றியது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அ��ர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/4வாரி வழங்கும் வள்ளல் ஜியோ\nஇந்நிலையில் புதிதாக ரூ.98ல் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அன்லிமிடெட் கால், 2ஜிபி டேட்டா வசதியை���் பெற முடியும். இதன் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மாதத்திற்கு ரூ.98 என்ற நிலையில், நாள் ஒன்றுக்கு ரூ.3.50 மட்டுமே செலவாகிறது. ஜியோவின் பிளான்களிலே இது மிகவும் மலிவான ஒன்றாகும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதி��ாக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2015/11/blog-post_18.html", "date_download": "2018-05-22T11:40:11Z", "digest": "sha1:6GPG72RX6L4S5LZOXKMWOD55OKAXI6RM", "length": 21053, "nlines": 113, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: ஆஹாங்...", "raw_content": "\nபுதன், நவம்பர் 18, 2015\nஒரு படத்தில் வடிவேலு பிக்பாக்கெட் அடிப்பதற்காக, பிரசாந்த் பாக்கெட்டில் கை வைப்பார். ஆனால், பர்ஸுக்கு பதிலாக ஒரு தேள் கையோடு வந்து கொட்டும். ‘கீழவிடு தல’ என கத்தும் அஸிஸ்டன்டிடம், ‘’நான் எங்கடா புடிச்சிருக்கேன், அதுதாண்டா என்ன புடிச்சிக்கிட்டு இருக்கு’’ என்று வடிவேல் சொல்லுவார். அதுபோல, நான் பேஸ்புக்க வச்சிருக்கேனா, அதுதாண்டா என்ன புடிச்சிக்கிட்டு இருக்கு’’ என்று வடிவேல் சொல்லுவார். அதுபோல, நான் பேஸ்புக்க வச்சிருக்கேனா இல்ல, பேஸ்புக் என்ன வச்சிருக்கா இல்ல, பேஸ்புக் என்ன வச்சிருக்கான்னு எனக்கே தெரியல. வார இதழில் வரும் நல்ல போஸ்டைப் பார்த்து, புலங்காகிதமடைந்து, பேஸ்புக்கில் அவனுடன் ஃபிரண்ட்ஸானால், போக்கிரி படம் பார்த்துவிட்டு ‘விஜய்னா’வுக்கு ஃபேன் ஆனது போலாகிவிட்டது. வேட்டைக்காரன், சுறா என அடுத்தடுத்த அத்தனை போஸ்ட்டுகளும் அம்புட்டு மொக்கை.\nசில பேர், ஷேர் பண்ணுகிற சரித்திரம், வரலாறு எல்லாம் வண்ட வண்டயாக இருக்கிறது. இருநூறு, முன்னூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்கிபடித்த சரித்திர புருஷர்களின் வாழ்க்கையை, தரித்திரம் புடிச்சவனுங்க வேறுமாதிரி எழுதி ‘’ஆஹாங்’’ ரியாக்சனுக்கு உள்ளாக்குகிறார்கள். சிலர் எழுதும் வரலாற்று நிகழ்வுகள், ‘வரலாறு’ அஜித்தின் டான்ஸர் கெட்டப் போல, அதுவா இதுவா என குழப்பத்தை உண்டாக்கும். பேஸ்புக்கில் இருந்து வெளியேறிவிட பலமுறை முயற்சி செய்தும், ம்க்கும் எங்க. -- அம்மா ஆட்சியில் கைது செய்து ஜாமினில் வெளியில் வருபவனை, கோர்ட்டில் வைத்தே அடுத்த கேஸில் அரஸ்ட் செய்வதுபோல, ஒரு முடிவேயில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.\n‘’தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹூ அலைவ ஸல்லம் கூறுகிறார் (அதாரம், @#$%)’’ என்ற போஸ்டைப் பார்த்துவிட்டு ‘ஒண்டர் புல்’ ‘ஃபெண்டாஸ்டிக்’ ‘ஆசம்’ என புகழ்ந்துகொண்டே ஷேர் செய்தவனைப் பார்த்தால், பொண்டாட்டி பேச்சைக் கேட்டு தனிக்குடுத்தனம் போனவன். ‘’யோக்கியன் மட்டும்தான் போஸ்ட் போடனும்னா, நீ மட்டும்தான் போடனும்’’ என்று நீங்கள் புலம்புவது புரிகிறது. ஆனால் நான், என் அளவிற்கு இல்லை என்றாலும் ஒரு 80% அளவிற்காவது என்னைப்போல எதிர்பார்ப்பது தவறா\n‘தவறவிட்ட பாஸ்போர்ட் உரியவரிடம் கிடைக்க, அதிகமாக ஷேர் செய்யுங்கள்’ என்று அந்த பாஸ்போர்டை போட்டோ எடுத்து ஒரு கும்பகோணத்துக்காரர், பேஸ்புக்கில் போஸ்ட் செய்கிறார். யாருடைய பாஸ்போர்ட் என்று அட்ரஸ் பார்த்தால், அதுவும் ஒரு கும்பகோணத்துக்காரனுடயது. எடுத்தவன் விளம்பரத்துக்காக அதை ஸ்கேன் செய்து, பேஸ்புக்கில் அப்லோடு செய்வதற்கு இருபது நிமிஷமாகியிருக்கும், அதற்கு அவன் நடந்து போய் கொடுத்திருந்தால் பத்து நிமிஷம்தான் ஆகும். இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஆள் இல்லையா என்றால். இதுதான் ‘’டிஜிடெல் இண்டியா’’ என்று கமெண்ட் போடுகிறார்கள். கருப்பா ஒரு பெண் படத்தைப் போட்டு ‘கருப்பா இருக்கும் எனக்கு லைக் கிடையாதா என்றால். இதுதான் ‘’டிஜிடெல் இண்டியா’’ என்று கமெண்ட் போடுகிறார்கள். கருப்பா ஒரு பெண் படத்தைப் போட்டு ‘கருப்பா இருக்கும் எனக்கு லைக் கிடையாதா’ என்று ஆயிரம் லைக் வாங்குகிறான். ஏண்டா’ என்று ஆயிரம் லைக் வாங்குகிறான். ஏண்டா லைக்குக்கு டங்க தொங்கப்போட்டு டாக்கு மாதிரி திரியனும் என்று சொன்னால், லொல் லொல் என்று என்மீது விழுகிறார்கள்.\nஅக்கவுண்டை டி-ஆக்டிவ் பண்ணலாம் என்றால், சொல்லிவச்ச மாதிரியே, அந்த மாதத்தில்தான் என் பிறந்த நாளுக்கு வாழ்த்துச்சொன்ன, அந்த பத்துப்பேருடைய பிறந்த நாளும் வரும். சரி, அடுத்த மாதம் செய்யலாம் என்றால், ‘ஈத் முபாரக்’. அதுக்கு அடுத்த மாதம் ‘ஹேப்பி தீபாவளி’, ‘தல தீபாவளி’...... இப்படின்னா எப்படி நான் டி ஆக்டிவேட் பண்ணி, நான் சந்தோசமா இருந்து, மத்தவங்களையும் சந்தோசமா வச்சிக்கிறது. பேஸ்புக்கில் ‘’புரட்சிப் போராட்டம்’’ நடத்தினால், நம்மை பொங்கள் வைத்துவிடுவார்கள்.\nபோனமுறை ஊருக்கு சென்றபோது, ‘பேஸ்புக்குன்னா என்னப்பா அதுல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கொடேன் அதுல ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்கொட��ன்’ என்று எங்கப்பா கேட்டபோது, கண் இரண்டும் சைடில் சொருகி மயக்கமாகிவிட்டேன்’. நாக்கு வரண்டு ‘’பேஸ்....பேஸ்பு....பேஸ்புக்கா’ என்று எங்கப்பா கேட்டபோது, கண் இரண்டும் சைடில் சொருகி மயக்கமாகிவிட்டேன்’. நாக்கு வரண்டு ‘’பேஸ்....பேஸ்பு....பேஸ்புக்கா, அதபத்தி யாரு சொன்னா, அதபத்தி யாரு சொன்னா, உங்களுக்கு எப்படி தெரியும், உங்களுக்கு எப்படி தெரியும்’’ என்று அப்பாவிடம் கேட்டேன். ‘’இல்லப்பா. பள்ளிவாசல்ல எல்லோரும் அதபத்தி பேசிக்கிட்டு இருப்பாங்க, அதுதான் கேட்டேன்’’ என்று பதில் வந்தது. அதுதானே’’ என்று அப்பாவிடம் கேட்டேன். ‘’இல்லப்பா. பள்ளிவாசல்ல எல்லோரும் அதபத்தி பேசிக்கிட்டு இருப்பாங்க, அதுதான் கேட்டேன்’’ என்று பதில் வந்தது. அதுதானே ஊரு உருப்படாம போகனும்னா அத பள்ளிவாசல்ல வச்சித்தானே பேசணும். அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசில, அந்த பிஞ்சு மனசுலயும் நஞ்ச விதச்சிட்டானுங்க பாவிங்க.\nபேஸ்புக்குல ஃபிரெண்டா இருக்குறவனுங்கதான் கடுப்பேத்துறானுங்க என்றால், பேஸ்புக்கும் அதனால் எவ்வளவு முடியுமோ ‘’சஜஸ்டட் வீடியோ’’ என்ற பெயரில் அவ்வளவு வெறுப்பேத்துகிறது. தலையில் முடிவளர வைக்கும் கருவி, மாற்று முடி ஆப்ரேஷன், முக சுருக்கத்தை நீக்கும் கிரீம்...... என வீடியோக்கள் திரும்ப திரும்ப வந்து வெறுப்பேற்றுகிறது. பேஸ்புக்கில் போட்டோக்களை அப்லோடு செய்தாலும் தலையில் தொப்பி போட்ட போட்டோவை மட்டும்தான் அப்லோடு செய்வேன். இவ்வளவு கவனமாக இருந்தும், பிறகு எப்படி கம்யூட்டர் ஜீக்கு நம்முடைய மொட்டைமாடி மார்பிள் தரையைப் பற்றி தெரியும் என யோசித்து யோசித்து சுத்தி இருந்த கொஞ்ச முடியும் கொட்டிவிட்டது.\nபிறந்த நாள் அன்று, கண்ணாடியில் முகத்தை கொஞ்சம் குளோசப்பில் பார்த்தபோதுதான், முகத்தில் ஏற்பட்ட சுருக்கத்தை கவனித்தேன். மறுநாள், பேஸ்புக்கை திறந்தால், வீடியோவில், ஒரு வயதானவரின் முக சுருக்கத்தில் ஒரு கிரீமை தடவி, ஃபூ, ஃபூ என ஊதியவுடன், முக சுருக்கம் ‘’ஹோகயா’’, ‘’இட்ஸ் கான்’’, போயே போச்சு’’. கண்ணாடியில் என் முக சுருக்கத்தை பார்த்தபோது சுருங்காத என் இதயம், பேஸ்புக் வீடியோவைப் பார்த்தவுடன் சுக்குநூறாகிப் போனது. விசயத்தை ஒரு நண்பனிடம் கூறி விளக்கம் கேட்டேன். அவன் ‘’டெலிபதி மாதிரி நம்மோட என்ன ஓட்டத்தை பே.புக் பிரதிபலிக்கும்’’ எ���்றான். அப்படியா என ஆச்சிரியத்தில் அவன் கம்யூட்டரில் அவன் பேஸ்புக்கை பார்த்தேன். எனக்காவது சுருங்கிப்போன முகத்துக்கு கிரீம், அவனுக்கு..........(சொன்னால் கேவலம், அத விடுங்க). ‘’டெலிபதி மூலமாக நம்மை பற்றி பேஸ்புக் தெரிந்துகொண்டு, நமக்கு தேவையான வீடியோவை தருகிறது’’ என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படியென்றால், என் மனைவி ஊரில் இருப்பதும் பேஸ்புக்கிற்கு தெரிந்திருக்க வேண்டுமல்லவா என ஆச்சிரியத்தில் அவன் கம்யூட்டரில் அவன் பேஸ்புக்கை பார்த்தேன். எனக்காவது சுருங்கிப்போன முகத்துக்கு கிரீம், அவனுக்கு..........(சொன்னால் கேவலம், அத விடுங்க). ‘’டெலிபதி மூலமாக நம்மை பற்றி பேஸ்புக் தெரிந்துகொண்டு, நமக்கு தேவையான வீடியோவை தருகிறது’’ என்று எனக்குத் தோன்றவில்லை. அப்படியென்றால், என் மனைவி ஊரில் இருப்பதும் பேஸ்புக்கிற்கு தெரிந்திருக்க வேண்டுமல்லவா\nஎங்கப்பா கேட்டது போலவே என் மனைவியும், பேஸ்புக்கைப் பற்றி கேட்டு ஒரு அக்கவுண்ட் ஓப்பன் செய்துதர வேண்டினாள். நான் எவ்வளவு சொல்லியும் கேட்பதாயில்லை. ‘’சரி, ‘பேஸ்புக்’ என ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதிகாட்டு, நான் உனக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணித்தருகிறேன்’’ என்று சொன்னேன். இரண்டு நாள் கழித்து ‘’வெட்டிப்பயலுங்க, முட்டாளுங்க, கேணப்பயலுங்க, ‘இன்னும் சில டாஷ் டாஷ்’ ங்கதான் பேஸ்புக் வச்சிருப்பாங்கலாமே, அப்படியா மச்சான்’’ என்று கேட்டாள். இவ்வளவு கரெக்டா சொல்கிறாள் என்றால், ஏதோ டி ஆக்டிவ் செய்த பண்ணாடைதான் சொல்லியிருக்கவேண்டும் என மனதில் நினைத்துக்கொண்டு, ‘’ஆமா, தங்கம் ஒருத்தனை தவிற’’ என்று பதில் கூறினேன். அவள், அந்த ஒருத்தன் யார் என்று கேட்கவில்லை. இறைவன் அடுத்த பொய்யை விரும்பவில்லை போலும். காட் இஸ் கிரேட்.\nஅவளுடய மொபைல் பழுதடைந்ததால், என்னுடய மொபைலை கொடுத்துவிட்டு துபாய் வந்தேன். அதிலிருந்து பேஸ்புக் ஆப்பை டெலிட் செய்ய மறந்துவிட்டேன். தொழில் கற்றுக்கொள்ள அதை நோண்டிய போது ‘’A’’ என டைப் செய்து போஸ்ட் செய்துவிட்டாள். ஆபிஸில் வந்து கம்யூட்டரில் பேஸ்புக்கை ஓப்பன் செய்துபார்த்தால் ‘’A’’. வேக, வேகமாக அந்த போஸ்டை டெலிட் செய்துவிட்டு, மனைவிக்கு போன் செய்து ‘அறிவிருக்கா’ ‘புத்தியிருக்கா’ என திட்டு திட்டு என திட்டினேன். அனைத்தையும் பொறுமையாக கேட்டுவிட்டு, சொன்னாள் ‘’அந்த போஸ்டுக்கு லைக் கொடுத்த அந்த எட்டுப் பேரு யாரு\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 3:22\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபழனி. கந்தசாமி 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:36\nபேஸ்புக் அக்கவுன்ட் இல்லாம யாராச்சும் இருக்க முடியுமா\nயாஸிர் அசனப்பா. 19 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:28\nஅப்படி யாரயாச்சும் சந்தோசமா இருக்க விட்டுறுவோமா என்ன\nதிண்டுக்கல் தனபாலன் 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 7:20\nயாஸிர் அசனப்பா. 19 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:29\nஉங்களுக்கு பேஸ்புக்குல அக்கவுண்ட் இல்லையா. அதுனாலத்தான் சிரிச்ச முகமா இருக்கீங்க.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:50\nஎன்னைக்கு ரெஸ்ட் பண்ணி(ப் பார்த்து)ற வேண்டியதுதான்\nயாஸிர் அசனப்பா. 19 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:31\nநீங்க வேணும்னா B போட்டு பாருங்க. கொஞ்சம் அதிக லைக் கிடைக்கலாம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvianjal.blogspot.in/2012_08_01_archive.html", "date_download": "2018-05-22T11:40:58Z", "digest": "sha1:JLFB74YXZPHUM6TDSJBWHJDIR4VF477O", "length": 146964, "nlines": 773, "source_domain": "kalvianjal.blogspot.in", "title": "கல்வி அஞ்சல்: August 2012", "raw_content": "\nகல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... கல்வி அஞ்சல் கல்வி சார்ந்த மற்றும் பொதுவான தகவல்களை குறுஞ்செய்திகளாகப் பெற உங்கள் செல்லிடப்பேசியில்(MOBILE) இருந்து ON KALVIANJAL என்று TYPE செய்து 98 70 80 70 70 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் தங்களின் மேலான கருத்துகளையும், பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான தகவல்களையும் kalvianjal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் கல்வி அஞ்சல் வலைதளத்திற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்... கல்வி அஞ்சல் கல்வி சார்ந்த மற்றும் பொதுவான தகவல்களை குறுஞ்செய்திகளாகப் பெற உங்கள் செல்லிடப்பேசியில்(MOBILE) இருந்து ON KALVIANJAL என்று TYPE செய்து 98 70 80 70 70 என்ற எண்ணுக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல் தங்களின் மேலான கருத்துகளையும், பகிர்ந்துகொள்ள விரும்பும் முக்கியமான தகவல்களையும் kalvianjal@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்... கல்வி அஞ்சல்\nவேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)\nவடகொரியா தனது முதலாவது செயற்கைகோளை ஏவியது(1998)\n>>>பத்தாம் வகுப்பு - தமிழ் - முதல் மற்றும் இரண்டாம் தாள் - முதன்மையான வினாக்களும், விடைக்குறிப்புகளும்...\n>>>பத்தாம் வகுப்பு - தமிழ் - முதல் மற்றும் இரண்டாம் தாள் - முதன்மையான வினாக்களும், விடைக்குறிப்புகளும் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... (203k)\n>>>மாணவர்களின் நடிப்புத் திறன் வளர்க்க போட்டி\nநடிப்பு திறனை மேம்படுத்தும் வகையில், அரசு பள்ளி 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, போட்டி நடத்த, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள், 6 முதல் 8 நிமிட நேரத்தில் தங்களது நடிப்பு திறனை வெளிப்படுத்த வேண்டும்.\nபோட்டிகள் பள்ளி அளவில் செப்டம்பர் 3ம் தேதியும், ஒன்றிய அளவில் செப்டம்பர் 5, 6ம் தேதியும், மாவட்ட அளவில் செப்டம்பர் 12ம் தேதியும், மாநில அளவில் செப்டம்பர் 18ம் தேதியும் நடத்தப்பட உள்ளன. போட்டிக்கு வரும் மாணவர்கள் பள்ளிச் சீருடையில் பங்கேற்க வேண்டும்.\nஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மற்றும் விரிவுரையாளர், பள்ளி தலைமையாசிரியர்கள் நடுவர்களாக செயல்படுவர். மாநில அளவில் தேர்வாகும் மாணவர்கள், தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடிபவர்களுக்கு, சான்றிதழ்கள், ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.\n>>>47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு, விலையில்லா வண்ணப் பென்சில், கணித உபகரணப் பெட்டி ஆகியவற்றை, செப்டம்பர் இறுதியில் வழங்க, பள்ளி மற்றும் தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.\nஅரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, விலையில்லா காலணி, பாடப் புத்தகம், சைக்கிள், வண்ணப் பென்சில், கிரையான் பென்சில், புத்தகப் பை, ஊக்கத் தொகை உள்ளிட்ட, 14 திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும், 12.50 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கிரையான் பென்சில் வழங்குவதற்கான பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nமூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளில் பயிலும், 35 லட்சம் மாணவர்களுக்கு, வண்ணப் பென்சில் வழங்கும் திட்டமும், இறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை பயிலும், 46 லட்சம் மாணவர்களுக்கு, விலையில்லா கணித உபகரணப் பெட்டி வழங்குவதற்கான ஏற்பாடுகளும் முடிந்துள்ளன. கிரையான் பென்சில், வண்ணப் பென்சில் தலா, 16, தனித்தனி பாக்கெட்டுகளில் வழங்கப்படுகின்றன.\nபாக்கெட்டின் முன்புறம், தமிழக அரசின் முத்திரையுடன், முதல்வர் படம் பொறிக்கப்பட்டுள்ளது; பின்புறம், மாணவரின் பெயர், வகுப்பு, பள்ளி, மாவட்டம் ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. வகுப்புகளில், பென்சில் பாக்கெட்டுகள் மாறிவிடாமல் இருக்கவே, இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n>>>அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்கீடு\nதமிழகத்தில், அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, நபார்டு வங்கி, 129 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக, நபார்டு வங்கியின், தமிழ்நாடு மண்டல தலைமை மேலாளர் லலிதா வெளியிட்ட அறிக்கை: ஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், தமிழகத்தில், 31 மாவட்டங்களில் அமைந்திருக்கும், 131 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், கூடுதல் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, 129.82 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், புதிதாக, 1,508 வகுப்பறைகள், 112 ஆய்வுக் கூடங்கள், விடுதிகள், குடிநீர் மற்றும் கழிவறை வசதிகள் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும். இதனால், 1.7 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.\nஊரக உள்கட்டமைப்பு வளர்ச்சி நிதியின் கீழ், 2012-13ம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதியாக, 822 கோடி ரூபாய், தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், சேமிப்பு தானிய கிடங்குகளை உருவாக்க மட்டும், சிறப்பு நிதியாக, 151.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n>>>சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nமனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்க்ளுக்கு, 2012ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.\nடில்லியை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மெரிட் ஸ்காலர்ஷிப் திட்டம் மூலம் ஒரு பெண் குழந்தையை தேர்வு செய்து 12ம் வகுப்பிற்கான உதவிதொகை வழங்கவுள்���து.\nகல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ. மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதி, விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்ப அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச காணாமல் போனோர் தினம்\nஆஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)\nபிரபல நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)\nஇந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)\n>>>உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம்\nஉணவின் முக்கியத்துவத்தையும், அதன் மகத்துவத்தையும் விளக்கும் வகையில் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு பாடம் கற்றுத் தர திட்டமிடப்பட்டுள்ளது.\nபட்டினியால் வாடும் குழந்தைகள் பற்றி அரசு நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேசிய அளவிலான ஆய்வில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் எடைக் குறைவாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும், 5 வயதுக்கு கீழான 58% குழந்தைகள் சத்துக்குறைவுடன் காணப்படுவதாகவும் அதில் கண்டறியப்பட்டது.\nஇந்தப் புள்ளிவிவரங்களை சி.பி.எஸ்.இ மாணவர்களுக்குத் தெரிவிப்பதுடன், உணவை வீணடிப்பதை தடுக்கவும் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ. இயக்குனர் (பயிற்சி மற்றும் கல்வி) சாதனா கடிதம் எழுதியுள்ளார்.\nஅதில், மாணவர்களுக்கு உணவை வீணடிப்பதால் ஏற்படும் நஷ்டங்கள் பற்றியும், பள்ளிக்கு கொண்டு வரும் உணவு மீதமானால் அதனைத் தயக்கமின்றி திருப்பி எடுத்துச் செல்ல வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n>>>மாணவ, மாணவியர் தற்கொலைகளை தடுக்க உத்தரவு\nகல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலையைத் தடுக்க, கல்லூரிப் பேராசிரியர்கள், கவுன்சிலர்களாகச் செயல்பட வேண்டும் என, உயர்கல்வித் துறை கூறியுள்ளது.\nகல்லூரி மாணவ, மாணவியர் தற்கொலைகள் தொடர்ந்து வருவதை அடுத்து, அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளுக்கு, உயர்கல்வித் துறை செயலர், சுற்று அறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.\nகல்லூரி மாணவர்களின் தற்கொலைகள், அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இவற்றை உடனடியாகத் தடுக்க வேண்ட��ம். இதற்கு, கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் கவுன்சிலர்களாக, பேராசிரியர்கள் செயல்பட வேண்டும். கல்லூரியின் மூத்த பேராசிரியர் ஒருவரை, கல்லூரியின் கவுன்சிலராக நியமித்து, மாணவர்களுக்கு தொடர் கவுன்சிலிங்கை வழங்க வேண்டும் என, அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.\nஉயர்கல்வித் துறையின் சுற்று அறிக்கையைத் தொடர்ந்து, கல்லூரி ஆசிரியர்கள் கூட்டங்கள், முதல்வர் தலைமையில் கல்லூரிகளில் நடந்துள்ளன.\nஇதுகுறித்து, கல்லூரி ஆசிரியர் வசந்தி கூறியதாவது: உயர் கல்வித்துறையின் சுற்றறிக்கையில், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் ஏற்படுத்தும் வகையில், மாணவ, மாணவியருக்கு அறிவுரைகள் கூற வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கிறது.\nதேர்வில் தோல்வி அடைவதால் ஏற்படும் மனச்சுமை, சக மாணவர்களுடன் ஏற்படும் மோதல்களால் உருவாகும் தனிமை, கல்விச் சுமையால் உண்டாகும் அச்சம், வீட்டுப் பிரச்னைகளால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை போன்றவற்றால் தான், மாணவர்கள் அதிகளவில் தற்கொலைகளை நோக்கிப் போகின்றனர்.\nஇவற்றுக்கு உரிய ஆலோசனைகளை, அவர்களுக்கு வழங்கும் வகையில், மாணவர்களுடன் மனம்விட்டுப் பேசி, பிரச்னைகளை அறிந்துகொள்ள வேண்டும். பிரச்னைகளை கண்டு கோழைத்தனமான முடிவுகளை எடுக்காமல், தைரியமாக அவற்றை எதிர்கொண்டு, அவற்றிலிருந்து வெளிவர வேண்டும் போன்ற ஆலோசனைகளை மாணவர்களுக்கு வழங்க, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.\nவகுப்பு ஆசிரியர்கள், மற்ற ஆசிரியர்களை விட, மாணவர்களுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். இந்த விஷயத்தில், அவர்கள் கவனம் செலுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு வசந்தி கூறினார்.\nமாணவர்களிடையே அதிகமாக இருக்கும் காதல் உறவுகள், பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அதற்காக, இரு பாலரும் பணத்தைச் செலவழிப்பது, படிப்பில் ஆர்வம் குறைதல் போன்ற பிரச்னைகளில் தொடங்கி, கோழைத்தனமான முடிவுக்கு செல்வது வரை, பிரச்னைகள் அதிகரித்து வருகின்றன.\nஇதற்கு கல்லூரிகளில் கவுன்சிலிங் கொடுப்பது, எந்த அளவுக்கு சாத்தியம்; அதில், ஆசிரியர்கள் பங்கு என்ன என்பது இனித்தான் தெரியவரும். மாணவர்களோடு, பெற்றோருக்கும் கவுன்சிலிங் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்றும், ஆசிரியர்கள் கருத்து தெரிவித்தனர்.\n>>>10, 12ம் வகுப்புகளுக்கு செப��.12ல் காலாண்டு பொதுத்தேர்வு\nநடப்புக் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 12ம் தேதி தொடங்கும் என தமிழக அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.\nமுழு ஆண்டுத் தேர்வை போலவே காலாண்டுத் தேர்வுக்கும், அரையாண்டுத் தேர்வுக்கும் வினாத்தாளை படித்துப் பார்க்க 10 நிமிஷமும், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை எழுத 5 நிமிஷமும் வழங்கப்படவுள்ளது. இதனால் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறும். பிளஸ் 2 தேர்வுகள் செப்டம்பர் 25ம் தேதி வரையும், 10ம் வகுப்புத் தேர்வுகள் செப்டம்பர் 20ம் தேதி வரையும் நடைபெறவுள்ளன.\nஇந்தக் கல்வி ஆண்டு முதல் காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் காலாண்டுத் தேர்வுக்கு வழங்கப்பட உள்ளது இதுதான் முதல்முறையாகும். ஒரே வினாத்தாள் தயாரிக்கப்படுவதால் வினாக்கள் தரமுள்ளதாக அமையும் என்பது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பாடத் திட்டப்படி ஒரே மாதிரியான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.\nபொதுத் தேர்வை சந்திக்கும் மாணவர்கள் பதட்டம் காரணமாக தேர்வுகள சரியாக எழுத முடியாத நிலை இருப்பதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையை மாற்ற காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை பொதுத் தேர்வைப் போல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இதன் எதிர்லியாக தற்போது தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக காலாண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.\n>>>சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்கு நோட்டீஸ்\nதமிழக அரசின் அங்கீகாரத்துடன் இயங்கும் பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றன. சமீபத்தில், பிரபல தனியார் பள்ளி ஒன்றில், இத்தகைய முறைகேட்டை கண்டுபிடித்த, மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம், அதன் அங்கீ��ாரத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nதமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற, பிரபல தனியார் பள்ளிகள், சமச்சீர் கல்வி திட்டத்தையே பின்பற்ற வேண்டும். ஆனால், பிரபல தனியார் பள்ளிகள், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டங்களையே அமல்படுத்துகின்றன.\nமெட்ரிக் பாடத் திட்டத்திற்கு நிகராக, சமச்சீர் கல்வி திட்டம் இல்லை என, குறைபடும் இத்தகைய பள்ளிகள், சமச்சீர் பாடத் திட்டத்தை புறக்கணித்துள்ளன. இது, அரசின் விதிமுறைகளுக்கு எதிரானது. ஆனால், உள்ளூரில் உள்ள கல்வி அதிகாரிகளை, சரிக்கட்டி தொடர்ந்து சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nசமீபத்தில், சென்னை, முகப்பேரில் உள்ள பிரபலமான மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டத்திற்குப் பதிலாக, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டம் செயல்படுத்தப்படுவது, அரசின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, ஐந்து பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து, திடீரென பள்ளியில் ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க, மெட்ரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது.\nஅதன்படி, பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்ட, குழுவைச் சேர்ந்த, திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், பள்ளியில் விதிமீறல் நடந்துள்ளதாக, கடந்த 1ம் தேதி, இயக்குனரகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்தார்.\nஅறிக்கையில் அவர் கூறிஇருப்பதாவது: ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப் படுத்தவில்லை. ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு, சமச்சீர் கல்வி திட்ட பாடப் புத்தகங்களுடன், கூடுதலாக, சி.பி.எஸ்.இ., கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.\n8ம் வகுப்பு மாணவர்களுக்கும், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழக அரசின் அங்கீகாரத்தை பெற்று, பொதுக்கல்வி வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி திட்டத்தை பின்பற்றாமல், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தை நடத்தி வருவது, மெட்ரிக் பள்ளிகளின் விதிமுறைகளுக்கு முரணானது. இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nமேலும், விதிமுறையை கடைபிடிக்காத பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் எனவும், இயக்குனருக்கு அவர் பரிந்துரைத்தார். இதன் அடிப்படையில், கடந்த 14ம் தேதியிட்ட இயக்குனரின், \"நோட்டீஸ்&' பள்ளிக்கு அனுப்பப்பட்டது.\nநேற்று மாலை, பள்ளி நிர்வாகம் இதற்கு பதிலளித்து உள்ளதாகவும்; அதில், செய்த தவறுக்கு உரிய பதிலை அளிக்காமல், பள்ளியின் சாதனைகளை அளந்துள்ளதாகவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த விவகாரத்தில், அரசின் ஆலோசனையைப் பெற்று, விரைவில் முடிவு எடுக்கப்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதேபோல், மாநிலம் முழுவதும் உள்ள பிரபலமான தனியார் பள்ளிகளை பட்டியல் எடுத்து, சிறப்பு குழுக்கள் அமைத்து ஆய்வு செய்து, முறைகேடு செய்துள்ள பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n>>>அங்கீகாரம் பெறாத 1,022 பள்ளிகளுக்கு 9 மாதம் கெடு\nஇலவச, கட்டாயக் கல்வி சட்டத்தின்படி, அனைத்துப் பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அங்கீகாரம் பெறாத, 1,022 பள்ளிகள், வரும் மே மாதத்திற்குள், தொடர் அங்கீகாரம் பெற, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தபட்ட அதிகாரிகளே இதற்குப் பொறுப்பாவர் என பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், 1,022 பள்ளிகள், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை, தொடர் அங்கீகாரம் பெறாதது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், இத்தகையப் பள்ளிகளை நேரடியாக ஆய்வு செய்து, தொடர் அங்கீகாரம் பெறுவதற்கான ஆவணங்களைப் பெற, பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும். அடுத்த கல்வியாண்டு துவங்குவதற்குள், இந்தப் பள்ளிகள், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் எடுக்க வேண்டும். தவறினால், சம்பந்தப்பட்ட ஆய்வு அதிகாரிகளே, அனைத்திற்கும் பொறுப்பேற்க நேரிடும்.\nசிறுபான்மை பள்ளிகளாக இருந்தால், அந்தப் பள்ளி குறித்த ஆவணங்களை, பள்ளிக்கல்வி இணை இயக்குனருக்கு (இடைநிலைக் கல்வி) அனுப்ப வேண்டும். சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்குவது குறித்த முடிவை, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே எடுக்கலாம். இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதேபோல், தொடக்கக் கல்வித் ��ுறையின் கீழும், 500க்கும் மேற்பட்ட பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளும், அங்கீகாரம் பெற வேண்டும் என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. புதிய விதிமுறைகள் காரணமாக, தொடர் அங்கீகாரம் பெற முடியாத நிலையில், 700க்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன.\nகடந்த 25 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட இந்தப் பள்ளிகள், குறைந்த இடப்பரப்பில் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளை, மூடவும் முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தப் பள்ளிகளின் பிரச்னை குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. இந்த விவகாரத்தில், அரசு தன் முடிவை விரைவில் அறிவிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது\n>>>ராகிங் - தடுப்பது, தப்பிப்பது எப்படி\nகல்வி நிறுவனங்களில், சீனியர் மாணவர்களால், ஜுனியர் மாணவர்களின் மீது இழைக்கப்படும் பல்வேறான சட்டவிரோத இன்னல்களே ராகிங் எனப்படுகிறது. ராகிங் என்பது பலவிதங்களில் நடத்தப்படுகிறது.\n* ஜுனியர் மாணவர் எந்த உடை அணிய வேண்டும் என கட்டளையிடும் உடைரீதியான ராகிங்.\n* குடும்ப பின்னணி, ஜாதி மற்றும் பிற ஏற்றத்தாழ்வுகளை வைத்து நிகழ்த்தப்படும் வார்த்தைக் கொடுமைகள்.\n* மரத்தில் ஏறு, சத்தம் போடு போன்ற செயல்களை செய்ய வற்புறுத்தும் சில்லரைத்தனமான ராகிங்.\n* உடைகளை கழட்டு என்று மிரட்டும் பாலியல் ரீதியான ராகிங்.\n* கேன்டீன் பணத்தைக் கட்டு, சிகரெட் மற்றும் மது வாங்கி வா போன்ற பொருளாதார ரீதியிலான சுரண்டல் ராகிங்.\n* இந்த பையை தூக்கி வா, இந்த அசைன்மென்டை நீ செய்துவிடு போன்ற உடல்ரீதியிலான துன்புறுத்தல்.\n* ஜுனியர் மாணவர்களை மொத்தமாக பென்ச் மீது ஏறி நிற்கச்சொல்லுதல் போன்ற மாஸ் ராகிங்.\nஇதுபோன்ற பலவித ராகிங் செயல்பாடுகளால், ஒரு மாணவர், உடல்ரீதியாக பாதிக்கப்படுவதோடு, மனரீதியாகவும் மோசமாக பாதிக்கப்படுகிறார். அவர்களின் தன்னம்பிக்கை உடைந்து, மனச்சிதைவு ஏற்படுகிறது.\nஇந்த ராகிங் செயல்பாடுகள் பல நேரங்களில் கொலைகளிலும், தற்கொலைகளிலும் சென்று முடிந்துள்ளன. பலர், வாழ்வில் தடம் மாறி சென்றுள்ளனர்.\nமாணவர்களுக்கான 24மணி நேர ஹெல்ப்லைன்\nகடந்த 2009ம் ஆண்டின் ராகவன் கமிட்டி பரிந்துரைப்படி, ராகிங் தடுப்பு தொடர்பான ஒரு வழிகாட்டு நெறிமுறையை உச்சநீதிமன்றம் வழங்கியது. வாரத்தின் அனைத்து நாட்களும், 24 மணிநேரமும் புழக்கத்திலிருக்கும், மாணவர்களுக்கான ஒரு ஹெல்ப்லைன் ஏற்படுத்தப்பட்டது. ராகிங்கால் தன் மகனை இழந்த ராஜேந்திர கச்ரூ எனும் ஒரு பேராசிரியர், இந்த ஹெல்ப்லைன் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். அவர், அமன் சத்யா கச்ரூ டிரஸ்ட்(ASKT) -ஐ உருவாக்கினார். ஆனால், அந்த ஹெல்ப்லைனில் பல குறைபாடுகள் இருந்தன.\nபுகார்கள் 24 முதல் 48 மணி நேரங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. மேலும், பாதிக்கப்பட்டவர் மற்றும் குற்றமிழைப்பவர் ஆகியோரின் உண்மையான அடையாளத்தை தெரிவிக்க வேண்டியிருந்தது. இதைத்தவிர, தாமதத்தினால், ஒரு சில மாணவர்களுக்கே பயன் கிடைத்தது.\n2012ம் ஆண்டு ஜனவரி மாதம், கால் சென்டர் கண்காணிப்பிற்கு, ASKT -க்கு அனுமதி வழங்கியது. எனவே, தற்போதைய நிலையில், ஒரு மாணவர், தனது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல் புகார் பதிவுசெய்ய முடியும் மற்றும் புகாரானது, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு 15 நிமிடத்திற்குள் தெரிவிக்கப்படும். மேலும், Caller recording machine இயந்திரம் மற்றும் மாணவர் மற்றும் கல்லூரி ஆகியவற்றின் தகவல் தரவுதளத்தை உருவாக்க ஒரு மென்பொருளும் தற்போது நிறுவப்பட்டுள்ளது என்று ராஜேந்திர கச்ரூ தெரிவிக்கிறார்.\nமாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் நிரப்பப்படும் கட்டாய அபிடவிட்டுகளால்(mandatory affidavit), குற்றம் இழைப்பவர்களை, ஹெல்ப்லைன் நெருக்கமாக கண்காணிக்கும்.\nநகர் அல்லது ஊரிலிருந்து மிகவும் ஒதுக்குப்புறமாக அமைந்திருக்கும் கல்லூரிகளிலேயே ராகிங் நடவடிக்கைகள் மிகுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற கல்லூரிகளை மீடியாவும், ராகிங் தடுப்புக் குழுக்களும் எளிதாக அணுக முடிவதில்லை. மேலும், பல கல்லூரிகளும், தங்களின் இமேஜ் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, ராகிங் குற்றங்களை மறைத்து விடுகின்றன.\nராகிங் கொடுமைப் பற்றி பெரும்பாலான புகார்கள், ஒரிஸா, பீகார், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்தே வருகின்றன என்பதாக கச்ரூ தெரிவிக்கிறார். மேலும், ராகிங் நடவடிக்கைகள், மாணவர்கள் எப்போதும் ஒன்றாகவே தங்கியிருக்கும் ரெசிடென்ஷியல் வகையிலான கல்லூரிகளிலேயே அதிகம் நடப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபொதுவாக, பொறியியல் கல்லூரிகளை ஒப்பிடுகையில், மருத்துவ கல்லூரிகளிலிருந்துதான் ராகிங் புக��ர்கள் அதிகம் வருகின்றன. உதாரணமாக, 250 மருத்துவக் கல்லூரிகளை எடுத்துக்கொண்டால், அவற்றில் 100 கல்லூரிகளில் ராகிங் நடவடிக்கைகள் உள்ளன. ஏன், மருத்துவக் கல்லூரிகளில் அதிகம் என்றால், அங்கே, சீனியர் டாக்டர்களை, ஜுனியர் டாக்டர்கள் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.\nஇதனால் சீனியர்களுக்கு மனதில் ஒரு போதை ஏற்பட்டு விடுகிறது. நாம் என்ன சொன்னாலும் அவர்கள் செய்தாக வேண்டும் மற்றும் அவர்கள் நம் ஆதிக்கத்தின் கீழ் என்ற எண்ணம் ஏற்பட்டு, பல முறைதவறிய நடவடிக்கைக்கு வழி வகுக்கிறது. இதனைத் தடுக்க, கல்லூரி ஆசிரியர்களும், ஊழியர்களும் தொடர்ந்த கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும்.\nசில கல்வி நிறுவனங்கள் ராகிங் விஷயத்தில் கடினமான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. தமிழகத்திலுள்ள விஐடி பல்கலை மற்றும் ஐஐடி-கான்பூர் போன்றவைகளை இவற்றுக்கு உதாரணமாக கூறலாம். கண்காணிப்பு கேமரா பொறுத்துதல், தனி கண்காணிப்பாளர்களை பணியமர்த்தல், மாணவர்களிடம் தொடர்ச்சியாக குறைகளைக் கேட்டு, அவர்களிடம் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்தல், ஆசிரியர்கள், மாணவர்களின் மீது தனி கவனம் செலுத்துதல், பிடிபடும் மாணவர்களை இடைநீக்கம் செய்தல் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.\nஒருவகையில் பார்த்தால் ராகிங்கில் ஈடுபடுபவர்களும் மனநலம் சரியில்லாதவர்களே. அவர்கள் ராகிங்கை தங்களுக்கான ஒரு வடிகாலாக நினைக்கின்றனர். தெளிவான அறிவும், தெளிந்த சிந்தனையும் உடையவர்கள் அந்த நடவடிக்கையில் ஈடுபடும் வாய்ப்பில்லை.\nஎனவே, அதுபோன்றவர்களை, தொழில்துறை சார்ந்த ப்ராஜெக்ட்டுகள் மற்றும் Extra curricular activities போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும்.\nராகிங்கால் பாதிக்கப்பட்டவர்களை கண்டால், அவர்களுக்கு காயமிருப்பதை கண்டால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும். பாதிக்கப்பட்டவருக்கு சிறிது ஓய்வும், மன ஆறுதலும் தேவை. ஆனால், ராகிங்கை தடுப்பதற்கான தொடர் கண்காணிப்பும், கடுமையான தண்டனைகளும் உண்டு என்பதை பாதிக்கப்பட்டவர் அறிந்தால்தான், அவர் விரைவில் சகஜ நிலைக்கு வருவார்.\nராகிங் புகாரை பதிவுசெய்வது எவ்வாறு\n24 மணி நேரத்திற்குள், காவல்துறையிடம் எப்ஐஆர் பதிவு செய்யவும்.\nஅடையாளத்தை வெளிக்காட்டி கொள்ளாமல், நண்பர் உதவியுடன் ஆர்டிஐ பதிவு செய்து, அபிடவிட் நகலைப் பெற்று, ராகிங் செய்வோரின் பெற்றோரிடம் தெரியப்படுத்தவும். www.no2ragging.org/samplerti.doc என்ற வலையிலிருந்து RTI மாதிரியைப் பெறவும்.\nசர்வதேச ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண் - 1800-180-5522. இ-மெயில் - helpline@antiragging.net\nஆன்லைன் அபிடவிட்டை www.antiragging.in மற்றும் www.amanmoment.org ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யவும்.\nகல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி வழங்கியுள்ள வழிகாட்டல்கள்\nசேர்க்கை கையேட்டில், ராகிங் தடுப்பு ஹெல்ப்லைன் எண்ணை வெளியிட வேண்டும்.\nராகிங்கில் ஈடுபட மாட்டோம் என்று பெற்றோரும், மாணவர்களும் உறுதியளித்த அபிடவிட் தாக்கல் செய்யப்பட வேண்டும்.\nபுதிதாக சேரும் அனைத்து மாணவர்களுக்கும், சம்பந்தப்பட்ட நிர்வாகிகளின் தொலைபேசி எண் மற்றும் முகவரி அடங்கிய நோட்டீசை விநியோகிக்க வேண்டும்.\nபுகார் கொடுப்பவரின் அடையாளம் சிறப்பாக பாதுகாக்கப்பட வேண்டும்.\nமுடிந்தளவிற்கு, புதிதாக சேர்பவர்களை, சீனியர்களுடன் அல்லாமல், தனி ஹாஸ்டலில் தங்க வைக்க முயற்சிக்க வேண்டும்.\nஇந்திய தேசிய விளையாட்டு தினம்\nசெப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)\nபிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)\nமைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)\nவில்லியம் ஹேர்ச்செல், சனி கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)\nஹென்ரி ஹட்சன், டெலவர் வளைகுடா பகுதியை கண்டுபிடித்தார்(1609)\nகுவைத்தை தனது ஒரு பகுதியாக ஈராக் அறிவித்தது(1990)\nசயின்டிபிக் அமெரிக்கன் என்ற இதழின் முதல் பதிப்பு வெளியானது(1845)\nகாலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)\nகவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)\nஉலகின் முதல் ஜெட் விமானமான ஹென்கெல் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது(1939)\nமலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)\nLabels: TNTET, தேர்வு முடிவுகள்\nஅமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்\nபுனிதர் அன்னை தெரசா பிறந்த தினம்(1910)\nதமிழறிஞர் திரு.வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)\nஅமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)\nநேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)\nஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)\nநாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)\nசென்னை நகரம் உருவாக்கப்பட்ட தினம்(1639)\nதென்னாப்பிரிக்காவின் ஜோக��ஸ்பர்க்கில் ‌தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)\n12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கத்தை ஆரம்பித்தன(1864)\nநெப்டியூனின் முதல் கோள் வளையம் கண்டுபிடிக்கப்பட்டது(1989)\n>>>பள்ளிகளில் மாணவ - மாணவியரின் பாதுகாப்பு தொடர்பான பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்\n>>>பள்ளிக்கல்வித்துறை - 2012-2013 - மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கு 30-08-2012 (வியாழன்) அன்று சென்னை-8, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது...\n>>>பள்ளிக்கல்வித்துறை - 2012-2013 - மாநில அளவிலான அறிவியல் கருத்தரங்கு 30-08-2012 (வியாழன்) அன்று சென்னை-8, மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது - இயக்குநரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... (312k)\n>>>1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி\nஅனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் நியமிக்கப்பட்ட, 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவற்றை விரைவில் நிரப்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.\nமத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், இந்தாண்டு துவக்கத்தில் ரூ.5 ஆயிரம் மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nஇதில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் இதுவரை மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்த பள்ளிகள் தொலைவாக இருந்தது, வேறு பள்ளிக்கு மாற்றம் கேட்டு கிடைக்காத காரணத்தால் தேர்வான ஆசிரியர்கள் இன்னும் பணியில் சேராமல் இருப்பது, பகுதி நேர ஆசிரியர்களாக தேர்வு பெற்ற பின் வேறு வேலைகள் கிடைத்து சென்றது போன்ற காரணங்களால் மாநிலம் முழுவதும் இன்னும் சுமார் 1,200 பணியிடங்கள் வரை காலியாக உள்ளதாக அனைவருக்கும் கல்வி திட்டம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇப்பணியிடங்களை தகுதியுள்ள ஆசிரியர்கள் மூலம் நிரப்ப தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களுக்கு இரண்டாவது முறையாக அழைப்பு விடுப்ப���ா அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா அல்லது தகுதி அடிப்படையில் புதியவர்களை தேர்வு செய்வதா என்று கல்வி துறை அதிகாரிகள் பரிசீலனை நடத்தி வருகின்றனர்.\nஎந்த வகையிலாவது காலியாக உள்ள இடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்களை விரைவில் நியமித்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தகுதியுள்ள ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.\n>>>டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களுக்கு வடக்கு மாவட்டத்தில் பணிவாய்ப்பு\nடி.ஆர்.பி., மூலம் தேர்வான முதுகலை ஆசிரியர்களுக்கு, கடலூர் உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் தான், அதிக பணி வாய்ப்புகள் உள்ளன.\nசமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை நடத்திய டி.ஆர்.பி.,தேர்வில் தேர்ச்சி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தலை, முதன்மை கல்வி அலுவலர்கள் நடத்தினர். சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து பாடங்களுக்கும் 35 பேர் தகுதி பெற்றுள்ளனர்.\nமற்ற மாவட்டங்களில் தகுதியானவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, காலியிடங்கள் பற்றிய விவரமும் சேகரிக்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள இரு கல்வி மாவட்டங்களில், 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன.\nஅதிகாரி ஒருவர் கூறுகையில், டி.ஆர்.பி.,யில் தேர்வு பெற்றவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். தென் மாவட்டங்களில் இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கு காலியிடங்கள் குறைவாக உள்ளன.\nதிருச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் தான் காலியிடங்கள் அதிகமாக உள்ளன. இயற்பியல்,வேதியியல் பாடங்களுக்கு தென் பகுதியில் இருந்து தேர்வான பலருக்கு வடக்கு, மத்திய மாவட்டங்களில் பணி வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.\n>>>டி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முடிவு\nதமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வரும் தேர்வுப் பணிகள், தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், மூன்று ஆண்டுகள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட உள்ளன.\nபள்ளி, கல்லூரி ஆசிரியர் தேர்வு, பாலிடெக்னிக், பொறியியல் கல்லூரிகளுக்கான ஆசிரியர் தேர்வு போன்றவற்றை, டி.ஆர்.பி., நடத்தி வருகிறது. அனைத்து பணியிடங்களுக்கும், போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்து, சம்பந்தப்பட்ட துறைகளிடம் தேர்வுப் பட்டியலை ஒப்படைக்கும் பணியை, டி.ஆர்.பி., செய்கிறது.\nதேர்வுப் பணிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அதில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது. அதன்படி, தேர்வுப் பணிகளில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக, அதை தகுதி வாய்ந்த தனியார் நிறுவனத்திடம், ஒப்பந்த அடிப்படையில் வழங்க, \"டெண்டர்\" விளம்பரம் வெளியிட்டுள்ளது.\nஸ்கேனிங், பிரின்ட்டிங், தகவல் தொகுப்பு நிர்வாகம் மற்றும் தேர்வுப் பணிகளில் அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள், 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் தகுதி வாய்ந்த நிறுவனத்திடம், முதலில் ஒரு ஆண்டுக்கு மட்டும் பணி வழங்கப்படும்.\nஅந்த நிறுவனத்தின் சேவையில் திருப்தி ஏற்பட்டால், ஒப்பந்தம் மேற்கொண்டு நீட்டிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தேர்வு செய்யப்படும் நிறுவனம், தேர்வுப் பணிகளுக்கு தேவையான அனைத்து மின்னணு சாதனங்கள் மற்றும் தேவையான பணியாளரை நியமனம் செய்ய வேண்டும்.\nஸ்கேனிங், பிரின்ட்டிங் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும், டி.ஆர்.பி., இடத்தில் நடக்கும் எனவும், தேர்வு செய்யப்படும் நிறுவனம், திங்கள் முதல், சனிக்கிழமை வரை, தினமும் காலை, 9 முதல், மாலை 6 மணி வரை, வேலை செய்ய வேண்டும் எனவும், டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.\nடி.பி.ஐ., வளாகத்தில் உள்ள சம்பத் மாளிகையில், நான்காவது தளத்தில், டி.ஆர்.பி., இயங்கி வருகிறது. இந்த தளத்தில் போதிய இட வசதி இல்லை. ஆறாவது மற்றும் எட்டாவது தளத்தில் இயங்கி வந்த, விளையாட்டு பல்கலை அலுவலகம், தரமணிக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, இந்த இரு தளங்களையும், டி.ஆர்.பி., எடுத்துக் கொண்டது.\nஇந்த தளங்களில், தேர்வு செய்யப்படும் சேவை நிறுவனத்தின் அலுவலகம் அமைய, அனுமதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nதேர்வுப் பணிகளுக்கான தகவல் தொழில்நுட்பப் பணிகளை, தற்போது, தனியார் நிறுவனம் ஒன்று வழங்கி வருகிறது. இந்நிறுவனம் பல ஆண்டுகளாக சேவை வழங்கி வரும் நிலையில், நவீன தகவல் தொழில்நுட்பத்தை புகுத்தும் வகையில், புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய, தற்போது, \"டெண்டர்\" கோரப்பட்டுள்ளது.\n>>>எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் உதவித்தொகை\nஒன்பதாம் வகுப்பு எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை, வங்கிகள��ல் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து மாநிலங்களிலும் இடைநிற்றல் கல்வியை தடுக்கவும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பாவது கட்டாயம் படிக்கவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, எஸ்.சி., -எஸ்.டி., மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதோடு, மேல்படிப்பை தொடரும் வகையில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 2,000 ரூபாய் கல்வித் உதவித்தொகை வழங்குகிறது.\nஅந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு கண்டறியப்பட்டதால், இவ்வாண்டு முதல் உதவித்தொகை தேசிய வங்கி கிளைகள் மூலம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாணவியின் வங்கிக் கணக்கு எண், கிளையின் பெயர், குறியீட்டு எண் போன்ற தகவல்களை முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் சேகரித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்புகின்றனர்.\nகல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி.,- எஸ்.டி.,மாணவிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் உதவித்தொகையை கடந்த 2009 முதல் வழங்குகிறது.\nஇத்தொகையை 2 ஆண்டுக்கு எடுக்க முடியாது. 11ம் வகுப்பு சேரும்போது, எடுக்கலாம். மேல் படிப்புக்காகவே இத்தொகை வழங்கப்படுகிறது. முறைகேடுகளை தவிர்க்க, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் இனி வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.\n>>>எம்.பி.ஏ.க்களில் 21% பேர் மட்டுமே வேலைக்கு தகுதியானவர்கள்..\nஇந்தியாவில் மேலாண்மைப் (எம்.பி.ஏ) படிப்பை முடிக்கும் பட்டதாரிகளில் வெறும் 21 சதவிகிதம் பேர் மட்டுமே பணியில் சேருவதற்கு தகுதி படைத்தவர்களாக இருக்கிறார்கள் என தனியார் நிறுவனம் நடத்திய தேசிய அளவிலான ஆய்வில் தெரியவந்துள்ளது.\nமெரி ட்ராக் (MeriTrac) என்ற அந்த நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு இதே போன்று நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், 25 சதவிகித் மேலாண்மைப் பட்டதாரிகள் பணிக்கு தகுதியானவர்கள் என்ற புள்ளிவிவரம் தெரியவந்தது.\nநாடு முழுவதும் உள்ள் 25 தலை சிறந்த பிசினஸ் ஸ்கூல் உட்பட, 100 மேலாண்மைக் கல்வி பயிற்றுவிக்கும் 100 கல்வி நிறுவனங்களில் 2,264 எம்.பி.ஏ. மாணவர்களிடம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது. verbal ability, quantitative ability மற்றும் reasoning ஆகிய பிரிவுகளில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அதற்குரிய மதிப்ப���ண்களும் வழங்கப்பட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nஇதில் பங்கேற்ற மாணவர்களில், 52.58% பேர் மட்டுமே verbal ability தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதேபோல் quantitative ability தேர்வில் 41.17% மாணவர்களும், reasoning தேர்வில் 37.51% மாணவர்களும் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபொதுவாக verbal ability தேர்வில் 45% மதிப்பெண்ணும், quantitative ability தேர்வில் 35% மதிப்பெண்ணும், reasoning தேர்வில் 40% மதிப்பெண்ணும் பெற்றாலே தேர்ச்சி பெற்றதாக கருதப்பட்ட இந்த ஆய்விலேயே 21 சதவிகித மாணவர்கள் மட்டுமே பணிக்குச் செல்லத் தகுதியானவர்கள் எனத் தெரியவந்துள்ளது, பிசினஸ் ஸ்கூல் கல்வி நிறுவனங்களின் தரம் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.\n>>>2030ல் இந்திய பல்கலை.,களில் 40 கோடி மாணவர்கள்\nஇந்தியாவில் மேற்படிப்பைத் தேர்வு செய்யும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.\nபுதுடெல்லியில் நேற்று நடைபெற்ற கல்வி தொடர்பான மாநாட்டில் பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், மேற்படிப்பைத் தேர்வு செய்பவர்களின் சதவிகிதம் கடந்த 4 ஆண்டுகளில் 12.4 சதவீதத்தில் இருந்து 20.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nவரும் 2030ம் ஆண்டுக்குள் இந்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை 40 கோடியை எட்டிவிடும் என்று தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கை அமெரிக்காவின் மக்கள் தொகைக்கு இணையானதாக இருக்கும் என்றார்.\nஎனினும், இந்த அளவு மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு தற்போதுள்ளதை விட கூடுதலாக 800 பல்கலைக்கழகங்களும், 50 ஆயிரம் கல்லூரிகளும் தேவைப்படும் எனத் தெரிவித்த அவர், இவற்றை உருவாக்குவதில் ஒரு ஆண்டு தாமதம் ஏற்பட்டாலும், பல மாணவர்களின் மேற்படிப்பு பாதிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.\n>>>பி.எட்., படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வமில்லை... டி.இ.டி. தேர்வை எதிர்கொள்ள தயக்கம்...\nநடப்பு கல்வியாண்டு அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., படிப்புக்கு விண்ணப்பித்தோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பி.எட்., பட்டதாரிகள், டி.இ.டி., தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என்ற, மத்திய அரசின் அறிவிப்பு, இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என, கருதப்படுகிறது.\nகடந���த காலங்களில், மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு இணையாக, பி.எட்., படிப்புக்கும் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக, பெண்கள் மத்தியில், அதிக ஆர்வம் இருந்தது. பி.எட்., படித்து, அரசு பள்ளியில், ஆசிரியர் பணிக்கு சேர்ந்துவிட்டால், ஓய்வு பெறும் வரை, எவ்வித பிரச்னையும் இல்லை என்ற சூழ்நிலை, முன்பு இருந்தது. திறமையான ஆசிரியர்கள் மட்டும் பணியாற்ற, வழிவகுக்கும் வகையில், பி.எட்., முடித்தவர்களும், படிப்பவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) வெற்றி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது; தற்போது பணியில் இருப்பவர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என, தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, பணியில் உள்ள ஆசிரியர்களும், டி.இ.டி., தேர்வு எழுதி வருகின்றனர்.\nஇந்நிலையில், டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள, அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில், பி.எட்., பிரிவில் 125, எம்.எட்., பிரிவில் 35 என, மொத்தம் 160 இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டு, பி.எட்., படிப்பு மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம், கடந்த 11ல் துவங்கியது; 18ல் நிறைவடைந்தது. 700க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்; கடந்த கல்வியாண்டில் 900க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். எதிர்காலத்தில், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில், ஆசிரியர் பணிக்கு அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கல்வியியல் படிப்பில் சேர, மாணவியரிடம் ஆர்வம் குறைந்து வருவது, ஆசிரியர் சமுதாயத்தினரிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு கல்வியியல் கல்லூரி முதல்வர் இந்திராணி கூறியதாவது: பெரும்பாலான பி.எட்., மாணவ, மாணவியர், அரசு வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக, கல்வி கற்கின்றனர். தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களை நியமிக்கும் நோக்கில், பி.எட்., பட்டம் பெற்றோர், ஆசிரியர் தகுதி தேர்விலும் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றால் மட்டுமே, அரசு பணியில் சேர முடியும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது; தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. நடப்பு கல்வியாண்டில், அரசு கல்வியியல் கல்லூரி பி.எட்., மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் குறைந்துள்ளதற்கு, இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். தனியார் பள்ளிகளில் ��ுறைந்த சம்பளம் வழங்கப்படுகிறது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், தகுதி மற்றும் திறமைவாய்ந்த ஆசிரியர்களுக்கு, தனியார் பள்ளிகளில், அதிக ஊதியம் வழங்கப்படுவது குறித்தும், சற்று சிந்தித்து பார்க்க வேண்டும். எதிர்காலத்தில், தகுதி மற்றும் திறமை கொண்டிருந்தால், அரசு பள்ளிகளைப் போன்றே, தனியார் பள்ளிகளிலும், அதிக ஊதியம் பெற வாய்ப்பு உள்ளது.\nடாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)\n‌ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்(1770)\n>>>21ம் தேதி நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு\nநேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு, 21ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும், என, தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவித்தார்.\nஅவரது அறிவிப்பு: ஏப்ரலில், நேரடி எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடந்தது. தேர்வருக்கான மதிப்பெண் சான்றிதழ், அவர்களின் முகவரிக்கு, மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும்.\nஅடுத்த ஆண்டு ஏப்ரலில் நடக்கும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர், தங்களது இருப்பிட முகவரிக்கு உட்பட்ட மாவட்ட கல்வி அலுவலகத்தில் பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.\nஅறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ள, 27ம் தேதிக்குள், பெயரை பதிவு செய்ய வேண்டும். அறிவியல் செய்முறை வகுப்புகளில் கலந்துகொள்ளாத தேர்வர், பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது.\nசெய்முறைத் தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்ப படிவத்தை, தேர்வுத் துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)\nஹங்கேரி நாடு, முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)\nஇலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)\nஇலங்கை குடியுரிமை சட்டம், இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1948)\n>>>கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது - மத்திய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள்\n\"வங்கியில் கல்விக் கடன் பெறுவது மாணவரின் உரிமை.கடன் கேட்டு வரும் விண்ணப்பங்களை எந்த வங்கி அதிகாரியும் நிராகரிக்க கூடாது' என மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.வங்கி தலை வர்கள் பொது துறை வங்கி தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், பின்னர் செய்தியாளர்க ளிடம் பேசியதாவது:\nமக்களிடம் புழங்கும் பணம் அவர்களின் தேவை தவிர, பிற நேரங்களில் வங்கிகளில் இருப்பதுதான் சரியாக இருக்கும். ஆனால், ஏறத்தாழ 11 லட்சம் கோடி ரூபாய் வரை தனிநபர்களிடம் இருந்து வருகிறது. இந்த பணத்தை வங்கிகளுக்கு வரவழைக்கும் நோக்கில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.தயாரிப்பு துறை மீண்டும் எழுச்சி காண, நுகர்வோர் சாதன கடனுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வேண்டும்.\nமேலும், சுலபமாக கடனை திரும்பச் செலுத்த வசதியான, மாத தவணை திட்டத்தை வங்கிகள் நடைமுறைபடுத்த வேண்டும். வறட்சி பாதித்த பகுதிகளை சேர்ந்தவர்களின் குறுகிய கால விவசாயக் கடனை, நீண்ட நாள் கடன் திட்டங்களாக மாற்ற வேண்டும்.\nவிவசாயிகளுக்கு நடப்பு நிதியாண்டில் 5.75 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை, 6 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தவும் வாய்ப்புள்ளது. விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் அளிக்கப்பட்ட கடன், சரிவர திரும்ப செலுத்தப்பட்டு வருகிறது.மாணவர்கள் சுலபமாக கல்விக் கடன் பெறும் வகையில், கடன் வழங்குவதற்கான நடைமுறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும். கல்விக் கடன் விண்ணப்பங்களை எந்த வங்கி அதிகாரியும் நிராகரிக்க கூடாது.\nஏ.டி.எம்.,:வங்கித் துறை,ஆரோக்கியமாகவும், சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறது.நாட்டில் தற்போது 63 ஆயி ரம் தானியங்கி பணப்பட்டுவாடா இயந்திரங்கள் (ஏ.டி.எம்.,) உள்ளன. இதை, அடுத்த இரண்டு ஆண்டு களில் இரு மடங்காக உயர்த்த வங்கிகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.\nபணம் வழங்குவது மட்டுமின்றி, பணத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் நவீன வசதி கொண்டதாகவும் ஏ.டி.எம்.,கள் இருக்க வேண்டும். இதனால் வங்கித் துறையிலேயே பணம் நிலையாக இருக்கும்.முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம், நமது பெரும்பாலான பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் என அனைத்து மட்டங்களிலும், முதலீடுகள் சீரமைக்கப்பட வேண்டும்.\nபிரச்னைகள்:வங்கித் தலைவர்களுடனான சந்திப்பில், எரிபொருள் வினியோக ஒப்பந்தம், ஒப்புதல் மற்றும் அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதம், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணை யம், மாநில மின் வாரியங்கள் குறித்த காலத்தில் பணம் செலுத்தாதது உட்பட, தாங்கள் எத���ர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டனர். தடைக்கற்களாக உள்ள இப் பிரச்னைகள், சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.\nமுதலீட்டு சக்கரம் சுழலத் தொடங்கி, முதலீட்டு இன்ஜின் இயங்கத் தொடங்கினால், பெரும்பாலான பிரச்னைகள் தீர்க்கப்பட்டு விடும். கடன் தேவைப்படும் துறைகளில் தீவிர கவனம் செலுத்துமாறு வங்கிகள் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளன.\nமாத தவணை:நடுத்தர வர்க்கத்தினர், கடனுக்கான மாத தவணை தொகை உயர்ந்து, பணம் செலுத்தும் காலம் நீடித்து வருவது குறித்து புகார் தெரிவிக்கின்றனர். நுகர்வோர் சாதனங்களை அதிகம் பயன்படுத்தும் நடுத்தர வர்க்கத்தினர், சாதனங்கள் வாங்குவதை ஒத்தி வைக்கும் போக்கு காணப்படுகிறது.இது, தொழில்துறையின் வளர்ச் சிக்கு உகந்தது அல்ல. முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டிற்கு வரும்போது, மக்களுக்கு நுகர்வோர் சாதனங்களை வாங்குவதில் ஊக்கம் பிறக்கும். இது, தயாரிப்பு துறை என்ற இன்ஜின் செயல்பட வழி வகுக்கும்.\nமாதாந்திர தவணை தொகை, சுலபமாக செலுத்தும் வகையில் இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள், இரு சக்கர வாகனங்கள், கார், குளிர்சாதன பெட்டிகள், சலவை இயந்திரங்கள், மிக்சி, கிரைண்டர்கள் உள்ளிட்டவற்றை சுலபமாக வாங்குவர்.\nஇது, தயாரிப்பு துறை, சுணங்காமல் செயல்படவும், பெரிய நிறுவனங்கள் தொடர்ந்து இத்தகைய சாதனங்களை தயாரிக்கவும் துணை புரியும். இதனால், உதிரி பாகங்களின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகம் மேற்கொள்ள முடியும்.\nகார் கடன்:ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கார் கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை குறைத்துள்ளது. இவ்வங்கியை, இதர வங்கிகளும் பின்பற்ற வேண்டும். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஏழு ஆண்டு கால கார் கடனுக்கு, ஒரு லட்ச ரூபாய்க்கு, மாத தவணையாக 1,766 ரூபாய் நிர்ணயித்திருந்தது.\nஇதையடுத்து இவ்வங்கியின் கார்கடன் மூலம்,நாள்தோறும் 400 கார்கள் விற்பனையாயின. பின்னர்,மாத தவணை தொகை 1,725ஆக குறைக்கப்பட்டதால், நாளொன்றுக்கு கார் விற்பனை 700 ஆக உயர்ந்தது. பின்பு, மாத தவணை 1,699 ரூபாயாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து, நாளொன்றுக்கு கார் விற்பனை 1,200 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nகொழும்பு தலைமை தபால் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)\nரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)\n>>>பள்ளி சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகள் சேர்ப்பு\nசத்துணவுத் திட்டத்தில், பல வகை உணவுகளைச் சேர்ப்பது குறித்த அறிவிப்பு, அண்ணாதுரை பிறந்த தினத்தன்று வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. சத்துணவில், இனி, பெப்பர் முட்டை, கறிவேப்பிலை சாதம் போன்றவை வினியோகிக்க வாய்ப்புகள் அதிகரித்திருக்கின்றன.\nதமிழகத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, தேவையான அளவில் சத்தான உணவு அளிப்பதன் மூலம், அவர்கள் உடல் தரத்தை உயர்த்தி, கல்வி கற்பதை ஊக்குவித்து, கல்வி விகிதாச்சாரத்தை உயர்த்துவதுடன், ஊட்டச்சத்து குறைபாட்டையும் நீக்குவதற்காக, சத்துணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.\nஇத்திட்டம், 1984ம் ஆண்டு முதல், 10 முதல், 15 வயதுள்ள குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தற்போது இரண்டு முதல், ஐந்து வயதுள்ள குழந்தைகளுக்கும், முதல் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கும், 365 நாட்களும் சத்துணவு வழங்கப்படுகிறது. ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, அனைத்து பள்ளி வேலை நாட்களிலும், அதாவது, 220 நாட்களும் வழங்கப்படுகிறது.\nதமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 43 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 50.14 லட்சம் மாணவர்கள்; அங்கன்வாடி மையங்களைச் சேர்ந்த, 11.30 லட்சம் குழந்தைகள்; முதியோர் மற்றும் ஓய்வூதியப் பயனாளிகள், 18 ஆயிரம் பேர் என, மொத்தம், 61.62 லட்சம் பேர் பயன் பெற்று வருகின்றனர். இவர்களில், அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளுக்கு சத்து மாவு வழங்கப்படுகிறது.\nபள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, தினசரி, சாதம், சாம்பார் வகை உணவுகள் அளிப்பதால், மாணவர்கள் சலிப்படைந்ததாகக் கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில், தினமும் விதவிதமான உணவு வகைகளை தயாரித்து வழங்கும் விதமாக, சத்துணவுத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, \"செப்\" தாமுவுடன் இணைந்து, புதிய, \"மெனு\" தயாரிக்கும் முயற்சியில், சத்துணவுத் திட்ட அதிகாரிகள் இறங்கினர். மேலும், இது தொடர்பான செயல்முறை விளக்க பயிற்சிப் பட்டறை, சென்னை சைதாபேட்ட��� மாந்தோப்பு மாநகராட்சி பள்ளியில் நடந்தது.\nஇதைத் துவங்கி வைத்த அமைச்சர், எம்.சி.சம்பத், \"தற்போது சோதனை ரீதியாக துவக்கப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் செயல்பாட்டிற்கு வரும்\" என அறிவித்திருந்தார். தொடர்ந்து, திருச்சியில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டபோது, மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.\nபுதிய திட்டப்படி, ஒரு நாள் வழக்கம் போல் சாதம், சாம்பார், முட்டை இருக்கும். மற்ற நாட்களில் பல்வேறு வகை சாதங்கள் வழங்கலாம் என்றும், தினசரி வழங்கப்படும் அவித்த முட்டையை மாற்றி, பெப்பர் முட்டை உட்பட பல்வேறு விதமாக வழங்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி வடிவம் பெறப்பட்டு, அரசிடம் முறையான அனுமதியை, சத்துணவுத் திட்டத் துறையை உள்ளடக்கிய, சமூக நலத்துறை கோரி இருந்தது.\nஇதுகுறித்த விளக்கத்தை சத்துணவுத் திட்டத் துறை, \"செப்\" தாமுவின் ஆலோசனை பெற்று அளித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, செலவினங்கள் குறித்து நிதித் துறையும் திருப்தியடைந்து விட்டதாகத் தெரிகிறது. இதற்கான முறையான அறிவிப்பு, அடுத்த மாதம், 15ம் தேதி, அண்ணாதுரை பிறந்த தினத்தை முன்னிட்டு வெளியிடப்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nதினம் - சாதம், சாம்பார், அவித்த முட்டை\nசெவ்வாய் - பச்சைப்பயறு அல்லது கொண்டைக்கடலை சுண்டல்\nவெள்ளி - உருளைக்கிழங்கு கூட்டு\nபுதிய மதிய உணவு முறை\n* வழக்கம் போல் சாதம், சாம்பார் ஒரு நாள்.\n* மற்ற நாட்களில், பிரைடு ரைஸ், லெமன் சாதம், கருவேப்பில்லை அல்லது கீரை சாதம், தக்காளி சாதம் என, 13 விதமான உணவுகளில், தினமும் ஒரு உணவு வழங்கப்பட உள்ளது.\n* அவித்த முட்டை ஒரு நாளும், மற்ற நாட்களில், பெப்பர் முட்டை, மசாலா முட்டை, பருப்பு முட்டை, முட்டைப் பொரியல் என, உணவு வகைக்கு ஏற்ப மாற்றித் தரப்பட உள்ளது.\n* உருளை மசாலா, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை சுண்டல் என, இரண்டு நாட்கள் தர உள்ளனர்.\nதாய்லாந்து தேசிய அறிவியல் தினம்\nலாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)\nசெவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)\nஇந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)\n>>>வி.ஏ.ஓ பணிக்கு செப்டம்பர் 30ல் போட்டித் தேர்வு\nவருவாய்த் துறையில் காலியாக உள்ள, 1,870 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, செப்., 30ல் போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கு, 10 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.\nடி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகளில், இந்த தேர்வுக்குத் தான், அதிகபட்ச தேர்வர் விண்ணப்பித்துள்ளனர். ஒரு பணியிடத்திற்கு, 534 பேர் என்ற அளவில், கடும் போட்டி எழுந்துள்ளது.\n\"தேர்வுக்கு விண்ணப்பிக்க, கடைசி நாளான, 10ம் தேதிக்குள் விண்ணப்பித்து, தேர்வுக் கட்டணத்தைச் செலுத்தாதவர்கள், 14ம் தேதிக்குள் செலுத்தலாம்\" என, தேர்வாணையம் தெரிவித்திருந்தது.\nகடைசி நாளில் விண்ணப்பித்தவர்கள் அனைவரும், கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்கும் வகையில், 18ம் தேதி வரை நீட்டிப்பு செய்து, தேர்வாணையம் அறிவித்துள்ளது.\nஇந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)\nமுதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)\nஇந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)\nசத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)\nஇந்திராகாந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம்\nஅன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்\nடாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்\nடாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nசெய்திகளை மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் (E-Mail) முகவரியைப் பதிவு செய்யுங்கள்...\nகல்வி அஞ்சல் தளத்திற்குள் தங்களுக்கான தகவல்களைத் தேட...\n>>>கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு 09-08-2012 அன்று அ...\n>>>இலட்சம் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பள்ளிகளைப் ...\n>>>9,10ம் வகுப்புகளுக்கு 2012- 13ல் முப்பருவ கல்வி...\n>>>9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வக கை...\n>>>தனியார் ஐ.டி.ஐ கல்லூரிகளுக்கு இந்த மாதம் கலந்தா...\n>>>2012-2013ம் கல்வியாண்டில் 9000 மாணவ - மாணவியர் ...\n>>>அரசு ஐடிஐ மாணவர்களுக்கும் இலவச சைக்கிள்கள்\n>>>மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை : முதல...\n>>>2012-2013 - 10,11 மற்றும் 12ம் வகுப்புகளில் இடை...\n>>>ஒன்றியத்திற்கு 5 பள்ளிகள் வீதம் 2065 பள்ளிகளில்...\n>>>ஊராட்சி ஒன்றியப்பள்ளிகளின் ஆசிரியர் வைப்புநிதிக...\n>>>SSA - கல்வி உரிமை இயக்கம் - பள்ளி, வட்டார மற்று...\n>>>ஒளி மிகுந்த கண்ணினாய் வா... வா...: இன்று சர்வதே...\n>>>பி.எட்.,- எம்.எட்., தேர்வு முடிவுகள் வெளியீடு\n>>>10ம் வகுப்பு உடனடித்தேர்வு: அடுத்த வாரம் ரிசல்ட...\n>>>தேர்வுத்துறை மதிப்பீடு: காலாண்டு விடைத்தாளை ஆய்...\n>>>பிளஸ் 2 விடைத்தாள் நகல் பெற இணையதளத்தில் விண்ணப...\n>>>டி.இ.டி. தகுதி மதிப்பெண்: 40 சதவீதமாக குறைக்க த...\n>>>இன்று சர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம்\n>>>ஆர்.டி.ஐ., கேள்விகள் 500 வார்த்தைகளுக்குள் இருக...\n>>>மனுதாரர்களுக்கு தகவல் தரவும் ஏற்பாடு: முதல்வர் ...\n>>>தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு - இணையவழி கோரிக...\n>>>அக்டோபர் 7ம் தேதி செட் தேர்வு\n>>>சுதந்திர போர் - ஒரு \"பிளாஷ்பேக்\n>>>தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...\n>>>தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...\n>>>எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான க...\n>>>வி.ஏ.ஓ பணிக்கு செப்டம்பர் 30ல் போட்டித் தேர்வு\n>>>பள்ளி சத்துணவு திட்டத்தில் பலவகை உணவுகள் சேர்ப்...\n>>>கல்வி கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க கூடாது - மத...\n>>>21ம் தேதி நேரடி எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மு...\n>>>பி.எட்., படிப்பில் சேர மாணவியரிடம் ஆர்வமில்லை.....\n>>>2030ல் இந்திய பல்கலை.,களில் 40 கோடி மாணவர்கள்\n>>>எம்.பி.ஏ.க்களில் 21% பேர் மட்டுமே வேலைக்கு தகுத...\n>>>எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு வங்கிகள் மூலம் ...\n>>>டி.ஆர்.பி. தேர்வுப் பணிகளை தனியாரிடம் வழங்க முட...\n>>>டி.ஆர்.பி.,யில் தேர்வானவர்களுக்கு வடக்கு மாவட்ட...\n>>>1,200 பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் காலி\n>>>பள்ளிக்கல்வித்துறை - 2012-2013 - மாநில அளவிலான ...\n>>>பள்ளிகளில் மாணவ - மாணவியரின் பாதுகாப்பு தொடர்பா...\n>>>ராகிங் - தடுப்பது, தப்பிப்பது எப்படி\n>>>அங்கீகாரம் பெறாத 1,022 பள்ளிகளுக்கு 9 மாதம் கெட...\n>>>சமச்சீர் கல்வி திட்டத்தை செயல்படுத்தாத பள்ளிக்க...\n>>>10, 12ம் வகுப்புகளுக்கு செப்.12ல் காலாண்டு பொது...\n>>>மாணவ, மாணவியர் தற்கொலைகளை தடுக்க உத்தரவு\n>>>உணவு வீணாக்குவதை தடுக்க சி.பி.எஸ்.இ. மாணவர்களுக...\n>>>சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள்...\n>>>அரசு பள்ளி உள்கட்டமைப்புக்கு ரூ.129 கோடி ஒதுக்க...\n>>>47 லட்சம் மாணவ, மாணவியருக்கு வண்ண பென்சில்கள்\n>>>மாணவர்களின் நடிப்புத் திறன் வளர்க்க போட்டி\n>>>பத்தாம் வகுப்பு - தமிழ் - முதல் மற்றும் இரண்டாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2012/11/blog-post_27.html", "date_download": "2018-05-22T11:29:47Z", "digest": "sha1:6ZMF5IB2NK5FVRBHWOF5UYRMOACGJ4LP", "length": 7818, "nlines": 160, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: ஏ.ஆர்.முருகதாஸ்-பாட்டு பாடி பிச்சை கேட்டது அம்பலம்", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nஏ.ஆர்.முருகதாஸ்-பாட்டு பாடி பிச்சை கேட்டது அம்பலம்\nஏ.ஆர்.முருகதாஸ் ஒன்றுக்கும் உதவாத இந்திய இராணுவத்தை தனது துப்பாக்கி படத்தில் தூக்கிப் பிடித்ததன் மூலம் \"இன்னும் என்ன தோழா\" எனப் பாடி தமிழ் மக்களிடம் பிச்சை கேட்டது அம்பலம் ஆகிவிட்டது.\nசென்ற தீபாவளி அன்று ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கிய \"ஏழாம் அறிவில்\"\n\"இன்னும் என்ன தோழா எத்தனையோ நாளா\nநம்மை இங்கு நாமே தொலைத்தோமே...\nஎன்ற பாடலை புகுத்தி ஏதோ தமிழன் உணர்வு பொங்குவதாக சித்தரித்து ஈழ மக்கள் படும் அவலத்தை பார்த்து தாங்கள் கண்ணீர் சிந்துவதாக நடித்து நம்மிடம் இரக்கத்தை உண்டாக்கி பிச்சை கேட்டது ஓராண்டு காலத்திற்குள்ளேயே அம்பலம் ஆகிவிட்டது,தனது அடுத்த படமான \"துப்பாக்கியில்\" இந்திய இராணுவத்தை போற்றி துதி பாடி இருப்பதன் மூலம்.\nஉண்மையிலேயே இவர் ஈழ மக்கள் மேல் கரிசனம் கொண்டவராக இருந்திருந்தால் 6000க்கும் மேற்பட்ட எம் மக்களை அமைதிப்படை என்ற பெயரில் கொன்றொழித்த, வன்புணர்ச்சி செய்த மிருகங்களை தன்னகத்தே கொண்ட இந்திய ராணுவத்தை பற்றி,தமிழ் மக்களை எப்போது காழ்ப்புணர்வுடன் நடத்தும் இந்தியத்தை பற்றி போற்றி படம் எடுக்க மனம் விழையுமா\nஇன்றைய நாட்களில் அரசியல்வாதிகள் எல்லாம் நடிகர்களாக இருக்கிறார்கள்; நடிகர்கள் எல்லாம் அரசியல் செய்கிறார்கள். நமது இரக்க உணர்வை பயன்படுத்தி நம்மிடம் கொள்ளை அடிக்கும் இவர்களை போன்றவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்வதும் ஒதுக்கி வைப்பதும் இன்றைய கால கட்டத்தில் அவசியம்.\nநாங்கள் உங்களிடம் இரக்கத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் எங்கள் மீது இரக்கம் காண்பிப்பது போல அனுசரணையாக இருப்பது போல பாவிக்கவேண்டாம் என்றுதான் கேட்கிறோம்.\nதமிழர் & தமிழ் இலக்கியம்\nஏ.ஆர்.முருகதாஸ்-பாட்டு பாடி பிச்சை கேட்டது அம்பலம்...\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tnemployments.blogspot.com/2018/04/vaccant-in-vijaya-bank-last-date-27-4.html", "date_download": "2018-05-22T11:57:15Z", "digest": "sha1:XXCYPOUP74JVZA3JX2TMNZLTNT7JXBAZ", "length": 7047, "nlines": 70, "source_domain": "tnemployments.blogspot.com", "title": "VACCANT IN VIJAYA BANK - LAST DATE 27-4-2018 - TN EMPLOYMENT NEWS", "raw_content": "\nவிஜயா வங்கியில் அதிகாரி பணிகள்\nபொதுத்துறை வங்கிகளில் ஒன்று விஜயா வங்கி. 2135 கிளைகள் மற்றும் 16 ஆயிரத்து 138 பணியாளர்களுடன் செயல்படும் பிரபலமான வங்கிகளில் ஒன்றாகும்.\nதற்போது இந்த வங்கியில் மேலாளர்( சார்ட்டடு அக்கவுண்டன்ட்), மேலாளர் (சட்டம்), மேலாளர் (பாதுகாப்பு) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 57 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சி.ஏ. பணிகளுக்கு 32 இடங்களும், சட்ட அதிகாரி பணிக்கு 21 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு 20 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nசெக்யூரிட்டி அதிகாரி பணிக்கு 45 வயதுடையவர்களும் விண்ணப்பிக்க முடியும். 1-3-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வும் பின்பற்றப்படுகிறது. சி.ஏ. இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், சட்ட பட்டதாரிகள் அந்தந்த பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.\nகுறிப்பிட்ட பணி அனுபவம் அவசியம். ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து துணை ராணுவம் அல்லது ராணுவம் அல்லது காவல் துறை போன்றவற்றில் 5 ஆண்டு பணி அனுபவம் உள்ளவர்கள் செக்யூரிட்டி அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் ரூ.600 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.100 கட்டணம்செலுத்தினால் போதுமானது.\n27-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். பின்னர் பூர்த்தியான விண்ணப்ப நகலை கணினிப் பிரதி எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 4-5-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை www.vijayabank.com\nதமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது\nதமிழகத்தில் உள்ள 27 மாவட்ட ரேஷன் கடையில் 10th 12th படித்தவர்களுக்கு அரசு 2767 காலி பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றது. இறுதிநா...\nTET ஆசிரியர்கள் தேவை ( நிரந்தரப் பணியிடம் )\n2,000 பேருக்கு பணி : தபால் துறையில் வாய்ப்பு\nதபால் துறையில் காலியாகவுள்ள, 2,000 கிராம தபால் ஊழியர் பணியிடங்கள் விரைவில் ந��ரப்பப்படவுள்ளன. நாட்டில், 80 சதவீத தபால் நிலையங்கள் கிராமப்புற...\nவேலைவாய்ப்பு வேலைக்கு அழைக்கிறது இந்திய அஞ்சல் துறை: 2088 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு இந்திய அஞ்சல் துறையின் மதுரை, கொல்கத்தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Admission/4109/Research_study_with_scholarship_in_Higher_Education.htm", "date_download": "2018-05-22T12:05:39Z", "digest": "sha1:2QYLAF4HZDBRSIACJM5QU4VDOJXP6GSK", "length": 13522, "nlines": 52, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Research study with scholarship in Higher Education | உயர்கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு! - Kalvi Dinakaran", "raw_content": "\nஉயர்கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் 2007 ம் ஆண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிறுவப்பட்டதுதான் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பஃர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மேனுபேக்சரிங் (Indian Institute of Information Technology, Design and Manufacturing-iiitdm). இந்தியாவின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் சர்வதேச தரத்தில் மாணவர்களை உருவாக்கி வருகிறது இக்கல்வி நிறுவனம். சென்னையின் புறநகர் பகுதியில் இயங்கும் இவ்வுயர்கல்விநிறுவனத்தின் 2018ம் ஆண்டிற்கான பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nவழங்கப்படும் படிப்புகள்: இந்தியாவில் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களில் அதிக முக்கியத்துவம் பெறும் இக்கல்விநிறுவனமானது கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் போன்ற துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.\nகல்வித் தகுதி: எஞ்சினியரிங் அல்லது டெக்னாலஜியில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் நேரடியாக பிஎச்.டி முழுநேர ஆராய்ச்சிப் படிப்பிற்கு விண்ணப்பிக்க, ஐ.ஐ.டி.யி-ல் படித்தவர்கள் தங்கள் இளநிலையில் CGPA of 8.0 on a 10 point scale அல்லது GATE தேர்வில் அதற்கு இணையான மதிப்பெண்ணையோ பெற்றிருக்க வேண்டும். மற்றும் இந்திய அளவில் மற்ற பல்கலைக்கழகங்களில் இளநிலை முடித்தவர்கள் அப்பல்கலையின் முதல் 10 ரேங்குக்குள் இருத்தல் அவசியம். எம்.இ./எம்.டெக். /எம்.டிசைன்/எம்.எஸ். ஆகிய முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் உயர்தரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் GATE தேர்வில் உயர் மதிப்பெண்களையோ அல்லது UGC/CSIR NET/NBHM ஆகியவற்றில் இணையான மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் வேண்டும்.\nமுதுநிலைப் பட்டம் படித்துவிட்டு பிஎச்.டி. படிக்க விரும்பும் மாணவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங், மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் போன்ற உயர்கல்வி துறைகளில் முது\nநிலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம்.\nகம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங் துறையின் கீழ்வரும் எம்.டெக் / எம்.இ/எம்.எஸ்., எலக்ட்ரானிக்கல் துறையின் கீழ்வரும் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் எஞ்சினியரிங் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் எஞ்சினியரிங், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் துறையின் கீழ்வரும் ஏரோ ஸ்பேஸ் எஞ்சினியரிங், ஆட்டோ மொபைல் எஞ்சினியரிங், எனர்ஜி எஞ்சினியரிங், இன்டஸ்டிரியல் எஞ்சினியரிங், மெக்கட்ரானிக்ஸ், புரொடெக்‌ஷன் / மேனுபேக்சரிங் எஞ்சினியரிங் மற்றும் மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் போன்ற துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.iiitdm.ac.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க இயலும். மேலும் பொதுப்பிரிவைச் சேர்ந்த ஆண் மாணவர்கள் ரூ.250-ம் மற்றும் பொதுப் பிரிவு மாணவிகள் மற்றும் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் ரூ.125-ம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.\nதேர்ந்தெடுக்கும் முறை: விண்ணப்பித்த மாணவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளின் மூலம் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர். மாணவர்கள் தங்களின் முதுநிலைப் படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் மற்றும் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டும் நேர்முகத் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டும் ஆராய்ச்சிப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்படும். தேர்வு செய்யப்பட்டு ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.25 ஆயிரமும், 3-ம் ஆண்டு முதல் 5-ம் ஆண்டு வரை ரூ.28 ஆயிரமும் உதவித்தொகை கிடைக்கும்.\nவிண்ணப்பிக���க கடைசி நாள்: இந்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் இவ்வுயர்கல்வி நிறுவனத்தில் ஆராய்ச்சிப் படிப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய கடைசி நாள் 30.4.2018.\nதேர்வு நாட்கள்: கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்ட் எஞ்சினியரிங் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் துறையைச் சார்ந்த மாணவர்களுக்கு 28.5.2018 அன்றும், மேத்தமெடிக்ஸ், பிசிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் மாணவர்களுக்கு 29.5.2018 அன்றும் எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடத்தப்படும்.\nஎஞ்சினியரிங் பட்டம் படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா\nஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்\nபகுதிநேர B.E., B.Tech. படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nதேசிய சட்டப் பல்கலையில் பொதுக்கொள்கை முதுநிலைப் பட்டம் படிக்கலாம்\nகாலணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் படிக்க விருப்பமா \nபத்தாம் வகுப்பு படித்திருந்தால் மாலுமிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nபொதுக்கொள்கை, முதுநிலைப் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு\nகால்நடை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெறலாம்\nபழங்குடியினர் கல்வி மேம்பாட்டிற்கு தனிப் பல்கலைக்கழகம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005211997.html", "date_download": "2018-05-22T12:03:55Z", "digest": "sha1:TLAX3G5AASDWREGR2YHDMZ6BKFAWWMUS", "length": 6835, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "கவர்ச்சியில் ப்ரீடா பின்டோ! - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கவர்ச்சியில் ப்ரீடா பின்டோ\nமே 21st, 2010 | தமிழ் சினிமா\nஸ்லம்டாக் மில்லியனர் மூலம் பிரபலமான நடிகை ப்ரீடா பின்டோ முதல் முறையாக செக்ஸியாக நடித்துள்ளார்.\nஸ்லம்டாக் நாயகியான ப்ரீடா, ஹாலிவுட்டில் புதிய ஹாட் நாயகியாக மாறியுள்ளார். தற்போது தர்சம் சிங் இயக்கத்தில் கிரேக்க புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இம்மார்ட்டல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nஇப்படத்திற்காக செக்ஸியாக நடித்துள்ளார் ப்ரீடா. ஸ்லம்டாக் படத்திற்குப் பிறகு ப்ரீடா செக்ஸியாக நடிப்பது இதுவே முதல் முறையாகு��்.\nஇதுகுறித்து தர்சம் சிங் கூறுகையில், இப்போதுதான் முதல் முறையாக செக்ஸியான காட்சி ஒன்றில் நடித்துள்ளார் ப்ரீடா. இந்தக் காட்சி சற்று கடினமானது.\nபடப்பிடிப்பின்போது அனைத்து விளக்குளையும் அணைத்து விட்டோம். இதன் மூலம் ஒரு அன்னியோன்யமான சூழலை உருவாக்க முடிந்தது. மொத்தம் 80 பேர் மட்டுமே அங்கு இருந்தனர். அவர்களில் 20 பேர் வீடியோ கேமராக்களுடன் இருந்தனர் என்றார்.\nஇப்படத்தில் மிக்கி ரூர்கி, ஹென்றி செவில் ஆகியோரும் நடிக்கிறார்கள்.\nசெக்ஸ் தொல்லைகளை தடுக்க இதுதான் வழி -இலியானா பரபரப்பு பேட்டி\n7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மம்தா மோகன்தாஸ்\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nநடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை – தொழில் அதிபர் கைது\nவிஷால் வைக்கும் கோரிக்கைகளின் முழு விவரம்\nசிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா\nஎஸ்.துர்கா படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்களை தேடி அலையும் ரசிகர்கள்\nஇந்தியன்-2 படத்தில் இணையும் முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/09/07092011.html", "date_download": "2018-05-22T11:49:30Z", "digest": "sha1:G7OTGCJ2W37XW6V42Q6JPHSFMAL7XYZ7", "length": 51929, "nlines": 569, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்\nஇன்னும் எத்தனை கு���்டுதான் இந்தியாவில் வெடிக்கும் என்று தெரியவில்லை...இன்னும் எத்தனை தடவைதான் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சாக்கு சொல்ல போகின்றது என்றும் தெரியவில்லை...\nஇன்று காலை பத்து மணிக்கு டெல்லி உயாநீதிமன்றத்தில் சக்திவாய்ந்த குண்டு வெடித்து இருக்கின்றது.. நீதிமன்றத்தின் உள்ளே செல்ல பாஸ் வாங்க வெயிட் செய்து கொண்டு இருந்த மக்களின் மத்தியில் குண்டு வெடித்து இருக்கின்றது.. இதுவரை ஒன்பது பேர் பலியாகி இருக்கின்றார்கள்..சாலை விபத்தும் குண்டு வெடிப்பும் ரொம்ப இலகுவாக இந்தியாவில் நடக்கின்றது....\nஇந்தியாவின் இறையாண்மை என்ற வார்த்தை ஒரு வராத்துக்கு அரசியல்வாதிகளால் பேசப்படும். அதன்பிறகு அடுத்த குண்டு வெடிப்புக்கு பிறகு அதே இறையாண்மை என்ற வார்த்தை உயிர் பெரும்....\n100 நாள் ஜெ ஆட்சியில், இதுவரை 90 பேருக்கு மேல்திமுகவினர் நில அபகரிப்பு வழக்கில் கைதாகி இருக்கின்றார்கள்..கைதானவர்கள் உண்மையில் தவறு செய்து இருந்தால் நிச்சயம் பாராட்டலாம்...ஆனால் இது காழ்புணர்ச்சிக்காக கைது செய்யப்பட்டால் வரலாறு நிச்சயம் திரும்பும்.. சரி நான் தெரியம கேட்கின்றேன்.. அதிமுக வினர்.. அவ்வளவு அக்மார்க் ஆன கை சுத்தமான ஆளுங்களா என்ன\nதூக்கு தண்டனைக்கு எதிரான நடைபயணத்தை வேலூரில் இருந்து தொடங்கியதும் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்... ஈழ போராட்டங்களை கலைஞர் நசுக்கினார் என்று பேசிய சீமான்.. இப்போது ஜெ ஆட்சியில் சட்டத்துக்கு கட்டுபட்டு கைதாவதாக சொல்லி இருக்கின்றார்... சீமான் சார்.. ஏன் இப்படி ஒரு இந்தியாவில் இருக்கும் மாநில முதலமைச்சர் என்ன செய்ய முடியுமோ அதைதான் எல்லோரும் செய்வார்கள்..என்பதை திரும்பவும் சொல்லிக்கொள்கின்றேன்..சீமான் உங்கள் உணர்ச்சிகரமான பேச்சு எனக்கு பிடிக்கும் ஆனா...என் அண்ணி ரோஜா மூலம் ஆந்திராவில் காங்கிரஸை காலி செய்வேன் என்று பேசி இருக்கின்றீர்கள்... ரொம்ப உணர்ச்சிவசப்பட்டுவிட்டிங்களோ\nஅம்மா மக்கள் பணியில் ரொம்ப பிசி....சொத்துக்குவிப்பு வழக்கில் 125 முறை வாய்தா வாங்கியதால் உங்களுக்கு வசதியான தேதியை சொல்லுங்கள் என்று சுப்ரீம் கோர்ட் கெஞ்சி இருக்கின்றது.. அம்மான்னா அம்மாதான் அம்மாராக்ஸ்..\n2ஜி ஸ்பெக்ட்ரத்தை ஏலம் விட வேண்டும் என்று தொலைத் தொடர்புத்துறைக்கு நாங்கள் பரிந்துரை ஏதும் செய்யவில்லை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விற்பனையால் நாட்டுக்கு எந்த நஷ்டமும் ஏற்படவில்லை டிராய் கூறியுள்ளது.. இது ராஜாவுக்கு சாதகமாகத்தான் இருக்கும்...ஏற்கனவே பிரதமர்,சிதம்பரம் இரண்டு பேரையும் மாட்டி விட்டு இருக்கின்றார்...\nசென்னையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்க்குள் சென்னை போலிசார் தினறித்தான் போய்விட்டார்கள்... சென்னையின் முக்கியசாலைகளில் போலிஸ்தலைகள்.. எல்லா சாலை சந்திப்புக்களிலும் டிராபிக் போலிசார் பதட்டமாய் பரபரப்பாய் காணப்பட்டார்கள்.. ஏற்கனவே பாலம் கட்டுவதால் போக்குவரத்து தினரும் போரூரில் இருக்கும் நடிகர் விஜய் கல்யாணமண்டபம் எதிரில் ஒரு மேடை போட்டு வரிசையாக விநாயகர் சிலைகளை வாகனங்களில் நிறுத்திவைத்து,குமரி ஆனந்தன் மகள் தமிழிசை மைக்கில் ஆன்மீகத்தை பொழிந்து கொண்டு இருந்தார்.. நான் சென்னைவெயிலில் அவர்கள் ஏற்படுத்திய டிராபிக்கால் என் முதுகில் வியர்வை வழிய கேட்டுக்கொண்டு இருந்தேன்.\nவாகனங்களில் பிள்ளையார் சிலைகள் விரைந்தன நிறைய பேர் தலையில் காவி துணி கட்டி இருந்தார்கள்.. மாவா குதுப்பிய வாயோடு இருந்தார்கள்.. கேடம்பாக்கம் மேம்பாலம் சேகர் எம்போரியம் எதிரில் பாலத்தின் மேல் திடிர் என்று படுதா கட்டி குடை வைத்து நிறைய போலிசார் நின்று கொண்டு இருந்தார்கள்.. என்னவென்று பார்த்தால் பின்பக்கம் ஒரு மசூதி இருப்பதால் யாராவது சீண்டி விட்டு விடுவார்கள் என்பதால் பாதுகாப்பை பலபடுத்தி இருந்தார்கள். விநாயகர் ஊர்வலம் போகும் வழியெங்கும் உள்ள மசூதிகளின் வாயில் அருகில் நிறைய போலிஸ்தலைகள் பாதுகாப்பில் ஈடுபட்டு இருந்தார்கள்...\nமுதியோருக்கு வழங்கும் உதவிதொகைக்கு ஸ்மார்ட்கார்ட் மூலம் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தி கொடுத்த முதல்வருக்கு நன்றி... அவர்கள் வாங்கும் சின்ன தொகையில் கூட லஞ்சம் பெற்று கொடுக்கும் தபால்காரர்களை எல்லோரும் தெரியும்..\nகன்னியாகுமாரி அய்யன் வள்ளுவர் சிலை...வள்ளுவர் கோட்டம் இரண்டையும் வடித்த சிற்பி கணபதி இயற்கை எய்தினார்.. அவருக்கு அஞசலிகள்.. அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது...\nஈரோட்டில் நடந்த கல்யாணத்துக்கு போனேன்..பேருந்து நிலையத்தை விட்டு வெளிய வந்து அபி��ாமி தியேட்டர் பக்கம் இருக்கும் சிக்னல் கடைசி வரை போனேன்.. அதே போல ஆக்ஸ்பேர்டு ஓட்டல் சிக்னல்வரை போய் பார்த்தேன்.. எங்கேயும் கிப்ட் விற்கும் கடை இல்லை.... செல்போன், செல்போன், செல்போன்,கடைகள்தான்.. ச்சே அப்படி என்னதான் இந்த ஈரோடு பயள்ளைங்க பேசுதுங்களோ\nஎனது சொத்து மதிப்பு ரூ.51 கோடி: சட்டசபையில் ஜெயலலிதா தகவல்// ஆத்தா என்னை உன் தத்து புள்ளையா எடுத்துக்கோ.. உனக்கு கோடி புண்ணியம்.\nதிருமதி செல்வம் தொடரில் ஒரு வாரமா கிரகபிரவேசத்துக்கு பத்திரிக்கை கொடுத்துகிட்டே இருக்காங்க..இதுல ஒரு பாட்டு வேற.. வீட்டா என் வீட்டுக்கே பத்திரிக்கை கொடுக்க வந்தாலும் வருவாங்க போல..\nதர்மசங்கடம் என்றால் என்ன என்பதை கடந்த இரண்டு வாரங்களில் நான் தெரிந்து கொண்டேன்..ரொம்ப நெருங்கிய நண்பர்கள் உதவி கேட்டு என்னால் செய்ய முடியாமல் தவித்தது கொடுமை.. அதை விட கொடுமை இந்த இரண்டு வாரத்தில் ஒரு நம்பிக்கை துரோகம்... நண்பர் கேட்டார். ராசியில் நம்பிக்கை உங்களுக்கு இருக்கா ஜாக்கி என்றார் இல்லை என்றேன். என்ன ராசி என்று கேட்டார்... கன்னிராசி என்றேன்.. என்ன நட்சத்திரம் என்றார்.. அஸ்தம் என்றேன்...இன்னும் கொஞ்சம் நாளைக்கு அப்படித்தான் இருக்கும் என்றார்...நான் எதுவும் பேசவில்லை.\nசமீபத்தில் தொலைகாட்சிகளில் கலக்கும் டொக்கோமோ விளம்பரங்கள் அவத்தலாய் இருக்கின்றன... முக்கியமாக வேலைக்கரி மொபைலை திருடி விட... அப்போது ரிங் அடிக்க அந்த பெண் முழிக்கும் திருட்டு முழி அல்டிமேட்.\nஎன் அம்மாவுக்கு நாளை (08/09/2011) தெவஷம் அதனால் நாளைக்கு கடலூருக்கு செல்கின்றேன். அம்மா எங்களை விட்டு பிரிந்து 16 வருஷம் ஆகிவிட்டது..\nசென்னையில் பதிவர் சந்திப்பு கடந்த நான்காம் தேதி நடந்தது..வீட்டில் நண்பர் திருமண பத்திரிக்கை கொடுக்க வருவதாக சொல்ல அவருக்கு வெயிட்டிங்க.. அதனால் நான் சந்திப்புக்கு ஒரு ஆறுமணிக்கு போனேன்..நிறைய பேர் வந்து இருந்தார்கள்... நிறைய பேர் எனது தளத்தை படிப்பேன் என்று சொன்னார்கள். சிலர் எனது தளம்தான் பிளாக் எழுத இன்ஸ்பிரேஷ்ன் என்றார்கள்.. யாரோ ஒரு நண்பர் எனக்கு ஜாக்கியின் தளத்தை எனது கேர்ள்பிரண்ட் எனக்கு அறிமுகபடுத்தினார் என்று சொன்னார்...என் மேல் அதீத அன்பு வைத்து இருக்கும் சதிஷ் மற்றும் கோகுல் வந்து அறிமுகபடுத்திக்கொண்டார்கள்..\nகுடந்தை அன்புமணி மற்ற���ம் தென்றல் என்ற புத்தகத்தையும் ஷர்புதின் வெள்ளிநிலா என்று பத்திரிக்கையையும் கொடுத்தார்...\nகேபிள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்..லக்கி புதிய பிளாக்கர்களுக்கு டிப்ஸ் வழங்கினார்..உருப்படாத நாரயணன் மற்றும் சுரேக சமுக விஷயங்களை எழுத சொன்னார்கள். கேமராமேன் ஆம்ஸ்டிராங் தனது தளத்தில் கேமரா தொழில் நுட்பம் பற்றி இன்னும் எழுதுவேன் என்று சொன்னார்..சிவக்குமார் ஈழதமிழர்கள் மேல் கவலை கொள்வது போல தமிழ்நாடு தமிழர்கள்மேலும் கவலை கொள்ள வேண்டும் என்று சொன்னார்..\nபிலாசபி பிரபாகரன் மற்றும் சிவக்குமார் அனைவரையும் வரவேற்றார்கள்..நான் புதிய பதிவர்களுக்கு ஒன்றே ஒன்றுதான் சொன்னேன்..எதுவாக இருந்தாலும் மனதில் தோன்றியதை எழுதுங்கள்..தொடர்ந்து எழுதுவதை நிறுத்தாதீர்கள் என்று சொன்னேன்.ஆனால் இணையம் மட்டும் வாழ்க்கையில்லை. அதிலே நேரத்தை வீணாக்காதீர்கள் என்ற சொன்னேன்.. நிறைய பேசி இருப்பேன் நேரமின்மையும் ஒரு காரணம்....\n(கேபிள் சதிஷ் மற்றும் நான்..)\nகாலேஜ் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் சதிஷ் என்பவர் புதிதாக வலைபதிவு எழுத வந்து இருக்கின்றார்... லக்கி புதியதலைமுறை பத்திரிக்கையில் வலைப்பதிவு பற்றிய எழுதிய கட்டுரை வாசித்த பிறகே தனக்கு வலைப்பதிவு பற்றி தெரியும் என்று சொன்னார்...\nஎன்னை பற்றியே ஒரு பத்து நிமிடத்துக்கு பேசினார்.. எனக்கே கூச்சமாக இருந்தது....பேச்சில் நிறைய இடங்களில் வெகுளிதனம் அதிகமாக இருந்தது.. அந்த வெகுளிதனம் எனக்கு பிடித்து இருந்தது.. மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் என்னை போல பேசிய பேச்சு அது....சந்திப்பு முடிந்து என்னிடத்தில் பேசும் போது அந்த எக்சைட்மன்ட் சான்சே இல்லை...\nஅவரது தளத்தில் பதிவர் சந்திப்பு பற்றி விரிவாய் வாசிக்க இங்கே கிளிக்கவும்..\nஅவரது தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...\nசினிமா பத்திரிக்கைகளில் இன்றைக்கு நடக்கும் ஹாட் டாபிக் நடிகை காஜல் அகர்வால் டாப்லஸ் போஸ் கொடுத்துவிட்டார் என்று பரபரப்பாகி இருக்கின்றது..\nஆனால்காஜலின் தங்கை அதனை மறுத்து இருக்கின்றார்..\nஇந்த புரோமோஷன் போட்டாக்களுக்காகவே இந்தி சினிமாவில் பெரிய வாய்ப்புகளை காஜல் பெற்று விடுவார்..\nகலங்கிய கண்களை நேசி ..ஆனால் நேசித்த கண்களை மட்டும் கலங்கவிடாதே...\nபுதுசா கல்யாணமாயி ஹனிமூனுக்கு பொயிட்டு வந்த தோழிக்கிட்ட கேட்டா ஹனிமூன் எப்படி இருந்துச்சின்னு நல்லா இருந்துச்சி... செம ஜாலியா இருந்தேன்.. 68 பொசிஷனுக்கு மேல எல்லாம் டிரை பண்ணோம்... ஆனா என் கணவருக்குதான் அதில் சின்ன வருத்தம் என்றாள்.. ஏன் அவருக்கு என்ன பிரச்சனை அடுத்த முறை ஹனிமூனுக்கு நான் போகும் போது அவரையும் கூட்டிக்கிட்டு போகனுமாம்.....\nநினைப்பது அல்ல நீ ..\nLabels: கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nஈரோடு பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இரண்டு கிஃப்ட் கடைகள் இருக்குதுங்க. பிருந்தாவன் ஹோட்டல் பக்கத்துல அண்டர் கிரவுண்ட்ல ஒரு கடை இருக்கு. டவுன் பஸ் நிக்கற இடம் பக்கத்துல கண்ணன் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ல கிஃப்ட் எல்லாம் இருக்கும்.யாரையும் கேட்டு இருந்தா சொல்லி இருப்பாங்களே\nஇளம் பதிவர்களுடன் கலந்துரையாடி நிகழ்ச்சியை சிறப்பித்தமைக்கு நன்றி.\nஅவசர உலகில் செய்திகளை படிக்கக்கூட நேரம் இல்லாதவர்களுக்கும் வசதியாகத் துணுக்குத் தோரணமாகப் பல செய்திகளையும் தந்தற்கு நன்றிகள்\nஇப்படி ஒரு ஆச்சரியம் நடக்கும்னு நா நினைக்கல சார்... இந்த மாதம் தொடக்கம் முதலே எனக்கு லாபமாய் உள்ளது.... என்னை பற்றி நீங்கள் எழுதியது மற்றும் போட்டோ போட்டதற்க்கு மிக்க நன்றி.... நிச்சயம் இந்த சந்திப்பும் உங்கள் நட்பும் என்னை மேன்மேலும் வாழ்த்தும் சார்....\nஉங்களோட 1175 வது ஃபாலோயரா இணைஞ்சிருக்கேன்\nரொம்ப சந்தோசமா இருக்கு சார் இருங்க பதிவ படிச்சுட்டு வர்ரேன்\nதிருமதி செல்வம் தொடரில் ஒரு வாரமா கிரகபிரவேசத்துக்கு பத்திரிக்கை கொடுத்துகிட்டே இருக்காங்க..இதுல ஒரு பாட்டு வேற.. வீட்டா என் வீட்டுக்கே பத்திரிக்கை கொடுக்க வந்தாலும் வருவாங்க போல..\nநானும் பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன் சார்\nதிருமதி செல்வம் தொடரில் ஒரு வாரமா கிரகபிரவேசத்துக்கு பத்திரிக்கை கொடுத்துகிட்டே இருக்காங்க..இதுல ஒரு பாட்டு வேற.. வீட்டா என் வீட்டுக்கே பத்திரிக்கை கொடுக்க வந்தாலும் வருவாங்க போல.\nகிஃப்ட் வாங்க கடை இல்லையா அல்லது வேறு கடைக்கு போனதால் கிஃப்ட் கடை தெரியலையா\nஉங்க நெஞ்ச தொட்டு சொல்லுங்க திமுக பண்ண மாதிரியா அதிமுககாரங்க நில அபகரிப்பு பண்ணாங்க. பாஸ் நியாயம்னு ஒன்னு இருக்குல‌\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nHall Pass-2011-கணவனுக்கு மனைவி கொடுக்கும் அன்பு ப...\nகால ஓட்டத்தில் காணமல் போனவை. ஒயர் கூடைகள்...\nசாண்ட்வ���ஜ் அண்டு நான்வெஜ்(26/09/2011) திங்கள்\nDookudu/2011(தூகுடு) தெலுங்கு சினிமா விமர்சனம்..\nஜாக்கிசான்,கமலுக்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்......\nMother (2009)/உலக சினிமா/சவுத்கொரியா/துப்பறியும் அ...\nAs Good as It Gets-1997 /உலகசினிமா/அமெரிக்கா/மனநலம...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(20/09/2011) செவ்வாய்\nThe Crimson Rivers-2000 /உலகசினிமா/பிரெஞ்/ கொலைக்க...\nமக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(15/09/2011) வியாழன்\nவெற்றி...வெற்றி....மைதிலிக்கு கல்விக்கான உதவி கிட்...\nஎதிர்ப்பார்த்து காத்து இருக்கும் படம்….\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(07/09/2011) புதன்\nIn Their Sleep (2010)உலகசினிமா/பிரெஞ்-மகன் வயதில் ...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்(03/09/2011) சனி\nMankatha (2011)/மங்காத்தா.. அஜீத்தின் வெற்றி...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய கு��ும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/tntj-bearers-contact-worldwide/middle-east/", "date_download": "2018-05-22T11:53:16Z", "digest": "sha1:X4SSNYE4PO5STJKE6TNYIIJ2EDYUGNUS", "length": 10955, "nlines": 263, "source_domain": "www.tntj.net", "title": "வளைகுடா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்வளைகுடா\nவளைகுடா நிர்வாகிகள் கவணத்திற்கு: நிர்வாகி எண்கள் விடுபட்டிருந்தாலோ, மாறி இருந்தாலோ,பழைய நிர்வாகி எண் இடம் பெற்றிருந்தாலோ, புதிய மற்றும் விடுபட்ட நிர்வாகிகளின் விபரங்களை இணையதளத்திற்கு அனுப்பவும்\nமண்டலத் தலைவர் : முஹம்மது ரஜ்வி(கொள்ளுமேடு) +973 33592942\nமண்டலச் செயலாளர்: நாசர் காதர்(அரக்கோணம்) +973 39304787\nமண்டலப் பொருளாளர்: ஷேக் அபுதாஹிர்(பூதமங்கலம்) +973 39453151\nமண்டலத் தலைவர்: ராஜா ஷரீப் (கூனிமேடு) – 99265628\nமண்டலச் செயலாளர்: ஜின்னா (கூத்தாநல்லூர்) – 66683970\nமண்டலப் பொருளாளர்: ஹூசைன் பாபு (நெல்லிக்குப்பம்) – 97806233\nமண்டலத் தலைவர் – தஸ்தக்கீர் – +974 6631 6247\nமண்டலச் செயலாளர் -முஹம்மது அலி MISc – +974 6657 9598\nமண்டல பொருளாளர் – இலியாஸ் – +974 5518 7260\nஓமன் – ஸலாலா மண்டலம்\nஷேக் முஜீபுர் ரஹ்மான். 00968 99626857\nஓமன் – மஸ்கட் மண்டலம்\nமுகம்மது இஸ்மாயில் – 00 968 9696 2739", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-05-22T12:04:45Z", "digest": "sha1:MFTKWDMCWFJYFO456YFJL43USQDRSFZ6", "length": 9658, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஆண்களே உங்க தாடி மென்மையா இருக்க வேண்டுமா | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஆண்களே உங்க தாடி மென்மையா இருக்க வேண்டுமா\nபொண்ணுங்கன்னா அகத்துல ஆசை வளரனும் ஆம்பளைங்கன்னா முகத்துல மீசை வளரனும் ஆம்பளைங்கன்னா முகத்துல மீசை வளரனும் இப்படி டி.ஆர். மாதிரி வசனம் பேசும் போதே ஆண்களுக்கு மீசை எவ்வளவு பெரிய கௌரவப் பொருள் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். பருவம் தொடங்கும் முன்னரே அரும்பும் மீசையை முறுக்கிவிட்டபடி திரிவதுதான் ஆண்களுக்கு பிடித்தமான விஷயம். அதுவும் தமிழர்களுக்கு மீசை ஒரு வீர அடையாளம்.\nவீரத்தையும் தாண்டி மீசையும், தாடியும் ஆண்களை எழும் அழகானவர்களாகவும், கம்பீரம் உடையவர்களாகவும் எடுத்துக்காட்டும். இப்போதெல்லாம் பெண்களுக்கு மீசை, தாடி உள்ள ஆண்களை தான் அதிகம் விரும்புகின்றனராம். காரணம், அவர்கள் தான் நாம் மேல் கூறியப்படி, கம்பீரமான ஆண்மகனாக திகழ்கின்றனர் என பெண்கள் கருதுகின்றனர். இன்றைய இளைஞர்கள் வகை வகையாக மீசை, தாடி வைத்து தூள் கிளப்புகின்றனர். சரி, இந்த மீசை மற்றும் தாடியை எப்படி பராமரிப்பது என உங்களுக்கு தெரியுமா தெரிந்துக்கொள்ள வேண்டுமானால் தொடர்ந்து படியுங்கள்…\nதாடி வளர்க்கும் போது முதலில் கொஞ்சம் அரிப்பது போல தான் இருக்கும். ஆனால், இது இரண்டாம் வாரத்திலிருந்து சரியாகிவிடும். மற்றும் முகத்தில் முடி வளர்வதால் அழுக்க சேர வாய்ப்பு உண்டு. எனவே, முகம் கழுவும் போது தாடி பகுதியில் லிக்யூட் சோப்பு போட்டு முகம் கழுவவும்.\nநன்றாக, ஸ்டைலாக தாடி வைக்க வேண்டுமெனில், நீங்கள் முதலில் ஒன்றிரண்டு மாதங்களாவது நன்றாக தாடி வளர்க்க வேண்டும். ஏனெனில், தாடி நன்றாக வளர்ந்திருந்தால் ஸ்டைலாக தாடி வைக்க ஏதுவாக இருக்கும்.\nபெரும்பாலான ஆண்கள் தங்கள் தாடியை நன்றாக வளர்கின்றனரே தவிர சரியாக பராமரிப்பது இல்லை. வாரம் இரண்டு முறையாவது உங்கள் தாடியை ஷாம்பு அல்லது லிக்யூட் சோப்பு போட்டு கழுவ வேண்டியது அவசியம்.\nசோப்பு உபயோகப்படுத்துவதினால் முகத்தில் வறட்சி ஏற்படும். இதனால் தாடி முடிகள் உடையவும், உதிரவும் வாய்ப்புகள் இருக்கின்றன. தாடி பராமரிப்பில், இது ஒரு முக்கியமான விஷயமாகும்.\nகுறைந்த விலையில் கிடைக்கிறது என கண்ட ட்ரிம்மர் வாங்காமல். நல்ல பிராண்டட் ட்ரிம்மர் வாங்குங்கள். இ���ல்பாக மென்மையான தன்மை கொண்டது நமது முகத்தின் சருமம் இதில், சில விலைக்குறைந்த ட்ரிம்மர்கள் உபயோகப்படுத்தும் போது உங்கள் சருமத்தில் சிராய்ப்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.\nமுடிந்த வரை ஷேவ்விங் செய்யும் போது சோப்புக் கட்டியை பயன்படுத்துவதை தவிர்த்து, ஷேவ் ஜெல் உபயோகப்படுத்துங்கள். சோப்பில் இருக்கும் TFM அளவு உங்களது சருமத்தை வரட்சியடைய செய்யலாம். ஆனால், ஜெல் உபயோகப்படுத்துவதனால் உங்களது சருமம் மிருதுவாக இருக்கும்.\nஅவ்வப்போது உங்கள் தாடியின் ஸ்டைலுக்கு ஏற்றவாறு சரியாக ட்ரிம் செய்துவிடுங்கள். இல்லையேல், முடியின் தடிமன் உங்கள் தாடியின் ஸ்டைலை மாற்றிவிடும்.\nஉங்கள் தாடியை ஹேர் கலர் செய்கிறேன் என்று கண்ட இரசாயன பொருள் கலந்த சாயங்களை உபயோகப்படுத்த வேண்டாம். ஏனெனில், இதன் மூலம் சரும பாதிப்புகளும், மற்றும் முடியிலும் பிரச்சனைகள் ஏற்படும்.\nமுகத்தில் கற்றாழை ஜெல் அப்பளை செய்து வந்தால், சருமம் மிருதுவாகும் மற்றும் முடியின் கடினமான தன்மை குறையும்.\nஉங்களது உறக்கத்தின் நேரம் குறையும் போது, தாடியின் வளரும் தன்மையும் குறைகிறது. எனவே, உறக்கத்தை கெடுத்துக் கொள்ளதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/congratulations-gk-gkarti-30000-posts.98207/", "date_download": "2018-05-22T12:21:08Z", "digest": "sha1:53J6ZUF7AP4MP44DLKCAX24HD5L54DET", "length": 13983, "nlines": 494, "source_domain": "www.penmai.com", "title": "Congratulations GK (gkarti) - 30000 Posts | Penmai Community Forum", "raw_content": "\nபெண்மை தலைவி அவர்களின் நல்லாசியுடன்\nபெண்மை இணையதளத்தில் 30000 போஸ்ட்ஸ் போட்டு இருக்கும் எனது அன்புச் சகோதரி\nகுமாரி. ஜி. கார்த்திகா அம்மையார் ,\nபெண்மையின் நடுவர் மற்றும் நான்காம் வெள்ளி அரசி\nஅவர்களின் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.\nபெண்மையின் இரண்டாம் வெள்ளி அரசர்.\n(குறிப்பு: நாளை இரவு 7 மணி அளவில் நமது ஜி .கே தலைமையில் நன்றி உரை பொதுக் கூட்டம் மற்றும் சிறப்பான விருந்து நடைபெறும். அவ்வமயம் தாங்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.)​\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபெண்மை தலைவி அவர்களின் நல்லாசியுடன்\nபெண்மை இணையதளத்தில் 30000 போஸ்ட்ஸ் போட்டு இருக்கும் எனது அன்புச் சகோதரி\nகுமாரி. ஜி. கார்த்திகா அம்மையார் ,\nபெண்மையின் நடுவர் மற்றும் நான்காம் வெள்ளி அரசி\nஅவர்களின் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.\nபெண்மையின் இரண்டாம் வெள்ளி அரசர்.\n(குறிப்பு: நாளை இரவு 7 மணி அளவில் நமது ஜி .கே தலைமையில் நன்றி உரை பொதுக் கூட்டம் மற்றும் சிறப்பான விருந்து நடைபெறும். அவ்வமயம் தாங்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.)\n'பெண்மை' யின் இரண்டாம் வெள்ளி அரசர்.\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\n'பெண்மை' யின் இரண்டாம் வெள்ளி அரசர்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/SRKMAHAN-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY-621112-EMAIL-akshayad-/b184", "date_download": "2018-05-22T11:54:47Z", "digest": "sha1:QVND73PBFSKONTLPRH6RXPB4NHDQPZGX", "length": 60923, "nlines": 72, "source_domain": "adnumerology.com", "title": "SRKMAHAN கனவு நனவாக முதலில் பெயர் இரண்டாவது வீடு ! NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன. மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது. மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது. அவை இனத்திலேயே வாழ்கின்றன. மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று. ஜோதிடர் , வானசாஸ்திரவியலார் , எண்கணித மேதைகளால் , வாஸ்து வல்லுனர்களால் இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள். சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள். இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே. அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள். ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான். கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள் அதைக் கண்டடைந்தார். கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினார். புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார். உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள்! உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள்! உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள்! உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்கும் செறிவூட்டுங்கள்! உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள்! ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன! இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில்! விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக! மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் பசித்திருக்கக் கூடுமோ? இல்லை. அதுவல்ல சட்டம். *கேட்டால் கிடைக்கும் * என்பதன் அர்த்தம் அதுவல்ல. உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணும்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள்! உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம்! உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம்! எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது. பிரம்மாண்டமான ஆலமரம், முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது! வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது! ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள்! இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள்! உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம்! ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது! நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது! (அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்) இதோ ஒரு இளைஞன். கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை. ஆனால் அவன் நல்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான். அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான். அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான். பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன. பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது. உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான். வெகு வேகமாக அவன் மன நிலை மாறுவதன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்கும் திராணியற்றுப் போகிறது. அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும். அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது. ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம். அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம். அவன் கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசுகிறான்! இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது! ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள்! பல வாழ்க்கைக��் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான்! தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான்! தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான்! எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய்! அது இதய பூர்வமானதாய் இருந்தால்! வெற்று ஆசை பயனற்றது. இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய்! உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும்! எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய்! உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய்! அல்லது உத்வேகத்துடன் எழுவாய்! உன் எண்ணம் எப்படியோ அப்படி! உன் கனவு எப்படியோ அப்படி! உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி! உன் சிற்றின்ப ஆசைகளைப் போல் சிறியதாகச் சுருங்குவாய்! அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய்! கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா? நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில்! உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது! உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை! வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு! நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம். திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம். உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய்! சில காலம் கழிந்ததும் அவன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை* இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன்! சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய்! எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப் புறப்படு! சிலர் இப்படியும் இருக்கிறார்கள். சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள். அதிர்ஷ்டத்த��ப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள். ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா! இவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி!* என்கிறார்கள். ஒருவன் அறிவுஜீவியாவதைக் கண்டு *இவனுக்கு அடித்தது யோகம்!* என்கிறார்கள். யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப் பார்த்து *ஹூம்! இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள். அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை. வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை! மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை. அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்வதில்லை. எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை. இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம்!* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள். செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா?* என்கிறார்கள். அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ அந்தளவிற்கு முடிவு மகிழ்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை. வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும். அவை முழுமையடைந்த எண்ணங்கள். வெல்லப்பட்ட குறிக்கோள்கள். நனவு படுத்தப்பட்ட கனவுகள்! எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வுடன் பிணைத்துக் கட்டுவாய்! நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா? என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT ============================================================= : AKSHAYA DHARMAR (AD Numerology) AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\nSRKMAHAN கனவு நனவாக முதலில் பெயர் இரண்டாவது வீடு NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன. மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது. மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது. அவை இனத்திலேயே வாழ்கின்றன. மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று. ஜோதிடர் , வானசாஸ்திரவியலார் , எண்கணித மேதைகளால் , வாஸ்து வல்லுனர்களால் இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள். சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள். இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே. அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள். ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான். கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள் அதைக் கண்டடைந்தார். கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினா���். புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார். உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள் NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 கனவு கண்டவர்களே இவ்வுலகத்தை காப்பாற்றி வந்திருக்கிறார்கள். எப்படி நாம் காணும் உலகம் மறைந்திருக்கும் எண்ணங்களால் நடைபெற்று வருகிறதோ, அதைப் போலவே மனிதர்களின் வாழ்வும், நடைமுறைகளும், கற்பனைத் திறன் கொண்ட கனவு காண்பவர்களின் அழகிய கனவுகளால் நிறைவேறுகின்றன. மனித இனம் கனவாளர்களின் பங்கை மறந்துவிட முடியாது. மனித இனம், கனவாளர்களின் கொள்கைகள் தேயவும், நோக்கங்கள் சாகவும் விட்டுவிட இயலாது. அவை இனத்திலேயே வாழ்கின்றன. மனித இனத்திற்குத் தெரியும். ஒரு காலத்தில் இக் கனவுகள்தான் நிஜமாக உருமாறி கண்கள் காணும்படியாக உருப்பெறப் போகின்றன என்று. ஜோதிடர் , வானசாஸ்திரவியலார் , எண்கணித மேதைகளால் , வாஸ்து வல்லுனர்களால் இசையமைப்பாளன், சிற்பி, ஓவியன், கவிஞன், தீர்கதரிசி, யோகி, ஆகிய இவ்வனைவரும், இனி வரும் காலத்தை அமைப்பவர்கள். சொர்கத்தை வடிவமைத்த சூத்திரதாரிகள். இன்று உலகம் அழகுடன் திகழ்கிறது என்று சொன்னால், அவர்களெல்லாம் அன்று வாழ்ந்ததாலேயே. அவர்களில்லையேல், உலக மக்கள் துன்பத்தில் உழன்று அழிந்து போயிருப்பார்கள். ஒரு அழகிய கனவை, உயரிய கொள்கையை தன் இதயத்தில் ஏந்திய ஒருவன், ஒரு நாள் அது உண்மையாவதைக் காண்பான். கொலம்பஸ், ஒரு புதிய உலகத்தைப் பற்றி கனவு கண்டார். ஒரு நாள் அதைக் கண்டடைந்தார். கோபர்னிகஸ், அனேக சூரிய குடும்பங்கள் இருப்பதாக கனவு கண்டார். ஒரு நாள் அதை அனைவரும் காணும்படியாக வெளிப்படுத்தினார். புத்தர் கறையற்ற, தூய்மையான ஆன்மீக உலகம் ஒன்றைப் பற்றிய கனவு கண்டார். ஒரு நாள் அவர் அதில் நுழைந்து வாழ்ந்தார். உங்கள் கனவுகளுக்கு இன்னும் கற்பனைச் செறிவூட்டுங்கள் உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள் உங்கள் கொள்கைகளுக்கு இன்னும் தார்மீகச் செறிவூட்டுங்கள் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் மனதை நெருடிக்கொண்டிருக்கும் இனிய இசைக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழ��ுக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் எண்ணத்தில் உருக்கொள்ளும் அழகுக்கும் செறிவூட்டுங்கள் உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள் உங்கள் அதி தூய எண்ணங்களை மிக அழகியதாகச் செறிவூட்டுங்கள் ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன ஏனெனில், இவற்றிலிருந்துதான் மகிழ்ச்சி அளிக்கும் வாழ்க்கை முறையும், தேவலோகத்திற்கு இணையான சூழ்னிலைகளும் உருவாகின்றன இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில் இவற்றையெல்லாம் மிக விருப்பத்துடன் நீங்கள் செய்யும்போது, இதோ, உங்கள் உலகம் கடைசியில் உங்கள் கையில் விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக விரும்புவது பெறுவதற்காக. வேட்கை கொள்வது சாதிப்பதற்காக மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் பசித்திருக்கக் கூடுமோ மனிதனின் அடிமன விருப்பங்கள் முழு அங்கீகாரத்துடன் நிறைவேறும்போது, மிக தூய வேட்கைகள், விழைவுகள் அடையக்கூடாமல் பசித்திருக்கக் கூடுமோ இல்லை. அதுவல்ல சட்டம். *கேட்டால் கிடைக்கும் * என்பதன் அர்த்தம் அதுவல்ல. உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணும்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள் இல்லை. அதுவல்ல சட்டம். *கேட்டால் கிடைக்கும் * என்பதன் அர்த்தம் அதுவல்ல. உன்னத கனவுகளைக் காணுங்கள். அப்படிக் கனவு காணும்பொழுது, நீங்கள் அந்தக் கனவாகவே, கனவுப்படியே ஆகிவிடுவீர்கள் உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம் உங்கள் கனவே, எதிர்கால ஒரு நாளில் நீங்கள் என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதர்க்கு, நீங்கள் உங்களுக்கே செய்து கொடுத்த சத்தியம் உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம் உங்கள் லட்சியக் கொள்கையே, நீங்கள் திரை விலக்கி அறிவிக்க உள்ள சாதனைகளின் தீர்க்க தரிசனம் எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது. பிரம்மாண்டமான ஆலமரம��, முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது எந்த ஒரு சாதனையும் முதலில் மற்றும் சில காலத்திற்கு ஒரு கனவாகவே இருந்தது. பிரம்மாண்டமான ஆலமரம், முதலில் ஒரு சிறிய விதையில் தூங்கிக் கொண்டிருந்தது வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது வானக்தை அளந்து சிறகடித்துப் பறக்கும் பறவை, முதலில் ஒரு முட்டையில் காத்துக் கொண்டிருந்தது ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள் ஆன்மாவின் உயரிய கனவில் ஒரு தேவதை தவித்து, துடித்துக் கொண்டிருக்கிறாள் இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள் இன்று உண்மையாய் வெளிப்பட்டிருக்கும் சாதனைகள் ஒவ்வொன்றிற்கும் கனவுகளே விதைகள் உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம் உங்களது தற்போதைய சூழ் நிலை, சகிக்க இயலாததாக இருக்கலாம் ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது ஆனால், ஒரு கொள்கையை வகுத்து அதையே நினைத்து அதை அடைய முனையும்போது, சூழ் நிலை பழையது போலவே இருக்காது நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது நீங்கள் *உள் மனதில்* பயணம் செய்துகொண்டே, *வெளியில்* அமைதியாக நிற்க இயலாது (அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்) இதோ ஒரு இளைஞன். கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை. ஆனால் அவன் நல்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான். அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான். அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான். பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன. பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது. உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான். வெகு வேகமாக அவன் மன நிலை மாறுவதன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்���ும் திராணியற்றுப் போகிறது. அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும். அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது. ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம். அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம். அவன் கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசுகிறான் (அவன் என்பது ஒரு வசதிக்காகத்தான். அவ்வார்த்தை, இருபாலரையும் குறிக்கும்) இதோ ஒரு இளைஞன். கடின உழைப்பிலும், ஏழ்மையிலும் உழலுகிறான். ஆரோக்யமற்ற வேலைச் சூழ் நிலையில் நெடு நேரம் பணியாற்ற வேண்டியுள்ளது. படிப்பில்லை. எத்தகு நாகரீக பழக்கங்களுமில்லை. ஆனால் அவன் நல்ல நிலைகளைப் பற்றிய கனவு காண்கிறான். அவன் தொடர்ந்து அறிவு, நாகரீகம், மேன்மை, அழகு ஆகியவற்றை எண்ணிப்பார்க்கிறான். அவன் தன் மனதில் ஒரு நல்ல வாழ்க்கை நிலையை கருக்கொண்டு வளர்த்துக் கொள்கிறான். பரந்த சுதந்திரமும், பெரிய வாய்ப்புகளும் கனவுகளாக அவனை ஆக்கிரமிக்கின்றன. பரபரப்பு அவனை செயல்புரியத் தூண்டுகிறது. உடனே அவன் தன் சிறு ஓய்வு நேரங்களையும் தன் திறமைகளையும், சேமிப்பையும், தன் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த முனைகிறான். வெகு வேகமாக அவன் மன நிலை மாறுவதன் காரணமாக அவன் பணிபுரியும் பணிச்சாலை அவனை பிடித்து வைக்கும் திராணியற்றுப் போகிறது. அவன் மன நிலையும், தொழிற்சாலையும் எந்தளவிற்கு முரண்பட்டுவிட்டன என்றால், அவன் பணி புரிந்த பணிமனி, கிழிந்த துணியைப் போல் அவன் வாழ்விலிருந்து அவிழ்ந்து விழும். அவனுடைய விரிவடைய வேண்டும், முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் வாய்ப்புகள் கை கோர்த்துக் கொள்ளும்போது, அவன் முன்பு பணிபுரிந்த பணிமனை அவன் வாழ்விலிருந்து நிரந்தரமாக மறைகிறது. ஆண்டுகள் சில கழிந்தபிறகு இந்த இளைஞனை முழு மனிதனாக நாம் பார்க்கிறோம். அவன் மனதின் ஆற்றலை உலக அளவில் செலுத்துவதையும், அதில் அவனுக்கு இணை அவனே என்றும் நாம் உணர்கிறோம். அவன�� கைகளில் மிகப் பெரிய பொறுப்புகளை சுமந்து கொண்டிருக்கிறான். அவன் பேசுகிறான் இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது இதோ, பலருடைய வாழ்க்கை மாறுகிறது ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள் ஆண்களும் பெண்களும் அவன் வார்த்தைகளை வேத வாக்காக எடுத்துக் கொண்டு தங்களுடைய குண நலன்களை மாற்றிக் கொள்கிறார்கள் பல வாழ்க்கைகள் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான் பல வாழ்க்கைகள் சுற்றி வரும்படியாக அவன் ஒளி பொருந்திய நிரந்தர மையமாகிறான் தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான் தான் இளமையில் கண்ட கனவு நனவாகக் கண்டான் தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான் தன் குறிக்கோளுடன் இறண்டறக் கலந்து, தானே அதுவானான் எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய் எனவே இளைஞனே, இளம் பெண்ணே, நீயும் உன் கனவை ஒரு நாள் நிஜத்தில் காண்பாய் அது இதய பூர்வமானதாய் இருந்தால் அது இதய பூர்வமானதாய் இருந்தால் வெற்று ஆசை பயனற்றது. இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய் வெற்று ஆசை பயனற்றது. இதய பூர்வமான கனவு, அடிப்படையானதாக இருப்பினும், அழகியதாக இருப்பினும், அல்லது இரண்டுமாக இருந்தாலும், நீ உன் இதய ஆழத்தில் மிகவிரும்பும் விழைவுகளை நோக்கி, பள்ளத்தை நாடிச் செல்லும் தண்ணீரைப் போல் சென்று சேர்வாய் உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும் உன்னுடைய கைகளில் உன் சொந்த எண்ணங்களின் சரிசமமான விளைவுகள் வைக்கப் படும் எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய் எதற்காக உழைத்தாயோ அதையே பெறுவாய் உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய் உன் தற்போதைய சூழல் எதுவாயினும், நீ விழுவாய், விழுந்து கிடப்பாய் அல்லது உத்வேகத்துடன் எழுவாய் உன் எண்ணம் எப்படியோ அப்படி உன் கனவு எப்படியோ அப்படி உன் கனவு எப்படியோ அப்படி உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி உன் கொள்கை குறிக்கோள் எப்படியோ அப்படி உன் சிற்றின்ப ஆசைக��ைப் போல் சிறியதாகச் சுருங்குவாய் உன் சிற்றின்ப ஆசைகளைப் போல் சிறியதாகச் சுருங்குவாய் அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய் அல்லது, உன் மேன்பட்ட வேட்கைகளைப் போல் பிரம்மாண்டமாய் விரிவடைவாய் கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாயா நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில் நீ இதோ இப்போது உன் கொள்கைகளுக்குத் தடையாய் இதுவரை இருந்த கதவைத் திறந்து கொண்டு, ஒரு கூட்டத்தின் முன்னால் சென்று நில் உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது உன் பேனா இப்போதும் உன் காதுகளில் சொருகியிருக்கிறது உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை உன் விரல்களில் இருந்து இன்னமும் பேனாவின் மை போகவில்லை வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு வசப்படுத்தும் உன் உள் குரலில், பிரவாஹமாய், உன் மனதை, அறிவை, யோசனைகளைக் கொட்டு நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம். திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம். உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய் நீ ஒருவேளை ஆடு மேய்ப்பவனாய் இருக்கலாம். திறந்த வாய் மூடாமல், நீ நகரத்தின் தெருக்களில் ஆச்சர்யத்துடன் அலைந்து கொண்டிருக்கலாம். உன் உள்ளுணர்வு கூறியபடி ஒரு கலைக் கூடத்தினுள் செல்வாய் சில காலம் கழிந்ததும் அவன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை* இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன் சில காலம் கழிந்ததும் அவன் உனக்குச் சொல்வான், *இனி உனக்கு கற்பிக்க என்னிடம் ஏதுமில்லை* இதோ, இப்போது நீயும் ஒரு கலைஞன் சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய் சமீபத்தில்தான் நீ ஆடு மேய்க்கும் வேளையில் இதைப்போல் கனவு கண்டாய் எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப் புறப்படு எனவே, உன் கையிலுள்ள வைக்கோலையும் மேய்ச்சல் வெளியையும் உதறிவிட்டு, உன்னால் மறு மலர்ச்சி அடையப் போகிற உலகத்தை ஜெயிக்கப��� புறப்படு சிலர் இப்படியும் இருக்கிறார்கள். சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள். அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள். ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா சிலர் இப்படியும் இருக்கிறார்கள். சிந்திக்காமல் அறியாமையால் அவர்கள் செயல்களை கவனிக்காமல், அதன் தாக்கத்தையும், விளைவையும் பார்க்கிறார்கள். அதிர்ஷ்டத்தைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். அதிர்ஷ்ட செல்வம் என்கிறார்கள். அடித்தது யோகம் என்கிறார்கள். ஒருவன் செல்வம் எய்துவதைக் கண்டு, *அடடா இவன் எவ்வளவு அதிர்ஷ்டசாலி* என்கிறார்கள். ஒருவன் அறிவுஜீவியாவதைக் கண்டு *இவனுக்கு அடித்தது யோகம்* என்கிறார்கள். யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப் பார்த்து *ஹூம்* என்கிறார்கள். யோகியைப் போன்ற மேன்மையும், பரவலான அங்கீகாரத்தையும் பெற்றிருப்பவனைப் பார்த்து *ஹூம் இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள். அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை. வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை இவன் வாழ்வின் ஒவ்வொரு திருப்பு முனையிலும் வாய்ப்பு நன்றாக அமைந்து விட்டது* என்கிறார்கள். அவர்கள் முயற்சிகளையும், தோல்விகளையும், போராட்டங்களையும் விரும்பி ஏற்று, அனுபவம் அடைந்து, பிறகுதான் வெற்றி பெற்றார்கள் என்பதை இவர்கள் பார்ப்பதில்லை. வென்றவர்கள் செய்த தியாகங்களை சிந்திப்பதில்லை மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை. அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம்பிக்கையை உணர்வதில்லை. எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை. இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம் மனம் தளராத முயற்சிகளை எண்ணியும் பார்ப்பதில்லை. அவர்கள் மனம் கொண்டிருந்த அளவற்ற நம��பிக்கையை உணர்வதில்லை. எட்டவியலாத சிகரங்களை, அவர்கள் மனக் கண்ணால் முதலில் கண்டு, அந்தக் கனவை நனவாக்க எடுத்துக் கொண்ட முயற்சிகளையும் அறிந்து கொள்வதில்லை. இருட்டும், மன வேதனையும் அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் வெளிச்சத்தையும், மகிழ்ச்சியையும் மட்டும் பார்த்து *அதிர்ஷ்டம், யோகம்* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள். செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா* என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். நீண்ட பயணத்தையும் அதன் கடினத்தையும் பார்க்காமல், அடைந்த நன்மையை மட்டும் பார்த்து * நல்ல யோகம் * என்கிறார்கள். செய்முறையை கவனிக்காமல், இறுதி முடிவை, வெற்றியைப் பார்த்து, *அட, வாய்ப்பைப் பார்த்தாயா* என்கிறார்கள். அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ அந்தளவிற்கு முடிவு மகிழ்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை. வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும். அவை முழுமையடைந்த எண்ணங்கள். வெல்லப்பட்ட குறிக்கோள்கள். நனவு படுத்தப்பட்ட கனவுகள்* என்கிறார்கள். அனைத்து மனித செய்கைகளிலும், முயற்சி மற்றும் முடிவு இரண்டும் உண்டு. முயற்சி எவ்வளவு வலிமையுடன் இருந்ததோ அந்தளவிற்கு முடிவு மகிழ்சிகரமாக இருக்கும். அதிர்ஷ்டத்திற்கு அங்கு வேலையுமில்லை. தேவையுமில்லை. வென்ற பரிசுகள், பெற்ற சக்திகள், தேடிய பொருள், சேமித்த புத்தி, மற்றும் ஆன்மீக வசப்படுத்தல்கள் ஆகியன, முயற்சிகளின் கனிகளாகும். அவை முழுமையடைந்த எண்ணங்கள். வெல்லப்பட்ட குறிக்கோள்கள். நனவு படுத்தப்பட்ட கனவுகள் எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வுடன் பிணைத்துக் கட்டுவாய் எந்தக் கனவை உன் உள்ளத்தில் போற்றுகிறாயோ, எந்தக் குறிக்கோளை உன் இதயத்தின் மகுடத்தில் வைத்துப் பெருமைப் படுத்துகிறாயோ, அதை நிச்சயமாக உன் வாழ்வு���ன் பிணைத்துக் கட்டுவாய் நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா நம்பி செய்யுங்கள், வாழ்க்கையை வளமாக்குங்கள். உங்கள் , உங்களது குழந்தைக்கு பெயர் எப்படி உள்ளது என அறிய , பெயர் வைக்க இனி செய்ய வேண்டியவை இனி முக்கியமாக பார்க்க வேண்டியது எதிர்பாராத விபத்திலிருந்து அல்லது திடீர் மரணத்திலிருந்து தற்காத்து கொள்ளக்கூடிய எண் உங்களது பெயரில் உள்ளதா என தெரிந்து கொள்ளவேண்டும். அதற்கு உங்களுடைய பெயரை ஆங்கிலத்தில் அழகாக பிரித்து எழுதவும். R. JAYARANI என பிரித்து எழுதி அது அதற்கு கீழே எண் கணித அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE எண்ணை எழுதி இனிசியலோ, பெயரிலோ , மொத்த எண்ணிலோ 8, 16, 17, 18, 22, 26, 29, 31, 35, 38, 44, 48, 49, 53, ...... போன்ற எண்கள் வருகின்றதா என பரிசீலனை செய்யவேண்டும். அஸ்ட்ரானமி ASTRONOMY VALUE A, I, J, Q, Y = 1 B, K, R, = 2 C, G, L, S = 3 D, M, T = 4 E, H, N, X = 5 U, V, W = 6 O, Z = 7 F, P = 8 என்பதை உங்களுடைய பெயரில் அமைத்துப் பார்த்து P. M A R Y 8+ 4 1 2 1 8 + 8 = 16 R. J A Y S A N K A R 2+ 1 1 1 3 1 5 2 1 2 2 + 1 7 = 19 S. N. V E N K A T E S H 3 + 5. 6 5 5 2 1 4 5 3 5 8 + 36 = 44 J A P A N 1+1+8+1+5 = 16 C. D A Y A N A 3. 4+1+1+1+5+1 = 16 S H O B A 3+5+7+2+1 = 18 இதுபோன்று உங்களது பெயரை எழுதி எண்களையிட்டு சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு மேலே கூறிய எண்கள் இனிசியலோ, பெயரிலோ, மொத்த எண்ணிலோ வந்ததென்றால் எக்காரணத்தை முன்னிட்டும் நீங்களே உங்களது பெயரை அமைத்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு அமைத்து கொள்வது என்பது முன் கூறியபடி துடுப்பில்லாத படகில் பிரயாணம் செய்வது போன்றதாகும். மேலும் மேற்கூறிய எண்கள் எதிர்பாராத விபத்து அல்லது திடீர் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது மட்டுமே, இதுபோன்று ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பலன் உண்டு. அதில் தீமையை தரக்கூடியதும், பொருளாதாரத்தில் வீழ்ச்கியைத் தரக்கூடியதும், வசதி வாய்ப்புகளோடு வாழ்வது போன்ற எண்களும், ஆராய்ச்சி செய்வதற்கொன்றும் என நூற்றி இருபத்தி நான்கு வகையான பலன்கள் உண்டு. இதில் எந்த எண்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதை உங்களுடைய பிறந்ததேதி, விதிஎண், கிழமை மாதம், பஞ்சபூதம் இவைகளை கொண்டும் அறியலாம். ஒரு எண்கணித நிபுணரின் துணைகொண்டு மட்டும் பெயரை சீரமைத்து கொண்டால் பிறந்ததேதி, விதிஎண், கிழமை, மாதம், பஞ்சபூதம் என்ற ஐந்தையும் பெயரிலுள்ள இனிசியல், பெயர், மொத்த எண் ஆகிய மூன்றும் பெயராகிய பஞ்சபூதமும் ஒன்றி செயல்படும்படியாக அமைத்துக்கொண்டால் மிக அதிர்ஷ்டகரமாகவும், வாழ்வில் அமைதியும், ஆனந்தமும் பெற்று உடல் நலம், நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்வாங்கு வாழலாம். பெயரின் முக்கியத்துவத்தை அறிந்திருப்பீர்கள். பெயரே நம்மை வழி நடத்துகிறது என்பதும் புரிந்துருக்கும். இனி உங்களுடைய / குழந்தையின் பெயர் எப்படி உள்ளது. அதாவது எதிர்பாராத விபத்திலிருந்தும், பொருளாதார தடைகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுபடவும், எதிர்காலம் பற்றி அறிந்து கொள்ளவும், எங்களது ஆலோசனையை பெற விரும்பினால் நீங்கள் உங்கள் பெயர் மற்றும் பிற விபரங்களை கீழ்க்கண்டபடிவத்தை பூர்த்தி செய்து email : akshayadharmar@yahoo.com என்ற மெயில் -க்கு அனுப்பி வைக்கவும். CUT AND paste ============================================================= NUMEROLOGY APPLICATION FORM: NAME (signature name)(FEMALE/MALE) : BIRTH DATE, MONTH, YEAR: FATHER NAME & DATE OF BIRTH: MOTHER NAME & DATE OF BIRTH: GRAND FATHER NAME: GRAND MOTHER NAME: Uncle wife NAME & DATE OF BIRTH: NATIVE PLACE: YOUNGER & ELDER CHILDRENS/BRO SISTER NAME & DATE OF BIRTH: POSTEL ADDRESS WITH PHONE NUMBER: YOURS APPLICANT =============================================================\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://erodelive.com/commonpages/BannerNewsDetail.aspx?Id=4007&Category=Sports", "date_download": "2018-05-22T11:40:02Z", "digest": "sha1:BPXWQFYPET7BBXBSTFTEER3VTPKVTAYV", "length": 11118, "nlines": 47, "source_domain": "erodelive.com", "title": "Welcome to News Site", "raw_content": "\nமுதல் ப‌க்க‌ம் இலக்கியம் வேளாண்மை பங்குச்சந்தை சினிமா ஆன்மீகம் மருத்துவம் சங்க நிகழ்வுகள் விளையாட்டு வரி விளம்பரங்கள்\nமுழங்குமா மெஸ்சி, மரியா மந்திரம்\nபிரேசிலியா: உலக கோப்பை காலிறுதி போட்டியில் இன்று அர்ஜென்டினா, பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன. இதில் மெஸ்சி, ஏஞ்சல் டி மரியாவை நம்பி களமிறங்கும் அர்ஜென்டினா சாதிக்க அதிக வாய்ப்பு உள்ளது.\nபிரேசிலில் உலக கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மொத்தம் பங்கேற்ற 32 அணிகளில், லீக் மற்றும் ‘ரவுண்டு–16’ சுற்றுடன் மொத்தம் 24 அணிகள் வெளியேறி விட்டன.\nஇன்று நடக்கும் மூன்றாவது காலிறுதியில் கடந்த 1978, 1986ல் சாம்பியன் ஆன அர்ஜென்டினா அணி, பெல்ஜியத்தை சந்திக்கிறது.\nலீக் சுற்றில் போஸ்னியா (2–1), ஈரான் (1–0) மற்றும் நைஜீரியாவை (3–2) வென்ற உற்சாகத்தில் இருந்த அர்ஜென்டினா அணிக்கு, ‘ரவுண்டு–16’ சுற்று சற்று தொல்லையானது.\nபோட்டியின் கூடுதல் நேரத்தில் தான் ���ோல் அடித்து வெற்றி பெற்றது. அதேநேரம், இத்தொடரில் பங்கேற்ற அணிகளில் அதிக நேரம் பந்தை தன்வசம் (64.3 சதவீதம்) வைத்திருந்த முதல் அணி அர்ஜென்டினா தான்.\nஇருப்பினும், கோல் எண்ணிக்கை அதிகமாக இல்லை என்பது சிக்கல் தான். அணியின் தற்காப்பு பகுதியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் நல்லது.\nஇத்தொடரில் இதுவரை 4 கோல்கள் அடித்துள்ள கேப்டன் மெஸ்சியுடன், ஏஞ்சல் டி மரியாவும் கோல் கணக்கை துவக்கியது நல்லது தான். அகுயரோ (காயம்), மார்கஸ் ரோஜோ(2 எல்லோ கார்டு) இன்று விளையாட முடியாதது பின்னடைவு. இதனால் மெஸ்சியை மட்டும் அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. காயத்தில் இருந்த மீண்ட ஹிகுவேன் உதவுவார் என நம்பலாம்.\nஇத்தொடரின் ‘கறுப்புக்குதிரை’ என, கணிக்கப்பட்டது பெல்ஜியம். எதிர்பார்த்தது போலவே, லீக் போட்டிகளில அல்ஜீரியா (2–1), ரஷ்யா (1–0) மற்றும் தென் கொரியாவை (1–0) வீழ்த்தியது.\nஅடுத்து ‘ரவுண்டு–16’ சுற்றில் அமெரிக்காவை (2–1) கூடுதல் நேரத்தில் வென்றது. கடந்த 1986ல் 4வது இடம் பெற்ற இந்த அணி, இப்போது தான் காலிறுதிக்கு முன்னேறியது.\nஇருப்பினும், அணி எந்த ஒரு வீரரை மட்டும் சார்ந்து இருக்காமல் உள்ளது கூடுதல் பலம்.\nஇதுவரை அடித்த 6 கோல்களும், பெல்லெய்னி, மெர்டென்ஸ், இளம் வீரர் ஆரிஜி, வெர்டான்கென், புருனே மற்றும் லுகாகு என, 6 வீரர்களால் அடிக்கப்பட்டுள்ளன.\nதவிர, இந்த கோல்கள் அனைத்துமே போட்டியின் 70 வது நிமிடத்துக்கு மேல் தான் அடிக்கப்பட்டன. இதனால் இன்று முன்னதாக கோல் அடிக்க முயற்சிக்கலாம்.\nஅதேநேரம், பெல்ஜியத்தை பொறுத்தவரையில் மெஸ்சியை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை பொறுத்து தான் வெற்றி பெறுவது குறித்து யோசிக்க முடியும்.\nகடந்த 2006, 2010ல் காலிறுதியுடன் திரும்பிய அர்ஜென்டினா அணியும், இம்முறை எளிதில் விட்டுக் கொடுக்காது என்பது உறுதி.\nகடந்த 1986 உலக கோப்பை தொடர் அரையிறுதியில், அர்ஜென்டினா, பெல்ஜியத்தை 2–0 என்ற கணக்கில் வீழ்த்தியது. இதனால், இன்றைய போட்டியில் வென்று, பெல்ஜியம் பழிதீர்க்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஅர்ஜென்டினா, பெல்ஜியம் அணிகள் இதுவரை நான்கு முறை மோதின. இதில் அர்ஜென்டினா 3ல் வென்றது. பெல்ஜியம் 1ல் வெற்றி பெற்றது.\n* உலக கோப்பை தொடரில் இரு அணிகள் இரு முறை மோதின. 1982ல் லீக் சுற்றில் பெல்ஜியம் 1–0 என, வென்றது. 1986 அரையிறுதியில் அர்ஜென்டினா (2–0) அசத்தியது.\nஇரு அணிகள் இடையிலான போட்டிகளில், அர்ஜென்டினா அணி இதுவரை 10 கோல்கள் அடித்துள்ளது. பெல்ஜியம் சார்பில் 4 கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன.\nகடந்த 1998ல் 1–2(நெதர்லாந்து), 2006ல் 2–4 (ஜெர்மனி), 2010ல் 0–4 (ஜெர்மனி) என, மூன்று தொடர்களிலும் காலிறுதியுடன்\nஇதனால், இம்முறை அரையிறுதிக்கு முன்னேறுமா என, பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.\nஉங்கள் - கருத்து *\nமேற்காணும் எண்ணை பதிவு செய்க*\n* குறிப்பு: வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\nமுதுகுவலி வராமல் இருக்க - 1\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nபெருங்காயம் வெறும் சமையல் நறுமணப் பொருள் அல்ல\nமுதல் ப‌க்க‌ம் | இலக்கியம் | வேளாண்மை | பங்குச்சந்தை | சினிமா | ஆன்மீகம் | சங்க நிகழ்வுகள் | ௨லகம் | விளையாட்டு | வரி விளம்பரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE/", "date_download": "2018-05-22T11:33:08Z", "digest": "sha1:YBZRFC2FQKKIE6JU5YDLKFFH7IRODTMQ", "length": 21572, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம் | ilakkiyainfo", "raw_content": "\nதங்கக் கழிவறையை தருகிறோம், இதை கேட்காதீர்கள்: டிரம்புக்கு மறுப்பு தெரிவித்த அருங்காட்சியகம்\nஓர் அமெரிக்க அதிபரோ அவரது மனைவியோ வெள்ளை மாளிகையின் அறைகளை அலங்கரிக்க அருங்காட்சியகங்களில் ஓவியங்களை கடனாகக் கேட்பது பொதுவான விஷயம்.\nஆனால், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். அப்படி ஒரு ஓவியத்தைக் கடன் கேட்டபோது நியூயார்க் அருங்காட்சியகம் சொன்ன பதில் திரும்பிப் பார்க்க வைப்பதுடன், அந்த ஓவியத்தை ��ந்த அருங்காட்சியகம் எவ்வளவு மதிக்கிறது என்பதைக் காட்டியது.\nநியூயார்க்கின் குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் உள்ள ‘வான் கோஹ்’ என்னும் ஓவியரின் ‘பனி படர்ந்த நிலம்’ ஒன்றைக் காட்டும் ஓவியத்தை கடனாக தரும்படி கோரிக்கை விடுத்திருந்தார் டிரம்ப். இந்தக் கோரிக்கையை அந்த அருங்காட்சியகம் நிராகரித்துவிட்டதாக செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\n‘வாஷிங்டன் போஸ்ட்’ வெளியிட்டுள்ள செய்தியில் வான் கோஹ் வரைந்த ‘பனி படர்ந்த நிலம்’ ஓவியத்தை கொண்டு வெள்ளைமாளிகையை அலங்கரிக்க முடியாமல் போனதற்கு அருங்காட்சியகம் மன்னிப்பு தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஆனால் குகென்ஹெய்ம் அருங்காட்சியகம், வேண்டுமானால் ”இத்தாலிய ஓவியர் மௌரிசியோ கேட்டலன் செய்த 18 கேரட் தங்கத்தாலான கழிவறையை வெள்ளை மாளிகைக்கு தரத் தயாராக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளது.\nவெள்ளை மாளிகை இது குறித்து கருத்து தெரிவிக்கவில்லை.\nவாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, கடந்த செப்டம்பர் மாதம் வெள்ளை மாளிகை விடுத்த வேண்டுகோளுக்கு அருங்காட்சியக காப்பாட்சியர் நான்சி ஸ்பெக்டர் பதிலளித்தார்.\n” இந்த ஓவியமானது அருங்காட்சியகத்தின் தான்ஹவுசர் சேகரிப்பின் ஒரு பகுதியாக இருப்பதாலும் மிக அரிதான நிகழ்வைத் தவிர மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்ல தடை இருப்பதாலும் இதனை வெள்ளை மாளிகைக்கு கடனாக தரமுடியாது” என அவர் எழுதியுள்ள மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார்.\nவான் கோஹ் வரைந்த ஓவியம்\nஇந்த 1888 ஆம் ஆண்டைச் சேர்ந்த வான் கோஹ் ஓவியமானது உரிமையாளர்களின் அனுமதியுடன் அருங்காட்சியகத்தின் துணை நிறுவனங்களில் காட்சிப்படுத்தப்படும் என அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n”மௌரிசியோ கேட்டலன் செய்த தங்கக் கழிவறையானது மிகவும் மதிப்புமிக்கது. உடையக்கூடியது. இருப்பினும் இதனை நிறுவுவது மற்றும் பத்திரமாக உபயோகப்படுத்துவது குறித்து அனைத்து விதமான வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்குவோம்” என நான்சி ஸ்பெக்டர் எழுதியுள்ளார்.\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ��ாஜீவ்’ 0\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇலங்கை: ‘கடும் மழை பெய்யக்கூடும்’ – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 0\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம் 0\nமரமொன்றில் ஒரே கயிற்றில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தின��்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201003301659.html", "date_download": "2018-05-22T11:55:26Z", "digest": "sha1:MHW7T4FP4IN4TIQB6X6EEIE22NGVJOJR", "length": 6542, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "சுறா ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சுறா ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு\nசுறா ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு\nமார்ச் 30th, 2010 | தமிழ் சினிமா | Tags: விஜய்\nவிஜய் நடிக்கும் சுறா படத்தின் பாடல்களை இன்று வெளியாகின்றன. மணிஷர்மா இசையில் உருவாகியுள்ள இந்தப் பாடல்களை இன்று மாலை சென்னையில் வெளியிடுகிறார்கள்.\nசேத்பட் ஹாரிங்டன் சாலையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நடக்கும் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் – தமன்னா, வடிவேலுவுடன் திரையுலக பிரமுகர்கள் திரளாகப் பங்கேற்கிறார்கள்.\nபாடல்களை திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது.\nசன் தொலைக்காட்சிக்காக நடைபெறும் நிகழ்ச்சி என்பதால் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nசுறா படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. முதலில் ஏப்ரல் 14-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. இப்போது ஏப்ரல் இறுதி வாரம் அல்லது மே முதல் வாரத்துக்கு தள்ளிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது. ரிலீஸ் தேதி இன்றைய விழாவில் அறிவிக்கப்படுகிறது.\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmadu.blogspot.com/2011/02/blog-post_17.html", "date_download": "2018-05-22T11:31:16Z", "digest": "sha1:EZCZXFH2MSOUYS4C747QC3ON7IFR773L", "length": 10084, "nlines": 168, "source_domain": "tamilmadu.blogspot.com", "title": "தமிழ்மது: இலங்கை விழாவில் இந்தியா பங்கேற்க கூடாது:வைகோ", "raw_content": "\n\"தமிழ்மது\" முற்றிலும் நான் தமிழன்\nஇலங்கை விழாவில் இந்தியா பங்கேற்க கூடாது:வைகோ\nஇந்திய விமான படை ஆண்டு விழாவில் இந்திய விமானங்கள் சாகச நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:\n2011 ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 15 ஆம் தேதியிட்ட ஆங்கில நாளிதழில், இலங்கை விமானப்படையின் ஆண்டு விழாவில் சுகாய் போர் விமானங்கள் என்ற தலைப்பிட்ட செய்தியை இத்துடன் இணைத்துள்ளேன்.\nசெய்தித்தாளில் இடம் பெற்று உள்ள செய்தியின் அடிப்படையில், இலங்கையின் விமானப்படை தனது 16 ஆவது ஆண்டு நிறைவை வருகின்ற மார்ச் மாதம் கொண்டாட உள்ளது என்றும், அந்த நிகழ்ச்சியில் நமது இந்திய விமானப்படை தனது அணி வரிசையின் உச்சநிலையில் உள்ள சுகாய் போர் விமானங்களை, இந்திய விமானப்படையின் துணைத்தலைவர் நாக் பிரவுன் தலைமையில் அனுப்பி, கொழும்புவில் நடைபெறுகின்ற விமானப் படைக் கொண்டாட்டத்தில் வான்வெளி சாகசத்தில் ஈடுபடுவதற்குத் திட்ட மிட்டு உள்ளதாகவும் அறிகின்றேன்.\nவிமான���்படைப் பிரிவின் போர் வீரர்களின் அணி வகுப்புக்காட்சியும், போர் வீரர்களின் இசைக்குழுவைச் சார்ந்தவர்களும், வான்வெளியில் இருந்து குதித்து அந்தரத்தில் சாகசம் நிகழ்த்தக்கூடிய இந்திய பாராசூட் வீரர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். 2011 ஜனவரியில், நான் தங்களிடம் நேரில் கொடுத்த கடிதத்தில், இந்திய அரசாங்கம் ஈழத்தமிழர்களை வஞ்சித்து விட்டது என்ற வேதனையும், ஆத்திரமும் தமிழ்நாட்டில் இளைய தலை முறையிடம் ஏற்பட்டு உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டி இருந்தேன்.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில், சுகாய் போர் விமானங்களை இலங்கை விமானப்படையின் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்கச் செய்யும் இந்திய அரசாங்கத்தின் தற்போதைய முடிவு நியாயம் அற்றது. தவறான முடிவு. வேதனைத்தீயில் வெந்து கொண்டு இருக்கின்ற தமிழ் மக்கள் உள்ளத்தில், இந்திய அரசாங்கத்தின் மீது மேலும் கோபத்தையும், வெறுப்பையும் எதிர்ப்பையும் வளரச் செய்யும் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.\nஇலங்கை விமானப்படைக் கொண்டாட்டங்களில் பங்கு ஏற்க, இந்திய விமானப் படையை அனுப்பக்கூடாது என்று வேண்டுகிறேன் என்று வைகோ தனது கடிதத்தில் கூறியுள்ளார்.\nதமிழர் & தமிழ் இலக்கியம்\n1991க்குப் பிறகுதான் பிரபாகரனுடன் விரோதம் என்றால்,...\nதமிழினத்தின் தாய் பார்வதி அம்மாளுக்கு கண்ணீர் அஞ்...\nஇலங்கை விழாவில் இந்தியா பங்கேற்க கூடாது:வைகோ\nஎந்த இணைய பக்கத்தையும் எளிதாக எடிட் செய்யலாம்\nஆதரிப்போம் வலைப்பூ பிரச்சாரத்தை-தவிர்ப்போம் இலங்கை...\n\"திகில்கதை மன்னன்\" ராஜேஷ்குமாரின் துப்பறியும் புதி...\nஅனைத்து இணைய தளங்களையும் அலைபேசி வடிவில் மாற்ற..\nகளவாணி காங்கிரசில் இனி கோமாளிகளுக்கும் பஞ்சமில்லை\nஸ்தம்பித்தது காரைக்கால் மீனவர்கள் போராட்டத்தால்..\nபாலு மகேந்திரா கதை நேரம்\nமொழிப்போர் 50 நினைவு ஆவணப்படம்\nதமிழ் நூல்கள் இலவச பதிவிறக்கம் (tamilcube.com)\n' - இலங்கை அமைச்சருக்கு எதிராக போராட்டம் நடத்திய தமிழர்கள் புரட்சி\nஈகி முத்துக்குமார் சிலை திறப்பு-தஞ்சையில்-சனவரி 29\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.in/2010/03/", "date_download": "2018-05-22T11:49:34Z", "digest": "sha1:SSSCR6N35EQUFWESN2KDWUPJP5SCK3JF", "length": 117096, "nlines": 1961, "source_domain": "vedhaththamizh.blogspot.in", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: March 2010", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத���மநாப ஸ்வாமி\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nஎன் பத்மநாபனின் வேட்டை உற்சவத்தை\nஎன்ற நிலையிலிருந்த இந்த ஏழையையும்\nஆயிரம் நா கொண்ட ஆதிசேஷனே,\nஅனந்த பத்ம நாபன் வேட்டைக்கு,\nபச்சை வண்ண ���ஸ்திரம் உடுத்தி,\nவில்லை இடது கையில் ஏந்தி,ரோஜா மலரையும்,\nஅம்பையும் வலது கையில் பிடித்தபடி,\nபவள வாயன் வேட்டையாடத் தயாரானான் \nமந்திரியாக நரசிம்மன் கூட வர,\nஅகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்\nதன்னுடைய கோவிலை தானே ப்ரதக்ஷிணம்\nசெய்து,காத்திருந்த பக்தர்களுக்கு தரிசனம் தந்து,\nமுதல் சுற்றில், மெள்ள நடந்து,\nஅசைந்து அசைந்து ஆடி,மேற்கு நடையில்,\nயுவராஜன் க்ருஷ்ணனும் கூட வர,\nகுழந்தைகள் குதூகலமாய் \"ஹொய் ஹொய் \nகோயிலில் இருந்த பக்த ஜனங்கள்,\n\"பத்மநாபா\" என்று உரக்க அழைக்க,\nதூரத்தில் இருந்து அவன் அலங்காரத்தில்\nஆனந்தமாக பத்ம நாபன் வந்து நிற்க,\nகற்பூர ஆர்த்தியில் திருமுக மண்டலம்\nஅகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக \nமேற்கு வாயிலில் யுவராஜன் குறும்பன்,\nகுணுங்கு நாறிக் குட்டன்,கோபிகா ரமணன்,\nக்ருஷ்ணன் பாதி வழியில தானும் வர,\nபின் வர,நரசிம்மர் செல்லமாய் கோபிக்க,\nக்ருஷ்ணன் நரசிம்மரைப் பார்த்து பரிகசிக்க,\nஅங்கு ஒரு ஆர்த்தியை அனுபவித்து,\nபக்தர்கள் பரவசமாக நாமம் ஜபிக்க,\nமிகுந்த தாயாரைப் போல்,அவர் பின் சென்று,\nசில அத்ருஷ்டசாலிகளும் முன்னே செல்ல,\nவழி நடத்த, புன்னகை அரசன்,\n\"அங்கு அகப்பணி செய்வர் விண்ணோர்\"\nஇந்திரனும் மேகம் என்னும் வாளியில்,\nமழை என்னும் தண்ணீரைத் தெளித்து,\nதன் பங்கிற்கு பத்மநாபரின் திருவனந்தபுரத்தை,\nகஜராணி ப்ரியதர்ஷினி முன்னே செல்ல,\nகோமாளிகள் வேஷமிட்ட குழந்தைகள் செல்ல,\nதுப்பாக்கி ஏந்திய காவலர்கள் மரியாதை\nஎன்ற பெருமிதத்தோடு ராஜ வம்சத்தவர்களும்,\nமற்றவர்களும் முன் சென்று காத்திருக்க,\nராஜா உத்திராடம் திருநாளும் வெளியில் இறங்கிக்\nகால் கடுக்க காத்திருக்க,எல்லோரும் அமைதி காக்க,\nஅற்புத ராஜன்,ஆகாச ராஜன்,அழகு ராஜன்,\nவேட்டையாடத் தன் அரண்மனையை விட்டு,\nஆறு மாதம் கழித்து வெளியில் வந்தான் \nஊரே அமைதி காக்க,இருபுறமும் பக்தர்கள்\nதிரளாய் இந்த நாளுக்காகத்தான் உயிரோடிருக்கிறோம்\nஎன்று சொல்வது போல் மேனி சிலிர்த்து,\n\"பத்மநாபா ரக்ஷிக்கனும்\" என்று மனதில்\nப்ரார்த்திக்க,மனிதர்களுக்கு மட்டுமே மரியாதை தந்து,\nபாக்கியம் கிடைத்ததே என்று எண்ணிக்கொண்டு\nதுப்பாக்கிகளைத் தூக்கி ராஜாதி ராஜனுக்கு,\nதிருவனந்தபுர காவலனுக்கு மரியாதை செய்ய,\nஅன்னையின் முன் செல்லும் குழந்தை,\nஆங்காங்கே தன் தாயைத் திரும்பிப் பார���ப்பது போல்,\nகோடி ஜன்ம புண்ணியம் செய்த,\nபத்மநாபதாஸர் மஹாராஜா உத்திராடம் திருநாள்,\nஅடிக்கடி நின்று தன் தாயும் தந்தையுமான\n\"உன் பின் தான் வருகிறேன் குழந்தாய் \nஆறுதல் சொல்லி மாணிக்கப் பெட்டகம்,\nமஹாராஜா ஸ்வாதித் திருநாளைத் திருடிய திருடன்,\n14000 ராக்ஷச வீரர்களை தனியாக\nஒரு கையில் வில்லேந்தி,ஒரு கண்ணை மூடி,\nஎங்கள் குலக் கொழுந்தையும் காத்து,\nஉடலெங்கும் முத்து முத்தாய் வியர்வை வழிய,\nவாயுதேவனும் தென்றலை விசிறியாக வீச,\nமுப்பத்துமுக்கோடி தேவர்களும் மேனி சிலிர்க்க,\nபச்சை வண்ண வஸ்திரம் கலைய,\nசூட்டின நன் மாலைகள் அழகாக உதிர,\nமுடிந்து கீழே விழுந்து துடிதுடிக்க,\nஎன் ப்ரபு,என் ரக்ஷகன்,என் ஸ்வாமி,\nஎன் க்ருஷ்ணன்,என் காதலன்,என் அழகன்,\nஎன் ப்ரேமஸ்வரூபன், என் கண்ணன்,\nஎன் ராஜன்,என் செல்லம்,என் ஹ்ருதயசோரன்,\nஎன் ரஹஸ்ய ஸ்னேகிதன்,என் எஜமானன்,\nஎன் காமன்,என் மோஹனன்,என் குட்டன்,\nஎன் சொத்து,என் மரியாதை,என் உயிர்,\nஎன் வாழ்க்கை,என் பலம்,என் ஆனந்தம்,\nஅனுபவித்த அத்தனை பக்த சிகாமணிகளுக்கும்,\nஎன்றும் அடிமை . . .\nதன் அரண்மனையை வலம் வந்து,\nமற்ற தேவர்களோடும் பேசிப் பேசி,\nஜனன, மரண சம்சார சாகரத்தைத்\nஎன் ராதிகாவிற்கு கோடி கோடி நன்றி \nஆயுசு உள்ளவரை இதை அநுபவிக்க\nஇதை அநுபவிக்க பலம் தா \nஇந்த பைத்தியத்தை மறந்துவிடாதே. . .\nஎன் அனந்த பத்ம நாபன்\nகஜ ராணி ப்ரியதர்ஷினியின் பின்னே,\nகோபிகைகளின் ப்ரேம ஸ்வரூபன் க்ருஷ்ணனோடு,\nஒரு கையில் அம்பு கொண்டு,\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாபனைப் பார்க்க \nவேட்டையாடும் அழகை அனுபவிக்க, வா \nஅந்த ஆனந்தத்தை உனக்கும் சொல்கிறேன் \nஆனால் எதைத் தியானம் செய்வாய் \nஎந்த இடத்தில் தியானம் செய்வாய் \nஜனங்களும் ஆட்டு மந்தைக்கூட்டம் போல்\nசெலவு இல்லாத ஒரு த்யானம் \nஉன் ஆயுள் முழுக்க சத்தியமாக\nநீ எந்த ஜாதியைச் சேர்ந்தவராக\nஇருந்தாலும் செய்ய முடிந்த தியானம் \nதுருவனுக்கு நாரதர் சொன்னது போலே\nமிகச் சுலபமான ஒரு த்யானம் \nஎன் மனதை அடக்கும் சக்தி\nதயவு செய்து என் மனதை நீயே\nஒரு வேளை உனக்கு குரு என்று\nபலமுடைய பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடைய\nஅழகான கால் விரல்களில் இருக்கும்\nசந்திரன் போல் ஒளி வீசும்,\nஉள்ளழகை மறைத்துத் தான் மட்டுமே\nஅதிரூப சுந்தரமான கைவிரல்களை நினை \nருசிக்கும் சிவந்த நாவை நினை \nராதிகா ராணி செல்லமாகக் கிள்ளும்,\nநெறி���்து ஏறி, வில் போன்று வளைந்த,\nயசோதா மாதா சீவி சிங்காரித்துவிடும்,\nஎத்தனை சுகமாக இருக்கிறது இல்லையா \nஇதன் பெயர் தான் தியானம் \nதிருவடி முதல் திருமுடி வரை\nஅதாவது பாதம் முதல் தலை வரை \nதிருமுடி முதல் திருவடி வரை நினை \nமகர குண்டல்ங்களோடு செவியை நினை \nவில் போன்ற வளைந்த புருவங்களை நினை \nஅழகான செந்தாமரைக் கண்களை நினை \nஅதிசயமான தீர்க்கமான நாசியை நினை \nமதுர ரஸம் சிந்தும் செங்கனி வாயை நினை \nநீண்ட மெல்லிய விரல்களை நினை \nசிறந்த அரைச் சதங்கையை நினை \nவீணை போன்ற பின்பாகத்தை நினை \nஇதற்கு பெரிய படிப்பு வேண்டாம் \nபெரிய தியான மண்டபம் வேண்டாம் \nகையில் துளசி மாலை வேண்டாம் \nஇதற்கு கட்டணம் எதுவும் கிடையாது \nநீ இருக்கும் நிலைமையிலிருந்து தொடங்கு \nஇதை நீ படிப்பது அர்த்த ராத்திரியாக\nஇதை நீ படிப்பது சந்தியா வேளையாக\nஇதை நீ வண்டியில் சென்றுகொண்டு\nநீ உன் க்ருஷ்ணனை நினைக்க,\nநடத்தவேண்டாம் . . .\nதியானம் செய் . . .\nஒரு நாள் என்னைப் பார்க்கும்போது\nஎனக்கு உன் அனுபவத்தைச் சொல்வான் \nஇதிலே இன்னும் ஒரு படி உண்டு \nஅது உன் கூடவேதான் இருக்கிறது \nதினமும் நீ அந்த அமைதியை\nநீ உன்னையே மறந்து தூங்கும்போது . . .\nதூங்கும்போது அத்தனை அமைதியாக இருக்கிறாய் \nமமகாரத்தையும் விட்டு விடுகிறாய் . . .\nநீ ஆணா, பெண்ணா என்பதை\nநீ உன் வயதை மறந்து விடுகிறாய் \nஉன் படிப்பை மறந்து விடுகிறாய் \nஉன் பதவியை மறந்து விடுகிறய் \nஉன் குலத்தை மறந்து விடுகிறாய் \nஉனக்குப் பிடித்தவர்களை மறந்து விடுகிறாய் \nஉனக்குப் பிடிக்காதவர்களை மறந்து விடுகிறாய் \nஉனக்கு விருப்பமானதை மறந்து விடுகிறாய் \nஉனக்கு விருப்பமில்லாததை மறந்து விடுகிறாய் \nஉன் தேவைகளை மறந்து விடுகிறாய் \nஉன் அவமானங்களை மறந்து விடுகிறாய் \nஉன்னை அவமதித்தவர்களை மறந்து விடுகிறாய் \nஉன் கோபத்தை மறந்து விடுகிறாய் \nஉன் துக்கங்களை மறந்து விடுகிறாய் \nஉன் மனதின் காயங்களை மறந்து விடுகிறாய் \nஉன் மனதின் வலிகளை மறந்து விடுகிறாய் \nஉன் பெருமையை மறந்து விடுகிறாய் \nஉன் பிடிவாதத்தை மறந்து விடுகிறாய் \nஉன் ஏக்கங்களை மறந்து விடுகிறாய் \nஉன் காமத்தை மறந்து விடுகிறாய் \nஉன் திமிரை மறந்து விடுகிறாய் \nஉன் பயத்தை மறந்து விடுகிறாய் \nஉன் ஆசைகளை மறந்து விடுகிறாய் \nஉன் மொழியை மறந்து விடுகிறாய் \nஉன் ஊரை மறந்து விடுகிறாய் \nஉன் திட்டங்களை மறந்து விடுகிறாய் \nஉன் தோல்விகளை மறந்து விடுகிறாய் \nஉன் வெற்றிகளை மறந்து விடுகிறாய் \nஉன் பந்தங்களை மறந்து விடுகிறாய் \nஉன் ஏமாற்றங்களை மறந்து விடுகிறாய் \nஉன் வளர்ச்சியை மறந்து விடுகிறாய் \nஉன் பாவங்களை மறந்து விடுகிறாய் \nஉன் நிலைமையை மறந்து விடுகிறாய் \nசீதோஷ்ண நிலையை மறந்து விடுகிறாய் \nஉன்னைக் கஷ்டப்படுத்தினவர்களை மறந்து விடுகிறாய் \nஉன் கஷ்டங்களை மறந்து விடுகிறாய் \nஇந்த உலகத்தை மறந்து விடுகிறாய் \nநீ இருக்கும் இருப்பை மறந்து விடுகிறாய் \nஉன் உடலை மறந்து விடுகிறாய் \nஉன் குரலை மறந்து விடுகிறாய் \nஉன் அழகை மறந்து விடுகிறாய் \nஉன் ஆகாரங்களை மறந்து விடுகிறாய் \nஉன் உடைகளை மறந்து விடுகிறாய் \nஉலகின் நிகழ்வுகளை மறந்து விடுகிறாய் \nஉன் தைரியத்தை மறந்து விடுகிறாய் \nஉன் பொறாமையை மறந்து விடுகிறாய் \nஉன் உள்ளத்தை மறந்து விடுகிறாய் \nஉன் சொத்தை மறந்து விடுகிறாய் \nஉன் பொருட்களை மறந்து விடுகிறாய் \nஉன் குடும்பத்தை மறந்து விடுகிறாய் \nஉன் பசியை மறந்து விடுகிறாய் \nஉன் ருசியை மறந்து விடுகிறாய் \nஉன் மதிப்பை மறந்து விடுகிறாய் \nஉன் வீட்டை மறந்து விடுகிறாய் \nஉன் வண்ணத்தை மறந்து விடுகிறாய் \nஉன் தெருவை மறந்து விடுகிறாய்\nஉன் வரவை மறந்து விடுகிறாய் \nஉன் செலவை மறந்து விடுகிறாய் \nஉன் சேமிப்பை மறந்து விடுகிறாய் \nஉன் உடல் அளவை மறந்து விடுகிறாய் \nஉன் எடையை மறந்து விடுகிறாய் \nஉன் இதயத்துடிப்பை மறந்து விடுகிறாய் \nஉன் அலங்காரத்தை மறந்து விடுகிறாய் \nஉன் கடந்த காலத்தை மறந்து விடுகிறாய் \nஉன் எதிர்காலத்தை மறந்து விடுகிறாய் \nஉன் கஞ்சத்தனத்தை மறந்து விடுகிறாய் \nஉன் தாகத்தை மறந்து விடுகிறாய் \nஉன் சௌகர்யங்களை மறந்து விடுகிறாய் \nஉன் சுயநலத்தை மறந்து விடுகிறாய் \nமறக்கிறாய் என்றால் அவைகளை நீ\nவிட்டு விட்டாய் என்று அர்த்தமில்லை \nஎதுவும் உன்னை விட்டு விலகவில்லை \nநீ உன் வாழ்வின் பொறுப்பை\nஏனெனில் நம் வாழ்வைப் பற்றி\nஆனால் வயது ஆக ஆக,\nநமக்கே ஒரு சந்தோஷம் வருகின்றது \nஉன்னை மறக்க ஒரே உபாயம்\nஅதனால் பைத்தியம் ஆகி விடுவாய்\nஇனியும் வெளியில் அமைதியைத் தேடாதே \nஉன்னோடு உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஉன்னை மறந்துவிடு . . .\nஅமைதியாக இரு . . .\nஅமைதியாக பேசு . . .\nஅமைதியாக வேலையைக் கவனி . . .\nஅமைதியாகக் கடமையைச் செய் . . .\nஅமைதியாக தூங்கு . . .\nஅமைதியாகப் பழகு . . .\nஅமைதியாக நட . . .\nஅமைதியாக வாழ் . . .\nஇனி சாந்தி நிலவட்டும் . . .\nநீ ஒழுங்காக இருந்தால் அதுவே\nஉன் சமூக சேவை ஆரம்பம் . . .\nசுமையை அடுத்தவர் தலையில் ஏற்றாதே \nஇதுவே மிகப்பெரிய சமூக சேவை \nஇருந்தாயா என்று உன்னை நீயே கேள் \nவாழ்வின் எல்லை வரை இதை நினை \nநீ மாற. உன் குடும்பம் மாறும் \nஉன் குடும்பம் மாற, உன் தெரு மாறும் \nஉன் தெரு மாற, உன் ஊர் மாறும் \nஉன் ஊர் மாற,உன் சமூகம் மாறும் \nசமூகம் மாற, தேசம் மாறும் \nஅதனால் உன் சமூக சேவையைத் தொடங்கு \nஎங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் \nமனிதன் இருக்க வேண்டிய முறையை\nநவமி திதிக்கும் மஹிமை தர,\nதனி ஒரு வீரன் வந்துதித்த நாள் \n3 ராணிகளிடம் 4 பிள்ளையாக வந்து,\n12 மாதம் சுகமாக சிறைபட்டு,\nபூலோக ஜனங்களின் துயர் தீர,\nதாடகையை வதம் செய்து, கல்லையும்\nஎன் ப்ரபு அவதரித்த நாள் \nதன் சொத்தான ராஜ்ஜியத்தைத் துறந்து,\nஅகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்\nமரவுரி தரித்து அவர்களை மயங்கடித்து,\nமன்னவன் பூமியில் வந்த நாள் \nஉத்தமி கைகேயி மாதாவின் தவப்புதல்வன்\nஅற்புத பரதன்,அயோத்யா வாசிகளோடு வந்து,\nநாட்டிற்கு வருக என கதற, அவனுக்கு,\nசீதையின் அழகு திருமுலைத் தடங்களைக்\n14000 ராக்ஷஸ வீரர்களை தனியாக\nஆனந்தமாக வசிப்போம் என்று சொல்லி,\nசீதையை இராவணன் அபகரிக்கச் செய்து,\nராம பக்த ஹனுமானின் தோளில் சென்ற,\nகுரங்கரசன் சுக்ரீவனை நண்பனாகக் கொண்டு,\nவாலியை மறைந்து நின்று அம்பெய்தி,\nதஹித்த, தீனதயாளன் அவதரித்த நாள் \nஆஞ்சநேயன் தந்த சிதையின் சூடாமணியை\nஇராவணன் தம்பி தர்மாத்மா வீபீஷணனுக்கு,\nகோபத்தில் அவனை அழிக்கக் கிளம்பி,\nஅவனிடம் உபாயம் கேட்டு, குரங்குகளைக்\nகொண்டு கடலில் ஒரு பாலம் கட்டி,\n14 வருஷம் பித்ரு வாக்ய பரிபாலனம்\nசெய்து,ஐவராக ஆனோம் என்று சொல்லி,\nகைகேயி மாதாவின் திருவடிகளில் வணங்கி,\nபுடை சூழ,விண்ணும் மண்ணும் மகிழ,\nலவகுசன் சொல்ல,தானும் ஜனங்களோடு அமர்ந்து,\nசத்சங்க பலத்தை நிரூபணம் செய்த,\nஸ்ரீ மன் நாராயணன் பூமிக்குத்\nதானே ஆசைப்பட்டு வந்த நாள் \nமனிதன் வாழவேண்டிய முறை இதுதான்\nஅவதரித்த புண்ணிய நாள் இன்று \nஇன்று கேட்கிறேன் ராமனான க்ருஷ்ணா \nஎங்கள் சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் \nக்ருஷ்ணா நான் உன் பக்தன் \nஅதனால் இது என் குற்றமல்ல \nஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன பூமிக்கு \nஆகாசம��க உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபூமியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகாற்றாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநீராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஅக்னியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஆகாரமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவஸ்திரமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகாலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகண்ணாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகாதாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமூக்காக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவயிறாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபசியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசப்தமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநாவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசெருப்பாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதலையணையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபடுக்கையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபோர்வையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதாயாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதந்தையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபந்துவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகுழந்தையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசொத்தாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபுத்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமனதாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசொல்லாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசெயலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஞாபகசக்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவெற்றியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசந்தோஷமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபாடலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஆடலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநாதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதாவரங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமிருகங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமனிதர்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபூச்சிகளாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபூக்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஉணர்வாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஉயிராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஆத்மாவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஅழகாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஅற்புதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஅதிசயமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதேவர்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஆனந்தக்கண்ணீராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமயிர்கூச்சலாய் உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபக்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநாமஜபமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநிகழ்வாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஎதிர்கா���மாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமனசாட்சியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநிலவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநக்ஷத்திரங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநகங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநட்பாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபரிகாசமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபுண்ணியமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபுலன்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபுத்தகமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஸ்லோகங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகீதையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபாகவதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசிலையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபகலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஇரவாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவண்ணங்களாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதங்கமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவைரமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபவழமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமுத்தாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவைடூரியமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமரகதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகேள்வியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபதிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவெண்ணையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவெல்லமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசெல்லமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகோலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபாலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதயிராக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nநெய்யாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபக்ஷணமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமாலையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமருதாணியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமுத்தமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதோடாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகொலுசாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவளையலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nமூக்குத்தியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகட்டிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nதொட்டிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nவேதமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nசத்சங்கமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபஜனையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nகோயிலாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஅர்ச்சனையாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nபாரதபூமியாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஇந்துதர்மமாக உன் க்ருஷ்ணன் இருக்கிறான் \nஉன் க்ருஷ்ணனை அனுபவித்து விடு \nஉன் இஷ்டப்படி அனுபவித்து விடு \nஇந்த ஜன்மாவில் அனுபவித்து விடு \nஇந்த ��யதில் அனுபவித்து விடு \nஇந்த வருஷத்தில் அனுபவித்து விடு \nஇந்த மாதத்தில் அனுபவித்து விடு \nஇந்த வாரத்தில் அனுபவித்து விடு \nஇந்த நாளில் அனுபவித்து விடு \nஇந்த நேரத்தில் அனுபவித்து விடு \nஇந்த நிமிஷத்தில் அனுபவித்து விடு \nஇந்த நொடியில் அனுபவித்து விடு \nதயவு செய்து அனுபவித்து விடு \nசாந்தியடையும் . . .\nஇதுவரை எழுதியவை . . .\nமரியாதை . . .\nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-05-22T12:01:31Z", "digest": "sha1:A7PAU7XPRWVZZVAUFUOTA45UOK3LHQ4Y", "length": 6041, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பெண்களுக்கு ஏற்படும் எலும்பு அரிப்பு நோய் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபெண்களுக்கு ஏற்படும் எலும்பு அரிப்பு நோய்\nஎலும்பு அரிப்பு நோய் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்திக்கொண்டு வெளியாவதில்லை.\nஎலும்புகள் எழும்பு அரிப்பால் பலகீனமடைந்திருக்கும் போது பலமாக இருமினால் கூட அல்லது வேகமாக நடந்து செல்லும்போது தடுக்கினால் கூட எலும்பு முறிவு ஏற்படுகிறது.\nபெண்களுக்கு சாதாரணமாக அதிக அளவில் ஏற்படும் மார்பகப் புற்றுநோய், இதய நோய் மற்றும் மூளை நரம்புகளில் ஏற்படும் கோளாறுகளைவிட எலும்பு அரிப்பு’ தான் அதிக அளவில் ஏற்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கும் ஒரு புள்ளி விவரம்.\nஇரண்டில் ஒரு பெண் தன் வாழ்நாளில் எலும்பு அரிப்பு நோயால் ஏற்படும் எலும்பு முறிவால் அவதிப்படுகிறாள்.\nஆண்களை விட பெண்கள் இந்த நோயால் அதிகம் பாதிப்படையக் காரணம் பெண்களுக்கு எலும்புத் தசைகள் ஆண்களைவிடக் குறைவு. மேலும் மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு எலும்புகள் பாதிப்படைவதும், பலகீனம் அடைந்திருப்பதும் முக்கிய காரணம்.\nசுண்ணாம்புச் சத்து சமநிலையில் இருந்தா���் எலும்பு அரிப்பு நோயையும் அதன் தொல்லைகளையும் தவிர்க்க இயலும்.\nபெண்களின் குழந்தைப் பருவம் முதல் முழு வளர்ச்சிப் பருவம் வரையிலும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைகட்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச் சத்து அவசியம் தேவை.\nநடைப்பயிற்சி ஒரு சிறந்த பலனை அளிக்கும். மேலும் ஒரு பெண் கருவுற்ற காலங்களில் மட்டுமின்றி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் காலத்திலும் சுண்ணாம்புச்சத்து அவசியம் தேவை.\nஉணவில் கால்சியம், வைட்ட மின் D சரியான அளவில் இருக்க வேண்டும். போதிய உடற்பயிற்சி பெண்களுக்கு அவசியம் தேவை. மாதவிலக்கு சரியில்லாத பெண்களுக்கும், நீண்ட நாள் தடைப்பட்ட மாதவிலக்கு உள்ள பெண்களும் கோளாறுகளை சரிசெய்து கொள்ளவேண்டும். இவ்வாறு சரி செய்து கொண்டால் எலும்பு அரிப்பு நோயை தடுக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2017/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-17/", "date_download": "2018-05-22T12:06:01Z", "digest": "sha1:OPVY2Y42MQB63RXYJINHD33IXP2CKESQ", "length": 9538, "nlines": 263, "source_domain": "www.tntj.net", "title": "மார்ச் 17 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஉணர்வு இ.பேப்பர் – 21:33\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஉணர்வு இ.பேப்பர் – 21:31\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஉணர்வு இ.பேப்பர் – 21:30\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஉணர்வு இ.பேப்பர் – 21:29\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\nஉணர்வு இ.பேப்பர் – 21:28\npdf டவுண்லோடு செய்ய இங்கே கிளிக் செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/11/22/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-524-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-22T12:09:00Z", "digest": "sha1:2RRE526ZIFKG67Z5TYZ4GLDEEEHQZPYE", "length": 9622, "nlines": 93, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 524 பொறுமையாயிரு! சோர்ந்து போகாதே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 524 பொறுமையாயிரு\nரூத்: 1: 6 “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் (நக���மி) மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து,\nநாம் ரூத் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறோம். அயல் நாட்டில் விதவையாக வாழ்ந்த நகோமி, தன் மருமக்களோடு கூட அப்பத்தின் வீடாகிய பெத்லேகேமுக்கு திரும்பி செல்ல முடிவு செய்தாள் என்று பார்த்தோம்.\nபெண்களுக்கு பொதுவாகவே மனத் தைரியமும், பொறுமையும் அதிகம் என்று நினைப்பவள் நான். சில வருடங்களுக்கு முன்னர் என்னுடைய ஊழியத்தில் பணிபுரிந்த ஒரு சகோதரியின் கணவருக்கு மூளையில் கட்டியை ஆப்பரேஷன் பண்ணி எடுத்து வீட்டுக்கு வந்தவுடன் வலிப்பு வந்ததால், தையல் போட்ட இடத்தில் திறந்து விட்டது. மறுபடியும் ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணினர். மறுபடியும் ஆப்பரேஷன், மறுபடியும் கட்டி என்று இரண்டு வருடம் பெரும்பாடு பட்டபின் அவர் மரித்து போனார். இவற்றை பொறுமையாக சகிக்கும் மன தைரியம் பெண்களுக்குக் கர்த்தர் கொடுக்கிற கிருபைதான்.\nகொஞ்ச நாட்களாக நான் ரூத் புத்தகத்தை திரும்பத் திரும்பப் படித்தேன். இன்று நாம் வாசிக்கிற வசனத்தின் வரிகள் எனக்கு நகோமியின் பொறுமையைத் தான் விளக்கியது. கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டாள். நகோமி மிகக் கடினமான சூழ்நிலையில் மோவாபில் வாழ்ந்து கொண்டிருந்தாலும், அவள் தன் மனத்தைரியத்தை விடவேயில்லை. தன்னுடைய கர்த்தரின் வழிநடத்துதலுக்காக பொறுமையாகக் காத்திருந்தாள். ஒருநாள் தேவனின் மெல்லிய சத்தம் அவள் செவிகளில் பேசி அப்பத்தின் வீடாகிய பெத்லெகேமுக்கு திரும்பும்படி அழைத்ததை உணர்ந்தாள்.\nநம் வாழ்வின் கடினமான சூழலை பொறுமையாக சகிப்பது மட்டுமல்ல, அதை மகிமையாக மாற்றிப்போடும் திறமையும் நமக்குத் தேவை நாம் கடந்து வரும் பாதையில் உள்ள கற்களையும், முட்களையும் நாம் பொறுமையாக, மனத் தைரியத்தோடு கடந்து வரும்போது, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அப்பத்தின் வீட்டில் அவர் நமக்காக ஆயத்தம் பண்ணியிருக்கிற விருந்தை நோக்கி அழைத்து செல்வார் என்பதில் சந்தேகமேயில்லை.\nஅவர் இன்று உன்னிடம் கேட்பது ஒன்றே ஒன்றுதான் நீ கடந்து வரும் வருத்தங்களின் மத்தியில், வேதனைகளின் மத்தியில், வலிகளின் மத்தியில், மனம் சோர்ந்து விட���மல் தைரியமாயிரு நீ கடந்து வரும் வருத்தங்களின் மத்தியில், வேதனைகளின் மத்தியில், வலிகளின் மத்தியில், மனம் சோர்ந்து விடாமல் தைரியமாயிரு பொறுமையாய் இரு சந்தோஷத்தையும் திருப்தியையும் அளிக்கும் அப்பத்தின் வீடு உனக்காகக் காத்திருக்கிறது\n← மலர் 7 இதழ்: 523 வாழ்வைத் தலைகீழாக்கிய மாற்றம்\nமலர் 7 இதழ்: 525 தேவன் திட்டமிட்ட பாதையில்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-41362864", "date_download": "2018-05-22T12:31:15Z", "digest": "sha1:GHWKDTE7RI2KDP4XLOHRT63A2ZHNV7X6", "length": 8237, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்களால் உருவாகும் உணவு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nமீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்களால் உருவாகும் உணவு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமீத்தேன் வாயுவை உண்ணும் பாக்டீரியாவை பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை தயாரிக்கும் புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்தில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ஆலன் ஷாவின் சிந்தனையில் இது உதித்ததாகும்.\nஉணவுகளை தயாரிக்கும் போது சுற்றுச்சுழலுக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை இது பெரிதும் தவிர்க்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அந்தத் திட்டம் குறித்து பிபிசி அவரோடு பேசியது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ பெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nபெட்ரோல் விலை உயர்வு ஏற்படுத்தும் பாதிப்பு - மக்கள் சொல்வது என்ன\nவீடியோ ஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nஹவாய் தீவை அச்சுறுத்தும் எரிமலை சீற்றம்\nவீடியோ மத போதகரால் பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட இந்திய இளைஞர்\nமத போதகரால் பாலியல் வல்லுறவு செ���்யப்பட்ட இந்திய இளைஞர்\nவீடியோ 3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\n3,000 அடி உயரத்தில் ஒரு ஹெலிகாப்டர் சுற்றுலா\nவீடியோ பிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nபிரிட்டன் அரச குடும்ப திருமணம்: மும்பை டப்பாவாலாக்களின் மகிழ்ச்சி தருணங்கள்\nநேரடியாக வீடியோ அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nஅரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரியை கரம் பிடித்தார் மெகன் மார்கில் (நேரலை)\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-43395576", "date_download": "2018-05-22T12:33:21Z", "digest": "sha1:IAJ2L3PNIFDCYOVFBGDYZEMACAFKZ4OC", "length": 12625, "nlines": 137, "source_domain": "www.bbc.com", "title": "உலகப் பார்வை: மிருகமாக மாறிய ஃபேஸ்புக் - ஐ.நா குற்றச்சாட்டு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஉலகப் பார்வை: மிருகமாக மாறிய ஃபேஸ்புக் - ஐ.நா குற்றச்சாட்டு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்த்ததில் ஃபேஸ்புக்கிற்கு முக்கிய பங்கு உண்டு என்று ஐ.நா விசாரணை அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை விசாரித்து வரும் ஒரு விசாரணை குழு, ஃபேஸ்புக் ஒரு மிருகமாக மாறி உள்ளது என்று வர்ணித்துள்ளது. ஆனால், வெறுப்பு பேச்சுக்கு எங்கள் தளத்தில் இடமில்லை என்று ஃபேஸ்புக் கூறி உள்ளது.\nஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் 17 மாணவர்களை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரிக்கு மரண தண்டனை அளிக்க கோரி இருக்கிறார்கள் அமெரிக்க அரசு தரப்பு வழக்குரைஞர்கள். இத்தாக்குதல் கடந்த மாதம் நடந்தது. துப்பாக்கிதாரியான நிக்கோலஸ் கிரஸ், இத்தாக்குதலை தாம்தான் மேற்கொண்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்த��க்குதல் அமெரிக்காவில் பரவி வரும் துப்பாக்கி கலாசாரம் குறித்து பரவலான விவாதத்தை எழுப்பியது.\nநீக்கப்பட்ட அமெரிக்க அரசு செயலாளர்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅமெரிக்க டிரம்ப் அரசாங்கத்தின் செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் அதிபர் டொனால்ட் டிரம்ப்பால் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது பதவிக்கு சி.ஐ.ஏ-வின் இயக்குநர் மைக் போம்பியோவை நியமித்துள்ளார். பதவி விலகல் உரையில் ரெக்ஸ், டிரம்ப்பிற்கு நன்றி கூறவுமில்லை, டிரம்ப்பின் கொள்கைகளை போற்றவும் இல்லை. அந்த உரையில், ரஷ்ய அரசாங்கத்தின் தொந்தரவு தரும் நடத்தைக்கு எதிர்வினை ஆற்ற வேண்டிய வேலை அப்படியே உள்ளது என்று கூறி உள்ளார்.\nஇச்செய்தியை விரிவாக படிக்க : அமெரிக்கா: வெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப்\nபிரதமரை குறி வைத்து தாக்குதல்\nபாலத்தீனிய பிரதமர் ரமி ஹம்தல்லாவின் வாகன அணிவகுப்பை குறிவைத்து காஸாவில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலிலிருந்து அவர் தப்பி உள்ளார். இந்த தாக்குதலின் காரணமாக அணிவகுப்பில் சென்ற மூன்று கார்கள் சேதமடைந்தன. காஸாவில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை திறந்து வைப்பதற்காக சென்ற போது இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nஇனி 18 வயது நிரம்பினாலே வயது வந்தவராக கருதப்படும் சட்டத்திருத்தம் ஒன்றை ஜப்பான் அரசு கொண்டு வந்துள்ளது. இதுவரை 20 வயது நிரம்பினால் மட்டும் வயது வந்தவர்களாக அந்நாட்டு மக்கள் கருதப்பட்டு வந்தார்கள். இந்த முன்மொழிதல் நிறைவேற்றப்பட்டால், அந்நாட்டு மக்கள் 18 வயது நிரம்பினாலே திருமணம் செய்துக் கொள்ள, ஒப்பந்தங்களில் கையெழுத்திட போதுமானது.\nஇச்செய்தியை விரிவாக படிக்க : 18 வயது நிரம்பினாலும் ஜப்பானில் புகை பிடிக்கத் தடை\n#கள தகவல்: தீயில் கருகிய காதல் ஜோடியின் 100-ஆவது நாள் மண வாழ்க்கை: சோகத்தில் துடிக்கும் கிராமம்\nஅமெரிக்கா: வெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப்\nகொலை முயற்சி தாக்குதல்: உயிர் தப்பிய பாலத்தீன பிரதமர்\n#கள தகவல்: ''அண்ணா, தீ துரத்திட்டு வருது.. காப்பாத்துங்க''- குரங்கணி சோகம்\n''அண்ணா, தீ துரத்திட்டு வருது.. காப்பாத்துங்க''- குரங்கணி சோகம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gstroadnews.in/uploads/news.html", "date_download": "2018-05-22T11:56:42Z", "digest": "sha1:JJQ4G43TJSB4CZ6RSAXAYO4I64MLTY5W", "length": 5443, "nlines": 22, "source_domain": "gstroadnews.in", "title": " Tarrif", "raw_content": "\nகுரோம்பேட்டை குமரன் குன்றத்தில் பக்த விஜயம் பற்றி வித்வான் வி. கோபாலசுந்தர பாகவதர் சொற்பொழிவாற்றிய போது எடுத்த படம்.\nகுரோம்பேட்டை 36 வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் திறந்து வைத்தபோது எடுத்த படம்.\nஆன்மீக செம்மல் என்ற சி.ஆர். மதுரைவீரன்\nகுரோம்பேட்டை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் உலக ஆன்மீக அன்னதான சேவை மைய விழாவில் உச்ச நீதி மன்ற நீதியரசர் ச.மோகன், உயர்நீதிமன்ற நீதியரசர் பி. பாஸ்கரன், மாவட்ட நீதிபதி டி.கிருஷ்ணராஜா ஆகியோர் முன்னிலையில் அஸ்தினாபுரம் லயன் சி.ஆர். மதுரைவீரனுக்கு ஆன்மீக செம்மல் விருதை வழங்கி கவுரவித்த போது எடுத்த படம். அருகில் ஆன்மீக செம்மல் கே. எத்திராஜ்.\nகுரோம்பேட்டை ஸ்ரீராம் குடியிருப்பில் திருச்சிற்றம்பலநாதர்& சிவகாமி திருக்கல்யாணம்\nகுரோம்பேட்டை பழைய அஸ்தினாபுரம் மெயின் ரோடு &ஸ்ரீ ராம் அடுக்குமாடி குடியிருப்பில் திருச்சிற்றம்பலநாதருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் தெய்வத்திருமணம் மூன்றாவது ஆண்டாக இன்று(ஞாயிறு) நடக்கிறது. காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நண்பகல் 1 மணிக்கு சிவத்திரு ந.ஒலியரசு அய்யாவுக்கு திருவடி பூஜை நடக்கிறது. குரோம்பேட்டை பஞ்சாயத்து காலனி வெங்கட்ரமணி சுபத்ரா தம்பதியினரும், கோவிலம்பாக்கம் இராஜேஷ்வரி நகர் மோகன் & மலர்க்கொடி தம்பதியினரும் இணைந்து இந்த தெய்வத் திருமணத்தை நடத்துகின்றனர். மாலை 6 மணிக்கு திருமுருக வாரியாரின் மாணவி தேச மங்கையர்க்கரசியின் சிறப்பு சொற்பொழிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாட்டை ஆர். ரகு & மகேஸ்வரி செய்துள்ளனர். உ��்ளூர் பிரமுகர்கள் உறுதுணையுடன் இத்திருமணம் மிகச் சிறப்பாக நடக்கிறது.\nதிருவேங்கடமுடையான் திருக்கோவிலில் நடக்கும் திருமணம்\nசிட்லபாக்கம் அண்ணா தெருவில் உள்ள திருவேங்கடமுடையான் திருக்கோவிலில் ஜுன் 6 ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் ஸ்ரீ திருவேங்கடமுடையானுக்கும், ஸ்ரீ தேவி& பூதேவி நாச்சியாருக்கும் தெய்வத் திருமணம் நடைப்பெறுகிறது. அத்தண்டி பெ. வரதராஜுலு நாயுடு குடும்பத்தினர் இந்த தெய்வீக திருமணத்தை நடத்துகின்றனர். பக்த கோடிகள் திருக்கல்யாணத்தில் பங்கேற்க கோயில் நிர்வாகிகள், இராமமூர்த்தி குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/12/blog-post_28.html", "date_download": "2018-05-22T11:35:53Z", "digest": "sha1:M4D2ANO2EKTPWQGZQW7IBRX6S7LZ4GDX", "length": 39239, "nlines": 318, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்", "raw_content": "\nஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்\n(\"போர்க்களமான புனித பூமி\" - பாலஸ்தீன தொடரின் ஆறாம் பகுதி)\nமறைந்த தலைவர் யாசீர் அரபாத் காலத்தில் இருந்தே பாலஸ்தீன விடுதலைக்காகப் போராடப் புறப்பட்ட போராளிகளுக்கிடையே சகோதரச் சண்டை நடைபெற்று வந்துள்ளது. அரபாத்தின் ஃபதா இயக்கம் பெருந்தொகையான உறுப்பினர்களையும் நிதிவளங்களையும் கொண்டிருந்ததால் பாலஸ்தீன விடுதலை இயக்கம் என்ற அகிம்சாவழியில் இயங்கிய உதவி நிறுவனத்தைக் கைப்பற்றி முழு பாலஸ்தீனர்களுக்குமான பிரதிநதிகளாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டனர். பிற விடுதலை இயக்கங்கள் வேறுபட்ட கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் அளவில் சிறியதாக இருந்ததால் ஃபதாவின் தலைமையின் கீழ் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினுள் (PடO) உள் வாங்கப்பட்டனர். இந்த நிறுவனமயமாக்கலுக்குள் வர மறுத்தவர்கள் வேட்டையாடப்பட்டு ஒழிக்கப்பட்டனர்.\nபாலஸ்தீன விடுதலையை மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ஃபதா இஸ்ரேலுடன் சமரசப் போக்கையே நாடியது. அதாவது, உண்மையான இறுதி இலக்கு பாலஸ்தீனம் என்ற தனிநாடு அல்ல. இஸ்ரேலுக்குள் சுயநிர்ணய உரிமைகளைக் கொண்ட சுயாட்சிப் பிரதேசம். அரபாத்தின் சமரசப் போக்கை பல சுயாதீனப் பத்திரிகையாளர்கள் ஏற்கனவே அம்பலப்படுத்தி உள்ளனர்; இஸ்ரேலிய அரசுக்குத்தான் இதனைப் புரிந்துகொள்ள நீண்டகாலம் எடுத்தது\nஅல்லது பாலஸ்தீன தேசியவா���ம் என்ற சித்தாந்தமே தனது இருப்புக்கு ஆபத்து என்று அஞ்சியதால் PடO வை பலவீனப்படுத்தும் நோக்கோடு இஸ்லாமிய மத அடிப்படைவாத HAMAS சிற்கு மறைமுக ஆதரவு அளித்தது. அதாவது விடுதலைப் போராட்டத்தினுள் மதத்தைப் புகுத்துவதன்மூலம் கிறிஸ்தவ மற்றும் மதச்சார்பற்ற பாலஸ்தீனர்களை அந்நியப்படுத்திப் பார்த்தது. அந்த நோக்கம் கணிசமானளவு வெற்றி பெற்றுள்ளதைக் கண்கூடாகக் காணலாம்.\nசமாதான ஒப்பந்தத்தின் பிரகாரம் பாலஸ்தீன அதிகாரசபை அமைக்கப்பட்ட பின்னர் கூட யாசீர் அரபாத் இஸ்ரேலிடம் எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கவில்லை. குறிப்பாக, அயல்நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் பாலஸ்தீன அகதிகளின் நாடு திரும்புவதற்கான உரிமையை அரபாத் வலியுறுத்தி வந்தார். இஸ்ரேலோ அந்த உரிமையை மறுத்தது. அதை ஏற்றுக்கொள்ளும் பாலஸ்தீனத் தலைமையை விரும்பியது. அதற்கு ஏற்ற ஆளாகத் தற்போது அப்பாஸ் கிடைத்துள்ளார். அரபாத் எப்போது சாவார் என்று இஸ்ரேல் மட்டுமல்லாது அப்பாஸ் போன்ற ஃபதா தலைவர்களும் எதிர்பார்த்ததை, “தனது கணவனை உயிரோடு குழியில் போட்டு மூட காத்திருப்பதாக” அரபாத்தின் மனைவி கூறுமளவுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது. பாலஸ்தீனப் பிரதேசங்களின் ஜனாதிபதியாக அப்பாஸ் தெரிவானதும் இனித்தான் நினைத்தபடி ஆட்டுவிக்கலாம் என்று இஸ்ரேலும் பெருமூச்சு விட்டது. ஆனால், HAMAS வடிவில் வந்தது சோதனை.\nபாலஸ்தீன அதிகாரசபை நிறுவப்பட்டு செயல்படத் தொடங்கியபிறகுதான் ஃபதா எதற்காக இவ்வளவு தூரம் இறங்கி வந்தது என்பது மக்களுக்குப் புரிந்தது. அரசாங்கம் மட்டுமல்லாது அரசு சார்ந்த நிறுவனங்களிலெல்லாம் ஃபதா ஆட்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் நண்பர்கள் வர்த்தக நிறுவனங்களை ஸ்தாபித்தனர். வர்த்தகர்கள் கொடுத்த லஞ்சத்தில் அரசு அதிகாரிகள் கொழுத்தனர். இதனால் மொத்த அதிகார சபையும் ஊழல் மயமாகி, சாதாரண பொது மக்களை வறுமைக்குள் தள்ளியது. மக்களின் உள்ளக் குமுறலை வாக்குகளாக மாற்றிக் கொண்ட HAMAS பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதில் அதிசயம் என்னவென்றால் ஃபதாவின் ஊழலாட்சி நடந்தபோது கண்ணை மூடிக்கொண்டிருந்த சர்வதேச சமூகம், HAMAS அமைத்த புதிய அரசாங்கம் இயங்கவிடாமல் தடுத்தது. பாலஸ்தீன அதிகார சபைக்கு வழங்கிக் கொண்டிருந்த நிதியுதவிகளை ரத்து செய்தது. பாலஸ்தீனப் பகுதிகளி���் இருந்து வரும் வரித்தொகையை இஸ்ரேலுக்குத் திருப்பிக் கொடுக்க மறுத்தது.\nஇதனால் பாலஸ்தீன அரசாங்கத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லாமல் போக அரச நிறுவனங்களில் தொழில் புரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் போனது. மாதக் கணக்காக வழங்கப்படாத சம்பளத்தைக் கேட்டு அரச ஊழியர்கள் போராடியபோது HAMAS சிடம் போய் வாங்குமாறு கூறி விரட்டியது ஃபதா. உண்மையில் தொழிலாளர்களின் கஷ்டத்தை ஃபதா தனது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொண்டது. பாடசாலை ஆசிரியர்களை வேலைநிறுத்தம் செய்யுமாறும் HAMAS அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுமாறும் தூண்டியது. ஏ.கே.47 சகிதம் சென்ற பொலிசார், HAMAS அரச அலுவலகங்களுக்குள் நுழைந்து நாசம் விளைவித்தனர். தெருக்களில் (ஃபதா ஆதரவு) பொலிஸ்காரர்கள் ஆயுதமேந்திய HAMAS உறுப்பினர்களை வலுச்சண்டைக்கு இழுத்தனர். இது ஃபதா - HAMAS இடையிலான சகோதர யுத்தமாகப் பரிணமித்தது.\nபாலஸ்தீனத்தினுள் உண்மையில் என்ன நடக்கிறது அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது அங்கே ஒரு சதிப் புரட்சிக்கு ஒத்திகை பார்க்கப் படுகின்றது அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் ஆகிய பாலஸ்தீன விவகாரங்களில் செல்வாக்குச் செலுத்தும் சக்திகள் ஃபதா போன்று தம்மோடு ஒத்துழைக்கக் கூடியவர்களையே எவ்வழியிலும் ஆட்சியிலிருத்த விரும்புகின்றனர். பெரும்பான்மை மக்கள் HAMAS போன்ற எதிர்க்கட்சிகளைத் தெரிவு செய்தாலும் அந்த ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுப்பதில்லை. இருப்பினும் ஃபதா நண்பர்களுக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டால், வேறுவழியில்லாமல் சதிப்புரட்சி மூலம் சர்வாதிகார ஆட்சியை ஏற்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான அடிப்படையை உருவாக்கும் பொருட்டு HAMAS ஆட்சி மக்களுக்கு பொருளாதாரக் கஷ்டங்களையும் கலவரங்களையும் இன்னபிற இன்னல்களையும் மட்டுமே கொடுக்க முடியும் என்ற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றது.\nஇறுதியில் தனது கையாலாகாத்தனத்தை உணர்ந்த HAMAS அரசாங்கம் மக்கள் நலன் கருதி பதவி துறக்கவும் ஃபதாவுடன் தேசிய ஐக்கிய முன்னணிக்கு உடன்பட்டதையிட்டு நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளலாம். HAMAS அரசாங்கத்தை இயங்கவிடாமல் தடுக்கும் பொருட்டு ஏற்கனவே இஸ்ரேலிய படைகள் HAMAS அமைச்சர்களையும் பாராளுமன்ற உறு��்பினர்களையும் பயங்கரவாதத் தொடர்பு குற்றம் சாட்டி சிறையில் அடைத்தும், அது போதாதென்று மீதமிருந்த HAMAS அரச அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்கள், வாகனங்கள் யாவும் ஃபதா குண்டர்களால் தாக்கி நாசமாக்கப்பட்டன. அவ்வதிகாரிகளுக்கு கொலைப் பயமுறுத்தல்கள் வந்த வண்ணம் உள்ளன. இதைவிட, ஒருமுறை பாப்பரசர் முஸ்லிம்களுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து பிரச்சினை எழுந்த காலத்தில், சில பாலஸ்தீன கிறிஸ்தவ தேவாலயங்கள் இனந்தெரியாதவர்களால் தீயிடப்பட்டன. அந்த இனந்தெரியாதவர்கள் ஃபதா குண்டர்களாக இருக்கலாம் என்றும் கிறிஸ்தவர்களை HAMAS சிற்கு எதிராகத் திருப்பிவிடும் நோக்கோடு செய்யப்பட்டிருக்கலாம் என்றும் மக்கள் பேசிக் கொள்கின்றனர்.\nஇதற்கிடையில் மிக இரகசியமாகப் பல திட்டங்கள் தீட்டப்படுகின்றன. பாலஸ்தீன அதிகாரமையம் இருக்கும் 'ரமலா' நகரம் உயர் பாதுகாப்பு வலயமாக்கப்படுகின்றது. அந் நகரத்தில் பாராளுமன்றம், அமைச்சுகள் ஆகியவற்றோடு வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பாலஸ்தீன மத்தியதர வர்க்கத்தின் வசிப்பிடங்களும் அமைந்துள்ளன. சுருக்கமாக, வசதி படைத்தவர்கள் மட்டும் வாழும் நகரத்தில் ஆடம்பரப் பொருட்களை விற்கும் விற்பனை நிலையங்கள் உள்ளன. ரமலாவிற்கு சிறிது தூரத்தில் இரகசியமான இடத்தில் ஜனாதிபதி அப்பாஸிற்கு விசுவாசமான சிறப்புப் பாதுகாப்புப்படை முகாமிட்டுள்ளது. இந்த முகாமில் அமெரிக்க, எகிப்து,ஜோர்தானிய இராணுவ ஆலோசகர்கள் பயிற்சியளிக்கின்றனர். இந்தச் சிறப்புப் படைக்கென மேற்குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்து கொள்ள இஸ்ரேலும் அனுமதியளித்துள்ளது. இன்றைய நிலையில் HAMAS பல பின்னடைவுகளைச் சந்தித்தபோதும் அதன் பலம் குறையவில்லை. பல ஆயுதங்களை HAMAS இன்னமும் பயன்படுத்தாமல் பதுக்கி வைத்துள்ளது. இதனைக் கவனத்தில் எடுத்துத் தான் அப்பாஸின் சிறப்புப் பாதுகாப்புப் படைக்கு புதிய ஆயுதங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.\nபாலஸ்தீனத் தொடரின் முன்னைய பதிவுகள்:\nபகுதி 5: இஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்\nபகுதி 4: ஜெருசலேம்: தீமைகளின் தலைநகரம்\nபகுதி 3: இஸ்ரேலிய இராணுவத்தின் இரகசியங்கள்\nபகுதி 2: தனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனர்களும்\nபகுதி 1: போர்க்களமான புனித பூமி\n[உயிர்நிழல் (அக்டோபர்- டிசம்பர் 2006 ) சஞ்சிகையில் பிரசுரமானது.]\nLabels: அரபுலக ஜனநாயகம், பாலஸ்தீனம், ஹமாஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதொடர்ச்சியாக பல மணி நேரங்கள் உங்கள் வலைப் பக்கமே உலவிய நாட்களும் உண்டு. சிறிய வயதிலிருந்தே வரலாற்று ரீதியான தகவல்களை படிப்பதில் ஆர்வம் அதிகம். மில்லேனியம் நெருங்குகையில் விகடன் வெளியிட்ட வாவ் 2000 , மதனின் வந்தார்கள் சென்றார்கள், பா.ராகவனின் எழுத்துக்கள் வரிசையில் இப்போது விருப்புடன் படிப்பது உங்கள் எழுத்துக்களைத்தான். நன்றி\nஅருமையான பதிவு....... மறுப்பதற்கில்லை.. அதே நேரம் உங்களிடம் ஓர் கேள்வி\nஇச்ரேலின் சர்வாதிகாரம் பற்றியும் அந்நாட்டிற்கு அமெரிக்காவின் ஆதரவு பற்றியும் பதிவிடும்.... நீங்கள் ஏன்\nமியான்மரில் ராணுவம் நடத்தும் சர்வாதிகாரம் பற்றியோ அதற்கு சீனா வழங்கிவரும் ஆதரவு பற்றியோ பதிவிடவில்லை\nஎவ்வாறு ஐ.நா. மன்றத்தல் இச்ரேல் மீது ஒவ்வொரு முறையும் கொண்டு வரப்படும் கண்டன தீர்மானங்களையும் அமேரிக்கா தனது நோட்டோ அதிகாரம் மூலம் தடுக்கிறதோ அதே போல்தான\nசீனாவும் மியான்மர் மீது கொண்டுவரப்படும் கண்டன தீர்மானங்களை தனது நோஃடோ அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கிறது ஏன்அமெரிக்கா என்றால் கடுமை சீனா என்றால் மென்மையா \nமுன்பொரு நாட்களில் செங்கொடி பறந்த நாடு என்பதால்\nஇது நீங்கள் சீனா மீது காட்டும் கரிசனமா\najimoosa, மியான்மர் பிரச்சனை குறித்தும் எழுதியிருக்கிறேன்.\n[மியான்மரின் துயரமும் நிவாரண மாய்மாலமும்]\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் ���ணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇஸ்ரேல் - ஈரான் போர் மூளுமா\nஉலகம் அறியாத இஸ்லாமிய ஈரானின் மறுபக்கம்\nஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்\nஇஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்\nதனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியர...\nகாந்தாரம் முதல் காஷ்மீரம் வரை\nRACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி\nஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...\nஒரு இந்தியத் தாயின் வர்க்கப் போராட்டம் - திரைப்பட...\nஇந���திய அரச அதிகாரம் நக்சலைட்கள் வசம் வருமா\nடென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது\nஆப்கான் தாலிபான் தளபதியுடன் நேர்காணல் (வீடியோ)\nமேற்கு வங்கத்தில் மாபெரும் நக்சலைட் கலைவிழா\nகோபன்ஹெகன் மாநாடு: பொலிஸ் அராஜகம், 700 பேர் கைது\nஇந்தோனேசிய சதியில் டச்சு அரச குடும்பத்தின் பங்கு\nவட கொரியாவில் இருந்து ஒரு குடும்பப் படம்\nFARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள் (வீடியோ)\n\"சோஷலிசம் இன்றேல் காட்டுமிராண்டியிசம்\" - 5 வது சர்...\nசட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க உதவும் சாதனம்\nநேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்\nதுருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்\nபெர்லினில் கட்டப்படும் \"வர்க்கத் தடுப்பு சுவர்கள்\"...\nஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது\nஒல்லாந்தரின் தேசங்கடந்த கஞ்சா வணிகம்\nகிறீஸ்: டிசம்பர் புரட்சியின் ஓராண்டு நினைவுதினம்\nமனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்\nலெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்\nசவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்\nஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்\nஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளி��ீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/11/25/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81/1351209", "date_download": "2018-05-22T11:39:27Z", "digest": "sha1:QJ7JGQOTG3ILT5FNB2OCY25FREW37N7A", "length": 8765, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "புலம்பெயர்வோருக்கு மத்தியதரைக் கடல் பயணம் ஆபத்தானது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஉலகம் \\ மனித உரிமைகள்\nபுலம்பெயர்வோருக்கு மத்தியதரைக் கடல் பயணம் ஆபத்தானது\nமத்தியதரைக் கடலில் மூழ்கிய படகிலிருந்து காப்பாற்றப்படும் புலம்பெயர்ந்தோர் - AP\nநவ.25,2017. புலம்பெயரும் மக்கள், மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்கு வருவது, மரணத்தை வருவிக்கும் பயணமாக அமைந்துள்ளது என்று, ஐ.நா. நிறுவன அறிக்கை கூறுகின்றது.\nIOM என்ற, ஐ.நா.வின் உலக புலம்பெயர்ந்தோர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டாயிரமாம் ஆண்டுக்கும், 2017ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், குறைந்தது 33,761 பேர் இறந்துள்ளனர் மற்றும் காணாமல்போயுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.\nதுருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டிற்குச் செல்லும், தூரமும் ஆபத்தும் குறைந்த பாதை மூடப்பட்ட 2016ம் ஆண்டில் மட்டும், மத்தியதரைக் கடல் பயணத்தில் 5,096 பேர் இறந்துள்ளனர் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.\n1970ம் ஆண்டிலிருந்து அங்கீகாரமற்ற வழியில், 25 இலட்சத்திற்கு மேற்பட்ட புலம்பெயர்ந்தோர், மத்தியதரைக் கடலைக் கடந்துள்ளனர் என்று ஐ.நா. கூறுகிறது.\nஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவெனெசுவேலா புலம்பெயர்ந்த மக்களுக்கு திருஅவை ஆதரவு\nபுலம்பெயர்ந்தோரை வரவேற்று பாதுகாப்பதில் சமய நிறுவனங்கள்\nதியாகங்கள் புரியும்போது, மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம்\nபுலம் பெயர்ந்தோரின் துன்பங்கள் சமுதாயத்தின் ஆழ்ந்த காயம்\nபுலம்பெயர்ந்தவர்களுடன் அன்பில் பயணம் மேற்கொள்ள அழைப்பு\n'உலகளாவிய குடும்பம்' என்ற உணர்வு வளரவேண்டும்\nஐ.நா. : ஈராக்கில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது வருங்கா��� சமூகமே\nமத்தியத் தரைக்கடல் பகுதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண...\nபுலம்பெயர்ந்தோர் பிரச்சனையில் கிறிஸ்தவர்கள் இணைந்துவர...\nபுலம்பெயர்ந்தோர் குறித்த இஸ்ரேலின் அறிவிப்புக்கு எதிர்ப்பு\nஇலங்கை போரில் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க...\nகுடியேற்றதாரர் மனித வர்த்தகர்களிடமிருந்து காப்பாற்றப்படுமாறு\nதென் சூடானில் சமூக நலப்பணியாளர்கள் குழு விடுதலை\nசிறுபான்மை மதத்தவர்க்கு எதிரான வன்முறைகள் இந்தியாவில் அதிகம்\nகச்சின் பகுதியிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்\nசிரியாவில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் சிறார்க்கு கல்வி வாய்ப்பு\nகொடுங்கோலனைப் போல் நடந்துகொள்ளும் மருத்துவமனை\nஇந்தியாவில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்\nமார்ட்டின் லூத்தர் கிங் கண்ட கனவு நம்மை உந்தித் தள்ளுகிறது\nஏமனில் 18 இலட்சம் குழந்தைகளுக்கு போதிய சத்துணவில்லை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t50150-topic", "date_download": "2018-05-22T11:56:25Z", "digest": "sha1:LYXXGBEFQOSUZBA7N57J46OVXINBVW57", "length": 12078, "nlines": 130, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சினி துளிகள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n* அட்டகத்தி தினேஷ் நடிக்கும், ஒரு நாள் கூத்து என்ற\nபடத்தில், நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார்.\nஇவர், ஐக்கிய அரபு எமிரேட்சில், மிஸ் இந்தியா பட்டம்\n* திருநங்கை மீது ஒருவன் காதல் கொள்வது போன்ற\nஒரு கதையை, மம்முட்டியை வைத்து படமாக்குகிறார்,\n* தமிழில், ‘பை பை பை கலாச்சி பை…’ என, சில ஹிட்\nபாடல்களை பாடிய நடிகை ரம்யா நம்பீசன், தற்போது,\nமலையாளத்தில் இரு படங்களில், பாடியுள்ளார்.\n* கவுண்டமணி நடித்து வரும்,\nஎனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படத்தின்\nதலைப்பிலேயே இன்னொரு படமும் வளர்ந்து\nகொண்டிருப்பதால், ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து நடக்கும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பா��ை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/nadigar-sangam-helps-junior-artist-rangammal/articleshow/62923873.cms", "date_download": "2018-05-22T11:59:18Z", "digest": "sha1:6VGKRPRMZA56WD66URO3SKP7XA436SJB", "length": 24657, "nlines": 214, "source_domain": "tamil.samayam.com", "title": "Nadigar Sangam:nadigar sangam helps junior artist rangammal | ரங்கம்மாள் பாட்டிக்கு நிதியுதவி செய்த நடிகா் சங்கம் - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nரங்கம்மாள் பாட்டிக்கு நிதியுதவி செய்த நடிகா் சங்கம்\nதமிழ் ப��ங்களில் நடித்து தற்போது வறுமையில் வாடிவரும் ரங்கம்மாள் மூதாட்டிக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் நிதியுதவி செய்துள்ளது.\nதமிழ் படங்கள் பலவற்றிலும் மூதாட்டி வேடத்தில் நடித்து புகழ் பெற்றவா் ரங்கம்மாள். சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த மூதாட்டிக்கு நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் மூதாட்டி ரங்கம்மாள் மொினா கட்கரை அருகே பிச்சை எடுத்துக்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதனை அறிந்த நடிகா் சங்கத்தினா் மூதாட்டிக்கு உதவி செய்யும் நோக்கத்தோடு அவரை மொினா கடற்கரையில் தேடியுள்ளனா். அப்போது மூதாட்டி பிச்சை எடுக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டது.\nமேலும் திரைப்படங்களில் கிடைக்கக்கூடிய வருமான போதிய அளவில் இல்லாததால் அவா் மொினா கடற்கரை அருகே ஹெட்போன் உள்ளிட்ட சிறிய அளவிலான மின்சாதன பொருட்களை விற்பனை செய்து வந்தது தொியவந்தது. இதனையடுத்து தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பில் அவருக்கு 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.\nTamil Movie News APP: சினிமா விமர்சனம், சினிமா செய்திகளை முந்தித் தரும் ஒரே ஆப் சமயம் தமிழ்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரி��ை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nசினிமா செய்திகள் வாசித்தவை கிரிக்கெட்\nநிர்வாண கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி...\nசூப்பர் சிங்கர் பிரகதியை காதலித்து வரும் நடிகர் அச...\nBigg Boss Tamil 2: ‘பிக்பாஸ் 2’வில் கலந்து கொள்ளும...\nவிஜய் படத்தின் ஒரு காட்சியில் தர்ம சங்கடத்துக்கு ஆ...\nதமிழ்நாடுஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 11பேர் உயிரிழப்பு: கமல், ரஜினி கடும் கண்டனம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது: ஸ்டாலின்\nசினிமா செய்திகள்விஞ்ஞானி தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா\nசினிமா செய்திகள்யார் இந்த ராதிகா டுவிட்டரில் டிரெண்டிங் காரணம் என்ன\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்ராயலாக இருந்த ராஜஸ்தானை ஏமாற்றிய ஸ்டோக்ஸ் ஒரு ரன்னுக்கு ரூ.6.37 லட்சம்\nசெய்திகள்டிரைபிலாஸர் அணி சுமாரான தொடக்கம் - சூப்பர் நோவஸுக்கு 130 ரன் இலக்கு\n1ரங்கம்மாள் பாட்டிக்கு நிதியுதவி செய்த நடிகா் சங்கம்...\n2பிற்படுத்தப்பட்டவா்களுக்கு எந்த பதவியும் கிடைக்காது – புஷ்பவனம் ...\n ஒரே நாளில் கூகுளில் டிரெண்டான பிரியா வாரியர்\n4விவாகாரத்தான மனைவிக்காக பிரகாஷ் ராஜ் என்ன செய்தார் தெரியுமா\n5‘கோலி சோடா 2’ படத்தின் டிரைலரை வெளியிட்டார் கெளதம் வாசுதேவ் மேனன...\n6காதலர் தினத்தில் 'ஜூலி' பாடலை வெளியிட்டார் அனிருத்\n7அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து நடிப்பேன்: நடிகர் கமல் ஹாசன்\n8எல்லா மத பாடல்களை வைத்து சிறப்பாக வெளியாகியுள்ள நாச்சியார் டீசர்...\n9சாய் பல்லவி படத்திற்கு யு/ஏ சான்றிதழ்\n10பிரண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்தவர் என்ன செய்கிறார் தெர...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-22T11:46:20Z", "digest": "sha1:YLRBHXOESMQS67JTUHSVNBFW6XLWMGN2", "length": 11269, "nlines": 96, "source_domain": "makkalkural.net", "title": "திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள் – Makkal Kural", "raw_content": "\nதிருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள்\nBy admin on May 16, 2018 Comments Off on திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள்\nதிருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின், ஆண்டு விழாவில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில், வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு, நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.\n‘வெண்மை’ என்றாலும், ‘வேட்டி’ என்றாலும் உடனே அனைவரின் நினைவுக்கு வருவது, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்களின் குடும்பத்திற்கு, வாழ்வாதாரமாக திகழும் ராம்ராஜ் காட்டன் நிறுவனம். தனது தரமான தயாரிப்புகள் மூலமாக, மக்கள் மனதில் முதலிடம் பெற்றுள்ளது.\nராம்ராஜ் காட்டன் நிறுவனத்தாரின் தலைமை அலுவலகம், திருப்பூர் மங்கலம் ரோடு, செங்குந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு விழாவையொட்டி, அந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில், அவர்களுக்கு கலை இலக்கிய போட்டி, விளையாட��டு போட்டி, பேச்சு போட்டி என, பல்வேறு போட்டிகள், ஆண், பெண் இருபாலருக்கும் நடைபெற்றது.\nஇதில் வெற்றி பெற்ற ஊழியர்களுக்கு, பரிசளிப்பு விழா, ராம்ராஜ் காட்டன் நிறுவன தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, விழாவுக்கு, ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தலைமை தாங்கினார். நிறுவனத்தின் மனித வளத்துறை உதவி பொது மேலாளர் மோகன் வரவேற்று பேசினார்.\nஇதில், கிரிக்கெட் போட்டி, பேச்சு போட்டி, கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற ராம்ராஜ் ஊழியர்களுக்கு, நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.\nமுதன்மை செயல் அதிகாரிகள் செல்வகுமார், கணபதி, மோகன் ஆகியோரும் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். விழாவில், ஊழியர்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினர். இதில், ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.\nதிருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆண்டு விழா விளையாட்டு போட்டிகள் added by admin on May 16, 2018\nஏற்காடு கோடை விழா படகு போட்டி: ஆர்வத்துடன் பங்கேற்ற சுற்றுலாவினர்\nபிரம்மா குமாரிகளின் ஆன்மிகப்பயண துவக்க விழா: திரளானோர் பங்கேற்பு\nகோவை மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி: 80 வீரர்கள் பங்கேற்று அசத்தல்\nகொடுமணல்’ அகழ்வாராய்ச்சியில் 1000 தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு\nசர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவரும் ஊட்டி ‘வேக்ஸ் ப்ளேனட்’ மெழுகுசிலை மியூசியம்\nகோவையில் 2 நாள் ‘கடல் உணவு திருவிழா’\nதாமிரபரணி நதியில் புஷ்கரம் விழா: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் by admin - Comments Off on தாமிரபரணி நதியில் புஷ்கரம் விழா: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம்\nபாரதீய ஜனதா ஒரு நபர் காட்சி இருவர் ராணுவமாக சுருங்கியது by admin - Comments Off on பாரதீய ஜனதா ஒரு நபர் காட்சி இருவர் ராணுவமாக சுருங்கியது\nஏமனில் ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி by admin - Comments Off on ஏமனில் ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி\nசின்னசேலம் அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி by admin - Comments Off on சின்னசேலம் அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி\nரஷ்யாவில் புதினை சந்தித்தார்: உலக அமைதிக்கு வித்திடும் மோடி by admin - Comments Off on ரஷ்யாவில் புதினை சந்தித்தார்: உலக அமைதிக்கு வித்திடும் மோடி\n7 ���ண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nதாமிரபரணி நதியில் புஷ்கரம் விழா: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் May 22, 2018\nபாரதீய ஜனதா ஒரு நபர் காட்சி இருவர் ராணுவமாக சுருங்கியது May 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vazeerali.blogspot.com/2012/06/mla.html", "date_download": "2018-05-22T11:39:10Z", "digest": "sha1:NEIFP2PVUBDZV7BLY53U2E3GGNWN2GK5", "length": 9550, "nlines": 123, "source_domain": "vazeerali.blogspot.com", "title": "வஜிர்அலியின் கவிதைகள்: மீண்டும் நில மோசடியில் முன்னாள் MLA கைது", "raw_content": "\nஇன்றைய சுழலுக்கு கவிதை (191)\nகவலை மறந்து ரசிக்க (1)\nதிரைப்படம் ஒரு பார்வை... (11)\nமருத்துவக் கவிதைகள் . (22)\nமீண்டும் நில மோசடியில் முன்னாள் MLA கைது\nமதுரை, ஜூன் 12: நிலப்பறிப்பு வழக்கில், மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான கோ.தளபதி உள்பட 4 பேர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nமதுரை அருகே உள்ள பசுமலையைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவர் ஆண்டாள்புரத்தில் முன்பு இருந்த மீனாட்சி மில்லில் பணிபுரிந்துள்ளார். அவருக்கு மூலக்கரை பகுதியில் வீடும், காலியிடமும் மானிய விலையில் மில் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது.\n2003-ல் மலைச்சாமி இறந்துவிட்டார். அவரது மகன் முருகேசன், மில் நிர்வாக அதிகாரி சீனிவாசனை சந்தித்து மலைச்சாமிக்கு வழங்கப்பட்ட வீடு, காலியிடம் தொடர்பாகப் பேசியுள்ளார். அவருக்கு ஒதுக்கப்பட்ட வீடு, காலியிடத்துக்கு மலைச்சாமி செலுத்திய தொகை போக, மீதிப் பணத்தை செலுத்த வேண்டும் என சீனிவாசன் கூறியுள்ளார். இதையடுத்து, வீட்டுக்காக ரூ.72 ஆயிரத்தையும், காலியிடத்துக்கு ரூ.52 ஆயிரத்தையும் முருகேசன் செலுத்தியதாகத் தெரிகிறது. ஆனால், பணம் செலுத்திய நிலையில் வீடு, காலியிடத்தை கிரயம் செய்து தரவில்லை. மேலும், திமுக மாநகர் ம��வட்டச் செயலர் தளபதியை சந்திக்குமாறு, முருகேசனை சீனிவாசன் வற்புறுத்தியுள்ளார்.\nஇதற்கிடையே, சம்பந்தப்பட்ட வீடு, காலியிடத்தை போலி ஆவணங்கள் மூலம் வேறொருவர் பெயருக்கு மாற்றியது தெரியவந்தது. இந்நிலையில், 2008-ல் தளபதி மற்றும் அவரைச் சார்ந்தோர் மலைச்சாமியின் வீட்டுக்குள் நுழைந்து, குடும்பத்தினரை மிரட்டினராம்.\nஇதைத் தொடர்ந்து, தங்களது வீடு அபகரிக்கப்பட்டது குறித்து நீதிமன்றத்தில் முருகேசன் வழக்குத் தொடர்ந்தார்.\nஇதனால், தளபதி தரப்பினர் மீண்டும் முருகேசனை மிரட்டியதாக மதுரை ஊரக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. பாலகிருஷ்ணனிடம் புகார் அளிக்கப்பட்டது.\nஇப்புகாரின்பேரில், மாவட்ட நிலப்பறிப்பு தடுப்பு பிரிவு போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.\nவிசாரணையில் நிலப்பறிப்பு குறித்த புகாரில் உண்மை இருப்பது தெரியவந்ததாலும், ரூ.10 லட்சம் மதிப்புடைய நிலத்தை அபகரித்ததாக புகார் எழுந்ததுடன், ரூ.15 கோடி மதிப்புடைய நிலங்களை அபகரித்து, போலி பத்திரம் தயாரித்திருப்பது தெரியவந்துள்ளதாகவும் போலீஸôர் தெரிவித்தனர்.\nஇதைத் தொடர்ந்து முன்னாள் எம்எல்ஏ தளபதி (57), வெங்கடேசன் (40), பசுமலையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (52), மலையரசன் (63) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nமதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1) ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அவர்கள் அனுப்பப்பட்டனர்.\nஉண்மையா பொய்யா களமும் காலமும் பதில் சொல்லட்டும்...\nஇடுகையிட்டது Vazeer Ali நேரம் 6/13/2012 09:54:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது தளத்துக்கு வருகை தரும் உறவுகளே வருக வருக...\nபுதிய பதிவுகள் உங்கள் பார்வைக்கு\nஇந்த தளத்தில் நீங்கள் விளம்பரம் செய்ய விரும்பினால் தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு :9578310409\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/primitive-parking-ta", "date_download": "2018-05-22T12:15:57Z", "digest": "sha1:SSJ2XGAFTEUXWBYXNZD3SWQ3GLWM6N7U", "length": 4931, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Primitive Parking) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள��� 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nதலையை - sift வைத்திருப்பது சட்டம் 2\nகருத்த இரவு Batmans கோத்தம்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/a2c29c89db/honda-city-car-as-a-reward-for-giving-birth-to-a-daughter-daughter-in-law-acattiya-", "date_download": "2018-05-22T12:07:42Z", "digest": "sha1:PX5EJV4NXK64IBYDUS2GTKBEM6A2E4LY", "length": 6936, "nlines": 82, "source_domain": "tamil.yourstory.com", "title": "பெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசாக கொடுத்து அசத்திய மாமியார்!", "raw_content": "\nபெண் குழந்தை பெற்றெடுத்த மருமகளுக்கு ஹோண்டா சிட்டி கார் பரிசாக கொடுத்து அசத்திய மாமியார்\nப்ரேமா தேவி, உத்தர பிரதேசத்தில் சுகாதாரத்துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவர் வாழும் ஹமிர்பூர் ஊர் முழுதும் அவரைப்பற்றிய பேச்சுதான். எதற்கு என்கிறீர்களா பெண் குழந்தைகள் பிறந்தாலே அபசகுணமாக கருதும் உபி மாநிலத்தில், தனக்கு பேத்தி பிறந்துள்ளதை பெரும் மகிழ்ச்சியோடு கொண்டாடிவருவதே இதற்கு காரணம். ஆம் தன்னுடைய மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்கு அவருக்கு ஹோண்டா சிட்டி கார் ஒன்றை பரிசாக வழங்கி தன் அன்பை வெளிப்படுத்தியுள்ளார் ப்ரேமா.\nஆண் மகன்களை விட பெண் குழந்தைகளே சிறந்தவர்கள் என்று கருதுபவர் ப்ரேமா. அதனால் தனது மருமகள் குஷ்புவுடன் சேர்ந்து தனது பேத்தியின் வருகையை பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். அந்த பார்ட்டியின் போது, தனது அன்பு பரிசாக ஹோண்டா சிட்டி காரை தனது மருமகளுக்கு அளிப்பதாக அறிவித்தும் உள்ளார்.\nஇந்தியா சம்வாத் என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்த ப்ரேமா,\n“இந்தியாவில் எப்பொழுது மாமியார்கள் தங்கள் மருமகள்களை மகள்களாக பார்க்கத் தொடங்குகிறார்களோ அப்போதே பெண் சிசுக் கொலைகள் குறையும். மருமகள் மற்றவரது மகளும் கூட. சொந்த மகளை போல் மருமகளை நடத்தினால் அவர்கள் குடும்பத்திற்கு மகிழ்ச்சியையும், சந்தோஷத்தையும் கொண்டு வருவார்கள்,” என்றார்.\nகுஷ்பூ தனக்கு ப்ரேமா போன்ற ஒரு மாமியார் கிடைத்ததற்கு பேரானந்தம் அடைந்துள்ளார். இந்த சமூகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒழிக்க, சக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பை பறிமாறிக்கொள்வது மிக அவசியம் என்று கூறுகிறார். முக்கியமாக மாமியார், மருமகள்கள் தங்களை போல் இருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். மருமகள்களும் தங்கள் மாமியாரை அம்மாவாக பார்ப்பது மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார் குஷ்பூ.\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramachandranwrites.blogspot.com/2015/01/blog-post_22.html", "date_download": "2018-05-22T11:42:10Z", "digest": "sha1:U2CN5P3Y6UYLSBUCRBFJDAQTKKYM7LZZ", "length": 9414, "nlines": 131, "source_domain": "ramachandranwrites.blogspot.com", "title": "ramachandranwrites: குறிப்புகளின் குறிப்புகள்", "raw_content": "\nஒருபுறம் பலகோடி ரூபாய்கள் புரளும் போட்டியும் சவாலும் நிறைந்த துறையில் மிக முக்கியப் பதவி, மறுபுறம் குடும்பத்தோடு போதிய நேரம் அளிக்கும் பொறுப்பான குடும்பத்தலைவன். மீதி இருக்கும் நேரத்தில் கடினமான பல விசயங்களை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் ஒரு தீவிரமான பதிவர். இப்படிப் பல அவதாரம் எடுக்கும் நண்பர் ஜோதிஜியின் அடுத்த படைப்பு ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்ற ��ின்னூல்.\nஜோதிஜி பொழுதுபோக்காக எழுதுவது இல்லை, அப்படிப் படிப்பவர்களுக்காக அவர் எழுதுவதும் இல்லை. அவர் எழுதுவது எல்லாம் மிகுந்த ஆராய்ச்சியும், கடுமையான உழைப்பையும் கேட்கின்ற களங்கள்.\nஅவருக்கு மிகவும் பழக்கப்பட்ட களம்தான் - திருப்பூரும், ஆயத்த ஆடைகள் சார்ந்த உலகமும். டாலர் நகரத்தின் தொடர்ச்சி என்றே இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம். குடிசைத் தொழில் போல ஆரம்பித்து, இன்று பல்லாயிரம் கோடி புழங்கும் அளவிற்கு வளந்த தொழில், அதோடு வளர்ந்த நகரம், பணப் பரிமாற்றம் நடக்கும் போது மாறும் மனித மனம், அதில் நடக்கும் நாடகங்கள் என்ற பலவிதப் பரிணாமங்களைக் காட்டிச் செல்கிறார் ஜோதிஜி.\nஅளவுக்கு மீறிய பணம் புழங்கும்போது, ஏற்படும் கலாசார அதிர்வுகள், வாழ்க்கைமுறையின் மாற்றங்கள், அதனால் ஏற்படும் உறவுச் சிக்கல்கள் இவை எல்லா இடத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவான பாதிப்பு. வளரும் பருவத்தில் சரியான முறையில் வளர்க்கப்படுபவர்கள் இந்தச் சிக்கல்களை எளிதாக எதிர்கொண்டு வென்று விடுகின்றனர். ஆனால் பலர் இந்தச் சூழலில் சிக்கி வரைமுறை இல்லாது மாட்டி சீரழிந்து சின்னாப்பின்னம் ஆகிவிடுகின்றனர்.\nஎத்தனை எத்தனை மனிதர்கள், அதில் அவர்கள் காட்டும் முகங்கள் - எல்லாப் பெருமையையும் தனக்கென ஆக்கி, எல்லாத் தோல்விக்கும் அடுத்தவர்களைப் பலிஆடாக்கும் மனிதர்கள், கிடைக்கும் இடத்தில எல்லாம் வழிமுறை பற்றிய சிந்தனையே இல்லாது பணத்தை மட்டுமே துரத்தும் ஆட்கள், எப்போதோ அடைந்த வெற்றியின் வரலாற்றில் வாழும் மனிதர்கள் - அநேகமாக நாம் தினம் தினம் காணும் மனிதர்கள் தான். இவர்களை ஆவணப் படுத்தும் முயற்சியில் வெற்றி அடைந்து இருக்கிறார் நூலாசிரியர்.\nநான் அறிந்து தொழில் சாம்ராஜ்யங்களின் வரலாறு எழுதப்பட்டு இருக்கிறது. வெற்றி பெற்ற தொழிலதிபர்கள் வரலாறும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு தொழில்நகரின் வரலாறு என்று பார்த்தால் அநேகமாக அதன் முதல்ப்பெயராக ஜோதிஜியின் பெயர்தான் இருக்கும் போல.\nLabels: டாலர் நகரம், திருப்பூர், தொழிற்சாலையின் குறிப்புகள், ஜோதிஜி\nகணினி இரண்டு வாரமாக பழுது. மகள் அடித்த அடி தாங்க முடியாமல் இரண்டு நிமிடத்திற்கு முன் வந்த நண்பர் சரி செய்து கொடுத்து இப்போது தான் உள்ளே வந்தேன். முதல் கடிதம் இது தான். ரொம்பவே மக���ழ்ந்தேன். ஆச்சரியமாக இருக்கு. வேறென்ன எழுத\nகவிப்ரியன் கலிங்கநகர் January 22, 2015 at 9:07 PM\nஜோதிஜி அண்ணா குறித்து அருமையான பகிர்வு சார்...\nமுகநூலில் அண்ணா பகிர்ந்திருந்தார்.... வாசித்தேன்...\nநான் ஒரு விற்பனையாளன், பொருள்களையும் சேவைகளையும், கனவுகளையும் விற்பனை செய்வது என் தொழில். சுயமுன்னேற்றப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது, புத்தகம் படிப்பது இவை என் மனதிற்கு இசைவான செயல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/karunanithi-will-speak-soon-after-treatments-118020700009_1.html", "date_download": "2018-05-22T11:26:15Z", "digest": "sha1:SFXOBGNXNYBERXRXFO6QTAWYUIVRKZLG", "length": 12455, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "தொடர் சிகிச்சையில் கருணாநிதி : விரைவில் பேச தொடங்குவார்? | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nதொடர் சிகிச்சையில் கருணாநிதி : விரைவில் பேச தொடங்குவார்\nதிமுக தலைவர் கருணாநிதிக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதால் விரைவில் அவர் பேசு தொடங்குவார் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமுதுமை மற்றும் உடல் நலக் கோளாறுகள் காரணமாக, திமுக தலைவர் தொடர் ஓய்வில் இருக்கிறார். மேலும், சளித்தொந்தரவு காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படாமல் இருக்க அவரது தொண்டையில் டிராக்கியாஸ்டமி கருவி பொருத்தியிருப்பதால் அவரால் பேச முடியவில்லை. தற்போது, அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அவ்வப்போது அவரை சந்தித்து ஆசி பெற்று வருகின்றனர்.\nதற்போது அவரின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், டிரக்கியாஸ்டமி கருவியை அகற்றுவது பற்றி மருத்துவர்கள் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பு கருணாநிதிக்கு முழு உடல் பரிசோதனை செய்யும் முடிவில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.\nஅதன் எதிரொலியாகவே, கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் பல் மருத்துவமனையில் அவரின் பற்கள் சோதிக்கப்பட்டது. மேலும், நேற்றிரவு கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, கண் பரிசோதனையும் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வயிறு உள்ளிட்ட உடலின் மற்ற பாகங்களுக்கான சோதனைகளும் நடைபெறவுள்ளன. அவை அனைத்தும் முடிந்த பின், அவரது தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள டிரக்யாஸ்டமி கருவி அகற்றப்படும் எனத் தெரிகிறது.\nஎனவே, விரைவில் அவர் பேசத் தொடங்குவார் என திமுக வட்டாரத்தில் கூறப்படுகிது. இந்த செய்தி திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n: நைஸாக நழுவிய உதயநிதி ஸ்டாலின்\nயார் யார் பேச வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்வேன்: பதுங்கும் எடப்பாடி\nஎம்எல்ஏ, எம்பி தேர்தலில் உதயநிதி ஸ்டாலின்\nஅண்ணன் ரொம்ப பிஸி: எடப்பாடிக்கு போன் போட்டு டென்ஷன் ஆன தினகரன்\nதிமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வில் காப்பியடிக்க அனுமதிப்போம்: கே.என்.நேரு அதிரடி\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/photogallery/health/7-fat-burning-exercises-for-a-flat-tummy/photoshow/56968997.cms", "date_download": "2018-05-22T12:01:03Z", "digest": "sha1:F234BB5JZWZMJFHDORL4T5PYQ5OZD4QM", "length": 38595, "nlines": 311, "source_domain": "tamil.samayam.com", "title": "7 fat-burning exercises for a flat tummy- Tamil Samayam Photogallery", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nதட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\nMore Info: வயிற்றை தட்டையாக வைக்கும் பயிற்சி | எளிய உடற்பயிற்சி முறைகள் | உடல் கொழுப்பை கரைக்கும் முறைகள் | Healthy Exercises | flat tummy | fat-burning exercises\n1/8தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\nவயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைப்பது மிகவும் சிரமமான ஒன்று. தொடர்ச்சியான உடற்பயிற்சியின் மூலம் கொழுப்பை கரைத்து, தட்டையான வயிற்றுப் பகுதியை பெறலாம். அதற்கான எளிய உடற்பயிற்சி முறைகளை இங்கே காணலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/8தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n1 - பை மற்றும் ஸ்ட்ரெச் பயிற்சி(Pike and Stretch):\nகால்களை நேராக நீட்டி தரையில் அமர்ந்து, கைகளை தலைக்கு மேல் உயர்த்தி, வலது காலை நோக்கித் தொடுமாறு கீழே இறக்க வேண்டும். இதேபோல் இடது காலை நோக்கித் தொடுமாறு கீழே இறக்க வேண்டும். அந்த பயிற்சியை 20 முறைகள் தொடர்ந்து செய்ய வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது ப���கார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n3/8தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\n2 - பை-சைக்கிள் கிரெஞ்ச்(Bicycle Crunch):\nமல்லாந்து தரையில் நேராக படுக்கவும். இரண்டு கைகளையும் தலையின் பின்புறம் வைக்க வேண்டும். இரண்டு கால்களையும் 45 டிகிரி சாய்ந்தவாறு உயர்த்த வேண்டும். பின்னர் இடது காலை மட்டும் மார்பை நோக்கி கொண்டு வர வேண்டும். அதேசமயம் வலது கால் முட்டியை நோக்கி, இடதுகையை தொடுமாறு கொண்டு செல்லவும். பின்னர் மறு கால், மறு கையை செய்ய வேண்டும். அந்த பயிற்சியை ஒரு நிமிடத்திற்கு மாறி, மாறி 3 முறை செய்ய வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n4/8தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\nமல்லாந்து தரையில் நேராக படுக்கவும். கால்களையும், உடலையும் மேல் நோக்கி உயர்த்த வேண்டும். இரண்டுக்கும் இடையே 90 டிகிரி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். அந்த நிலையிலேயே 30 முதல் 60 நொடிகள் இருக்க வேண்டும். அதனை 5 முறை செய்ய வேண்டும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n5/8தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்\nகுப்புற படுத்தவாறான நிலையில், கைகளை உந்தி உடலை மேலே வைத்திருக்க வேண்டும். கால்களை நிலத்தில் ஊன்றி, இடுப்பு பகுதியை மேலே உயர்த்த வேண்டும். அப்போது தலை முதல் கால் வரை உடல் கிடைமட்டமாக இருக்கவும். அந்த நிலையிலேயே 30 முதல் 40 நொடிகள் இருக்கவும்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் ச���ய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t20428-topic", "date_download": "2018-05-22T11:56:38Z", "digest": "sha1:LJOH7VEFDF56P3BAZNA7YH4E637OLZ27", "length": 23481, "nlines": 253, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஉறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஉறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nஅமர்க்களம் குடும்பத்தினருக்கும் மற்றும் விருந்தினர்களுக்கும் வணக்கம்,\nஉங்களின் ஒவ்வொருவரின் முயற்சியால் அமர்க்களம் நல்லதொரு கருத்துக்களமாக திகழ்கிறது. இன்று அமர்க்களத்தில் இல்லாத விசயங்களே இல்லை என சொல்லலாம். எந்த பகுதியை எடுத்துக்கொண்டாலும் பதிவுகள் நிறைந்து காணப்படுகிறது. அவ்வப்போது பல புதிய பகுதிகள் உருவாக்கப்படுகிறது. அமர்க்களம் தளம் முதன்மையான தளமாக விளங்குகிறது என்றால் அதற்கு காரணம் அமர்க்களம் உறவுகளான நீங்கள்தான்.\nஅமர்க்களத்தில் அன்றாடம் பற்பல புதிய பதிவுகள் பதிவிடப்படுகிறது, அது போன்ற பயனுள்ள பதிவுகளை எல்லா நாட்களிலும் அமர்க்களம் தளத்திற்க்கு வந்து படிக்க முடிவதில்லை என சிலர் தனிமடலில் கூறியதின் விளைவாக ஒரு புதிய மின்னஞ்சல் சேவையை அமர்க்களம் நிர்வாகம் அறிமுகம் செய்கிறது. இனி அமர்க்களத்தில் அன்றாடம் பதிவிடுகிற புதிய பயனுள்ள பதிவுகளை இனி மின்னஞ்சலில் பெறலாம். இது அன்றாட சூடான பதிவுகளை மறுநாள் அதிகாலை பொழுதில் ஒரே மின்னஞ்சலில் பெற்று விடலாம். இந்த மின்னஞ்சல் சேவைக்கு தனியாக பதிவு செய்ய வேண்டும். சில வினாடிகளில் இதை பதிவு செய்யலாம்.\nநீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழே உள்ள டெக்ஸ்ட் பாக்ஸில் உங்கள் முழுமையான மின்னஞ்சல் முகவரியை கொடுத்து \"பதிவு செய்க\" பொத்தானை கிளிக் செய்தவுடன் ஒரு விண்டோ திறக்கும் அதில் மேலே உங்கள் முகவரியை சரிபார்த்துவிட்டு கீழே படத்தில் உள்ள ஆங்கில வார்த்தையை (CAPTCHA) சரியாக கொடுத்து பொத்தானாய் அழுத்துங்கள்.\nபயனுள்ள பதிவுகளை மின்னஞ்சலில் பெற:\nபின்னர் உங்கள் மின்னஞ்சல் முகவரியை திறந்தால் ஒரு புதிய மின்னஞ்சல் அமர்க்களம் கருத்துக்களம் பெயரில் இருக்கும் அதில் உள்ள சுட்டியை கிளிக் செய்து உங்கள் உங்கள் மின்னஞ்சல் சேவை பதிவை உறுதி செய்துக்கொள்ளுங்கள். அவ்வளவுதான். இனி தினந்தோறு அன்றாட பயனுள்ள பதிவுகளை நீங்கள் மின்னஞ்சலில் பெறலாம்.\nமேற் கண்ட மின்னஞ்சல் சேவை பெட்டி இடது பக்க சைட் பாரில் கீழேயும் இருக்கும்.\nமேலதிக விவரங்களுக்கு கீழே பின்னூட்டத்தில் கேளுங்கள் நடத்துனர்கள் பதிலளிப்பார்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nவாழ்த்துக்கள் அருமை இமாலய வளர்ச்சி ..... சிகரம் தொட வாழ்த்துகிறோம் ......\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nபதிவு செய்து கொண்டேன் மிக்க நன்றி\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nநம் தளத்துக்கு வரும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிகவும் சிறப்பான ஒரு வழிமுறையை வகுத்து தந்த ஸ்ரீ ராம் அவர்களுக்கும் நன்றி\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nRe: உறவுகளுக்க�� புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nஅருமையான வசதி நன்றி ஸ்ரீராம்\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nநன்றி அண்ணா. நானும் என்னை பதிவு செய்துக்கொண்டேன் அண்ணா\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nஇன்று அமர்க்களத்தில் இல்லாத விசயங்களே இல்லை என சொல்லலாம். எந்த பகுதியை எடுத்துக்கொண்டாலும் பதிவுகள் நிறைந்து காணப்படுகிறது.\nஉண்மைதான்... நான் இணையத்தில் சில விசயங்களைத் தேடினால் அமர்க்களத்தில் இருப்பதாகக் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது...\nஇப்படித்தான் புதுசு புதுசா சிந்திக்கனும்...\nசிந்தனைகள் தான் வளர்ச்சிக்கு அடிகோலும்...\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nஉறுப்பினர்களை விட விருந்தினர்கள் அதிகம் இணைந்திருப்பது மகிழ்ச்சி.\nஅனைவரும் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்துக்கொள்ளுங்கள்.\nகுறிப்பு: நீங்கள் எப்போது வேண்டுமானாலும் இந்த மின்னஞ்சல் சேவையை நிறுத்திக்கொள்ள/மீண்டும் தொடர முடியும்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\n@kanmani singh wrote: நானும் பதிவு செய்துகொண்டேன்..\nமகிழ்ச்சி சகோதரி, ஆனால் நீங்கள் இன்னும் பதிவை உறுதி செய்யவில்ல என தெரிகிறது.\nஉங்களுக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருக்கும் அதில் உள்ள சுட்டியை கிளிக் செய்து உறுதி செய்துக்கொள்ளுங்கள்.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nஎனக்கு மிகவும் பிடித்த நல்ல சேவை நானும் பதிவு செய்துகொண்டேன்\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\n@Muthumohamed wrote: எனக்கு மிகவும் பிடித்த நல்ல சேவை நானும் பதிவு செய்துகொண்டேன்\nமின்னஞ்சல் அனைவருக்கும் சரியாக வருகிறதா. யாருக்கேனும் வரவில்லை என்றால் இங்கே அறிய தாருங்கள்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nஅருமையான சிந்தனை. நானும் பதிவு செய்து கொண்டேன். நன்றி நன்றி\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nமிக்க மகிழ்ச்சி ஜி ,பயனுள்ள வேலை,பாராட்டுக்கள்\nRe: உறவுகளுக்கு புதிய மின்னஞ்சல் சேவை - அறிவிப்பு\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2012/01/blog-post_16.html", "date_download": "2018-05-22T11:28:40Z", "digest": "sha1:5TRUVESOVJE7B6MDCVVCLN3CMBYAM6MO", "length": 16393, "nlines": 108, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்.", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 16, 2012\nநம் அனைவரின் மீதும் ஆண்டவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவுவதாக.\nகல்யாண தேதியை அறிந்துகொண்டதிலிருந்து அரண்டுபோயிருக்கும் எனக்கு, மேலும், மேலும் பீதியை கூட்டிக்கொண்டிருக்கின்றது இணையதளங்கள். ஏதாவது ஒரு விசயத்திற்கு நான் கம்யூட்டரில் உட்கார்ந்து, எதையாவது தேடும் போது, திருமண சம்பந்தமான விசயங்களே மேல்நோக்கித் தெரிகின்றன. மனைவியிடம் நடந்து கொள்வது எப்படி, மனைவியிடம் நற்பெயர் வாங்குவது எப்படி, மனைவியிடம் நற்பெயர் வாங்குவது எப்படி என்பனவாக இருக்கின்றது. பொண்ணு பார்பதற்கு முன்னாடி கூட இந்த மாதிரியான கட்டுரைகள் வந்திருந்திருக்கலாம், ஆனா என் கண்ணுலபட்டது என்னவோ, இப்பத்தான்.\nசரி இதயெல்லாம் படித்திவிட்டு நம்ம வீட்டம்மாவ அசத்திடலாமுன்னு பார்த்தா, பத்து பாய்ட் இருக்கும் ஆபிஸர்ஸ், அதுல ஒன்னக் கூட நம்மால செய்யவே முடியாது. உதாரணத்துக்கு, காலை காபி கண்றாவியாக இருந்தாலும், ஆஹா, பேஷ், பேஷ், ரொம்ப நன்னா இருக்கு என்று ஆரம்பிக்க வேண்டுமாம். இப்படி ஆஹா, ஓஹோன்னா, சரி, அய்த்தானுக்கு நம்ம காபிமேல அம்புட்டு இஷ்டமுன்னு அதே மாதிரியல்லவா, தினமும் காபி கிடைக்கும் என்று ஆரம்பிக்க வேண்டுமாம். இப்படி ஆஹா, ஓஹோன்னா, சரி, அய்த்தானுக்கு நம்ம காபிமேல அம்புட்டு இஷ்டமுன்னு அதே மாதிரியல்லவா, தினமும் காபி கிடைக்கும். (கூறுகெட்டவனுங்க ஏதாவது எழுதனும்னு எழுதிடுறானுங்க).\nஒரு கட்டுரையில் மனைவியிடம் கணவன் எத��ர்பார்பது, கணவனிடம் மனைவி எதிர்பார்பது என்று ஒரு 30 விசயங்களை எழுதியிருந்தார்கள். அந்த 30ல் எனக்கு பிடித்த (கணவன் எதிர்பார்ப்பது) ஒரு 15 பாயிண்டை (மீதமுள்ள 15 குணங்கள், எனக்கு ஒன்றும் பெரியதாக தெரியாததால், அதனை விட்டுவிட்டேன்). போல்ட், மற்றும் அண்டர் லைன் செய்து என்னவளுக்கு அனுப்பியிருந்தேன். அதே போல நீ எதிர்பார்கும் குணங்களை (மனைவி எதிர்பார்பது) அந்த 30ல் என்னைப் போல அண்டர் லைன், போல்ட் செய்து அனுப்பு என்று மெயில் செய்திருந்தேன். மாலையில் பதில் வந்தது. சும்மா சொல்லக் கூடாது, இந்த காலத்து பொண்ணுங்க ரொம்ப விபரம், கொடுத்திருந்த 30 பயிண்டுடன் இவள் ஒரு 6 பாயிண்ட் சேர்த்து மொத்தம் 36 ஐயும் போல்ட் செய்து, இடாலிக் செய்து, அண்டர் லைன் செய்து, ஃபான்ட் சைசை பெரிதாக்கி அனுப்பி வைத்தாள்\nஇது நமக்கு சரிபட்டு வராது, வேறு ஏதாவது இணையதளத்தில் சென்று திருமணம் பற்றிய நல்ல தகவல்கள் இருக்கின்றனவா என்று தேடிப்பார்த்ததில்................. ஒன்னுமே கிடைக்கலை. தத்துவங்கள் மட்டும் கொட்டிக்கிடக்கின்றன. தத்துவங்கள் வாழ்கயில் ஏதாவது ஒரு காலத்தில் ஒத்துப்போகும், சிலவற்றிர்க்கு கொஞ்சம் நாள் ஆகும். கீழ் காணும் தத்துவத்தில் மூன்றாவது நிலையை நான் கடந்துவிட்டேன்.\nகல்யாணம் என்பது பப்ளிக் டாய்லட் மாதிரி, வெளியே நிக்கிறவனுக்கு உள்ள போகனுமுன்னு அவசரம், உள்ளே போனவனுக்கு நாத்தம் தாங்கமுடியாம வெளியே வந்திடனுமுன்னு அவசரம்.\nஎன் மனைவியிடம் கூற எனக்கு ஒரு வார்த்தை உள்ளது, ஆனால் அவளிடம் ஓராயிரம் வாக்கியங்கள் உள்ளது.\nஉன் மனைவியின் பிறந்த நாளை ஞாபகம் வைத்துக்கொள்ள எழிய வழி, ஒரே ஒரு முறை பிறந்த நாளை மறந்துவிடுவது தான்.\nஉனது தவறு என்றால் காலில் விழுந்துவிடு\nநீ சரி என்றால் மூடிக்கிடு இருந்துவிடு.\nதத்துவங்களை படித்தபின்பு, ஒரே பட படபடப்பாக வந்தமையால், கொஞ்சம் ரிலாக்ஸுக்காக ஜோக்ஸ் படிக்கலாமுன்னு போனா, அங்கேயும் கல்யாணம் சம்பந்தமான ஜோக்ஸ்தான் அதிகமாக இருக்கின்றது. உண்மையிலேயே நீங்க நல்லா பார்த்திருந்தால் தெரியும், சர்தார்ஜி ஜோக்ஸை விட திருமணம் சம்பந்தமான ஜோக்ஸ், கணவன்-மனைவி ஜோக்ஸ்தான் இணையத்தில் அதிகமாக இருக்கும். ஜோக்ஸ் நனைத்து படித்தால் சிரிப்பு வருவதற்கு பதில் ஒரு மரண பயமே வந்துவிடும் அப்படியா நான் படித்த ஒரு ஆங்கில ஜோக்\nகொஞ்சம் நன்றாக கூர்ந்து பாருங்கள் (ஏதாவது புலப்படுகிறதா\nஅது ஒரு சிறிய கிராமம், அங்க யாருமே கணவன் மனைவியாக அதிக வருடங்கள் இருந்ததில்லை. அதிகமா போனா ஒரு 10 வருசம் வரை தான் இருப்பார்கள் அதன் பின்பு ஏதாவது சண்டை வந்தோ அல்லது உருவாக்கிக்கொண்டோ பிரிந்துவிடுவார்கள். ஆனால் அங்கேயும் ஒரு ஜோடி 50 வருசம் சேர்ந்து வாழ்ந்திருந்தது கேள்விப்பட்டு, கல்யாண வயதுள்ள இளைஞர்கள், இவர்கள் நமக்கெல்லாம் ரோல் மாடல், ஆகவே இவர்களின் 50வது கல்யாண நாளை வெகு விமர்சியாக கொண்டாடவேண்டும் என்று எண்ணி, தடபுடலாக ஏற்பாடு எல்லாம் செய்தார்கள். அந்த நாளும் வந்தது அனைவரும் விழாவினை சிறப்பித்து வீட்டுக்கு செல்ல, ஏற்பாடு செய்த இளைஞர்கள், தாத்தவை மட்டும் தனியா தள்ளிக்கொண்டு போய், சீக்கிரட் ஆப் தி சக்சஸ் என்னனு கேட்டார்கள். அதற்கு தாத்தா சொன்னார் “பொறுமை தான், மனைவி என்ன செய்தாலும் அதை பொறுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.”\nஇளைஞர் கூட்டம் கேட்டது “அதெப்படி தாத்தா தப்பு செய்தாலும் பொறுமையா இருக்கிறது உங்களால் எப்படி அது சாத்தியமானது உங்களால் எப்படி அது சாத்தியமானது\nதாத்தா தன்னுடைய தேனிலவு காலத்திற்கு நினைவை ஓடவிட்டார். நானும், எனது மனைவியும் தேனிலவிற்காக ஊட்டி சென்றிருந்தோம், அப்போது என் மனைவிக்கு குதிரை சவாரி செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதால், எனக்கொரு குதிரை, அவளுக்கொன்று என்று வாங்கிக்கொண்டு, சவாரி செய்துகொண்டிருந்தோம். அப்போது திடிரென்று என் மனைவின் குதிரை பிளிரிக்கொண்டு வேகமாக குதித்து என் மனைவியை கீழே தள்ளிவிட்டது, எழுந்து குதிரையைப் பார்த்து அவள் சொன்னால்\nபின்னர் ஏறிக்கொண்டு சிறு தூரம் சென்ற பின்னாடி மறுபடியும் குதிரை என் மனைவியை கீழே தள்ளியது, மீண்டும் எழுந்து குதிரையைப் பார்த்து சொன்னாள்\nபின்பு மறுபடியும் குதிரையின் மீது ஏறிக்கொண்டு சவாரி செய்து கொண்டிருந்த போது, மூன்றாவது முறையும் குதிரை அவளை கீழே தள்ளிற்று. பயங்கர கோபம் கொண்ட என் மனைவி, தன் கை பையில் இருந்த துப்பாக்கியை எடுத்து ‘டுமீல், டுமீல் என்று குதிரையை சுட்டுவிட்டால்,\nஇதனை சற்றும் எதிர்பார்க்காத நான், “அறிவிருக்கா உனக்கு, ஒரு வாயில்லா ஜிவனை இப்படி சுட்டுகொன்னுட்டியே, ராட்சசி, உனக்கு ஒழுங்கா உட்காரத் தெரியலைனா பாவம் இந்த குதிரை என்ன செய்���ும், பைத்தியக்காரி, பொரம்போக்க்கு,.........”\nஅத்தனை திட்டுகளையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு என் மனைவி என்னிடம் சொன்னால்,\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் முற்பகல் 9:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீ பாதி, நான் மீதி\nம்ம்ம்.... அப்புறம், ம்ம்ம்ம்... வேற.................\nதானேக்கு தானே முன்வந்து உதவுவோம்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011_04_01_archive.html", "date_download": "2018-05-22T11:57:22Z", "digest": "sha1:PDVY6HCYIO5AO2FKBLRJWIGPUXRKEYIA", "length": 85233, "nlines": 343, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: April 2011", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 3 of 3] இறுதிப்பகுதி\nதிடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.\nநான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்; முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்; தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.\nஇருந்தும் எனக்கொரு பெரிய குறை. இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது\n”இதே கலர் இதே டிசைனில் கை வைத்ததாக வேண்டும்” என்றேன்.\nஎன்னை ஒரு மாதிரியாகப் பார்த்து அவர்களுக்குள் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரிப்பது போலத் தோன்றியது. மல்லாக்காக இருந்த அந்தச் சுடிதாரை குப்புறப்படுக்கப்போட்டாள் அந்த விற்பனைப்பெண். கைகள் இரண்டும், சுடிதாரின் பின்புறம் முதுகுப்புறமாக பின் போட்டு ஒட்டப்பட்டிருந்ததை என்னிடம் சுட்டிக் காட்டினாள்.\n ஏன் இப்படி வெட்டி பின்புறமாக ஒட்டி வைத்துள்ளீர்கள் ஒருவித அனுதாபத்துடன் வினவினேன் அப்பாவியாக நான்.\n“கைகளைத்தனியே இப்படித்தான் இங்கே வைத்திருப்பார்கள் சார்; அவைகளைத் தனியே வைத்து அவரவர் விருப்பப்படி தைத்துக்கொள்ள வேண்டும்; ஒரு சிலர் கைகள் ஏதும் வேண்டாம், அப்படியே காத்தாட இருக்கட்டும் என்பார்கள்; அதனால் தான் அவற்றைத் தைக்காமல் தனியாக இப்படி வைத்திருக்கிறார்கள்” என்றாள்.\nஇந்த விளக்கத்தைக்கேட்ட நான் ஒரு வழியாக நிம்மதி அடைந்தேன். அப்படித்தனியே தொங்கிய கைகளும், தோள்பட்டையையொட்டி தைக்கப்பட வேண்டிய இடத்தில் கும்மென்று எக்ஸ்ட்ரா துணிகொடுத்து பஃப் வைத்ததாகவும், கீழே அழகிய கண்ணைக்கவரும் தங்கக்கலரில் பார்டர் கொடுத்கப்பட்டதாகவும், கரும்பச்சை நிறத்தில் ஜம்மென்று இருந்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது.\nஎன் முகம் வெளிப்படுத்திய திருப்தியை உணர்ர்ந்த அந்த விற்பனைப்பெண் , ”விலை ரூபாய் 2400 மட்டுமே, அதிலும் 10% தள்ளுபடி உண்டு, சார்” என்றாள்.\n“இதற்கு மேட்சாக இதே கலரில் கால் குழாயும் (பேண்ட்டும் ) அங்கவஸ்திரமும் ( துப்பட்டாவும் ) தருவீர்கள் அல்லவா\nமறுபடியும் ஒரு மாதிரியாக என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவள், “அதே கலரில் வராது சார், யூனிஃபார்ம் மாதிரி போட மாட்டார்கள்” என்றாள்.\n“இதற்கு ஜோடி இது தான்” என்று ஒரு வித அழுகமாங்காய் [அழுகலான மாவடு] கலர் போன்ற பழுப்புக் கலரில், ஆனால் மிகவும் நயமான கொசுவலை போன்ற துணியில் துப்பட்டாவும், கால் குழாயும் எடுத்துக் காட்டினாள். உள்புறம் துணி கொடுத்து, டபுள் ஸ்டிச்சிங் செய்து தொளதொள என்று இருந்தது அந்தக் கால்க்குழாய் (பேண்ட்).\nஎனக்கு மட்டும் அதே கரும்பச்சைக் கலரில் மேட்ச்சாக இல்லாமல் மங்கிய கலரில் உள்ளதே என்று ஒரு பெரும் குறை மனதுக்குள் இருந்தது.\nசொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நான் இருந்த போது, அவற்றைப் பேக் செய்து கொண்டே, “ஒன்று போதுமா சார், வேறு ஏதாவது பார்க்கிறீங்களா” என்றாள்.\nகால் குழாயும் துப்பட்டாவும் வேறு கலரில் இருப்பதோடு மட்டுமின்றி, போட்டுகொண்டால் “அலிபாபாவும் நாற்பது திருடர்களும்” படத்தில் வரும் பானுமதியின் பைஜாமா போல தொளதொளப்பாக இருக்குமோ என்ற விசாரத்துடன், பணம் ரூ. 2160 மட்டும் செலுத்தி விட்டு, பார்ஸலை வாங்கிக் கொண்டு கடையிலிருந்து புறப்பட்டேன்.\nஅந்த பரபரப்பான பஜாரில், வழிநெடுகிலும் பல இளம் வயதுப் பெண்கள் சுடிதாருடன் தென்பட்டனர். நான் அந்தத் தெருவின் ஒரு ஓரமாக நின்றபடி, வாழ்க்கையில் முதன் முதலாக, அந்த இளம் வயது பெண்களை உச்சி முதல் உள்ளங்கால் வரை உற்று நோட்டமிடலானேன். அவர்களைப்பார்த்துக்கொண்டே என் மனதினுள் சுடிதார்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடத்தலானேன்.\nஅவர்களில் பாதிப் பேர் முக்கால் சைஸாக தொடை வரையிலும், மீதிப்பேர் முழுவதும் மறைப்பது போல முழங்காலுக்குக���கீழ் சற்றே இறக்கமாக (ஃபுல் ஸ்லீவ்ஸ்) சட்டையும் அணிந்திருந்தனர்.\nஅவர்களில் முக்கால் வாசிப்பேர் சுடிதார் ஒரு கலரிலும், துப்பட்டாவும், கால் குழாயும்வேறு கலரிலும் அணிந்திருந்தனர்.\nமீதி கால்வாசிப் பேர்கள், எல்லாம் ஒரே கலரில் மேட்ச் ஆக அணிந்திருந்தனர்.\nஇந்த டீன் ஏஜ் பெண்களையெல்லாம் விதவிதமான சைஸ்களிலும், கலர்களிலும், இன்று மட்டும் லுக் விட்ட எனக்கு மீண்டும் மனதில் ஓர் சஞ்சலம் ஏற்பட்டுவிட்டது.\nதவறாக நினைத்து விடாதீர்கள். நான் வாங்கி வந்துள்ள சுடிதார் செட்டில், சுடிதார் ஒருகலரும், கால்க்குழாய் வேறு கலருமாக இருப்பதாலும், அதுவும் ஆஃப் ஸ்லீவ்ஸுடன் தொடைவரையுள்ள மாடலாக இருப்பதாலும், அது இன்றைய நவ நாகரீகப் பெண்கள் உபயோகிக்கக் கூடிய பேஷன் தானா, என்பது தான் என் சஞ்சலமும், சந்தேகமும்.\nஇதுபோல சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேல் சுடிதார் அணிந்த பல பெண்களை, பலவடிவங்களிலும், பல்வேறு ஆடைகளுடனும் கண்குளிர தரிஸித்து வந்த நான், இனிமேல் சுடிதார் அணிந்த எந்தப் பெண்ணையும் பார்த்து மனதைச் சஞ்சலப் படுத்திக் கொள்ளக் கூடாது என்ற முடிவுடன், மலைவாசல் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, ஒரு ஆட்டோவைப் பிடித்து என் வீடு நோக்கிப் புறப்பட்டேன்.\nஆட்டோவில் வரும்போதும் ஆயிரம் எண்ணங்கள் அலைமோதின. பெரிய பையன்கள் கல்யாணத்திற்கு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான புடவைகள், பல்வேறு கலர்கள், டிசைன்கள், விலைகள் என அள்ளி வந்து உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் அளித்து மகிழ்வித்த அனுபவம் எனக்கு உண்டு. இன்று முதன்முதலாக ஒரு சுடிதார் எடுக்கப்போய் அதிலும் பல புதிய அனுபவங்களையும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டதிலும் ஒரு மகிழ்ச்சியே ஏற்பட்டது என்றாலும், மனதில் ஏதோ ஒரு சின்ன விசாரம் இருந்து வந்தது.\nபுடவையில் கூட எனக்கு என்று ஒருசில தனி அபிப்ராயங்கள் உண்டு. அதாவது ஒருசில புடவைகள் ஒருசிலர் கட்டிக்கொண்டால் மட்டுமே மிக அழகாக இருப்பதுபோல எனக்குத் தோன்றும். அதுபோல ஒருசிலர் எந்த ஒரு புடவை கட்டிக்கொண்டாலும் நல்ல அழகாகவே தென்படுகிறார்களே என்றும் நினைத்துக்கொள்வதுண்டு. ஒருசில புடவைகள் புடவைக்கடை வாசலில் உள்ள பொம்மைக்கு கட்டினால் மட்டுமே ஆடாமல், அசங்காமல், கசங்காமல் வெகு அழகாக இருப்பதுபோல அவ்வப்போது நினைத்துக்கொள்வேன்.\nஇவ்வாறான பல நினைவுகளுடன் வந்த என்னை, ஆட்டோக்காரர் என் வீட்டு வாசலில் அடித்த சடர்ன் ப்ரேக், நிகழ்காலத்திற்கு மீட்டு வந்தது. ஆட்டோக்காரருக்கு பணம் கொடுத்து, நன்றி சொல்லிவிட்டு, நான் என் வீட்டை அடைந்தேன்.\nவழக்கம்போலவே, எங்கே போனீர்கள், என்ன வாங்கி வந்தீர்கள் என எதுவும் கேட்காவிட்டாலும், நானே சுடிதாரைப்பிரித்து என் மனைவியிடம் நீட்டினேன். வாங்கிப்பார்த்தவள், அதிசயமாக ஒரு சின்ன புன்னகை புரிந்தாள்.\n“நீ ஒருமுறை இந்தச்சுடிதாரை அணிந்து பார்த்து, சைஸ் ஓரளவுக்கு அவளுக்கு சரியாக இருக்குமா என்று சொல்கிறாயா” என்று கேட்டு என்னுடைய வெகுநாள் ஆவலை, மெதுவாக வெளிப்படுத்தலானேன்.\n“எல்லாம் அந்தப்பொண்ணுக்கு சரியாகத்தான் இருக்கும்; பேசாமல் கசங்காமல் கொள்ளாமல், அப்படியே அந்த அட்டைப்பெட்டியில் போட்டு பத்திரமாக வையுங்கோ” என்று சொல்லிவிட்டு, ஓடிக்கொண்டிருந்த கிரைண்டரில் கையைவிட்டு, இட்லிமாவை தன் விரல்களால் எடுத்து பதம்பார்க்க ஆரம்பித்து விட்டாள்.\nஅடிக்கடி ஏற்பட்டு வரும் மின் தடை இப்போது ஏற்படாமல், அந்த கிரைண்டர் தொடர்ந்து ஓடியதில் எனக்கு சற்றே எரிச்சல் ஏற்பட்டது.\nசுடிதார் அணிந்த நிலையில் என்னவளை மொபைல் போன் கேமரா மூலம் ஒரு படமாவது எடுத்து, தினமும் ஒருமுறை பார்த்து மகிழலாம் என்ற என் நினைப்பு வொர்க்-அவுட் ஆகாமல் நான் மூட்-அவுட் ஆகியும், வழக்கம்போல் என் மனதை நானே சமாதானம் செய்துகொண்டு உடனே இயல்பு நிலைக்குத்திரும்பி விட்டேன்.\nஒரு வழியாக வெற்றிலை பாக்கு, பழங்கள், புஷ்பங்கள், சாக்லேட்டுகள், மற்றும் ஸ்வீட் பாக்கெட்களுடன், நான் வெகு கஷ்டப்பட்டு வாங்கி வந்திருந்த சுடிதாரை, என் மனைவி கையால் என் வருங்கால மருமகளுக்கு வழங்க ஏற்பாடு செய்தேன் நான். அந்தப் பெண்ணிடம், அவற்றைச் சந்தோஷமாகக் கொடுத்தாள் என் மனைவி.\nகலரோ, டிசைனோ, சைஸோ சரியில்லாவிட்டால் உடனே 2 நாட்களுக்குள் கடையில் கொடுத்து விட்டு வேறு ஒன்று மாற்றி வந்து விடலாம் என்றோம் அந்தப் பெண்ணிடம். ஆனால் அவள் இதுவே நன்றாக இருப்பதாகச் சொல்லி மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டாள். பெண் பார்க்கும் படலம் முடிந்து நிச்சயதார்த்தம் நடைபெற நாள் குறித்துள்ள இடைக்காலத்தில், அவள் இன்று இருக்கும் நிலைமையில் வேறு என்னதான், எங்களிடம், தைர்யமாகச் சொல்லிவிட முடியும��� என்று என் மனதினுள் நினைத்துக் கொண்டேன்.\nதனியாகத் தொங்கிக்கொண்டிருந்த கைகள் இரண்டையும் அழகாகத் தைத்து, அதை அப்படியே அணிந்து கொண்டு வருங்கால மாமியாரிடம் காட்டிவிட்டு, ”தனது ஸ்நேகிதிகள் எல்லோருமே இந்த டிரஸ் ரொம்பவும் சூப்பராக இருப்பதாகச் சொல்லிப் பாராட்டினார்கள்” என்றும் கூறி, நன்றி கலந்த நாணத்துடன், பிறந்த நாள் அன்று எங்களை நமஸ்கரித்துச் சென்றாள், அந்தப் பெண்.\nஅவள் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடம் என் மூன்றாவது மகனிடமிருந்து எனக்குத் தொலைபேசியில் ஒரு அழைப்பு.\n“நீ வாங்கிக் கொடுத்துள்ள சுடிதார் அவளுக்கு மிகவும் நன்றாக இருக்குப்பா. சூப்பர் செலக்‌ஷன், ரொம்பவும் தாங்ஸ்ப்பா” என்றான்.\nதிருச்சியிலிருந்து 400 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் இவன் எப்படி அதற்குள் இந்த சுடிதாரைப் பார்த்தான் என்று எனக்குள் ஒரே வியப்பு. அவனிடமே நான் இதைப்பற்றி அப்பாவித்தனமாகக் கேட்டு விட்டேன்.\n“மெயிலை ஓபன் செய்து பார் தெரியும்” என்றான். டிஜிடல் கேமராவில் போட்டோ எடுத்து, இண்டெர்நெட் மூலம் அவனுக்கு அனுப்பி விட்டுத் தான் எங்களைப் பார்க்க வந்திருக்கிறாள் எங்கள் வருங்கால மருமகள்.\nஎது எப்படியோ, நாம் வாங்கி வந்தது நன்றாக இருப்பதாக, வாழ்க்கையில் முதன் முறையாக ஒரு அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதில், என் மனம் மகிழ்ச்சிக் கடலில் நீச்சலடித்துக் கொண்டிருந்தது.\n[ இந்தச்சிறுகதை 25.02.2009 தேதியிட்ட ”தேவி ”\nதமிழ் வார இதழில் சற்றே சுருக்கப்பட்டு வெளியிடப்பட்டது ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 3:49 PM 87 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 2 of 3]\nகல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம். பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.\nநான் உள்ளே நுழைந்த அது, திருச்சியிலேயே மிகப்பெரிய ஜவுளிக் கடல். கண்ணைக்கவரும் ரெடிமேட் ஆடைகள். பகலா இரவா என பிரமிக்க வைக்கும் மின் விளக்குகள் ஜொலிக்கின்றன.\nமுழுவதும் குளுகுளு வென்று ஜில்லிட்டுப்போக வைக்கும் ஏ.ஸி க் கட்டடம். கடையின் உள்ளே நுழையும் போதே வருவோர் தலையில் [ஏற்கனவே உள்ள ��ரு சில முடிகளையும் பறக்கச் செய்யும் புயலென] ஜில் காற்று வேகமாக அடிக்கும்படி ஒரு சிறப்பு ஏற்பாடு. வேறு கடைகளுக்குப் போய் விடாமல் இங்கேயே வாங்கி விட வேண்டும் என்று ப்ரைன் வாஷ் செய்யவதற்காகவே இது போல வைத்திருப்பார்களோ என்னவோ\nஎங்கு பார்த்தாலும் ஜவுளி வாங்க வந்துள்ள மக்கள் கூட்டம். அவர்களின் ரசனைக்குத் தீனி போட தயாராக இருந்த விற்பனைப் பெண்கள்.\n என்ன வேணும்” நுழைவாயிலில் மட்டும் நின்ற ஒரே ஒரு ஆண் மகனின் கேள்வி.\n”நேரே உள்ளே போய் இடது பக்கம் திரும்புங்கள்”\nநேரே உள்ளே போனேன். இடது பக்கம் திரும்பினேன். திரும்பிய இடமெல்லாம் ஒரே சுடிதார் மயம். ஆயிரக்கணக்கான சுடிதார்கள். எங்களை வாங்குபவர் வரமாட்டார்களா என்ற ஏக்கத்துடன் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்தன.\nஎதைப் பார்ப்பது, எதை வாங்குவது, ஓராயிரம் குழப்பங்கள் எனக்கு. ஒரு சில விற்பனைப் பெண்கள் என்னை நெருங்கினர்.\n ....... ஃபுல் ஸ்லீவ்ஸா, முக்கால் சைஸா ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள் ...... என்ன விலையில் பார்க்கிறீர்கள் வரிசையாகக் கேள்விக்கணைகளைத் தொடுத்து, என்னை பிரமிக்கச் செய்தனர். முன்னப்பின்னே நான் சுடிதார் வாங்கியிருந்தால் தானே, எனக்கு அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்ற விபரம் புரியும்\nதொங்க விட்டுள்ளவற்றில் ஒரு சிலவற்றை சற்றே இழுத்துப் பார்த்தேன். தடவிப் பார்த்தேன். யாரோ ஒரு வயதுப்பெண்ணைத் தொட்டுவிட்டது போல எனக்கு மிகவும் கூச்சமாக வேறு இருந்தது.\nஇவ்வாறு ஒருவித சங்கடத்துடன் இருந்த என்னை நெருங்கிய அந்தப்பெண் விற்பனை யாளர் “இங்குள்ளதெல்லாம் விலை நானூறு முதல் எழுநூறு வரை, சார்” என்றாள். எதுவும் எடுப்பாகவும், கவர்ச்சியாகவும், ஸ்பெஷலாகவும் தெரியவில்லை எனக்கு.\n“இவைகளை விட விலை அதிகமாக ஏதும் உள்ளனவா” இக்கட்டான சூழலிலிருந்து விலக எண்ணி கேள்வி எழுப்பினேன். விலை ஜாஸ்தியான சுடிதார்கள் அடுக்கப்பட்டுள்ள பிரிவுக்கு என்னைப் பிரியாவிடை கொடுத்தனுப்பினர்.\nஏற்கனவே நான் பார்த்த பிரிவில் அங்கு தொங்கிய சுடிதார்கள் எல்லாமே அன்ரிஸர்வ்டு ரெயில் பயணிகள் போல, எனக்குக்காட்சியளித்தன.\nஇந்தப்புதிய பிரிவில் உள்ள சுடிதார்கள், அழகாக தூங்கும் வசதியுடன் பயணிக்கும் ”ஃபர்ஸ்ட் கிளாஸ் ஏ.ஸி” பயணிகள் போல, சுகமாக வசதியாக, [பரிதாபமாகத் தொங்கும் நிலை ஏதுமில்லாமல���] ஜோராகக் காட்சியளித்தன.\nஅவையாவும் பளபளப்பான கண்ணாடிக்கவர்களில் அடுக்கி மடித்து அழகிய டிசைன்கள் மற்றும் கலர்களில் வைக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இளம் விற்பனைப் பெண்களின் அடுக்கடுக்கான வழக்கமான கேள்விகள் ஆரம்பமாகி விட்டன.\nஏதோ ஒரு சுடிதாரை கையில் எடுத்துப் பார்த்தேன். விலை ஆயிரத்து நானூறு என்று போடப்பட்டிருந்தது.\nஎவ்வளவு வயது பெண்ணுக்கு சுடிதார் பார்க்கிறீர்கள்\n“ஓரளவு உயரம் தான்; உங்கள் உயரம் இருக்கும்” என்றேன்.\n“எல்லாமே ஃப்ரீ சைஸ் தான்; யாரு வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்” என்றாள்.\n” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்\n“சிவப்பாக நல்ல கலராகவே இருப்பாள்” என்றேன்.\nஉயரம், உடல்வாகு, வயது முதலியன சொல்லிவிட அவ்விடம் மாதிரிக்கு விற்பனைப் பெண்கள் பலர் இருந்தனர். நிறத்தையோ அழகையோ வர்ணிக்கவும், ஒப்பிடவும் அங்கு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nஅது போல நல்ல நிறமாகவும், ஓரளவு நல்ல அழகாகவும் இருந்தால் அவர்கள் அவ்விடம் விற்பனையாளராகவே இன்னும் வேலை பார்த்துக் கொண்டிருப்பார்களா என்ன அல்லது அதுபோன்றவர்களை நிம்மதியாக வேலை செய்யத்தான் நம்ம ஆட்கள் விட்டு விடுவார்களா என்ன அல்லது அதுபோன்றவர்களை நிம்மதியாக வேலை செய்யத்தான் நம்ம ஆட்கள் விட்டு விடுவார்களா என்ன என்று என் மனதுக்குள் நினைத்துக்கொண்டேன்.\nஒரு வேளை அது போல யாரும் பேரழகிகள் இருந்து, சுடிதார் பார்க்க வந்தபோது, யாராவது அவர்களையும் சேர்த்து செலெக்ட் செய்து போய் இருப்பார்களோ என்னவோ; என்றும் நினைத்துக்கொண்டேன்.\nநூற்றுக்கணக்கான சுடிதார்கள், பல வண்ணங்களில். பல டிசைன்களில் காட்டியும் எனக்கு முழுத் திருப்தியாகவில்லை. நான் விரும்பும் கலர் மற்றும் நான் எதிர்பார்க்கும் டிசைன், என் டேஸ்ட் முதலியவை பிரத்யேகமானது. மிகவும் வித்யாசமான ரஸனை உள்ளவன் அல்லவோ நான்.\n“2000 ரூபாய்க்கு மேல், நல்ல அருமையான கரும் பச்சைக்கலரில், நல்ல வேலைப்பாடுகளுடன் இருந்தால் காட்டுங்களேன்” என்றேன் முடிவாக. .\nபட்டு ரோஜாக் கலரில் ஒன்று காட்டப்பட்டது. கையில் வாங்கித் தொட்டுப் பார்த்த எனக்கு ஓரளவு மனதுக்குப் பிடித்த டிசைனாக இருப்பினும், வரப் போகிற மருமகளுக்கு முதன் முதலாக எடுத்துக் கொடுப்பது, சிவப்பு (டேஞ்சர்) நிறமாக இருக்க வேண்டுமா என்ற சிறிய குழ��்பம் என்னுள் ஓடியது.\n“அருமையான கலர் மற்றும் டிசைன் ஸார்” போட்டுப் பார்த்தால் சூப்பராக இருக்கும் அவங்க சிகப்பு உடம்புக்கு” என்றாள்.\nஏற்கனவே நான் தொட்டுப் பார்த்த லைட் சந்தனக்கலர் சுடிதாருக்கும் இதே போலத் தான் சொன்னாள், இவள். அவளுக்கென்ன ஏதோ ஒன்றை விற்பனை செய்து, பில் போட்டு பணம் கட்ட என்னை அனுப்பி வைக்கணும் சீக்கிரமாக.\nடேபிள் டாப் மீது வரிசையாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான சுடிதார்களை, கிளி ஜோஸ்யம் பார்ப்பவரிடம் இருக்கும் கிளி ஒவ்வொரு அட்டையாக எடுத்து நகர்த்துவது போல நகர்த்திக்கொண்டிருந்தேனே தவிர, எதிலும் மனம் லயிக்காமல், அங்கிருந்த ராக்குகளில் அடுக்கப்பட்டிருந்த பல சுடிதார்களையும் வரிசையாக நோட்டமிடலானேன்.\nதிடீரென்று ஒரு சுடிதாரைச் சுட்டிக் காட்டி, அதை அந்த அலமாரியிலிருந்து எடுக்கச் சொன்னேன்.\nநான் கேட்ட அதே கரும் பச்சைக்கலர்; வெல்வெட் போன்ற நல்ல பளபளப்பும் வழுவழுப்பும். முன் பகுதியில் மட்டும் அருமையான கண்ணைப் பறிக்கும் வேலைப்பாடுகள்; தங்கக் கலரில் ஜரிகை, ஜிம்கி, எம்ப்ராய்டரி என அனைத்தும் அருமையாக இருந்தன.\nஇருந்தும் எனக்கொரு பெரிய குறை. இரண்டு பக்கமும் கை ஏதும் இல்லாமல் இது முண்டா பனியன் போலல்லவா உள்ளது\n[ இந்தக்கதையின் இறுதிப்பகுதி 27-04-2011 புதன்கிழமை வெளியிடப்படும் ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 9:59 AM 43 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 1 of 3]\nவெகு நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் ஜவுளிக்கடைக்குப் போக வேண்டிய நிர்பந்தம். ஒவ்வொரு தடவை போய் ஜவுளிகள் வாங்கி வந்ததும் இனி அந்தப் பக்கம் போகவே கூடாது என்று சபதம் செய்து கொள்வேன்.\nஊரில் இல்லாத அதிசயமாக என் மனைவிக்கு மட்டும் கடை வீதிக்கு வருவதோ, கடை கடையாக ஏறுவதோ, மணிக்கணக்காக கும்பலில் நின்று புடவை செலெக்ட் செய்வதிலோ துளியும் விருப்பம் கிடையாது. நான் பார்த்து ஏதாவது அவளுக்கு எடுத்துக் கொடுத்தால் தான் உண்டு.\nஎனக்குப் பிடித்த கலர், டிசைன் முதலியவற்றில் புடவையும், மேட்ச் ப்ளவுஸ் பிட்டும் ஆசையாக எடுத்து வந்து விடுவேன். வீட்டுக்கு வந்ததும், அதை மனைவியிடம் காட்டி அவளை அசத்த வேண்டும் என்றும் ஆசைப்படுவேன். அவள் அநேகமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பாள். எழுப்பினால் கோபம் வரும். அல்லது டி.வி. சீரியலில் மூழ்கி இருப்பாள். இடையில் குறுக்கிட்டாலும் பிரச்சனை வரும். டி.வி. சீரியல்கள் முடிந்து அவள் வருவதற்குள் பெரும்பாலும் நான் தூங்கி விடுவேன். நள்ளிரவில் இருவரும் விழித்துக் கொண்டால், நான் வாங்கி வந்த புடவையை காட்ட எண்ணுவது உண்டு. அதிலும் ஒரு சிறிய பிரச்சனை உண்டு.\nஅவளாகவே எங்கே போனீர்கள், என்ன வாங்கிண்டு வந்தீர்கள் என்று ஆசையாகக் கேட்க மாட்டாளா என்று நினைப்பேன்.\nகல்யாணம் ஆகி மூணு மாமாங்கத்திற்கு மேல் ஆகி விட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை அது போல எதுவும் கேட்டதே கிடையாதே; இன்று மட்டும் புதிதாகக் கேட்டு விடப் போகிறாளா என்ன, என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, புடவை வாங்கி வந்த விஷயத்தை மெதுவாக எடுத்துரைப்பேன். ”இப்போ எதுக்குப் புடவை வீட்டில் தான் நிறைய புடவைகள் பிரித்துக் கட்டிக் கொள்ளாமல் புதிதாக இருக்கின்றனவே வீட்டில் தான் நிறைய புடவைகள் பிரித்துக் கட்டிக் கொள்ளாமல் புதிதாக இருக்கின்றனவே\nஎதற்கும் ஆசைப் படமாட்டாள். அவஸ்தை கொடுக்க மாட்டாள். ஒரு விதத்தில் நான் அதிர்ஷ்டசாலி என்று தான் சொல்ல வேண்டும். ”இன்னும் நாலு நாட்களில் நமக்கு திருமண நாள் வருகிறதே, அதற்காகத்தான்” என்பேன். அதைக் காதில் வாங்கிக் கொண்டாளோ என்னவோ மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டதாக அறிந்து கொள்வேன்.\nசமயத்தில் வாங்கி வந்த புடவையை அவள் பார்த்து விடும் வாய்ப்பு ஏற்பட்டால் ”நன்றாக இருக்கிறது. எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளது” என்று ஒரு முறையேனும் வாய்தவறியும் சொல்லி விடாமல் சர்வ ஜாக்கிரதையாக இருந்து விடுவாள்.\nமின் விளக்கு வெளிச்சத்திலும், சூரிய வெளிச்சத்திலும் பல முறை பார்த்து விட்டு அதை ஒரு ஓரமாக அலட்சியமாக வைத்து விட்டு, ”எந்தக் கடையில் வாங்கினீர்கள், என்ன விலை என்பதைத் தெரிந்து கொண்டு, பில் இருக்கிறதா, அது பத்திரமாக இருக்கட்டும். தேவைப்பட்டால் இதைக் கொடுத்து விட்டு வேறு புடவை மாற்றி வாங்கி வந்து விடலாம்” என்பாள்.\n“திரும்பத் திரும்ப இந்தப் பச்சையும் நீலமும் தான் அமைகிறது” என்றும் சொல்வதுண்டு. ”கண்ணைப் பறிப்பது போல, உடம்பு பூராவும் பளபளவென்று ஜரிகையுடன் உள்ளதே, இதெல்லாம் சிறுசுகள் கட்டிக் கொள்ளலாம். நான் கட்டிக் கொண்டால் நன்றாக இருக்காது. குடுகுடுன்னு போய் எதையாவது வ��ங்கி வந்து விடுகிறீர்கள். பரவாயில்லை. யாராவது சொந்தக்கார சிறுவயசுப் பெண்கள் நம் வீட்டுக்கு வந்தால், வெற்றிலை பாக்கு மஞ்சள் குங்குமத்துடன் கொடுத்து விட்டால் போச்சு” என்பாள்.\nஅது போல யாராவது வரும் போது இதைப் பற்றிய ஞாபகமே சுத்தமாக வராது என்பது தனி விஷயம்.\nஉள்ளூரில் உள்ள தன் சமவயதுள்ள மூத்த சம்பந்தி அம்மாள் வரும் போது மட்டும், அந்தப் புடவையை ஞாபகமாக எடுத்துக் காட்டி அபிப்ராயம் கேட்பதுண்டு.\nமிகவும் நாகரீகமான மற்றும் விவரமான அந்த அம்மாள் திருவாய் மலர்ந்தருளி என்ன சொல்கிறார்களோ அதைப் பொறுத்தே புடவையை கட்டிக் கொள்வதோ, யாருக்காவது வஸ்த்ர தானமாக கொடுத்து விடுவதோ அல்லது கடைக்குப்போய் அவர்களை விட்டே மாற்றிக் கொண்டு வரச் சொல்வதோ நிகழும். இதெல்லாம் அவ்வப்போது நடந்து வந்த பழைய கதைகள்.\nசமீபத்தில் ஒரு நாள் நான் வாங்கிக்கொடுத்தப் புதுப் புடவையொன்றை சம்பந்தியம்மாள் தந்த ஒப்புதல் மற்றும் சிவாரிசின் அடிப்படையில் என் மனைவி கட்டிக்கொள்ள நேர்ந்தது.\nஅது சமயம், எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து மிகவும் சுவாதீனமாகப் பழகும் பெண் ஒருத்தி, “மாமி, வாவ்..... இந்தப்புடவை உங்களுக்கு சூப்பராக இருக்கு, திடீரென்று ஒரு பத்து வயசுக்குறைஞ்சாபோல இருக்கிறீங்க, நல்ல கலர், நல்ல டிசைன், லைட் வெயிட்டாக, ஷைனிங் ஆக இருக்கு. பார்டரும், தலைப்பும் படு ஜோர் மாமி; எங்கே வாங்கினேள் நம்ம ஊரா - வெளியூரா நம்ம ஊரா - வெளியூரா எந்தக்கடையில் வாங்கினேள்” என ஆச்சர்யமாகப் பல கேள்விகளைக் கேட்கலானாள்.\nஅவளின் எந்தக்கேள்விகளுக்குமே பதில் அளிக்க முடியாத என் மனைவி, “எனக்கு ஒன்றுமே தெரியாதும்மா; எல்லாம் எங்காத்து மாமாவைக் கேட்டால் தான் தெரியும். அவர் தான் வாங்கிவந்தார்” என்று சொல்லி நழுவப்பார்த்தாள் .\nவந்தவள் சும்மா இல்லாமல், ”அதானே பார்த்தேன், சும்மா சொல்லக்கூடாது மாமி, உங்காத்து மாமா கற்பனையும், ரசனையும் அலாதியானது, நீங்க ரொம்பக்கொடுத்து வச்சவங்க; அடிக்கடி அவர் பெயர் பத்திரிகைகளில் வருகிறது என்றால் சும்மாவா பின்னே\nஅடுத்த முறை நான் புடவை எடுக்கப்போகும் போது, என் ஸ்கூட்டர் பின்னாடி உங்காத்து மாமாவை உட்கார வைத்துக்கொண்டு கடைக்குக்கூட்டிப்போய்,அவரைவிட்டே செலெக்ட் செய்யச்சொல்லி, அவர் எது எடுத்துத்தருகிறாரோ அதைத்தான் வாங��கிக்கட்டிக்கப் போகிறேன் ” என்று உசிப்பி விட்டாள்.\nஎன்னவளுக்கு கண்ணில் நீர் வராத குறை தான். விட்டால் அந்தப்பெண் என் கைகளைப்பிடித்து குலுக்கி பாராட்டவும் செய்வாள் என்பது எனக்கும் என் மனைவிக்கும் நன்றாகவே தெரியும். அந்தளவு மிகவும் சோஷியல் டைப் அந்தப்பெண்.\nஎன்னவள் என்னைப்பார்த்து ”நீர் எதற்கு இன்னும் இங்கு நிற்கிறீர் என்பதுபோல ஒரு முறை முறைத்துவிட்டு, கையில் கிடுக்கியுடன் சமையல் அறைக்குள் புகுந்தாள். நானும் வெளியில் எங்கோ புறப்படுவதுபோல கிளம்பி விட்டேன். பிறகு முழுசா மூன்று நாட்களுக்கு என்னுடன் பேசவே இல்லையே. அவ்வளவு ஒரு பொஸஸிவ்நெஸ், அவளுக்கு என் மேல்.\nஅன்பையும், பாசத்தையும், பிரியத்தையும் நேருக்குநேர் அவ்வப்போது பகிர்ந்து கொள்ள மாட்டாளே தவிர, இதுபோல வேறு யாராவது உசிப்பிவிட்டால் போச்சு “நம்மாளு, நமக்கு மட்டும் தான்; இவள் யாரு குறுக்கே” என்று கொதித்தெழுந்து விடும் சுபாவம் கொண்டவள்.\nசரி ....... சரி, பழம்கதையெல்லாம் இப்போது எதற்கு. இன்றைய புதுக்கதைக்குப் போவோம்.\nஇன்று அடியேன் ஜவுளிக்கடைக்குச் செல்வது அடியோடு வேறு ஒரு முக்கியமான விஷயமாக. ஒரு பெண்ணுக்கு சுடிதார் எடுப்பதற்காக.\nஎங்களுக்கு மூன்று மகன்கள் மட்டுமே. முதல் இருவருக்கும் திருமணம் ஆகி வெளி நாட்டிலும், வெளியூரிலும் உள்ளனர். மூன்றாவது மகனுக்கும் வெளியூரில் தான் வேலை. அவனுக்குத் திருமணம் செய்துவைக்க நாங்கள் இருக்கும் உள்ளூரிலேயே பெண் பார்த்து பிடித்துப் போய், நிச்சயதார்த்த தேதி முதலியன பற்றிய பேச்சு வார்த்தைகளும் வெற்றிகரமாக முடிந்துள்ளது.\nஇந்தப் பெண் பார்க்கும் படலத்திற்கும் நிச்சயதார்த்த தினத்திற்கும் இடைவெளி சற்று அதிகம் உள்ளது. இந்த இடைவெளியில் அந்தப் பெண்ணுக்கு பிறந்த நாள் வருகிறது.\nஅந்தப் பெண்ணின் பிறந்த நாளுக்கு, வருங்கால மாமனார் மாமியார் என்ற முறையில் ஏதாவது நினைவுப் பரிசுகள் தர வேண்டும் என்ற ஆவலில் இன்று மீண்டும் என்னுடைய ஜவுளிக்கடை பிரவேசம்.\nகல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்த இளம் வயது பெண் தானே, நல்ல சுடிதார் ஒன்று வாங்கிக் கொடுப்போம். பிறகு வயதானால் எவ்வளவோ புடவைகள் கட்டிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்குமே என்று நினைத்து ரெடிமேட் சுடிதார்கள் விற்கும் பிரபல ஜவுளிக்கடைக்குள், நான் இப்போது நுழைகிறேன்.\n[ இந்தக்கதையின் அடுத்த பகுதி வரும் சனி க்கிழமை 23-04-2011 அன்று வெளியாகும் ]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:46 PM 76 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇ னி ய செ ய் தி - 6\n24.04.2011 தேதியிட்ட “கல்கி” வார இதழின்\nபக்கம் எண் : 83 இல் வெளியாகியுள்ள அறிவிப்பு\n”வித்யாசத்தில் இருக்குது வெற்றி” தொடரின் ஒவ்வொரு இதழிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆர்வத்துடன் தொடர்ந்து பங்கேற்ற எண்ணற்ற வாசகர்களுக்கு நன்றி.\nபிரசுரிக்கப்பட்டவற்றில் அதிக எண்ணிக்கையில் வித்யாசமான விடைகளை அளித்தவர்களாக கீழ்க்கண்ட வாசகர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.\nஅவர்களுக்கு புத்தகப்பரிசு அனுப்பி வைக்கப்படுகிறது. வாழ்த்துக்கள்..... \n1) வை. கோபாலகிருஷ்ணன், திருச்சி\n2) சிதம்பரம் என். ராமசந்திரன், நாமக்கல்\n3) ஆர்.ஜி. பிரேமா, நெல்லை\n”கல்கி” தமிழ் வார இதழில் கடந்த 12 வாரங்களாக ”வித்யாசத்தில் இருக்குது வெற்றி” என்னும் மிகவும் சுவாரஸ்யமான தொடர் கட்டுரை ஜி.எஸ்.எஸ் என்பவரால் தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது.\nஅந்தத்தொடர் கட்டுரைக்கு இடையில் ஒரு குறிப்பிட்ட சம்பவமும் அதற்கான ஒரு கேள்வியும் ஒவ்வொரு வாரமும் கேட்கப்பட்டு வந்தன. அந்தக்கேள்விக்கான விடையை மாத்திமாத்தி யோசித்து வித்யாசமான பதில்களாக அதிகபட்சம் எவ்வளவு தரமுடியுமோ அவ்வளவு தரவேண்டும் என்பதே வாசகர்களுக்கான போட்டியாகும்.\nதொடர்ந்து 12 வாரங்களும் நானும் கலந்து கொண்டு, ஒவ்வொரு வாரமும் அதிகபட்சம் விடைகள், மிகவும் வித்யாசமான முறையில் கொடுத்திருந்தேன்.\nஎன் பெயர் இதுவரை ஏழு முறைகள் தேர்வானவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது என்ற விபரம், கீழ்க்கண்ட “கல்கி” இதழ்களில் அவ்வப்போது அறிவிக்கப்பட்டிருந்தன.\n1) 30.01.2011 கல்கி இதழ் பக்கம் எண் 85\n2) 27.02.2011 கல்கி இதழ் பக்கம் எண் 54\n3) 13.03.2011 கல்கி இதழ் பக்கம் எண் 87\n4) 27.03.2011 கல்கி இதழ் பக்கம் எண் 70\n5) 03.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 69\n6) 24.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 82\n7) 24.04.2011 கல்கி இதழ் பக்கம் எண் 83\nஇன்று வெளியான 24.04.2011 கல்கி இதழில் ஒட்டுமொத்தமாக 12 வாரங்களாக நடைபெறும் இந்தத்தொடர்ப்போட்டியில் வெற்றிபெற்றவர்கள் பெயர்கள், இறுதிப்பட்டியலாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅந்த ஒட்டுமொத்த வெற்றியாளர்களின் பெயர்களுக்கான இறுதிப்பட்டியல் வெளியீட்டு அறிவிப்பில், என் பெயர் முதலிடம் வகிக��கிறது என்பதைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகின்றேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:19 PM 54 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஅ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6\n” ஒருவித ஏக்கத்துடனும், மிகுந்த படபடப்புடனும் கேட்டாள், மல்லிகா.\n“தெரியாது மல்லிகா .... ஆனால் இது இன்றுமுதல் நம் குழந்தை தான். அநாதைக் குழந்தைகள் காப்பகத்திற்குப்போய் தத்து எடுத்து வந்துவிட்டேன்.\nஅன்றொரு நாள் நீயும் நானும் அங்கு போய் பதிவு செய்துவிட்டு வந்தபோது, இதுபோல நமக்குப்பிடித்தமான குழந்தை ஏதும் அங்கு இல்லாததால், ஏமாற்றத்துடன் திரும்பி வந்து விட்டோமே, ஞாபகம் இருக்கிறதா\nஇந்தக்குழந்தை சமீபத்தில் தான் அங்கு வந்து சேர்ந்துள்ளது. தாமதம் செய்தால் இதையும் வேறு யாராவது எடுத்துக்கிட்டு போயிடுவாங்க. அதனால் தான் அவசரமாக இதைக்கூட்டி வந்து விட்டேன். வரும் வழியில் அதற்கு வேண்டிய எல்லாப்பொருட்களையும் ஆசை ஆசையா வாங்கி வந்துவிட்டேன்.\nதயவுசெய்து நீயும் இனிமேல் இதை நம் குழந்தையாகவே ஏற்றுக்கொள்ளணும். இவன் வந்தவேளை, நமக்கே கூட, வேறு ஒரு குழந்தை பிறக்கும் பாக்கியம் ஏற்படலாம்” என்றார், சிவகுரு.\nதன் டிஜிட்டல் காமராவையும், வீடியோ காமராவையும் கொண்டு, மல்லிகாவுடன் குழந்தையையும் சேர்த்து, பலவித போஸ்களில் படம் பிடித்து பதிவு செய்தார் சிவகுரு.\nகுழந்தையின் கன்னத்தில் ஏற்படும் குழிவிழும் சிரிப்பு மல்லிகாவின் மனதை மிகவும் மயக்கத்தான் செய்தது. அவளின் அன்றைய மகிழ்ச்சிக்கு ஓர் எல்லையே இல்லாமல் இருந்தது.\nசிவகுரு வாங்கி வந்திருந்த மிகப்பெரிய ஆனால் வெயிட் இல்லாத பந்தை எடுத்து மல்லிகா அந்தக்குழந்தையுடன் ஆசை தீர கைகளாலும், கால்களாலும், தட்டி, அடித்து, உதைத்து, வாசல்புற பெரிய ஹாலில் ஓடி ஆடி மகிழ்ச்சியுடன் விளையாட ஆரம்பித்தாள். அந்தக்குழந்தையும் கடகடவென்று சிரித்தபடியே அவளுக்கு ஈடு கொடுத்து விளையாடி அவளை மிகவும் மகிழ்வித்தது.\nசமீபகாலத்தில் இவ்வளவு ஒரு சந்தோஷமான முகத்துடன் தன் மனைவியைக் கண்டிராத சிவகுரு, தன் இல்வாழ்க்கையில் வஸந்தமான ஒரு அத்தியாயம் இந்தக்குழந்தையின் வருகையினால் தொடங்கியுள்ளது என்பதை தெள்ளத்தெளிவாகவே உணர்ந்து மகிழ்ந்தார்.\nதான் வாங்கி வந்துள்ள மற்ற விளையாட்டு சாமான்களை ஒவ்வொன்றாகப் பி���ித்து மற்றொரு அறையின் தரையில் கடை பரப்பிக்கொண்டிருந்தார், சிவகுரு.\nசற்று நேரம் கழித்து அங்கு வந்து வாசல் கதவோரம் நின்ற அஞ்சலை, மிகவும் மெதுவாக காலிங் பெல்லை அழுத்த, மல்லிகாவே கதவைத்திறந்தாள். மறுநாள் முதல் பழையபடி வீட்டு வேலைகள் செய்ய வந்து விடுவதாகச் சொன்னாள், மல்லிகாவிடம் அஞ்சலை.\nஇதைக்கேட்ட மல்லிகாவுக்கு காதில் தேன் பாய்வது போலத்தோன்றியது.\n”கண்டிப்பாக வந்துடு அஞ்சலை. எங்களின் இந்த ராஜாப்பயலை நீ தான் இனிமேல் பொறுப்பாகப் பார்த்துக்கொள்ளணும்” என்று சொல்லி குழந்தையை அஞ்சலைக்கு அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள் மல்லிகா.\nஅந்தப்பணக்காரக் குழந்தையை முதன்முதலாக மிகவும் அதிசயமாகப்பார்த்த அஞ்சலையிடம், அந்தக்குழந்தை ஒரே ஓட்டமாக ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டது.\nஇதைப்பார்த்துச் சிரித்த மல்லிகா அதன் வேற்றுமுகம் தெரியாத மழலைச்செயலைத் தனக்குள் எண்ணி வியந்து கொண்டாள்.\n“பாரு, அஞ்சலை, இவனை நீ இப்போதான் முதன்முதலாகப் பார்க்கிறாய்; அதற்குள் ரொம்ப நாட்கள் உன்னிடம் பழகியவன் போல ஓடி வந்து உன்னைக்கட்டிக்கொள்கிறான். கொஞ்சம் கூட வேற்றுமுகம் தெரியாத குழந்தையாக இருக்கிறான். யாரைப்பார்த்தாலும் உடனே சிரித்துக்கொண்டே அவர்களிடம் போய் விடுகிறான்” என்று அந்தக்குழந்தயைப்பற்றி அஞ்சலையிடம் சொல்லி பூரித்துப்போனாள், மல்லிகா.\n”ஆமாம்மா, கள்ளங்கபடமில்லாமல், சூதுவாது தெரியாதவனாகத்தான் இருப்பான் போலிருக்கு இந்தக்குழந்தை” என்று சொல்லி ஒருவாறு சமாளிப்பதற்குள் ஏதோ ஒரு குற்ற உணர்ச்சியில் தவித்தாள், அஞ்சலை.\nமுள் போன்ற ஏதோ ஒன்று தன் தொண்டையில் மாட்டி துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அவஸ்தை அளிப்பது போல உணர்ந்தாள் அஞ்சலை.\nசிவகுரு ஐயாவுக்கு, தான் செய்துகொடுத்த சத்தியம், அது தனக்குப்பிறந்த, தன் குழந்தையேதான், என்ற உண்மையை மல்லிகாவிடம் கூற வந்த அஞ்சலையைத் தடுத்து நிறுத்திவிட்டது.\nஅங்கு சிவகுருவால் தரையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த விளையாட்டு சாமான்களின் மேல் அந்தக் குழந்தையின் கவனம் ஈடுபடும் நேரமாகப்பார்த்து, மல்லிகாவிடம் விடைபெற்று, தன் குடிசையை அடைந்தாள் அஞ்சலை.\nஅந்த லாட்ஜ் ரூமைக்காலிசெய்து விட்டு தன்னை தன் குடிசை வாசலில் காரில் இறக்கி விட்டுச்செல்லும் முன், தன்னிடம் சிவ��ுரு ஐயா அளித்த மூன்று லட்சம் ரூபாய்க்கான செக் (காசோலை) போடப்பட்ட கவரைத் தேடி எடுத்தாள்.\nஅதை உற்று நோக்கி, 3 லட்சங்கள் என்றால் அது எப்படியிருக்கும் அதில் 3 என்ற நம்பருக்குப்பிறகு எவ்வளவு பூஜ்யங்கள் போடப்பட்டிருக்கும் என்று அறிய விரும்பினாள்.\nதன் இன்றைய இல்வாழ்க்கைப்போன்று தோன்றிய அந்த பூஜ்யங்களையே திரும்பத்திரும்ப எண்ணிப் பார்த்துக்கொண்டிருந்தாள், அஞ்சலை.\nஇன்னும் ஒரு வாரத்திற்குள் போட்டோ படங்கள் எடுத்து, பான் நம்பருக்கு அப்ளை செய்து, பேங்குக்குக்கூட்டிப்போய் ஃபிக்ஸட் டெபாஸிட் ஆக இந்தத்தொகையை போட்டுத்தருவதாகவும், அதுவரை இந்த செக் பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிப்போயிருந்தார், சிவகுரு.\nஒரு வயது கூட பூர்த்தியாகாத தன் மகனால் தனக்கு மாதாமாதம் சுளையாக ரூ. 2500 க்குக்குறையாமல், இந்த டெபாஸிட் தொகை மூலம், நிரந்தர வருமானமாகக் கிடைக்கும் என்று சிவகுரு ஐயா சொன்னதை எண்ணி ஒருபுறம் மகிழ்ச்சியடைந்தாள்.\nதினமும் தன் குழந்தையைப்போய், தான் பார்க்க முடியும், அவனுடன் பழக முடியும், அவனுடனேயே இருந்து அவனைப்பராமரிக்கவும், கொஞ்சவும்கூட முடியும், அதற்கெல்லாம் தனியாக மாத ஊதியமும் பெற முடியும் என்றாலும், தன் குழந்தை என்ற உரிமை கொண்டாடமட்டும் முடியாது என்பதை நினைக்கையில் அவள் மனம் மிகவும் வருந்தியது.\nஅதைவிட அந்த மல்லிகா அம்மாவிடம் இந்த உண்மையை மறைப்பது, அவள் மனதுக்கு மிகவும் சங்கடமான சமாசாரமாகவே இருந்தது.\nஆனாலும்,தான் இன்று இருக்கும் நிலைமையில் ஒன்றைப்பெற வேண்டுமானால் மற்றொன்றை இழக்கத்தான் வேண்டும்; வேறு வழியில்லை என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டு, தன் மனதைக் கல்லாக்கிக்கொண்டு, படுத்துத்தூங்கப்போனாள்.\nதனிமையில் தவித்த அவளுக்கு, நேற்றுவரை தன்னுடன் இருந்த, தன் குழந்தை இப்போது தன்னுடன் இல்லாததாலும், அந்தக்குழந்தையின் பிரிவு தாங்கமுடியாத வேதனை அளித்ததாலும், அன்று இரவு முழுவதும் தூக்கமின்றித் தவிக்கலானாள்.\n எனக்கண்ணீருடன் காத்திருந்தாள், பாவம் ........................ அந்த அஞ்சலை.\nஇந்தச்சிறுகதை லண்டனிலிருந்து வெளிவரும் “புதினம்” தமிழ் இதழின் பத்தாம் ஆண்டு நிறைவு விழாவினையொட்டி, 2006 ஆம் ஆண்டு, நடத்தப்பட்ட ‘உலகளாவிய சிறுகதைப்போட்டியில்’ ஆறுதல் பரிசுக்குத்தேர்வாகி, புதினம் வெளியீடான “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூலின் பக்கம் எண்கள் 126 முதல் 134 வரை அச்சிடப்பட்டு, வெளியானது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nஇந்த “பரிசு பெற்ற ‘புதினம்’ சிறுகதைகள்” என்ற நூல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நூலகங்களிலும் இடம்பெற்றிருப்பதாக, ஒருசில வெளியூர் வாசகர்களின் பாராட்டுக்கடிதங்கள் மூலம் அறிந்து கொண்டேன்.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 1:19 PM 92 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 3 of 3] இறுதிப்பகுதி...\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 2 of 3]\nசுடிதார் வாங்கப்போறேன் [பகுதி 1 of 3]\nஇ னி ய செ ய் தி - 6\nஅ ஞ் ச லை - 6 [ இறுதிப்பகுதி ] பகுதி 6 of 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99/", "date_download": "2018-05-22T11:35:10Z", "digest": "sha1:TBFZT4LCOUCKURJZ6MVAQAGXRZYF5W6S", "length": 18865, "nlines": 215, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை!!", "raw_content": "\nசுவிஸ் நாட்டில் 19 வயது இலங்கை அகதி ஒருவர் கத்தியால் குத்திக்கொலை\nசுவிஸ் நாட்டில் VAUD என்ற மாகாணத்தில் உள்ள Ecublens என்ற இடத்தில் அமைந்துள்ள அகதி முகாமில் வைத்து இலங்கையை சேர்ந்த 19வயது இளைஞன் ஒருவர் நேற்று புதன்கிழமை (07-02-2018) அன்று கத்தியால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.\nஇளைஞனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் இலங்கையை சேர்ந்த 47வயது சுவிஸ் குடியுரிமை உடையவர் எனவும், இருவரும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என தெரியவருகிறது.\n(Ecublens என்ற இடத்தில் அமைந்துள்ள அகதி முகாம்)\nஇளைஞன் தங்கியிருந்த அகதி முகாமில் வைத்தே சந்தேக நபர் இளைஞனை கத்தியால் குத்தியுள்ளார்.\nஇலங்கையின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த ரசிந்தன் எனும் பத்தொன்பது வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டவர் ஆகும்.\nசில காலத்துக்கு முன்னர் சுவிஸ் வந்து அரசியல் தஞ்சம் கோரி, அகதி முகாமில் வாழ்ந்து வந்த மேற்படி இளைஞன், நீண்டகாலமாக சுவிஸில் வசித்து வந்த கொலை செய்தவரின் குடும்பத்துடன் நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டதாகவும், கொலை செய்யபட்ட இளைஞன் கொலை செய்தவரின் மனைவியுடன் (38வயது ) தகாத உறவு வைத்திருந்ததாக அறிய முடிகிறது.\nகொலையாளி சுவிஸ் கிரிமினல் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nமேலதிக விபரங்கள் பின்னர்….. அறியத்தரப்படும்\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெருவில் மேலாடை இன்றி குழந்தைக்கு பாலூட்டிய பெண் போராளி கைது – வைரல் வீடியோ\nஆடையை கிண்டல் செய்த பேராசிரியர்: அனைவர் முன்னிலையிலும் ஆடையை கழற்றிய மாணவி.- (வீடியோ) 0\nஅரச குடும்ப திருமணம்: மணமகளுக்கு உள்ள ஆடை கட்டுப்பாடுகள் என்னென்ன\nபேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம்: அமெரிக்காவை எச்சரிக்கும் வட கொரியா 0\nமூதாட்டிக்கு காதல் வலை வீசிய 3 நபர்கள்: பல மில்லியன் சொத்துக்கள் பறிபோன பரிதாபம் (வீடியோ) 0\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிட���் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/karunanidhi/", "date_download": "2018-05-22T12:04:50Z", "digest": "sha1:T5FNHOSRYURWWJS4ZUP63HXNCDCXQDVT", "length": 5977, "nlines": 42, "source_domain": "ohotoday.com", "title": "karunanidhi | OHOtoday", "raw_content": "\nஅண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் …\nஅண்ணா மறைவுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்தார் … அதைக்கேட்டு கலங்கிய ராஜாஜி அன்று இரவே கொட்டும் மழையில் கோபாலபுரம் வாசலில் கலைஞரின் கையை பிடித்துக்கொண்டு இந்த தலைமுறை மது வாடையே இல்லாமல் இருக்கிறார்கள் அவர்களை கெடுத்து விடாதீர்கள் என்று கெஞ்சினார் திரு.காயிதே மில்லத் அவர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் மதுவிலக்கை ரத்து செய்ய கடும் எதிர்ப்பை தெரிவித்தார்கள்… ஆனால் தனது முடிவை மாற்றிக் கொள்ளாத கலைஞர் மது என்னும் விஷ விதையை விதைத்தார்..\nகருணாநிதி,ஸ்டாலின் இருவருக்கும் முதல்வர் ஜெயலலிதா கண்டனம்…..\nமெட்ரோ ரயில் விவகாரத்தில் திமுக ஆதாயம் தேட முயல்கிறது பொய்யான தகவலை ஸ்டாலின் அளித்துள்ளார்.. 2003ம் ஆண்டு மெட்ரோ ரயில் தொடர்பான சாத்திய கூறுகளை ஆராய்ந்தது அதிமுக அரசு தான். திமுக ஆட்சி காலத்தில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு 3% பணிகளே முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த நான்காண்டுகால அதிமுக ஆட்சியில் 73% பணிகள் முடிக்கப்பட்டு மெட்ரோ ரயில் திறக்கப்பட்டது மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டது அதிமுக தான் மெட்ரோ ரயில் கட்டணத்தை நிர்ணயம் செய்வது மாநில அரசு அல்ல.. மக்கள் தனக்கு அளித்து வரும் […]\nஇந்திய அளவிலே முதன் முறையாக தலைவர் கலைஞர் நிகழ்த்திய அரிய சாதனைகள்..சில…\nவிடுதலை நாளில் கோட்டையில் தேசியக் கொடியை மாநில ஆளுநர் ஏற்றி வைக்கும் வழக்கத்தை மாற்றி மாநில முதல்வர்களுக்கு அவ்வுரிமையை பெற்றுத் தந்தார்.குடிசை மாற்று வாரியம் அமைத்து குடிசைவாசிகளுக்காக அடுக்கு மாடி வீடுகள் அமைத்து அவர்களை குடியேற்றினார். ■தாழ்த்தப்பட்டோருக்கும், மீனவர்களுக்கும் இலவச அடுக்குமாடி வீடுகளைக் கட்டித் தந்தார். ■இந்தியாவிலேயே முதல் முதலாக போலீஸ் கமிஷன் அமைத்துக் காவல் துறையினரின் சீருடை, பணி, ஊதியம் ஆகியவற்றைச் சீர்திருத்தி அமைத்தார். ■பணியாற்றும் பொழுது இறக்க நேரிடும் அரசு ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ. 10,000 (தற்போது ஒரு இலட்சம்) உதவித் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharprapanjam.blogspot.com/2012/10/25.html", "date_download": "2018-05-22T11:29:05Z", "digest": "sha1:MWHPFQTLE3JRKG4IWIWIM5JUN75R6BDE", "length": 22544, "nlines": 258, "source_domain": "siddharprapanjam.blogspot.com", "title": "சித்தர் பிரபஞ்சம்: சித்தர் திராவக வாலை வடி எந்திரம் -", "raw_content": "\nசரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. \"இமயகிரி சித்தரின்\" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் -\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் -\nஇதன் பெயர் \"திராவக வாலை எந்திரம்\"என்பதாகும்\nசித்தமருத்துவ முறையில் உப்பு வகைகளில் இருந்து\nஅதாவது லவண வகை -25-ல் இருந்து திராவகம்\nஎடுக்கப் பயன்படும்.இந்த திராவகம் உலோக வகை\nஅயச்செந்தூரம், நாகபற்பம், தங்க பற்பம்,வங்க பற்பம்,\nபோன்ற மருந்துகள் செய்ய பயன்படும்.\nமுன்பு காலங்களில் இது போன்ற மண்ணால் செய்த\nவகைகள் பயன்பாட்டில் இருந்தன.ஆனால் இப்போது\nநவீன வகையில் கண்ணாடியால் செய்த குடுவைகள்\nஇதன் விளக்கம் இந்த வீடியோவில் உள்ளது\nசித்தர் பிரபஞ்சம் குழு - face book\nLabels: சித்தர் திராவக வாலை வடி எந்திரம் -\nஅகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)\nஅதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)\nஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)\nஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)\nஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)\nஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)\nஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)\nஇரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)\nஇரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)\nஇரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)\nஇறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)\nகருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)\nகரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)\nகல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)\nகல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)\nகாய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)\nகுண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)\nகுதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)\nகொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)\nகோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)\nசஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)\nசஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)\nசரகலை பயிற்சி - Sarakalai (1)\nசனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)\nசாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)\nசித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)\nசித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)\nசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)\nசித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)\nசித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)\nசித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)\nசித்தர் மாயாஜால சித்துக்கள் (1)\nசித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)\nசித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)\nசித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)\nசித்தர்கள் வாழும் மர்மக் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)\nசிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)\nடெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)\nடெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)\nதீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)\nதீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)\nநவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)\nநீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)\nநோய்கள் தோன்றும் விதம் (1)\nபஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)\nபருவகால நோயாக மாறிய வாந்தி (1)\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)\nபாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)\nபித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)\nபில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)\nபேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)\nமனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)\nமுடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)\nமுப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)\nமுப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)\nமுப்பூ பற்றிய விளக்கம் (1)\nமூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)\nமூலிகை மாயா ஜாலம் (1)\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)\nம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)\nவர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செய���் விளக்கம் -Muppu (1)\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)\nவிநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)\nவிஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)\nவேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)\nஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)\nஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)\nஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)\nஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] ...\nசித்தர் வேதா குருகுலம் பயிற்சிகள்\nசித்த மருத்துவ முறை தீர்வுகள்\nபாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி\nஇந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு\nஇமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வ...\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் -Muppu guru -muppoo...\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy...\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு வி...\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் (பாம்பு வி...\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் -\nபுல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal\nஎமது இணைய தளங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/1989.html", "date_download": "2018-05-22T11:52:57Z", "digest": "sha1:46TJGVUPVZ6NMDO5RU6FMJOFWWU4X7UK", "length": 5683, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> ள்ளிவாசலில் தீவிரவாதிகள் பதுங்க முஸ்லிம்கள் உதவுகின்றார்களா? – அவதூறுகளுக்கு பதிலடி!!!!… | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ ள்ளிவாசலில் தீவிரவாதிகள் பதுங்க முஸ்லிம்கள் உதவுகின்றார்களா – அவதூறுகளுக்க�� பதிலடி\nள்ளிவாசலில் தீவிரவாதிகள் பதுங்க முஸ்லிம்கள் உதவுகின்றார்களா – அவதூறுகளுக்கு பதிலடி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nதகவல் தொடர்பு சாதனங்கள் ஓர் எச்சரிக்கை\nள்ளிவாசலில் தீவிரவாதிகள் பதுங்க முஸ்லிம்கள் உதவுகின்றார்களா – அவதூறுகளுக்கு பதிலடி\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல்\nதமிழக அரசு வழங்கிய இட ஒதுக்கீடு தவறானதா\nஇஸ்லாமிய சட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பகிரங்க அறைகூவல்\nஉறவினர்களாலேயே சீரழிக்கப்படும் பெண்கள் : – பாதுகாக்க வழி என்ன\nபா.ஜ.க.விற்கு சவக்குழி வெட்டும் சங்பரிவாரத்தினர்\nபெண்கள் அதிகம் நரகில் நுழைய காரணம் பாகம்-2\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51453-1000", "date_download": "2018-05-22T11:49:40Z", "digest": "sha1:JBCBCPE474I3QKU7FYDLANF74A2NKLJP", "length": 15549, "nlines": 148, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஅரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅரசு பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கு ரூ.1000 பரிசு\nசங்கராரபுரம் அருகே அரசு பள்ளியில் சேர்க்கையை அதிகரிக்க\nதலைமை ஆசிரியர் அந்தப் பகுதி மாணவ-மாணவியருக்கு\nரூ.1000 பரிசு திட்டம் அறிவித்து வழங்கி வருகிறார்.\nதனியார் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நாளுக்குநாள்\nஅதிகரித்து வருகிறது. அதிக பணம் வசூலித்தாலும் அங்கு\nகுழந்தைகளைச் சேர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம்காட்டி\nவருகிறார்கள். ஆனால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை\nநாளுக்குநாள் குறைந்து வருகிறது. இதனைத் தடுக்கவும்,\nமாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும் அரசு பல்வேறு\nஆனாலும், பெற்றோர்களுக்கு தனியார் பள்ளிகள் மீதான மோகம்\nஇந்தநிலையில் மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்\nபடுத்தும் வகையில் தலைமை ஆசிரியர் ஒருவர் ரூ.1000 பரிசு வழங்கும்\nவிழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொடியனூர்\nகிராமத்தில் ஊராட்சி ஒன்றி தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தப்\nபள்ளியில் தலைமை ஆசிரியராக சுரேஷ் பணியாற்றி வருகிறார்.\nஇந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தது.\nஇதற்கு தீர்வு காணும் வகையில் தலைமை ஆசிரியர் சுரேஷ் புதிய\nஅதாவது. கோடை விடுமுறையின்போது அந்த பகுதியில் உள்ள\nகிராமம் முழுவதும் வீதிவீதியாகச் சென்றார். கொடியனூர் பள்ளியில்\nபுதிதாக மாணவனைச் சேர்த்தால் அந்த மாணவனுக்கு\nரூ.1000 பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார்.\nஇது கிராமமக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. தங்கள்\nபிள்ளைகளை அந்த பள்ளியில் சேர்க்க தீர்மானித்தனர்.\nகடந்த 1 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. திறந்த 2 நாட்களில்\n10 மாணவர்கள் புதிதாக அந்த பள்ளியில் சேர்ந்தனர்.\nஒவ்வொரு மாணவனுக்கு தலைமை ஆசிரியர் சுரேஷ் தனது சொந்த\nபணத்தில் இருந்து தலா ஆயிரம் ரூபாயை வழங்கினார்.\nஇதைத் தொடர்ந்து அந்தப் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து\nவருகிறது. வெளியூர் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பாமல்\nகொடியனூர் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து வருகிறார்கள்.\nகொடியனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரின்\nபரிசுத் திட்டம் அந்தப் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஅவரை பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்ச��்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports-news/cricket/south-africa-vs-india-5th-odi-south-africa-have-won-the-toss-and-have-opted-to-field/articleshow/62900970.cms", "date_download": "2018-05-22T12:05:59Z", "digest": "sha1:MCGMKKQ5E4KBYDGNPN5HD6Q3CDNCEE6R", "length": 24115, "nlines": 205, "source_domain": "tamil.samayam.com", "title": "INDvSA:5th odi - south africa have won the toss and have opted to field | சரித்திரம் படைக்குமா இந்தியா? - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங் | Sports News in Tamil -Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\n - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங்\nபோர்ட் எலிசபெத் : இடையே நடைப்பெறும் 5வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்துள்ளது.\nதென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், ஒருநாள் போட்டியில் ஹாட்ரிக் வெற்றி பெற்று 3-1 என வென்று முன்னிலை வகிக்கின்றது.\nதென் ஆப்ரிக்காவில் இதுவரை இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றவில்லை என்ற சரித்திர��்தை மாற்றும் வகையில் இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்று என்று எதிர்பார்க்கப்பாடுகின்றது.\nசுழல் பந்துக்கு சாதகமாக போர்ட் எலிசபெத் இருக்கும் என்பதால் தென் ஆப்ரிக்கா அணியில் டப்ரயிஜ் சம்ஸ் என்ற சைனா மேன் பவுலர் சேர்க்கப்பட்டுள்ளார். 4வது ஒருநாள் போட்டியில் விளையாடிய அதே இந்திய அணி இன்றும் விளையாட உள்ளது.\nTamil Sports News APP: உலக விளையாட்டுச் செய்திகளை உடனுக்குடன் அறிய சமயம் தமிழ் ஆப்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்ட���.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஇனி டாஸ் போடுற வேலையே கிடையாது - கிரிக்கெட்டில் வர...\nகிரிக்கெட் மைதானத்தில் குண்டு வெடித்து 8 பேர் பலி\nஉலக கோப்பை தான் எங்கள் இலக்கு - வங்கதேசம் நியமிக்க...\nஎன் பேரு கிங் கோலி... ஆனா வீட்டுல அப்படி இல்லை - ம...\nதமிழ்நாடுஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 11பேர் உயிரிழப்பு: கமல், ரஜினி கடும் கண்டனம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது: ஸ்டாலின்\nசினிமா செய்திகள்ஹரிஷ் கல்யாண் ஜோடியாகும் ‘காளி’ பட நாயகி\nசினிமா செய்திகள்ஹ்யா ரே: அடுத்து சூர்யாவா கதை ரெடி பண்ணும் பா.ரஞ்சித்\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்ராயலாக இருந்த ராஜஸ்தானை ஏமாற்றிய ஸ்டோக்ஸ் ஒரு ரன்னுக்கு ரூ.6.37 லட்சம்\nசெய்திகள்டிரைபிலாஸர் அணி சுமாரான தொடக்கம் - சூப்பர் நோவஸுக்கு 130 ரன் இலக்கு\n - டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா பவுலிங...\n245 நாளில் பிசிசிஐ.,க்கு ரூ. 2000 கோடி வருமானம்\n3கீப்பிங்கை வைத்து காலத்தை ஓட்டுகிறாரா ‘தல’ தோனி\n4'லெக் ஸ்பீன்னர்’ அவதாரம் எடுத்த ‘தல’ தோனி\n5தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து கோஸ்வாமி விலகல்\n6சென்னைக்காக அதுவும் தோனி கேப்டன்சியில் விளையாட வாய்ப்பு கிடைச்சத...\n7யாரைப் பார்த்து என்ன சொல்றீங்க... பொங்கி எழுந்த இம்ரான் தாகிர்...\n8லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துள்ளது கோலி அனுஷ்கா டான்ஸ் வீடியோ...\n9கிரிக்கெட்டில் இதுவரை நடந்திராத அதிசயம் - இதுதான் சரியான பழிக்கு...\n10ஒருதடவை தானே... இந்த சின்ன பசங்க என்ன பண்ணுவாங்க - தவான் ஆறுதல்...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் ���ூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2010/03/", "date_download": "2018-05-22T11:31:03Z", "digest": "sha1:LGAIKEVOEOCZQCX6OWJ4V4X7V4ZDJNXV", "length": 33632, "nlines": 421, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: March 2010", "raw_content": "\nமரவள்ளிக்கிழங்கு 1 பெரிய துண்டு\nமரவள்ளிக்கிழங்கின் தோலை சீவிவிட்டு மெல்லிய வட்ட வடிவ துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.ஊறியபின் தண்ணீரிலிருந்து எடுத்து ஒரு பேப்பரில் பரவலாக பிரித்து போடவும்.நன்றாக காய வேண்டும்.\nகடாயில் எண்ணைய் வைத்து எண்ணைய் நன்கு காய்ந்தவுடன் அடுப்பை தணித்து காயவைத்த மரவள்ளித்துண்டுகளை ஒவ்வொன்றாக போடவும்.பொரித்த சிப்ஸ்களை பேப்பர் டவலால் ஒத்தி எடுத்து தேவையான உப்பு,காரப்பொடி சேர்த்து பிசறவும்\nவல்லாரை கீரை 2 கப் (பொடியாக நறுக்கியது)\nதேங்காய் துருவல் 1/4 கப்\nமுதலில் பயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் பெருங்காயத்தூள்,மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவிடவும்.(4 விசில் விடவேண்டும்).அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.வல்லாரைக் கீரையை காம்புகளை அகற்றிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.\nஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அதில் சிறிது தண்ணீர் விட்டு பொடியாக நறுக்கிய வல்லாரைக் கீரையை சேர்த்து வேக வைக்க வேண்டும்.கீரை நன்றாக வெந்ததும் வெந்த பயத்தம்பருப்பை உப்புடன் சேர்க்க வேண்டும். கரண்டியால் நன்கு மசிக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.\nஅடுப்பை அணைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.\nவல்லாரைக் கீரை ஞாபக சக்தியை வளர்க்கும் என்பார்கள்\nஎனக்கு விருது வழங்கிய viji's kitchen க்கு நன்றி\nபூண்டு ஒரு அபூர்வ மருத்துவ சக்தியாயும் சிறந்த கிருமி நாசினியாயும் செயல்படுகிறது.\nவியர்வையை பெருக்கும்.உடற் சக்தியை அதிகப்படுத்தும்.சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்யும்.தாய்ப்பாலை விருத்தி செய்யும்.ரத்தக்கொதிப்பை தணிக்கும்.\nபூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கும்.\nஒரு வெள்ளை பூண்டு,ஏழு மிளகு,ஒன்பது மிளகாய் இலை இவைகளை சேர்த்து காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.\nபல்வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு பூண்டு பரலை உரித்து வலி உள்ள இடத்தில் வைத்துக்கொண்டால் பல்வலி பறந்து விடும்.\nநான்கு பூண்டு பல்லை பசும்பாலுடன்,கற்கண்டு,தேன் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உண்டால் சீதபேதி குண்மாகும்.\nபூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை நீங்கும்.\nரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டுப்பால் பருக வேண்டும்.அதாவது பூண்டை பசும்பாலில் கொதிக்கவைத்தபின் பூண்டுடன் பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்ண வேண்டும்.\nபூண்டையும் இஞ்சியையும் சிறிது வென்னீரில் சேர்த்து அரைத்து காலை மாலை இரு வேளைகளிலும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.\nபூண்டு கைகால் மூட்டுவலி,பித்தம்,ஒற்றைத்தலைவலி இவற்றை போக்கும்.\nரத்தத்தை தூய்மை படுத்தும்.மூளையை பலம்பெறச் செய்யும்\nசோயா பீன்ஸ் 1 கப்\nசோயாவை தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊறவைத்து மூன்று கப் தண்ணீருடன் மிக்ஸியில் நன்றாக அரைத்து வடிகட்டி சோயாபாலை தனியே எடுத்துவைக்கவும்.\nஒரு கப் ரவையுடன் சோயாபாலை கலந்து 15 நிமிடம் ஊறவைக்கவும்.\nகொத்தமல்லித்தழையை ஆய்ந்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nஊறவைத்துள்ள சோயாபால், ரவை கலவையுடன் நறுக்கிய வெங்காயம்,இஞ்சி,பச்சைமிளகாய்,கொத்தமல்லித்தழை,சிறிது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.\nதோசைத் தவாவில் எண்ணைய் விட்டு எண்ணைய் காய்ந்ததும் தயாராக உள்ள மாவை ஒரு கரண்டி நடுவில் விட்டு சாதாரண ஊத்தப்ப அளவில் வார்த்து மேலே துருவிய காரட்டை தூவி எண்ணைய் ஊற்றவும்.இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும்.\nஇதற்கு தக்காளி,வெங்காயம் ஆகியவற்றால் ஆன கார சட்னி நல்ல combination.\nபாதாம் பிசின் 1 டேபிள்ஸ்பூன்\nநன்னாரி சிரப் 1 டேபிள்ஸ்பூன்\nபாதாம் பிசின் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.பிசின் போல் இருக்கும்.இதனை தண்ணீரில் எட்டு மணிநேரம் ஊறவைக்க...ஜெல்லி போன்று வந்துவிடும்.\nபாலை நன்கு சுண்டக் காய்ச்ச வேண்டும்.நான்கு கப் பால் இரண்டு கப்பாக ஆகவேண்டும்.இப்போது பால் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.பின் பாலை ஆறவைத்து ஃப்ரிட்ஜில் ��ரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் வைக்கவேண்டும்.\nஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக்கொண்டு அதில் அரை கப் குளிர்ந்த பால் ...ஒரு டேபிள்ஸ்பூன் ஜெல்லியான பதாம் பிசின் சேர்த்து அதன் மீது நன்னாரி சிரப் ..அல்லது ரோஸ் எஸன்ஸ்\nவெயில் நேரத்தில் குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் விரும்பிக் குடிக்கும் சத்து மிகுந்த குளிர்பானம் இது.\nபாதாம் பிசின் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்\nவெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )\n14.3.2010 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.\nமுதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும்.\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்\nவெல்லம் (பொடித்தது) 1 கப்\nஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.\nவெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் \"தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.\nவறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.\nமாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி\nஇட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் துண்டுகள் 1/2 கப்\nபொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை\nமாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nபனீர் துருவியது 1 கப்\nவெங்காயம்,காரட்,பச்சைமிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nஉருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் துருவிய பனீர், மசித்த உருளைக்கிழங்கு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,காரட்,பச்சைமிளகாய்,காரப்பொடி,\nதுருவிய இஞ்சி,கடலைமாவு,சீரகம்,உப்பு,கொத்தமல்லித்தழை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலந்து கெட்டியாக பிசைய வேண்டும்.வேீண்டுமென்றால் தண்ணீர் தெளித்தால் போதும்,\nபிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி bread crums ல் பிரட்டி எண்ணையில் பொறித்து எடுக்கவேண்டும்.\nஇதற்கு ஏற்ற side dish தேங்காய் சட்னி.\nஉலகிலேயே முதன் முதலாக நியூஸிலாந்தில் மாகாண பிரதிநிதிகள் தேர்வு செய்ய 1893ல் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப் பட்டது.1950ல் இந்தியாவில் இயற்றப்பட்ட சட்டங்கள் பெண்களுக்கு சம உரிமைகளை வழங்கின.புருனே நாட்டில் இன்றுவரை பெண்களுக்கு வாக்குரிமை இல்லை\n2)கிட்டத்தட்ட 50 கோடி பெண்கள் வாழும் நாடு இந்தியா..அதில் 48.3 % கல்வி அறிவு பெற்றவர்கள்.28 % வேலையில் உள்ளவர்கள்\n3)உலக அளவில் கலப்புத் திருமணங்களில் 40 % இந்தியாவில் தான் நடக்கிறது.\n4)பெண்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் புள்ளிவிவரப்படி அதிகரித்து வருகின்றன.2007 ஆம் ஆண்டு இந்தியாவில் 20737 வழக்குகள் பதிவாகி உள்ளன.குற்றவாளிகள் 92 சதவிகிதத்திற்கு மேல் தெரிந்தவர்களாகவே உள்ளனர்.\nமகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.இது நிறைவேறினால் 33.3 % பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்கள்.\nபெண்களுக்கான பிரச்னைகள் முழுதும் இன்னும் தீரவில்லை என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய ஒரு கசப்பான செய்தியே\nஇனி..மகளிர் தினத்தை ஒட்டி ஒரு ஸ்வீட் ரெசிபி பார்ப்போம்\nஓட்ஸ் சர்க்கரைப் பொங்கல் :\nபொடித்த வெல்லம் 3/4 கப்\nஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்\nகேசரி பவுடர் 1/2 டீஸ்பூன்\nபயத்தம்பருப்பை குக்கரில் வைத்து நன்கு குழைய வேகவிடவேண்டும். (4 விசில்\nவெல்லத்தை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவேண்டும்.\nஒரு வாணலியை எடுத்துக்கொண்டு முதலில்\nமுந்திரிபருப்பையும்,திராட்சையையும் சிறிது நெய்யில் வறுத்து\nவைக்கவேண்டும்.அதே வாணலியில் ஓட்ஸை பொன்னிறமாக வறுக்கவேண்டும்.\nஒரு அகண்ட அடி கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் இரண்டு கப்\nதண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன் ஓட்ஸை சேர்த்து\nதயாராக உள்ள வெந்த பயத்தம்பருப்பை சேர்த்து கிளற வேண்டும்.பின்னர்\nவடிகட்டிய வெல்லத்தையும் மீதமுள்ள நெய்யுடன் இந்த கலவையில்\nஓட்ஸ்,பயத்தம்பருப்பு,வெல்லம்,நெய் எல்லாம் நன்கு சேரும்வரை\nஅடுப்பை தணித்து பாலில் கேசரிப்பவுடரைக் கலந்து ஓட்ஸ்\nகடைசியில் வறுத்த முந்திரி,திராட்சை சேர்க்கவேண்டும்.\nஸ்ட்ராபெர்ரி 1 கப் (நறுக்கியது)\nபைன்-ஆப்பிள் 1 கப் (நறுக்கியது)\nமேற்கூறிய எல்லாப் பொருட்களையும் Mixie or Blender ல் நைசாக அரைக்கவும்.\nபரிட்சை எழுதி முடித்து வீடு திரும்பும் மாணவ/மாணவியருக்கு கொடுக்க புத்துணர்ச்சி ஏற்படும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவெல்ல அடை,உப்புஅடை (காரடையான் நோன்பு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=600323", "date_download": "2018-05-22T12:13:57Z", "digest": "sha1:TYIYWLBLGLVUG5WZ2ZYKR6VY2MZVQDQH", "length": 4370, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | செய்தித்துளிகள் (07.01.2018) நண்பகல் 12.00 மணி", "raw_content": "\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nசெய்தித்துளிகள் (07.01.2018) நண்பகல் 12.00 மணி\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nசெய்தித்துளிகள் (20.05.2017) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) மாலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (21.05.2017) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (20.05.2017) காலை 06.00 மணி\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: ���ுரைராஜசிங்கம்\nஎரிமலையினால் பிளவடைந்த ஹவாய் வீதிகள்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nதமிழகத்தை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம்: திருமாவளவன்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nநிவாரங்களை உடனடியாக வழங்க வேண்டும்: நிதி அமைச்சர் உத்தரவு\nஅரசின் அசமந்தப்போக்கே கலவரத்திற்கு காரணம்: கமல்ஹாசன்\nகுற்றங்களை மாகாணசபை மீது சுமத்துகின்றனர்: சிவசக்தி ஆனந்தன் விசனம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=ezhumalaiyan", "date_download": "2018-05-22T11:57:21Z", "digest": "sha1:URHUIVBMGFODPRG6Z34YXHNFQCL62QE5", "length": 7142, "nlines": 171, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | Ezhumalaiyan", "raw_content": "\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nநிவாரங்களை உடனடியாக வழங்க வேண்டும்: நிதி அமைச்சர் உத்தரவு\nகுற்றங்களை மாகாணசபை மீது சுமத்துகின்றனர்: சிவசக்தி ஆனந்தன் விசனம்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nஇரண்டு நாளில் திருப்பதி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.3.6 கோடி\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.60 கோடி வசூலானது. திருமலைக்கு வரும் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து திரும்பும்போது, உண்டியலில் காணிக்கையை செலுத்தி வருகின்றனர். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திங்கட்கிழமை மாலை வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையைக் கணக்கிட்டதில் ரூ. 3...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/31340-compression-test", "date_download": "2018-05-22T11:52:00Z", "digest": "sha1:OAQE4BUUOL7D4MMFKSTAVNNJFYVGVIZE", "length": 13863, "nlines": 223, "source_domain": "keetru.com", "title": "Compression Test என்றால் என்ன? அது எப்படி செய்யப்படுகிறது?", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nஎழுத்தாளர்: ஷேக் அப்துல் காதர்\nவெளியிடப்பட்டது: 23 ஆகஸ்ட் 2016\nCompression என்பது வாகன Engineல் Piston, engine cylinderல் மேல்நோக்கி செல்லும் போது அதன் கொள்ளளவு (Volume) குறையும். அப்போது காற்���ு அல்லது காற்று - எரிபொருள் கலவையானது தன்னுடைய கொள்ளவை விடக் குறைவான கொள்ளளவு நிலைக்குச் செல்லும். அப்போது அதன் மீது செயல்படும் விசையானது அதிலுள்ள மூலக்கூறுகளை ஒன்றோடு ஒன்றாக அழுத்தி, அதிக அழுத்தம் (Pressure) உண்டாகும். இதுவே Compression ஆகும்.\nPetrol engine ஐப் பொருத்தமட்டில் இந்த அழுத்தத்தின் அளவு 140 - 160 psi ஆகும். சில வகையான Petrol engine ல் 220 psi வரை அழுத்தம் இருக்கும். அது அதனுடைய அளவு மற்றும் பயன்பாட்டை பொருத்தது. petrol engine ல் அழுத்தம் இந்த குறிப்பிட்ட அழுத்தத்தை விட அதிகமாக இருந்தால் petrol engineல் Preignition பிரச்சினை ஏற்படும். அதனால் Engine உள் இருக்கும் பாகங்கள் பாதிப்படையும். ஆனால், Diesel engine ஐப் பொருத்தமட்டில் அழுத்தமானது 350 psi கும் அதிகமாக இருக்கும். காரணம் Petrol engineல் Petrol ஐ எரிய வைக்க spark plug பயன்படுத்தப்படுகிறது. ஆனால் Diesel engineல் அதிக அழுத்தத்தினால் ஏற்படும் வெப்பத்தின் மூலம் Diesel எரியூட்டப்படும். எனவே தான் diesel engine அளவில் பெரியதாக உள்ளது. இந்த அழுத்தப்பட்ட காற்று அல்லது காற்று - எரிபொருள் கலவையை எரியூட்டுவதன் மூலம் பெறப்படும் ஆற்றலின் மூலம் தான் அனைத்து வகை தானியங்கிகளும் இயக்கம் பெறுகின்றன.\nஎப்போது ஒரு வாகனத்திற்கு Compression Test தேவைப்படுகிறது\nபொதுவாக சொன்னால் இந்த testஐ எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். குறிப்பாக Engine இயக்கத்தில் வசதியின்மை (Roughness) அல்லது ஆற்றல் குறைபாடு (Power lacking) ஆகியவை இருந்தால் இந்த Test செய்துபார்க்க வேண்டும்.\nCompression Test எப்படி செய்யப்படுகிறது\nCompression Test ஆனது பல வகையான வாகனங்களுக்கு பல வழிகளில் செய்யப்படுகிறது, இந்தப் பதிவில் Petrol engineல் நடைபெறும் Compression test ஐப் பற்றி பார்ப்போம்.\nPetrol engineல் Compression test ஆனது இரு வழிகளில் செய்யப்படுகிறது.\nமுதல் வகையில் Compression test சாதாரணமாக Compression gauge மூலம் செய்யப்படுகிறது.\nமுதலில் Engine ஐ சிறிது நேரம் ஓட விட்டு சூடுபடுத்தவும். அதே நேரத்தில் Oil ம் சற்று சூடாகும். குளிர்ச்சியாக இருந்தால் சரியான அளவீடு கிடைக்காது.\nSpark plug ஐ கழட்டி அந்த இடத்தில் Compression tester ஐ மாட்டவும்.\nAccelerator ஐ Full ஆக வைக்கவும். அப்போது தான் Engine cylinder-குள் போதுமான அளவு காற்று செல்லும்.\nஇப்போது தொடர்ச்சியாக Engineஐ 5லிருந்து 10 முறை சுழற்றவும். அப்போது தான் Compression testerல் சரியான அளவீடு பதிவாகும்.\nஇவ்வாறு எத்தனை Cylinder-கள் உள்ளனவோ அத்தனை Cylinder-களுக்கும் செய்து Engine cylinder-ன் அழுத்தத்தை அறியலாம்.\nஇப்போது ஒவ்வொரு Cylinder-ன் அழுத்த மதிப்பின் வேறுபாடு 10%க்கும் குறைவாக இருந்தால் அழுத்தமானது போதுமான அளவில் உள்ளதாக எடுத்துக்கொள்ளப்படும். ஒரு வேளை 10% அதிகமாக இருந்தால் ஒன்று அல்லது அதற்கு அதிகமான Cylinderகளில் பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எனவே அவை வேறு சில TEST மூலம் கண்டறியப்படும்.\nஇரண்டாவது முறையில் ஒரு Electronic Engine Analyzer-ஐப் பயன்படுத்தி ஒவ்வொரு Cylinder யும் சோதனை செய்து இது Engine வேகம் RPM எந்த அளவு குறைகிறது என்பதைக் கணக்கிட்டு எந்த Cylinderல் அழுத்தம் அதிகமாக உள்ளது, எந்த Cylinder-ல் அழுத்தம் குறைவாக உள்ளது என்பதை எளிதாக அறியலாம். முதல் வழியுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது வழி எளிமையானது ஆகும்.\n- ஷேக் அப்துல் காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=6d73c931602f7e0f75dfca0d9eb16cf2", "date_download": "2018-05-22T12:11:50Z", "digest": "sha1:G6PQS7AZHHM2SPM6HOUW3QYIBCWCEDRI", "length": 41042, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) ��ெய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்��ு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை ��ன்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=article&id=512:-3-&catid=85:2010-01-29-06-47-32&Itemid=16", "date_download": "2018-05-22T11:29:42Z", "digest": "sha1:FVXXUVPTP3BFZGNEBJIDHOVYNMCQXGRG", "length": 21312, "nlines": 177, "source_domain": "selvakumaran.com", "title": "புதிய மனிதா பூமிக்கு வா!", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nபுதிய மனிதா பூமிக்கு வா\nஅண்மைக்காலத் திரைப்படங்களில் என்னை மிகவும் கவர்ந்த திரைப்படமாக ரஜனிகாந்தின் 'எந்திரன்' திரைப்படத்தைக் குறிப்பிடலாம். தமிழ்த் திரையுலகில் அவ்வபோது விஞ்ஞானப் புனைவுகளை மையமாக வைத்துத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் (எம்ஜிஆரின் 'கலையரசி' இவ்வைகையான முயற்சி என்பதால் குறிப்பிடப்படவேண்டியதென்றாலும், அதனை இயக்கியவர்களுக்குப் போதிய அறிவுலகப் பின்னணி இல்லாததால் சில இடங்களில் முட்டாள்தனமாகக் காட்சிகளை அமைத்திருப்பார்கள். குறிப்பாக புவியீர்ப்பு குறைந்த கிரகத்தில் எந்தவித விண்வெளி ஆடைகளுமில்லாமல் நடப்பது போன்ற காட்சிகளைக் குறிப்பிடலாம்.0 'எந்திரன்' தமிழில் வெளிவந்த விஞ்ஞானப்புனைவுகளை மையமாக வைத்து வெளிவந்த முக்கியமானதொரு திரைப்படமாகவே எனக்குப் படுகிறது. இந்தத் திரைப்படத்தின் அடிப்படை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 'எந்திர மனிதனை' உருவாக்குவது பற்றி நிறையச் சிந்தித்திருக்கின்றார்கள். அதற்கு மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் பங்களிப்பு முக்கிய காரணம்.\nஇவ்விதம் உருவாக்கப்படும் 'எந்திர மனிதனின்' ஆக்கபூர்வமான விடயங்களை உள்வாங்கிக் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கும் 'புதிய மனிதா' ��ன்னும் இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இப்பாடலின் வரிகளை நன்கு சிந்தித்துக் கவிஞர் எழுதியிருக்கின்றார். இந்தப் பாடல் 'புதிய மனிதா' என்று தொடங்குகின்றது. இதற்காக யாராவது எதற்காக இவ்விதம் படைக்கப்படும் கம்யூட்டர் மனிதனை ஏன் ஒரு பெண்ணாகப் படைத்திருக்கக் கூடாது என்று கேட்டுவிட்டாலும் என்பதைப் பற்றிக் கவிஞர் சிந்தித்திருக்க வேண்டும். அதனால்தான் அதற்கொரு பதிலையும் பாடலில்\n'ஆண் பெற்றவன் ஆண் மகனே\nஆம் உன் பெயர் எந்திரனே'என்று அவரால் எழுதியிருக்க முடிகிறது. ஆனால் இத்தர்க்கம் வலுவற்றது. யாராவது திருப்பி 'அப்படியானால் 'பெண்கள் பெற்றவர்கள் எல்லாரும் பெண்களா' என்று கேட்டுவிடும் அபாயமிருப்பதைப் புரிந்துகொள்ளாமல்தான் கவிஞர் அவ்வரிகளை எழுதியிருக்க வேண்டும். அவ்விதம், கேட்டுவிட்டால் கவிஞர் வைரமுத்துவின் தர்க்கத்தின்படி அவரும் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும். ஏனென்றால் அவரை ஒரு பெண்தானே பெற்றிருக்கின்றார். இதற்கு எதிர்வாதமாக 'இவ்விதம் கூறமுடியாது. ஏனென்றால் ஆணும் பெண்ணும் சேர்ந்து உருவான படைப்பல்லவா மானுட இனம்' என்று யாராவது கேட்கலாம். அவ்விதமிருந்தாலும் கவிஞரின் வாதம் 'ஆண் பெற்றவன் ஆண் மகனே' என்றிருப்பதால் அதனடிப்படையில் 'பெண் பெற்றவள் பெண் மகளே' என்றுதானே வரும் என்று யாராவது வாதிக்கலாம். இவ்விதமாகத் தர்க்கங்கள் எழலாம். ஆனால் அவற்றையும் மீறி இத்திரைப்படமும், இந்தப் பாடலும் பிடித்திருப்பதற்கு முக்கியமான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.\nஎன்ற வரிகள் என்னைக் கவர்ந்தவை. கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும் என்று மானுடர் தொடக்கம் இப்பூவுலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தையும் குறிப்பிடலாம். ஆனால் இவ்விதம் கூறுவது ஒருவிதத்தில்தான் சரி. ஏனென்றால் எம் இருப்பு பற்றிய போதிய விளக்கம் இன்னும் எமக்கில்லை. கருவில் பிறக்கும் எல்லாவற்றையும் படைத்தது எது யார் என்று கேட்டால் என்ன பதில் ஒருவேளை எம்மைவிடப் பல்பரிமாணங்கள் மிக்க உயிரினமொன்றின் அறிவின் விளைவாக நாம் இருந்துவிட்டால் என்றொரு கேள்வி எழுவதையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை. அவ்விதமாயின் 'அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை' என்றும் கூறுவதற்கில்லை என்றாகிவிடுமல்லவா ஒருவேளை எம்மைவிடப் பல்பரிமாணங்கள் மிக��க உயிரினமொன்றின் அறிவின் விளைவாக நாம் இருந்துவிட்டால் என்றொரு கேள்வி எழுவதையும் என்னால் தவிர்க்கமுடியவில்லை. அவ்விதமாயின் 'அறிவில் பிறந்தது மரிப்பதே இல்லை' என்றும் கூறுவதற்கில்லை என்றாகிவிடுமல்லவா ஆனாலும், அவ்விதமானதொரு சாத்தியக்கூற்றினைத் தவிர்த்துவிட்டுப் பொருளுலகே உண்மையென்பதை அடிப்படையாகக் கொண்டால் 'கருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்' என்பதை அறுதியானதொரு முடிவாகக் கொள்ளலாம். இப்பாடலின் எல்லாவரிகளும் திரைப்படத்தில் வரும் பாடலில் இடம்பெறவில்லை. ஆனால் நான் இங்கு குறிப்பிடுவது திரைப்படத்தில் வரும் பாடல் வரிகளும், இணையத்தில் கிடைக்கபெற்ற முழுமையான பாடல் வரிகளையும்தாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.\nஇவ்விதமான கேள்விகளையெல்லாம் எழுப்பும் தன்மை மிக்கதாக இப்பாடலின் வரிகள் இருப்பதால் எனக்கு இப்பாடல் பிடித்திருக்கின்றதென்றும் கூறலாம். சிந்தனையைத் தூண்டும் வரிகள் இவை. அத்துடன் இயந்திர மனிதரைப் பொறுத்த அளவில் அவர்களுக்கு மொழிகள் பலவற்றைக் கற்பதும், மிகவும் இலகுவாக, விரைவாக வாசிப்பதும் சாத்தியம். ஈரல், கணையம் , இதயம் போன்றவை இல்லாததால் அவற்றால் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றிய கவலைகளில்லை. தந்திரம் மிக்க மனிதர் நிலைத்து வாழ்வதில்லை. ஒரு நாள் அவர்கள் வீழந்துதான் போகின்றார்கள். ஆனால் இயந்திர மனிதருக்கு இந்த விடயத்திலும் சாதகமான அம்சம்தானிருக்கிறது. அவர்கள் மானுடர்களைப் போல் வீழ்வதில்லை. தொடர்ந்து வாழ்கின்றார்கள். இவற்றை விபரிக்கும் பாடலின்\nஎந்திரம் விழ்வதில்லை' என்னும் வரிகளும் எனக்குப் பிடித்த வரிகள்தாம்.\nபொதுவாக ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் சாதகமான அம்சங்களுடன், பாதகமான அம்சங்களையும் உள்ளடக்கித்தானிருக்கின்றன. அணுச்சக்தியை ஆக்கபூர்வமாகவும் பயன்படுத்தலாம். பூவுலக அழிவுக்கும் பயன்படுத்தலாம். தொலைக்காட்சி போன்ற வெகுசன ஊடகங்களைத் தகவல் பரிமாற்றத்திற்கு ஆக்கபூர்வமாகப் பயன்படுத்தலாம். அதே சமயம் மானுட சமுதாயத்தில் விம்பங்களின் மூலம் ஆளுமைகளைக் கட்டமைத்து, சமுதாயத்தை அவ்வாளுமைகளின் கைகளுக்குள் அடிமைப்படுத்துவதற்கும் பாவிக்கலாம். இந்த புதிய தொழில் நுட்பத்தின் சாதக, பாதக விளைவுகளையும் கவிஞர் வைரமுத்து சிந்தித்திருக்கின்றார். அந்த ஆரோக்கியம��ன் சிந்தனையும் எனக்குப் பிடித்திருக்கின்றது. அந்தச் சிந்தனையை விபரிக்கும் பாடலின் வரிகளான\nஎன்ற வரிகள் புலப்படுத்துகின்றன. 'உனது ஆற்றலாம் மானுட இனத்துக்கு உயர்வு செய். உலகை மாற்று. எல்லா உயிர்களுக்கும் நன்மையாகவிரு. எந்த நிலையிலும் உண்மையாயிரு' என்று 'புதிய மனிதனான எந்திர மனிதனை நோக்கிக் கவிஞர் வேண்டுகின்றார். மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் நன்மையாகவிரு என்கின்றார். கவிஞரின் அந்த நோக்கம் எனக்குப் பிடித்திருக்கின்றது. அதனாலும் இப்பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ரஜனிகாந் என்னைப் பொறுத்தவரையில் மிகச் சிறந்த நடிகர். ஆனால் அவர் மேல் கட்டமைக்கப்பட்ட சுப்பர் ஸ்டார் ஆளூமை அவர் சிறந்த நடிகராகத் தரவெண்டிய படைப்புகளுக்கான சாத்தியங்களைத் தடுத்துவிட்டது தமிழ்த் திரையுலகின் துர்ப்பாக்கியம். 'முள்ளும் மலரும்', 'எந்திரன்' இவ்விரண்டு திரைப்படங்களும் எனக்கு மிகவும் பிடித்த ரஜனியின் திரைப்படங்கள்.\nபாடலின் முழு வரிகளும் கீழே:\nஇசையமைப்பாளர் - ஏ. ஆர். ரஹ்மான்\nபாடியவர்கள் - S.P.பாலசுப்ரமணியம்,ஏ. ஆர். ரஹ்மான், க்ஹடிஜா ரஹ்மான்\nஆறாம் அறிவை அரைத்து ஊற்றி\nகருவில் பிறந்த எல்லாம் மரிக்கும்\nநீ என்பவன் என் - மகனே\nஆண் பெற்றவன் ஆண் மகனே\nஆம் உன் பெயர் எந்திரனே\nநான் என்பது அறிவு மொழி\nஏன் என்பது எனது வழி\nவான் போன்றது எனது வெளி\nநான் நாளைய ஞான ஒளி\nநீ கொண்டது உடல் வடிவம்\nநீ கண்டது ஒரு பிறவி\nநான் காண்பது பல பிறவி\n- வ. ந. கிரிதரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t36811-topic", "date_download": "2018-05-22T11:48:27Z", "digest": "sha1:D5PP6H2CZUGNN274XEYQ3EICT5BZN2IZ", "length": 16719, "nlines": 147, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: ��விஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஅமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nஅமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nஇயக்குனர் அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த 21 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nதாலிபான்களும், விடுதலைப் புலிகளும் ஒன்று தான். இருவருமே தங்கள்\nநாட்டுக்காக போராடி வருகின்றனர் என வார இதழ் ஒன்றுக்கு அமீர் அளித்த\nஎதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சி ஈழத் தமிழரைக்\nகொச்சைப்படுத்துவது போன்று அமீர் பேசியுள்ளார். அமீரின் பேச்சு\nகண்டிக்கத்தக்கது என்று கூறி தி நகரில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட\nமுயன்ற இந்து மக்கள் கட்சியினர் 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nசங்கை ரிதுவான் கருத்து :\nஅமீர் வீட்டை முற்றுகையிடுவதற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ராஜபஷே வை\nசந்தித்த சுப்ரமணிய சுவாமி வீட்டை முற்றுகையிட வேண்டியது தானே \nதலா 300 ரூபாய் வீதம் 20 பேருக்கு 6000 ரூபாய் பணமும், கூடுதலாக சாராயமும்,\nபிரியாணி பொட்டலமும் வாங்கி கொடுத்து ஓசி விளம்பரம் தேடப்பார்த்தாலும்\nஇப்படி தான் ஒன்றும் இல்லாமல் போய் விடும்.\nமேலும் அமீரின் கருத்து வண்மையாக கண்டிக்க பட வேண்டியது தான்,\nதாலிபான் என்பது தமது நாட்டை ஆக்கிரமித்து வைத்துக் கொண்ட அமெரிக்காவை ஓட ஓட விரட்ட புறப்பட்ட தேச விடுதலை போராட்ட இயக்கமாகும்,\nஆனால் விடுதலை புலிகள் என்பது தமது நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதம் தூக்கிய தீவிரவாத இயக்கமாகும்.\nபோராளி இயக்கத்தையும், தீவிரவாத இயக்கத்தையும் ஒன்றா�� கருதிய இயக்குனர் அமீரை சங்கை ரிதுவான் (பக்கம்) வண்மையாக கண்டிக்கிறது\nRe: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nRe: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nநல்ல கொள்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாதிகள் போன்று நடந்து கொண்டார்கள் .\nபோராளி இயக்கத்தையும், தீவிரவாத இயக்கத்தையும் ஒன்றாக கருதிய இயக்குனர் அமீரை சங்கை ரிதுவான் (பக்கம்) வண்மையாக கண்டிக்கிறது :#: :#:\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nRe: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nRe: அமீர் வீட்டை முற்றுகையிட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது.............\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--���லக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/blog-post_31.html", "date_download": "2018-05-22T11:53:48Z", "digest": "sha1:MKBCFYZLW7FBRYOJLWCYZFKEBLC7M5LK", "length": 15362, "nlines": 104, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "நீங்கள் பிறந்த மாதத்திற்கு அர்த்தம் என்னனு தெரியுமா?? இது புதுசா இருக்கே!!! - Tamil News Only", "raw_content": "\nHome Rasipalan நீங்கள் பிறந்த மாதத்திற்கு அர்த்தம் என்னனு தெரியுமா\nநீங்கள் பிறந்த மாதத்திற்கு அர்த்தம் என்னனு தெரியுமா\nஆங்கில மாதங்களில் உள்ள ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அந்த பெயர் வந்தது எப்படி என்பதற்கான காரணத்தை பற்றி பார்ப்போம்..\nஜனவரி மாதத்தின் பெயர், ஜனஸ் என்��� ரோமானிய கடவுளின் பெயரால் அமைந்தது. ஜனஸ் என்ற ரோமானிய கடவுளுக்கு கடந்தகாலம் மற்றும் எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருக்கின்றது.\nரோமானியர்கள் பிப்ரவரி மாதத்தின் 15-ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டு அழைத்தனர். பெப்ருய என்பதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருளாகும். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். அதுவே பிப்ரவரி என மாறியது.\nமார்ச் மாதமானது மார்ஸ் என்ற ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் ஆகும். இந்த மார்ஸ் கடவுள் ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும். மார்ஸ் என்ற கடவுளின் பெயரால் தோன்றியது தான் மார்ச் மாதம் ஆகும்.\nஏப்ரல் மாதமானது ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லின் படி, திறந்து விடு என்று பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழி பிறக்கும் மாதம் என்பதால், இந்த லத்தீன் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதமாக மாறியது.\nஉலகத்தை சுமக்கும் அட்லஸ் மகளின் பெயர் மையா என்ற தேவதை ஆவாள். மையாவின் பெயரால் தோன்றிய மாதம் தான் மே மாதம் என்று கூறப்பட்டது.\nரோமானியர்கள் ஜுனோ எனும் தேவதையை இளமையின் சின்னமாக வழிபட்டு வந்தனர். அந்த தேவதையின் பெயரால் வந்தது ஜுன் மாதம் என்று பெயர் வந்தது.\nஆரம்ப காலத்தில் ஐந்தாவது மாதமாக ஜூலை மாதம் இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பார்கள்.\nமார்க் ஆண்டனி இந்தப் பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார் அது தான் ஜூலை மாதமாக மாறியது.\nஆகஸ்ட் மாதமானது ஆரம்பத்தில் ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர்.\nபின் ஜுலியஸ் சீசர் இந்த மாதத்தை எட்டாவது மாதமாக மாற்றிய பின் ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என்று பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என்று மாறியது.\nரோமானிய மொழியில் ஏழு என்ற எண்ணை செப்டம் என்பார்கள். மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. அதனால் இம்மாதம் செப்டம்பர் என்று கூறப்பட்டது.\nஅக்டோபர் மாதம் ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக இருந்தது. அக்ட்டோ என்றால் எட்டு என்று பொருள். எனவே இம்மாதம் அக்டோபர் என்று கூறப்பட்டது.\nநவம்பர் மாதத்தில் உள்ள நவம் என்பதற்கு, ஒன்பது என்று அர்த்தம். இந்த மா��ம் முதலில் ஒன்பதாவது மாதமாக இருந்ததால், நவம்பர் என்று கூறப்பட்டது.\nடிசம்பர் மாதத்தில் உள்ள டிசம் என்பதற்கு பத்து என்று அர்த்தம். இந்த மாதம் முதலில் பத்தாவதாக இருந்ததால், டிசம்பர் என்று அழைக்கப்பட்டது.\nநீங்கள் பிறந்த மாதத்திற்கு அர்த்தம் என்னனு தெரியுமா இது புதுசா இருக்கே\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\nஎந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்���ளை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/sensex-scales-new-time-high-30-133-007684.html", "date_download": "2018-05-22T11:54:01Z", "digest": "sha1:OJKQTB2II4F4JJXHT7N6MPAQWVZUYKUC", "length": 13511, "nlines": 141, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வரலாறு காணாத புதிய உயரத்தை அடைந்தது சென்செக்ஸ்..! | Sensex scales new all time high of 30,133 - Tamil Goodreturns", "raw_content": "\n» வரலாறு காணாத புதிய உயரத்தை அடைந்தது சென்செக்ஸ்..\nவரலாறு காணாத புதிய உயரத்தை அடைந்தது சென்செக்ஸ்..\nமும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் சர்வதேச சந்தையின் வர்த்தகச் சூழல், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 63.93 ரூபாயாக உயர்ந்து போன்ற காரணங்களால் வரலாறு காணாத அளவு உயர்ந்து என்று 30,133.09 புள்ளிகளுடன் இன்றைய சந்தை முடிவடைந்தது.\n2015 மார்ச் மாதம் 30,024 புள்ளிகளைத் தொட்டதே மும்பை பங்குச் சந்தை வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாக இருந்தது. அது இப்போது முறியடிக்கப்பட்டுள்ளது.\nமும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் இன்று 190.11 புள்ளிகள் அதாவது 0.63 சதவீதம் உயர்ந்து 30,133.35 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிப்டி 45.25 புள்ளிகள் அதாவது 0.49 சதவீதம் உயர்ந்து 9,351.85 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.\nஇன்று லாபத்தை நோக��கிப் பயணித்த டாப் 5 நிறுவனப் பங்குகள் எம் அண்ட் எம் (+3.63%), ஐடிசி (+ 3.33%), எச்டிஎப்சி (+ 2.55%), ஹூல் (+ 1.78%) மற்றும் சிபலா (+ 1.47%) ஆகும்.\nஅதே நேரம் இன்று சரிவை நோக்கிப் பயணித்த பங்குகள் என்றால் அதானி போர்ட்ஸ் (-2.31%), இன்ஃபோசிஸ் (-1.55%), பவர் கிரிட் (-1.3%), ரிலையன்ஸ் (-1.22%) மற்றும் டாக்டர் ரெட்டி (-1.16%) ஆகும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபிளிப்கார்ட்-வால்மார்ட் டீலில் அசிம் பிரேம்ஜீ-க்கு அடித்த ஜாக்பாட்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://akharam.blogspot.com/2014/10/blog-post_18.html", "date_download": "2018-05-22T11:25:04Z", "digest": "sha1:NB6ME25S3O4D35OQAS3CXS4LNIVK4QYV", "length": 25564, "nlines": 179, "source_domain": "akharam.blogspot.com", "title": "அகரம் : மாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு", "raw_content": "\nமாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு\nமாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபாடு\nதமிழர்கள் நாட்டார் தெய்வ வழிபாட்டில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். பொதுவாக நாட்டார் தெய்வ வழிபாட்டில் மூன்று விதமான வழிபாடுகளைக் காண இயலும். ஊர்க் காவல் தெய்வ வழிபாடு, கிராம தெய்வம் அல்லது கிராம தேவதை வழிபாடு மற்றும் குலதெய்வ வழிபாடு போன்ற வழிபாடுகள் நாட்டார் தெய்வ வழிபாட்டு மரபு எனலாம். குலதெய்வ வழிபாட்டில் இறந்து போன தனது முன்னோர்களையும், தாய், தந்தையரையும் வழிபடத் தொடங்கினர்.\nதன்னுடைய சந்ததிகள் பெருகுவதற்கு பெண்ணிடம் மிகுந்த சக்தி இருப்பதை உணர்ந்து பெண்ணைத் தெய்வமாக வழிபட ஆரம்பித்தனர். நாட்டுப்புறத் தெய்வங்களில் தாய்த் தெய்வங்கள் மற்றும் கன்னித் தெய்வங்கள் ஆகிய பெண்தெய்வங்களே மிகுதி எனலாம். இறந்து போன கன்னிப்பெண்கள், பத்தினிப்பெண்கள், மானம் காப்பதற்காக உயிரைத் துறந்தவர்கள், வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த பெண்கள் எல்லாம் பெண் தெய்வங்களாயினர். உதாரணம் - அ��்காளம்மன், இசக்கி, உச்சிமாகாளி, எல்லையம்மன், கண்டியம்மன், காளியம்மன், சீலைக்காரியம்மன், சோலையம்மன், திரௌபதையம்மன், பேச்சியம்மன், பேராச்சி, மந்தையம்மன், முத்தாலம்மன், வீருசின்னம்மாள், நாச்சியம்மன், ராக்காச்சி, ஜக்கம்மா போன்றோர்.\nஇது போல பல குடும்பங்கள் அல்லது சமூகம் அல்லது நாடு விளங்க தங்கள் இன்னுயிரைக் கொடுத்து காப்பாற்றிய ஆண்கள், போரில் மாண்டவர்கள், தவறாகத் தண்டிக்கப்பட்டு பின்னர் குற்றமற்றவர் எனத் தெரிந்துகொண்டு மரியாதை செய்யப்படுபவர்கள் எல்லாம் காவல் தெய்வங்களாக ஊருக்கு வெளியே வைத்து வணங்கப்படுகிறார்கள். உதாரணம் - ஐயனார், கருப்பசாமி, காத்தவராயன், மதுரைவீரன், சுடலைமாடன் போன்ற தெய்வங்கள். சில ஆண் தெய்வங்கள் பரவலாக வணங்கப்படுவதால் இவை சில முதன்மைத் தெய்வங்களாயின. குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் வணங்கப்படும் பல ஆண் தெய்வங்கள் துணைமைத் தெய்வங்களாயின.\nமாசி பெரியசாமி ஒரு காவல் தெய்வ வழிபாடு\nமாசி பெரியசாமி ஒரு துணைமை (கிராம) காவல் தெய்வம். இவருக்கு சங்கிலி கருப்பு, முனி, பெரியசாமி, பெரியண்ணன் என்று பல பெயர்கள் உண்டு. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொல்லிமலையின் உச்சியில் உள்ள மாசிக் குன்றில் வாழம்புல் என்ற ஒருவகை புல்லினால் அமைத்த சிறிய கூரைக் கட்டிடத்தில் இவருக்குக் கோவில் அமைந்துள்ளது. மாசி பெரியசாமி வேங்கை வாகனத்தின் மேல் அமர்ந்து கானகம்பீரமாக காட்சியளிக்கிறார்.\nமாசி பெரியசாமி பல நூறு ஆண்டுகளுக்கு முன் இவ்விடத்தில் சுயம்புவாய் தோன்றினாராம். நாளடைவில் பெரியசாமியின் வலப்புறம் காமாட்சி அம்மனும் இடப்புறம் மீனாட்சி அம்மனும் இணைந்து கொண்டுள்ளனராம். காத்‌தவராயன் போன்ற சாயலில் காவல்தெய்வம் சிங்கத்தின் மீது அமர்ந்து வேட்டைக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார். பூசாரிகள் இவரை கருப்பணன் என்றும் சொல்கிறார்கள்.\nகொல்லிமலை மாசி பெரியசாமி கோவில் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. பெரியசாமியை சோழிய வெள்ளாளர் மற்றும் கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகங்கள் குலதெய்வங்களாக ஏற்று வழிபட்டு வருகிறார்கள்.\nமாசி பெரியசாமிக்கு நாமக்கல், துறையூர், திருச்சி வட்டங்களில் பல பெரியண்ணன் கோவில்கள் உள்ளன. மாசிக்குன்றிலிருக்கும் இந்தக் கோவில்தான் மூலக்கோவி��் என்கிறார்கள். மேலே சொன்ன. இடங்களில் அமைந்துள்ள பெரியண்ணன் கோவில்கள், மூலக்கோவில் மாசி பெரியசாமியின் உத்திரவு வாங்கி அடிமண் எடுத்து வந்தபின்பு கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளனவாம்.\nகாசியிலிருந்து தேவி பார்வதியும், பெருமாளும் தென்திசை நோக்கி வந்தார்களாம். தேவி பார்வதி காமாட்சியாகவும், பெருமாள் பெரியண்ணனாகவும் மானிடரூபமெடுத்துள்ளார்கள். துறையூர் பக்கம் வைரிசெட்டி என்பவரின் வீட்டில் காமாட்சி தங்கிவிட்டாளாம். பெரியண்ணன் மட்டும் கொல்லிமலைக்கு போனாராம். பெரியண்ணன் கொல்லி மலையில் உள்ள குன்றில் ஏறி நின்றபோது அது அவரின் பலம் தாங்காமல் ஆட்டம் கண்டது. எனவே பெரியண்ணன் அந்த குன்றிலிருந்து அடுத்த குன்றுக்கு மாறிச் சென்றார் . அடுத்த குன்றும் ஆட்டம் கண்டது. இது போல ஏழு குன்றுகளில் ஏறி நின்ற பிறகு கடைசியாக மாசிக் குன்றை அடைந்தார். மனித உருவிலிருந்த பெரியண்ணனை அங்கிருந்த மக்கள் வழிபடவே, அவர்களின் பக்தியினால் மகிழ்ந்த பெரியண்ணன் அங்கேயே தங்கி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.\nகல்லாத்துக் கோம்பு என்பது கொல்லி மலையின் அடிவாரத்தில் அமைந்த ஊர். வைரிசெட்டியின் வீட்டிலிருந்த காமாட்சி நெடுநேரமாகியும் பெரியண்ணன் வராததால் அவரைத்தேடி கொல்லி மலைக்குச் போனார். கொல்லிமலையின் மாசிகுன்றில் பெரியண்ணன் இருப்பதைப் பார்த்த காமாட்சி தானும் அங்கு தங்குவதாகச் சொன்னார். பெரியண்ணனோ வேண்டாமென்று சொல்லி காமாட்சியை கல்லாத்துக் கோம்பையில் தங்கவைத்தார்.\nமாசிக்குன்றுதான் கொல்லிமலைத் தொடரில் மிகவும் உயர்ந்த மலைப்பகுதி என்று தெரிந்தது. இக்குன்றுக் கோவிலுக்குச் செல்ல மூன்று பாதைகள் உள்ளன. இம்மூன்று பாதைகளில் எந்தப்பாதையில் சென்றாலும் சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்ற பிறகுதான் கோவிலை அடைய இயலும். பாதை நெடுக முட்புதர்களும் பாறைக்கற்களும், நிறைந்ததுள்ள செங்குத்தான மலைப்பாதையில் சற்று சிரமப்பட்டே நடந்து சென்றோம். மாசி பெரியசாமி கோயில் மலை உச்சியை அடையும் போது சில்லென்று குளிர்ந்த காற்று நம் முகத்தில் வந்து அறைகிறது. களைப்பெல்லாம் பறந்தோடி விட்டது.\nஅமாவாசை நாட்களில் கோவில் களைகட்டுகிறது. கூட்டம் தள்ளிச் சாய்கிறது. அமாவாசையன்று காலை ஆறு மணிக்கு கோவிலுக்கு வருகிறவர்கள் வரிசையில் நின்று பெரியசாமியை கும்பிட்டுவிட்டு வருவதற்கு காலை பத்து மணிக்கு மேலே ஆகிவிடுகிறதாம். அவ்வளவு கூட்டம் வருகிறது. சற்று தாமதமாக மதியம் போனால் சாமி கும்பிட எவ்வளவு நேரம் ஆகும் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.\nபல நம்பிக்கைகள், வேண்டுதல்கள், நேர்த்திக் கடன்கள் எல்லாம் கோவிலைச் சுற்றி இடைவிடாது நடக்கின்றன.\nதொட்டில் கட்டி பிள்ளை வரம் வேண்டினார்கள். கல்யாணப்பிராப்தி வேண்டி வேல் நட்டார்கள். வீடு கட்ட நினைப்பவர்கள் பலகைக்கற்களால் அடுக்கி கல்வீடு அமைத்தார்கள். நேர்த்திக் கடனாய் ஆட்டுக்கிடாய் வெட்டினார்கள். கோழியை உயிருடன் பிடித்து வேல்களில் குத்தி வைத்தார்கள். செத்து அழுகிப்போன கோழிகள் மூலம் ஒரு விதமான கெட்ட வாசம் வீசியது. இன்னும் பற்பல நேர்த்திக்கடன்கள்.\nவிபூதி மந்திரிப்பவர், அருள்வாக்கு சொல்லும் பூசாரி எல்லாம் கொடிமரத்தின் கீழே கும்பலாய்க் குந்தியிருந்தார்கள். சற்று தூரத்தில் இன்னொரு பூசாரி வேப்பங்குளையுடன் பேய்ப்பிடித்த பெண்ணை மிரட்டிக்கொண்டிருந்தார். இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல வேறொரு பூசாரி நீண்ட அரிவாள் மீது நின்றபடி கண்ணை மூடிக்கொண்டு ஆடியபடி அருள்வாக்கு சொன்னார்.\nகோவில் அருகே ஒரு சந்தை. மலைவாழ் மக்கள் பாலாச்சுளைகள், அன்னாசி பழங்கள், நாட்டு மாதுளம் பழங்கள், கொய்யா பழங்கள், மலை வாழை பழங்கள் என்று எல்லாம் விற்றார்கள். நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் சூடாக குழிப்பணியாரம் தின்றார்கள்; முடவட்டுக்கால் கிழங்கு சூப் குடித்தார்கள்.\nநாமக்கல் கொல்லிமலைக்கு அருகில் உள்ள நகரம். நாமக்கல்லிலிருந்து கொல்லிமலைக்கு பஸ் வசதியுண்டு. பஸ் அறப்பள்ளீசுவரர் கோவில் வரை செல்லும். இறங்குமிடம் பூந்தோட்டம் என்றால் நான்கு கி.மீ நடக்க வேண்டும்; இறங்குமிடம் கிழக்குவளைவு என்றால் இரண்டு கி.மீ நடந்தால் போதும். ஆனால் பாதை மோசம். வழியில் ஒரு ஓடை வரும் பின்பு வழுக்குப் பாறை தாண்டினால் கோவில் தெரியும்.\nஇயற்கை காட்சிகள் நிறைந்த சூழல். மீதமான வெய்யில். சில்லென்ற காற்று. கிராமத்து மக்கள். கோவிலில் மாசி பெரியசாமியின் வரம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இயற்கையை அனுபவிப்பதுகூட ஒரு வரம் தானே.\nதிறவுச்சொற்கள்: 2014, கொல்லிமலை, நாட்டுப்புறத் தெய்வங்கள்‎, நாட்டுப்புறவியல், மாசி பெரி��சாமி\n2014 ஃ போட்டோ வாக் காவடி கொல்லிமலை கோவில் சென்னை தமிழ்நாடு நாட்டுப்புறத் தெய்வங்கள்‎ மதுரை மாசி பெரியசாமி ரேடியோ கார்பன் டேட்டிங் வேளச்சேரி ஜெயலலிதா\nஉச்ச நீதிமன்றத்தின் அதிரடி நடவடிக்கைகள் வெளிநாட்டு...\nஜடாயு வதம் கூடியாட்டம்: ஸ்மாரகா கலாபீடம் சென்னை மஹ...\nலுமோசிட்டி: ஆன்லைன் விளையாட்டுக்கள் மற்றும் மனப்பய...\nதஞ்சை பெரிய கோவில் அகழிகளைப் புதுப்பிக்கும் சுற்று...\nமாசி பெரியசாமி: கொல்லிமலையில் நாட்டார் தெய்வ வழிபா...\nரேடியோ கார்பன் டேட்டிங் சோதனை முறைகள் தொன்மப் பொரு...\nஜெயலலிதா விடுதலைக்காக மதுரையை ஸ்தம்பிக்க வைத்த காவ...\nவேளச்சேரி தண்டீஸ்வரர் கோவில்: 'சென்னை ஃ போட்டோ வாக...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n“பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\n'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nபெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2011/03/", "date_download": "2018-05-22T11:35:05Z", "digest": "sha1:YI7GGJMUNSKUD47AZAHPLLGOU6CXOKVR", "length": 33181, "nlines": 479, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: March 2011", "raw_content": "\nதேங்காய் துருவல் 1/2 கப்\nவாழைத்தண்டின் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் போடவும்.\nஅரைக்க கொடுத்துள்ளவைகள சிறிது தயிர் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வாழைத்தண்டு துண்டுகளை வேகவைக்கவும்.\nசிறிது வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.(வாழைத்தண்டிற்கு அதிக உப்பு தேவைப்படாது)\nபின்னர் அரைத்து வைத்துள்ள விழுதையும் மீதமுள்ள தயிரையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.\nநன்கு கொதித்தபின் கடுகு,��ளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.\nவாழைத்தண்டு சிறுநீரக கற்களை கரைக்கும் சக்தி உடையது.\nஇஞ்சிபூண்டு விழுது 1 டேபிள்ஸ்பூன்\nபுளி 1 எலுமிச்சை அளவு\nவெங்காயம் 1 டேபிள்ஸ்பூன்(பொடியாக நறுக்கியது)\nதேங்காய் துருவல் 1/4 கப்\nபலாக்காயை தோலை எடுத்துவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.நறுக்கிய துண்டுகளை தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைக்கவேண்டும்.\nவெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவைகளை அப்படியே மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.\nபுளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்க வேண்டும்.\nஅதனுடன் இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும். இதனுடன் ஊறின பலாக்காயை வடித்து மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவேண்டும்.\nபலாக்காய் வெந்தவுடன் உப்பு,புளித்தண்ணீர், அரைத்த விழுதுசேர்த்து நன்கு கொதிக்கவிடவேண்டும்.\nஎல்லாம் ஒன்றாக சேர்ந்தபின் சர்க்கரை சேர்த்து அடுப்பை அணைக்கவேண்டும்..\nஇந்த கொத்சு தஞ்சாவூர் மாவட்டத்தின் சிறப்பு.\nபுளி ஒரு எலுமிச்சை அளவு\nகத்திரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்து ஆறியபின் விழுதுபோல அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஅதே நெய்யில் வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி செய்து கொள்ளவேண்டும்.\nஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணைய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து புளியை\nஒரு கப் தண்ணீரில் கரைத்து தேவையான உப்புடன் கொதிக்கவைக்கவேண்டும்.\nபின்னர் அதனுடன் அரைத்த கத்திரி விழுது,பொன்னிறமாக வதக்கிய வெங்காயம்,அரைத்த பொடி மூன்றையும்\nஎல்லாம் சேர்ந்து நன்கு கொதித்தபின் நல்லெண்ணையில் பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை பொறித்து சேர்க்கவேண்டும்.\nபுளி ஒரு எலுமிச்சை அளவு\nபொடித்த வெல்லம் 1/2 கப்\nநார்த்தங்காய்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nபுளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணைய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய நார்த்தங்காய்\n,பச்சைமிளகாய் இரண்டையும் மஞ்சள்தூள�� சேர்த்து நன்கு வதக்கவும்.\nநார்த்தங்காய் நன்றாக வெந்ததும் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nபின்னர் பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.\nவெல்லம் கரைந்து கெட்டியாக ஜாம் பதத்திற்கு வந்ததும் இறக்கவும்.\nவெய்யிலுக்கு ஊறுகாய்க்கு பதிலாக இந்த பச்சடியை உபயோகிக்கலாம்\nநெல்லிக்காயை ஒரு microwave cupல் சிறிது தண்ணீருடன் 2 நிமிடம் வைத்தால் சிறிது வெந்திருக்கும்.\nஉள்ளே இருக்கும் கொட்டையை சுலபமாக எடுத்துவிடலாம்.\nமாங்காய் துண்டுகளின் தோலை சீவிவிட்டு பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nகொத்தமல்லித்தழை,புதினா இரண்டையும் நன்கு ஆய்ந்து கொள்ளவும்.\nஇஞ்சியின் தோலை சீவி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nதேவையான உப்பு எல்லாவற்றையும் ஒரு கப் தயிரில் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.\nபின்னர் மீதமுள்ள ஒரு கப் தயிரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.\nமசாலா லஸ்ஸி வெய்யிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.\nதேங்காய் பால் 1 கப்\nதேங்காய் எண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்\nபூசணி கீற்றுகளை தோலெடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.\nகாராமணியை லேசாக எண்ணையில்லாமல் வறுத்து ஒரு கப் தண்ணீரில் வேகவைக்கவும்\nபச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் கீறிக்கொள்ளவும்.\nஅடுப்பில் ஒரு அகண்ட பாத்திரத்தை வைத்து அதில் நறுக்கிய பூசணித்துண்டுகள்,வேகவைத்த காராமணி,\nபச்சைமிளகாய், ஒரு கப் தண்ணீர்,சேர்த்து வேகவைக்கவும்.\nபூசணித்துண்டுகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பு சேர்க்கவும்.\nபின்னர் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.\nகடைசியில் தேங்காய் எண்ணையில் கடுகு,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டவும்.\nஓலனை சாதத்தோடு பிசைந்தும் சாப்பிடலாம்.\nசப்பாத்தி,பூரிக்கும் சிறந்த side dish ஆகும்.\nதயிர் 1 1/2 கப்\nஓட்ஸையும் ரவையயும் தனித்தனியாக எண்ணையில்லாமல் வறுக்கவும்.\nபின்னர் தனித்தனியாக தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைக்கவும்.\nபீன்ஸை பொடியாக நறுக்கிகொண்டு பட்டாணியுடன் microwave ல் சிறிது உப்பு சேர்த்து 3 நிமிடம் வைக்கவும்.\nமுந்திரிபருப்பை சிறு துண்டுகளாக்கி நெய்யில் வறுத்துக்கொள்ளவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 1/2 கப் தயிர் விட்டு\nஅதனுடன் தண்ணீரில் ஊறவைத்த ஓட்ஸையும் ரவையையும் சிறிது உப்புடன் சேர்த்து மீண்டும் 15 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.\n15 நிமிடம் கழித்து தயிரில் துருவிய காரட்.உருளைக்கிழங்கு,இஞ்சி,வேகவைத்த பட்டாணி,பீன்ஸ்,வறுத்த முந்திரி எல்லாவற்றையும் சிறிது உப்புடன் சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.\nஇட்லி தட்டில் எண்ணைய் தடவி ஓட்ஸ் இட்லி மாவை ஊற்றி ஆவியில் 12 நிமிடம் வைத்து எடுக்கவேண்டும்.\nஇதற்கு side dish வெங்காய காரச்சட்னி .\nபாசுமதி அரிசி 1 கப்\nமஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்\nபாசுமதி அரிசியை 1 1/2 கப் தண்ணீரில் அரை மணிநேரம் ஊறவைத்து அப்படியே ele.cooker ல் வைக்கவும்.\nதேவையானவற்றில் குறிப்பிட்டுள்ளவைகளை ரெடியாக ஒரு தட்டில் எடுத்து வைக்கவேண்டும்.\nஅடுப்பில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு முதலில்\nஅடுத்து புளியை நாரில்லாமல் எடுத்து எண்ணையில் போட்டு பொறிக்கவேண்டும்.\nஅதன்பின் மஞ்சள்தூள்,மிளகாய் வற்றல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்க்கவேண்டும்.\nபின்னர் கடுகை போட்டு வெடிக்க விடவேண்டும்.உப்பு சேர்க்கவேண்டும்..\nகடுகு வெடித்தவுடன் முந்திரிபருப்பு துண்டுகள்,பொடித்த பாதாம்பருப்பு சேர்க்கவேண்டும்..\nகடைசியாக உதிரியாக வடித்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கிளறவேண்டும்.\nஇந்த தாளிச்ச சாதத்துக்கு அறுசுவையும் உண்டு.\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\nஇன்று மகளிர்தின 100ஆவது ஆண்டு கொண்டாட்டம்.\n1910ஆம் ஆண்டு டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உழைக்கும் மகளிர் சர்வதேச மகாநாடு நடந்தது.இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள், வேலைவாய்ப்பில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச மகளிர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை பிரதிபலித்தனர்.\nஇதை அடுத்து 1911ஆம் ஆண்டு ஆஸ்திரியா,டென்மார்க்,ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் சர்வதேச மகளிர்தினம் கொண்டாடப்பட்டது.அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் மர்ச் 8ஆம் நாள் உலகம் முழுதும் மகளிர்தினம் கொண்டாடப்படுகிறது.இன்று 100ஆவது ஆண்டு மகளிர்தினம்.\nஇந்த ஆண்டு ,மகளிர் கவுரவமான வேலையில் சேர்வதற்கான பாதையை உருவாக்கும் வகையில் கல்வி,பயிற்சி,தொழில்நுட்பம் ஆகியவற்றில் மகளிர்க்கு சமவாய்ப்புத் தரவேண்டும் என்பதே குறிக்கோளாக உள்ளது.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, மகளிர் ஈடுபடாதத் துறையில்லை எனலாம்.\nநம் நாட்டின் முதல் குடிமகன்(ள்) ஒரு பெண்\nநம்நாட்��ை ஆளும் கட்சியின் தலைவர் ஒரு பெண்\nபாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பெண்\nபாராளுமன்ற சபாநாயகர் ஒரு பெண்\nரயில்வேயின் மத்திய அமைச்சர் ஒரு பெண்\nஉத்தரபிரதேச முதல்வர் ஒரு பெண்\nதில்லியின் முதல்வர் ஒரு பெண்\nதமிழத்தில் ஆளும் கட்சியாய் இருந்து இன்று எதிர்க்கட்சியாய் உள்ள கட்சியின் தலைவர் ஒரு பெண்\nஎன எங்கெங்கு நோக்கினும் நம்மால் முடியும் என நிரூபித்து வருபவர்கள் பெண்கள்.\nஒருநாட்டில் பெண்கள் முன்னேறினால் அவரது குடும்பம் மட்டுமல்ல சமுதாயமே முன்னேறும் என்பதில் சந்தேகமில்லை.\nமுருங்கைக்காயை வேகவைத்து உள்ளிருக்கும் விதைகளை தனியே எடுத்து வைக்கவேண்டும்.\nவெங்காயம் தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.\nஇதனுடன் பயத்தம்பருப்பு,இஞ்சி,பூண்டு சேர்த்து குக்கரில் ஒரு கப் தண்ணீருடன் வேகவைக்கவேண்டும்.\nமிளகு,சீரகம் இரண்டையும் வறுத்து பொடி பண்ணிக் கொள்ளவேண்டும்.\nமுருங்கைக்காய் விதைகள்,குக்கரில் வைத்த பயத்தம்பருப்பு கலவை இரண்டையும் சிறிது தண்ணீருடன் மிக்சியில்\nபாலில் சோள மாவை கரைத்து இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.\nதேவையான உப்பும்,சிறிது சர்க்கரையையும் சேர்க்கவேண்டும்.\nசூப்பை அருந்துவதற்கு முன்பு மிளகு சீரகப் பொடி சேர்க்கவேண்டும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nஇன்று சர்வதேச மகளிர் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2015/06/blog-post_30.html", "date_download": "2018-05-22T12:13:53Z", "digest": "sha1:APGFUN5AJMTBKO4ILBYJQNV7LMK5JGSA", "length": 49085, "nlines": 443, "source_domain": "engalblog.blogspot.com", "title": "தொந்த்ரீ ! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nசிறுவர் விளையாடுமிடத்தில், முழ��்கால் உயரத் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்து, தலை நரைத்த எட்டு ஆண்கள் இந்தி, கன்னடம், ஆங்கிலம் எல்லா மொழிகளிலும் சுஷ்மா, வசுந்தரா, லலித் மோடி பற்றி எல்லாம் அரட்டையடித்து ஓய்ந்து ஏழு ஐம்பதுக்கு ஒருவருக்கொருவர் கை குலுக்கி, கட்டிப் பிடித்து, சிரிப்போடு அவரவர் வீடு நோக்கி செல்ல ஆரம்பித்தனர்.\nஅலுவலகம் செல்வோர் எல்லோரும் ஏழு மணி முதல் எட்டு மணி ஆவதற்குள், பூங்காவில் இருந்த நடைபாதையில் வேகச் சுற்றுகள் சுற்றி, வாட்சைப் பார்த்தபடி வெளிநடப்பு செய்திருந்தனர்.\nஅருகில் உள்ள கார்ப்பரேஷன் பள்ளிச் சீருடையணிந்த சிறுவர்கள் ஓடி ஆடி ஓய்ந்து, ஒன்பது மணி சுமாருக்கு வேலி தாண்டிக் குதித்து பள்ளிக்கூடம் சென்றனர்.\nபூங்காவில் வெளியாட்கள் அநேகமாக யாரும் இல்லாத நேரம்.\nபூங்கா பராமரிப்பு செய்கின்ற குடும்பத்து பெரியவர்கள் பராமரிப்புப் பணிகளில் ஆழ்ந்திருந்தனர். ஒரு நாலு வயதுப் பெண் குழந்தை மட்டும் சிறுவர்களின் விளையாட்டுக்காக சறுக்குமரம், ஸீ - ஸா, ஊஞ்சல் உள்ள பகுதியில், தனித்து நின்று கொண்டிருந்தது. இங்கே அங்கே சும்மா பார்த்துக் கொண்டிருந்தது. கையில் இருந்த ஒரு கையில்லாத பொம்மையை, தூங்க வைப்பது போல கொஞ்சம் தட்டிக் கொடுத்தது.\nஅப்பொழுது பக்கத்துக் குடியிருப்பு ஒன்றிலிருந்து, வயதான ஒரு வேலைக்கார அம்மா, ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு பூங்காவுக்குள் நுழைந்தார். அந்த அம்மா கழுத்தில், மஞ்சள் கயிறு மட்டுமே. கைகளில் பிளாஸ்டிக் வளையல்கள். குழந்தை, ஷூ + குல்லாய், ஸ்வெட்டர், கொலுசு அணிந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை. அந்தக் குழந்தையை ஒரு கையில் தூக்கிக்கொண்டு, மற்ற கையில் ஒரு பெரிய எவர்சில்வர் டபரா சகிதம் பூங்காவில் நுழைந்து, சிறுவர் விளையாடும் பகுதிக்கு வந்தார்கள்.\nவேலைக்கார அம்மா அந்தக் குழந்தையை விளையாடுமிடத்தின் முழங்கால் உயர தடுப்புச் சுவற்றின் மீது அமர்த்தி, தன் கைப் பாத்திரத்தில் இருந்த உணவுப் பொருளை, சிறு உருண்டையாக உருட்டி, அந்த இரண்டு வயதுக் குழந்தையின் வாயில் ஊட்டிவிட்டார். அருகில் மரக்கிளையில் வந்து அமர்ந்த காகம் ஒன்று \"கா ..... கா\" என்று கத்தியது. அது, 'எனக்கு ஏதாவது கிடைக்குமா' என்று கேட்டது போல இருந்தது.\nஅந்த அம்மா காகத்தை லட்சியம் செய்யவில்லை. இ. வ குழந்தைக்கு ஊட்டிவிடுவதிலேயே முழுக் க��னம் செலுத்தி வந்தார்.\nகாகம் தொடர்ந்து கரைந்து கொண்டிருந்தது.\nநான்கு வயதுக் குழந்தை இவர்கள் இருவரையும் தூரத்திலிருந்து நோட்டமிட்டது. பிறகு சற்று அருகே சென்று, நின்று, பார்த்தது. அதற்குப் பிறகு, அந்த உணவுப் பாத்திரத்திற்குப் பக்கத்தில் தடுப்புச் சுவற்றின் மீது அமர்ந்துகொண்டது. தன்னுடைய பொம்மையை தடுப்புச் சுவற்றின் மீது படுக்க வைத்தது. அப்படியே அந்த அம்மாவையும், குழந்தையையும் பார்த்து, சிநேகமாக ஒரு புன்னகை செய்தது. அதனுடைய புன்னகைக்கு அவர்கள் இருவரும் பதில் புன்னகை செய்யவில்லை.\nகாகம் தொடர்ந்து, \" கா .... கா ....... கா....\"\nநா வ குழந்தை, உணவுப் பாத்திரத்துக்குள் என்ன இருக்கிறது என்று சற்று எட்டிப் பார்த்தது. இ வ குழந்தை சாப்பிடுவதை ஆவலோடு பார்த்தது. ஆனால் கையை நீட்டாமல் சும்மா பார்த்துக்கொண்டு இருந்தது.\nவேலைக்கார அம்மா, கொஞ்ச நேரம் இந்த நா வ குழந்தையை யோசனையுடன் பார்த்துவிட்டு, கொஞ்சம் அதிகமாக அந்த உணவைக் கையில் எடுத்து, உருட்டி, நா வ குழந்தைப் பக்கம் கையை நீட்டினார்.\nநா வ குழந்தை உடனே ஆவலோடு அந்த உருண்டையை தன் இடது கையில் வாங்கிக்கொண்டது.\nஅந்தக் கையை தன் கண்களுக்கு அருகே கொண்டுவந்து, அது என்ன என்று பார்த்தது. ஒருவேளை முகர்ந்து பார்த்திருக்குமோ\nமரத்திலிருந்து காகம், \" கா ....... கா ......... கா\"\nநா வ குழந்தை, தன் இடது உள்ளங்கையில் இருந்த உணவு உருண்டையை, வலது கையால் எடுத்து, அந்தக் காகம் இருக்கும் திசையில் வீசியது. காகம் அதை காட்ச் பிடித்து, மீண்டும் மரக்கிளைக்கு சென்று அமர்ந்து கொண்டது.\nநான்கு வயதுக் குழந்தை சந்தோஷமாக இரண்டு கைகளையும் தட்டிச் சிரித்தபடி, \"தொந்த்ரீ ..... தொந்த்ரீ ..... \" என்றது.\nதனக்காகத் தான் வாங்கிக் கொண்டதோ என்று நினைக்க வைத்தது\nநா. வ குழந்தைக்கு காக்காவின் மேல் இருக்கும் கருணை....\nநா. வ குழந்தைக்கு பரந்த மனசு...\nகதை சொல்ல ஆரம்பிக்கும்போதே என்ன நடக்கப் போகிறது என்பது தெரிந்துவிட்டது.\nஅப்பப்போ இந்த மாதிரி நிகழ்சிகள் மனித நேயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும். (உயிர்களிடத்தில் அன்பு வேண்டும் தெய்வம் உண்மையென்று தானறிதல் வேணும்... பாட்டோடு போயிற்றும். எத்தனைபேர் கடைபிடிக்க முயல்கிறோம்)\nசாப்பிட வந்த குழந்தையல்ல அது. இன்னும் கொஞ்ஜ நேரம் சாப்பாடு அதற்கு கிடைக்காவிட்டால் கேட்டிருக்கும். அப்போதும் அது காக்கைக்காகவே இருக்கும். அவளம்மா காக்கைக்கு ஒருபிடி கொடுத்து அவளுக்கு ஊட்டியிருப்பதன் பழக்கம் மனதில் பதிந்திருக்கும். காருண்யம் போதிக்கப்பட்டதொன்று. அன்புடன்\nநீங்க சொல்லியிருக்கிறது ரொம்பப் பெரிய விஷயம்க..\nகுழந்தைகளுக்கு பொதுவாகவே இரக்க மனம் அதிகம் காட்சிப்படுத்தியவிதம் அருமை\nதனக்குக்கிடைத்ததை காக்கைக்குக்கொடுத்த அந்த நாலு வயது குழந்தையின் செயல் பாராட்டத்தக்கது. போற்றத்தக்கது. கள்ளம்கபட மற்ற குழந்தைகளின் செயல்கள் எப்போதுமே இதுபோலத்தான் இருக்கும். பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.\nத ம கூட ஒண்ணு\nதொந்த்ரீ ன்னா என்னன்னு அக்கம் பக்கம் விஜாரித்துப் பார்த்தேன். யாருக்கும் என்னவென்று தெரியவில்லை. என்ன மொழி என்று மட்டும் தெரிந்துகொண்டேன். மழலை மொழி.\nநா வ குழந்தை இப்படிச் செய்யும் என்று வாசித்து வருகையிலேயே தெரிந்துவிட்டது....(இதற்கு முன்னால் எங்கள் ப்ளாகில் வந்த, பார்க்கில் சறுக்கு மரத்தின் அருகில் ஒரு குழந்தை நிற்பது போன்ற படம் நினைவுக்கு வந்தது..) ....அதற்குத்தான் அது அவர்கள் பக்கத்தில் வந்ததும் காகத்தைப் பார்த்துக் கொண்டிருந்ததும்....\nரொம்ப சமத்துக் குழந்தை நா வ குழந்தை\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n'திங்க'க்கிழமை 150629 : கொத்துமல்லித் தொக்கு\nஞாயிறு 312 :: எங்களுக்கு என்ன வயது\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150626 :: டீசல் எஞ்சின்\nஒய்ஜா போர்டும் ஓஹோ என்று ஒரு இரவும்\n'திங்க'க் கிழமை 150622 :: பொங்கடலை\nஞாயிறு 311 :: யோகா\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150619 :: என்ன கதை\nநூறு ரூபாயும், தாத்தாவும், பிண்டத் தைலமும்\n'திங்க'க்கிழமை 150615 :: உ கி க.\nஞாயிறு 310 :: கவிதை எழுதுங்கள் \nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150612 : மூத்த பதிவர் பட்டாபி...\nஅலுவலக அனுபவங்கள் - மேலிடத்து டார்ச்சர்\nதிங்கக் கிழமை 150608 :: கொள்ளுப் பொடி.\nஞாயிறு 309 :: புறாக்கள் பள்ளிக்கூடமும் திறந்தாச்சு...\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.\nவெள்ளிக்கிழமை வீடியோ 150605 :: நண்பேன்டா \nகர்ப்பமான மலர்விழியும் காணாமல்போன நாடோடியும்.\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n​ தாடி மீசையுடன் ராமர்\nகேட்டு வாங்கிப் போடும் கதை : கணேச சர்மா - ரேவதி நரசிம்மன்.\nஅன்பு ஸ்ரீராம், படத்தைப் பார்த்ததும் தோன்றியது, அந்தப் பெரியவரின் கழிவிரக்கம் தான். எதற்கோ வருந்துகிறார், ஈரத்துண்டு, கை கூப்புதல் எ...\nஎச்சரிக்கை: புதன் புதிருக்கு இந்த வாரம் எனக்கு சான்ஸ் கிடைக்காததால், வெள்ளி வீடியோவை ஒரு புதிராக்கி விட்டேன். ====================...\nகேட்டு வாங்கிப் போடும் கதை - சுயமரியாதை - கீதா ரெங்கன்\n'திங்க' கிழமை - கோஸ் பிட்லே - கமலா ஹரிஹரன் ரெஸிப்பி\n - [image: Image result for அரைக௠கீரை] சுமார் 40, 45 வகைக்கீரைகள் இருப்பதாகத் தெரிய வருகிறது. ஆனால் எனக்குத் தெரிந்தவை அரைக்கீரை, முளைக்கீரை...\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள் - குழந்தைப் பிறப்பிலும் குழந்தைப் பிறப்புக்குப்பின்னும் ஏகப்பட்ட மூடநம்பிக்கைகள் நம் மக்களிடையே இருக்கின்றன. ஏற்கனவே சில மூடநம்பிக்கைகள் பற்றிய மேலும் படிக...\nஉத்திராகண்ட் – மலைப் பிரதேசத்தின் சில பாடல்கள் - சமீபத்தில் ஒரு நாள் இரவு வீட்டிலிருந்து உணவுக்குப் பிறகு கொஞ்சம் நடந்து வரச்சென்ற போது பக்கத்தில் இருந்த பூங்கா ஒன்றிலிருந்து பாட்டின் சப்தம். இசையைக் க...\nபறவையின் கீதம் -1 - மாஸ்டர் திரும்பியும் வருகிறாஆஆஆஆஆஆஆர் அவருடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு படித்து இருக்கிறேன். ப்ரேயர் ஆஃப் தெ ஃப்ராக்; சாங் ஆஃப் தெ பெர்ட். முன்னே எழுதினத...\n - *திருத்தலங்கள் எல்லாம் தவமிருந்து * *மகனே தவசி உன்னை பெற்றோமடா * *தெருவோரம் தவிக்க விட்டாயடா* *பாசம் கொட்டி வளர்த்தோமடா* *பாதையோரம் படுக்க விட்டாயடா* *கால்...\n1069. சங்கீத சங்கதிகள் - 153 - *தலைமுறைக்கும் போதும்' * *உ.வே. சாமிநாதையர்* தஞ்சை ஜில்லாவில் உள்ள ஒரு பெரிய கிராமத்திலே பல வருஷங்களுக்கு முன்பு தனவந்தர் ஒருவர் இருந்தார். அவருக்கு மி...\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா - மகனுடைய ஊருக்கு (PHOENIX) நாங்கள் போயிருந்தபோது வாரவிடுமுறையில் சற்றுத்தொலைவில் உள்ள Grand Canyon என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான் மகன். அமெரிக்காவில...\nநன்றிக் கரையல்கள் - அனைவருக்கும் வணக்கம் . சகோதரி கோமதி அரசு அவர்கள் பதிவில், பறவைகளுக்கு உணவிடுதல், தாகத்திற்கு நீர் வைத்தல் போன்ற செயல்களின் சிறப்பு குறித்து எழுதியிருந்தார்...\nஆப்பரேஷன் பட்டர்............. மிஷன் ஓவர் ........... சீனதேசம் - 14 - எனக்கானவை இருக்குமிடம் வேறேன்னு கோவிலில் இருந்து வெளியில் வந்து கடைகள் வரிசையைப் பார்த்துக்கிட்டே நகரும்போது கண்ணில் பட்டது. சட்னு அந்தக் கடைக்குள் நு...\nபாபநாச தரிசனம் 1 - ஸ்ரீபார்வதி பரமேஸ்வரர் திருமணத்தின் போது தேவர்களும் முனிவர்களும் என, முப்பத்து முக்கோடிக்கும் மேல் திரண்டு வந்ததால் வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்து விடுக...\nவாழ்க்கையின் குரல் 3 - எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் பணம் தீரத் தீர ,சுந்தரத்தின் மன நிலை கோபத்திற்கு மாறியது. மனைவியின் கஷ்டங்களை உணர முடியாத மூர்க்கக் குணம் தலை தூக்கியது. ச...\nகாதல் நினைவுகள் - காதல் நினைவுகள் ---------------------------------- எண்ணத் தறியில் எழில் நினை...\nபரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17. - *பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.* *க*ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ...\nபுத்தகமும் புதுயுகமும் : முனைவர் ச.அ.சம்பத்குமார் - நண்பர் முனைவர் ச.அ.சம்பத்குமார் அவர்களுடைய புத்தகமும் புதுயுகமும் நூலினை அண்மையில் வாசித்தேன். சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையம் தொடர்பாக இவர் எழுதியுள்ள...\nமஹா நடி(விமர்சனம்) - *மஹா நடி(விமர்சனம்)* மஹா நடிகையாகிய சாவித்திரி கோமாவில் விழுவதில் துவங்கும் படம், தொய்யாமல், துவளாமல் சீராக ஓடுகிறது. ஒரு பத்திரிகையில் நிருபராக பணியா...\n - என்னடா காணோமேனு நினைச்சீங்களா எங்கேயும் போகலை இங்கே தான் இருக்கேன். ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. வீட்டில் சுத்தம் செய்யும் வேலையைத் தொடங்கி/தொடக்கி (\n welcome to my kitchen blog - *என் இனிய வலையுலக நட்புக்களே :)* *எல்லாரும் ஸ்வீட் எடுத்துக்கோங்க * *எனது கோ...\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை - முனைவர்.இரா.குணசீலன் தமிழ் விரிவுரையாளர் கே.எஸ்.ஆர் கலை அறிவியல் கல்லூரி திருச்செங்ககோடு நாமக்கல் மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.\nநெஞ்சில் நிறைந்த பாலா - (எழுத்தாளர் பாலகுமாரன் காலமாகி விட்டதாக தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கப்பட்ட பொழுது மனம் அதிர்ந்து தான் போய்விட்டது. தமிழ் எழுத்தாளர்களில் மறக்க முடியா...\nநாங்க ரோட்டால போகிறோம்... - *நீ*ங்களும் வாங்கோவன் பேசிக்கொண்டே நடந்தால் நல்ல முசுப்பாத்தியா இருக்கும்.. நடப்பதன் களையே தெரியாது.. *இதென்ன இது.. இந்தக் கட்டைக்குள்ளால ஈசியாப் போய் வந்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - குலசேகரனுக்குள் எச்சரிக்கை மணி ஒலித்தது. ஆனாலும் அவன் அங்கிருந்து திரும்பிச் செல்ல முடியாததொரு நிலை. அப்படிச் சென்று விட்டான் எனில் இந்த ராணி அவன் பேரில் எ...\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 13 - அவள் பறந்து போனாளே - *அது வண்ணத்துப் பூச்சிகளின் காலம். என் வீட்டுத் தோட்டத்தில் (தோட்டம் என்றதும் பெரிதாக நினைத்துவிட வேண்டாம். சிறிய பால்கனியில் மிக மிகச் சிறிய தோட்டம்) வெள்...\n - அசத்தல் முத்து: சென்னை லைட் ஹவுஸில் இறங்கி பத்து ரூபாய் டாக்டர் என்று கேட்டாலே எல்லோரும் கைகாட்டுவது அமீன் சாரிட்டி கிளினிக்கைத்தான். இது லாயிட்ஸ் சாலையின்...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25) - கரிச்சான் என அழைக்கப்படும் இரட்டைவால் குருவி குறித்து ஏற்கனவே இங்கே http://tamilamudam.blogspot.in/2017/04/black-drango.html படங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்...\n பதிவு போட முடியவில்லை. கண்களில் கோளாறு. புத்தகங்கள் படிப்பது சிரமமாக இருக்கிறது. 1,2 வாரங்களில் சரியாகி விடும். - கடுகு\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு) - ( என்னோடு பணிபுரிந்த நண்பர்கள் பலரும், வாட்ஸ்அப்பில் (Whatsapp) பகிரும் ஆதங்கமான பகிர்வு இதுதான். முதன்முதல் இதனை எழுதியவர் யாரோ\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழ��ந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பா��்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\np=22671 நேரமிருந்தால் படித்துப்பாருங்கள். அதிக நேரமிருந்தால் குறைநிறைகளை சொல்லுங்கள். முக்கியமாய் குறைகளை . ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mathivathani.blogspot.com/2008/03/blog-post.html", "date_download": "2018-05-22T11:27:48Z", "digest": "sha1:EBZKG5Y5LB7NAWEGILFH3BEZVMIGJLMQ", "length": 5278, "nlines": 77, "source_domain": "mathivathani.blogspot.com", "title": "சாந்தகுமார் பக்கங்கள்: எனது கிறுக்கல்கள்", "raw_content": "\nவைரமுத்துவின் சமகாலத்தில் வாழ்வதற்காகவே பெருமைப்பட்டு ��ொள்ளலாம். அவர் எழுத்தின் நினைவுகளோடு தூங்கிப்போக, காலையில் எழுந்தவுடன் கனவும் கவிதையாய் தோன்றியதாய் ஒரு நியாபகம். அந்த பிரமிப்பில் எழுதியது.\nகுதிரையின் லகானைக் கழட்டி மற்றொரு பக்கத்தையும் பார் என்று வழிகாட்டியவர், அவருக்காக.\nஅருந்ததி ராயின் \"Ordinary man's guide to empire\" என்ற நூலைத் தழுவி\nஎப்படி தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மை இருந்ததோ அதே போல் பெண்களுக்கும் ஒரு தாழ்வு மனப்பான்மை உள்ளது, அவர்களுக்காகவும் ஒரு சுய மரியாதை இயக்கம் வேண்டும்\nஎன் கவிதைகள் சிலருக்கு புரியாமல் போனதன் விளைவு\nபேருந்தில் அவசரமாக ஒன்னுக்கு வரப்ப தோன்றியது\nபயனத்தின் நீளம் விளங்க வேண்டுமா\nஅவசரத்தின் எல்லையில் இருப்பவனைக் கேள்.\nவாழ்க்கையின் அவசரத்தில் தொலையாமல் இருக்க\nஎன் ஆன்மாவின் சுவாசமாய் - கவிதைகள்.\nஇயற்கை அன்னையின் மடியில் மயங்காமல் புகைப்பட போதையில் என் நண்பர்கள் புதைந்து போனதை நினைத்து மனம் வெதும்பி எழுதியது\nதமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்து.\nமகளிர் தினமும், இன்றைய பெண்களின் நிலையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/youth-suicide-at-chennai-international-airport-118012900026_1.html", "date_download": "2018-05-22T11:50:11Z", "digest": "sha1:O75GB4HU3DA4I3RYVQK6NWYHXY67ATNQ", "length": 11578, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "சென்னை விமான நிலையத்தில் வாலிபர் தற்கொலை; பயணிகள் அலறியடித்து ஓட்டம் | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசென்னை விமான நிலையத்தில் வாலிபர் தற்கொலை; பயணிகள் அலறியடித்து ஓட்டம்\nசென்னை விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் பயணிகள் வருகை பகுதியில் காலை ஒரு நபர் நின்றுள்ளார். தீடீரென பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். 50 அடி உயரம் கொண்ட பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்தார். இதைக்கண்டு அங்கிருந்து பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.\nஇதனால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய காவல்துறையினர் அந்த தற்கொலை செய்துக்கொண்ட நபரின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nவிமான நிலையத்தில் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதற்கொலை செய்துக்கொண்ட நபர் குறித்த தகவல்களும் எதுவும் வெளியாகவில்லை. மேலும், தற்கொலை செய்துக்கொண்ட நபர் கைப்பை ஒன்று வைத்திருந்ததாகவும், அதில் அவரை பற்றிய தகவல்கள் எதுவும் உள்ளதா என காவல்துறையினர் ஆய்வு செய்தததாகவும் கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுகார் பெட்டியில் பணம் போடும் பயணிகள்; அதிர்ச்சியடைந்த விமான நிலையம்\nகுற்றாலம் மூலிகை கடைகளில் திடீர் தீ விபத்து\nநித்தியானந்தாவை இன்றே கைது செய்யுங்கள்: கடும் கோபமடைந்த நீதிபதி\nஇளையராஜாவின் ஐயர் வேடம்: பாரதிராஜா விமர்சனத்துக்கு எச்.ராஜா பதிலடி\nசோடா பாட்டிலோடு அரிவாளும் பழகுங்கள்: ஜீயரை விமர்சிக்கும் பாரதிராஜா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ilaiyaraaja-composes-music-for-vijay-sethupathi-s-film-118012700005_1.html", "date_download": "2018-05-22T11:33:40Z", "digest": "sha1:SMADB2IJBERWNU6KILBYLNTES7PQ4KD6", "length": 10711, "nlines": 160, "source_domain": "tamil.webdunia.com", "title": "விஜய் சேதுபதியின் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி��ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவிஜய் சேதுபதியின் படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா\nசீனு ராமசாமி இயக்கும் ‘மாமனிதன்’ படத்துக்கு இளையராஜா இசையமைக்க இருக்கிறார்.\nசீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படம் ‘மாமனிதன்’. இந்தப் படத்தின் மூலம் விஜய் சேதுபதியும், சீனு ராமசாமியும் நான்காவது முறையாக இணைய இருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nஇந்தப் படத்துக்கு, இளையராஜா இசையமைக்க இருக்கிறார். அதுமட்டுமல்ல, தன் மகன்கள் கார்த்திக் ராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவோடு சேர்ந்து இசையமைக்கிறார். மூவரும் சேர்ந்து ஒரு படத்துக்கு இசையமைப்பது இதுதான் முதல்முறை.\nதற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இந்தப் படம் முடிந்தபிறகு ‘மாமனிதன்’ படத்தைத் தொடங்க இருக்கிறார்.\nபிரபல நாளிதழை காரிதுப்பி கிழித்தெரிந்த கஸ்தூரி: வைரல் வீடியோ\nகாற்றின் தேசமெங்கும் உந்தன் கானம் சென்று தங்கும் - இளையராஜாவை வாழ்த்திய வைரமுத்து\nஇசையமைப்பாளராக அவதாரமெடுக்கும் பின்னணிப் பாடகர்\nபத்மபூஷன் விருது பெற்ற இசைஞானிக்கு வாழ்த்து கூறிய ரஜினி, கமல், விஷால்\nபத்மவிருதுகள் யார் யாருக்கு கிடைத்துள்ளது\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/12/tamilnews_94.html", "date_download": "2018-05-22T11:48:52Z", "digest": "sha1:XNNSUCYQVAADB6B577ZPH3H2PKXXDWGN", "length": 5588, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "மனைவி கொடுமை தாங்க முடியல - கணவன் புகார்!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் மனைவி கொடுமை தாங்க முடியல - கணவன் புகார்\nமனைவி கொடுமை தாங்க முடியல - கணவன் புகார்\nகண்ணில் மிளகாய் பொடி தூவிவிட்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி எஸ்.எம்.எஸ் மூலமாகவும் திட்டுகிறார் என்று கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் கர்நாடக மாநிலம் தார்வாரில் நடந்துள்ளது. ஹூப்பள்ளி-தார்வார் இரட்டை நகரை சேர்ந்தவர் சென்னபசவன கவுடா (44). அதே ஊரை சேர்ந்த மஞ்சுளா (35) என்பவருடன் 18 வருடங்களுக்கு முன்பு கவுடாவுக்கு திருமணமானது. இந்நிலையில் ���மீபகாலமாக கணவன், மனைவியிடையே தகராறு அதிகரித்து வந்துள்ளது.\nகடந்த 17ம்தேதி இதேபோல ஏற்பட்ட தகராறின்போது, கணவன், மனைவியிடையே கை கலப்பு ஏற்பட்டுல்ளது. அப்போது கணவன் கண்களில் மிளகாய் பொடியை எடுத்து வீசிவிட்டு தனது தாய் வீட்டுக்கு கிளம்பி சென்றுவிட்டார் மஞ்சுளா. கண் எரிச்சலால் கடும் அவதிப்பட்ட கவுடா ஓரளவுக்கு தேறியுள்ளார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு மனைவி மஞ்சுளாவிடமிருந்து அவ்வப்போது எஸ்.எம்.எஸ்கள் வரத்தொடங்கியுள்ளன.\nஅதில் கவுடாவின் ஆண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தகாத வார்த்தைகளால் மஞ்சுளா திட்டியுள்ளார். இந்த எஸ்.எம்.எஸ் தொல்லையை தாங்க முடியாமல் தவித்த சென்னபசவன கவுடா, வித்யாகிரி பகுதி காவல் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக புகார் அளித்துள்ளார். மனைவி கொடுமை தாங்க முடியவில்லை என்று கணவன் புகார் அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.......\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/05/", "date_download": "2018-05-22T11:42:36Z", "digest": "sha1:E4WL2GIWYJ26RND5ALE6J2Q2KVV5426Q", "length": 24337, "nlines": 368, "source_domain": "www.sangarfree.com", "title": "May 2010 ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\n13*7=28, 5*14=25 இது ஒரு மாதிரியான கணக்கு\nsangarfree SIVA கணக்கு, சுவையான தகவல், வீடியோ\nஎப்பிடி கணக்கு இது எல்லாம் ஒரு மாதிரி மூளை வேணும்\nஉசுரே போகுதே ... உசுரே போகுதே ....\nsangarfree SIVA பாட்டு, ராவணன், வரிகள்\nஇந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த ,\nஎன் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச ,\nஅடி தேக்கு மர காடு பெருசு தான்,\nசின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......\nஅடி தேக்கு மர காடு பெருசு தான்,\nசின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்\nஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,\nகரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....\nஉதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....\nமனச தாடி என் மணிக் குயிலே....\nஅக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,\nஅக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.\nஉடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,\nமனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....\nதவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,\nதைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.\nஇந்த மம்முத கிருக்கு தீருமா\nஅடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா\nசுத்தி ஒரு கொட்டில் வருகுதே....\nசத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே\nஉசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nமனச தாடி என் மணிக் குயிலே.\nஅக்கரை சீமையில் நீ இருந்தும்\nஇந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....\nஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....\nவிதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள\nவிதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....\nஎட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை\nதொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல\nபாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல\nபாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே\nஎன்கட்டையும் ஒரு நாள் சாகலாம்\nஎன் கண்ணுல உன் முகம் போகுமா\nசுத்தி ஒரு கொட்டில் வருகுதே...\nசத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே\nஉசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,\nமனச தாடி என் மணிக் குயிலே.\nஅக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,\nஅக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......\nஉசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில\nஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,\nமனச தாடி என் மணிக் குயிலே.\nஅக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,\nஅக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......\nஎப்பிடியான ஒரு பாட்டு இது சும்மா சுறா படத்துக்கு விமர்சனம் எழுதுற விட்டு விட்டு இப்படியாப்ன நல்லா பாட்டுக்கு விமர்சனம் எழுதலாம் (நான் இப்ப அத எழுத போரல்ல சும்மா பாடு புடிச்சு இருக்கு அத உங்க கூட பகிந்து கிட்டான்\nமிகவும் இலகுவான கேள்விகள் ஒன்பது\nsangarfree SIVA சுவையான தகவல், புதிர், மொக்கை\nநூற்றாண்டு யுத்தம் எனப்படும் போர் எத்தனை வருடங்கள் இடம் பெற்றது \nபனாமா தொப்பி என அழைக்கப்படும் தொப்பி எந்த நாட்டில் அறிமுக படுத்த பட்டது \ncat gut என அழைக்கப்படும் ஒரு வகை நார் எந்த விலங்கில் இருந்து பெறப்படுகிறது \nரஷ்யா நாடில் அக்டோபர் புரட்ட்சி கொண்டாட படும் மாதம் யாது \nஒட்டகமுடி தூரிகை( camel's hair brush) செய��ய எந்த விலங்கின் முடி பாவிக்க படும் \nகிங் ஜோர்ஜ் vi இன் முதற பெயர் யாது \nசைனிஸ் கூஸ் பெரி (Chinese gooseberry ) எந்த நாட்டில் அதிகம் உள்ளது \nகருப்பு பெட்டி என அழைக்கப்படும் விமானங்களில் உள்ள பெட்டியின் நிறம் யாது \nமீண்டும் என் காதலிக்கு ...............\nsangarfree SIVA என் காதலிக்கு, கவிதை\nகுட்டு பட போகிறேனோ தெரியவில்லை\nஐஸ்லாந்து எரிமலை சாம்பல் இணையதளத்தில் விற்பனைக்கு\nsangarfree SIVA சுவையான தகவல்\nகடந்த இரண்டு கிழமைகளுக்கு முன்பு விமான பயணங்களை ரத்து செய்யவும் ,விமானபிரயானிகளுக்கு காத்திருக்க உத்தரவு போட்ட அந்த எரிமலை வெடிப்பு ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த ஐஸ்லாந்தினை மட்டும் இல்லை உலகையே ஒரு குலுக்கு குலுக்கியது .\nஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த பல விமான நிறுவனங்கள் இன்னும் நட்டதினை சந்தித்தது இந்த எரிமலை வெடிப்பால் காது இருந்த பயணிகளில் நட்ட ஈட்டு தொகையில் பல ஆயிரம் லொடர் செலவு செய்தது அந்த விமான நிறுவனகள் ,\nஅது ஒரு பக்கம் போக இப்போது ஐஸ்லாந்து நாட்டு மக்கள் வெளி இடங்களை வாழ்க்கை நடதுகிறனர் அவர்கள் அந்த சாம்பலை தங்களுக்கும் அனுப்பும் படி தங்கள் உறவினர்களிடம் கேக்க அவர்களும் அதை அனுப்ப இதை வைத்து கொண்டே அந்த நாடு ஒரு வியாபார உத்தியை புகுத்தி விட்டது .இணைய தளம் மூலமாக அந்த எரிமலை வெடிப்பின் முலம் வந்த சாம்பலை விற்பனைக்கு விட்டு சம்பாதித்து கொண்டு இருக்கிறது அந்த நாடு .\nஇதன் முலம் வரும்பணத்தை எரிமலை வெடிப்பால் பாதிக்க பட்ட விவசாயிகளுக்கு வழங்க உள்ளதாகவும் தெரிவிக்க படுகிறது .\n165 g பொதி நிறைந்த சாம்பல் 1 $ க்கு விற்பனை செய்ய படுகிறதாம்\nநிங்களும் அதை வாங்கி உங்கள் வீடுகளில் வைத்து அழகு பார்க்க விரும்பினால் இந்த தளத்துக்கு செல்லவும் இங்கே அழுத்தவும்\n13*7=28, 5*14=25 இது ஒரு மாதிரியான கணக்கு\nஉசுரே போகுதே ... உசுரே போகுதே ....\nமிகவும் இலகுவான கேள்விகள் ஒன்பது\nமீண்டும் என் காதலிக்கு ...............\nஐஸ்லாந்து எரிமலை சாம்பல் இணையதளத்தில் விற்பனைக்கு\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவெ�� ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான ��கவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\n13*7=28, 5*14=25 இது ஒரு மாதிரியான கணக்கு\nஉசுரே போகுதே ... உசுரே போகுதே ....\nமிகவும் இலகுவான கேள்விகள் ஒன்பது\nமீண்டும் என் காதலிக்கு ...............\nஐஸ்லாந்து எரிமலை சாம்பல் இணையதளத்தில் விற்பனைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-22T11:32:57Z", "digest": "sha1:ESQK4STBHJJXQRTQGFZ245HDNUPPDTJQ", "length": 17823, "nlines": 312, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: March 2012", "raw_content": "\nமிளகாய் பொடி 1 கப்\nமாவடு வாங்கும்பொழுது காம்புகள் உள்ள மாவடுவாக பார்த்து வாங்கவேண்டும்.\nமாவடுவை நன்றாக அலசி தண்ணீரை வடிய வைத்து ஒரு டவலால் தண்ணீர் போக துடைக்கவேண்டும்.\nஒரு கப் தண்ணீரில் ஒரு கப் உப்பு சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்கவைக்கவேண்டும்.\nகடுகையும் மஞ்சள் துண்டையும் சேர்த்து விழுது போல அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மாவடுவை போட்டு விளக்கெண்ணையை பரவலாக தடவவேண்டும்..அதனுடன் கடுகு மஞ்சள் விழுதை சேர்த்து நன்கு கலக்கவேண்டும்.\nஊறுகாய் போடும் ஜாடியை நன்றாக துடைத்து முதலில் சிறிது உப்பு தண்ணீர் அடியில் ஊற்றவும்.\nஅதன் மேல் கொஞ்சம் கலந்த மாவடுவை சிறிது போட்டு அதன் மேல் சிறிது உப்பு தண்ணீரும் மிளகாய் பொடியும் போடவும்.\nஇதே மாதிரி மாவடுவும்,உப்பும்,மிளகாய் பொடியுமாக கடைசிவரை போட வேண்டும்.\nஇரண்டு நாள் கழித்து ஜாடியை ஒரு குலுக்கு குலுக்கி நன்கு மூடி வைக்கவேண்டும்.\nகடலை மாவு 1/2 கப்\nரவையை லேசாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவேண்டும்.\nவெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த ரவை,கடலைமாவு,அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,\nகாரப்பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லி,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலி���் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி\nபின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைய வேண்டும்.\nஅடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மிதமான் தீயில் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.\nபள்ளியிலிருந்து வரும் சிறுவர் சிறுமிகளுக்கு ஏற்ற மாலை டிபன் இது.\nபாசுமதி அரிசி 1 கப்\nபாசுமதி அரிசியை முக்கால் கப் தண்ணீரில் அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.\nகுங்குமப்பூவை இரண்டு மேசைக்கரண்டி பாலில் 10 நிமிடம் ஊறவைத்து மிக்சியில் ' விப்பர் ' (whipper) ல் ஒரு சுற்று சுற்றவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகம்,பட்டை,கிராம்பு மூன்றையும் வறுக்க வேண்டும்.\nஅதனுடன் வடிகட்டிய பாசுமதி அரிசியையும் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டவேண்டும்.\nஒரு ele.cooker ஐ எடுத்துக்கொண்டு அதில் வறுத்த அரிசி மசாலா கலவை,முக்கால் கப் பால்,முக்கால் கப் தண்ணீர்,மஞ்சள் தூள்\nதேவையான உப்பு ,விப்பரில் அடித்து வைத்துள்ள குங்குமப்பூ எல்லாவற்றைய்ம் சேர்த்து நன்கு கிளறி அப்படியே வைக்கலாம்.\nஇருபது நிமிடத்தில் \"குங்குமப்பூ புலவ் \" ரெடியாகிவிடும்.\nகடைசியில் முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவேண்டும்.\nமரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nதேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை தேவையான உப்பு ,மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும்.\nநன்கு வெந்ததும் வடிகட்டி வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.\nபின்னர் வடிகட்டிய மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டவும்.\nதயிர் 1 1/2 கப்\nஅன்னாசிப் பழத்தை தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\nசீரகத்தை தேங்காய் துருவலுடன் சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.\nஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அன்னாசிப்பழத் துண்டுகளை மிளகாய் தூள்,மஞ்சள்தூள் சிறிது உப்பு சேர்த்து வேகவைக்கவும்.\nபழத்துண்டுகள் வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் சீரக விழுதையும் சர்க்கரையையும் சேர்க்கவும்.\nபழம் குழைந்து வரும்போது தயிரை ஊற்றி கிளறி இறக்கவும்.\nதேங்காய் எண்ணெயில் கடுகு,கிள்ளிய மிளகாய் வற்றல் கறிவேப்பிலை தாளித்து சேர்க்க பைனாப்பிள் ஸ்வீட் கிச்சடி ரெடி.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babynames.tamilgod.org/baby-names-birth-star", "date_download": "2018-05-22T11:44:18Z", "digest": "sha1:DXGVACVGACZYKW4LUVM6LZWPXH6VGW4B", "length": 9600, "nlines": 204, "source_domain": "babynames.tamilgod.org", "title": " Baby names by Birth star | Baby names", "raw_content": "\nBrowse All Boy names பெயர்கள் முழுவதும்\nModern Baby Boy namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBrowse All Girl names பெயர்கள் முழுவதும்\nModern baby girl namesபுதுமையான‌ பெயர்கள்\nRecently Added babynamesபுதிதாய் சேர்க்கப்பட்டவை\nBaby Diapers குழந்தை அணையாடை\nBaby careகவனம் செலுத்த‌ வேண்டியவை\nBaby Name listsகுழந்தைப் பெயர்கள் பட்டியல்\nBaby Names Indexபெயர்கள் குறியீடு\nTamil baby Namesதமிழ் குழந்தைப் பெயர்கள்\nTamil Girl Baby Namesபெண் குழந்தைப் பெயர்கள் பட்டியல்\nTamil Baby Boy Namesஆண் குழந்தைப் பெயர்கள்\nபெயரின் அர்த்தம் / பொருள்\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 04\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 03\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள் 02\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌: more\nஅனுஷம் நட்சத்திரப் பெயர்கள், பெண் குழந்தை‍ பெயர்கள்\nபுதுமையான‌ அனுஷம் நட்சத்திரப் பெயர்கள் பெண் குழந்தைகளுக்குச் சூட்டுவதற்காக‌. ந more\n'அ' வில் ஆரம்பிக்கும் இனிய‌ தமிழ் பெயர்கள், ஆண் குழந்தை‍ பெயர்கள்\nஆண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. அ, ஆ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nக,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. க,கா,கி,கு,கே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nஇ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. இ, ஈ,எ,ஏ எழுத்தில் ஆரம்பமாகும் குழந்தை more\nதி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் குழந்தை பெயர்கள்\nபெண் குழந்தை பெயர்கள் உங்களுக்காக‌. தி, தீ, து,தே எழுத்தில் ஆரம்பமாகும் பெண் more\nBaby names by Region (ஊர்வாரியாகப் பெய்ர்கள்)\nLatest Added lists (புதுசா சேர்க்கப்பட்ட‌ பெயர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://fbgokulathilsuriyan.blogspot.com/2016/04/1600.html", "date_download": "2018-05-22T11:59:00Z", "digest": "sha1:SFXA5R56UZOKSAWBANR5CUI344JON6AV", "length": 7998, "nlines": 162, "source_domain": "fbgokulathilsuriyan.blogspot.com", "title": "FB கோகுலத்தில் சூரியன்", "raw_content": "\nஎங்க காலேஜ்ல 1600 பேர் படிச்சாலும்\nஎங்க பிரின்சிபால்க்கு என்னை கண்டா\nரெண்டு நாளைக்கு ஒரு தரம் ஆபீஸ் ரூம்க்கு\nவரவெச்சி பல பல அட்வைஸ்கள்(\nஅது மட்டுமா... மாசம் ஒரு தடவை எங்க அப்பாகிட்ட\n) ஒரு மணி நேரம்\nஅப்பப்ப.. ஒண்ணு ரெண்டு நாள் லீவ்(\n\"போயி ரெஸ்ட் எடுப்பா\"னு அனுப்பிடுவாரு..\nஎங்க பிரின்சிபால்க்கு எதாவது செய்யணும்னு\nரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன்...\nஅதுக்கு இப்ப தான் வேளை வந்து இருக்கு...\nஅவருக்கு ஃபேஸ்புக்ல ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nமொதல்ல பொண்ணு பேர்ல Fake Id ஒண்ணு ஓபன் பண்றோம்..இ...\n\" ஸ்டேடஸ் போடறவன் இருக்கற வரை அதை காப்பி பேஸ்ட் பண...\nஆன்ட்டி சொன்னாப்ல.. எனக்கு வீட்டுக்கு கிப்ட் வாங்...\n\" எப்ப பாரு பொண்ணுகளை குறை சொல்றதுதான் ஆண்களின் மு...\nபொண்ணுங்க எல்லாம் அவங்க தோழிகளுக்கு கமெண்ட் போடும்...\nஎங்க காலேஜ்ல 1600 பேர் படிச்சாலும் எங்க பிரின்சிபா...\nநான்., மங்கு(Shajahan S)., தினேஷ் மூனு பேரும் உக்க...\n+2 பிராக்டிகல் எக்ஸாம் முடிஞ்சதும் என் ப்ரெண்ட் வி...\n\" அதிக லைக்ஸ் வாங்கறது எப்டினு ஒரு போஸ்ட் போட்டு இ...\n4வது மாடில இருந்து குதிச்சா.. கை கால் உடைஞ்சிடு்ம்...\nயாராவது பாட்டிமா கண்ணு தெரியாம ரோடு கிராஸ் பண்ண மு...\nரொம��ப நாள் கழிச்சி என் ப்ரெண்ட் ஒருத்தனை இன்னிக்கு...\nபாட்டிகளா ஒரு க்ரூப் சேர்ந்துகிட்டு..\" அவன் என்னை ...\nநான் பெட்ல படுத்துட்டு போன் பேசிட்டு இருந்தேன்..\" ...\nநட்சத்திர கிரிக்கெட் - மீம்ஸ்\nநடிகர் / நடிகைகள் கலந்துக்கிற ப்ரோகிராம் எவ்ளோ கேவ...\nஇன்னிக்கு என் ப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்குற ஒரு பொண்ணு...\nஅதிக லைக் வாங்கணும்னா... கஷ்டப்பட்டு ஸ்டேடஸ் எல்லா...\nஒரு தடவை காலேஜ் கிரிக்கெட் மேட்ச்..ஜெயிக்கறதுக்கு ...\n\" புலி \" படத்தை வெச்சி என்னை எல்லோரும் ஓவரா கலாய்...\nநேத்து என் பர்த்டேக்கு வாழ்த்திய அனைத்து நல் உள்ளங...\nமங்கு (Shajahan S) IPL பாத்துட்டு இருந்தான்...\" ஏன...\nஎன் ப்ரெண்ட் ஆனந்த்கிட்ட...\"ஒரே நாள்ல 5000 ரூபா சம...\nமேட்சிங் ப்ளவுஸ் கடையில...பில் 1700 ரூபா...நான் ரெ...\nநான் யாரையாவது ஃபாலோ பண்ணினா.. உடனே அத மார்க் பய ஊ...\nPeople you may know னு வரிசையா பொண்ணுங்க போட்டோ கா...\nநேத்து மதியம் DVD கடையில இருந்து போன்..\"அண்ணே.. ப...\nஒரே நாள்ல Back to Back 3 படம் பாக்கணும்...இது என் ...\nஒரு தடவை மங்கு ( Shajahan S ) செமத்தியா அடி வாங்கி...\nநேத்து நைட் என் Wife-கிட்ட..\" இந்தியால மொத்தம் ரெண...\nநேத்து ஒகேனக்கல் போயிருந்தோம்...அங்கே... \" பெண்கள்...\nநானும் என் மச்சானும் செமி ஃபைனஸ் பாத்துட்டு இருந்த...\nபும்ரா கேட்ச் - PS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/36105/", "date_download": "2018-05-22T11:51:41Z", "digest": "sha1:O67OZ67VTL3TCVUIEQVRT6IABYU3NFPK", "length": 11404, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பெண்கள்\nயுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர்\nயுத்தம் காரணமாக கணவரை இழந்த பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அடிமைகளாக பணியாற்றுகின்றனர் என Thomson Reuters அறிக்கை வெளியிட்டுள்ளது.\n2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் வடக்கைச் சேர்ந்த பெண் குடும்பத் தலைவிகள் பலர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளனர் எனவும் 2011ம் ஆண்டை விடவும் தற்போது இந்த எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளதாகவும்; தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த காலங்களில் வீட்டுப் பணிப் பெண்களாக வடக்கிலிருந்து குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வது மிகவும் அரிதாகவே காண���்பட்டது எனவும் எனினும் தற்போது நிலைமை மாறியுள்ளதாகவும், குடும்ப சுமையை ஈடு செய்ய முடியாத பெண் குடும்பத் தலைவிகள் இவ்வாறு தொழில் வாய்ப்பு பெற்றுச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் – 8 பேர் பலி – பலர் காயம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக விசேட திட்டம்:\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுதுக்குடியிருப்பில் அதிரடிப்படை வாகனம் மோதியதால் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்தார்..\nவேலை கோரும் பட்டதாரிகள் வடமாகாண ஆளுனரை சந்தித்து அவசர வேண்டுகோள் :\nதொடரும் சட்டவிரோத கைதுகள் – துன்னாலை மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு May 22, 2018\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் – 8 பேர் பலி – பலர் காயம் May 22, 2018\nகாலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக விசேட திட்டம்: May 22, 2018\nவெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிப்பு May 22, 2018\nபாராளுமன்றில் அமளி நிலைமை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் த���ய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுமணனை தொங்க விட்டு தாக்கியமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. – நீதிபதி மா.இளஞ்செழியன்\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு சந்தேக நபர்களின் பிணை நிராகரிப்பு\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாகம் பொலிஸ் நிலைய படுகொலை சாட்சியத்திற்கு அச்சுறுத்தல்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-05-57-50/2014-03-08-04-38-54/2014-03-14-11-17-73/33524-2017-07-25-04-11-33", "date_download": "2018-05-22T11:52:35Z", "digest": "sha1:GES5M6MB4LXP2HPNL4XK4N5GBGFAD5BP", "length": 14303, "nlines": 227, "source_domain": "keetru.com", "title": "கசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி", "raw_content": "\nஈர்ப்பலைகள் – இயற்பியலுக்கான நோபல் பரிசு 2017\nதடுப்பூசி மிக மிக அவசியம்\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nஅறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி\nபித்தாகரசு தேற்றமும் தொடுவானத்தின் தூரமும்\nஎங்கே நீயோ, நானும் அங்கே... உன்னோடு\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 25 ஜூலை 2017\nகசிவு ரோபோ – நடமாடும் சுத்திகரிப்பு நிலையம் - நெகிழியில்லா நெகிழி\nஇந்திய யூனியனில், மாட்டின் மூத்திரத்தைப் பிடித்து அதனை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், உலகெங்கிலும் உள்ள மற்ற நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட சில அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பார்ப்போம்.\nதண்ணீர்க் குழாய்களில் ஏற்படும் நீர்க் கசிவு காரணமாக கிட்டத்தட்ட 40% நீர் வீணாக்கப்பட்டு பயன்படுத்த முடியாமல் போகிறது. இதனைத் தடுக்க சிறு அளவிளான ரோபோ இயந்திரத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆம், தோழர்களே, அமெரிக்கவில் உள்ள எம்.ஐ.டி கல்வி நிறுவனம், இந்த இறகுப் பந்தைவிட சற்று பெரிதாக இருக்கும் ரோபோவை (MIT Leak Detector) கண்டுபிடித்துள்ளது. மனிதன் புகவே முடியாத இடங்களில் கூட, இந்த சிறிய ரோபோவை செலுத்திவிட்டால் போதும், அது, தானாக, அடைப்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அடைத்து விடும். சமையல் எரிவாயு அடைப்புகளைக் கூட இந்த சிறிய ரோபோ மூலம் சரி செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு. மேலும், மிகச் சிறிய அளவிளான கசிவுகளைக் கூட சரிசெய்து விடலாம்.\nநடமாடும் நீர் சுத்திகரிப்பு நிலையம்\nவெள்ளம், நில நடுக்கம், புயல், பெரும் மழை போன்ற இயற்கை சீற்றங்களின் நிவாரணப் பணிகளின் போது, இருக்கும் மிகப்பெரிய சவால், உணவு மற்றும் குடிநீர். உணவு கிடைக்கா விட்டாலும் பராவயில்லை, குடிநீர் கிடைத்தால் போதும், அதைக் குடித்து கொண்டு சில நாட்கள் தாக்கு பிடிக்கலாம். அனால், பெருவெள்ளம் மற்றும் புயல் அடிக்கும் போது, கண் முன்னே நீர் இருந்தாலும், அதனைப் பயன்படுத்த முடியாது. கழிவுகள் மற்றும் சேறு கலந்து, குடிக்க பயன்படுத்த முடியாத அளவில் இருக்கும். இதற்கு, தற்போது ஒரு விடிவு வந்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு நிறுவனம், நடமாடும் கழிவு நீரை சுத்திகரிக்கும் இயந்திரத்தைக் கண்டு பிடித்துள்ளது. குட்டியானையை விட கொஞ்சம் பெரிதாக இருக்கும், இந்த இயந்திரத்தை எங்கு வேண்டுமானலும் கொண்டு செல்லலாம். ஒரு நாளைக்கு 20,000 லிட்டர் கடல் நீரையும், 80,000 லிட்டர் கழிவு நீரையும், இந்த இயந்திரத்தைக் கொண்டு உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்திருக்கும் தர அளவில் சுத்திகரிப்பு செய்யலாம்.\nநடமாடும் சுத்திகரிப்பு நிலையத்தின் மாதிரிப் படம்\nபிளாஸ்டிக் எனப்படும் ஞெகிழியின் தீமைகள் மற்றும் அதனால் எற்படும் சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்து தனியாக ஏதும் சொல்ல வேண்டியதில்லை. இந்தோனேசியாவைச் சேர்ந்த அவனி என்ற நினுவனம் மட்கும் நான் ஞெகிழி அல்ல என்னும் ஞெகிழியைத் தயாரித்துள்ளது. பிளாஸ்டிக்கை போலவே இருக்கும் இந்தத் தயாரிப்பு, 3- 6 மாதங்களுக்குள் மண்ணோடு மண்ணாக மட்கி விடும், எரித்தாலும், குறைந்த அளவில் மட்டும் சாம்பலைக் கொடுக்கும். ஸ்டாரச், சமையல் எண்ணெய் மற்றும் ஆர்கானிக் ரெசின்களைக் கொண்டு இந்த பிஸாஸ்டிக் தயாரிக்கப் படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanavuninaivu.blogspot.com/2017/05/1986.html", "date_download": "2018-05-22T11:31:57Z", "digest": "sha1:SGHPBJ54TYCXWIMSVUZXXIQIOZIQXBCH", "length": 22987, "nlines": 105, "source_domain": "kanavuninaivu.blogspot.com", "title": "கனவும் நினைவும் : பரி யோவான் பொழுதுகள்: 1986ல் ஒரு நாள்", "raw_content": "\nஎனது கன��ுகளிற்கும் நினைவுகளிற்குமான களம்- Jude Prakash\nபரி யோவான் பொழுதுகள்: 1986ல் ஒரு நாள்\n1985ம் ஆண்டு ஜூன் மாதம் 25ம் திகதி, பரி யோவானின் புகழ் பூத்த அதிபர் ஆனந்தராஜா படுகொலை செய்யப்ட்ட பின்னர், அதிபராக குணசீலன் பதிவேற்றிருந்தார். ஆனந்தராஜா மாஸ்டரின் படுகொலை கல்லூரி சமூகத்தையே உலுப்பி விட்டிருந்தது. மாணவர்கள் முதற்கொண்டு ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என்று அனைவரும் ஆனந்தராஜா மாஸ்டரின் இழப்பை எண்ணிப் பரிதவித்த காலம்.\nஅதற்கடுத்த 1986ம் ஆண்டில் நாங்கள் Grade 7C வகுப்பில் இருந்தோம். Grade 7Cயில் எங்களிற்கு வகுப்பாசிரியர், மறைந்த டோனி கணேஷன் மாஸ்டர். டோனி கணேஷன் மாஸ்டர், 1983ற்கு முன்னர் பண்டாரவளை St Thomas கல்லூரியில் படிப்பித்தவர், ஜூலை 83 கலவரத்திற்குப் பின்னர் பரி யோவானில் காலடி எடுத்து வைத்தவர், யாழ்ப்பாண கல்லூரியின் பழைய மாணவன். டோனி மாஸ்டர் பம்பலாக வகுப்பு நடாத்துவார், அடிக்கும் குறைவிருக்காது. ஆள் நல்ல வாட்டசாட்டமாக இருப்பார், ஸ்டைலாக நடப்பார், ஒழுக்கத்தை மீறி குரங்குச் சேட்டை விட்டால், அடி பின்னி எடுப்பார். எங்கள் வகுப்பில் நிறைய பம்பல்காரன்கள் இருந்தார்கள், எல்லா வகுப்பைப் போல சில படிக்கிற பெடியன்களும் இருந்தார்கள்\nஎங்களுடைய 7C வகுப்பு அருளானந்தம் block கீழ் மாடியில், ராஜசிங்கம் block மூலையில், மேல்மாடிப் படிகளிற்கு அண்மையில் இருந்தது. சரியாக பழைய பூங்கா வீதியும் பிரதான வீதியும் சந்திக்கும் மூலையில் தான் இந்த வகுப்பறை இருந்தது. வகுப்பறையின் பிரதான வீதிப் பக்கச் சுவரில், சீமெந்தால் நிர்மாணிக்கப்பட்ட cupboard இருக்கும், அதற்கு ஓரு ஆமைப் பூட்டும் இருக்கும்.\nவகுப்பறையிலிருந்து கூப்பிடு தொலைவில் தற்பொழுது பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்பில், மெல்பேர்ண் மற்றும் யாழ்ப்பாண பழைய மாணவர் சங்கங்கள் இணைந்து, மீள நிர்மாணிக்கும் basketball court இருக்கிறது. .\n8வது வருடமாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்தும் ஒரு வருடம் கூட monitorஆக இருந்ததில்லை. ஒரு பாடம் முடிந்து அடுத்த பாடத்திற்கு வாத்தி வர முதல், பக்கத்திலிருந்த அல்லது பின்னாலிருந்த அல்லது முன்னாலிருந்த நண்பனுடன், ஏதோவொரு முக்கிய விஷயமாக குசுகுசுத்ததை பார்த்து கரும்பலகையில் பெயரை எழுதி, வாத்திமாரிடம் அடிவாங்கித் தந்த monitorமார் மேல் எப்பவும் ஒரு தணியாத கடுப்பு இருந்து கொண்டே இருந்தது.\nடோனி மாஸ்டர் எப்பவும் வித்தியாசமாக யோசித்து விபரீதமான முடிவுகளை எடுத்து விவேகமாக செயற்படுவார். Grade 7Cயில் இரண்டாவது தவணையில் என்னை Assistant Monitor ஆக நியமித்து விட்டார். Assistant Monitor என்றால் அல்லக்கை வேலை, காலையில் officeற்கு போய் register எடுத்து வர வேண்டும், cupboardல் chalk இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும், வாத்திமார் வராவிட்டால் Middle school supervisorஆக இருந்த தனபாலன் மாஸ்டரிடம் சொல்லி actingற்கு இன்னொரு வாத்தியை கூட்டி வரவேண்டும் என்று பியோன் உத்தியோகம் தான்.\nMonitor பள்ளிக்கூடத்திற்கு வராத நாள் தான், அதிகாரம் assistant monitorன் கைக்கு வரும் திருநாள். அந்த நாளில் கையில் chalk துண்டு எடுத்து, கொட்டை எழுத்தில் கரும்பலகையில் யார் யாரின் பெயர் எழுத வேண்டுமோ அதையெல்லாம் எழுதி பழிக்கு பழி வாங்கலாம் என்ற கனவு கண்டு கொண்டிருந்த நாட்கள்.\nஅந்த நாள் விரைவில் வரவேண்டும், இவங்களிற்கு விளையாட்டு காட்ட வேண்டும் என்று ஜெபிக்காத நாளில்லை. \"கர்த்தரே இன்றைக்கு எங்கட monitor நந்தகுமாரிற்கு காய்ச்சல் வரவேண்டும்\" என்று காலம்பற எழும்பி ஜெபித்து விட்டுப் பள்ளிக்கூடத்திற்குப் போக, நந்தகுமாரோ (நந்தீஸ் அல்ல) வெள்ளனவே வந்து வகுப்பு வாசலில் விலாசமாக நிற்பான்.\nஒரு நாள் மத்தியானம் இடைவேளை முடிந்து பெடியள் திரும்ப வகுப்பிற்கு வரும்போது தான் அந்த அசம்பாவிதம் நடந்தது. ஏதோ ஒரு சாமானை எடுக்க cupboardஐ திறந்து, அதை எடுத்து விட்டு திரும்பிய monitor நந்தகுமாரின் கன்னத்தை எங்கிருந்தோ வந்த chalk துண்டு ஒன்று பதம் பார்த்தது. இடைவேளை முடிந்து பெடியள் அள்ளுபட்டு வந்ததால், யார் எறிந்தது என்று நந்தகுமாரிற்கு அடையாளம் தெரியவில்லை.\nநந்தகுமார் உண்மையிலேயே கலங்கிப் போனான். அடுத்து வந்த பாடங்களில் முறுக்கிக் கொண்டு தான் நின்றான், யாரும் எதுவும் பெரிதாக கதைக்கவில்லை. அந்த நாளின் கடைசிப் பாடம் டோனி கணேஷன் மாஸ்டரின் சமூகக்கல்வி பாடத்தில், கட்டாயம் நந்தகுமார் போட்டு கொடுப்பான் என்று எதிர்பார்த்திருந்தோம்.\nஎதிர்பார்த்த மாதிரியே டோனி மாஸ்டர் வந்து \"good evening\" சொல்லி முடிய, நந்தகுமார் எழுந்து \"சேர், எனக்கு யாரோ chalkஆல எறிஞ்சு போட்டாங்கள்\" என்று அழுவாரைப் போல கன்னத்தை தடவிக் கொண்டே, தனது முறைப்பாட்டை பதிவு செய்தான். கடைசிப் பாடம், வெளியில் வெய்யில் வேற கொளுத்துது, டோனி மாஸ்டர் திறந்திருந்த சமூகக்கல்வி புத்தகத்தை மூடி வைத்து விட்டு எழும்பி விட்டார். இன்றைக்கு பாடம் நடக்காது என்று நினைத்து நாங்களும் புத்தகத்தை தள்ளி வைத்தோம்.\n\"எதில வச்சு உனக்கு அடி விழுந்தது\" டோனி மாஸ்டரின் விசாரணை தொடங்கியது. \"இதில நிற்கேக்க தான் சேர் வந்து பட்டது\" நந்தகுமார், cupboard அடிக்கே போய் விட்டான். இன்றைக்கு பாடம் நடக்காது, நல்லா படம் பார்க்கலாம் என்று நாங்களும் உற்சாகமானோம்.\nசம்பவம் நடந்த இடத்திற்குப் போய் நின்று, டோனி மாஸ்டர் ஒருக்கா சுற்றிப் பார்த்தார். \"உனக்கு யாராவது எதிரிகள் இருக்காங்களா\" டோனி மாஸ்டரின் முதலாவது கேள்வியை, நந்தகுமார் எதிர்பார்க்கவில்லை. \"அப்படி யாரும் இல்லை சேர்\", காட்டி கொடுத்தால் வரும் வினைக்கு பயந்து அவன் பின்வாங்கினான்.\nகொடுப்பிற்குள் நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்து விட்டு, டோனி மாஸ்டர் வகுப்பின் முன்பகுதிக்கு வந்தார். \"முருகேந்திரன், சிவக்குமரன், யசீந்திரா, ரொஷான்...\" என்று வகுப்பில் வழமையாக குழுப்படி செய்யும் நாலைஞ்சு பேரை முன்னால் வருமாறு அழைத்தார். \"ஐயோ சேர் அடியாதீங்கோ சேர்.. அம்மாவாண சேர்.. நானில்லை சேர்\" வாங்கிலிருந்து எழும்பினவுடனேயே முருக்கர் அலற தொடங்கினான்.\nசந்தேக நபர்களை ஒவ்வொருவராக டோனி மாஸ்டர் விசாரணை நடாத்தினார்.\n\"Interval நேரம் என்ன செய்தனீ\"\n\"மொனிட்டரோடு ஏதாவது பிரச்சினை இருக்கா\"\n\"உனக்கு யாரிலாவது சந்தேகம் இருக்கா\"\nஎன்று துருவி துருவி விசாரித்தார். அவங்கள் யாரும் அசையவில்லை, யாரையும் காட்டியும் கொடுக்கவில்லை. கடைசியாக நந்தகுமாரை பார்த்து கேட்டார்.\n\"உனக்கு assistant monitorஓட ஏதாவது பிரச்சினை வந்ததா\" அவன் லேசா யோசிக்க, அதே கேள்விக் கணைகளால் என்னையும் துளைத்தெடுத்தார்.\nடோனி மாஸ்டரின் புலனாய்வு நடவடிக்கை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. நந்தகுமாரை அடிவிழுந்த இடத்தில் நிற்கச் சொல்லி விட்டு,\nவகுப்பறையில் சந்தேகத்திற்கிடமான பெடியள் இருந்த வாங்குகளிலிருந்து டோனி மாஸ்டர்\nநந்தகுமாரை நோக்கி chalk எறிய தொடங்கினார்.\n\"இந்தப் பக்கம் இருந்து வந்ததா\",\nஎன்று டோனி மாஸ்டர் எறிய எறிய, ஒரு முறை வாங்கிய எறிக்கு, முறையிட்ட குற்றத்திற்காக\nநந்தகுமார் பலமுறை எறி வாங்கிக் கொண்டிருந்தான். டோனி மாஸ்டர் எவ்வளவு முயன்றும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியவில்லை. டோனி மாஸ்டர் இறுதியாக ஒரு எச்சரிக்கையை விட்டார்\n\"எறிஞ்சவன் ஒத்துக்கொண்டால் அவரிற்கு ரெண்டு அடி விழும், வேறயாராவது காட்டிக் கொடுத்தால், நாலடி\" அதற்கும் வகுப்பில் எந்த அசைவும் இல்லை. டோனி மாஸ்டர் முகவாயை தடவிக் கொண்டு யோசித்தார், கரும்பலகைக்கு முன்னால் அங்கும் இங்கும் நடந்தார்.\n\"ஓகே, நந்தகுமார் போய் தனபாலன் மாஸ்டர் officeல் பிரம்பை எடுத்துக் கொண்டு வா\" அவர் சொல்லி முடியவில்லை, நந்தகுமார் வகுப்பறை வாசல் தாண்டினான். \"இன்றைக்கு முழு classற்கும் அடி விழப் போகுது\" டோனி மாஸ்டர் தனது முடிவை அறிவித்தார்.\n\"சேர் இது அநியாயம்\" என்று நல்லவன்கள் கொடுத்த குரல், இன்றைக்கு அந்த நல்லவன்களிற்கும் படிக்கிற பெடியளிற்கும் அடி விழப்போகுது என்ற சந்தோஷத்தில் நாங்கள் சிரித்த சிரிப்பில் காணாமல் போனது. அதில ஒரு படிக்கிற பெடியன் மேசையில் முகம் புதைத்து அழத் தொடங்கியே விட்டான், அவனுக்கு மானப்பிரச்சினையாம்.\nநந்தகுமார் பிரம்பை கொண்டு வந்து, ஒரு புன்முறுவலுடன், \"இந்தாங்கோ சேர்\" என்று கொடுக்க, \"ஓகே... good..நீர் போய் முதலில் நில்லும்\" என்று நந்தகுமாரிற்கு அடிக்கு முதல் ஓரு இடியை தூக்கிப் போட்டார். \"சேர் நான்.. நான்\" அவன் அதிர்ந்து போய் இழுக்க \"நீரும் இந்த வகுப்பு தான் ஐசே, நீரும் அடி வாங்க தான் வேணும்\" என்று team mentality எனும் பரி யோவான் விழுமியத்திற்கு டோனி கணேஷன் மாஸ்டர் அந்த ரணகளத்திலும் செயல்வடிவம் கொடுத்தார்.\nநந்தகுமாரைத் தொடர்ந்து வரிசையாக எல்லோரும் கரும்பலகையடியில் வந்து அடி வாங்கினோம். என்றுமே அடிவாங்காத பெடியள் கண்ணில் நீர் மல்க அடி வாங்க, வழமையாக அடிவாங்கும் கோஷ்டி, அன்று தான் சந்தோஷமாக அடி வாங்கியது.\nபாடசாலை நாட்களின் நினைவுகளை மீட்டுப் பார்ப்பதே ஒரு இனிமையான அனுபவம். வாழ்வின் சுமைகள் எங்கோ பறந்து போக நாங்கள் மீண்டும் சிறுவர்களாக அவதாரம் எடுக்கும் கணங்கள் அவை. அழகிய அந்தப் பள்ளி நாட்களை மீண்டும் வாழ வழி வகுப்பவை reunionகளும் gettogetherகளும் தான்.\nஎங்கள் SJC92வும் 2013ல் KL மாநகரில் எங்கள் எல்லோரது 40வது பிறந்த நாளை கொண்டாடவும், 2016ல் எங்கள் வகுப்பு நண்பன் சுரேன்குமார் big matchல் century அடித்த 25வது ஆண்டை கொண்டாடவும் என இருமுறை ஒன்று கூடி மகிழ்ந்தோம்.\nஇரு முறை ஒன்றுகூடியும், பலமுறை WhatsAppலும் Facebookலும் கதைத்தும், அன்று monitor நந்தகுமாரிற்கு chalk எறிந்த வீரவேங்கை யாரென்று இன்று வரை தெரியவில்லை. 31 ஆண்டுகளாக நீடிக்கும் இந்த மர்மம் எப்போது விலகும்\nLabels: பரி யோவான் பொழுதுகள்\nபரி யோவான் பொழுதுகள்: 2018 Big Match\nபரி யோவான் பொழுதுகள்: துரத்தும் நிழல்\nபரி யோவான் பொழுதுகள்: ஆறாவடு\nஉயர்வான சிந்தனையும் எளிமையான வாழ்வும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=836", "date_download": "2018-05-22T11:47:53Z", "digest": "sha1:RB4AZGN2Z4LSI3UP5PEGBDUXGQF777UQ", "length": 19535, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aiyappan Temple : Aiyappan Aiyappan Temple Details | Aiyappan- Ramanathapuram | Tamilnadu Temple | ஐயப்பன்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> ஐயப்பன் > அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில்\nவைகாசியில் வருடா பிஷேகம், விஜயதசமி, தீபாவளி, தை மாதம் மகர விளக்கு.\nஇங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருபாலிக்கிறார்.\nகாலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராமநாதபுரம் -623 504. ராமநாதபுரம் மாவட்டம்.\nமூலவருக்கு வலப்புறம் கன்னிமூல கணபதிக்கும், இடப்புறத்தில் மாளிகைப்புறத்து அம்மனுக்கும் சன்னதிகள் உள்ளன. மூலஸ்தானத்திற்கு முன்பு பதினெட்டு படிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. படிகளுக்கு அருகில் கடுத்தசாமி, கருப்பண்ணசாமி, கருப்பாயி ஆகியோர் காவல் தெய்வங்களாக இருக்கின்றனர். கொடிமரம், பலிபீடம் கிடையாது.மூலஸ்தானத்திற்கு முன்புறம் இரண்டு புலி வாகனங்கள் உள்ளன.\nமாளிகைப்புறத்தம்மன்: திருமண தடையுள்ள பெண்கள் இவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத் துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள்.\nசுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். குழந்தை இல்லாத தம்பதியர் ஐயப்பன் கழுத்தில் மணி கட்டி வணங்குகின்றனர்.\nதசபுஜ ஐயப்பன்: ஐயப்பன் சன்னதிக்கு கீழ்தளத்திலுள்ள மண்டபச் சுவரில் ஐயப்பனின் பல வித சுதை சிற்பங்கள் உள்ளன. ஆரியங்காவு போல பூரணையுடன் குடும்ப நிலையை காட்டும் ஐயப்பனும், பின்புற சுவரில் அச்சன்கோயில் போல இரண்டு கால்களையும் மடக்கி, வலக்கையில் அக்னியுடன், யோகப்பட்டை அணிந்து பூர்ணபுஷ்கலாவுடன் ஒரு ஐயப்பனும் உள்ளனர். இடப்புறத்தில் காந்தமலையில் உள்ளது போல், பத்து கரங்களுடன் தசபுஜ ஐயப்பன் காட்சி தருகிறார். யோகப்பட்டை அணிந்திருக்கும் இவர் கைகளில், மகாவிஷ்ணுவிற்குரிய சக்கரம், புல்லாங்குழல், வில், அம்பு, சூலம், கத்தி வைத்திருக்கிறார்.\nசிறப்பம்சம்: இங்குள்ள உற்சவர் சிலை, சபரிமலையில் ஆறாட்டு உற்சவத்தில் பங்கேற்கும் உற்சவரின் அமைப்பிலேயே வடிக்கப் பட்டுள்ளது. உற்சவரின் இடது கையில் வில், அம்பு இருக்கிறது. வலக்கை வரம் தருகிறது. மாளிகைப்புறத்தம்மன், வட்ட வடிவ கண்ணாடி பிம்பம் போல காட்சியளிக்கிறாள். திருமண தடையுள்ள பெண்கள்\nஇவளுக்கு, மஞ்சள் பொடி மற்றும் சட்டைத்துணி படைத்து வழிபட்டு, அந்த சட்டைத்துணியை தைத்து போட்டுக் கொள்கிறார்கள். தான் திருமணமாகாமல் கன்னியாக இருப்பதைப் போல, மற்ற பெண்களும் சிரமப்படக்கூடாது என்ற கனிவான எண்ணம் கொண்டவளாக இவளைச் சித்தரிக்கிறார்கள். இக்கோயில் நடை திறப்பின் போது படிபூஜை நடக்கிறது. அப்போது பதினெட்டு படிகளுக்கும் கலசம் சாத்தி, பட்டுத்துணி போர்த்தி, உன்னியப்பம், அரவணை நைவேத்யங்கள் படைத்து மலர் அலங்காரம் செய்யப்படும். பின்னர், கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கும். மகரஜோதியன்று திருவாபரண பெட்டி ஊர்வலம், ஜோதி தரிசனம், சித்திரைப்பிறப்பன்று விஷுக்கனி தரிசனம் ஆகியவையும் உண்டு.\nதிருமண வழிபாடு: மாளிகைப்புறத்து அம்மன் எனப்படும் மஞ்சள்மாதா சன்னிதி இங்கு உள்ளது. இவள் ஐயப்பனைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் சபரிமலையில் குடியிருப்பவள். எந்த ஆண்டில் முதன்முதலாக மாலை அணிந்து வரும் கன்னி சுவாமிகள் வரவில்லையோ, அந்த ஆண்டில் அவளைத் திருமணம் செய்து கொள்வதாக ஐயப்பன் வாக்களித்துள்ளார். இதனா��் பெருத்த ஏமாற்றத்தில் இருக்கும் இவள், தனக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்ற கன்னிகளுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்தில், அவர்களுக்கு திருமண பாக்கியத்தை அருள்பவளாக விளங்குகிறாள்.\nசபரிமலையை போல, இக்கோயிலில் ஐயப்பன் உயர்ந்த இடத்திலுள்ள மூலஸ்தானத்தில் பாலகனாக அருளு கிறார். பஞ்சலோக மூர்த்தியான இவரது சிலை கேரளத்தில் செய்யப் பட்டதாகும். சுவாமிக்கு வலப்புறம் உள்ள துவாரபாலகர், தனது ஒரு விரலை மட்டும் காட்டி \"இறைவன் ஒருவனே' என்ற தத்துவத்தையும், \"மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை ஒரு மனதாக வணங்கு,' என்றும் உணர்த்துகிறார். இடப்புறத்தில் உள்ள துவாரபாலகர், சுவாமியின் பக்கம் தனது கையை திருப்பிக்காட்டி, \"\"இறைவனான இவரை வணங்கு' என்ற தத்துவத்தையும், \"மனதை அலைபாயவிடாமல் ஐயப்ப சுவாமியை ஒரு மனதாக வணங்கு,' என்றும் உணர்த்துகிறார். இடப்புறத்தில் உள்ள துவாரபாலகர், சுவாமியின் பக்கம் தனது கையை திருப்பிக்காட்டி, \"\"இறைவனான இவரை வணங்கு\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறக்கும் நாட்களில் மட்டுமே இங்கும் நடைதிறக்கப்படும். விசேஷம் முடிந்து, நடை அடைக்கும்போது சுவாமிக்கு விபூதி அலங்காரம் செய்து, இடது கையில் தண்டம் வைத்து, ஒரு தீபத்தை ஏற்றுகிறார்கள். ஐயப்பன் தவ நிலையில் இருப்பவர் என்பதால் இந்த ஏற்பாடு. மீண்டும் நடை திறக்கும்போது விபூதி அலங்காரத்தைக் கலைத்து, அதையே பிரசாதமாக தருகின்றனர்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு ஐயப்பன் பஞ்சலோக மூர்த்தியாக அருபாலிக்கிறார்.\n« ஐயப்பன் முதல் பக்கம்\nஅடுத்த ஐயப்பன் கோவில் »\nராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் இருக்கிறது. தேவிப்பட்டணம் ரோட்டிலுள்ள கோணிக்கரை ஸ்டாப்பில் இறங்கி கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nராஜராஜேஸ்வரி டவர் போன்: +91-4567- 232 232 மொபைல் - 99438 69265\nஓட்டல் பாஸ் (ஏ/சி) போன்:+91-4567- 222 812,\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedhaththamizh.blogspot.in/2017/03/", "date_download": "2018-05-22T11:45:12Z", "digest": "sha1:RZUGSPNISHSQTI6QPGOAF6WVUZWGJ52V", "length": 59266, "nlines": 1411, "source_domain": "vedhaththamizh.blogspot.in", "title": "ஆனந்தவேதம் ! Aanandha Vedham !: March 2017", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அனந்தபத்மநாப ஸ்வாமி\nவா...வாழ்வை யோசிப்போம்... வா...சரியாக யோசிப்போம்... வா...தீர்வு காண்போம்... வா...தைரியம் பெறுவோம்... வா...உலகையே வசம் செய்வோம்... வா...அன்பை பறிமாறுவோம்... வா...தெய்வீகத்தை அனுபவிப்போம்... வா...நம்மை சுத்திகரிப்போம்... வா...புத்துயிர் பெறுவோம்... வா...வாழ்ந்து காட்டுவோம்... வா...எல்லாவற்றையும் ரசிப்போம்... Let's Re-Vision Everything . . .\n நாங்கள் ஒட்டகங்களை வெட்டி மிருகவதை செய்யவில்லை அதனால் எங்கள் பாரதத்தில், எங்கள...\nராதேக்ருஷ்ணா ஸ்ரீ ராம நவமி எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் மனிதன் இருக்க வேண்டிய முறையை வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன் வந்த ...\nக்ருஷ்ணன் கோபாலனுக்கு சொன்ன முதல் கீதை \nராதேக்ருஷ்ணா இங்கு நடக்கின்ற ஒவ்வொரு விஷயமும் என் விருப்பப்படியே நடக்கின்றது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது இதை மாற்றவோ, நிராகரிக்கவோ யாருக்கும் உரிமை கிடையாது\nராதேக்ருஷ்ணா தீபாவளி . . . ராமனும் வனவாசம் முடிந்து அயோத்யா மீண்டு வந்த தீபாவளி \nநீ . . .நீயாக இரு \nராதேக்ருஷ்ணா நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு அடுத்தவர் மனம் கொண்டு நீ வாழாதே . . . நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு நீ . . .நீயாக இரு அடுத்தவரின் ஆசையில் நீ சு...\nகிணறு . . .\nராதேக்ருஷ்ணா தண்ணீர் . . . நா வறண்ட சமயத்தில், தொண்டை காய்ந்த சமயத்தில், எல்லா ஜீவராசிகளும் தண்ணீருக்கு ஏங்கும் . . . வாழ்க்கையில் தின...\nராதேக்ருஷ்ணா மாடு மேய்க்கப் போ உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை உருப்படாதவர்களைச் சாதாரணமாக மற்றவர்கள் சொல்லும் வார்த்தை ஆனால் அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயக...\nகாரணம் எதுவாயினும் தற்கொலை தவறே தற்கொலை தியாகமல்ல \nஅகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும்...\nஆடிப்பெருக்கு... காவிரி பெருக அருள் செய் ரங்கா... ஆடிப்பெருக்கு... யாரிடம் கெஞ்சவேண்டும் என்கிறாய்... மற்றவரிடமா... உன்னிடமா... ரங்கா...\nஎங்கள் பதிவுகள் உரிமை பெற்றவை . . .\nதேசங்கள் . . .\nLabels: எதிர்காலம், நாளை, வாழ், வாழ்க்கை\nஎத்தனை முறை ஸ்வாமி ராமானுஜர் உன்னை இப்படிக் கூப்பிட்டிருப்பார் \nஉமக்குத் தோற்றோம் என ஸ்வாமி ராமானுஜர் ஒத்துக்கொண்டது உன்னிடமே \n\"இரு கரையார்\" எனப் பரிகசிக்க உன்னால்தான் முடியும் \nஉம் பெருமாளை சேவிக்க வந்தால்,\nஎம் பெருமாளுக்கு பால் பொங்கும் என உன்னால் மட்டுமே பதிலளிக்க முடியும் \nசமமே என ராமானுஜரிடம் வாதாட உன்னால்தான் முடியும் \nஉயர்ந்தது என உணர்ந்தது நீ மட்டுமே \nLabels: ராமானுஜா, வடுக நம்பி, வடுகா, ஸ்வாமி ராமானுஜர்\nமனிதரை விட மரங்களே உயர்ந்தது...\nமரத்தைப் படைத்து மகிழ்ந்த நீ...\nஆனால் ஆறரிவு மனிதரிடம் இருந்து,\nஇறைவா, உன்னை விட்டால் யார் உண்டு \nஇன்று உலக காடுகள் தினம்...\nLabels: உலக காடுகள் தினம், காடுகள், மரங்கள், மனிதர்கள்\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nதோல்விகள் என்னும் திமிங்கலங்களால் மூழ்குவதில்லை...\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nசம்பவங்கள் என்னும் சூறாவளியால் மூழ்குவதில்லை...\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nஅவநம்பிக்கை என்னும் சிறிய ஓட்டையால் மூழ்கிவிடுகிறது...\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பல்,\nவாழ்க்கை என்னும் மிகப்பெரிய பலமான சொகுசுக் கப்பலின் மாலுமி நீதான் \nகாலம் என்னும் கடலில் ஆனந்தமாய் சுற்றி வா...\nஅனுபவம் என்னும் ரத்தினங்களையும், பவழங்களையும்,\nமரணம் என்னும் கரை சேர்வாய் \nஅதுவரை உலகம் என்னும் கடலில்,\nLabels: ஓட்டை, கடல், கப்பல், மாலுமி, வாழ்க்கை\nமரங்கள் நட்டது முன்னோரின் நல்லெண்ணம்...\nஎம் குற்றங்கள் மன்னிக்க முடியாததே...\nமழை தருவாய் எனக் காத்திருக்கிறோம் \nநீ கைவிட்டால் நாங்கள் அனாதைகளே \nதண்டனை அனுபவிக்க சக்தி எமக்கில்லை \nLabels: அன்னை, இயற்கை, ஏரி, குளம், பாவமன்னிப்பு, பிள்ளைகள், மழை, விவசாயம், விவசாயி\nமழையே மழையே வா வா \nமழையே மழையே வா வா...\nஆசை முத்தம் தா தா...\nமழையே மழையே வா வா...\nபஞ்சம் தீர்க்க வா வா...\nமழையே மழையே வா வா...\nபசுமை தழைக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nஉலகம் உய்ய வா வா...\nமழையே மழையே வா வா...\nதாகம் தீர்க்க வா வா...\nமழையே மழையே வா வா...\nதர்மம் தழைக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nமண்ணுலகம் செழிக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nபயிர்கள் வாழ வரம் தா தா...\nமழையே மழையே வா வா...\nவிதைகள் முளைக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nவறுமை அழிய வா வா...\nமழையே மழையே வா வா...\nவிவசாயி சிலிர்க்க வா வா...\nமழையே மழையே வா வா...\nமழையே மழையே வா வா...\nதெய்வமாய் அருள வா வா...\nமழையே மழையே வா வா...\nநம்பிக்கை ஜெயிக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nமாதம் மும்முறை வா வா...\nமழையே மழையே வா வா...\nவெப்பம் தணிய வா வா...\nமழையே மழையே வா வா...\nபூமி புத்துணர்ச்சி பெற வா வா...\nமழையே மழையே வா வா...\nமண்ணைப் புணர வா வா...\nமழையே மழையே வா வா...\nமனம் திளைக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nஉடல் குதூகலிக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nமக்கள் மதிக்க வா வா...\nமழையே மழையே வா வா...\nஉடனே உடனே வா வா...\nமழையே மழையே வா வா...\nஎல்லோருக்கும் பொதுவாய் வா வா...\nமழையே மழையே வா வா...\nபொறுப்பாய் விரைந்து வா வா...\nமழையே மழையே வா வா...\nஇடி மின்னலோடு வா வா...\nமழையே மழையே வா வா...\nஆறு குளம் ஏரி நிரம்ப வா வா...\nமழையே மழையே வா வா...\nகிணறு, குட்டை, நிறைய வா வா...\nLabels: பூமி, மண், மழை, மழையே, மேகம், வா\nLabels: கண்ணன், சிவப்பு, செந்தாமரை, வண்ணங்கள், வண்ணன், வர்ணங்கள், ஹோலி\nமுடிந்ததை முடியாதென நீ நினைத்தால்,\nமுடியாதபடி உன் எண்ணமே முடிவுகட்டிடும் \nமுடிந்ததை முடியாதென நீ நினைத்தால்,\nமுடியாத பலவீனம் உன்னை வந்துசேரும் \nமுடிந்ததை முடியாதென நீ நினைத்தால்,\nமுடியாததும் உன்னால் முடிக்க முடியும் \nமுடியாவிடில்...முதல்வனின் கை உனக்காக முடிக்கவைக்கும்...\nLabels: உன்னால் முடியுமா, முடியாதா, முடியுமா, முடியும்\nநீ இல்லாவிடில் இங்கே தெய்வங்களும் மரியாதை இழக்கும் \nநீ மனோ திடம் கொள்வாய்...\nLabels: அடிப்பெண்ணே, செல்லம், பெண், பெண்கள் தினம்\nஅரங்கத்து அமுதனே உனக்காகவே வருகிறேன் \nஉன் திருவடியில் அடியேனைத் தர வருகிறேன் \nகாரேய் கருணை இராமனுசன் கருணையை\nஉம்மை விட அறிந்தவர் யார்...\nLabels: அமுதனார், திருவரங்கத்தமுதனார், ராமானுஜர், ஸ்ரீரங்கம், ஸ்வாமி ராமானுஜர்\nஇதுவரை எழுதியவை . . .\nமழையே மழையே வா வா \nஎங்களை தரப்படுத்துங்கள் . . .\nஇங்கும் நாம் உண்டு . . .\n5 கருட சேவை (1)\nஆதலால் காதல் செய்வீர் (1)\nஉலக காடுகள் தினம் (1)\nதோழா / தோழி (1)\nநல்லது மட்டுமே . . .வாழ்க்கை இனிமை . . . (1)\nநிகமாந்த மஹா தேசிகர் (2)\nபகவன் நாம போதேந்திராள் (1)\nப்ரசாதம் . . . (1)\nவிஷ்ணு சஹஸ்ர நாமம் (1)\nஸ்தல சயன பெருமாள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/TN_news_detail.php?/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88///%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88/&id=40415", "date_download": "2018-05-22T11:38:54Z", "digest": "sha1:R67RAGPPSDUOGGQEZGVUPIQH27VHPZ3U", "length": 12372, "nlines": 124, "source_domain": "www.tamilkurinji.com", "title": "உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழகச் செய்திகள் | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஉயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news உயிருடன்,இருந்த,குழந்தையை,,,இறந்துவிட்டதாக,கூறி,பார்சல்,செய்து,கொடுத்த,டெல்லி,அரசு,மருத்துவமனை,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji\nஉயிருடன்,,,இருந்த,,,குழந்தையை,,,,,,,,,இறந்துவிட்டதாக,,,கூறி,,,பார்சல்,,,செய்து,,,கொடுத்த,,,டெல்லி,,,அரசு,,,மருத்துவமனைtamil,,,news,,,india,,,news,,, tamil,,,seithigal,,,india,,,seithigal,,,,,,tamil,,,cinema,,,news ,உயிருடன்,இருந்த,குழந்தையை,,,இறந்துவிட்டதாக,கூறி,பார்சல்,செய்து,கொடுத்த,டெல்லி,அரசு,மருத்துவமனை,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news உயிருடன்,இருந்த,குழந்தையை,,,இறந்துவிட்டதாக,கூறி,பார்சல்,செய்து,கொடுத்த,டெல்லி,அரசு,மருத்துவமனை,tamil,news,india,news, tamil,seithigal,india,seithigal,,tamil,cinema,news ,,,Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji\nஉயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனை\nடெல்லி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்து விட்டதாக கூறி உயிருடன் பார்சல் செய்து கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nடெல்லியை சேர்ந்த இளம்பெண் சாந்திதேவி (வயது 28). இவர் கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சப்தர்ஜங்கில் உள்ள அரசு உயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி பார்சல் செய்து கொடுத்த டெல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஅவருக்கு குழந்தை பிறந்தது. இந்த குழந்தை குறை மாத பிரசவமாக பிறந்திருந்தது. இதானால் 460 கிராம் எடை மட்டுமே இருந்தது. அந்த குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.\nபின்னர் பிளாஸ்டிக் பையில் பார்சல் செய்து குழந்தையை கொடுத்து அனுப்பினார்கள்.\nஅதை வீட்டுக்கு கொண்டு சென்று இறுதிசடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்தனார். இதற்காக குழந்தையை பார்சலில் இருந்து பிரித்து எடுத்தனர். அப்போது குழந்தை கை, கால்களை ஆட்டிக் கொண்டு உயிருடன் இருந்தது.\nஇதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக அதே டெல்லி அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகுறை பிரசவமாக பிறந்ததுடன் எடையும் மிக குறைவாக இருப்பதால் அந்த குழந்தை உயிரை காப்பாற்றுவது கடினம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இருந்தாலும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஉயிருடன் இருந்த குழந்தையை இறந்துவிட்டதாக கூறி அனுப்பியதால் இது சம்பந்தமாக விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்���டும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/bhuvaneshwari1.html", "date_download": "2018-05-22T12:34:17Z", "digest": "sha1:PLUDEKWULZMSULRRGFJI2HE4WBEBLSVS", "length": 19010, "nlines": 135, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காதலில் புவனேஸ்வரி செக்ஸ் வழக்கில் மிகப் பிரபலமான நடிகை புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டாராம்.டிவி, சினிமா என எல்லா பக்கமுமாய் கிளம்பி புயலாய் வலம் வந்தவர் புவன்ஸ். ஆனால், இவரது நடிப்பு,கவர்ச்சியை விட இவர் தொடர்பான கசமுசா விஷயங்கள் தான் அதிகம் வெளி வந்தன.ஏகப்பட்ட கிளுகிளு விவகாரங்களில் அடிபட்டவர் ஒரு நாள் விபச்சார வழக்கில் மாட்டியே கொண்டார்.நான் ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு என்று மார் தட்டி வந்த புவனேஸ்வரிக்கு அது பெரிய சறுருக்கலாகஅமைந்தது. என் கட்டுப்பாட்டில் எத்தனையோ வி.ஐ.பிக்கள் எனக் கூறி வந்த புவனேஸ்வரி விபச்சார கேஸில்உள்ளே போய் திரும்பி வந்தவுடன் அமைதியாகிவிட்டார்.போலீஸ் தொல்லை ஜாஸ்தியாகியதால் தனது ஜாகையையும் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிப்பார்த்தார். ஆனால், அது சரிப்படாமல் போனதால் மீண்டும் சென்னைக்கே திரும்பிவிட்டார்.வந்த கையோடு ஒரு பாதுகாப்புக்காக, நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றும் அறிவித்தார்.இப்போது ஒரு வழியாக எல்லாசிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் டிவியில் பிஸியாக இருக்கிறார்.அவ்வப்போது தெலுங்கு சினிமாவிலும் தலை காட்டி வருகிறார். தமிழில் எப்போதாவது வந்து போகிறார்.இந் நிலையில் ஒரு டிவி நடிகர் மீது புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டதாகவும், நீண்ட யோசனைக்குப் பின்அந்த நடிகரும் புவன்ஸ் காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.யாரு அந்த பாக்யவான் என்று அறிய புவனேஸிடம் கேட்டால், அதெல்லாம் டைம் வர்றப்போ சொல்வேன். என்கல்யாணம் கட்டாயமா காதல் கல்யாணம் தான் போதுமா என்கிறாராம். | Bhuvaneswari in love - Tamil Filmibeat", "raw_content": "\n» காதலில் புவனேஸ்வரி செக்ஸ் வழக்கில் மிகப் பிரபலமான நடிகை புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டாராம்.டிவி, சினிமா என எல்லா பக்கமுமாய் கிளம்பி புயலாய் வலம் வந்தவர் புவன்ஸ். ஆனால், இவரது நடிப்பு,கவர்ச்சியை விட இவர் தொடர்பான கசமுசா விஷயங்கள் தான் அதிகம் வெளி வந்தன.ஏகப்பட்ட கிளுகிளு விவகாரங்களில் அடிபட்டவர் ஒரு நாள் விபச்சார வழக்கில் மாட்டியே கொண்டார்.நான் ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு என்று மார் தட்டி வந்த புவனேஸ்வரிக்கு அது பெரிய சறுருக்கலாகஅமைந்தது. என் கட்டுப்பாட்டில் எத்தனையோ வி.ஐ.பிக்கள் எனக் கூறி வந்த புவனேஸ்வரி விபச்சார கேஸில்உள்ளே போய் திரும்பி வந்தவுடன் அமைதியாகிவிட்டார்.போலீஸ் தொல்லை ஜாஸ்தியாகியதால் தனது ஜாகையையும் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிப்பார்த்தார். ஆனால், அது சரிப்படாமல் போனதால் மீண்டும் சென்னைக்கே திரும்பிவிட்டார்.வந்த கையோடு ஒரு பாதுகாப்புக்காக, நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றும் அறிவித்தார்.இப்போது ஒரு வழியாக எல்லாசிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் டிவியில் பிஸியாக இருக்கிறார்.அவ்வப்போது தெலுங்கு சினிமாவிலும் தலை காட்டி வருகிறார். தமிழில் எப்போதாவது வந்து போகிறார்.இந் நிலையில் ஒரு டிவி நடிகர் மீது புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டதாகவும், நீண்ட யோசனைக்குப் பின்அந்த நடிகரும் புவன்ஸ் காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.யாரு அந்த பாக்யவான் என்று அறிய புவனேஸிடம் கேட்டால், அதெல்லாம் டைம் வர்றப்போ சொல்வேன். என்கல்யாணம் கட்டாயமா காதல் கல்யாணம் தான் போதுமா என்கிறாராம்.\nகாதலில் புவனேஸ்வரி செக்ஸ் வழக்கில் மிகப் பிரபலமான நடிகை புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டாராம்.டிவி, சினிமா என எல்லா பக்கமுமாய் கிளம்பி புயலாய் வலம் வந்தவர் புவன்ஸ். ஆனால், இவரது நடிப்பு,கவர்ச்சியை விட இவர் தொடர்பான கசமுசா விஷயங்கள் தான் அதிகம் வெளி வந்தன.ஏகப்பட்ட கிளுகிளு விவகாரங்களில் அடிபட்டவர் ஒரு நாள் விபச்சார வழக்கில் மாட்டியே கொண்டார்.நான் ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு என்று மார் தட்டி வந்த புவனேஸ்வரிக்கு அது பெரிய சறுருக்கலாகஅமைந்தது. என் கட்டுப்பாட்டில் எத்தனையோ வி.ஐ.பிக்கள் எனக் கூறி வந்த புவனேஸ்வரி விபச்சார கேஸில்உள்ளே போய் திரும்பி வந்தவுடன் அமைதியாகிவிட்டார்.போலீஸ் தொல்லை ஜாஸ்தியாகியதால் தனது ஜாகையையும் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிப்பார்த்தார். ஆனால், அது சரிப்படாமல் போனதால் மீண்டும் சென்னைக்கே திரும்பிவிட்டார்.வந்த கையோடு ஒரு பாதுகாப்புக்காக, நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றும் அறிவித்தார்.இப்போது ஒரு வழியாக எல்லாசிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் டிவியில் பிஸியாக இருக்கிறார்.அவ்வப்போது தெலுங்கு சினிமாவிலும் தலை காட்டி வருகிறார். தமிழில் எப்போதாவது வந்து போகிறார்.இந் நிலையில் ஒரு டிவி நடிகர் மீது புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டதாகவும், நீண்ட யோசனைக்குப் பின்அந்த நடிகரும் புவன்ஸ் காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.யாரு அந்த பாக்யவான் என்று அறிய புவனேஸிடம் கேட்டால், அதெல்லாம் டைம் வர்றப்போ சொல்வேன். என்கல்யாணம் கட்டாயமா காதல் கல்யாணம் தான் போதுமா என்கிறாராம்.\nசெக்ஸ் வழக்கில் மிகப் பிரபலமான நடிகை புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டாராம்.\nடிவி, சினிமா என எல்லா பக்கமுமாய் கிளம்பி புயலாய் வலம் வந்தவர் புவன்ஸ். ஆனால், இவரது நடிப்பு,கவர்ச்சியை விட இவர் தொடர்பான கசமுசா விஷயங்கள் தான் அதிகம் வெளி வந்தன.\nஏகப்பட்ட கிளுகிளு விவகாரங்களில் அடிபட்டவர் ஒரு நாள் விபச்சார வழக்கில் மாட்டியே கொண்டார்.\nநான் ஜமீன்தார் வீட்டுப் பொண்ணு என்று மார் தட்டி வந்த புவனேஸ்வரிக்கு அது பெரிய சறுருக்கலாகஅமைந்தது. என் கட்டுப்பாட்டில் எத்தனையோ வி.ஐ.பிக்கள் எனக் கூறி வந்த புவனேஸ்வரி விபச்சார கேஸில்உள்ளே போய் திரும்பி வந்தவுடன் அமைதியாகிவிட்டார்.\nபோலீஸ் தொல்லை ஜாஸ்தியாகியதால் தனது ஜாகையையும் சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு மாற்றிப்பார்த்தார். ஆனால், அது சரிப்படாமல் போனதால் மீண்டும் சென்னைக்கே திரும்பிவிட்டார்.\nவந்த கையோடு ஒரு பாதுகாப்புக்காக, நான் அரசியலுக்கு வரப் போகிறேன் என்றும் அறிவித்தார்.\nஇப்போது ஒரு வழியாக எல்லாசிக்கல்களிலிருந்து விடுபட்டு மீண்டும் டிவியில் பிஸியாக இருக்கிறார்.அவ்வப்போது தெலுங்கு சினிமாவிலும் தலை காட்டி வருகிறார். தமிழில் எப்போதாவது வந்து போகிறார்.\nஇந் நிலையில் ஒரு டிவி நடிகர் மீது புவனேஸ்வரி காதலில் விழுந்துவிட்டதாகவும், நீண்ட யோசனைக்குப் பின்அந்த நடிகரும் புவன்ஸ் காதலை ஏற்றுக் கொண்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.\nயாரு அந்த பாக்யவான் என்று அறிய புவனேஸிடம் கேட்டால், அதெல்லாம் டைம் வர்றப்போ சொல்வேன். என்கல்யாணம் கட்டாயமா காதல் கல்யாணம் தான் போதுமா என்கிறாராம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படி��்க | Subscribe பண்ணுங்க.\nமறக்கப்பட்ட நாயகன் - ஆனந்த்பாபு\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nஇந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ\nஅக்கா கல்யாணத்தில் அம்மாவை நினைத்து அழுத ஸ்ரீதேவியின் மகள்-வீடியோ\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nகுழந்தை முகம் மாறாத தேவையானி cute பேட்டி- வீடியோ\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/04/27/before-june-more-than-50-employees-be-locals-the-us-wipro-007694.html", "date_download": "2018-05-22T11:52:26Z", "digest": "sha1:DQJAVSTIXWHQ322XRP4HLOVO2YEEG3B4", "length": 16987, "nlines": 157, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விப்ரோ நிறுவனத்தில் அடுத்த அதிரடி.. இந்திய ஊழியர்களுக்கு ஆபத்து..! | Before june more than 50% employees to be locals in the US: wipro - Tamil Goodreturns", "raw_content": "\n» விப்ரோ நிறுவனத்தில் அடுத்த அதிரடி.. இந்திய ஊழியர்களுக்கு ஆபத்து..\nவிப்ரோ நிறுவனத்தில் அடுத்த அதிரடி.. இந்திய ஊழியர்களுக்கு ஆபத்து..\nஇந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வெளியேற்றியது மட்டும் அல்லாமல் தற்போது அடுத்து அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nவிப்ரோவின் இந்த அறிவிப்பைக் கேட்டு அமெரிக்காவில் இருக்கும் இந்நிறுவன ஊழியர்கள் மிகப்பெரிய அச்சத்திலும் சோகத்திலும் உள்ளனர்.\nஅமெரிக்காவில் விசா பிரச்சனை முற்றிய நிலையில், அந்நாட்டில் இந்திய நிறுவனங்கள் தொடர்ந்து நிலையான வர்த்தகத்தைப் பெறவும், வாடிக்கையாளர்களை இழக்காமல் காத்துக்கொள்ளவும் இந்திய நிறுவனங்கள் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.\nஇந்த நடவடிக்கைகளில் முக்கியமான இந்திய ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஸ் ஆகியவை அதிகளவிலான அமெரிக்க மக்களை நிறுவன பணிகளில் அமர்த்தத் திட்டமிட்டது.\nஇதே திட்டத்தை விப்ரோ மிகப்பெரிய அளவில் நடைமுறைப்படுத்த தயாராகி வருகிறது.\nநடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவடைவதற்குள், அதாவது ஜூன் மாதத்திற்குள் அமெரிக்காவில் இருக்கும் விப்ரோ அலுவலகத்தில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்களின் ஊழியர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் என வி���்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.\nமேலும் வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்கவும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் அமெரிக்காவிலேயே புதிய டெலிவரி சென்டரை அமைக்க உள்ளது.\nஜூன் மாதத்திற்கு அமெரிக்காவில் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டு மக்களாக இருப்பார்கள் என விப்ரோ நிறுவனத்தின் சிஇஓ அபித் அலி நீமுச்வாலா கூறினார்.\n2016-17ஆம் நிதியாண்டில் விப்ரோ நிறுவனத்தின் 7.7 பில்லியன் டாலர் வருவாயில் சுமார் 54 சதவீதம் அமெரிக்கச் சந்தையில் இருந்து கிடைத்துள்ளது.\nஇந்நிலையில் இச்சந்தையில் இருந்து தொடர்ந்து வர்த்தகத்தைப் பெற கலிபோர்னியா மற்றும் மிச்சிகன் மாகாணத்தில் 2 புதிய டெலிவரி செனடர்களை அமைக்க முடிவு செய்துள்ளது.\nவிப்ரோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் அமெரிக்காவில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் பல இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/education-news/tnpsc-gets-wrong-rabindranath-tagores-birthday-candidates-worried/articleshow/62883853.cms", "date_download": "2018-05-22T12:03:45Z", "digest": "sha1:GUGIR256T3NY5OV6VIL4SW2WAOYESXIS", "length": 25463, "nlines": 201, "source_domain": "tamil.samayam.com", "title": "TNPSC Answer Key: TNPSC Group 4 Answer Key 2018 in Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nTNPSC Answer Key 2018: ரவீந்திரந��த் எப்ப பிறந்தாருன்னு தெரியாம குரூப் 4 தேர்வில் ஒரு கேள்வி\nTNPSC Answer Key 2018: ரவீந்திரநாத் எப்ப பிறந்தாருன்னு தெரியாம குரூப் 4 தேர்வில...\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில், நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் எந்த ஆண்டு பிறந்தார் என்ற கேள்வி கேட்டு, தவறான பதில்கள் அளித்து இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடந்தது. இந்தத் தேர்வில் ரவீந்திரநாத் தாகூர் எந்த ஆண்டு பிறந்து இருந்தார் என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அந்தக் கேள்விக்கு நான்கு பதில்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. அதில் மே - 18, 1861, மே - 17, 1861, மே - 17, 1816, ஜீன் 17, 1861 என்று கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நான்கு பதில்களும் தவறானது. மே 7, 1861, என்பதுதான் சரியான பதில்.\nதேர்வு எழுத மொத்தம் 20.69 லட்சம் பேர் பதிவு செய்து இருந்தனர். இவர்களில் 3.16 லட்சம் பேர் தேர்வு எழுத வரவில்லை. தமிழகம் முழுவதும் 6,962 மையங்களில் இந்தத் தேர்வு நடந்தது. கிராம நிர்வாக அதிகாரி, தட்டச்சு எழுத்தர் ஆகிய பணிகளுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.\nமுதன் முறையாக முறைகேடுகளைத் தடுக்க விடைத்தாளில், தேர்வு எழுதியவரின் பெயர், புகைப்படம் போன்ற விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. மன்னிப்பு என்ற உருது வார்த்தைக்கான அர்த்தமும் கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பலரும் நடிகர் விஜயகாந்த் தனது ரமணா படத்தில், ''எனக்கு தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு'' என்று கூறி இருப்பார். இந்த வார்த்தை கேட்கப்பட்டு இருந்த நிலையில், டுவிட்டரில் இந்த வார்த்தை நேற்று டிரண்டாகி இருந்தது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்ப��்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஜூன் 25ல் பிளஸ் 2 மறுத்தேர்வு: அமைச்சர் செங்கோட்டை...\nபள்ளிகள் இயங்கும் நாட்கள் 185 ஆக மாற்றம்\nபொறியியல் ஆன்லைன் கலந்தாய்வுக்கு தடை விதிக்க முடிய...\nகல்வித்துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 11பேர் உயிரிழப்பு: கமல், ரஜினி கடும் கண்டனம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது: ஸ்டாலின்\nசினிமா செய்திகள்ஹரிஷ் கல்யாண் ஜோடியாகும் ‘காளி’ பட நாயகி\nசினிமா செய்திகள்ஹ்யா ரே: அடுத்து சூர்யாவா கத�� ரெடி பண்ணும் பா.ரஞ்சித்\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்ராயலாக இருந்த ராஜஸ்தானை ஏமாற்றிய ஸ்டோக்ஸ் ஒரு ரன்னுக்கு ரூ.6.37 லட்சம்\nசெய்திகள்டிரைபிலாஸர் அணி சுமாரான தொடக்கம் - சூப்பர் நோவஸுக்கு 130 ரன் இலக்கு\n1TNPSC Answer Key 2018: ரவீந்திரநாத் எப்ப பிறந்தாருன்னு தெரியாம க...\n2மாணவர்களின் வழிகாட்டுதலுக்காக அரசின் இலவச அழைப்பு எண்\n3மனசாட்சியுடன் எழுதுங்கள்: பத்திாிகையாளா்களுக்கு துணைவேந்தா் கோாி...\n4முறைகேடு எதிரொலி: பாலிடெக்னிக் விாிவுரையாளா் தோ்வு ரத்து...\n5மே 6ம் தேதி நீட் தோ்வு – அறிவிப்பாணை வெளியீடு...\n6தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.யில் பி.எட். படிப்புக்கான நுழைவுத்தே...\n7மதுரையில் உலகத் தமிழ்ச்சங்க நூலகம்; கட்டுமானத்திற்கு 2ஆம் கட்டமா...\n8திருவள்ளூவர் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் வெளியானது\n92019 கல்வியாண்டு முதல் டிஜிட்டல் கல்வி சான்றிதழ்\n10மாணவர்களுக்கு தேர்வு பயம் போக்குவதற்கு சில டிப்ஸ்.....\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/india-improves-in-commonwealth-medal-table", "date_download": "2018-05-22T11:44:52Z", "digest": "sha1:27NMBI6UJLNFOWDBFP6CQY5JOYLHSZNR", "length": 10728, "nlines": 89, "source_domain": "tamil.stage3.in", "title": "காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம்", "raw_content": "\nகாமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம்\nகாமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம்\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Apr 09, 2018 13:15 IST\nதுப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்றார் ஜீது ராய் ImageCredit:Twitter @virendersehwag\n21ஆவது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவில் ஏப்ரல் 4ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியின் முதல் நாளிலேயே பளுதூக்குதலில் இரண்டு தங்கங்களுடன் தன் கணக்கை துவங்கியது இந்தியா. முன்னதாக தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்குதலில் 77 கிலோ எடைப் பிரிவி���் தங்கம் வென்று தமிழ் நாட்டிற்கு பெருமை தேடித்தந்தார். இதற்காக சிவலிங்கத்திற்கு பரிசுத் தொகையாக தமிழக அரசு 50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது.\nதுப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கம் வென்றார் ஜீது ராய்...பளுதூக்குதலில் பரதீப் சிங் வெள்ளி\nஐந்தாம் நாளான இன்றும் இந்தியாவிற்கு சாதகமான ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும். காலையில் நடைபெற்ற பளுதூக்குதல் போட்டியில் 105 கிலோ எடைப் பிரிவில் வெள்ளி வென்றார் பரதீப் சிங். இதனைத் தொடர்ந்து லக்னோவைச்சேர்ந்த ஜீது ராய் 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார். இதே ஆட்டத்தில் மற்றொரு துப்பாக்கி சுடுதல் வீரரான ஓம் மிதரவால் வெண்கலம் வென்றார். முன்னதாக, 2014 காமன்வெல்த்தில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் ஜீது ராய் 194.1 புள்ளிகளுடன் சாதனை படைத்தது தங்கம் வென்றுள்ளார். மேலும் இவர் 2015ல் அர்ஜுனா விருதும் 2016ல் கேல் ரத்னா விருதும் பெற்றுள்ளார். இன்றைய ஆட்டத்திலும் 235.1 புள்ளிகளுடன் சாதனை படைத்தார் ஜீது ராய்.\nமெஹலி கோஷ் வெள்ளி... அபூர்வி சண்டேலா வெண்கலம்\nஅடுத்ததாக, 10 மீட்டர் பெண்கள் துப்பாக்கி சுடுதலில் மெஹலி கோஷ் வெள்ளியும் அபூர்வி சண்டேலா வெண்கலமும் வென்றனர். முன்னதாக, 2014ல் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் துப்பாக்கி சுடுதலில் அபூர்வி சண்டேலா தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை இந்தியா மொத்தம் 17 பதக்கங்களை வென்றுள்ளது. இதன் மூலம், பதக்கப்பட்டுயலில் நான்காவது இடத்தில் இருந்த இந்தியா, கனடாவை பின்னுக்கு தள்ளி 8 தங்கங்களுடன் மூன்றாவது இடத்ததிற்கு முன்னேறியுள்ளது. முதல் இரண்டு இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் உள்ளனர்.\nகாமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா முன்னேற்றம்\nஆஸ்திரேலியா காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற சதீஷ்குமாருக்கு குடியரசு தலைவர் வாழ்த்து\n2014 காமன்வெல்த் முதல் இடம்\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செயலாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\nஇனி இன்டர்நெட் இல்லாமலும் கூகுள் குரோமை இன்ஸ்டால் செய்யலாம்\nகல்யாண வயசு பாடல் காப்பி அடிக்கப்பட்டதா அனிருத் அளித்த விளக்கம்\nரஜினி படத்தை தொடர்ந்து இணையத்தில் கசிந்த அஜித் விஜய் சூர்யா படத்தின் கதைகள்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/776a380220/starting-in-chennai-celebrates-corporate-founders-39-start-up-39-pongal-39-", "date_download": "2018-05-22T12:04:16Z", "digest": "sha1:OLQ2XF6PZ4YGSEYKI5GV3RVPF3CGSWRV", "length": 6421, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "தொடக்க நிறுவன நிறுவனர்கள் சென்னையில் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’", "raw_content": "\nதொடக்க நிறுவன நிறுவனர்கள் சென்னையில் கொண்டாடும் ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’\nபொங்கல் நம் தமிழர் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் ஒரு பண்டிகையாகும். இயற்கை அன்னை அளித்த விளைச்சலுக்கு நாம் செலுத்தும் நன்றியாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை அங்கீகரிக்கும் வகையில் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள் ஒன்று கூடி இந்த ஆண்டு பொங்கலை கொண்டாட முடிவெடுத்துள்ளனர்.\n‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’, சென்னை தொடக்க நிறுவனர்களை ஒருங்கிணைக்கும் ஒரு திருவிழா. இது ஒருவருக்கொருவர் அறிமுகத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், தங்களின் தொடர்புகளை விரிவடையச் செய்யவும் நடத்தப்படும் நிகழ்வு ஆகும். ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழலில் உள்ள பலதுறை நிறுவனங்களை பற்றி அறிந்து கொள்ளவும் இது உதவும். சுமார் 120 ஸ்டார்ட்-அப்’கள் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.\nசென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் வருகிற 12 ஆம் தேதி ஜனவரி மாதம் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ‘ஸ்டார்ட்-அப் பொங்கல்’ விழா நடைப்பெற உள்ளது. இதில் தமிழர் விளையாட்டுகளான பம்பரம், கோலி, பாண்டி, நொண்டி, கபடி நிறுவனர்கள் இடையே நடத்தப்படும். பொங்கல் சமைப்பது, துடும்பாட்டம் மற்றும் தமிழ் பாரம்பரிய உணவுகள் பங்கேற்பாளர்களுக்கு இவ்விழாவில் வழங்கப்படும்.\nஸ்டார்ட்-அப் பொங்கல்’ விழாவில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனர்கள் உடனடியாக கீழே குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள். நுழைவுக் கட்டணமாக ரூ.100 அளித்து உங்கள் டிக்கெட்டை பெறுங்கள். இவ்விழாவை பற்றி தொடக்க நிறுவன நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Internet_Education/496/Students_Websites.htm", "date_download": "2018-05-22T12:11:39Z", "digest": "sha1:TFST6LQKTFIQPQB6PBV4262KYOSKH3UC", "length": 4657, "nlines": 49, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Students Websites | மாணவர்களுக்கான வலைத்தளங்கள். . . - Kalvi Dinakaran", "raw_content": "\nமாணவர்களுக்கான வலைத்தளங்கள். . .\nதமிழ்நாடு அரசுப்பாடத் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு என்று பல வலைத்தளங்கள் உள்ளன. கீழே உள்ள வலைத்தளங்கள் உபயோகமாக அமையும். பொதுத்தளங்கள் அனைத்துப் பாடங்களுக்குமான குறிப்பேடுகள், பவர்பாயின்ட், விடியோ, ஆடியோ ஆகியவை கீழே உள்ள வலைத்தளத்தில் கிடைக்கின்றன.\nஇவ்வலைப் பூவில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்ப்பாடத் திட்டம், வினாத்தாள் அமைப்பு, கற்றல் குறைவான மாணவர்களுக்கான வினா-வங்கி, ஒருமதிப்பெண் கேள்விகள் ஆகியவை இடம் பெறுகிறது. பாடம் தொடர்பான கால்குலேட்டர், பவர்பாயின்ட், வீடியோ, ஆடியோவும் கிடைக்கும்.\nwww.tnkanitham.in இத்தளத்தில் கணிதப்பாடக் குறிப்புகள் கிடைக்கும். பாடம் சம்பந்தமான பவர்பாயிண்ட் கிடைக்கிறது.\nwww.tnteachers.com இத்தளத்தில் அறிவியல் பாடக்குறிப்புகள் கிடைக்கும்.\nஇந்தியச் சட்டக்கல்வி நிறுவனம் வழங்கும் இணையவழிச் சான்றிதழ் படிப்புகள்\nதமிழர்களை இணைக்கும் தமிழ்மொழி இணையம்\nஇணையப் பயன்பாட்டில் சென்னைக்கு 5வது இடம்\nஅரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி\nபெண்களுக்கு இணையதள கல்வி : கூகிளின் புதிய திட்டம் தொடக்கம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜின��யர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/prabhu-deva-fight-with-bollywood-actor-118021500018_1.html", "date_download": "2018-05-22T12:03:11Z", "digest": "sha1:5QVTLUYBKFKNN4AF7PRH4LONOTX33UF4", "length": 11335, "nlines": 157, "source_domain": "tamil.webdunia.com", "title": "மும்பை வில்லன்களுடன் மோதும் பிரபுதேவா | Webdunia Tamil", "raw_content": "\nசெவ்வாய், 22 மே 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமும்பை வில்லன்களுடன் மோதும் பிரபுதேவா\nதமிழில் தொடர்ந்து பல படங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கும் முன்னணி பட நிறுவனங்களில் ஒன்றான அம்மா கிரியேசன்ஸ் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி படத்தை தொடர்ந்து அதிக பொருட்செலவில் தயாரிக்கும் படத்திற்கு சார்லி சாப்ளின் -2\nபிரபுதேவா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகிகளாக நிக்கி கல்ராணி, அதாஷர்மா இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் ரவிமரியா, செந்தில், ஆகாஷ், விவேக் பிரசன்னா, சாம்ஸ், சாந்தா, காவ்யா, மகதீரா வில்லன் தேவ்கில், மும்பை வில்லன் சமீர் கோச், கோமல் சர்மா, அமீத், நட்புக்காக வைபவ்.\nகதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஷக்தி சிதம்பரம்.\nஇப்படம் குறித்து இயக்குனர் ஷக்திசிதம்பரம் கூறியபோது,\nமுழுக்க முழுக்க கமர்ஷியல் காமெடி படமாக சார்லி சாப்ளின் உருவாகி வருகிறது. இறுதிக் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடைபெற்றது. அதில் பிரபுதேவா, மகதீரா வில்லன் தேவ்கில் இருவரும் மோதும் பயங்கர சண்டைக் காட்சி படமாக்கப் பட்டது. அத்துடன் பிரபுதேவா – சமீர் கோச் இருவரும் மோதும் சூட்கேஸ் சண்டைக் காட்சி ஒன்றும் அங்கேயே பிரமாண்டமா�� படமாக்கப் பட்டது என்றார்.\nபிரபுதேவா படத்தைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்\n“பிறந்ததில் இருந்தே டான்ஸ் ஆடுவேன்” - பிரபுதேவா\nபிரபுதேவா - ஹன்சிகா படத்தின் அப்டேட்ஸ்...\nபொங்கல் தினத்தில் 'அறம்' தயாரிப்பாளரின் அடுத்த படம் ரிலீஸ்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2014/08/", "date_download": "2018-05-22T11:43:03Z", "digest": "sha1:CTBLP4TGBAVMWQXDQY5JBFJSX6YPQMM3", "length": 58256, "nlines": 300, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: August 2014", "raw_content": "\nஅதிரையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்...\nமுத்துப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாய...\nமனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோ...\nதிமுக நகர துணை செயலாளர் அன்சர்கான் இல்லத் திருமண வ...\nஆஸ்பத்திரிதெரு புதுப்பள்ளியில் தினமும் ஓய்வுதாரர்க...\nஅதிரை காட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வந்தடைந்தது \nமுஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதி...\nஅதிரையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் \nமுத்துப்பேட்டையில் மறைந்த தொழில் அதிபர் ஹாஜி கொய்ய...\nமாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது \nAJ பள்ளி 2 வது வார ஜும்மா தொழுகையில் திரண்ட அதிரைய...\nஅதிரையில் அதிமுகவினர் உற்சாக கொண்டாட்டம் \nமரண அறிவிப்பு [ தொனா கானா முத்து மரைக்காயர் ]\nவிரைவில் புதிய தோற்றத்தில் செக்கடி குளம் - [புகைப்...\nஉலக மொழிகளில் தட்டச்சு செய்து உலக சாதனை புரிந்த 8...\nஅதிரை கடற்கரை இட ஆக்கிரமிப்பை அரசு அலுவலர்கள் தடுத...\nஅதிரை ஈசிஆர் சாலையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு ச...\nபட்டுக்கோட்டையில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும...\nஇடதுசாரிகள் நடத்திய மக்கள் சந்திப்பு முகாம்\nஉண்ணாத உறவும், கேளாத கடனும் உருப்பட்டதாக சரித்திரம...\nஅதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி கல்லணை...\nஅதிரையில் எஸ்டிபிஐ கட்சியின் தலைமை நிர்வாகி பங்கேற...\nஉடையநாடு பெண்கள் அரபிக் கல்லூரி கட்டுமானப் பணி தொட...\nஅதிரையில் மத்திய அதிரடிப்படையினரின் அணிவகுப்பு நிக...\nபட்டுக்கோட்டை அருகே மதுபானம் ஏற்றி வந்த லாரி தனியா...\nஅதிரை சகோதரியின் இருதய சிகிச்சைக்காக லண்டன் வாழ் அ...\nபட்டுக்கோட்டையில் சர்க்கரை நோய் ���ரிசோதனை சிறப்பு ம...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தடகள போட்டி...\nபட்டுக்கோட்டையில் நடைபெற்ற கால்பந்து இறுதி போட்டிய...\nசென்னை உண்ணாவிரத போராட்டத்தில் காதிர் முகைதீன் கல்...\nஅதிரையில் மாவட்ட ஆட்சியர் வழங்கிய விலையில்லா மிக்ச...\nஏஸி - பிரிட்ஜ் பழுதுபார்க்கும் இலவச பயிற்சி \n ஜம் - ஜம் தண்ணீரை ஹாஜிகள்...\nதிறப்பு விழா காணப்பட உள்ள தரகர் தெரு ( ஆசாத் நகர் ...\nஅதிரையில் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கன மழை \nபட்டுக்கோட்டைக்கு வந்துகொண்டிருந்த தனியார் பேருந்த...\nN.R ரெங்கராஜன் MLA மேம்பாட்டு நிதியில் அதிரையில் ர...\nதண்ணீர் திறந்துவிடக்கோரி மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் ...\nபள்ளிவாசல்களை பன்முக காரியங்களுக்கு பயன்படுத்த சிந...\nபுதிதாக துவங்கிய AJ பள்ளி ஜும்மா தொழுகைக்கு திரண்ட...\nஅதிரை பகுதியில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது \nAJ பள்ளி ஜும்மா தொழுகைக்கான பணிகள் தீவிரம் \nஅதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி மாவட்ட...\nஅதிரையில் புதியதோர் உதயம் 'M.M. கிச்சன் & இன்டிரீய...\nதுபாய் மருத்துவமனையில் 12 மாதமாக கோமாவில் இருந்து ...\nவறண்டு கிடக்கும் அதிரை குளங்களுக்கு தண்ணீர் திறந்த...\nAJ பள்ளியில் நாளை துவங்க உள்ள ஜும்மா தொழுகைக்காக ப...\nசவூதி ரியாத் அதிரை பைத்துல்மால் கிளையின் மாதாந்திர...\nஇராட்சத கரங்களுடன் போராடும் சிறுவன் கலீம் \nவிவசாயத்திற்காக நசுவினி காட்டாறு அணை இன்று திறப்பு...\n [ படங்கள் இணைப்பு ]\nசம்பளம் வழங்காததை கண்டித்து மதுக்கூரில் ஆர்ப்பாட்ட...\nகாவிரி நீர் வருகைக்காக செடியன் குளம் தூர் வாரும் ப...\nஅதிரைக்கு விற்பனைக்கு வந்த 4 அடி நீளமுள்ள விலாங்கு...\nபட்டுக்கோட்டை காவல் நிலையம் முற்றுகை போராட்டம் தற்...\nபட்டுக்கோட்டையில் TNTJ சார்பில் 3 மாவட்டங்கள் இணைந...\nமரண அறிவிப்பு [ இன்ஜினியர் நாகூர் பிச்சை ]\nஅதிரையில் கிலோ ரூ 200க்கு விற்பனையாகும் சிங்கி இறா...\nநடுத்தெரு ஆயிஷா மகளிர் அரங்கில் நடைபெற்ற 'இஸ்லாம் ...\nஆதரவற்றோர் குழந்தைகள் நல காப்பகத்தில் கொண்டாடப்பட்...\nஅரசு நடு நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தி...\nஅரசு தொடக்கப்பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின ...\nஅதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற எளிய திருமணம் \nநடுத்தெரு EP மாடல் பள்ளியில் கொண்டாடப்பட்ட சுதந்தி...\nஅதிரையில் PFI கொண்டாடிய சுதந்திர தின விழா \nஅதிரை BSNL அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின...\nஅதிரை பைத்துல்மாலில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட சுதந்...\nஅபுதாபி மற்றும் துபாயில் இந்திய சுதந்திர தின விழா ...\nஅதிரை நகர காங்கிரஸார் கொண்டாடிய சுதந்திர தின விழா ...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாட...\nஅதிரை காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சுதந்திர தின...\nஅதிரை பேரூராட்சி அலுவலகத்தில் கொண்டாடப்பட்ட சுதந்த...\n [ கிரிட்டி பஷீர் அவர்கள் ]\nஅதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கொண்டாடப்பட்ட சு...\nமரண அறிவிப்பு [ சேக்கனா நிஜாமின் தம்பி மகள் ]\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரை சகோதரர்கள் \nதகுதிப்பட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா \nஅதிரை அருகே ஏற்பட்ட வாகன விபத்தில் மூதாட்டி பரிதாப...\nஅதிரையில் கட்டி முடித்து 5 ஆண்டுகளுக்கு பிறகு திறப...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் விலையில்...\nஅதிரை பாத்திமா நகர் தண்ணீர் தொட்டிக்கு செல்ல புதிய...\nலாரல் பள்ளி மாணவர்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு த...\nபட்டுக்கோட்டை நகராட்சி வளர்ச்சி பணிக்கு ரூ 25 கோடி...\nஅதிரையில் பன்றிகள் வரத்து மீண்டும் அதிகரிப்பு \nஅதிரை ஈசிஆர் சாலையில் ஏற்பட்ட இருசக்கர வாகன விபத்த...\nஅதிரைக்கு தண்ணீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் முறையி...\nதண்ணீருக்காக கண்ணீர் விடும் அதிரை தேசம் \nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரையில் அமைதியாக நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் [ படங்கள் இணைப்பு ]\nஇன்று மாலை அதிரை மற்றும் அதனை சுற்றி காணப்படும் கிராமங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட சிலைகள் ஊர்வலமாக சென்று கடலில் கரைக்கப்பட்டது.\nமுன்னதாக பட்டுக்கோட்டையிலிருந்து ���ுறப்பட்ட ஊர்வலம் சேண்டாக்கோட்டை, மாளியக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை வழியாக வண்டிப்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்தடைந்தது. இதை தொடர்ந்து இந்து முன்னணி அமைப்பின் மாநில அமைப்பாளர் முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார். இதையடுத்து ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வண்டிபேட்டையிலிருந்து புறப்பட்டு அதிரையின் முக்கிய பகுதிகள் வழியாக சென்று ஏரிபுறக்கரை கடலில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.\nஊர்வலம் அமைதியான முறையில் நடத்தி முடிப்பதற்காக தஞ்சை மாவட்ட டிஐஜி சஞ்சய் குமார் தலைமையில், தஞ்சை மாவட்ட எஸ்.பி தர்மராஜன், திருவாரூர் எஸ்பி காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு காவல்படை, அதிரடிப்படை வீரர்கள் என சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.\nபாதுகாப்பு பணிக்காக நகரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். ஊர்வலம் செல்லும் பாதைகளில் உள்ள வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டிருந்தது. முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. வஜ்ரா போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம், ஆம்புலன்ஸ் வாகனம் ஆகியன தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. எனினும் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழாமல் அமைதியாக ஊர்வலம் நடந்து முடிந்தது.\nமுத்துப்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 14 பேர் படுகாயம் \nமுத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருடைய மகன் ராஜ்குமார் (வயது27). இருவரும் துபாயில் வேலை பார்த்து வருகிறார்கள். ராஜ்குமாருக்கும், நாகை மாவட்டம் தகட்டூரை சேர்ந்த கணேசன் மகள் ஹேமாவிற்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.\nஇதையொட்டி பெண்ணை அழைப்பதற்காக நாச்சிக்குளத்தில் இருந்து பக்கிரிசாமி மற்றும் உறவினர்கள் 17 பேர் ஒரு வேனில் தகட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். வேனை நாச்சிக்குளத்தை சேர்ந்த குமார் என்பவர் ஓட்டி சென்றார்.\nஇடும்பாவனம் வேன் வாடியக்காடு அருகே ஒரு திருப்பத்தில் செ��்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த மணமகனின் தந்தை பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பிரியா (27), முத்துகிருஷ்ணன் மகன் தாரீஸ்வரன் (9 மாத குழந்தை), திருச்சியை சேர்ந்த பொன்னீஸ்வரி (54), மேரிமல்லிகா(55), மேபில்(31), பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ராஜசேகர் (58), தங்கம்மா (34), ரகுபதி(48), வேதாரண்யத்தைச் சேர்ந்த ராமன் மகள் துளசி (3), தம்பிக்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் (46), தோப்புதுறையைச் சேர்ந்த கலாராணி (30), காங்கேயத்தை சேர்ந்த கமலா(35), எடையூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு சிவசங்கிரி (31) உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதல் உதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதைதொடர்ந்து 3 பேர் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nவிபத்தை அடுத்து வேன் டிரைவர் குமார் தப்பி ஓடிவிட்டார். அவர் செல்போன் பேசியபடி ஓட்டியதால் வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய டிரைவர் குமாரை தேடி வருகிறார்கள். விபத்தில் காயம் அடைந்து திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை முத்துப்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் நடராசன் நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார். அப்போது மன்னார்குடி உதவி கலெக்டர் சுப்பு, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மதியழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.\nநன்றி : முத்துப்பேட்டை பிபிசி\nமனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் \nபட்டுக்கோட்டையை அடுத்த கோட்டாகுடி-கார்காவயல் மனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம், டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம், ரத்த தான முகாம் ஆகியவை நடைபெற்றது.\nகோட்டை ரோட்டரி சங்கம், இந்திய மருத்துவ கழக பட்டுக்கோட்டை கிளை, மனோரா பாலிடெக்னிக் கல்லூரி, துணை இயக்குநர்-தொழுநோய் பிரிவு தஞ்சை ஆகியவற்றின் சார்பில் நடைபெற்ற இம்முகாமிற்கு கோட்டை ரோட்டரி சங்கத்தலைவர் பொறியாளர் ஏ.ராமலிங்கம் தலைமை வகித்தார். ரோட்டரி துணை ஆளுநர் (மண்டலம்-21) டாக்டர் சி.வி.ப��்மானந்தன், மனோரா பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் பொறியாளர் ஐ.நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்காவயல் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமேகலை வெங்கடாசலம், ஒன்றியக்குழு உறுப்பினர் புஷ்பநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.\nமருத்துவர்கள் செல்லப்பன், சுப்பிரமணியன், அய்யாசாமி, குணசீலன், ரெத்னா சுப்பிரமணியன், கிளாடிஸ் காமராஜ், முருகானந்தன், ராஜேஸ், புகழேந்தி, லெட்சுமிகாந்த், சங்கீதா கணேஷ், மேகலா, அறிவழகன், சரண்யா, ஶ்ரீநாத் உள்ளிட்ட 15 பல்துறை மருத்துவ நிபுணர்களும் சுமார் 410 நோயாளிகளுக்கு அனைத்து வகை நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.\nமுகாமில் 30 செவிலியர்களும், ஜீவன் நர்சிங் நிறுவனம், அன்னை ரத்த பரிசோதனை மையம் மற்றும் கிரேஸ் மருத்துவ மைய மாணவிகள் இணைந்து இசிஜி, ரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்தனர்.\nரத்த தான முகாமில் மாணவ,மாணவியர்,ஆசிரியர்கள் உட்பட\n35 பேர் குருதிக்கொடை அளித்தனர். மேலும் முகாமில் டெங்கு காய்ச்சல், அதன் அறிகுறிகள், தடுப்பதற்கான வழிமுறைகள், சித்த வைத்திய முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.\nரோட்டரி கிளப் நிர்வாகிகள் இமானுவேல் ராஜ், கணேசன், தேவசகாயம், டாக்டர் சம்பத்குமார், மொகிதீன் அப்துல் காதர், ஜெயசீலன், பூபதி, கிக்காராம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.டெங்கு கொசுக்கள் உற்பத்தியை\nதடுக்கும் வழிமுறைகள் குறித்த கையேடு வழங்கப்பட்டது.கோட்டை ரோட்டரி சங்க செயலாளர் எம்.சுந்தரமூர்த்தி நன்றி கூறினார்.\nLabels: மனோரா பாலிடெக்னிக் கல்லூரி\nதிமுக நகர துணை செயலாளர் அன்சர்கான் இல்லத் திருமண விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு \nஇன்று காலை அதிரை லாவண்யா திருமண மஹாலில் திமுக நகர துணை செயலாளர் A.M.Y. அன்சர்கான் அவர்களின் புதல்வி தஹ்சின் பேகம் மணமகளுக்கும், ஒரத்தநாடு சேக் மைதீன் அவர்களின் புதல்வர் சாதிக் அலி மணமகனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.\nஇதில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு. N.R ரெங்கராஜன MLA, திமுக நகர செயலாளர் இராம. குணசேகரன், அவைத்தலைவர் அப்துல் காதர், முன்னாள் பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், அதிரை நகர காங்கிரஸ் தலைவர் M.M.S. அப்துல் கரீம், அதிரை பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், இரு வீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். வந்திருந்த அனைவரையும் திமுக நகர துணை செயலாளர் A.M.Y. அன்சர்கான் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார்.\nஆஸ்பத்திரிதெரு புதுப்பள்ளியில் தினமும் ஓய்வுதாரர்களுக்கு குரான் ஓதும் பயிற்சி \nஅதிரை ஆஸ்பத்திரிதெருவில் அமைந்துள்ள புதுப்பள்ளியில் தினமும் இஷா தொழுகைக்கு பிறகு வீட்டில் ஓய்வில் இருக்கும் சகோதரர்களுக்கு சுமார் 1 மணி நேரத்திற்கு குரான் ஓதும் பயிற்சியை நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தீனியாத் ஆசிரியராக பணியாற்றி வரும் நஜ்முதீன் அவர்கள் வழங்க முடிவு செய்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் இவரை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்\nமேலதிக விவரங்களுக்கு நஜ்முதீன் அவர்களின் அலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டுக்கொள்ளலாம்.\nஅதிரை காட்டுக்குளத்திற்கு ஆற்று நீர் வந்தடைந்தது \nமேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணையிலிருந்து டெல்டா சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து கடைமடை பகுதிகளில் தண்ணீர் தவழ்ந்து வந்து கொண்டிருக்கின்றன.\nஇந்நிலையில் வறண்டு கிடக்கும் அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடக்கோரி மாவட்ட பொதுப்பணித்துறை அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அதிரை பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதில் முக்கிய நீர் ஆதாரப் பகுதியாக இருந்து வரும் காட்டுகுளத்திற்கு சிஎம்பி வாய்க்கால் வழியாக இன்று அதிகாலை முதல் ஆற்று நீர் வந்தடைந்தது. தவழ்ந்து வரும் தண்ணீரை கண்ட இப்பகுதியினர் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக அதிரை பேரூராட்சி ஊழியர்களை கொண்டு வாய்க்காலில் உள்ள அடைப்புகள் மற்றும் குளக்கரையில் மண்டிக்காணப்பட்ட முட்புதர்கள் அகற்றப்பட்டன. இந்த பணிகளுக்காக ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் குமிந்து காணப்படும் முட்புதர்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டது. இந்த பணிகளை அதிரை இளைஞர்கள் தானாக முன்வந்து ஆர்வத்துடன் செய்கின்றனர்.\nஇதுகுறித்து 'சமூக ஆர்வலர்' ஜபருல்லா நம்மிடம் கூறியதாவது....\n'கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு சிஎம்பி வாய்க்கால் வழியாக காட்டுகுளத்திற்கு நேரடியாக தண்ணீர் வருவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதே வேகத்துடன் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நீர் வந்தால் குளம் முழுமையடைந்துவிடும். மேலும் அதிரையில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும். காட்டுக்குளம் நிரம்பியவுடன் அடுத்தடுத்த அதிரையின் அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் கொண்டு செல்லப்பட வேண்டும். தண்ணீர் தவழ்ந்து வரும் வாய்க்காலின் பாதையின் எந்த பகுதியிலும் உடைப்பு ஏற்படாதவாறு அதிரை இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.\nஇந்த பணிகளுக்காக இரவு பகலாக உழைத்த அனைத்து தலைவர்களுக்கும், கட்சி பிரமுகர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், மஹல்லா சங்க நிர்வாகிகளுக்கும், அதிரை இளைஞர்களுக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன் இதே போல் அனைத்து தரப்பினரும் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுகிறேன்' என்றார்.\nமுஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அதிரை நிர்வாகிகள் பங்கேற்பு \nதஞ்சையில் இன்று மாலை முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.\nமுஸ்லீம் லீக் கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன், மாநில பொதுசெயலாளர் அபூபக்கர், துணை தலைவர் அதிரை SSB நசுருதீன், துணைசெயலாளர் ஆடுதுறை ஷாஜஹான், மாவட்ட பொருளாளர் மதுக்கூர் அப்துல் காதர், மாநில இளைஞர் அணியின் துணை செயலாளர் வழக்கறிஞர் அப்துல் முனாப், அதிரை நகர தலைவர் K.K. ஹாஜா A. சேக் அப்துல்லா, மாவட்ட பிரதிநிதி ஜமால் முஹம்மது, 'மணிச்சுடர் நிருபர்' சாகுல் ஹமீது உள்ளிட்ட ஏராளமான மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.\nகூட்டத்தில் தமிழகமெங்கும் உள்ள அனைத்து வார்டுகளிலும் கட்சியின் நிர்வாக தேர்தலை நடத்தி புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில முஸ்லிம் லீக் நிர்வாகக் குழுப் பரிந்துரையின்படி தஞ்சாவூர் வடக்கு, தெற்கு என இரு மாவட்டங்களாகப் பிரித்து அமைப்புக் குழு அமைப்பது, மாவட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் உறுப்பினர் சேர்க்கும் பணியைத் தீவிரப்படுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஅதிரையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் \nஅதிரையில் நாளை நடைபெற உள்ள விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nநாளை 31-08-2014 மாலை விநாயக சதூர்த்தி ஊர்வலம் அதிரையின் முக்கிய பகுதிகளின் வழியாக கடந்து செல்ல இருப்பதால், இப்பகுதிகளில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக முக்கிய பகுதிகளின் இணைப்பு சாலைகளில் வாகன தடுப்பு தட்டிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிரை வண்டிப்பேட்டை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் அதிரை காவல் துறையின் சார்பில் இருதரப்பினரை தனித்தனியாக அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் விநாயக சதூர்த்தி ஊர்வலத்தை ஏற்று நடத்தும் அமைப்பினர், அதிரையில் செயல்படும் அனைத்து சமூக அமைப்புகள், அதிரை வர்த்தக சங்க நிர்வாகிகள், அனைத்து மஹல்லா ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டரிடம் ஆலோசனைகள் பெறப்பட்டது. ஊர்வலத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையில் ஒத்துழைப்பு வழங்கிடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.\nமேலும் எவ்வித அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊர்வலம் செல்லும் பகுதிகளில் உள்ள வியாபார கடைகளை அடைக்கும்படியும் வர்த்தகர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆங்காங்கே கூட்டம் கூடி நிற்பதை தவிர்த்துக்கொள்ளும்படி காவல்துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nமுத்துப்பேட்டையில் மறைந்த தொழில் அதிபர் ஹாஜி கொய்யா. அப்துல் ரெஜாக் வீட்டிற்கு சென்று த.பாண்டியன் ஆறுதல் \nமுத்துப்பேட்டையை சேர்ந்தவர் தொழில் அதிபர் கொய்யா. அப்துல்ரெஜாக், மூத்த கம்யூனிஸ்ட் பிரமுகரான இவர் சமீபத்தில் உடல் நலம் இன்றி காலமானார். இந்த நிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் த.பாண்டியன் மறைந்த அப்துல் ரெஜாக் வீட்டிற்கு சென்று அங்கு இருந்த அவரது மகன்கள் கட்டி தாஜுதீன், சாதாத்பாட்சா, மூத்த மருமகன் முகம்மது இபுர���ஜிம் மற்றும் அவரது குடும்பத்தினரை சத்தித்து ஆறுதல் கூறினார். அப்பொழுது முன்னால் சட்ட மன்ற உறுப்பினர்கள் பழனிச்சாமி, சிவபுன்னியம், முன்னால் மாவட்ட ஊராட்சி தலைவர் வை.செல்வராஜ், ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் ஈனாகான நாசர் ஆகியோர் உடன் இருந்தனர்.\nசெய்தி மற்றும் படங்கள் :\n'நிருபர்' முத்துப்பேட்டை மொய்தீன் பிச்சை\nமாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை \nமாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டவோ, அடிக்கவோ கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.\nபள்ளிக்கூடங்களுக்கு காலதாமதமாக வரும் மாணவர்கள், வீட்டுப்பாடத்தை எழுதிவராத மாணவர்கள், நன்றாக படிக்காத மாணவர்கள், வகுப்பில் பேசிக்கொண்டிருக்கும் மாணவர்கள் இப்படி ஏதாவது தவறு இழைக்கும் மாணவர்களை வெயிலில் மணிக்கணக்கில் நிற்கவைத்தல், பிரம்பால் அடித்தல், ஸ்கேல் கொண்டு தாக்குதல், குனிய வைத்து முதுகு மீது செங்கற்களை வைத்தல் இப்படி பல வகையான தண்டனைகளை ஆசிரியர்கள் கொடுத்து வந்தனர்.\nஅப்படிப்பட்ட நேரங்களில் சில மாணவர்கள் உயிரிழக்கக்கூடும். சில நேரங்களில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவது உண்டு. இப்படி எந்த துன்பமும் மாணவ-மாணவிகளுக்கு நேரக்கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை அதிக அக்கறை கொண்டுள்ளது. இதற்காக மாணவர்களை கம்பு கொண்டு தண்டிக்கக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்தது.\nஅதன் காரணமாக மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கும் பிரச்னை பெரும்பாலும் ஓய்ந்துவிட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பது நீடிக்கிறது.\nசமீபத்தில் ஸ்கேல் கொண்டு ஆசிரியர் தாக்கியதில் ஒரு மாணவர் கண்பாதிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nஅதில், மாணவ-மாணவிகளை எந்த காரணம் கொண்டும் மன ரீதியாகவோ, உடல்ரீதியாகவோ பாதிக்கும்படி ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது. அதாவது மாணவர்களை ஆசிரியர்கள் எந்த காரணத்தைக் கொண்டும் திட்டக்கூடாது. ஸ்கேல், கம்பு, கை உள்ளிட்ட எதைக்கொண்டும் அடிக்கக்கூடாது. அவ்வாறு மாணவர்களை ஆசிரியர்கள் அடித்ததாக உறுதி செய்யப்பட்டால் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nகடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது யூசுப் அவர்களின் பேத்தியும், ஹாஜா முகைதீன் அவர்களின் மகளும், காதர் முகைதீன் அவர்களின் மனைவியும், இப்ராஹிம்ஷா, ஜமால் முஹம்மது ஆகியோரின் சகோதரியும், பஷீர் அஹமது, ஹாஜா முகைதீன் ஆகியோரின் தாயாரும், ஜாபர் கான், முத்தலிப் ஆகியோரின் மாமியாவுமாகிய ஐனூல் என்கிற ஐனூல் பஜீரியா அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.\nAJ பள்ளி 2 வது வார ஜும்மா தொழுகையில் திரண்ட அதிரையர்கள் [ படங்கள் இணைப்பு ]\nAJ நகரில் அமைந்துள்ள AJ பள்ளியில் முதல் வார ஜும்மா தொழுகை கடந்த வாரம் வெள்ளியன்று சிறப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று 2 வது வார ஜும்மா நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான அதிரையர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nசெய்தி மற்றும் படங்கள் :\nநூர் முஹம்மது ( நூவன்னா )\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=99165&name=%25E0%25AE%25B5.%25E0%25AE%25AA%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25A4%25E0%25AE%25BF", "date_download": "2018-05-22T11:49:32Z", "digest": "sha1:HHSS2FMVGL4GUGPJ7XFSADMS6KKAMCPZ", "length": 10275, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: %E0%AE%B5.%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Varathappan Parthasarathy அவரது கருத்துக்கள்\nஅரசியல் அதிமுகவிலிருந்து சசிகலா, தினகரன் நீக்கம்\nசசிகலா , தினகரன் இவர்களுக்கு பதவி கொடுத்துவிட்டு இப்போ அவர்களை ஏன் நீக்குகிறார்கள் \nஅரசியல் தீர்ப்பை மாற்றக்கோரி சசிகலா மனு\nசசிகலா தமிழ் நாட்டிற்கு எதற்கு \nஅரசியல் தமிழக மக்கள் எப்படி இருக்கிறார்கள் கண் விழித்ததும் ஜெ., கேட்ட கேள்விவைகைசெல்வன் நெகிழ்ச்சி\nஎம் . ஜி . ஆர் ஆனந்த ஜோதி என்ற திரைப்படத்தில் ' புலவர் பேசுவதும் பொய்யே ' என்று பாடுவார் . இப்போ அ. தி .மு க் காரர்களும் பொய்தான் பேசுகிறார்கள் . 09-நவ-2016 11:18:29 IST\nஅரசியல் 1.36 கோடி பேர் வரி செலுத்துவதில்லை\nவருமானவரி அலுவலகம் , வருமான வரி அலுவலகர் என்றாலே மக்களுக்கு பிடிப்பதே இல்லை . வரிகட்டுபவர்களுக்குத்தான் தணிக்கை அறிவிப்பு வருகிறது . எத்தனையோ பேர் வரி ஏய்ப்பு செய்துகொண்டு இருக்கிறார்கள் . அவர்கள் தப்பிப்பதற்கு யார் காரணம் \nஅரசியல் ஆளுங்கட்சியை அதிரவைத்த ரிப்போர்ட்\nகண் கெட்டபின் சூரிய நமஸ்காரம் . 02-மே-2016 09:39:55 IST\nபொது 3 லட்சம் அரசு ஊழியர்கள் ஸ்டிரைக் பணிகள் ஸ்தம்பிப்பு\nநீங்கள் என்ன எழுதினாலும் படிக்க மாட்டார்கள் . 11-பிப்-2016 13:01:05 IST\nஅரசியல் தேர்தலில் அ.தி.மு.க., தனித்து போட்டியா\nஅ.தி . மு. க வை யாராலும் அழிக்கமுடியாது . ஏன்னா என்னால் அது அழிந்துவிடும். 10-பிப்-2016 12:40:31 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_3011.html", "date_download": "2018-05-22T12:02:04Z", "digest": "sha1:4EYLIGND66ULP552XZRRP5HG4NP2XHE6", "length": 6004, "nlines": 55, "source_domain": "www.tamilarul.net", "title": "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டப் பேரணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 28 ஏப்ரல், 2018\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி ஆர்ப்பாட்டப் பேரணி\nஇதுவரை படுகொலை செய்யப்பட்ட ஊடகவியாளர்களுக்கு நீதி கோரி, மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்று, இன்று (28) நடைபெற்றது.\nஊடகவியலாளர் சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்த ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெற்றது.\nகிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தன.\nமட்டக்களப்பு நகரிலுள்ள காந்திப் பூங்காவுக்கு முன்னால் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஅத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.யோகேஸ்���ரன், எஸ்.வியாழேந்திரன் மட்டக்களப்பு மாநகர மேயர் ரி.சரவணபவன் உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.\nபேரணியின் இறுதியில் ஊடகவியலாளர்கள் படுகொலைக்கு நீதி கோரி கையொப்பங்களும் பெறப்பட்டன.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், தாயகம், பிரதான செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2018-05-22T11:52:47Z", "digest": "sha1:PHLDSJF3RHILLBZOZACOAVFJMNDFDCLZ", "length": 3538, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கொத்து கறி பிரியாணி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபாசுமதி அரிசி – அரை கிலோ\nகொத்துகறி – கால் கிலோ\nசின்ன வெங்காயம் – 10\nமுந்திரி பருப்பு – 5\nபட்டை,கிராம்பு – தேவையான அளவு\nநெய் – 2 ஸ்பூன்.\nஉப்பு,எண்ணெய் – தேவையான அளவு\nமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்\nபச்சை மிளகாய் – 4\nதேங்காய்பால் – 2 கப்\nஇஞ்சி,பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்\nஅரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு தாளித்து நறுக்கிய வெங்காயத்தையும் பச்சை மிளகாய் , இஞ்சி,பூண்டு பேஸ்ட்,மஞ்சள் தூள்\nபோட்டு வதக்கி கொத்துகறியும் சேர்த்து வதக்கி தேங்காய்பால் அரிசிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரிசியையும் போட்டு முந்���ிரி பருப்பு,நெய் , உப்பு கலந்து\nகுக்கரைமூடி அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் வைத்து இறக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/london-tamil.html", "date_download": "2018-05-22T12:11:15Z", "digest": "sha1:RTJ4BEXD7HWAU5HPH3XFU7DPU6QGSGAN", "length": 11221, "nlines": 94, "source_domain": "www.vivasaayi.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபிரித்தானியாவில் நடைபெற்ற பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு\n02.11.2007 அன்று கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்திருந்த சமாதான செயலகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் வான்படை குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக் கொண்ட தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களினதும் லெப்.கேணல் அன்புமணி, மேஜர் மிகுந்தன், மேஜர் கலையரசன், மேஜர் நல்லதம்பி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகியோருடைய வீரவணக்க நிகழ்வு\nஇன்று (08.11.2015 )ஞாயிற்றுக்கிழமை லண்டனில் உணர்வு எழுச்சியுடன் பிரித்தானிய புலம்பெயர் தமிழ் பேசும் மக்களால் நினைவுகூரப்பட்டது. இதில் பெருமளவிலான தமிழீழ ஆதரவாளர்களும் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க ந��ள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2012/10/18/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-3-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-232-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-22T11:58:41Z", "digest": "sha1:UM7S37WCXSPI4QSFX2SILMHTYOLHI4I6", "length": 10827, "nlines": 98, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 3 இதழ் 232 திசை திருப்பும் சிற்றின்பங்கள்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 3 இதழ் 232 திசை திருப்பும் சிற்றின்பங்கள்\nநியாதிபதிகள்: 14: 1 ” சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,”\nநாங்கள் ஆந்திராவில் உள்ள கர்நூல் என்ற பட்டணத்தில் பல வருடங்கள் வாழ்ந்தோம். எங்கள் வீட்டுக்கு பின்பாக துங்கபத்திரா ஆறு ஓடியது. மும்பையில் மழை அதிகமாக இருந்தால் துங்கபத்திராவில் தண்ணீர் மிகவும் அதிகமாக ஓடும். ஒருவருடம் ஆற்று நீர் கரைபுரண்டு ஊருக்குள் புகுந்து விட்டது. ஆற்றில் ஓடியவரை சுத்தமாக ஓடிக்கொண்டிருந்த நீர், ஊருக்குள் புகுந்த போது வழியில் உள்ள எல்லா அசுத்தங்களையும் வாரிக்கொண்டு வீடுகளுக்குள் புகுந்து அழிவுபடுத்தியது.\nஇன்றைக்கு நாம் படிக்கும் சிம்சோனின் கதை , எனக்கு சுத்தமாக இருக்கவேண்டிய நீரோடை , கரை புரண்டதால் அசுத்த நீராக மாறியதைத்தான் நினைவுபடுத்தியது.\nதேவனுடைய சேவையை செய்யும்படியாக சிம்சோன் கர்த்தரால் ஏவப்பட்டான் என்று நாம் பார்த்தோம். சிம்சோன் பிறக்குமுன்னரே அவன் சுத்தமான நீரோடையாக இருக்கவேண்டுமென்று தேவன் விரும்பினார்.\nஆனால் இன்றைய வேதாகமப்பகுதி ,சிம்சோன் திம்னாத்துக்குப் போய் திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டான் என்ற ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. ஒரு பெண்ணை அவன் பார்த்தது தவறா நாம் யாரும் பெண்ணையோ அல்லது ஆணையோ நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் வாஞ்ஞையோடு பார்த்ததில்லையா நாம் யாரும் பெண்ணையோ அல்லது ஆணையோ நம் வாழ்க்கையின் ஏதோ ஒரு காலகட்டத்தில் வாஞ்ஞையோடு பார்த்ததில்லையா\nசிம்சோன் எதிரிகளின் கோட்டையாகிய திம்னாத்துக்குள் நுழைந்தது தவறேயில்லை அவன் இஸ்ரவேலுக்கு விடுதலையைப் பெற அதைத்தான் செய்யவேண்டுமென்று கர்த்தரும் விரும்பினார். ஆனால், அவன் திம்னாத்தில் போய் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாமல் தன் கண்களை திசைத் திருப்பி, தன் மாம்சத்தின் இச்சையின் படி நடந்தான். அவன் அந்தப் பெண்ணைக் கண்டவுடன், தன் கண்களை திருப்பி தேவனாகிய கர்த்தரை நோக்காமல், தன் கண்கள் அவளையே நோக்கும்படி தன் நோக்கத்தைத் திசை திருப்பியதுதான் தவறு\nஏதேன் தோட்டத்தில் ஏவாள் தன் கண்களாள் கண்டவற்றால் வஞ்சிக்கபட்டாள், சர்ப்பம் என்னை வஞ்சித்தது என்று கர்த்தரிடம் குறை கூறினாள். வஞ்சனை என்ற வார்த்தைக்கு எபிரேய மொழியில் ‘ மயங்க வைக்கும் ‘ என்றும் அர்த்தம் உண்டு. பாவம் இந்த உலகத்தில் புகுந்த நாள் முதல், சாத்தான் என்கிற சர்ப்பம் நம்மை எதையாவது காட்டி மயங்க வைத்து நாம் தேவனுடைய சித்தத்தை செய்வதிலிருந்து திசை திருப்ப முயற்சி செய்கிறான். நாம் மயங்கி அவனுடைய வஞ்சனை என்னும் வலையில் விழுந்து அழிவை நோக்கி விரைகிறோம்.\nசிம்சோன் திம்னாவுக்கு சென்றது தவறேயில்லை ஆனால் ஒரு சாதாரண விஷயமாகவும், இயற்கையாகவும் தோன்றுகிற ஒரு காரியம், ஒரு பெண்ணை அவன் கண்டது அவன் வாழ்க்கையின் நோக்கத்தையே திசை திருப்பிவிட்டதுதான் தவறு\nஇதை வாசிக்கும்போது என் வாழ்க்கையில் குறுக்கிட்டு என்னை திசைதிருப்ப செய்யும் காரியங்களை நான் சற்று சிந்தித்துப் பார்த்தேன்.நான் கண்ணால் காணும் யாவும் தவறு அல்ல ஆனால் நான் காண்பவை என்னை தேவனுடைய சித்தத்திலிருந்து திசைமாற செய்யும்போதுதான் அவை தவறு ஆகின்றன.\nஇன்று உன் வாழ்க்கையில் குறுக்கிட்டு உன்னை திசை மாற வைக்கும் சிற்றின்பங்கள் உண்டா\nஒரு சின்ன கொசு போல, ஒரு சிறிய ஈ போல நம் வாழ்க்கையில் நுழையும் சிற்றின்பங்கள் நம் கவனத்தை மாற்றி நம்மை திசை திருப்பிவிடும். ஜாக்கிரதை\n← மலர் 3 இதழ் 231 தேவனுக்கு சேவை செய்ய இதயம் துடிக்கிறதா\nமலர் 3 இதழ் 233 அடம் பிடிக்கும் குணம் உண்டா\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2014/03/", "date_download": "2018-05-22T11:53:17Z", "digest": "sha1:6GQSECURIQ2ELG6XDH6NBLAUSTPWNOIE", "length": 22261, "nlines": 361, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: March 2014", "raw_content": "\nதேங்காய் துருவல் 1/2 கப்\nமுருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி வேகவைத்து உள்ளேயிருக்கும் கதுப்பை தனியே எடுத்து வைக்கவேண்டும்.\nவெங்காயம்,பூண்டு,பச்சைமிளககாய்,இஞ்சி எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.\nஅரைக்கக்க்கொடுத்துள்ளவைகளில் முந்திரிபருப்பு,கசகசா இரண்டையும் தனித்தனியே அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தேங்காய்.பச்சைமிளகாயுடன் விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும்.\nஅடுப்பில் கடாயை வைத்து பொடியாக நறுக்கியுள்ள வெங்காயம்,பூண்டு,பச்சை மிளகாய் நன்றாக வதக்கவேண்டும்.\nஅதனுடன் முருங்கைக்காய் கதுப்பை மஞ்சள் தூளுடன் சேர்த்து சிறிது வதக்கி தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.\nஅரைத்த விழுதை சிறிது தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.\nநன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து தேங்காயெண்ணையில் கடுகு,சின்ன வெங்காயம்,கறிவேப்பிலை தாளித்து குருமாவுடன் சேர்க்கவேண்டும்.\nமுருங்கை..முந்திரி..குருமா பூரி,சப்பாத்திக்கு ஏற்ற sidedish.\nபச்சை பட்டாணி 1 கப்\nகரம் மசாலா 1 தேக்கரண்டி\nமிளகாய் தூள் 1 தேக்கரண்டி\nபட்டாணியை வேகவைத்துக்கொள்ளவெண்டும். (அல்லது frozen peas வாங்கலாம்)\nவெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கி எண்ணெயில் வதக்கி நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.\nமுந்திரிபருப்பு,பாதாம்,கசகசா மூன்றையும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நைசாக அரைத்துக்கொள்ளவும்.\nவாணலியில் வெண்ணெய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அரைத்து வைத்துள்ள இரண்டு விழுதுகளையும் சிறிது உப்பு,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nஅதனுடன் வேகவைத்த பட்டாணி சேர்க்கவும்.\nபின்னர் கரம் மசாலா,மிளகாய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.\nஎல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் கொத்தமல்லித்தழையை தூவவும்\nவெஜ் பீஸ் மசாலா சப்பாத்தி பூரிக்கு ஏற்ற side dish..\nவெல்ல அடை,உப்பு அடை (காரடையான் நோன்பு\n14.3.2014 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.\nமுதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும். (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் சிறிய பற்க���ாக கீரியது அரை கப்\nவெல்லம் (பொடித்தது) 1 கப்\nஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.\nவெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் \"தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.\nவறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.\nமாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி\nஇட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் துண்டுகள் 1/2 கப்\nபொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை\nமாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nமஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி\nபயத்தம் பருப்பு 1 மேசைக்கரண்டி\nதேங்காய் துருவல் 1 மேசைக்கரண்டி\nமூன்று குட மிளகாய்களையும்,வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nபயத்தம்பருப்பை பத்து நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும்.\nஅரைக்கக் கொடுத்துள்ளவைகளை தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ளவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் சேர்த்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.\nஊறவைத்துள்ள பயத்தம்பருப்பை வடிகட்டி இதனுடன் சேர்த்து பிரட்டவும்..\nபின்னர் நறுக்கி வைத்துள்ள மூன்று குடமிளகாய்களையும் தேவையான உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.\nகுடமிளகாய் எல்லாம் நன்கு வெந்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய்,பொட்டுக்கடலை பொடியை தூவி கிளற சுவையான குடமிளகாய்..வெங்காயம்...பொரியல் ரெடி.\nபார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nமஞ்சள் தூள் 1 தேக்கரண்டி\nரவையையும் சேமியாவையும் தனித்தனியே எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.\nவெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு நான்கையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nபயத்தம்பருப்பை ஒரு கப் தண்ணீரில் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் வைத்து (4 விசில்) நன்கு குழைய வேகவைக்கவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கவேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.\nஅதனுடன் பொடியாக நறுக்கியுள்ள தக்காளி, பட்டாணி ,இஞ்சி,பூண்டு வதக்கி நான்கு கப் தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\nதண்ணீர் கொதித்தவுடன் முதலில் வறுத்த ரவையை சேர்த்து ஒரு கிளறு கிளறி பின்னர் சேமியா,வேகவைத்த பயத்தம்பருப்பை சேர்க்கவும்.\nஎல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.\nசுவையான ரவை சேமியா கிச்சடி ரெடி.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவெல்ல அடை,உப்பு அடை (காரடையான் நோன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramadevarblogspotcom.blogspot.com/2012/10/blog-post_7.html", "date_download": "2018-05-22T12:01:35Z", "digest": "sha1:IIPN2AHTU3AP6JOWESTNAZNTDL4XRTFW", "length": 8987, "nlines": 219, "source_domain": "ramadevarblogspotcom.blogspot.com", "title": "மாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌", "raw_content": "\nமாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌\nமாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2\nபயிற்சி தொகை - Rs. 4,800 /-\nபயிற்ச்சி நேரம் : 4 Hours ( ஒரு நாள் பயிற்சி )\nபயிற்ச்சி நேரிலும், தபால��� மூலமும், தொலைபேசி மூலமும், e-mail மூலமும் கற்கலாம்.\nநேரில் கற்க முன் அனுமதி பெற்று வரவும்.\nகடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌\nகடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்\nதஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த\nநான் வீடியோ க்ராபராக பணியாற்றுகிறேன் இந்து சமயத்தின் பெருமைகளையும் புகழ்பெற்ற கோவில்களையும் அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த முயற்சி ராமரின் கால்பட்ட புண்ணியபூமியான ராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணி என்ற ஊர் எனது சொந்த ஊர் தற்போது வசிப்பது அருகிலுள்ள கீழக்கரை எனும் நகரத்தில்\nஉங்கள் வாழ்க்கையின் அவயோகங்கள் மாற ஒரு அற்புதமான வ...\nசட்டை முனி சித்தர் அற்புத வரலாறு\nயாகத்தீயில் அனைத்து தெய்வங்களையும் வரவைக்கும் அதிச...\nகடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌\nகண்ணதாசனின் இனிய குரலிலேயே அர்த்தமுள்ள இந்து மதம் ...\nமாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம...\nசீர்காழி கோவிந்தராஜன்,வாணி ஜெயராம் குரல்களில் கந்த...\nஅம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=464533&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FArasiyal_News+%28Dinamalar.com+%7C%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29", "date_download": "2018-05-22T11:47:17Z", "digest": "sha1:OEMOUORFXUYKJ2ZKP5GJPG7VPWMRDN62", "length": 22070, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "the announcements in transport industry | போக்குவரத்து துறையில் தொடர் அறிவிப்புகள் | Dinamalar", "raw_content": "\nபோக்குவரத்து துறையில் தொடர் அறிவிப்புகள்\nகர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா 265\nஎடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் ... 163\nபா.ஜ., ரூ.100 கோடி பேரம் பேசுகிறது: குமாரசாமி 167\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 231\nஜனநாயகம் தோற்றதற்காக இந்தியா வருந்தும் : ராகுல் 158\nசென்னை : போக்குவரத்து துறையில், 16 ஆயிரத்து 661 பணியிடங்களை நிரப்புதல், அனைத்து பஸ்களிலும் மின்னணு பயணச்சீட்டு, 300 கி.மீ.,க்கு மேல் செல்லும் பஸ்களை விரைவுப் போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டில் கொண்டு வருதல், டிரைவர்களுக்கு முழு உடல் பரிசோதனை என, தொடர் அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டார்.\nமுதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் வெளியிட்ட அறிவிப்பு:\nஅரசு பஸ்களை இயக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட டிரைவர்கள் உடல் தகுதியை அறிந்து, உடல் நலக் குறைவு ஏதேனும் இருப்பின், அதற்கான மருத்துவ வசதி பெற்றுக் கொள்ளும் வகையில், சாலை போக்குவரத்து நிறுவனத்தின் கீழ் இயங்கும் பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆண்டுக்கு ஒரு முறை, \"முழு உடல் பரிசோதனை' செய்யப்படும்.\nஅரசு போக்குவரத்து கழகங்களில் தற்போது கருணை அடிப்படையில் பணிபுரிந்து வரும், 338 வாரிசுதாரர்களின் பணி வரன்முறை செய்யப்பட்டு, அவர்களது பணி நிரந்தரம் செய்யப்படும். பணியில் இருக்கும் போது இறந்து போன பணியாளர்களின் வாரிசுகளுக்கு, பதிவு மூப்பு அடிப்படையில், முதற்கட்டமாக ஒரு போக்குவரத்துக் கழகத்திற்கு, 50 பணியிடங்கள் என்ற அடிப்படையில், 400 தொழில்நுட்ப காலி பணியிடங்கள், தொழில்நுட்ப பணி அல்லாத பழகுனர்களுக்கு, மூன்று ஆண்டு பயிற்சி அளித்து நிரப்பப்படும்.\nகடந்த ஆட்சியில் ஓய்வு பெற்றும், ஓய்வூதியப் பயன்களை பெறாத தொழிலாளர்கள் நிலையை கருத்தில் கொண்டு, 2010ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2011 மார்ச் வரை ஓய்வு பெற்ற, 2,316 தொழிலாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான, 47 கோடியே 71 லட்ச ரூபாய், இந்த மாதத்திலேயே வழங்கப்படும்.\nகடந்த ஆண்டு ஏப்ரல் முதல் 2012 ஜூன் வரை ஓய்வு பெற்ற மற்றும் ஓய்வு பெற உள்ள, 4,688 தொழிலாளர்களுக்கு, ஓய்வூதிய ஒப்படைப்பு தொகையான, 96 கோடியே 57 லட்ச ரூபாய் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும்.\nபஸ்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு, அடுத்த ஆண்டு மார்ச் வரை ஓய்வு பெறவுள்ள பணியாளர்களின் பணியிடங்களையும் உள்ளடக்கி, 6,910 டிரைவர்கள், 7,402 கண்டக்டர்கள், 2,349 தொழில்நுட்ப பணியாளர்கள் என, மொத்தம் 16,661 பணியிடங்கள் நிரப்பப்படும்.\nஇதில், 4,511 பதிலி டிரைவர்கள், 4,558 பதிலி கண்டக்டர்கள் மற்றும் 88 பதிலி தொழில்நுட்ப பணியாளர்கள் என, மொத்தம் 9,157 பதிலிப் பணியாளர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர்.\nமோட்டார் வகன பராமரிப்புத் துறையில் காலியாக உள்ள, 398 தொழில்நுட்ப பணியிடங்கள் மற்றும் 171 பிற பணியிடங்கள் என, மொத்தம் 569 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.\nபயணிகள் எளிதாக ��யணச் சீட்டு பெறும் வகையில், புவி இருப்பிட முறைமை வசதி கொண்ட கையடக்க இயந்திரங்களைப் பயன்படுத்தி, மின்னணு பயணச் சீட்டு வழங்கும் முறை, அனைத்து பஸ்களிலும் அறிமுகப்படுத்தப்படும்.\n300 கி.மீ.,க்கு மேல் விரைவு பஸ்\nஅரசு போக்குவரத்து கழகங்களால், 300 கி.மீ.,க்கு மேல் இயக்கப்படும் தொலைதூர வழித்தட இயக்கத்தை சீரமைக்கும் வகையில், தொலைதூர வழித்தட பஸ்கள் இனி, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும்.\nஇதன் மூலம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ்களின் எண்ணிக்கை, 905ல் இருந்து 1,761 ஆக அதிகரிக்கும். இதையடுத்து, ஸ்ரீரங்கம், திண்டுக்கல், தேனி, காரைக்குடி, கரூர், ஈரோடு மற்றும் ஓசூர் ஆகிய ஏழு இடங்களில் புதிய பணிமனைகள் அமைக்கப்படும். கூடுதல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, ஸ்ரீரங்கத்தில் பொது மேலாளர் அலுவலகம் ஒன்று அமைக்கப்படும்.\nகூடுதல் பஸ்கள் இயக்கப்படும் அளவுக்கு பணிமனைகள் இல்லாததைக் கருத்தில் கொண்டு, சென்னை, விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை மற்றும் நெல்லை அரசு போக்குவரத்துக் கழகங்களால் தமிழகம் முழுவதும், 25 புதிய பணிமனைகள் அமைக்கப்படும். எனது அரசின் இந்த நடவடிக்கைகளால், போக்குவரத்துக் கழகங்களின் சேவை மேலும் செம்மையுறும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபோலீசார் தடியடி: ஸ்டாலின் கண்டனம் மே 22,2018 14\nமுதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்பு : துணை முதல்வர் ... மே 22,2018 9\n'பெட்ரோல் விலையை அரசால் குறைக்க முடியும்' மே 22,2018 13\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_51.html", "date_download": "2018-05-22T11:31:12Z", "digest": "sha1:RWMO27JNCACAKCAYQZ2RMYH62PR3KQAF", "length": 6175, "nlines": 53, "source_domain": "www.tamilarul.net", "title": "ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 1 ஏப்ரல், 2018\nஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதி சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தியால்கிராம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அப்பகுதியில் ப���துகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.\nஅப்போது பயங்கரவாதிகள் சிலர் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.\nஇதேபோல ஷோபியான் மாவட்டத்தின் கச்டோரா பகுதியிலும் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.\nநேற்று முன்தினம் இதே பகுதியில் ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரியின் வீட்டிற்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ் அதிகாரி முஷ்டக் அஹ்மத் ஷேக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி பரீதா படுகாயம் அடைந்தார். இன்று சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் அந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என கூறப்படுகிறது.\nBy தமிழ் அருள் at ஏப்ரல் 01, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A3%C3%A0%C2%AE%E2%84%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD//arugampul/medicinal/uses/&id=40188", "date_download": "2018-05-22T11:47:22Z", "digest": "sha1:WNNRXBEKN3DV7QBQU2KVWFJPVLDF4NU3", "length": 23509, "nlines": 205, "source_domain": "www.tamilkurinji.com", "title": "அருகம்புல் மருத்துவ குணங்கள் | arugampul medicinal uses,arugampul medicinal uses arugampul medicinal uses arugampul juice benefits in tamil,arugampul medicinal uses arugampul medicinal uses arugampul juice benefits in tamil Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஅருகம்புல் மருத்துவ குணங்கள் | arugampul medicinal uses\nஅருகம்புல் உடல்நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பல வினைகளை வேரறுக்க வல்லது என்று சொன்னால் அது மிகையில்லை.\nஆயுர்வேதத்தில் அருகம்புல்லுக்கு தூர்வா, பார்கவி, ஷட்வல்லி, ஷட்பர்வா, திக்தபர்வா, ஷட் வீர்யா, சஹஸ்த்ர வீர்யா, அனந்தா என்றெல்லாம் பெயர்கள் உண்டு. முயலுக்கு விருப்பமான உணவு என்பதால் இதை ‘முயல் புல்’ என்றும் தமிழில் சொல்வதுண்டு.\nமருத்துவ குணங்கள் அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் கட்டைகள்(தண்டு மற்றும் வேர்) ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும்.\nதோலின் மேல் பகுதியில் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்தவல்லது அருகம்புல். சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட பல சிறுநீரகக் கோளாறுகள், ஆஸ்துமா, உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சகச் சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடல்சோர்வு ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப்போக்கு ஆகிய நோய்களைப் போக்கவல்லது.\nமேற்கூறிய நோய்கள் மட்டுமின்றிப் பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய் களையும் அருகம்புல் போக்கவல்லது.\nஅருகம்புல் - 1 கட்டு\nஇஞ்சி - சிறிய துண்டு\nதண்ணீர் - தேவையான அளவு\n• இஞ்சியை தோல் சீவி கழுவி கொள்ளவும்.\n• அருகம்புல்லை பறித்து தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து மிக்ஸியில் போட்டு அதனுடன் இஞ்சி சேர்த்து அரைத்து சாறு எடுக்கவும். தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.\n• இந்த ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மாலை வேளைகளிலும் 200 மிலி அளவுக்கு பருகலாம்.\n• விருப்பபட்டால் சிறிது தேன் சேர்த்துக் கொள்ளலாம்.\n2. சர்க்கரை நோயை சீர் செய்யவல்லது.\n7. மூட்டு வலிகளைத் தணிக்கக்கூடியது.\n8. கிருமித் தொற்றினைக் கண்டிக்கவல்லது.\n15. கபத்தை அறுத்து வெளித் தள்ளக்கூடியது.\n16. ரத்தத்தை உறையவைக்கும் தன்மை உடையது.\n20. ரத்தக் கசிவைக் கட்டுப்படுத்தக்கூடியது.\nஅருகம்புல் வாத, பித்த, சிலேத்துமம் என்கிற முத்தோஷத்தையும் தணிக்கவல்லது. விடாப்பிடியாய்ப் பற்றிக் கொண்டு துன்பம் தரும் சளியை கரைத்து வெளியேற்றக்கூடியது. அருகம்புல்லை உள்ளுக்கு உபயோகப்படுத்துவதால் அறிவு கூர்மையாகும்.\nகண் நோய்கள் அகலும். தலைவலி, பித்தம், உள்ளுறுப்புகளின் அழற்சி ஆகியவை தணியும்\n14. வைட்டமின் ‘சி’ உட்பட எண்ணற்ற சத்துக்களைத் தன்னுள் கொண்டது அருகம்புல்.\nஅருகம்புல்லின் தண்டுப்பகுதி மற்றும் வேர்ப்பகுதி ஆகியன நாட்டு மருத்துவத்தில் இதயக் கோளாறுகளைக் போக்க உபயோகிப்பட்டு வருகிறது. குறிப்பாக மாரடைப்பு, இதய நாளங்களின் அழற்சியைத் தடுப்பதாக அருகம்புல் உள்ளது. ரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மையுடையதாகவும் அருகம்புல் விளங்குகிறது.\nஅருகம்புல் சற்று காரமானது, கசப்பு சுவையுடையது, உஷ்ணத்தன்மை கொண்டது, பசியைத் தூண்டக்கூடியது, காயங்களை ஆற்றவல்லது, வயிற்றிலுள்ள பூச்சிகளை புழுக்களை வெளியேற்றவல்லது,\nகாய்ச்சலைத் தணிக்கவல்லது, ஞாபக சக்தியைப் பெருக்கவல்லது, வாய் துர்நாற்றத்தையும், உடலில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்கக் கூடியது, வெண்குட்டம் என்னும் தோல் நோய்க்கு மருந்தாவது, நெஞ்சகச் சளியைக் கரைக்கக் கூடியது.\nமூலத்தை(ரத்தமூலம் உட்பட) குணப்படுத்தவல்லது, ஆஸ்த்துமாவை எதிர்க்கக் கூடியது, கட்டிகளை கரைக்கவல்லது, மண்ணீரல் வீக்கத்தைக் குறைக்கவல்லது என்றெல்லாம் ஆயுர்வேதத்தில் அருகம்புல் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇன்றைய நவீன வாழ்வில் மன அழுத்தம் எல்லோரையும் பாடாய்ப்படுத்தி வருகிறது.\nஇதுபோல் மன அழுத்தத்தால் அவதிப்படுகிறவர்கள் அருகம்புல் வெளியில் வெறும் காலுடன் நடந்தால் மன அழுத்தம் மறைந்துபோவதைக் கண்டு ஆச்சரியம் கொள்வார்கள்.இதேபோல் Halucination என்கிற மனம் தொடர்பான பிரச்னைக்கும் அருகம்புல் நல்ல மருந்தாகிறது.\nநம்மை அறியாமல் உணரும் ஏதோ ஓர் உருவம், ஸ்பரிசம், சப்தம், நாற்றம், சுவை ஆகிய நிலை கொண்ட ஹாலுசினேஷனுக்கு அருகம்புல் தெளிவைத் தரும். இனம் புரியாத மயக்கநிலையை மறைக்க உதவுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nநிபா வைரஸ் கேரளாவை அச்சுறுத்தி வரும் நிலையில், அது எவ்வாறு மனிதர்களுக்கு பரவுகிறது நிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி என்பதைப் பற்றி பார்க்கலாம்.1998-1999ம் ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் நாடுகளில் நிபா வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டது. மலேசியாவில் உள்ள\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nபொதுவாக கிழங்குகள் சாப்பிடக் கூடாது. குண்டாகிவிடுவோம் என்று நீங்கள் கேள்விப்படுவதுண்டு. உண்மையில் இதில் சர்க்கரை வள்ளி கிழங்கு விதி விலக்கு.இதன் சுவை அபாரம். இனிப்பாகவும், வாசனையுடன் இருக்கும் இதனை சாப்பிட அனைவருக்கும் பிடிக்கும். அதோடு அதில் சத்துக்களும் அதிகம் உள்ளது.விட்டமின் ஏ,\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nதூக்கமின்மை, நாள்பட்ட மன அழுத்தம் மற்றும் குறைபாடுடைய திட்ட உணவு போன்ற சில விஷயங்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும்..அதற்கு பதிலாக, நீங்கள் உங்களை கவனித்து உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்க வேண்டும். ஆரோக்கியமான வாழ்க்கை\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகோடைகாலத்தில் தாராளமாக கிடைக்கும் பாகற்காயின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பாகற்காயின் கசப்பு தன்மைக்காகவே இதனை பயன்படுத்த தயங்குவோர் ஏராளம். ஆனால் இதன் இலை, காய், பழம், வேர் என அனைத்துமே மிகுந்த மருத்துவப் பயன்களை உள்ளடக்கியது. பல்வேறு நோய்களை போக்கும் நோய்\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான உணவுகள் list of foods that lower blood pressure and cholesterol\nஉடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ் | weight loss cabbage diet\nமாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்\nகுடல் புற்றுநோய் வராமல் தடுக்கும் உணவுகள் | best foods to prevent stomach cancer\nபெண்கள் கட்டாயம் சாப்பிட கூடிய உணவு வகைகள் healthy foods every woman must eat\nஅஜீரணத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும் சீரக தண்ணீர் | Best Benefits and Uses Of Cumin Water\nமழைக்காலங்களில் ஜலதோ‌ஷத்தை குணமாக்கும் இயற்கை வழிகள���| cold treatment in tamil language\nதலைசுற்றலை நீக்கும் ஏலக்காயின் மருத்துவ குணங்கள்| Best Benefits and Uses Of Green Cardamom\nஅல்சர் வயிற்றுபுண் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவு பொருள்கள் / Foods To Avoid Stomach Ulcer Tamil\nபெண்களின் எலும்பின் சக்தியை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கின் மருத்துவப் பயன்கள்\nவாய் துர்நாற்றம் நீங்க பாட்டி வைத்தியம்| mouth smell treatment in tamil\nகணவன் மனைவி உறவில் விரிசல் வராமல் இருக்க மனைவியை ரசியுங்கள்\nதினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்கள்| Benefits of Drinking Amla Juice for Weight Loss\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/coimbatore-isha-center-maha-shivrathiri-special-bus-service-at-coimbatore/articleshow/62896376.cms", "date_download": "2018-05-22T11:57:38Z", "digest": "sha1:BKGWLUJ7HQG2SQB7SLIG6HJZ4AJQD2PV", "length": 24584, "nlines": 218, "source_domain": "tamil.samayam.com", "title": "Coimbatore Isha center:coimbatore isha center: maha shivrathiri special bus service at coimbatore | ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவுக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு!! - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவுக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு\nகோவை: கோவையை அடுத்த வெள்ளிங்கிரி மலையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இன்று நடக்கும் மஹா சிவராத்திரி விழாவுக்காக அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பஸ் ஏற்பாடு செய்துள்ளது.\nஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா பிப்ரவரி 11ஆம் தேதி துவங்கியது. தினமும் மாலை இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. மஹா சிவராத்திரியான இன்று இரவு நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு ருத்ராட்சம் பிரசாதமாக ��ழங்கப்படுகிறது. ஆதியோகி பிரதட்சணம் நடைபெறுகிறது.\nஈஷா யோகா மைய நிறுவனர் சற்குருவின் சொற்பொழிவு இன்று நடக்கிறது. இன்று பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக்கழகம் காந்திபுரத்திலிருந்து பூண்டி வரை சிறப்பு பஸ்களை இயக்குகிறது. சிவராத்திரி விழா வெள்ளிக்கிரி மலை மற்றும் அடிவாரத்தில் நடக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை செய்து வருகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகாவிரி: ஜூன் மாதத்திற்குள் மேலாண்மை ஆணையம் அமைக்க ...\nஇன்று வெளியாகும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 11பேர் உயிரிழப்பு: கமல், ரஜினி கடும் கண்டனம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது: ஸ்டாலின்\nசினிமா செய்திகள்விஞ்ஞானி தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா\nசினிமா செய்திகள்யார் இந்த ராதிகா டுவிட்டரில் டிரெண்டிங் காரணம் என்ன\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்ராயலாக இருந்த ராஜஸ்தானை ஏமாற்றிய ஸ்டோக்ஸ் ஒரு ரன்னுக்கு ரூ.6.37 லட்சம்\nசெய்திகள்டிரைபிலாஸர் அணி சுமாரான தொடக்கம் - சூப்பர் நோவஸுக்கு 130 ரன் இலக்கு\n1ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழாவுக்கு சிறப்பு பஸ் ஏற்பாடு...\n2மோடி பிரதமரு ஆனா குஜராத்துல சாலை, பேருந்து வசதி இல்லையே\n3ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்\n4தலைமை செயலகத்தில் முதல்வரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n5எல்.பி.ஜி லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம்\n6இந்தியாவின் பணக்கார முதல்வர்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு 12வது இடம...\n7தீபா வீட்டில் சோதனைக்கு வந்த போலி ஐடி அதிகாரி; வீடியோ...\n8ஆணவக் கொலை செய்துவிடுவார்கள்; முதல்வருக்கு கண்ணீர் கடிதம் எழுதி...\n9வெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரத்தின் வழக்கு ஒத்திவ...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய��யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/bridal-jewelleries-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4-2965.22987/", "date_download": "2018-05-22T12:18:29Z", "digest": "sha1:SHHDHB6PHHQNP57Q4HLYTDEA5C4DXUQZ", "length": 8738, "nlines": 226, "source_domain": "www.penmai.com", "title": "Bridal Jewelleries - கண்ணுக்கு அழகாய்.. மணப் பெண்ணுக்கு அழக | Penmai Community Forum", "raw_content": "\nBridal Jewelleries - கண்ணுக்கு அழகாய்.. மணப் பெண்ணுக்கு அழக\nமணப் பெண்கள், திருமணத்தின்போது தாங்கள் அணிய இருக்கும் ஆபரணங்களை மிக கவனமாகத்தான் தேர்ந்தெடுக்கிறார்கள். மணவிழாவில் முதலில் தங்கள் முகத்தை பார்க்கும் உறவு – நட்பு கூட்டம் அடுத்து, கழுத்தைதான் பார்க்கும் என்பது அவர்களுக்கு தெரிந்த விஷயம்தான்\nகண்ணுக்கு அழகாய், மணப் பெண்ணுக்கு அழகாய் இருக்கவேண்டிய முதன்மை ஆபரணம், நெக்லஸ். பாரம்பரிய மாடல்களில் செட்டிநாடு டிசைன்களை பின்தள்ளிவிட்டு மொகலாய டிசைன்களான குந்தன் ஆபரணங்கள் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றன. கேரளாவைச் சேர்ந்த மணப்பெண்கள் கதகளி ஸ்டைல் நெக்லஸ்களை விரும்புகிறார்கள். தென்னிந்தியாவில் இப்போது எக்கச்சக்கமான டிசைன்கள் வந்து குவிவதால், மணப்பெண்கள் நெக்லஸ் தேடுதல் வேட்டையில் எதை தேர்ந்தெடுப்பது என்று திணறத்தான் செய்கிறார்கள்.\nஅவர்களுக்காகத்தான் இந்த புத்தம்புது நெக்லஸ் டிசைன்கள் தரப்படுகின்றன.\n1. பளிச்சென கண்களை ஈர்க்கும் பாரம்பரிய குந்தன் மாலை.\n2. அழகு நிறைந்த அடக்கமான டிசைனர் எனாமல் மாலை.\n3. பார்த்தாலே தெரியுமே கதகளி மாலை.\n4. எனாமல் எத்னிக் மாலை.\n5. அழகழகாய் கற்கள் பதித்த பெரோசியஸ் ஸ்டோன் மாலை.\n6. க்கிலிட்ஸ் கலெக்ஷன் நெக்லஸ்.\n7. இதுவும் க்கிலிட்ஸ் கலெக்ஷன் நெக்லஸ்தான்.\n8. டிசைனர் எனாமல் மாலை.\n9. முத்துக்கள் கோர்த்த பாரம்பரிய டிசைன்.\n10. கும்க்ரு, ரூபி கலந்த குந்தன் ஸ்டைல்.\n11. காப்பர் பினிஷிங் டிசைனர் மாலை.\n12. பாரம்பரிய முல்லை மொட்டு டிசைன். கும்க்ரு சேர்ந்துள்ளது.\n14. பாரம்பரிய வட இந்திய டிசைன் மாலை.\n15. டிசைனர் எனாமல் குந்தன் ஆபரணம்.\n16. பயர் டிசைன் வித் ரூபி.\n17. எனாமல் வித் ரூபி டிசைனர் மாலை.\n18. பாரம்பரிய மா��ல். ரூபி இணைப்பு கொண்டது.\n19. காப்பர் பினிஷிங் குந்தன் மாலை.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nRe: கண்ணுக்கு அழகாய்.. மணப் பெண்ணுக்கு அழகாய&a\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/02/blog-post_28.html", "date_download": "2018-05-22T11:59:59Z", "digest": "sha1:4DBGX6KWT3H7UJAYLAGSKKMTEEZGNTLQ", "length": 16864, "nlines": 145, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: சீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nநண்பர்களே தமிழனுக்கு ஒரு விடிவு தர ஒரு தலைவன் வரமாட்டானா என தேடி, தேடி அலுத்து விட்டோம். இன்னும் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைத்து தலைவர்களும் பணம், பொருள், பதவி ஆசையில் ஏதாவது ஒன்றில் சிக்கி தமிழின அழிவிற்கு உதவியாக உள்ளனரே தவிர தமிழனை காப்பாற்ற சில தலைவர்கள் நினைத்தாலும் அவர்களால் அது முடியவில்லை.\nநாம் ஏன் சீமானை நமது தலைவராக தேர்ந்தெடுக்க கூடாது. உண்மை தமிழன் இதைவிட வேறு என்ன வேண்டும், தைரியம், பயமின்மை, பக்குவம், அனுபவம் என அனைத்தும் உள்ளது.\nசீமான் அண்ணா உங்களின் அன்பு தம்பியின் அன்பு கட்டளை தமிழர்களை நீங்கள்தான் வழி நடத்தி செல்ல வேண்டும். என்ன பண்ணூவிர்களோ எப்படியாவது எங்களை வழி நடத்தி இந்த தமிழின அடிமைதனத்திலிருந்து விடிவு கிடைக்க வழி செய்யுங்கள்.\nஎவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம்.\nசெம காமெடிண்ணே.. விழுந்து விழுந்து சிரிச்சேன்.. முடியலை :)\n/* செம காமெடிண்ணே.. விழுந்து விழுந்து சிரிச்சேன்.. முடியலை :) */\nரொம்ப சிரிக்காதிங்கண்ணே, கொஞ்சம் சிந்தியுங்கண்ணா. குடுமிகளை பார்க்கும் போது கூட சிரிப்பாகத்தான் இருக்குது.\nஎவனெல்லாமோ நாளைய முதல்வர் சொல்லிட்டி அலையறானுங்க, உங்களை நாளைய முதல்வராக்க நினைக்கும் உன் அன்பு தம்பிகள், உன்னோடு உன் கரத்தை வலுபடுத்த கடைசி வரை வருவோம். \"\nபிறக்கும் போதே எவனும��� இதற்குதான் இவன் என்று எங்கும் எழுதப்படுவதில்லை. கருணாநிதி, ஜெ இவர்களே இருக்கும் போது ஏன் ஒரு உண்மை தமிழன் வரக்குடாது.\nமுந்தைய பதிவை ஒரு முறை சென்று பாருங்கள்\nமன்சூர்அலிகானை நான் ஏற்கனவே தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கேன்.எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வருமாறு அன்புடன் உங்களை\nஇதை விட்டால் தமிழர்களுக்கு வேறு நாதியில்லை, என்பதையும் தெரிவித்துக் கொ’ல்’கிறேன்\nஅரசியல் வாதி என்பவர் பல ஊழல்களில் சிக்கியிருக்க வேண்டும், குறைந்தது 3000 கோடிகளையாவது சுருட்டியிருக்க வேண்டும். இவரே முதலமைச்சருக்கு தகுதியானவர் என்றால் என்றுதான் நல்லவர்களை கண்டெடுப்பது. இந்த காலத்தில் நல்லவன் ஒருவன் வீரமுடன், விவேகமுடன் தவறுகளுக்கு எதிராக போராடுவதை காண்பது அரிது. அந்த ஒரு தகுதியே போதும்.\nசீமானின் சேவை நாட்டுக்கு தேவை.\n//மன்சூர்அலிகானை நான் ஏற்கனவே தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கேன்.எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வருமாறு அன்புடன் உங்களை\n/* //மன்சூர்அலிகானை நான் ஏற்கனவே தலைவராக ஏற்றுக் கொண்டிருக்கேன்.எனவே அவரது கரத்தை வலுப்படுத்த வருமாறு அன்புடன் உங்களை\nதமிழ் இன துரோகிகளுக்கு மத்தியில் இவர் எவ்வளவோ மேல். 10 கொலை பண்ணவன் எல்லாம் மத்திய அமைச்சர், நடிகைகளுடன் கூத்தடிப்பவன் மாநில அமைச்சராக இருக்கும் போது இவர் ஏன் வரக்குடாது. இலங்கையில் தமிழரை கொல்வது சரி என்று சொல்பவள் எல்லாரையும் பார்தாச்சு தமிழகம். இனி விழித்தெழ வேண்டிய நேரம்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஎதிரிக்கு மன்னிப்பு உண்டு - ஆனால் துரோகிக்கு கிடைய...\nதமிழ் இரத்தம் ஓடுகின்ற தன்மானமுள்ள தமிழர்களுக்கு ம...\nஒரு தீவு, இரு நாட���கள், அழிக்கப்படும் தமிழினம்\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக்கூடாது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக இன்றும் ஒரு...\nதமிழின அழிப்பு தலைவன் கருணாநிதியின் வேட்டியை சூப்ப...\nபார்ப்பனர்களுக்காக கருணாநிதி நிகழ்த்திய நரவேட்டை\n''கண்ணைக் கட்டி... காட்டில் விட்டு... சுட்டுக் கொல...\nவாருங்கோ, வாருங்கோ முட்டையடி கேட்டு வாங்குங்கோ\nநக்கீரன்:அப்படி திரும்பினா அடிக்கிறா, இப்படி திரும...\nதிமுகவின் வாக்கு வங்கி 10% சரிவு : IBN\nவிடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரணாப் உரைக்கு பா.ம....\nஇலங்கை தமிழர்களை காப்பற்றுங்கள்:இஸ்லாமிய அமைப்பு\nசீமானை ஏன் நம் தலைவனாக ஏற்று கொள்ளக கூடாது.\nஉலகத்தமிழர்களே சிங்களவர்களின் இணையதள கருத்தியல் போ...\nCNN-ல் எனது ஓளிப்பட தொகுப்பு, உங்களின் பார்வைக்காக...\nஈழத் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் காங்கிரசை வீழ்...\nபொஸ்டன் குளோப்:இனப்படுகொலைக்கு பொறுப்பானவர்கள் மீத...\nஇலங்கை தூதரகத்தை மூட மிகப்பெரிய போராட்டம் வெடிக்கு...\nதமிழ் பெண்களை கருக்கலைக்க மருத்துவமனைக்கு சிங்கள ப...\nதமிழ்மணமே தமிழ் மக்களை காப்பாற்ற உன்னால் முடிந்தது...\nநக்கீரனை மிரட்டும் ஹம்சா, நக்கீரன் தைரியம் பிரமிக்...\nஇலங்கையில் உருவாகும் வதை முகாம்கள்\nமரணத்துயர் சுமந்து மாறாத வேதனையோடு ஐநா முன்றிலில் ...\nமீண்டும் பன்னிகள் நடமாட்டம், ஜாக்கிரதை\nபுலிகளை யாராலும் அழிக்க முடியாது: நடிகர் சத்யராஜ்\nyoutube-ல் ஏற்றுவோம், இந்த கொடுமைகளை உலகுக்கு எடுத...\nமனதளவில் தைரியம் உள்ளவர்கள் மட்டுமே இப்பக்கத்தை தி...\nதமிழகத்தில் தமிழின துரோக கருணா குழு ஊடுருவல்\nபொது மக்கள் மீது தற்கொலைத் தாக்குதலை மேற்கொள்ளவ...\nஈழத்தமிழர்களை காக்க சென்னை முதல் குமரி வரை மனித சங...\nதமிழனை காப்பாற்ற எதிர்பாராதவர்கள், நன்றி மெக்ஸிகோ\nசாத்திரி அவர்களே, பன்னியை கண்டால் ஒதுங்கி விடுவது ...\nவீடியோ-3,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-2,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nவீடியோ-1,லண்டனில் நடந்த மாபெரும் வரலாறு காணாத பேரண...\nஇந்தியா, இந்தியா மற்றும் இந்தியாவே எல்லாம்\nதிண்ணை காலிக்கு 'முதுகெலும்பு' இல்லாததால் வந்த முத...\nமூன்றாம் பிறை கமல் மாதிரி எல்லாம் பண்ணனுமாம்\nஇந்த வார top 10 தமிழின துரோகிகள்\nராணுவத் தாக்குதலால் 2.5 லட்சம் தமிழர்களின் உயி��ுக்...\nbreaking news ஈழத்தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51545-topic", "date_download": "2018-05-22T11:49:02Z", "digest": "sha1:FHLOBTNN7GJVZNO4VFJIRHFS4WNFVREE", "length": 14501, "nlines": 137, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசீன விமான படையில் புதிய போக்குவரத்து விமானம் சேர்ப்பு\nசீனாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய மற்றும் பெரிய\nபோக்குவரத்து விமானம் ஒன்று சீன விமான படையில் இன்று\nஒய்-20 என்ற அந்த விமானம் 200 டன்கள் எடை கொண்டது.\nகடினமிக்க வானிலை சூழலிலும் சரக்கு மற்றும் பயணிகளை ஏற்றி\nகொண்டு நீண்ட தொலைவு செல்ல கூடியது.\nஇது பற்றி விமான படையின் செய்தி தொடர்பாளரான ஷென் ஜிங்கே\nவெளியிட்டுள்ள அறிக்கையில், விமான படையில் ஒய்-20 விமானம்\nசேர்க்கப்பட்டு உள்ளது வலிமையை அதிகரிக்கும் வகையில் மேற்\nகொள்ளப்பட்டு உள்ள முக்கிய நடவடிக்கையின் அடையாளம் என\nதேசிய பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரண பணிகள் உள்ளிட்ட ராணுவ\nநடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு உத��ும் வகையில் அதிக மற்றும்\nசிறந்த போக்குவரத்து விமானங்கள் எங்களது விமான படைக்கு\nதேவையாக உள்ளன என்றும் அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டு\nகடந்த 2013ம் ஆண்டு ஜனவரியில் இந்த விமானம் முதன்முறையாக\nபறக்க தொடங்கியது. ஒய்-20 விமானத்தின் தயாரிப்பு அந்நாட்டின் விமான\nமேம்பாட்டு திட்டத்தில் முக்கிய நடவடிக்கை என சீன விமான படை\nசீனா நவீன மற்றும் புதிய ராணுவ தளவாடங்களை உருவாக்குவதில் ஆய்வு\nசெய்து வருகிறது. அவற்றில் நீர்மூழ்கி கப்பல்கள், விமானந்தாங்கி கப்பல்கள்\nமற்றும் செயற்கை கோள்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள் ஆகியவையும்\nதென் சீன கடல் போன்ற எல்லைப்புற பகுதிகளில் சர்ச்சையை கிளப்பி\nஅதிரடி அணுகுமுறைகளை சீனா மேற்கொண்டு வரும் நிலையில் இத்தகைய\nநடவடிக்கையினால் சீனாவின் அண்டை நாடுகள் மற்றும் அமெரிக்கா\nசீன விமான படையினர் ரேடார் கண்காணிப்பில் தப்பி செல்லும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவி���ை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/01/1.html", "date_download": "2018-05-22T12:00:19Z", "digest": "sha1:3W3HHHIB2T3FZBYZ4XZB7FNF2JIDOUBH", "length": 23123, "nlines": 419, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: கைவல்லிய நவநீதம்-1", "raw_content": "\n அது எப்படி அனுக்கிரஹம் எல்லாம் செய்யும் தன்னோடு தானாக ஐக்கியம் ஆக்கிக்கும் தன்னோடு தானாக ஐக்கியம் ஆக்கிக்கும்\nஅப்படி கேள்வி கேட்காதே என்கிறாங்க இங்கேதான் சிரத்தை வருது. குரு இப்படித்தான் சொல்லி இருக்கார். உபநிஷத் எல்லாம் இப்படித்தான் சொல்லி இருக்கு. அ��ன் மேலே நம்பிக்கை வைத்து மேலே போகணும். தேவையான அனுகிரஹம் செய்யும்போது குணத்தோட இருக்கிற ஈஸ்வரனா இருந்து ஐக்கியப்படுத்தும் போது உள்ளே குணமில்லா ப்ரம்மமா இருக்குன்னு எடுத்துக்கலாம்.\nஎப்படி இருந்தாலும் இங்கே குணமில்லாத ப்ரம்மமாதான் பக்தி செலுத்தணும். இது வரை குணத்தோட ஈஸ்வரனை பக்தி பண்ணது மனசிலே வருமே வரும்தான் என் ஆனையை எல்லாம் விட முடியாதுன்னு யாரோ சொன்னாங்க இல்லையா\n¨அப்பா (அல்லது அம்மா) உன் கிருபையாலேதான் எனக்கு அத்வைதத்திலே மனசு போய் இருக்கு. உன் கிருபையாலே கொஞ்சம் கொஞ்சம் சாதனை பண்ணிக்கொண்டு இருக்கேன். முடிவா நிர்குண பக்தி வரணும்ன்னு உனக்கே தெரியுமே குணத்தோட பக்தி செய்தா நான் பின்னேறி விடுவேன். அப்படி ஆகாம நீதான் காப்பாத்தணும்¨ ன்னு வேண்டிக்கொண்டா எல்லாம் சரி ஆகிவிடும்.\nஇந்த படியிலே பக்தி இல்லைனா ரொம்பவே சாரம் இல்லாம டிரையா (dry) சாதனை போய் கொண்டு இருக்கும். ஆனா அடைய வேண்டியதோ சத் சித் ஆனந்தமாச்சே ரொம்பவே சாரம் உள்ளது. அதற்காக இப்ப கொஞ்சம் குளு குளுன்னு பக்தி தண்ணி பாய்சறோம்.\nநல்லது. இப்ப இந்த விஷயங்களை கொஞ்சம் நிறுத்திக்கலாம்.\nஞான வழில சாதனை படிகள் என்னன்னு பாத்தோம். இப்போதைக்கு தியரிதான். கொஞ்சம் கொஞ்சமா அனுபவத்துக்கு வர வேண்டியது. முன்னேயே சொன்னது போல இதில ஏதாவது ஒண்ணை முழுக்க சாதிச்சாலும் மத்த எல்லாமே கூட வந்துடும்.\nஅடுத்து நாம கைவல்லிய நவநீதம் என்கிற எளிமையான நடையிலே எழுதப்பட்ட நூலை ஒட்டி ஞான வழியை பார்க்கலாம். இவ்வளோ நாள் இந்த வழியிலே படிகள் ன்னு நாம பாத்த விஷயங்களை இவர் மூணே மூணு செய்யுட்களிலே நகர்த்திண்டு போயிட்டார்.\n(நீயும் அப்படியே செஞ்சு இருக்கக்கூடாதான்னு பல்லை கடிக்கறது தெரியுது. போனாப்போறது).\nஎழுதியவர் ஸ்ரீ தாண்டவராய ஸ்வாமிகள். காலம் சுமார் 700 வருஷங்களுக்கு முன். இவரது குரு ஸ்ரீ நாராயணன். நன்னிலம் என்ற ஊரை சேர்ந்தவர். இப்பவும் அங்கே பேருந்து நிலையத்துக்கு அருகே ஒரு 200 மீ தூரத்தில் இவர்களது அதிஷ்டானம் இருக்கு.\nநித்திய வநித்தியங்க ணிண்ணயந் தெரிவிவேகம்\nமத்திய விகபரங்கள் வருபோகங் களினிராசை\nசத்திய முரைக்க வேண்டுஞ் சமாதியென் றாறுகூட்டம்\nமுத்தியை விரும்புமிச்சை மொழிவர்சா தனமிந்நான்கே\nநித்திய அநித்தியங்களில் நிண்ணயம் (நிர்ணயம்) தெரி(கின்ற) விவே���ம், மத்திய (இடையில் உள்ள) இக (இந்த லோக) பரங்கள் (மறு லோகங்கள்) வரும் போகங்களில் நிராசை, சமாதியென்று ஆறு கூட்டம் (சமம் முதலான ஆறு தொகுதி) முத்தியை விரும்பும் இச்சை- சத்தியம் உரைக்க வேண்டும் (உண்மையாக அதிகாரிக்கு உரிய) சாதனம் இந்நான்கே (என சத்துக்கள்) மொழிவர்.\nசமம்தமம் விடல் சகித்தல் சமாதானஞ் சிரத்தை யாறாம்\nசமமகக் கரண தண்டந் தமம்புறக் கரண தண்டம்\nஅமர்தரு கருமம் பற்றா தறுத்தலே விடலென்றாகும்\nமமர்செயுங் காமமாதி வரினடக் குதல் சகித்தல்\nசமம், தமம், விடல்=உபரதி, சகித்தல்=திதிக்ஷா, சமாதானம், சிரத்தை ஆறாம். சமம் அகக் கரண தண்டம் (மனதை அடக்குதல்) தமம் புறக் கரண தண்டம். (வெளி விவகாரங்களை கவனிக்கும் ஐந்து இந்திரியங்களை அடக்குதல்) அமர்தரு கருமம் (பொருந்திய பாவம் கலந்த கர்மங்களையும் புண்ணிய கர்மங்களையும்) பற்றாது (பலன் விரும்பாது) அறுத்தலே (நீக்குதலே) விடல் என்றாகும். மமர் (மயக்கம்) செயும் காமம் ஆதி (காமம் குரோதம் முதலியவை) வரின் அடக்குதல் (பொறுத்தல்) சகித்தல்.\n3.சிரவணப் பொருளைத்தானே சித்தஞ்சிந் திக்குமாறு\nசரதமா வைக்குமித்தைச் சமாதானமென்பர் மேலோர்\nபரமசற் குருநூ லன்பு பற்றுதலே சிரத்தையாகும்\nவரமிகு சமாதியாறு வகையின்சொற் பொருளிதாமே\n(வேதாந்த) சிரவண (கேள்வி) பொருளைத்தானே சித்தம் (உள்ளம்) சிந்திக்குமாறு சரதமாய் (சத்தியமாக) வைக்கும் இத்தை (இதை) சமாதானமென்பர் மேலோர். பரம சற்குரு (ஈஸ்வரன்) நூல் (வேத சாத்திரங்கள்) மீது அன்பு பற்றுதலே சிரத்தையாகும். வரமிகு (மேன்மை மிக்க) சம ஆதி ஆறு வகையின் சொற் பொருள் இதாமே.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nதெரிந்த ஒன்றை தொடர்ந்து போய் தெரியாத ஒன்று.....\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suryakannan.wordpress.com/category/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T11:53:33Z", "digest": "sha1:AM7HYVAVYQQOXRK7SXBFSSEUN6L2DQDG", "length": 7614, "nlines": 124, "source_domain": "suryakannan.wordpress.com", "title": "ட்ரிக்ஸ் | சூர்யா ௧ண்ணன்", "raw_content": "\nஅருமையான இலவச வீடியோ கன்வெர்டர்\nநாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)\nஇது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்)\nஇந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:-\nஇதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.\nஇதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nபிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nPreview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert பொத்தானை அழுத்தினால் போதுமானது.\nநாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப���படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும்.\nஇப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,\nதரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.\nஇதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது.\nPosted in உபுண்டு ட்ரிக்ஸ், ஜிமெயில் டிப்ஸ், ட்ரிக்ஸ், விண்டோஸ் ஏழு, விஸ்டா ட்ரிக்ஸ் by suryakannan on மே 21, 2010\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nவிண்டோஸ் – ஆரம்ப காலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-05-22T12:16:07Z", "digest": "sha1:5AY73X6QZHQI7F7BS4P3JE4J3VUT2H4R", "length": 6181, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலக்கு அளவீட்டு புள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇலக்கு அளவீட்டுப் புள்ளி (Target rating point) என்பது ஒரு தொலைக்காட்சி பெற்ற அளவீட்டின் புள்ளிகள் ஆகும். அதாவது மொத்த பார்வையாளர்களுள் எத்தனை பார்வையாளர்கள் காட்சியைப் பார்க்கிறார்கள் என்பதன் மதிப்பீட்டளவாகும். ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு விளம்பரம் அல்லது தொடரினை பார்த்து ரசித்த இலக்கு பார்வையாளர்களின் மதிப்பீட்டுப் புள்ளிகளின் கூட்டுத்தொகை ஆகும். இதனை அளவிடும் கருவி \"மக்கள் கருவி\" என அழைக்கப்படும்.\nஇலக்கு அளவீட்டுப் புள்ளி பெரியளவு சனத்தொகையில் எள்ள இலக்காக தனிநபர் மூலமாக புள்ளிகள் தரமிடப்படுகிறது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2015, 19:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T12:15:20Z", "digest": "sha1:LXTEZDSGSBOZ7ENYA3A4ZMHBD4LTYFLA", "length": 11817, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கு காமெங் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகிழக்கு காமெங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்\nகிழக்கு காமெங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் செப்பா நகரம் ஆகும்.\nபிரம்மபுத்ரா நதியின் ஒரு கிளையான காமெங் ஆறு இங்கு பாய்வதால், இந்த மாவட்டத்திற்கு இந்த பெயர் வந்தது. முன்பு காமெங் மாவட்டம் என்ற பெயருடன் இருந்த இந்த மாநிலமானது, அரசியல் காரணங்களுக்காக ஜூன் 1, 1980 ஆம் ஆண்டு கிழக்கு மற்றும் மேற்கு காமெங் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. [2]\nஇதன் பரப்பளவு சுமார் 4134 சதுர கிலோமீடராகும்,[3] , மேற்கு காமெங் மாநிலத்தை போன்றே பருவநிலை கொண்ட இந்த மாவட்டம் இமய மலை தொடர்களால் சூழப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் கீழே உள்ளது. செப்பா, சாயாங்டஜோ, சாவா, கேநேவா, பாமெங், லாடா, கியாவே புரங், பிபு, செப்பா, ரிச்சுக்ரோங் ,பிஜிரங், பாக்கே கேசாங், செய்ஜோசா, டிச்சிங் பஸ்ஸோ.இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதியை கொண்டுள்ளது.[4]\nஇந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நிஷி, மிஜி, சுலுங், மற்றும் அக இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், இவர்களின் வாழ்க்கை முறை வேறுபட்டுள்ளது.\nதிபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் வரும் கோரோ மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 800-1200 பேர் இம்மொழியை பயன்படுத்துகின்றனர்.[5][6]\nடணி மொழியை போன்று தோற்றமளித்தாலும் இது திபெத்திய- பர்மா மொழிக் குடும்பத்தில் ஒரு தனி மொழியாக 2001 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப் பட்டது.[7] இந்த மொழி வேறு எந்த மொழியுடனும் தொடர்பில்லாத ஒரு தனி மொழியாகும். [8] எனவே இது அந்த பகுதிக்கு அடிமைகளாக கொண்டுவரப்பட்ட மக்களின் மொழியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. [9]\nபகுய் புலிகள் சரணாலயம் இந்த மாநிலத்தில் அமைந்து உள்ளது..[10]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2017, 14:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிர���்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-05-22T12:16:11Z", "digest": "sha1:N6QZBPDW5KSKRWSWI2Q77RJETKH5UROP", "length": 5021, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாமுவேல் ஆஷ்வொர்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசாமுவேல் ஆஷ்வொர்த் ( Samuel Ashworth, பிறப்பு: 1877, இறப்பு: திசம்பர் 30 1925), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2013, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B_%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-05-22T12:16:16Z", "digest": "sha1:SS5ORC76FVB74PUZOX6RS5DXFXU2XNFO", "length": 7660, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோ டேன்லி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபிறப்பு 16 மார்ச்சு 1986 (1986-03-16) (அகவை 32)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nமுதல் ஒருநாள் போட்டி (cap 209) ஆகத்து 27, 2009: எ அயர்லாந்து\nகடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 2, 2009: எ ஆத்திரேலியா\nஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20\nஆட்டங்கள் 9 70 77 60\nதுடுப்பாட்ட சராசரி 29.77 33.67 33.76 24.83\nஅதிக ஓட்டங்கள் 67 149 115 91\nபந்து வீச்சுகள் – 1195 30 18\nஇலக்குகள் – 13 1 1\nபந்துவீச்சு சராசரி – 50.92 35.00 32.00\nசுற்றில் 5 இலக்குகள் – 0 0 0\nஆட்டத்தில் 10 இலக்குகள் – 0 n/a n/a\nசிறந்த பந்துவீச்சு – 2/13 1/20 1/9\nபிடிகள்/ஸ்டம்புகள் 5/– 33/– 24/– 23/–\nபிப்ரவரி 3, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்\nஜோ டேன்லி (Joe Denly, பிறப்பு: மார்ச்சு 16, 1986), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 77 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 - ல் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T12:16:17Z", "digest": "sha1:SVUH76MJX7ILSDYVTSMXDX2EIXNEMTXF", "length": 7210, "nlines": 129, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரேயிலிசம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nரேயிலிசம் (Raëlism) என்பது வெளிக் கோள் வாசிகளை நம்பும் ஒரு சமயம் ஆகும். இந்தச் சமயத்தை ரேயில் என அறியப்படும் குளோட் வொறில்கோன் (Claude Vorilhon) என்பவர் நிறுவினார்.\nரேயிலிசத்தின் இறையியலின் படி உலகில் உயிரினங்கள் எல்கோம் எனப்படும் வெளிக் கோள் வாசிகளால் உருவாக்கப்பட்டது என்று நம்புகிறார்கள். எலோகிம் மனிதர்கள் போல் தோற்றம் கொண்டவர்கள் என்றும், அவர்கள் மனித வழித்தோன்றல்களுடன் தொடர்பை ஏற்படுத்திய போது அவர்களை மனிதர்கள் தேவர்கள் அல்லது கடவுகள் என்று கருதினார்கள் என்றும் நம்புகிறார்கள். புத்தர், யேசு, மற்றும் பிற பலர் எலோகிமின் தூதுவர்கள் என்று இவர்கள் நம்புகிறார்கள்.\nஇந்தச் சமயத்தை சுமார் அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தற்போது நம்புகிறார்கள், அல்லது கடைப்பிடிக்கிறார்கள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் ரேயிலிசம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2016, 03:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2016/03/", "date_download": "2018-05-22T11:51:00Z", "digest": "sha1:UNKWVPNXWUVQD6JA2LOXZRPPDRBRKE73", "length": 17113, "nlines": 299, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: March 2016", "raw_content": "\nகாய்ந்த சுண்டைக்காய் 1/2 கப்\nமிள்காய் தூள் 2 டேபிள்ஸ்பூன்\nமஞ்சள் தூள் 1 டீஸ்பூன்\nசுண்டைக்காயை நெய் விட்டு வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.\nபூண்டு,சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக்கொள்ளவும்.\nபுளியை இரண்டு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டவும்.\nவாணலியில் கால் கப் நல்லெண்ணைய் விட்டு தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.\nஉரித்த பூண்டு,சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும்.\nஅதனுடன் புளிக்கரைசல்,உப்பு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.\nகுழம்பு கெட்டியாகி எண்ணைய் மேலே வந்ததும் இறக்கவும்.\nகடைசியில் வறுத்த சுண்டைக்காயை போட்டுக்கலக்கவும்\nசாமை அரிசி 1 கப்\nதேங்காய் துருவல் 1/2 கப்\nபொடித்த வெல்லம் 1/2 கப்\nசாமை அரிசியையும் உளுந்தையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.\nசாமை அரிசியை வடிகட்டி நைசாக அரைத்துக்கொள்ளவேண்டும்.\nஉளுந்து,தேங்காய் துருவல்,வாழைப்பழம்,பொடித்த வெல்லம் நான்கையும் நைசாக அரைக்கவேண்டும்.\nஅரைத்து வைத்துள்ள இரண்டு விழுதினையும் சேர்த்து சிட்டிகை உப்புடன் நன்கு கலக்கவேண்டும்.\nகுழிப்பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் எல்லாக்குழிகளிலும் எண்ணைய் ஊற்றி மாவை சிறு கரண்டியால் ஊற்றவேண்டும்.மாவு வெந்ததும் திருப்பிப்போட்டு (குச்சியால் திருப்பவேண்டும்) மீண்டும் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி எடுக்கவேண்டும்.\nLabels: சிறுதானிய சிற்றுண்டிகள், டிபன்\nஇஞ்சி 1 கப் (நறுக்கியது)\nபுளி பெரிய எலுமிச்சை அளவு)\nஇஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கிகொள்ளவேண்டும்.\nபுளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக்கொள்ளவேண்டும்.\nபச்சைமிளகாயை குறுக்கு வாட்டில் வெட்டிக்கொள்ளவேண்டும்.---\nவாணலியில் நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,பெருங்காயத்தூள் தாளித்து\nபொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து வதக்கவேண்டும்.\nநன்கு வதங்கிய பின் உப்பு,மஞ்சள்தூள்,புளித்தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.\nபுளியும் இஞ்சியும் சேர்ந்து கெட்டியானவுடன் வெல்லம் சேர்த்து இறக்கவேண்டும்.\nபுளி இஞ்சியை சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.பொங்கலுக்கு ஏற்ற side dish.\nLabels: சட்னி - துவையல்\nவெல்ல அடை:.... உப்பு அடை ( காரடை���ான் நோன்பு )\n14.3.2016 அன்று காரடையான் நோன்பு கொண்டாடப்படுகிறது.அன்று வெல்ல அடை,உப்புஅடை என்று இருவகை அடைகள் செய்வது வழக்கம்.\nமுதலில் பச்சரிசி அரைகிலோவை அரைமணிநேரம் ஊறவைத்து களைந்து வடித்து காயவைத்து நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.வாசனை வரும்வரை வறுக்கவும். (அல்லது பதப்படுத்திய அரிசி மாவு கடைகளில் கிடைக்கிறது. அதை நன்றாக வறுத்து உபயோகப்படுத்தலாம்.)\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் சிறிய பற்களாக கீரியது அரை கப்\nவெல்லம் (பொடித்தது) 1 கப்\nஏலக்காய் தூள் 1 டீஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும்.\nவெல்லம் நன்றாக கரைந்து தண்ணீர் \"தள தள' என்று கொதிக்கும்போது காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.\nவறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.\nமாவு நன்றாக வெந்ததும் கையில் லேசாக எண்ணைய் தடவி அதில் இந்த மாவை உருட்டி வைத்து வடைபோல் தட்டி\nஇட்லி பாத்திரத்தில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nவறுத்த பச்சரிசி மாவு 1 கப்\nதேங்காய் துண்டுகள் 1/2 கப்\nபொடியாக நறுக்கிய இஞ்சி 1 டேபிள்ஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 1 டேபிள்ஸ்பூன்\nகாராமணியை வறுத்து வேகவிட்டு வடிய வைக்கவும்.\nஒரு வாணலியை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு எண்ணைய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளித்து இஞ்சி,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.\nபின்னர் இரண்டு கப் தண்ணீரை உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவும்.தண்ணீர் நன்கு கொதித்தவுடன் வெந்த காராமணி,தேங்காய் துண்டுகள் சேர்த்து வறுத்த மாவை\nமாவு நன்றாக வெந்ததும் வடைபோல தட்டி இட்லி தட்டில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்���ி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வுப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\nவெல்ல அடை:.... உப்பு அடை ( காரடையான் நோன்பு )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=656869", "date_download": "2018-05-22T11:57:57Z", "digest": "sha1:VYYZYKN6UCHTO7EBNAVKYMES4ZWFGK3M", "length": 7119, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யாழில் சிறப்பாக நடைபெற்ற தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா", "raw_content": "\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nநிவாரங்களை உடனடியாக வழங்க வேண்டும்: நிதி அமைச்சர் உத்தரவு\nயாழில் சிறப்பாக நடைபெற்ற தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா\nதேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில், தேசிய சித்திரைப் புத்தாண்டு விழா, யாழ்ப்பாணத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.\nயாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில், யாழ். மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில், தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.\nஅத்தோடு, வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.\nஇந்நிழ்வில் கலந்துகொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசில்களும் வழங்கப்பட்டன.\nஇப்புத்தாண்டு நிகழ்வில் அரச அதிகாரிகள், தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nதேசிய சித்திரைப் புத்தாண்டு விழா\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதமிழ் மக்களுக்கான பிரச்சினைகளுக்கு நாமலிடம் தீர்வு: சீ.வி.விக்னேஸ்வரன்\nவித்தியா கொலை விழக்கு: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nவெளிவிவகார அமைச்சில் பணிபுரியும் தமிழ் பெண்ணுக்கு கொலை அச்சுறுத்தல்\nதனிமையில் வாழ்ந்த மூதாட்டி சடலமாக கண்டெடுப்பு\nஅரசியல் உணர்வு இல்ல���த ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஎரிமலையினால் பிளவடைந்த ஹவாய் வீதிகள்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nதமிழகத்தை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம்: திருமாவளவன்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nநிவாரங்களை உடனடியாக வழங்க வேண்டும்: நிதி அமைச்சர் உத்தரவு\nஅரசின் அசமந்தப்போக்கே கலவரத்திற்கு காரணம்: கமல்ஹாசன்\nகுற்றங்களை மாகாணசபை மீது சுமத்துகின்றனர்: சிவசக்தி ஆனந்தன் விசனம்\nமாநகர சபை கட்டடத்தின் மின் உயர்த்தி இடிந்து வீழ்ந்து விபத்து\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramadevarblogspotcom.blogspot.com/2011/11/blog-post_16.html", "date_download": "2018-05-22T11:58:53Z", "digest": "sha1:XIEBDNKUIM57Z5IFJWRCMPL526NAILPA", "length": 10130, "nlines": 229, "source_domain": "ramadevarblogspotcom.blogspot.com", "title": "பாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில் தோன்றும் காட்சி", "raw_content": "\nபாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில் தோன்றும் காட்சி\nவழக்கக்கம்போல் மீண்டுமொரு அதிசயசெய்தியை தருகிறேன் கடவுள் இருக்கிறார் என்பதை\nநிரூபிக்கும் அற்புதங்கள் ஏராளம் நடந்துவரத்தான் செய்கிறது.முருகன் மீது பல பாடல்கள் பாடியவரும் 85 ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த பாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில்\nதோன்றியதைத்தான் கீழே பார்க்கிறிர்கள். நண்பர் ரிஷி அவர்கள் லைவிங் எக்ஸ்ட்ராவில் இது பற்றி ஒருகட்டுரை வெளியிட்டு இருக்கிறார்கள் அதைப்பார்ப்பதற்க்கு இங்கு சொடுக்குக‌\nகடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌\nகடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்\nதஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த\nமாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌\nமாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2\nநான் வீடியோ க்ராபராக பணியாற்றுகிறேன் இந்து சமயத்தின் பெருமைகளையும் புகழ்பெற்ற கோவில்களையும் அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த முயற்சி ராமரின் கால்பட்ட புண்ணியபூமியான ராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணி என்ற ஊர் எனது சொந்த ஊர் தற்போது வசிப்பது அருகிலுள்ள கீழக்கரை எனும் நகரத்தில்\nசிவன் வானில் தோன்றும் காட்சி\nமுருகப்பெருமான் கூறும் பூர்வஜென்ம கர்மாக்கள்\nஅதிசயங்களை நிகழ்த்தும் மதுரை பாண்டி கோவில்\nபாம்பன் சுவாமிகளின் ஆன்மா வானில் தோன்றும் காட்சி\nயாகத்தில் தெரியும் வராஹி அம்மன் உருவம்\nபிரதோஷ நேரத்தில் அம்மா என்றைழைத்த நந்தி\nமங்கள நாயகி கண்ணகி கோயில்\nநாத்திகரை ஆத்திகராக மாற்றிய சந்திரசூடேஸ்வரர்.\nஒம் சிவ சிவ ஓம்\nஅய்யப்பவிரதமும் சில அயோக்கிய பக்தர்களும்\nசகாதேவர் அருளிய தேவதா தொடுகுறி சக்கரம்\nசகாதேவர் அருளிய தேவதா தொடுகுறி சக்கரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/ghost-house-escape-2-ta", "date_download": "2018-05-22T12:12:45Z", "digest": "sha1:OQDH5BHC3SHXHVY6EESKNYK5QCZ4HRBE", "length": 4888, "nlines": 88, "source_domain": "www.gamelola.com", "title": "(Ghost House Escape 2) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2015/05/", "date_download": "2018-05-22T11:50:57Z", "digest": "sha1:KGZDVQBQ6O5CJBVP4ITVUDXRAGQU5H3Z", "length": 11681, "nlines": 226, "source_domain": "www.sangarfree.com", "title": "May 2015 ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nsangarfree SIVA கவி, கிறுக்கல்\nஎவ்வாறு என்பதெல்லாம் பொருட்டே இல்லை\nதாண்டி ஏதாவது எழுதவேண்டும் .\nஒரு நீண்ட வீதி வழி பயணிக்கும்\nஎன் எண்ணங்களை நிறுத்தி வைக்கவும் , உயரம் தாண்டி போய்கொண்டிருக்கும் உணர்ச்சிகளை ஒடுக்கி வைக்கவும்\nஏதாவது எழுத வேண்டும் .\nஎப்போதும் முகாரி ராகமே இசைக்கும் வாழ்க்கை வயலீனைமீட்டெடுக்கவும்\nஏதாவது எழுத வேண்டும் .\nநடத்தும் \"தனிமை \" மனைவியை\nதொலைக்க வல்ல சக்களத்தி அதுதான் ,\nஅதுக்காகவேனும் ஏதாவது எழுத வேண்டும் \nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள���ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/course/togaf%E2%80%8B-9-1-certified-level-2-training/", "date_download": "2018-05-22T12:01:47Z", "digest": "sha1:RMEIN32OP6WTQU6TWYOHSVNUDRQSXFFI", "length": 39811, "nlines": 401, "source_domain": "itstechschool.com", "title": "TOGAF 9.1 சான்றளிக்கப்பட்ட (Level 2) பயிற்சி பாடநெறி & சான்றிதழ் - ITS", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு ���திகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nமேம்பட்ட பயிற்சி நுட்பங்கள் பற்றிய சான்றிதழ் (CATT)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nதயவு செய்து வெறுமனே / புக்கிங் எந்த படிப்புகள் வாங்கும் முன் ஒரு கணக்கை உருவாக்க.\nஇலவசமாக ஒரு கணக்கை உருவாக்கு\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திர��யாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான��பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nTOGAF 9.1 சான்றளிக்கப்பட்ட (Level 2) பயிற்சி பாடநெறி & சான்றளிப்பு\nTOGAF 9.1 சான்றளிக்கப்பட்ட (Level 2) பயிற்சி பாடநெறி கண்ணோட்டம்\nஇந்த 2- நாள் TOGAF ® சான்றிதழ் நிலை 2 நிச்சயமாக தனிநபர்கள் ஒரு கட்டடக்கலை கட்டமைப்பை தொடங்குவதற்கு, உருவாக்க, நிர்வகிக்க மற்றும் மதிப்பீடு செய்ய உதவுகிறது. இந்த சான்றளிக்கப்பட்ட நிலை 2 (பகுதி XX) பாடநெறி உள்ளடக்கியது மற்றும் TOGAF® மற்றும் அதன் பயன்பாடு உண்மையான-வாழ்க்கை IT அமைப்புகளுக்கு மேம்பட்ட புரிதலை ஊக்குவிக்கிறது - வணிக நோக்கங்களைப் பொருத்துகின்ற ஒரு IS / IT கட்டமைப்பை உருவாக்கி, பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டினை மையப் புள்ளியாக பயன்படுத்துகிறது.\nவிரிவான TOGAF ® அறிவை நிரூபிக்கும் அதே நேரத்தில், இந்த பாடத்திட்டம் TOGAF ® X சான்றிதழ் (பகுதி XX) பரீட்சைக்கு தனிநபர்களை தயார் செய்யும். பாடத்திட்டம் முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்டது குழு ® திற ஒரு பரீட்சை ரசீது சே��்க்கப்பட்டுள்ளது.\nTOGAF X சான்றிதழ் (Level 9.1) பாடநெறியின் நோக்கம் பார்வையாளர்\nTOGAF ® அறக்கட்டளை நிலைக்கு அப்பால் அவர்களின் அறிவை விரிவாக்குவதில் ஆர்வமுள்ள யாருக்கும் இந்த பாடநெறி பரிந்துரைக்கப்படுகிறது.\nTOGAF X சான்றிதழ் முன் தகுதி (நிலை XX) சான்றிதழ்\nTOGAF ® பாடத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர், பிரதிநிதிகள் கடந்துவிட்டிருக்க வேண்டும் TOGAF® பகுதி XX தேர்வில்.\nபாடநூல் சுருக்கம் காலம்: 9 நாட்கள்\nகட்டிடக்கலை செயலாக்க ஆதரவு தொழில்நுட்பங்கள்\nகட்டம் A: கட்டிடக்கலை பார்வை\nகட்டம் பி: வணிக கட்டிடக்கலை\nகட்டம் பி: வணிக கட்டிடக்கலை - பட்டியல்கள், வரைபடங்கள், மற்றும் மாட்ரிஸ்கள்\nகட்டம் சி: தகவல் அமைப்புகள் கட்டிடக்கலை\nகட்டம் சி: தரவு கட்டமைப்பு\nகட்டம் சி: தரவு வடிவமைப்பு - பட்டியல்கள், மாட்ரிஸ்கள் மற்றும் வரைபடங்கள்\nஒருங்கிணைந்த தகவல் உள்கட்டமைப்பு குறிப்பு மாதிரி\nகட்டம் சி: பயன்பாடுகள் கட்டிடக்கலை\nகட்டம் சி: பயன்பாடுகள் கட்டிடக்கலை - பட்டியல்கள், மாட்ரிஸ்கள், மற்றும் வரைபடங்கள்\nகட்டம் டி: தொழில்நுட்ப கட்டிடக்கலை\nகட்டம் டி: தொழில்நுட்ப கட்டிடக்கலை - பட்டியல்கள், மாட்ரிஸ்கள், மற்றும் வரைபடங்கள்\nகட்டம் மின்: வாய்ப்புகள் மற்றும் தீர்வுகள்\nகட்டம் F: இடம்பெயர்வு திட்டமிடல்\nகட்டம் ஜி: செயல்படுத்தல் ஆளுகை\nகட்டம் H: கட்டிடக்கலை மாற்று மேலாண்மை\nADM ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டுதல்கள்: இயக்கம் மற்றும் நிலைகள்\nADM ஏற்றுக்கொள்ளும் வழிகாட்டுதல்கள்: பாதுகாப்பு\nADM ஏற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள்: SOA\nஎங்களுக்கு எழுதவும் info@itstechschool.com & எங்களை தொடர்பு கொள்க + விலை விலை & சான்றிதழ் செலவு, அட்டவணை & இடம்\nஎங்களை ஒரு கேள்வியை விடு\nTOGAF®​ X சான்றிதழ் (பகுதி XX) தேர்வு\nபாஸ் மார்க் 60% (24 இலிருந்து 40)\nபின்வரும் TOGAF ® X சான்றிதழ் (Level 9.1) பயிற்சி பாடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது:\nஅறிவு அகாடமி TOGAF ® XX சான்றளிக்கப்பட்ட (நிலை XX) கையேடு\nதயவுசெய்து மேலும் தகவலுக்கு தயவுசெய்து எங்களை தொடர்பு.\nநன்றி மற்றும் அது ஒரு அற்புதமான மற்றும் தகவல் அமர்வு இருந்தது.\nGR8 ஆதரவு ஊழியர்கள். ITEM இல் பயிற்சியாளருக்கு நல்ல காலாவதி உள்ளது. சிறந்த உணவு தரம். ஒட்டுமொத்தமாக கூஓ (...)\nஆழமான கள அறிவுடன் சிறந்த பயிற்சியாளர். நல்ல பயிற்சி உள்கட்டமைப்பு.\nமாற்றம் மற்றும் கொள்ளளவு மேலாளர்\nஇது ஒரு அ���்புதமான பயிற்சி மற்றும் கற்றல் சூழலில் ஒரு அற்புதமான பயிற்சி இருந்தது. இது gre (...)\nசேவை மேலாண்மை செயல்முறை முன்னணி\nஇது ஒரு பெரிய கற்றல் அமர்வு. நான் மற்ற வாழ்க்கை கேட்ச் இந்த மாதிரி இன்னும் அமர்வுகளை நம்புகிறேன் (...)\nதரமான ஊழியர்களுடனும் அனைத்து தேவையான Infra நிறுவனங்களுடனும் அதன் ஒரு பெரிய நிறுவனம். ஐடிஐஎல் அடித்தளம் (...)\nநான் கடந்த மாதம் என் தொழில்நுட்பம் பள்ளியில் இருந்து என் அடித்தளம் மற்றும் ஐடிஐஎல் இடைநிலை செய்துவிட்டேன். (...)\nஅது பெரிய அமர்வு. பயிற்சி நன்றாக இருந்தது. நான் அவருடைய போதனையை விரும்பினேன்.\nபுதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் என்பது தனிப்பட்ட, பெருநிறுவன மற்றும் கல்லூரிகளில் IT மற்றும் தொழில்முறை திறன்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனமாகும். பயிற்சியுடன் மட்டுமின்றி, அதன் பயிற்சி நிறுவனங்களுமே, பெருநிறுவனப் பயிற்சி தேவைகளுக்காக இந்தியாவின் அனைத்து பெருநிறுவன மையங்களிலும் கிடைக்கின்றன. மேலும் படிக்க\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/this-actress-hasn-t-watched-her-debut-movie-till-date-046621.html", "date_download": "2018-05-22T12:05:38Z", "digest": "sha1:OVVIOTUCSYYRRQJAV5BEVCWEPB55Q5UL", "length": 11368, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நான் நடிச்ச முதல் படத்தை நானே இதுவரை பார்க்கவில்லை: அஜீத் ஹீரோயின் | This actress hasn't watched her debut movie till date - Tamil Filmibeat", "raw_content": "\n» நான் நடிச்ச முதல் படத்தை நானே இதுவரை பார்க்கவில்லை: அஜீத் ஹீரோயின்\nநான் நடிச்ச முதல் படத்தை நானே இதுவரை பார்க்கவில்லை: அஜீத் ஹீரோயின்\nமும்பை: தன்னை தனது அப்பாவுக்கும், அக்காவுக்கும் பிடிக்காது என்று பாலிவுட் நடிகை தபு தெரிவித்துள்ளார். மேலும் தான் நடித்த முதல் படத்தை தானே இதுவரை பார்க்கவில்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருபவர் தபு. திருமணம் செய்யாமல் தனியாக வசித்து வருகிறார். 11 வயதில் நடிக்க வந்த அவருக்கு 45 வயதாகிறது.\nஇந்நிலையில் தபு தனது வாழ்க்கை பற்றி கூறியிருப்பதாவது,\nஎன் அப்பாவுக்கு ஆண் குழந்தை தான் பிடிக்கும். ஆனால் நானும், என் அக்காவும் பெண்ணாக பிறந்துவி���்டோம். இரண்டாவது குழந்தையாவது ஆணாக பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்தபோது நான் பெண்ணாக பிறந்தது அவருக்கு பிடிக்கவில்லை.\nஅப்பா என்னிடம் வெறுப்பை மட்டுமே காட்டினார். அதனால் என்னை நானே வெறுக்கத் துவங்கினேன். என் அம்மாவும், அப்பாவும் நான் சிறுமியாக இருக்கும்போது பிரிந்துவிட்டார்கள்.\nஅம்மாவுக்கு என் மீது பாசம் அதிகம். இது என் அக்காவுக்கு பிடிக்காது. அதனால் எப்பொழுது பார்த்தாலும் என்னை அழ வைத்துக் கொண்டே இருப்பாள். நான் எதுவாக இருந்தாலும் அவளை கேட்டுத் தான் செய்ய வேண்டும்.\nஎன் அப்பாவால் நான் பயந்த சுபாவம் உள்ளவள் ஆகிவிட்டேன். என் முதல் படத்தை பதட்டத்துடன் நடித்தேன். அந்த படத்தை நான் இதுவரை பார்க்கவே இல்லை. என் அம்மாவும், அக்காவும் படத்தை பார்த்துவிட்டு நான் நன்றாக நடித்திருப்பதாகக் கூறி அழுதார்கள் என்றார் தபு.\nஒரு கிடாயின் கருணை மனு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமறுபடியும் 'அந்த' கேள்வியை தான் கேட்கப் போறீங்களா\nகஜோல் புருஷனால் தான் நான் இன்னும் சிங்கிளாக உள்ளேன்: தல ஹீரோயின் பேட்டி\n44 வயது, ஆனாலும் என்ன.. தபுவுக்குள் பூத்தது புதுக் காதல்\nதென்னிந்திய மொழிகளில் கலக்கிய திரிஷ்யம்.. இந்தியில் வீழ்ந்தது.. ஏன்\n45 வயதான தபு, மும்பை தொழிலதிபரை மணக்கிறார்\nஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் 10 தேசிய விருது வாங்குனவங்க சேரும் இந்தி திரிஷ்யம்\nபிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க மறுத்த தபு\nகாஷ்மீர் போன இடத்தில் நடிகை தபுவுக்கு திடீர் மூச்சுத் திணறல்... சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்\nகல்யாணத்தைப் பத்தி மட்டும் பேசவேப் படாது... டென்ஷனாகும் தபு\nஏ.ஆர். ரஹ்மான் அழைக்க மாட்டாரா: காத்திருக்கும் தபு\nதுவங்கியது ராணா: ரஜினியுடன் தீபிகா - இலியானா - தபு\nகுடியரசுத் தலைவரிடம் 'பத்ம' விருது பெற்ற எஸ்.பி.பி, ஜெயராம், தபு\nதம்பி வயசுக்காரரையா திருமணம் செய்வது: நடிகையை கலாய்த்த நெட்டிசன்கள்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nகுழந்தை முகம் மாறாத தேவையானி cute பேட்டி- வீடியோ\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் ப��ரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/vijay-sethupathi-play-corporate-guy-040340.html", "date_download": "2018-05-22T12:06:18Z", "digest": "sha1:7PUKFC2JXWS3EGUO7R7OCZXQDHNHMB3X", "length": 8906, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கார்ப்பரேட் பக்கம் திரும்பும் கேவி ஆனந்த் | Vijay Sethupathi Play Corporate Guy - Tamil Filmibeat", "raw_content": "\n» கார்ப்பரேட் பக்கம் திரும்பும் கேவி ஆனந்த்\nகார்ப்பரேட் பக்கம் திரும்பும் கேவி ஆனந்த்\nசென்னை: கேவி ஆனந்த் படத்தில் விஜய் சேதுபதி கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞராக நடிக்கவுள்ளார்.\nநானும் ரவுடிதான் ஹிட்டுக்குப் பின் விஜய் சேதுபதியின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. தற்போது ஒரே நேரத்தில் றெக்க, ஆண்டவன் கட்டளை உட்பட பல படங்களில் நடித்து வருகிறார்.\nவிஜய் சேதுபதி-டி.ராஜேந்தரை வைத்து கேவி ஆனந்த் இயக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.\nஇதில் விஜய் சேதுபதி கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராகவும், டி.ராஜேந்தர் கார்ப்பரேட் நிறுவனத்தின் ஏஜென்ட்டாகவும் நடிக்கவிருக்கின்றனர்.\nஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராகவும், அபி நந்தன் ஒளிப்பதிவாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். பெயரிடப்படாத இப்படத்துக்கு ஹீரோயின் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.\nமற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு முடிந்தவுடன், இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமற்றொருபுறம் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியிருக்கும் இறைவி உலகம் முழுவதும் வருகின்ற 3ம் தேதி வெளியாகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவிஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. மே 15-ல் ஆரம்பம்\nவிஜய் சேதுபதிக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட சிம்பு: வைரலான புகைப்படம் #CCV\nரஜினி நடிக்கவிருந்த படத்தில் விஜய் சேதுபதி: மாஸு தான்...\nரஜினி படத்தில் விஜய் சேதுபதி.. சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nயுவன் தயாரிப்பில் விஜய் சேதுபதி அஞ்சலி இணையும் படம் பூஜையுடன் ஆரம்பம்\nவிஜய் சேதுபதியுடன் மூன்றாவது முறையாக இணைந்த 'பிர��மம்' நாயகி\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nகுழந்தை முகம் மாறாத தேவையானி cute பேட்டி- வீடியோ\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/spiritual-news/special-team-formed-to-follow-pilgrims-in-velliangiri-for-maha-shivaratri-2018/articleshow/62886951.cms", "date_download": "2018-05-22T12:03:03Z", "digest": "sha1:FHZUV54WJYLIIBXMN6EGK7HQHMTQGEO7", "length": 23938, "nlines": 196, "source_domain": "tamil.samayam.com", "title": "velliangiri pillgrims:special team formed to follow pilgrims in velliangiri for maha shivaratri 2018 | சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் கண்காணிப்பு தீவிரம்! - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nசிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் கண்காணிப்பு தீவிரம்\nமகா சிவராத்திரியை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலை ஏறும் பக்தர்களை கண்காணிக்க வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது வெள்ளியங்கிரி மலை. சிவபெருமான் இந்த மலையில் அமர்ந்து தவம் செய்ததாக கூறப்படுகிறது. இதான்ல ஒவ்வொரு ஆண்டும் மகா அன்று இந்த மலைக்கு அதிக பக்தர்கள் மலை ஏற வருவார்கள்.\nஇந்நிலையில், இந்த ஆண்டு சிவராத்திரியை முன்னிட்டு, மலை ஏறுவதற்கு கடந்த 6ம் தேதி முதல் வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். மேலும், நாளை மகா சிவராத்திரி நாள் என்பதால், தமிழகம் மட்டுமி்ல்லாது, மற்ற அண்டை மாநிலங்களிலிருந்தும் அதிகளவு எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள்\nஇதனனால், பக்தர்களை கண்காணிக்க வனத்துறையினர் சார்பில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலைய��ல் பிளாஸ்டிக் பொருட்கள், எளிதில் தீ பற்ற கூடிய பொருட்கள் உள்ளிடவற்றை கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்��ாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nநாக்கை அறுத்து துர்க்கை அம்மனுக்கு தானம் கொடுத்த ...\nகடும் பனிப்பொழிவு கேதர்நாத்தில் சிக்கித்தவிக்கும் ...\nகேரளா மாநிலம்: ரத யாத்திரையில் கலந்துகொள்ளும் இஸ்ல...\nவெயிலில் ஸ்டைலாக மாறிய கோயில் யானை\nதமிழ்நாடுஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 11பேர் உயிரிழப்பு: கமல், ரஜினி கடும் கண்டனம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது: ஸ்டாலின்\nசினிமா செய்திகள்விஞ்ஞானி தலைப்பு சிவகார்த்திகேயனுக்கு கிடைக்குமா\nசினிமா செய்திகள்யார் இந்த ராதிகா டுவிட்டரில் டிரெண்டிங் காரணம் என்ன\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்ராயலாக இருந்த ராஜஸ்தானை ஏமாற்றிய ஸ்டோக்ஸ் ஒரு ரன்னுக்கு ரூ.6.37 லட்சம்\nசெய்திகள்டிரைபிலாஸர் அணி சுமாரான தொடக்கம் - சூப்பர் நோவஸுக்கு 130 ரன் இலக்கு\n1சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளியங்கிரியில் கண்காணிப்பு தீவிரம்\n3மங்கலம் தரும் மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\n4நியூ காதல், பிரேக்-அப் காதலுக்கு பரிகாரத் தீர்வு தரும் காதலர் தி...\n5துபாயின் முதல் இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டினாா் பிரதமா் மோடி...\n6சிவனுக்காக கடலே வழிவிடும் உலகின் அதிசய கோயில்\n7மாசி மாத பூஜைக்காக சபரிமலையில் நாளை நடைதிறப்பு\n எங்க பொருளாதாரத்தை தூக்கிவிடுமா; ரூபாய் நோட்ட...\n9மங்கலம் தரும் மகா சிவராத்திரி விரதத்தின் சிறப்புகள்\n10வேலூர் பொன்னியம்மன் கோவில் தேரில் தீ விபத்து\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2012/01/43-picton.html", "date_download": "2018-05-22T12:04:39Z", "digest": "sha1:33JDSCFUKLHJSZ6UZQVZHFL3YVUSXEQP", "length": 9451, "nlines": 88, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் க���விலடி: நியூசிலாந்து 43 -பிக்டன்(Picton)", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nவெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு செல்ல 3 மணித்தியாலம் கடல் பயணம் செய்யவேண்டும். பயணத்தின் இறுதி ஒரு மணித்தியாலம் புகழ்பெற்ற Marlborough Soundsக்கு ஊடாக பயணிக்க வேண்டும். நிலப்பரப்புக்கள் சூழவுள்ள மிகவும் குறுகலான இடம் தான் Marlborough Sounds.\nவெலிங்டனில் காலை 10.25க்கு புறப்பட்ட கப்பல் பிக்டனை மதியம் 1.35 க்கு வந்தடைந்தது.\nஅன்று இரவினை Motueka(மொற்று எகா) என்ற இடத்தில் தங்குவதற்கு முன்பதிவு செய்திருந்தேன். பிக்டனில் இருந்து கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலம் பயணித்தால் மொற்று எகாவினை அடையலாம். இரவு நேரங்களில் குளிர் காலங்களில் நியூசிலாந்தில் சில இடங்களில் பயணிப்பது பாதுகாப்பற்றது என்பதினால் 6, 7 மணிக்கு முன்பாக Motuekaக்கு செல்ல விரும்பினேன். பிக்டனில் வாடகை வாகனத்தினை வாங்கும் போது நேரம் கிட்டத்தட்ட மாலை 2 மணியாகிவிட்டது. இன்னும் மதிய உணவு உண்ணவில்லை. 4 மணிக்கு பிக்டனை விட்டு வெளிக்கிட்டால்தான் 6.30 மணியளவில் Motuekaவை அடையலாம். இடையில் இருக்கும் இரு மணித்தியாலங்களில் ஒரு மணித்தியாலத்தினை மால்பரோ சவுண்டில்(Marlborough Sound) உள்ள மிகவும் அழகான பகுதிக்கு படகில் செல்ல விரும்பினேன். வெலிங்டனில் இருந்து பிக்டனுக்கு வரும் போது மல்பரோ சவுண்டின் ஒரு பகுதியூனூடாகப் பயணித்தாலும், மால்பரோ சவுண்டின் மிகவும் அழகான பகுதிக்கு செல்ல படகில் தான் பயணிக்க வேண்டும். படகில் பயணிக்க அருகில் இருந்த சுற்றுலா தகவல் நிலையத்துக்கு சென்றேன். ஆனால் அச்சமயத்தில் பயணிக்க படகுகளில் இடம் இருக்கவில்லை. மறு நாள் நான் Abel Tasman National Park( அபில் தஸ்மான் தேசிய பூங்கா)வில் படகுப் பயணம் செய்ய விரும்பினேன். படகில் 3 மணித்தியாலம் பயணிக்க வேண்டும். பல சுற்றுலாப் பயணிகள் படகில் செல்ல விரும்புவதினால் சிலவேளை படகில் இடம் கிடைக்காமல் போகலாம். இதனால் பிக்டனில் இருக்கும் சுற்றுலா தகவல் மையத்தின் மூலம் மறு நாள் அபில் தஸ்மான் தேசிய பூங்காவில் படகில் பயணிக்க முன்பதிவு செய்தேன். ஆனால் முன்பதிவு செய்யும் போது கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் சுற்றுலாத்தகவல் நிலையத்தில் காத்திருக்க வேண்டி இருந்தது. முன்பதிவு செய்ததும் உடனே அருகில் இருந்த ஆங்கில உணவகத்தில் potato chips வாங்கி உண்டபின்பு மூன்றரை மணியளவில் மொட்டுவெகாவை நோக்கிப் பயணித்தேன். பிக்டனில் இருந்து மொட்டுவேகாவுக்கு செல்ல நெல்சன்(Nelson) என்ற இடத்தினூடாக செல்ல வேண்டும். நெல்சனுக்கு செல்ல ஒரு மணித்தியாலமும் நாற்பத்தைந்து நிமிடங்களும் தேவை.\nபிக்டனில் நெல்சனுக்கும் இடையில் இருக்கும் இடம் கவ்லொக்(Havelock). பிரதான வீதி(State Highway 6) பிக்டனில் ஆரம்பித்து பெலிங்கெம்(Blenheim)ஊடாக கவ்லொக் செல்கிறது. ஆனால் Queen Charlotte Drive என்ற புகழ் பெற்ற பாதையில் பயணித்தால் பெலிங்கெம் செல்லாமல் குறைந்த நேரத்தில்( 45 நிமிடங்களில்) கவ்லொக் செல்லலாம். ஆனால் இப்பாதை மிகவும் வலைந்து செல்லும் ஒடுக்கமானதாக இருக்கின்றது. அத்துடன் அழகான மால்பரோ சவுண்ட் கடற்கரையினுடாக செல்கின்றது.\n'Queen Charlotte Drive' பாதை உயரமான இடத்தினூடாக ஆரம்பித்தது. பயணம் ஆரம்பித்து சில நிமிடங்களில் வாகனத்தினை நிறுத்தி பிக்டன் நகரின் இயற்கை அழகினைப் படம் பிடித்தேன்.\nஅழகிய இயற்கைக்காட்சிகளைப் படம் பிடித்தபின்பு பயணத்தினை தொடர்ந்தோம்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 44 - பிக்டனில் இருந்து ரிவாக்கா வரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=59936/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T12:06:24Z", "digest": "sha1:S7V6HI7VVE2ZFXW7J5EIEC6PIS4MGASG", "length": 24528, "nlines": 256, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சிறப்புக் கட்டுரைகள்", "raw_content": "\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nபறவைகள், விலங்குகளை குளிர்விக்கும் கான்பூர் மிருகக்காட்சிச்சாலை நிர்வாகம்\nஅக்காவின் பாட்டு திறமையை பாருங்கள்\nகுட்டி செய்யும் சுட்டி வேலையை பாருங்கள்\nஎல்லோரையும் முட்டாளாக்கும் இந்த மனிதனை பாருங்கள்\nநாக பாம்பிலிருந்து ராஜ மாணிக்கம் எடுக்கும் அற்புத காட்சி\nமரத்தால் ஆன அழகிய வீடு\nவீதியில் சாதாரணமாக திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள்: அதிர்ச்சி காணொளி\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கான நீதியை வேண்டிய பயணம் தொடரவேண்டும��\nமுள்ளிவாய்க்கால் பேரவலம் முடிந்து ஒன்பது வருடங்களாகிவிட்டன. ஆனாலும் அந்த அவலத்தின் நினைவுகள் இன்னும் மனித நெஞ்சங்களை சுட்டெரிக்கின்றன. 2004ம் ஆண்டில் இந்து சமுத்திரத்தை அண்டியுள்ள ஆசிய நாடுகளில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்களைக் காவுகொண்ட சுனாமி எப்படி எமது துயர் மிகு நினைவுகளில் ஒருபகுதியாகிவிட்டதோ...\nதமிழ் மக்களின் பிரச்சினையை கண்டுகொள்ளாத கோட்டாவின் சிந்தனைகள்\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கடந்த சில நாட்களாக நாட்டின் எதிர்காலம் தொடர்பாக தமது கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்துவருகின்றதைக் காணமுடிகின்றது. அவரது பார்வையில் நாட்டின் பொரு­ளா­தாரம் மிக மோச­மான நிலையில் உள்­ள­தோடு, நீதி முறைமை செய­லி­ழந்­துள்­ளது. நல்­லாட்சி அர­சாங்­கத்தின் வாக...\nகுற்றவாளிகள் தப்பிக்கும் கலாசாரம் மாற்றமடையவேண்டும்\nஇலங்கையின் நீதித்துறையில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சனைகளை அண்மையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பாரர்ளுமன்றத்தில் காத்திரமான வகையில் சுட்டிக்காட்டியிருந்தார். குற்றவியல் வழக்குகளில் நீதி தாமதப்படுத்தப்படுவதைப் பயன்படுத்தி பாரிய குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட...\n2020பற்றிச் சிந்திக்கும் முன்பு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுங்கள்\n2020ம் ஆண்டில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவது அதிகாரத்தில் தொங்கிக்கொண்டிருப்பது அதற்கு அப்பாலும் அதிகாரத்தை எப்படி கைப்பற்றலாம் என்று திட்டமிடுவது என்பதாகவே இலங்கையின் பிரதான கட்சிகளின் மே தினங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் சாரம்சம் அமைந்திருந்தது. இந்த கருத்துக்களை ஒதுக்கிவிட்டுப்பார்த்தால்...\nசர்வதேச யுத்த குற்றங்களுக்கு எதிரான பொறுப்புடைமை சமாதானத்துக்கு வழிகாட்டுமா\n2015இல் இலங்கை அரசாங்கமானது நல்லிணக்கம், பொறுப்புடைமை மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை முன்கொண்டு செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவையின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கியிருந்தது. அவ்வாறு செய்ததன் மூலமாக, அரசாங்கமானது உள்நாட்டு யுத்தத்தின்போது இரண்டு தரப்புக்களாலும் மேற்...\nகாலத்தின் கண்ணாடி.. இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்\nஉலகில் நடக்கும் ந���கழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும். பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படை உரிமைகளை கட்டிக்காப்பது; பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலை தடுப்பது போன்ற நோக்கத்துடன் ஐ.நா., சார...\nபயணப்பாதை சரியானதாக அமைந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும்\nநாணயப் பெறுமதி வீழ்ச்சி, இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பெரும் சவாலை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை நாணயத்தின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. “மிதக்கும்” சந்தையில் (Floating Market) ஏற்பட்ட மாற்றமே நாணயப் பெறுமதி வீழ்ச்சிக்குக் கார...\nஅரசியல் திரிசங்கு நிலைக்கு தீர்வு காணவேண்டுமெனில்…\nகடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை தவறான கண் கொண்டு நோக்கியதன் விளைவாகவே தற்போதைய அரசியல் திரிசங்கு நிலைமை நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. வன்முறையற்ற தேர்தல் முறைமை மூலம் ஒவ்வொரு வட்டாரமும் மக்ககள் பிரதிநிதியைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்று தசாப்...\nதமிழ்த் தேசிய அரசியல் பயணிக்கும் பாதை \n2009ல் விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியாக அழிக்க்பபட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியல் இப்போது பரபரப்பு நிறைந்த திருப்புமுனைப் புள்ளியொன்றுக்கு வந்திருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீண்ட கால வெற்றிப் பயணம் தற்போது முக்கியத்துவம் மிகுந்த இடமொன்றில், பலவிதமான குழப்பங்களுடனும், தடுமாற்றங்களுடனும் தே...\nஇனங்களிடையே சகவாழ்வைப் பலப்படுத்துவதில் தங்கியுள்ள இலங்கையின் எதிர்காலம்\nஇலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், சகவாழ்வையும் கட்டியெழுப்பும் பொருட்டும் இன, மத ஒருமைப்பாட்டை மேலோங்கச் செய்யும் வகையிலுமான செயற்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பாராளுமன்றக் குழுவொன்றை சபாநாயகர் கரு ஜயசூரிய ஏற்படுத்தியுள்ளார். அனைத்து மதத் தலைவர்களதும் வழிகாட்டலில் இத்திட்டத்தை முன்னெடுக்...\nநல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் முன்செல்ல வேண்டுமெனில்…\nஅடுத்த (மே) மாதம் 19ம்திகதியுடன் இலங்கையில் முப்பது வருட காலத்துக்கும் மேலாக நீடித்த ய���த்தம் ஓய்ந்து போய் ஒன்பது வருடங்கள் நிறைவடையப் போகின்றது. கொடிய யுத்தம் ஏற்படுத்திச் சென்றுள்ள தழும்புகள் ஏராளம். நேரடியாகவும் மறைமுகமாகவும் விளைவித்துச் சென்றுள்ள யுத்தப் பாதிப்புகளை இலங்கையர்கள் இலகுவில் மறந்தவிட...\nதமிழ் -சிங்கள சித்திரைப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது. இந்நாட்டின் பெரும்பான்மையினத்தவரான சிங்கள மக்களுக்கும், முதலாவது சிறுபான்மையினத்தவரான தமிழ் மக்களுக்கும் பொதுவான சிறப்பான பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு அமைந்திருப்பதனால், வழமை போலவே இம்முறையும் புதுவருடக் கொண்டாட்டம் வெகுவாகக் களைகட்டியிருக்க...\nதமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து இழுத்தடிக்கப்படக் கூடாது\nகடந்த ஏப்ரல் 4ம் திகதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றி பெறுமென பெரும் கனவுகண்ட பொது எதிரணி தரப்பின் மூக்குடைபட்டுப் போயுள்ளது. சர்வதேச ரீதியிலும், உள்நாட்டிலும் பெரும் பரபரப்பை தோற்றுவித்திருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டு விட்டது. எதிரணியினர...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமும் வாக்களிப்பும் எதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் எந்த முடிவை எடுப்பது என்பதில் தமிழர்கள் திரிசங்கு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப்...\nபௌத்தத்திற்கு முன்னுரிமையளிப்பதால் பறிக்கப்படும் தொழிலாளர் உரிமை\nஇலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கக் கூடிய காரணிகளில் மதம் என்பது முக்கிய இடத்தைப் பிடித்துநிற்கின்றதென்பதை மீண்டுமாக உணர்த்தும் அறிவிப்பு நேற்றையதினம் வெளியானது. இலங்கையின் வரலாற்றில் முதற்தடவையாக மே முதலாம் திகதி இடம்பெறும் தொழிலாளர் தின நிகழ்வுகள் பௌத்தர்களின் வெசாக் கொண்டாட்டங்களை ம...\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nமறைந்தும் எம்மிடையேமறையாத மாபெரும் கலைஞன் ‘பொப்பிசைச் சக்கரவர்த்தி’ ஏ.ஈ.மனோகரன்\nசத்தான கொண்டை கடலை செலட்\nபெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஆரேஞ்சுப் பழம்\nமாரடைப்புக்கான முக்கிய ஐந்து காரணிகள்\nமுடி உதிர்வு நீங்கி அடர்ந்த கூந்தலை பெற\nமுகப்பரு வருவதற்கான முக்கிய காரணம் என்ன\nஉதட்டை சுற்றிலும் உள்ள கருமையை போக்க…\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news-in-tamil/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4/", "date_download": "2018-05-22T11:57:22Z", "digest": "sha1:M3KUZHESVSNFESXENREK2BKOZQ7LBTP4", "length": 4719, "nlines": 53, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas யூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் \"சத்யா\" ட்ரைலர் ! - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nயூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் “சத்யா” ட்ரைலர் \nயூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் “சத்யா” ட்ரைலர் \nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on யூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் “சத்யா” ட்ரைலர் \nநாதாம்பாள் பிலிம் பேக்டரி தயாரிப்பில் சத்யராஜ் வழங்கும் திரைப்படம் ” சத்யா ” . சிபிராஜ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். சில வாரங்களுக்கு முன்னால் வெளியான இப்படத்தின் ட்ரைலர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.அதுமட்டுமல்லாமால் ட்ரைலர் வெளியான பிறகு அனைவருக்கும் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது , சத்யா ட்ரைலரை திரையுலக ஜாம்பவான்கள் பலர் ட்விட்டரில் பாராட்டி ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் 1மில்லியன் பார்வ��யாளர்களால் கண்டுக்களிக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. சிபிராஜ் , ரம்யா நம்பீசன் , வரலட்சுமி சரத்குமார் , ஆனந்த ராஜ் , சதிஷ் நடிப்பில் உருவாகியுள்ள சத்யா விரைவில் திரைக்கு வரவுள்ளது.\nயூடியூபில் சாதனை படைத்தது சிபிராஜின் \"சத்யா\" ட்ரைலர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/12/blog-post_25.html", "date_download": "2018-05-22T12:06:49Z", "digest": "sha1:AS47FYJDLLAIWJWTHJCJPSD3H4CLZJW6", "length": 6023, "nlines": 70, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இன்று கிறிஸ்துமஸ் போப் பெண்டிக்ட்(போப்பாண்டவர்) தாக்கப்பட்டார்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇன்று கிறிஸ்துமஸ் போப் பெண்டிக்ட்(போப்பாண்டவர்) தாக்கப்பட்டார்\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇன்று கிறிஸ்துமஸ் போப் பெண்டிக்ட்(போப்பாண்டவர்) தா...\nதமிழர்கள் படுகொலையில் இலங்கை அரசு ஆடியது நாடகம்தான...\nபிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கண...\nதொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்: யாருக்கும...\nவேட்டைகாரனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசும் ஒர�� தமிழ...\nசீமானை கண்டும் ஒன்னுக்கு அடிக்கும் அம்பிகளும், தமி...\nபெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மா...\nஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52315-100", "date_download": "2018-05-22T11:43:12Z", "digest": "sha1:S5SWTS2ODKTRYJKEQ2AIYJ6PNDYLDM3L", "length": 17573, "nlines": 106, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\n100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\n100 நாள் வேலை திட்டத்திற்கும் ஆதார் அட்டை அவசியம்: மத்திய அரசு கெடுபிடி\nடெல்லி : 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் எண் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக மத்திய அரசுக்கு புகார்கள் குவிந்து வருகின்றன.\nவேலை பார்ப்போரின் எண்ணிக்கையை போலியாக அதிகரித்து பணத்தை அபகரிப்பது, திட்டத்துக்கு வழங்கப்படும் தினக் கூலியை சரிவர கொடுக்காமல் ஏமாற்றுவது போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.\nஇதனை தடுக்கும் வகையில் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் 100 நாள் வேலையில் ஈடுபடுபவர்கள் ஆதார் அட்டை அவசியம் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.\nஆதார் அட்டை அவசியம் கிராமங்களில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் வரும் 1ம் தேதி முதல் ஆதார் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற வேண்டும்.\nஅரசு அடையாள அட்டைகளுக்கு அனுமதி ஆதார் பெறும் வரை ரேசன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், வாக்காளர் அடையாள அட்டை, வேலை வாய்ப்பு உறுதி திட்ட அடையாள அட்டை, அரசு உயர் அதிகாரியிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் ஆகியவை 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அனுமதிக்கப்படும். ஆதாருக்கு விண்ணப்பித்துள்ளவர்கள் அதற்கான பதிவு சீட்டு அல்லது விண்ணப்ப படிவத்தின் நகலை காட்டலாம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.\nகாஷ்மீரில் கட்டாயமானது காஷ்மீர் உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆதார் அட்டை இல்லாத பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் ஆதார் அட்டை பெறுவதற்கான பதிவை உறுதிப்படுத்தவேண்டும் என்று மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது. இத்திட்டத்தில் உள்ளோர் ஆதார் எண்ணை பெறுவதில் எந்த சிக்கலையும் எதிர்கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் மத்திய அரசு கூறியிருந்தது.\nபணப்பலன் கிடைக்காது இந்நிலையில் 100 நாள் வேலை திட்டம் உள்ள அனைத்து கிராமங்களிலும் இதனை நடைமுறை படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. ஆதார் எண் இல்லாதவர்கள் 100 நாள் வேலை திட்டத்தில் பணப்பலனை அடைய முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது,\nரூ.38,500 கோடி ஒதுக்கீடு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்துக்கு இந்த நிதியாண்டில் 38,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைவிட 3,800 கோடி அதிகம். இந்த தொகை பயனாளிகளுக்கு சரியாக சென்றடைவதற்காக ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுறைக்கேட்டை தடுக்க திட்டம் அரசு அளிக்கும் பணத்தை முறைகேடாக பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்க���க ஆதார் கட்டாயம் ஆக்கப்படுகிறது. நேரடி மானியத் திட்டத்தில் வங்கிக் கணக்கு மூலம் பயனாளிகளுக்கு பணம் செலுத்துவதுபோல் 100 நாள் வேலை திட்டத்திலும் பயனாளிகள் முழுமையான பலனை பெறுவது பற்றி மத்திய அரசு ஆய்வு செய்துவருகிறது. அதனால்தான் இத்திட்டத்திற்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது என கூறப்படுகிறது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_16.html", "date_download": "2018-05-22T11:25:51Z", "digest": "sha1:VIAGK6B46KUBUSQUJSYBVDXSI34ZWZ3K", "length": 3455, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "6 வயது சிறுவன் ரூபத்தில் ஆஞ்சநேய கடவுள்..வழிபட குவியும் மக்கள்!.", "raw_content": "\nHome history அதிசய உலகம் வினோதம் 6 வயது சிறுவன் ரூபத்தில் ஆஞ்சநேய கடவுள்..வழிபட குவியும் மக்கள்\n6 வயது சிறுவன் ரூபத்தில் ஆஞ்சநேய கடவுள்..வழிபட குவியும் மக்கள்\nஇந்தியாவின் உத்திரபிரதேசத்தில் அமைந்துள்ள நிஜ்மாபூர் என்ற ஊரை சேர்ந்தவர் அமர் சிங்(வயது 6). இவனது முதுகில் 12 அங்குல நீளத்தில் வால் காட்சியளிக்கிறது. இந்நிலையில் அக்கிராம மக்கள் குட்டிப் பையன் அமர் சிங்கை,ஆஞ்சநேய கடவுளுக்கு இணையாக வைத்து மக்கள் வழிபட்டு வருகின்றனர்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/09/blog-post_93.html", "date_download": "2018-05-22T11:36:28Z", "digest": "sha1:YVTQQXXVYQJZIYTWX5AHITKMHILVFTOZ", "length": 9626, "nlines": 78, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அனிதாவை பிரிந்து கண்ணீர் விட்டு கதறி அழும் குடும்பத்தினர்! - நேரடி காட்சிகள் - Tamil News Only", "raw_content": "\nHome General News அனிதாவை பிரிந்து கண்ணீர் விட்டு கதறி அழும் குடும்பத்தினர்\nஅனிதாவை பிரிந்து கண்ணீர் விட்டு கதறி அழும் குடும்பத்தினர்\nசென்னை: அரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய பிரிவை தாங்காத அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி நம் கண்களையும் கலங்க வைக்கிறது. இதோ வீடியோ.\nஅனிதாவை பிரிந்து கண்ணீர் விட்டு கதறி அழும் குடும்பத்தினர்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nசக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி ���ல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/05/flipkart-amazon-starts-another-discount-sale-this-time-80percent-offer-007755.html", "date_download": "2018-05-22T11:39:32Z", "digest": "sha1:GLTSF5KQVDCLLBZJQWYIWHVG5FNLTXWQ", "length": 15332, "nlines": 150, "source_domain": "tamil.goodreturns.in", "title": "80% வரை தள்ளுபடி.. அடுத்தப் போட்டிக்குத் தயாராகும் பிளிப்கார்ட், அமேசான்..! | Flipkart, Amazon starts another discount sale. this time 80percent offer - Tamil Goodreturns", "raw_content": "\n» 80% வரை தள்ளுபடி.. அடுத்தப் போட்டிக்குத் தயாராகும் பிளிப்கார்ட், அமேசான்..\n80% வரை தள்ளுபடி.. அடுத்தப் போட்டிக்குத் தயாராகும் பிளிப்கார்ட், அமேசான்..\nஇந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் ஒவ்வொரு வருடமும் தங்களது வாடிக்கையாளர்களைக் குஷிப்படுத்தும் நோக்கிலும், தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் அதிரடியான தள்ளு��டி விற்பனையை ஒரு விழாவாக நடத்தும்.\nகாலப்போக்கில் இந்த விழா ஒரு போட்டியாக மாறியுள்ளது என்றால் மிகையாகாது. வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடத்தும் இந்தத் தள்ளுபடி விற்பனை இன்றளவில் வருடத்திற்குப் பல முறை நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்தவகையில் மே மாதத்தில் பிளிப்கார்ட், அமேசான் ஆகிய இரு நிறுவனங்களும் மிகப்பெரிய அளவில் தள்ளபடி விற்பனையை அறிவித்துள்ளது.\n10வது ஆண்டுவிழாவை அடுத்துப் பிளிப்கார்ட் நிறுவனம் மே 14-18ஆம் தேதி வரையிலான காலத்தில் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.\nஇந்த விற்பனையில் வாடிக்கையாளர் வாங்கும் பொருட்களுக்குச் சுமார் 80 சதவீதம் வரையிலான தள்ளுபடிகள் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் இதில் முன்னணி பிராண்டுகளின் பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாகக் கருத்து நிலவி வருகிறது.\nஇதன் மூலம் 3 அல்லது 4 மடங்கு அதிக வருவாய் பெறும் அளவிற்கு விற்பனை இருக்கும் எனப் பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இந்த விற்பனைக்குப் பெயர் 'பிக் 10'.\nபிளிப்கார்ட் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான அமேசான் கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் மே 11-14ஆம் தேதியில் இதுவரை பார்த்திராத அளவிற்கு அதிரடி தள்ளபடி செய்யப்போகிறது என அறிவித்துள்ளது.\nஇந்நிலையில் ஆடை விற்பனை நிறுவனமான மைந்திரா பிளிப்கார்ட் உடன் இணையாமல் தனியாகத் தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nபிளிப்கார்ட் போனால் என்ன.. ஜோமாடோ இருக்கே.. சாப்ட்பாங்க் அதிரடி..\n4 நாட்கள் தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை.. 300 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://ikathal.blogspot.com/2012/04/blog-post_26.html", "date_download": "2018-05-22T11:40:14Z", "digest": "sha1:T4FLECSVKIHEQEQ53RM4VOK7JN5ZNNL3", "length": 10857, "nlines": 203, "source_domain": "ikathal.blogspot.com", "title": "காதலிக்கப்படாதவன்: பெண்களை ஒடுக்கும் ஆதிக்க ஆண்கள்", "raw_content": "\nஉங்கள் காதலுக்கு கொடுத்து வைக்கவில்லை\nபெண்களை ஒடுக்கும் ஆதிக்க ஆண்கள்\nஇது உண்மை என்று தெரிந்தும் இல்லை என்று மறுத்தால் பொய்யாகிவிடாது...\nஆண்கள் ஆதிக்கம் என்ற கல்வெட்டு...\nவீடு கூட்டு சமைக்கப் பழகு\nஉன் அன்னை ஒரு பெண்\nஇருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nஅவன் இழுத்த இழுப்புக்குப் போகாதே,\nஅவன் கைப்பேசி மெமரி முதல்\nமாதந்திர பில் வரை சோதித்துப் பார்\nஎன்று உன் நெஞ்சில் நஞ்சை விதைக்கும்\nஇருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nஎன்று உன்னை ஏக்கத்திலயே வாழவைக்கும்\nஉன் சகோதரி ஒரு பெண்\nஇருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nவீடு நுழைந்ததும் என் மார்வலிக்கச் செய்தவளே\nநெளிஞ்ச பாத்திரம் பெத்த கட்டிலும் சீராய் கொண்டுவந்தவளே\nஇப்படி தினம் உன் கன்னம் இடிக்கும்\nஉன் மாமியாரும் ஒரு பெண்\nஇருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nயாருக்கு செய்யுற உன் மகளுக்குத்தானே\nபாத்து செய் ஊரு மெச்ச பகட்டா செய் ...\nஎன்று உன் தலையை உருட்டும்\nஉன் சம்பந்தியும் ஒரு பெண்\nஇருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nதான் ஊர் சுற்றிய புகைப்படம் காட்ட மட்டும்தான்\nஅந்த மகள் ஒரு பெண்\nஇருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nஅஞ்சு பவுன் சங்கிலி கேக்குற உன் பேரனுக்கு என்று\nஉன் மாமியா தொல்ல முடியும்முன்ன\nஅவ மாமியா சுமையா உன் தலையில இறக்கும்\nஉன் மகளும் ஒரு பெண்\nஇருந்தும் பெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nசீரழிய கைகேயி சுற்பனகை தான் காரணம்\nஅனால் ராவணன் தானே வில்லணாய் சித்தரிக்கப்படுவது\nபெண் அடக்குமுறைகுக் காரணம் ஆண்கள் தான்\nவித்தியாசமான சிந்தனை நன்பரே, உண்மையும் கூட ஆனால் எல்லா இடங்களிலும் பெண்மையை அடிமைபடுத்த பெண்மையே காரணமாக இருப்பதில்லை.சில வீணாய் போன ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஆனால் ஆண்கள் மட்டும் இல்லைதானே தோழா..\nநீங்க சொல்லியிருக்கும் அத்தனையும் உண்மைகள். இருந்தபோதும் இதையெல்லாம் தாண்டி\nதன்னையே நம்பி வந்தவளின் மனமறியாது நடக்கும் பல பல ஆண்களை நேரிலும் கண்டியிருக்கிரேன்\nஅவரால் கொடுமைப்படுதபடுவதை காதாலும் கேட்டிருக்கிறேன்.\nஎன்னதான் நீங்க சொல்வதுபோல் அதற்கெல்லாம் காரணம் பெண்ணாக இருந்தாலும் அங்கே அதிலே\nஆணுக்கும் ��ங்குண்டே தோழா. ஆணாதிக்கம் காலம் காலமாய் அதிலிருந்து\nநல்லதொரு பதிவும் தோழமையே பாராட்டுகள்..\nஒப்புக் கொள்கிறேன் :) நன்றி :D\nஉறங்காத இரவுகள் - 1\nஉறங்காத இரவுகள் - 2\nஉறங்காத இரவுகள் - 3\nஉறங்காத இரவுகள் - 4\nசச்சினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nபெண்களை ஒடுக்கும் ஆதிக்க ஆண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Internet_Education/22/Government_employees_to_introduce_web_education.htm", "date_download": "2018-05-22T12:11:36Z", "digest": "sha1:5XHPD5E7JHO6FBSB2BRXJC5X4YI5IBD2", "length": 7330, "nlines": 40, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Government employees to introduce web education | அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி - Kalvi Dinakaran", "raw_content": "\nஅரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி\nஅரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது. கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.\nஇதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, ஆன்-லைனில் சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது.\nபாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது.\nஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.\nஇந்தியச் சட்டக்கல்வி நிறுவனம் வழங்கும் இணையவழிச் சான்றிதழ் படிப்புகள்\nதமிழர்களை இணைக்கும் தமிழ்மொழி இணையம்\nஇணையப் பயன்பாட்டில் சென்னைக்கு 5வது இடம்\nமாணவர்களுக்கான வலைத்தளங்கள். . .\nபெண்களுக்கு இணையதள கல்வி : கூகிளின் புதிய திட்டம் தொடக்கம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slidesearchengine.com/slide/chandrayaan", "date_download": "2018-05-22T12:15:41Z", "digest": "sha1:GCJSHMTGHDD2EFCG5OUXOM75BMNH4NBR", "length": 22885, "nlines": 161, "source_domain": "www.slidesearchengine.com", "title": "Chandrayaan, SlideSearchEngine.com", "raw_content": "\nசந்திரயான் – சந்திரனுக்கு ஒரு விண்கலம் பத்ரி சேஷாத்ரி\nஅறிவியல் கனமான பொருள் , கனம் குறைந்த பொருளை , தன்னை நோக்கி ஈர்க்கும் . ஈர்க்கப்படும் பொருள் , கனமான பொருளை நோக்கி , வேகமாக வரும் . நியூட்டனின் விதி .\nகனமான பொருள் , கனம் குறைந்த பொருளை , தன்னை நோக்கி ஈர்க்கும் .\nஈர்க்கப்படும் பொருள் , கனமான பொருளை நோக்கி , வேகமாக வரும் .\nகல்லும் சந்திரனும் பூமியை நோக்கி எறியப்படும் கல்லும் , பூமியைச் சுற்றிவரும் சந்திரனும் ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்குகின்றன .\nபூமியை நோக்கி எறியப்படும் கல்லும் , பூமியைச் சுற்றிவரும் சந்திரனும் ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்குகின்றன .\n சூரியனை பூமியும் பிற கோள்களும் சுற்றுகின்றன . பூமியைச் சந்திரன் சுற்றுகிறது . பூமியை நாம் அனுப்பும் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் சுற்றுகின்றன . இப்போது நாம் அனுப்பும் சந்திரயான் , சந்திரனைச் சுற்றிவரும் .\nசூரியனை பூமியும் பிற கோள்களும் சுற்றுகின்றன .\nபூமியைச் சந்திரன் சுற்றுகிறது .\nபூமியை நாம் அனுப்பும் எண்ணற்ற செயற்கைக்கோள��கள் சுற்றுகின்றன .\nஇப்போது நாம் அனுப்பும் சந்திரயான் , சந்திரனைச் சுற்றிவரும் .\nசந்திரயான் சந்திரயான் என்றால் ‘சந்திரனை நோக்கிச் செல்லும் விண்கலம்’ என்று பொருள் . சந்திரனை ( चंद्र ) நோக்கிச் செல்வது சந்திரயான் ( चंद्रयान ) உடான் ( उडान ) , பிரயாண் ( प्रयान ) போன்று ... சந்திராயன் , சந்திராயணம் ஆகியவை தவறு .\nசந்திரயான் என்றால் ‘சந்திரனை நோக்கிச் செல்லும் விண்கலம்’ என்று பொருள் .\nசந்திரனை ( चंद्र ) நோக்கிச் செல்வது சந்திரயான் ( चंद्रयान )\nசந்திராயன் , சந்திராயணம் ஆகியவை தவறு .\nசுற்றுப்பாதை வட்டப்பாதை நீள் வட்டப்பாதை\nசெயற்கைக்கோள் வானிலையைப் படம் பிடிக்க , மேப் தயாரிக்க , தகவல் தொடர்புக்கு ( தொலைக்காட்சி , தொலைப்பேசி ) இன்சாட் 4CR\nவானிலையைப் படம் பிடிக்க , மேப் தயாரிக்க , தகவல் தொடர்புக்கு ( தொலைக்காட்சி , தொலைப்பேசி )\nஏவு வாகனம் செயற்கைக்கோளை எப்படிச் செலுத்துவது ஏவு வாகனம் கொண்டு தரையிலிருந்து , ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைக்கு , குறிப்பிட்ட விசையுடன் செலுத்தப்படும் . இந்தியாவின் PSLV அப்படிப்பட்ட ஓர் ஏவு வாகனம் .\nஏவு வாகனம் கொண்டு தரையிலிருந்து , ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைக்கு , குறிப்பிட்ட விசையுடன் செலுத்தப்படும் .\nஇந்தியாவின் PSLV அப்படிப்பட்ட ஓர் ஏவு வாகனம் .\nபி . எஸ் . எல் . வி ராக்கெட்\nராக்கெட் செலுத்துதல் ராக்கெட் , செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு மேலே செல்லும் . குறிப்பிட்ட பாதையின் தொலைவு நிலையில் , செயற்கைக்கோளைக் கழற்றிவிடும் .\nராக்கெட் , செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு மேலே செல்லும் .\nகுறிப்பிட்ட பாதையின் தொலைவு நிலையில் , செயற்கைக்கோளைக் கழற்றிவிடும் .\nபடிப்படியாக முதலில் 256 – 22,866 கிமீ பாதை அடுத்து 305 – 37,900 கிமீ பாதை அடுத்து 336 – 74,715 கிமீ பாதை அடுத்து 348 – 1,65,000 கிமீ பாதை இப்போது : 450 – 2,66,050 கிமீ 3 நவம்பர் : 1,019 – 3,86,194 கிமீ அங்கிருந்து சந்திரனைச் சுற்றும் பாதை\nமுதலில் 256 – 22,866 கிமீ பாதை\nஅடுத்து 305 – 37,900 கிமீ பாதை\nஅடுத்து 336 – 74,715 கிமீ பாதை\nஅடுத்து 348 – 1,65,000 கிமீ பாதை\nஅங்கிருந்து சந்திரனைச் சுற்றும் பாதை\nதொழில்நுட்பம் ராக்கெட் எரிபொருள் நுட்பம் திட , திரவ எரிபொருள் கிரையோஜீனிக் ( அதிகுளிர் எரிபொருள் ) – நம்மிடம் இல்லை கடும் வெப்பத்தைத் தாங்கும் செராமிக் நுட்பம் வெகு தூரத்திலிருந்து சிக்னல்களைப் பெறும் ஆண்டெனா\nதிட , திரவ எரிபொரு��்\nகிரையோஜீனிக் ( அதிகுளிர் எரிபொருள் ) – நம்மிடம் இல்லை\nகடும் வெப்பத்தைத் தாங்கும் செராமிக் நுட்பம்\nவெகு தூரத்திலிருந்து சிக்னல்களைப் பெறும் ஆண்டெனா\n படங்கள் எடுக்கும் . பல்வேறு கேமராக்கள் . அவற்றுள் பாதி இந்தியா செய்தவை . மீதம் அந்நிய நாடுகள் உருவாக்கியவை . கனிமங்கள் பற்றிய ஆராய்ச்சி . சந்திர துருவங்களில் உள்ள பொருள்களைப் பற்றிய ரசாயன் ஆராய்ச்சி .\nபல்வேறு கேமராக்கள் . அவற்றுள் பாதி இந்தியா செய்தவை . மீதம் அந்நிய நாடுகள் உருவாக்கியவை .\nகனிமங்கள் பற்றிய ஆராய்ச்சி .\nசந்திர துருவங்களில் உள்ள பொருள்களைப் பற்றிய ரசாயன் ஆராய்ச்சி .\nசந்திரயான் ஆராய்ச்சிகள் சந்திரனின் பாறைகள் எவற்றால் ஆனவை என்ற ஆராய்ச்சி . சந்திரனின் நிலப்பரப்பு மேடு , பள்ளங்களுடனான விவரமான மேப் சந்திரன் எப்படித் தோன்றியது என்பது பற்றிய ஆராய்ச்சி\nசந்திரனின் பாறைகள் எவற்றால் ஆனவை என்ற ஆராய்ச்சி .\nசந்திரனின் நிலப்பரப்பு மேடு , பள்ளங்களுடனான விவரமான மேப்\nசந்திரன் எப்படித் தோன்றியது என்பது பற்றிய ஆராய்ச்சி\nசவால்கள் இரட்டைத் தொழில்நுட்பம் ( dual technologies) இந்தியாவுக்கு வராமல் அமெரிக்கா தடுத்தது . ( அணுக்கொள்கை காரணமாக ) கிரையோஜீனிக் நுட்பத்தை ரஷ்யா இந்தியாவுக்குத் தரக்கூடாது என்று அமெரிக்கா வற்புறுத்தியது . இந்தியா வான் ஆராய்ச்சிகளுக்குச் செலவழிக்கும் தொகை குறைவு .\nஇரட்டைத் தொழில்நுட்பம் ( dual technologies) இந்தியாவுக்கு வராமல் அமெரிக்கா தடுத்தது . ( அணுக்கொள்கை காரணமாக )\nகிரையோஜீனிக் நுட்பத்தை ரஷ்யா இந்தியாவுக்குத் தரக்கூடாது என்று அமெரிக்கா வற்புறுத்தியது .\nஇந்தியா வான் ஆராய்ச்சிகளுக்குச் செலவழிக்கும் தொகை குறைவு .\nகேள்விகள் சோறு முக்கியமா , இல்லை சந்திரனுக்கு விண்கலம் தேவையா அமெரிக்கா எப்போதோ பல ஆண்டுகளுக்குமுன் சந்திரனுக்கு ஆளையே அனுப்பிவிட்டார்கள் . இதென்ன பெரிய விஷயம் \nசோறு முக்கியமா , இல்லை சந்திரனுக்கு விண்கலம் தேவையா \nஅமெரிக்கா எப்போதோ பல ஆண்டுகளுக்குமுன் சந்திரனுக்கு ஆளையே அனுப்பிவிட்டார்கள் . இதென்ன பெரிய விஷயம் \nஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் சோறும் முக்கியம் . ஆனால் இந்தியா உணவைப் பொருத்தமட்டில் தன்னிறைவு அடைந்துள்ளது . விநியோகத்தில்தான் பிரச்னை . அறிவியல் ஆராய்ச்சிகள்தான் முன்னேற்றப் பாதையைக் காட்டும் . ஜப்பான் , சீனா ஆகியவை ஓர் ஆண்டுக்கு முன் இதே சந்திரப் பயணத்தை மேற்கொண்டுள்ளன .\nசோறும் முக்கியம் . ஆனால் இந்தியா உணவைப் பொருத்தமட்டில் தன்னிறைவு அடைந்துள்ளது . விநியோகத்தில்தான் பிரச்னை .\nஅறிவியல் ஆராய்ச்சிகள்தான் முன்னேற்றப் பாதையைக் காட்டும் .\nஜப்பான் , சீனா ஆகியவை ஓர் ஆண்டுக்கு முன் இதே சந்திரப் பயணத்தை மேற்கொண்டுள்ளன .\nஉலகில் முக்கிய இடம் அமெரிக்கா , ரஷ்யா ( சோவியத் யூனியன் ), ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு , ஜப்பான் , சீனா . இப்போது அவர்களுடன் இந்தியாவும் . இந்த அமைப்புகள் மட்டும்தான் வானில் செயற்கைக்கோளை ஏவும் திறன் கொண்டவை .\nஅமெரிக்கா , ரஷ்யா ( சோவியத் யூனியன் ), ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு , ஜப்பான் , சீனா .\nஇப்போது அவர்களுடன் இந்தியாவும் .\nஇந்த அமைப்புகள் மட்டும்தான் வானில் செயற்கைக்கோளை ஏவும் திறன் கொண்டவை .\nபிற பயன்கள் வானியல் நுட்பங்களைக் கொண்டு பூமிக்குத் தேவையான பல பயன்களையும் பெறலாம் . அதிவெப்பத்தில் இயங்கும் கருவிகள் , எரிபொருள் தொடர்பான ஆராய்ச்சிகள் ( நாளை ஹைட்ரஜன் எரிபொருள் மிகவும் முக்கியத்துவத்தை அடையும் ), கலவை உலோகங்கள்\nவானியல் நுட்பங்களைக் கொண்டு பூமிக்குத் தேவையான பல பயன்களையும் பெறலாம் .\nஅதிவெப்பத்தில் இயங்கும் கருவிகள் , எரிபொருள் தொடர்பான ஆராய்ச்சிகள் ( நாளை ஹைட்ரஜன் எரிபொருள் மிகவும் முக்கியத்துவத்தை அடையும் ), கலவை உலோகங்கள்\nமதிப்பும் மரியாதையும் இந்த முயற்சி வெற்றியில் முடிந்தால் , இந்தியாமீதான மதிப்பு உலகில் அதிகரிக்கும் . பெரிய நாடுகள் நம்மைச் சமமாக மதித்து , நம்முடன் உறவு கொண்டாட வருவார்கள் . கடந்த பத்தாண்டுகளில் நம்மை உலகம் எப்படிப் பார்க்கிறது என்று கவனியுங்கள் .\nஇந்த முயற்சி வெற்றியில் முடிந்தால் , இந்தியாமீதான மதிப்பு உலகில் அதிகரிக்கும் .\nபெரிய நாடுகள் நம்மைச் சமமாக மதித்து , நம்முடன் உறவு கொண்டாட வருவார்கள் .\nகடந்த பத்தாண்டுகளில் நம்மை உலகம் எப்படிப் பார்க்கிறது என்று கவனியுங்கள் .\nசாதிக்கும் மனோபாவம் இந்தியர்களுக்கு தம்மால் எதையும் செய்யமுடியும் , சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை வருகிறது . எனவே உலகே வியக்கக்கூடிய திட்டங்களை எடுத்துச் செய்ய ஆரம்பிப்பார்கள் . உள்நாட்டு சமூகப் பிரச்னைகளை தொழில்நுட்பம் கொண்டு தீர்க்கும் சக்தி பெறுவார்கள் .\nஇந்தியர்களுக்கு தம்மால் எதையும் செய்யமுடியும் , சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை வருகிறது .\nஎனவே உலகே வியக்கக்கூடிய திட்டங்களை எடுத்துச் செய்ய ஆரம்பிப்பார்கள் .\nஉள்நாட்டு சமூகப் பிரச்னைகளை தொழில்நுட்பம் கொண்டு தீர்க்கும் சக்தி பெறுவார்கள் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vedhajothidam.in/2013/01/blog-post.html", "date_download": "2018-05-22T11:37:30Z", "digest": "sha1:TBMAXYRW6FKSEPWBZTVMVDOVJJIWXLV4", "length": 18478, "nlines": 77, "source_domain": "www.vedhajothidam.in", "title": "வேத ஜோதிடம்: பண்பாடும் ஜோதிடமும் -->", "raw_content": "உருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்\nகருவாய் உயிராய் கதியாய் விதியாய்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே.\nதிருப்பரங்குன்றம் முருகப் பெருமான் அருளோடும் துணையோடும்\nஇலவச ஜாதகப் பலன்களைத் தெரிந்து கொள்ள .\nபண்பாடுகள் பல இருக்க ஜோதிடம் மட்டும் எப்படி ஒன்றாகும்\nதனி மனிதனின் வாழ்க்கை முறைதான் இந்த பண்பாடு என்பது. ஒவ்வொரு மனிதனும் எவ்வகையில் தன்னுடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்கிறான் என்ற செயலின் ஒரு சொல் வடிவம் தான் பண்பாடு என்பது. இப்புவியில் வாழும் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் முறைகளையும் வகைப்படுத்தினால் ஒரு குறிப்பிட்ட செயல்கள் தான் வெவ்வேறு வடிவம் எடுப்பதைக் காண முடியும். உதாரணமாக மதம், வழிபாடுகள், திருமணம், உறவுமுறைகள், விழாக்கள் இப்படி வெகு சில வார்த்தைகளில் இந்த பண்பாட்டை நாம் பிரித்துவிட முடியும்.\nஆம். இது ஒரு காலக் கணக்கு. அனைவருக்கும் பொதுவானது. மதம் இனம் நாடுகள் கடந்த ஒரு பிரபஞ்ச கணக்கு. இதன் மூலம் பெறும் பலன்கள் அனைத்து மனிதருக்கும் பொதுவானது. எப்படி\nஅவனது அடிப்படை வாழ்க்கை பொதுவானது.\nஆனால் மனிதன் சார்ந்த இடத்தின் சட்டதிட்டங்கள் வேறாக, பழக்கவழக்கங்கள், வேறாக இருக்கலாம். அதற்காக ஜோதிடம் மாறப்போவதில்லை. ஜோதிடத்தின் மீதான அணுகுமுறைகள் தான் மாறுகின்றன.\nஒரு இருபது முப்பது வருடங்களுக்கு முன் குடும்பத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு இருந்தது இன்று எவ்வளவு. இந்த மாற்றத்தை ஜோதிடம் எவ்வாறு பார்க்கிறது\nஒருவருக்கு குழந்தைகள் உண்டா இல்லையா என்பது தான் ஜோதிடத்தின் முதல் கேள்வி. ஒருவருக்கு ஒரு குழந்தை இருந்தாலும் 10குழந்தைகள் இருந்தாலும் அவர் தாய்மைப் பேற்றை அடைந்துவிட்டார் என்று ���ான் அர்த்தம். அவருக்கு குழந்தைபாக்கியம் உண்டு என்பது தான் ஜோதிடம் கூறும் பதில். இது எந்த நாட்டிற்கும் எந்த மதத்திற்கும் எந்த இனத்திற்கும் பொருந்தும்.\nஅதனால் தான் எத்தனை பண்பாடு கலாச்சார இன மாற்றங்கள் இருந்தாலும் ஜோதிடம் மட்டும் அப்படியே இருக்கிறது இருக்கும். நாம் தான் அதனை உணர முன்வர வேண்டும்.\nஜோதிடம் தொடர்பான சந்தேகங்கள் அல்லது முரண்பாடுகளை இந்த முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களின் வினாக்களுக்கான விடைகளை நாமும் சேர்ந்து தேடுவோம்.\nஉங்களின் ஜாதகப் பலன்களை அறிந்து கொள்ள\nஅகத்தியர் ஆருடம் அகத்தியர் பாய்ச்சிகை ஆருடம் பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகு...\nவிதியை வெல்ல ஜோதிட சூத்திரங்கள்.\nஜோதிட சூட்சுமங்கள். விதியை வெல்ல முடியாது. அதற்கு பரிகாரங்களும் கிடையாது. ஜோதிடத்தில் கூறப்பட்டவை கண்டிப்பாக நடந்தே தீரும். மாற்று க...\nவாழ்க்கை எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் சுகமாகவும் அதே சமயம் எல்லா காலங்களிலும் சோகமாகவும் இருந்ததில்லை. சுகமும் துக்கமும் கலந்தது தான் ...\nபட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா\nபட்டமும் பட்டயமும் ஜோதிடர்களுக்கு கட்டாயமா ஆம். எந்த ஒரு கல்விக்கும் ஒரு ஒழுங்கு வரைமுறை ஏற்படுத்தப்பட வேண்டும். அனுபவக்கல்வி என்...\nபுதையல் கிடைக்கும் யோகம். இலக்கணத்திற்கு இரண்டாம் பாவத்தில் இரண்டுக்குடைய கிரகமும் நான்காம் பாவத்திற்குரிய கிரகமும் சந்திரனும் செவ்வாயும்...\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள்\nதொழில் அல்லது வேலையில் வெற்றி பெற ஜோதிடம் கூறும் இரகசியங்கள் ஒருவருடைய வெற்றி என்பது அவருடைய தொழிலிருந்து தான் கிடைக்கப் பெறும். வெற்ற...\nதாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும்\nதாமதத் திருமணம் - விளக்கமும் - விடையும் இன்றைய இளைஞனின் தேவைகள் இரண்டு . ஒன்று வேலை மற்றொன்று திருமணம் . இந்த இரண்டும் நிறை...\nஅகத்தியர் பாய்ச்சிகை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, 3, ...\nவிதிக்கேற்றால் போலத் தான் நம் வினைகள் நடக்கின்றன என்றால் புதிதாக ஒரு விதி உருவாக எது காரணமாக இருக்க முடியும். விதியின் பலனைத் தான் நாம் அ...\nஅகத்தியர் பாய்ச்சி��ை ஆருடம். பாய்ச்சிகை என்பது மரத்தால் செய்யப்பட்ட நான்கு முகங்களையுடைய மரக்கட்டை ஆகும். நான்கு முகங்களிலும் 1, 2, ...\n (2) இரகசியம் (1) இலவச திருமணத் தகவல் மையம் (1) இலாப நட்டம் (1) இலாபம் உண்டாகும் (1) உறவினர்கள் பகையாகும் நிலை (1) எளிய முறை ஜோதிடம் (1) ஏன் என்று எப்படி (1) ஐந்தாம் பாவம் (1) கடனாளியாகும் நிலை (1) கடன் தொல்லை ஏற்படும் காலம் (3) கதி (1) கந்த சஷ்டி கவசம் (1) கலாச்சாரம் (1) கவலைகள் அதிகரிக்கும் (1) காதல் திருமணம் (2) காமராஜர் (1) காலம் (1) கிரக சஞ்சாரங்கள் (1) குடும்ப ஜோதிடர் (1) குழந்தை பாக்கியம். (4) குறைந்த கட்டணத்தில் ஜோதிடப் பலன்கள் (1) கேட்டை (1) கோச்சாரம் (1) சகுனங்கள் (2) சந்திராஷ்டமம் (1) சனி பகவான் (2) சனிப் பெயர்ச்சி (1) சூட்சுமங்கள் (1) செலவில்லாமல் புண்ணியத்தைச் சேர்க்க (1) தரித்திர யோகம் (2) தாமதத் திருமணம் (4) திசா புத்தி அந்தரம் (1) திட்டமிடுதல் (1) திருக்குறள் (1) திருப்பரங்குன்றம் (1) திருமண காலம் (3) திருமணத் தகவல் சேவை (1) திருமணப் பொருத்தம் (5) திருமணம் (2) திருமதி இந்திரா காந்தி (1) துர்முகி (1) தேவை (1) தேவைகளும் தீர்வுகளும் (2) தை (1) தொலைநிலைக் கல்வி (1) தொழிலில் நட்டம் (1) தொழில் (4) தொழில் வளரும் (2) தோசங்கள் (1) தோல்வி நிலை (1) நட்சத்திர தோசம் (1) நட்சத்திர ஜோதிடம் (1) நல்ல நேரம் (1) நல்வாழ்த்துக்கள் (1) நவக்கிரக வழிபாடு (2) நவீன கால ஜோதிடம் (1) நீசபங்கம் (1) நோய்களும் தீர்வுகளும் (2) பகையும் உறவே (1) பஞ்சாங்கம் (1) பண்பாடு (1) பயணத்தால் தொல்லை (1) பயம் (1) பரிகாரங்கள் (4) பரிகாரம் (1) பாய்ச்சிகை (1) பாய்ச்சிகை ஜோதிடம் (1) பாரதி யோகம் (1) பாவத் பாவம் (1) பிரபலங்களின் ஜாதகங்கள் (2) பிருகு சரல் பத்ததி (4) பிறந்த நாள் பலன்கள் (1) புகழ் அழியும் நிலை (1) புண்ணியம் (1) புதையல் (1) புத்தாண்டு (2) புத்திர தோசம் (1) புத்திர பாக்கியம் (2) பூர்வ புண்ணியம் (1) பேச்சால் வெற்றி பெறுவது எப்படி (2) பொங்கல் நல்வாழ்த்துக்கள். (1) மதி (1) மரணம் (1) மன நோய் (1) மனைவியால் தோசம் (3) முகூர்த்தம் (1) முருகன் (1) மூடநம்பிக்கை (1) மூலம் (1) யோக பலன் நடக்கும் நிலை (1) யோகங்களும் தோசங்களும் (2) யோகங்கள் (2) ராசிபலன்கள் (1) வறுமையை வெல்ல (1) வாழ்த்துக்கள் (1) விசாகம் (1) விடாமுயற்சி (1) விதி (6) விதியின் விளையாட்டு (1) விதியும் தீர்வும் (9) விதியை மதியால் வெல்லலாம் (2) வியாபார விருத்தியாகும் நிலை (2) விளம்பி வருடம். இயற்கையை பாதுகாப்போம் (1) வினைப் பயன் (2) வினைப்பயன் (1) வெற்றியின் இரகச��யம் (8) வெற்றியும் தோல்வியும் (2) வேத ஜோதிடத்தின் கட்டுரைகள் (1) வேலையில்லா பிரச்சனையும் ஜோதிடமும் (2) ஜாதகப் பலன்கள் (1) ஜோதிட ஆராய்ச்சி (3) ஜோதிட கேள்வி பதில் (1) ஜோதிட யோகங்கள் (1) ஜோதிடக் கல்வி (4) ஜோதிடக் குறிப்புகள் (1) ஜோதிடப் பட்டம் (1) ஜோதிடப் பட்டயம் (1) ஜோதிடப் பலன்கள் (6) ஜோதிடம் (1) ஜோதிடம் - அறிமுகம் (2) ஜோதிடம் ஏன் (1) ஜோதிடர் (3)\nஇலவச திருமணத் தகவல் மையம். Free Matrimonial Service நன்றி மீண்டும் வருக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2015/02/blog-post_18.html", "date_download": "2018-05-22T11:58:48Z", "digest": "sha1:KIRMOBJBEA5DP54JPF7S36RFCXCTDPE2", "length": 34008, "nlines": 324, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: நகைச்சுவை எழுதப் போய் நாடகமான கதை", "raw_content": "\nநகைச்சுவை எழுதப் போய் நாடகமான கதை\n''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா\n''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே\nஎன்றொரு நகைச்சுவையை நகைச்சுவையாளி (ஜோக்காளி) தளத்தில் படித்தேன்.\nஅதற்கான இணைப்பு இது தான்\nஇப்படிக் கருத்துப் போட எண்ணினேன்.\nஎன்கிட்ட இணைப்பாளி (தரகர்) வந்தாரு\nஏன் தான் ஓடுறீங்க என்றேன்\n''தைரியமா கொடுத்த காதல் கடிதத்தை திரும்ப வாங்குறதுக்குள்ளே உயிரே போயிடுச்சா, ஏண்டா\n''அவ புருஷன் கையிலே அது போயிடுச்சுன்னா வம்பாயிடுமே\nமேற்படி கருத்திட்ட பின் \"எனக்குத் தெரியமல் போச்சே\" என்று தலைப்பிட்டு இப்படி நானும் நகைச்சுவை எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...\nஅழகி அரசி: இவ்வளவு நாளா உங்களைத் தொடருகிறேன். எப்பவாவது ஏனென்று கேட்டியளா\nஒல்லிக் கில்லி: தேவை ஏதும் வரவில்லையே தோழீ\nஅழகி அரசி: 1 4 3\nஒல்லிக் கில்லி: அப்படி என்றால்\nஒல்லிக் கில்லி: அப்படி என்றால்\nஅழகி அரசி: நான் உன்னைக் காதலிக்கிறேன்.\nஒல்லிக் கில்லி: அது தான் ஏன் என்று கேட்கிறேன்...\nஅழகி அரசி: நீங்க தாலி கட்டினா... நாங்க கூடி வாழலாமே\nஒல்லிக் கில்லி: \"ஓடிப் போடி அங்கால; கூடி வாழ\nநானிருக்கேனடி\" என்று என் மனைவி கேட்டா என்ன செய்வாய்\nஅழகி அரசி: உங்களுக்கு மனைவி இருக்கென்று தெரியாமல் போயிற்றே\nஒல்லிக் கில்லி: ஒன்பது பெட்டைப் பிள்ளைகளைப் பெற்றுத் தந்த நல்லதங்காள் தான் என் மனைவி என்று தெரியாதா\nஅழகி அரசி: அடிக்கடி பத்துப் பெண்கள் உங்களைத் தொடருவாங்களே\nஒல்லிக் கில்லி: இளமையான பெண்டாட்டி..\nஎல்லோருமே என் பெண்���ாட்டி பிள்ளைங்க தான்\nஅழகி அரசி: என்னை மன்னிச்சிடுங்க...\nஒல்லிக் கில்லி: அதுக்காகக் குதிக்கால் தலையில அடிக்க ஓட்டம் பிடித்தால் அழகாக இருக்காது பிள்ளோய்\nஎழுதி முடியப் படித்துப் பார்த்தால், அது நாடகமாகத் தானே இருந்தது. நான் முதலில நாடக உரைநடை (Script) தான் எழுதினேன். அது என்னில் தொடருதோ என எண்ணினேன். பின்னர் தான் நகைச்சுவை என்றால் நறுக்கென நாலு வரியில இருக்க வேணுமே என எண்ணினேன்.\nபிஞ்சுப் பெண்பிள்ளை: உங்க தலையில கையை வைச்சுக் கொஞ்சினது பிழையாப் போச்சே\nநெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: என்னோடு பிழைக்க மாட்டீரோ\nபிஞ்சுப் பெண்பிள்ளை: இஞ்சாருங்கோ... கையெல்லாம் கறுப்பு அப்பியிருக்கே... பிஞ்சும் பழமும் இணைய முடியாதே\nநெஞ்சு நிமிர்த்திய ஆண்பிள்ளை: இத்தனை நாள் காதலித்தீரே\nபிஞ்சுப் பெண்பிள்ளை: பிஞ்சும் பிஞ்சும் இணையும் என்றே காதலித்தேன்... நரைமுடிக்கு கறுப்படித்த கிழம் என்றதும் காதல் வரமாட்டேன் என்கிறதே\n பிறகும் நாடக உரைநடை (Script) தான்... எனக்கு நகைச்சுவை எழுத வராதோ என எண்ணி நான் குழம்பியதில்லையே... அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளை வலைப்பூக்களில் மேய்ந்தேன்... ஆளுக்கொரு நுட்பத்தில என்னமோ மூளைக்கு வேலை வைக்கிற மாதிரி எத்தனையோ அறிஞர்கள் ஆக்கிய நகைச்சுவைகளைப் படித்தேன்... ஈற்றில நகைச்சுவையாளி (ஜோக்காளி) பகவான்ஜி அவர்களின் நடையில எழுதலாமென இறங்கினேன். அதனைப் படியுங்க...\nவாலை: ஏன்டி அந்தக் காளையை வேண்டாம் என்கிறாய்\nசோலை: அவரு காளையில்லை... பழுத்த கிழமெல்லோ...\nவாலை: எப்படி, அப்படிச் சொல்லுறாய்...\nசோலை: அவரு முடிக்கு அடித்த கறுப்பில கொஞ்சம் காதில அப்பியிருக்காரே...\nஇப்ப கொஞ்சம் நகைச்சுவை வருமாப் போலே இருக்கே... என்றாலும் நாடக உரைநடை (Script) மணம் வீசுதே... மீண்டும் எண்ணி எண்ணி எழுத முயன்றேன்...\nஅழகன் ஒருவன் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே தலையும் வெள்ளையாயிற்றே...\nஅழகி ஒருவள் ஆற்றில விழுந்த பின் எழுந்து வரவே நீண்ட முடியும் குறுகியதோ...\nஇவ்விரண்டையும் தான் நகைச்சுவை என நான் கருதுகிறேன். ஆனால், உங்கள் கருத்து முரண்படலாம்.. நீங்கள் தெரிவித்தால் தானே; நானென்ற சின்னப்பொடியன், பெரியாளாக முடியும்.\nஇப்பதிவை நகைச்சுவை எழுதப்பழக்கிற பதிவு என்று நினைத்திருந்தால் தவறு. நான் இவ்வாறு எழுத வந்த நோக்கத்தையே சொல்லி முடிக்கிறேன். அ���ாவது, புதிய படைப்பாளிகள் கருத்திற் கொள்ளவேண்டிய சில தேவைகளை உணர்த்தவே இதனை எழுதினேன். அவற்றைக் கீழே படிக்கவும்.\n1. நாம் எழுதியது தகுதியான பதிவு என நாமே முடிவு செய்யக்கூடாது.\n2. நாம் எழுதியதைத் தகுதியான பதிவாக மாற்ற அறிஞர்களின் படைப்புகளை மேய்தல் வேண்டும்.\n3. அறிஞர்களின் படைப்புகளைப் படியெடுக்கக் கூடாது. படியெடுத்தால் அப்படைப்பை ஆக்கியோரது விரிப்பு வழங்கப்பட வேண்டும்.\n4. அறிஞர்களின் நுட்பங்களை எவரும் கையாளலாம். ஆயினும், வாசகர்கள் கண்ணதாசன் நடையில, மூ.மேத்தாவின் நடையில எழுதுகிறாரெனக் கண்டுபிடிப்பார்கள்.\n5. நாம் எழுதும் வேளை நமக்கென ஓர் எழுத்து நடையைப் பின்பற்றலாம்.\n6. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுவதன் மூலமும் எம்மை அடையாளப்படுத்த முடியும்.\n7. அறிஞர்களின் படைப்புகளுக்குக் கருத்துக் கூறுமுன் படைப்புகளுக்கான கோட்பாடு, இலக்கணம், இலக்கியத்தன்மை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n8. அது எழுத வராது... இது எழுத வராது... உது எழுத வராது... என பின்னேறாமல்; இயன்றவரை முயன்று பார்ப்போமென முன்னேற வேண்டும்.\n9. பெயர் சுட்டித் தாக்குவதோ பிறரைக் குறைத்து மதிப்பிடுவதோ நல்லதல்ல. ஆளுக்கு ஆள் ஆற்றல் வேறுபடுமென உணரவேண்டும்.\n10. பிறரை நோகடிக்காமல் பிறருக்கு நிறைவு தரும் வகையில் எழுதவேண்டும்.\n மேற்காணும் பத்தில ஏதாச்சும் என் பதிவில நான் பின்பற்றி இருக்கிறேனா பத்துக் கருத்துக் கூறுமுன் என் பதிவை நான் சரி பார்க்க வேண்டுமல்லவா பத்துக் கருத்துக் கூறுமுன் என் பதிவை நான் சரி பார்க்க வேண்டுமல்லவா உங்கள் கையில் தான் இதற்கான பதிலோ முடிவோ இருக்கின்றது\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 256 )\n2-கதை - கட்டுஉரை ( 27 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 73 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 54 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 37 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 9 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nசிறப்புப் பாடகர் (Super Singer) வெற்றிப் பரிசு யார...\nநகைச்சுவை எழுதப் போய் நாடகமான கதை\nசீரடி சாய் பாபாவின் ஒன்பது நாணயங்கள்.\nஎனது 2015 மாசி தமிழகப் பயணத்தில்... - 01\nமதுரையில் யாழ்பாவாணனைச் சந்திக்க விரும்புவோருக்காக...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநல���றிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-05-22T12:17:11Z", "digest": "sha1:GV6UZYTNF47GWJRJQVTBRXK7EFEW2QEX", "length": 7316, "nlines": 138, "source_domain": "ta.wikipedia.org", "title": "குறுந்தொகை பாடிய புலவர் வரிசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "குறுந்தொகை பாடிய புலவர் வரிசை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபாரதம் பாடிய பெருந்தேவனார் - கடவுள் வாழ்த்து\nஆலங்குடி வங்கனார் 8, 45\nபாலை பாடிய பெருங்கடுங்கோ 16, 37\nகோப்பெருஞ் சோழன் 20, 53\nவெள்ளிவீதியார் 27, 44, 58\nஅள்ளூர் நன்முல்லையார் 32, 67, 68\nபடுமரத்து மோசிகீரன் 33, 75\nகழார்க் கீரன் எயிற்றி 35\nசிறைக்குடி ஆந்தையார் 56, 57, 62\nமதுரை மருதன் இளநாகனார் 77\nவடம வண்ணக்கன் பேரிசாத்தன் 81\nவடம வண்ணக்கன் தாமோதரன் 85\nமதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன் 90\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2009, 11:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-22T12:17:08Z", "digest": "sha1:WIFXRGNCOOCRVK5ZOXQTRN6M62NSVWPQ", "length": 9662, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின் வலைப்பின்னல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமின் வலைப் பின்னலொன்றின் பொதுவான வரைபடம். குறிப்பிடப்பட்டுள்ள மின்னழுத்தங்களும் மின்சார கம்பி குறியீடுகளும் வழக்கமாக செருமனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் பயன்படுத்தப்படுபவை.\nமின் வலைப்பின்னல் அல்லது மின்தொகுப்பு இயக்கம் [1] என்பது மின் உற்பத்தியாளர்களையும் மின் நுகர்வோரையும் இணைத்த ஒரு வலைப்பின்னல் ஆகும். மின் ஆற்றலை பெருமளவில் சேமித்து வைப்பது சிரமனானது (செலவு அதிகம்) என்பதால் உற்பத்தியும் நுகர்வும் மிக நுணுக்கமாக கட்டுப்பாடு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. மின்தேவைக்கு ஏற்ப உற்பத்தி கூட்டவும் குறைக்கவும் படுகிறது. உற்பத்தியை விட நுகர்வு கூடுதலானால் கட்டுப்பாடான முறையில் நுகர்வு (மின்வெட்டு போன���ற முறைமைகளால்) மட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இரு மின்வழங்கிகளின் ஆற்றலை இணைப்பதும் சீராக வைப்பதும் நுட்பமான பணியாகும். மின் அதிர்வெண்ணை நிர்ணயிக்கப்பட்ட 50 அல்லது 60 ஹெர்ட்சில் வைத்திருக்கவும் இது பயனாகிறது.\nதற்காலத்தில் மின் வலைப்பின்னல் மையப்படுத்தப்பட்ட ஒரு பின்னலே (Centralized Grid). அதாவது சில பெரிய மின் உற்பத்தி நிலையங்களையும், அவற்றில் இருந்து திறன் பெறும் கட்டுப்பாட்டு நிலையங்களையும், பல மில்லியன் நுகர்வோரையும் கொண்டிருக்கிறது.\nமின் உற்பத்தி - மின் உற்பத்தி நிலையங்கள் பொதுவாக மக்கள்தொகைமிக்க இடங்களிலிருந்து தள்ளி நீர்நிலைகள் போன்று ஆற்றல்வளமிக்க இடங்களுக்கு அண்மையில் அமைக்கப்படுகின்றன. மேலும் அவை பொருளாதார பேணலுக்கான உற்பத்தித் திறனுடன் அமைக்கப்படும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் மிகு மின்னழுத்தத்திற்கு உயர்த்தப்பட்டு மின் தொடரமைப்புடன் இணைக்கப்படுகிறது.\nமின்திறன் செலுத்தல் - மின் தொடரமைப்பு மூலம் வெகு தொலைவிற்கு மின்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது. இது மாநில எல்லைகளைத் தாண்டியும் சில யேரங்களில் பன்னாட்டு எல்லைகளைத் தாண்டியும் செல்லும். மொத்த மின்நுகர்வு மையத்திற்கு (பெரும்பாலும் உள்ளூர் மின் வழங்கல் நிறுவனம்) கொண்டு செல்கிறது.\nமின் வழங்கல் - துணை மின்நிலையத்தை அடைந்த மின்சாரத்தின் மின்னழுத்தத்தைக் குறைத்து வழங்கல் மின்னழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. இங்கிருந்து வழங்கல் வலையமைப்பின் மூலம் நுகர்வோர் புள்ளிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒப்பந்த சேவை மின்னழுத்தத்தில் வழங்கப்படுகிறது.\n↑ தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகப் பயன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஆகத்து 2012, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/30-tips-for-a-healthy-life-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-30-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.87329/", "date_download": "2018-05-22T12:23:21Z", "digest": "sha1:DXVYZR7ILGPDTO6K32DUES6UDKEV6LBY", "length": 11445, "nlines": 246, "source_domain": "www.penmai.com", "title": "30 Tips for a Healthy life-நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்..... | Penmai Community Forum", "raw_content": "\n30 Tips for a Healthy life-நோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....\nநோயற்ற வாழ்விற்கு 30 குறிப்புகள்.....\nமருந்து வேண்டாம்... ஒன்னும் வேண்டாம்...\nநம்பிக்கை ஒன்றே நம் மூலதனம்...\n1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.\n2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.\n3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,பதப் படுத்தப்பட்ட உணவை தவிர்த்துவிடுங்கள்.\n4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.\n5. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள்.\n6. நிறைய புத்தகம் படியுங்கள்.\n7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.\n8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.\n9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள்.\n10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.\n11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.\n12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.\n13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.\n14. நீங்கள் விழித்திருக்கும் பொழுது எதிர்காலத்தைப் பற்றி நிறைய கணவு காணுங்கள்.\n15. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது.\n16. கடந்த காலத்தை மறக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை சிதைத்துவிடும்.\n17. வாழும் இந்த குறுகிய காலத்தில் யாரையும் வெறுக்காதீர்கள்.\n18. எப்பொழுதும் மகிழ்சியாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.\n19. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள். சிக்கல்களும்,பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.\n20. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பதிலே தீர்த்துவிடும்.\n21. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும்,வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, கடிதம் மூலமாகவோ தொடர்புகொண்டிருங்கள்.\n23. 70 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள்.\n24. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள்.\n25. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள்.\n26. உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.\n27. ஒவ்வொரு நாளும் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.\n28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள்.\n29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, எது அழகை கொடுக்காதோ,நிம்மதியைக் கொடுக்காதோ அதை நீக்கிவிடுங்கள்.\n30. எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும் என்ற நம்பிக்கை அவசியம்.......\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nTips to lead a Healthy Life-நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமு&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://annaimira.blogspot.com/2009/04/", "date_download": "2018-05-22T11:56:21Z", "digest": "sha1:WGTFJYDI66BWMWN5NXUVWKOFOTIRVOHI", "length": 13975, "nlines": 268, "source_domain": "annaimira.blogspot.com", "title": "மிராவின் கிச்சன்: April 2009", "raw_content": "\nஏலக்காய் பொடி 1 டேபிள்ஸ்பூன்\nஜாதிக்காய் பொடி 1 டீஸ்பூன்\nகுங்குமப்பூவை வென்னீரில் ஊறவைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.\nஒரு கனமான அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும் கோவாவையும் கலந்து அடுப்பில் வைத்து கொதிக்கவைக்கவும்.\nவிடாமல் கிளற வேண்டும். 15 நிமிடம் ஆகும். பாலும் கோவாவும் நன்றாக திக்கானவுடன் சர்க்கரை சேர்க்கவேண்டும்.\nஅடுப்பை slim ல் வைத்து கிளற வேண்டும்.பின்னர் ஏலக்காய் பொடி,ஜாதிக்காய் பொடி,குங்குமப்பூ சேர்க்கவேண்டும்.\nநன்றாக கிளறி ஆறவைக்கவேண்டும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.\nநன்கு கையால் பிசைந்து சிறு உருண்டைகளாக்கி உள்ளங்கையால் round ஆக தட்டவும்.\nபிஸ்தாபருப்பை மேலே வைத்து அமுக்கவும்.\n(மஞ்சுளா ரமேஷ் சினேகிதி & \"Sevai Magik Automatic Sevai Cooker-போட்டியில் ( April 2009 ) பரிசு பெற்ற என் சமையல் குறிப்பு.)\nஇஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன்\nதனியா தூள் 1 டீஸ்பூன்\nமிளகாய் தூள் 1 டீஸ்பூன்\nப்ரெட் க்ரெம்ஸ் அரை கப்\n1.பேபிகார்ன் மேலிருக்கும் தோலை நன்றாக உரித்துவிட்டு எலுமிச்சம்பழ சாறு பிழிந்து ஊறவைக்கவும்.\n2.உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும்.\n3.வெங்காயத்தை நறுக்கி எண்ணையில் வதக்கி அரைத்துக்கொள்ளவும்.\n5.கொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடிப்பொடியாக நறுக்கவும்.\n6.தக்காளியை வெந்நீரில் போட்டு தோலுரித்து எண்ணையில் நன்றாக வதக்கி சிறிது புளித்தண்ணீர் விட்டு விழுதாய் ஆக்கிக்கொள்ளவும்.\nவாணலியில் எண்ணைய் விட்டு தக்காளி விழுதைப்போட்டு அதனுடன்\nதேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.\nவதக்கிய விழுதில் சிறிது சர்க்கரை,சோளமாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.\nபிசைந்த கலவையை ஊறவைத்த பேபிகார்ன் தலையில் (விரலுக்கு மருதாணியை குப்பி போல் இடுவது போல) இடவும்..பின் அவற்றை ப்ரெட் க்ரெம்ஸில் பிரட்டவும்.\nஒரு ஆப்பக்காரையை எடுத்து ...அதில் சிறிது எண்ணைய் விட்டு...அடுப்பை slim ல் வைத்து,பேபிகார்னின் லாலிபாப் பகுதியை பொரித்து எடுக்கவும்..ஒவ்வொன்றாக அப்படி செய்யவும்....\nசற்றே உரைப்புடன் புளிப்பும் கலந்து ..இனிப்புடன் கூடிய இந்த பேபிகார்ன் லாலிபாப்பை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.\nவெங்காயம்,பீன்ஸ்,குடைமிளகாய்,இஞ்சி,பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.\nகொத்தமல்லித்தழையை நன்றாக ஆய்ந்து பொடியாக நுறுக்கிக்கொள்ளவும்.\nஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் கடலை மாவு,அரிசி மாவு உப்பு மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.\nநறுக்கிய காய்கறிகள்,துருவிய காரட்,கொத்தமல்லித்தழை மூன்றையும் மாவில் கலக்கவும்.\nஅடுப்பில் தோசைக்கல்லை போட்டு, கல் சூடானதும் நடுவில் மாவை ஆம்லெட் size க்கு ஊற்றவும்.\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nதீபாவளி ஸ்பெஷல்- 3. குலாப் ஜாமுன்\nதேவையானவை: கோவா (sugarless) 2 கப் சர்க்கரை 5 கப் மைதாமாவு 1/2 கப் நெய் 1 1/2 கப் சோடா உப்பு 1/2 டீஸ்பூன் குங்குமப்பூ 1/2 டீஸ்பூன்...\nதேவையானவை: கருப்பு உளுந்து 2 கப் தேங்காய் துருவல் 1/2 கப் இஞ்சி 1 துண்டு பச்சைமிளகாய் 3 சீரகம் 1...\nதேவையானவை: அவகோடா 2 மிளகு தூள் 1 மேசைக்கரண்டி உப்பு தேவையானது எலுமிச்சை 1 ----- செய்முறை: அவகோடாவை இரண்டாக நறுக்கி ந...\nவங்கிப்பணியிலிருந்து ஓய்வ��ப் பெற்று இணையத்திலும்..பத்திரிகைகளிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/06/blog-post_26.html", "date_download": "2018-05-22T11:38:03Z", "digest": "sha1:SXPG4EIGSFT5DHYSIGX4Y7JI2WYFYVY5", "length": 39173, "nlines": 284, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: லாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம்", "raw_content": "\nலாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் சிறுபான்மை இனம்\nஉலகில் பல சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைக்கான போராட்டம் வெளியில் தெரிய வருவதில்லை. அழிந்து வரும் மொழிச் சிறுபான்மையினர் வாழும் நாடுகளின் அரசாங்கங்களின் ஒடுக்குமுறைக்கு அப்பால், வெளியுலகில் பலருக்கு ஆர்வம் இருப்பதில்லை. அப்படிப் பட்ட இனங்களில் ஒன்று : லாஸ். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே லாசிஸ்தான் என்ற ராஜ்ஜியத்தை சொந்தமாக வைத்திருந்த மக்கள், இன்று துருக்கி பெரும்பான்மை சமூகத்திற்குள் உள்வாங்கப் பட்டு விட்டனர்.\nதுருக்கியின் வட கிழக்கு பகுதியில், கருங்கடல் கரையோரமாக ஒரு தனித்துவமான மொழிச் சிறுபான்மை இனமான லாஸ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இன்று குறைந்தது இருபதாயிரம் பேர் மட்டுமே லாஸ் மொழி பேசத் தெரிந்து வைத்திருக்கின்றனர். கடந்த கால வரலாறு முழுவதும், லாஸ் இன மக்கள், துருக்கியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டு, துருக்கியராக மாறி வந்துள்ளனர்.\nஅண்மைக் காலமாகத் தான், லாஸ் மொழி மீள் உயிர்ப்பு பெற்று வருகின்றது. இளந் தலைமுறையினர் லாஸ் மொழி கற்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் கூட, அங்கிருந்த நிலைமை வேறு விதமாக இருந்தது. லாஸ் மக்கள், தமது தாய்மொழியை பேசுவதற்கு வெட்கப் பட்டார்கள். தனிப்பட்ட பொருளாதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு, தமது தாய்மொழி உதவாது என நினைத்து, அதனை புறக்கணித்து வந்தனர்.\nதுருக்கியின் பிற சிறுபான்மை மொழி பேசும் மக்களைப் போன்று, லாஸ் மக்களும் வேலை வாய்ப்புகளுக்காக, துருக்கி மொழி கற்பதில் ஆர்வம் காட்டினார்கள். இன்னொரு அந்நிய மொழியாக ஆங்கிலம் அல்லது ரஷ்யன் படிப்பதற்கு காட்டிய அக்கறை காட்டி வந்தனர். அரசாங்கத்தின் திட்டமிட்ட மொழி அடக்குமுறைக் கொள்கை மட்டுமல்லாது, அந்த மக்களின் அக்கறையின்மையும் லாஸ் மொழி அழிந்து வருவதற்கு காரணமாக அமைந்தது.\nதுருக்கியில் வாழும் மக்கள் அனைவரும் துருக்கி மொழி மட்டுமே பேசுவதாக வெளியுலகில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். துருக்கியின் மிகப் பெரிய மொழிச் சிறுபான்மையினரான குர்து மக்களின் ஆயுதப் போராட்டம் காரணமாக, குர்து மொழி பற்றி பலர் அறிந்து வைத்திருக்கின்றனர். ஆனால், துருக்கியில் பேசப் படும் பத்துக்கும் குறையாத பிற மொழிகள் பற்றி அறிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nதுருக்கி மொழி, 1300 வருடங்களுக்கு முன்னர் தான் துருக்கியில் காலடி எடுத்து வைத்தது. அதற்கு முன்னர் அந்தப் பிரதேசத்தில் கிரேக்க, ஆர்மேனிய மொழிகள் பெரும்பான்மையாக பேசப் பட்டன. அது முன்னர் ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கிரேக்க மொழி உத்தியோகபூர்வ அந்தஸ்து பெற்றிருந்தது. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இனத்தவர்கள், முன்னாள் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதிகளில் நிரந்தரமாக தங்கி விட்டனர். (ஓட்டோமான் சக்கரவர்த்திகளின் காலத்தில் கூட ரோமாபுரி என்ற அர்த்தம் வரும் \"ரூம்\" என்ற சொல் சில இடங்களில் புழக்கத்தில் இருந்தது.)\nதுருக்கி மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், முன்பு கிரேக்க மொழி பேசிய மக்களில் ஒரு பகுதியினர், துருக்கி மொழியை தாய்மொழியாக ஏற்றுக் கொண்டனர். இருப்பினும், இருபதாம் நூற்றாண்டு வரையில் கூட, கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். நவீன கிரேக்க குடியரசு எல்லையோரம் உள்ள மேற்கு துருக்கிப் பகுதிகளில் மட்டுமல்லாது, கருங்கடல் பகுதிகளிலும் கிரேக்க மொழி பேசும் மக்கள் வாழ்ந்தனர்.\nமுதலாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பாக் கண்டம் முழுவதும் தேசியவாத சித்தாந்தம் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் ஒரு தேசிய அரசாகியது. துருக்கியும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. கமால் அட்டாதுர்க் தலைமையிலான துருக்கி தேசியவாதிகள், தமது நாட்டில் துருக்கி மட்டுமே பேசப் பட வேண்டும் என்ற சட்டம் கொண்டு வந்தார்கள். அதற்குப் பிறகு தான் சிறுபான்மை மொழிகளின் அழிவு ஆரம்பமாகியது.\nநவீன மயமாக்கல் கூட, சிறுபான்மை மொழிகளுக்கு எதிராகவே அமைந்திருந்தது. உலகமயமாக்கலை தோற்றுவித்த தொழிற்புரட்சி அல்லது தொழில்நுட்ப புரட்சி காரணமாக, கல்வி, ஊடகத் துறை வளர்ச்சி அடைந்ததாலும், பெரும��பான்மை மொழி ஆதிக்கம் பெறத் தொடங்கியது. நிலப்பிரபுத்துவ காலத்தில் சிறுபான்மை மொழிகளுக்கு இருந்த சுதந்திரம் யாவும், முதலாளித்துவ காலத்தில் பறிக்கப் பட்டன. இந்த சமூக மாற்றம் துருக்கிக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதற்கும் பொதுவானது.\nதுருக்கி, கிரேக்க எல்லைகள் வரையறுக்கப் பட்ட போதும், அதற்குப் பின்னரும் துருக்கியில் வாழ்ந்த இலட்சக் கணக்கான கிரேக்கர்கள் வெளியேற்றப் பட்டனர். ஒரு பகுதியினர் கிரேக்க குடியரசுக்கும், இன்னொரு பகுதியினர் ரஷ்யாவுக்கும் நாடு கடத்தப் பட்டனர். லாஸ் இன மக்கள், அது போன்ற அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கவில்லை. அதற்குக் காரணம், லாஸ் மக்கள் இஸ்லாமியர் என்பது மட்டுமல்ல, மிகச் சிறுபான்மை இனமான அவர்கள், துருக்கி மொழி கற்பதை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டார்கள்.\nலாஸ் மக்களின் லாசிஸ்தான் நாடு, முன்னாள் ஓட்டோமான் சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்து வந்தது. ஆனால், 19 நூற்றாண்டின் இறுதியில் நடந்த ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, ஒரு பகுதி ஜோர்ஜியாவுடன் இணைக்கப் பட்டது. மறுபகுதி இன்றைக்கும் துருக்கி குடியரசின் பகுதியாக உள்ளது.\nலாஸ் மொழிக்கும், துருக்கி மொழிக்கும் இடையில் எந்தத் தொடர்பும் இல்லை. அது ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. ஒரே மாதிரி தோன்றினாலும், ஜோர்ஜிய மொழியும், லாஸ் மொழியும் வேறுபட்டவை. ஜோர்ஜியர்கள் அந்த வேறுபாட்டை அங்கீகரிப்பதில்லை. அவர்கள் லாஸ் மொழி என்ற தனியான மொழி இல்லை என்றும், அது ஜோர்ஜிய மொழியின் வட்டார வழக்கு மொழி என்று வாதிட்டு வருகின்றனர்.\nமேற்கு ஜோர்ஜியாவில், கருங்கடலோர பிரதேசத்தில் பேசப்படும் மிங்கிரெலிய மொழிக்கும், லாஸ் மொழிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. லாஸ், மிங்கிரெலியா மட்டுமல்லாது, சில வருடங்களுக்கு முன்னர், ஜோர்ஜியாவுடன் முரண்பட்டு, தனி நாடு கோரிப் பிரிந்து சென்ற, அப்காசியா மொழியும் ஜோர்ஜிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த வேறுபட்ட மொழிகள் ஆகும்.\nலாஸ் மொழி, உலகில் மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று. மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு கூட, லாஸ் மொழி பேசும் மக்கள் கருங்கடல் கரையோரப் பிரதேசத்தில் வாழ்ந்துள்ளனர். கிரேக்கர்கள் அவர்களது நாட்டை \"கொள்கிஸ்\" என்று அழைத்தனர். (இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூ���, லாஸ் மக்களின் வாழ்விடத்திற்கு அருகாமையில், குறிப்பாக Trabzon நகர்ப் பகுதியில், கிரேக்கர்கள் வாழ்ந்து வந்தனர்.) மெடியா என்ற கிரேக்க புராணக் கதையில், கொள்கிஸ் நாடு பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில், லாஸ் மக்கள் தமது பூர்வீகத்தை மறந்து விட்டார்கள். தங்களது மொழி உலகிலேயே பழமையான மொழிகளில் ஒன்று என்ற சிறப்பை கூட அறிந்திருக்கவில்லை. பொயர்ஸ்டைன் (Feurstein) என்ற ஜெர்மானியர், துருக்கிக்கு சுற்றுலா பயணியாக சென்ற காலத்தில் லாஸ் மொழிச் சிறுபான்மையினர் பற்றி அறிந்து கொண்டார். லாஸ் மொழி பேசும் மக்களுடன் தங்கியிருந்து, அவர்களின் நாட்டார் பாடல்களை சேகரித்தார்.\nபொயர்ஸ்டைன் அடிக்கடி லாஸ் பிரதேசத்திற்கு சென்று வருவதைக் கண்டு சந்தேகப் பட்ட துருக்கி அரசு அதிகாரிகள், அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். பின்னர், இனிமேல் எந்தக் காலத்திலும் துருக்கிக்கு வரக் கூடாது என்று எச்சரித்து விட்டு, ஜெர்மனிக்கு நாடுகடத்தினார்கள்.\nபொயர்ஸ்டைன் ஜெர்மனியில் இருந்து கொண்டே, புலம்பெயர்ந்த லாஸ் சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, லாஸ் மொழிக்கு எழுத்து வடிவத்தை உருவாக்கினார். அழிந்து வரும் மொழி ஒன்றுக்கு எழுத்தை உருவாக்கினால், அந்த மக்களே தமது பாரம்பரியத்தை மீட்டெடுப்பார்கள் என்பது அந்த ஜெர்மனியரின் நம்பிக்கை. அது பலித்தது. இரகசியமாக துருக்கிக்கு அனுப்பப் பட்ட லாஸ் மொழியின் எழுத்து வடிவத்தை, லாஸ் மக்கள் ஆர்வமெடுத்து படித்தார்கள். தற்போது அவர்கள் தமது தாய்மொழியை தாமாகவே வளர்க்கின்றனர். பொயர்ஸ்டைனின் அயராத முயற்சியால், லாஸ்-ஜெர்மன் அகராதி ஒன்றும் உருவாக்கப் பட்டது.\nலாஸ் மொழியின் மறுமலர்ச்சிக்கு இன்னொரு அரசியல் சக்தியும் உதவியுள்ளது. சோவியத் கம்யூனிஸ்ட் புரட்சியின் பின்னர், துருக்கியின் கருங்கடல் பிரதேசத்தில் மார்க்சிய அமைப்புகள் தோன்றின. லாஸ் மக்கள் பெரும்பாலும் மீன்பிடித் தொழிலாளர்கள் என்பதால், அவர்கள் மத்தியில் தொழிலாளர் வர்க்க விடுதலைக்கான கம்யூனிச கொள்கை பிரபலமடைந்தது. அவர்களது பிரதேசத்திற்கு அருகில், லாஸ் மொழி பேசும் சகோதரர்கள் வாழும் ஜோர்ஜியா ஒரு சோஷலிச நாடாக மாறியிருந்தது. அதுவும் லாஸ் மக்கள் மத்தியில் கம்யூனிசத்தை பரப்புவதற்கு இலகுவாக இருந்தது எனலாம்.\nக���்யூனிச கொள்கைகளினால் ஈர்க்கப் பட்ட, லாஸ் புத்திஜீவிகள் சிலர், Mç'ita Murutsxi (சிவப்பு நட்சத்திரம்) எனும் பத்திரிகையை லாஸ் மொழியில் வெளியிட்டு வந்தனர். அந்தப் பத்திரிகை லாஸ் மக்களால் விரும்பி வாசிக்கப் பட்டது. புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் பலர் சந்தா கட்டி பெற்றுக் கொண்டார்கள். Mç'ita Murutsxi பத்திரிகையின் முதலாவது பிரதி வெளிவந்தவுடனேயே, துருக்கி அரசு பத்திரிகை ஆசிரியர்களை பிடித்து சிறையில் அடைத்தது. ஆயினும், பத்திரிகையின் இரண்டாவது பிரதியும் வெளிவந்து விட்டது. காலப்போக்கில், அடக்குமுறை காரணமாக லாஸ் தேசிய இயக்கம் வளர்ந்து வருவதைக் கண்ட துருக்கி அரசு பின்வாங்கியது.\nதற்போது லாஸ் மொழி கற்பிக்கும் கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. துருக்கி அரசு இன்னமும் லாஸ் மொழியை அங்கீகரிக்காத படியால், அரசு மானியம் எதுவும் கிடைப்பதில்லை. அதனால் தனியார் நிதி உதவியுடன் தான் லாஸ் மொழி கற்பிக்கப் படுகின்றது. லாஸ் மொழியில் பத்திரிகை, சஞ்சிகைகள், நூல்கள் வெளிவருவதற்கு துருக்கி அரசு சுதந்திரம் வழங்கி உள்ளது. (அதுவும் நீண்ட கால போராட்டத்தின் பின்னர் தான்.) ஆனால், இன்னமும் லாஸ் மொழி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு உரிமம் வழங்க மறுத்து வருகின்றது.\nLabels: இனப் பிரச்சினை, துருக்கி, மொழிப் பிரச்சினை, லாஸ்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஜனநாயகக் கொள்கையின்படி, எப்பொழுதும் மெஜாரிட்டியின் தேவைகளே பூர்த்தி செய்யப்படவேண்டும். தனக்கென நாடு இல்லாத ஒவ்வொரு மொழிக்கும் இறுதியில் இந்தக்கதிதான் ஆகும் என்று நினைக்கிறேன். தாய் மொழிக்கு பர்மிஷன் வேண்டுமாம். கொடுமை. இப்பொழுது , பொதுவாக வசதி இல்லாதவர்கள் குழந்தைகள் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழில் படிக்கிறார்கள் என்று நினைக்கிறேன். வேறு வழியில்லை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனி���ாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇணக்க அரசியலின் தோல்வியும் தலித்திய அரசியலின் ஏழ்ம...\nலாசிஸ்தான் : துருக்கியில் அழிந்து வரும் மொழிச் ���ிற...\nஅமெரிக்கா வரும் பின்னே, அல்கைதா வரும் முன்னே\nஅளுத்கம இனக் கலவரம் : பாசிஸ அரசு இயந்திரம் ஓய்வதில...\nஅமெரிக்க நலன்களுக்கான ஈராக்கிய அல்கைதா : சி.ஐ.ஏ. ஏ...\nதமிழ் உழைக்கும் மக்களுக்கு எதிரான வலதுசாரிகளின் பி...\nபாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப் பட்ட சோஷலிசத்திற்கா...\nஈராக்கில் தாலிபான் அரசாங்கம் : இதற்குத் தானா ஆசைப்...\nஏகாதிபத்திய நலன்களுக்கான ஜனநாயகம், மனித உரிமைகள்\nஜேவிபி கிளர்ச்சிக்கு வட கொரியா ஆயுத உதவி செய்திருந...\nதனியுடைமையை முதலாளித்துவமே ஒழித்து விடும்\nகனடா வரலாற்றில் மறைக்கப் பட்ட இனவழிப்பு குற்றங்கள்...\nஇந்தியாவிலும், பாகிஸ்தானிலும் தொடரும் பெண்கள் மீதா...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/12/blog-post_01.html", "date_download": "2018-05-22T11:55:16Z", "digest": "sha1:BUGBEK5F7WN2SHNLBYZKY7L34V5RYNHG", "length": 14024, "nlines": 61, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: ஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண���டும்?", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ஏன் ஈழ தமிழர் ஆதரிக்கவேண்டும்\nமாவீரர் நாள் எழுச்சியோடு கொண்டாட படுகின்ற இவ்வேளையில் இங்குள்ள தமிழ் தேசிய தோழர்களுக்கு ஏற்படும் ஒர் உணர்வு.. இங்கே நம் இனத்திற்காக போராட ஒரு அப்பழுக்கற்ற தலைவன் இல்லையே.. என்பதாகும்.. இங்குள்ள ஓட்டு பொறுக்கிகள் தமிழ் இனத்தின் பிரச்சனைகளை கூர்ந்து கவனித்து அதையே தேர்தல் அறிக்கையாக்கி ஒட்டு பொறுக்குவதும் வெற்றி பெற்றபின் அவற்றை மறந்துவிட்டு செயல்படுவதும்.. அப்படியே பிரச்சனைகள் முற்றிவிட்டால் இதற்கு நான் காரணமல்ல..இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்..அவர் இவர் என அடுத்தவரை கைகாட்டுவதும் தான் இங்கு நடக்கிறது. இதையும் மீறி களநிலைமைகள் அமைந்துவிட்டால் டெல்லி ஏகாதிபத்தியத்திற்கு தந்தியடிப்பது.. கடிதம் எழுதுவது போன்ற காதல் கோட்டை ‘காதல் கடித’ போக்குவரத்து மட்டுமே நடைபெறுகிறது. அரசியல் பச்சோந்திகளின் நிலைமை இவ்வாறு இருக்க..\nசராசரி ஒரு தமிழக தமிழனின் நிலைமையை எடுத்து கொள்ளுங்கள்.. தேர்தல் தினத்தில் குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் விலை போகின்ற தன்மையிலே இருக்கின்றான்..அவனுக்கு தன் இன நலனோ மானமோ முக்கியமில்லை. நிலைமை இவ்வாறே மோசமாகி சென்றால் டார்வினின் பரிணாம வளர்ச்சிபடி சொந்த அக்கா தங்கையையே கூட்டி கொடுக்க தயங்கமாட்டான்..இவ்வறான நிலைமை இங்கு தோன்றுவதற்கு முன் அதை தடுத்து நிறுத்துதல் தமிழ் தேசிய தோழர்களின் கடமை ஆகிறது..\nஒரு வகையில் நாம் ஈழ தமிழர்களுக்கு நன்றி சொல்லவேண்டும்.. இந்த பொந்தியாவில் நமக்கு உள்ள ‘மதிப்பையும்’ ‘மரியாதையும்’ உணர செய்தவர்கள் அவர்கள்..16 பேருக்கு மேல் தீக்குளித்து மரணித்தும் சிங்களனுக்கான உதவியை இன்றும் நிறுத்தவில்லை.. தமிழ்நாட்டின் மின்சாரம் சிங்களவனுக்கு போக போகிறது.. இங்கே மின்பற்றாகுறை இருக்க அவற்றை எடுத்து சொல்லி தடுக்க கூடிய நிலையில் நாங்கள் இருக்கிறோமா தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா தமிழ் நாடு தனி நாடாக இருந்திருந்தால் ஈழத்தில் இவ்வளவு பெரிய மனித பேரவலம் நிகழ நாங்கள் விட்டிருபோமா காலாதி காலம் ஈழ தமிழருக்கு இன்னல�� நேர்ந்த போதெல்லாம் தமிழ்நாட்டில் இருந்து படை கிளம்பியதை நினைவு கூறவேண்டும்.. இன்று அவ்வாறு கிளம்பமுடியவில்லை தடுப்பது எது\nஎங்கோ இருக்கும் காசுமீருக்காக இவர்கள் அரசியல் அழிசாட்டியத்திற்காக நம் தமிழ் சகோதரர்கள் ஏன் சாகவேண்டும்..எனவே சந்தியா நமது நட்பு நாடு பாட்டி நாடு என்று பாசம் பாராட்டுவதை ஈழத்தவர் நிறுத்தவேண்டும்..எதிரி நாடு என்று கொள்ளுதல் வேண்டும் ..தமிழ்நாடே நட்பு நாடென்றும் கொள்ளவேண்டும்.அவலத்தை தந்தவனுக்கே அதை திரும்பி தா..என்பது தலைவரின் வாக்கு என்றால் அதையே ஈழத்தவர் செய்யவேண்டும். புலம்பெயர்நாடுகளில் வாழும் ஈழதமிழர்கள் மீது எனக்கு சிறிய வருத்தம் உண்டு..சிங்களவன் அடிக்கும் போதோ அல்லது சந்தியா அதற்கு உதவும் போதுதான் தமிழ்நாடு என்றே நினைவுக்கு வருகிறது. சராசரியாக இங்குள்ள தமிழனின் வாழ்கையில் ஈழத்தவன் எதாவது ஒரு வகையில் சம்பந்தபட்டிருந்தால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருக்காது என்பது எனது கருத்து ஆகும். இன்னும் வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் ஈழத்திற்காக நாங்கள் இங்கு போராட்டம் ஆர்பாட்டம் என்று செய்து கொண்டு இருக்கும் போது ஈழத்தவர் ஏன் எங்கள் பிரச்சனைக்களுக்கு போராட்டம் நடத்த கூடாது அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள் அது யாருக்கு தலையிடியாக இருக்குமென்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியது இல்லை..எதிரி என்று முடிவாகிவிட்டால் மாமனாவது மச்சானாவது.. இப்போது மட்டுமல்ல எப்போதுமே ஈழத்தை சந்தியா அங்கீகரிக்க போவதில்லை.. பிறகு ஏன் இன்னும் தொங்கி கொண்டிருக்கவேண்டும்.. எனவே இன்றே புலம்பெயர்ந்துவாழும் ஈழதமிழர்கள் தமிழகத்தினுடைய நேரடி அரசியலில் பங்கு கொள்ளுங்கள் ..தமிழகத்தினுடைய பிரச்சனைகளை உங்களுடைய பிரச்சனைகளோடு ஒர் மூலையில் சேர்த்து கொள்ளுங்கள்.. சர்வதேச அரங்கில் ஓங்கி ஒலியுங்கள்.. நாட்டை கொண்டு அல்ல. இனத்தின் பிரச்சனைகளாக முன்வையுங்கள்.. அப்போது யாருடைய முகமூடி கிழியும் என்பது தங்களுக்கு தெரியும் ..இப்போது ஈழ ஆதரவாளர்களாக வேடம் போடுபவர்கள் இது எங்கள் நாடு சந்தியா இதில் நீங்கள் தலையிடாதீர்கள் நாங்கள்தான் உங்களுக்காக ‘சால் சாப்பு’ போராட்டம் நடத்துகிறோமே என்று கூறலாம் .. பலருடைய சுயரூபங்கள் வெளிப்படும்.. செய்வார்களா ஈழத்தவர்கள்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇன்று கிறிஸ்துமஸ் போப் பெண்டிக்ட்(போப்பாண்டவர்) தா...\nதமிழர்கள் படுகொலையில் இலங்கை அரசு ஆடியது நாடகம்தான...\nபிரான்சில் வரலாறு படைத்த வட்டுக்கோட்டை கருத்துக்கண...\nதொடர்ந்து தாக்கப்படும் தமிழக மீனவர்கள்: யாருக்கும...\nவேட்டைகாரனுக்கு கொடுக்கும் ஒவ்வொரு காசும் ஒரு தமிழ...\nசீமானை கண்டும் ஒன்னுக்கு அடிக்கும் அம்பிகளும், தமி...\nபெயருக்கு முன்னாலே புரட்சின்னு போட்டுக்கிறானுவ… மா...\nஈழத்தவருக்கு ஒரு வேண்டுகோள்-தமிழ்நாட்டு விடுதலையை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/16/90720.html", "date_download": "2018-05-22T12:10:25Z", "digest": "sha1:ZWKNOBIU3BHTDMZIIGONMVXRCZTBJLJR", "length": 13739, "nlines": 180, "source_domain": "thinaboomi.com", "title": "பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் காங். தலைவர் பாட்டீல் சொல்கிறார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nபா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் காங். தலைவர் பாட்டீல் சொல்கிறார்\nபுதன்கிழமை, 16 மே 2018 இந்தியா\nபெங்களூர்: பா.ஜ.க.-வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழலில் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, கவர்னரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார். அதுபோல ம.ஜ.த, காங்கிரஸ் கூட்டணியும் கோரிக்கை வைத்துள்ளது.\nஎனவே ஆட்சி அமைப்பது தொடர்பாக பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெரும் வகையில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.\nஇந்நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக காங்கிரஸ் முக்கியத் தலைவர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:\nஇங்கு காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளனர். எங்கள் எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதாக வரும் தகவல்கள் எல்லாம் வதந்தியாகும். ஆனால் பா.ஜ.க-வைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ-க்கள் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள ��ுதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - வைகோ பேட்டி\nவீடியோ: தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் - ஸ்டாலின்\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n4புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/02/2010.html", "date_download": "2018-05-22T12:13:29Z", "digest": "sha1:TIVNKX6VDZ5XZQ36BQZCOW2HJR5REBQ2", "length": 26128, "nlines": 319, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தில்லி உலகப் புத்தகக் காட்சி 2010", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறுகிறது உலகப் புத்தகக் காட்சி. ஜனவரி மாதம் இறுதியில் நடைபெறும்.\nநான் புத்தகத் தொழிலுக்கு வந்ததற்குப் பிறகு மூன்று முறை நடந்துள்ளது. முதல்முறை 2006 ஜனவரியில் நானும் சத்யாவும் சும்மா சுற்றிப் பார்க்க என்று சென்றோம். 2008 ஜனவரியில் இரண்டு இடங்களில் கடைகள் எடுத்தோம். ஆனால் தெளிவாக என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்திருக்கவில்லை. இப்போது 2010 ஜனவரியில் எங்கள் அலுவலகத்திலிருந்து பலர் சென்றுவந்துள்ளோம். இந்தக் காலகட்டத்தில் பிற மொழிகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அனாயாசமானவை.\n2008-லேயே இந்திப் பதிப்பகங்கள் கண்ணைக் கவர்ந்தன. இம்முறை அவர்கள் செய்யும் பல விஷயங்கள் நன்கு புரிந்துள்ளது. அதைப்போன்றே இம்முறை பார்த்ததில் மராத்தி பதிப்பகங்கள்மீதும் பெரும் மதிப்பு வந்துள்ளது. இந்த இரண்டு மொழிகளைத் தவிர பிற மொழிகள் பழையபடியே பின்தங்கியே உள்ளன. Of course, ஆங்கிலப் பதிப்பகங்கள் எங்கேயோ பாய்ச்சல் இட்டபடி முன்னேறிச் சென்றுகொண்டிருக்கின்றன.\nஇந்தியில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது அவர்களது அளவு. ஒரு நல்ல புத்தகம் என்றால், அவர்களால் நான்கைந்து மாதங்களுக்குள் 50,000 பிரதிகள் அல்லது அதற்குமேல் விற்கமுடிகிறது. மோசம் என்றால் 5,000 பிரதிகளாவது விற்றுவிடுகிறார்கள். இந்த எண்ணிக்கை தரும் சுதந்தரம் அதிகம்.\nமற்றபடி குடும்ப நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக்கொண்டிருந்த இந்தி பதிப்பாளர்களில் ஒரு சிலர் நன்கு நவீனமாகிய��ருக்கிறார்கள். வாணி, ராஜ்கமல், ராஜ்பால்/ராதாகிருஷ்ணா, மஞ்சுல், பிரபாத் ஆகியோருடன் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் ஆகியோரின் இந்தி பதிப்புகளும் சேர்ந்துகொண்டுள்ளன.\n1. ஒரு பக்கம் உலக கிளாசிக் புத்தகங்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இந்தி மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. இது வெறும் ரஷ்யப் புத்தகங்களுக்கு மட்டும் என்றில்லை. ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் எழுதப்பட்டுள்ளவற்றுக்கும் இந்தி மொழிபெயர்ப்புகள் கிடைக்கின்றன. இத்துடன் தமிழை ஒப்பிட்டுப் பாருங்கள். கிளாசிக் நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்கு நாம் தடவ வேண்டியுள்ளது.\n2. அடுத்து நவீன உலக இலக்கியத்துக்கான மொழிபெயர்ப்பு. இதுவும் சர்வசாதாரணமாகக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இங்கே பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் இருவரும் தங்கள் கையில் இருக்கும் ஆங்கிலப் புத்தகங்களை இந்தியாக்கம் செய்துவிடுகிறார்கள். மிகுதியை நான் மேலே சொன்ன பலருள் ஒருவர் எடுத்துக்கொள்கிறார். இந்தி போகவேண்டிய தூரம் அதிகம் என்றாலும் பாதை தெளிவாக உள்ளது. மஞ்சுல் கொண்டுவந்த ஹாரி பாட்டர் மொழியாக்கம் ஓர் உதாரணம். இந்திய மொழிகளில் இந்தியில் மட்டுமே ஹாரி பாட்டர் புத்தகங்கள் கிடைக்கின்றன. அவை மொத்தமாகச் சேர்ந்து 2 லட்சம் பிரதிகள் விற்றுள்ளனவாம் சேதன் பகத்தின் கதைகள் அனைத்தும் கிடைக்கின்றன். அவையும் பல்லாயிரக்கணக்கில் விற்றுள்ளன. தீவிர உலக இலக்கியம் என்று பார்த்தால் மலையாளத்தில் ஓரளவுக்கு மொழிபெயர்ப்புகள் வருகின்றன.\n3. அடுத்து உலக அளவிலான non-fiction மொழிபெயர்ப்பு. இதை இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். தன்னம்பிக்கை நூல்கள். அறிவுசார்ந்த நூல்கள். தன்னம்பிக்கை நூல்களில் உலக அளவில் எந்தப் பெயர் முன்னுக்கு வந்தாலும் பிரபாத், மஞ்சுல் ஆகியோர் அடித்துப் பிடித்துக்கொண்டு வாங்கிவிடுகின்றனர். (தமிழில் கண்ணதாசன் மட்டுமே இதுவரையில் இந்தத் துறையில் கொஞ்சம் புத்தகங்கள் கொண்டுவந்திருந்தனர். அதற்குமேல் வேறு யாரும் தலையிடவில்லை.) தமிழில் இப்படிப்பட்ட ஒரு புத்தகம் ஆண்டுக்கு 3000 விற்கிறது என்றால், இந்தியில் 30,000 விற்கிறது இதனால் இந்தி பதிப்பாளர்கள் சிலர் இந்திய மொழிகளுக்கான ஒட்டுமொத்த மொழிமாற்ற உரிமத்தை வாங்கிவிடுகிறார்கள்.\n4. அறிவுசார்ந்த புத்தகங்களும் அதிக அளவில் வர ஆரம்பித்துவிட்டன. உதாரணத்துக்கு அமர்த்யா சென்னின் அனைத்துப் புத்தகங்களும் இந்தியில் இன்று கிடைக்கின்றன. வங்காள மொழியில் கிடைக்குமா என்பதே சந்தேகம் இங்கும் வரும் சில ஆண்டுகளில் பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் போன்றவை முன்னணியில் இருக்கும். பெங்குவின் வெளியிட்ட நாராயண மூர்த்தி, நந்தன் நீலகனி ஆகியோரின் ஆங்கிலப் புத்தகங்களை அவர்களே இந்தியிலும் வெளியிட்டுவிட்டனர். அதுவும் வேகவேகமாக. பிற மொழிகளில் இது நடப்பது அரிது.\nபிரபாத் பிரகாஷன் போன்றவர்களும் இன்னும் பலரும் கிழக்கு பதிப்பகம் வெளியிடும் பல non-fiction புத்தகங்களை இந்தியில் கொண்டுவர விரும்புகின்றனர். ஆனால் நேரடியாக தமிழிலிருந்து இந்திக்கு மொழிமாற்ற ஆட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. இந்த ஆண்டு இதனை அதிக அளவில் செய்ய இருக்கிறோம்.\nமொத்தத்தில் இன்றைய இந்தி வாசகனுக்கு தமிழ் வாசகனுக்குக் கிடைப்பதைவிட அதிகமாகத் தீனி கிடைக்கிறது.\nமராத்தியில் மேத்தா என்ற ஒரு பதிப்பக நிறுவனம் பல்வேறுவிதமான மொழிபெயர்ப்புகளைக் கொண்டுவந்துள்ளது. மேலும் சிலரும் இதில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அவர்கள் விற்கும் பிரதிகளின் எண்ணிக்கை இந்தி அளவுக்கு இல்லை, தமிழ் அளவுக்குத்தான். ஆனாலும் பெருமளவு நவீன உலக இலக்கியங்கள், அ-புதினங்கள் என்று மொழிமாற்றுவதோடு உலக விஷயங்கள் பற்றி ஒரிஜினல் புத்தகங்களையும் கொண்டுவந்துள்ளனர். நான் பார்த்தவரை இலங்கைப் பிரச்னை பற்றி புத்தகம் கொண்டுவந்திருந்த தமிழ் (மற்றும் ஆங்கிலம்) அல்லாத ஒரே இந்திய மொழி மராத்தி மட்டும்தான்.\nஇந்த ஆண்டு பூனா சென்று அங்குள்ள மராத்தி பதிப்பகங்கள் என்ன செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை முற்றிலுமாகத் தெரிந்துகொள்ளவேண்டும்.\nமற்றபடி மலையாளத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசி புக்ஸ் தனி ஆளாக ஓடிக்கொண்டிருக்க, பின்னால் யாருமே தென்படவில்லை. வங்காள மொழியில் ஆனந்தா எங்கேயோ சென்றுகொண்டிருக்க பின்னால் யாரும் இல்லை.\nஇம்முறை பெங்குவின், ஹார்ப்பர் காலின்ஸ் தவிர்த்து வேறு பல ஆங்கிலப் பதிப்பகங்களிடமும் நிறையப் பேசினோம். பெங்குவின், ஹார்ப்பர் ஆகியோர் பல புதினங்களைக் கொண்டுவருகிறார்கள். அவற்றுக்கு தமிழ் மொழிபெயர்ப்புகள் கொண்டுவர விரும்புகிறார்கள். ஆனால் கிழக்கு பதிப்பகம் அதில் அவ்வளவு ஈடுபாட்டுடன் இல்லை. பு��ினத்தில் ஆர்வம் கொண்டுள்ள தமிழ்ப் பதிப்பாளர்கள் பலரும் இவர்களைத் தொடர்புகொள்ளலாம்.\nஹார்ப்பர் காலின்ஸ் உரிமம் தொடர்பான அலுவலரிடம் பேசும்போது நீங்கள் ஏன் சென்னை புத்தகக் காட்சிக்கு வருவதில்லை என்று கேட்டோம். இங்கு வந்து என்ன பெரிதாக வியாபாரம் ஆகப்போகிறது என்று பதில் கேள்வி கேட்டார். இந்த ஆண்டு கொல்கத்தா கண்காட்சிக்கே அவர்கள் செல்லவில்லையாம். குறைந்தபட்சம் ‘மொழிமாற்றம் உரிமம்’ விற்பதற்காகவேனும் சென்னை வந்து ஒரு கடையை எடுத்துக்கொண்டு அதில் உட்காரலாமே என்றோம். தில்லியிலேயே NBT இதில் ஆர்வம் காண்பிப்பதில்லை என்றார். அடுத்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சியின்போது உரிமம் விற்க, வாங்க என்ற தனியான பகுதி ஒன்றை உருவாக்கச் சொல்லி கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.\nஇன்னும் நிறைய எழுதவேண்டும். துண்டு துண்டாக அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது எழுதிச் சேர்க்கிறேன்.\nமராத்தியில் இலங்கைப் பிரச்சனை பற்றிய புத்தகத்திற்கு சிவசேனா காரணமாக இருக்கலாம். 2 - 3 வருடங்களுக்கு முன், சிவசேனை \"தலை\" விடுதலைப்புலிகள் இந்துக்கள், இது ஓர் இந்து- பெளத்தப் போராட்டம் என்கிற ரீதியில் அறிக்கை விட்டதாக நினைவு. அதன் விளைவாக, விற்றாலும் விற்கும் என்று புத்தகம் வந்திருக்கலாம். \nஹாரி பாட்டர் புத்தகத்தின் குஜராத்திய மொழிபெயர்ப்பாளரை நான் பிரோஸ்.காமின் மும்பை சந்திப்பில் பார்த்து பேசி கொண்டிருந்தேன். வருடம் 2004-ல்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகரூரில் பிரத்யேக கிழக்கு ஷோரூம்\nZoho அலுவலகத்தில் ஒரு நாள்\nகுரங்கு + சிப்ஸ் + கோக-கோலா\nஅஜந்தா ஓவியங்களில் நெசவுத் திறன், ஆடை வடிவமைப்பு\nவீடியோ: அஜந்தா ஓவியங்கள் - பேரா. சுவாமிநாதன்\nஇந்தியர்களால் துயருறும் காந்தி - 1\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-read...\nபுத்தகக் காட்சியில் இடம், பினாமி, போலி\nதில்லி உலகப் புத்தகக் காட்சி 2010\nதிருப்பூர், தஞ்சாவூர் புத்தகக் காட்சிகள்\nதிரு சிராப்பள்ளி - 3\nதிரு சிராப்பள்ளி - 2\nதிரு சிராப்பள்ளி - 1\nமாமல்லை - 2: செய்வித்தவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/manirathnam.html", "date_download": "2018-05-22T12:07:57Z", "digest": "sha1:NQ55OFXBVBJ76RCX4KCHFKG22UJLKTFY", "length": 9579, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சூட்டிங் ஸ்பாட் | Bharthiraja in Maniratnams film!!! - Tamil Filmibeat", "raw_content": "\nமணிரத்னம் தயாரித்து-இயக்கும் புதிய படத்தில் இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். இதில்ஹேமாமாலினியின் மகள் இஷா கதாநாயகியாக நடிக்கிறார்.\nமணிரத்னம் தனது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தியில் தயாரித்துள்ள படத்தை தமிழில் எடுத்துவருகிறார். பெயர் முடிவாகவில்லை. இந்தியில் சிம்ரன் நடித்தார்.\nதமிழ் ரீ-மேக்கின் சூட்டிங்கையும் மும்பையில் தான் நடத்தி வருகிறார் மணி. இதில் சூர்யா, மாதவன், சித்தார்த், மீராஜாஸ்மின், திரிஷா நடிக்கிறார்கள். இந்தியில் சிம்ரன் செய்த ரோலில் தமிழில் ஹேமாமாலினியின் மகள் இஷாதியோல் நடிக்கிறார்.\nஇந்தப் படத்துக்கு ஹாலிவுட் பாணியில் செட்டிலேயே நடிகர், நடிகைகளை பேச வைத்து ரெக்கார்டிங் செய்யப்போகிறார்களாம். இதனால் டப்பிங் எல்லாம் இருக்காது என்றார்கள்.\nஸ்பாட்டிலேயே தமிழ் பேசுவதில் சிம்ரனுக்குபிரச்சனை இருந்ததால் அவரைத் தூக்கிவிட்டு இஷாவைப் போட்டுள்ளார் மணிரத்னம்.\nமும்பையில் வளர்ந்தாலும் ஹேமாமாலினியின் மகள்கள் நன்றாகவே தமிழ் பேசுகிறார்களாம். ஹேமமாலினி தமிழ்ஐயங்கார் என்பதை நினைவுகூர்க. வீட்டில் தனது மகள்களுடன் தமிழில் தான் பேசுவாராம்.\nஇந்தப் டத்தில் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார். பாரதிராஜா இப்போது தன் மகள் ஜனனியைப் பார்க்கஆஸ்திரேலியா சென்றுள்ளார். திரும்பி வந்ததும் படப்டிப்பில் கலந்து கொள்கிறார். பாரதிராஜா ஏற்கனவேகல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் டைரக்டராவவே நடித்துள்ளார்.\nஇப்போது அவர் வில்லனாக நடிப்பதை மணிரத்னம் இவ்வளவு நாட்கள் மிக சஸ்பென்ஸாகவே வைத்திருந்தார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஎன்ன அனிருத்து, கல்யாண வயசு டியூன் காப்பியாமே\nஎன்னாது, நம்ம நாட்டாமை பிரதமர் வேட்பாளரா\nசாவித்ரியை அடுத்து 'நவீன சாவித்ரி'யின் வாழ்க்கையும் படமாகிறது: நடிக்கப் போவது யார்\nதெய்வமகள் அண்ணியார் இனி சிங்கிள்ஸுக்கு மாமியார்\nஅரசியல், சினிமா பின்னணி இருந்துமே கிருத்திகா உதயநிதிக்கு இந்த நிலைமையா\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nவிஜய் பிறந்தநாளுக்கு அவரது அப்பா கொடுக்கும் ட்ரீட்\nபிக் பாஸ் வீட்டில��� சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nகுழந்தை முகம் மாறாத தேவையானி cute பேட்டி- வீடியோ\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/poet-snehan-is-the-head-big-boss-family-047037.html", "date_download": "2018-05-22T12:07:30Z", "digest": "sha1:4I3DHGR2TQDABY2WNMINVSM6PN2PKYK2", "length": 10731, "nlines": 152, "source_domain": "tamil.filmibeat.com", "title": "களை கட்டுது... பிக் பாஸ் வீட்டுக்குத் தலைவரான கவிஞர் சினேகன்! | Poet Snehan is the head for Big Boss family - Tamil Filmibeat", "raw_content": "\n» களை கட்டுது... பிக் பாஸ் வீட்டுக்குத் தலைவரான கவிஞர் சினேகன்\nகளை கட்டுது... பிக் பாஸ் வீட்டுக்குத் தலைவரான கவிஞர் சினேகன்\nபிக்பாஸ் வீட்டுக்குள் 15 பிரபலங்களின் 100 வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. முதல் நாள் நிகழ்ச்சி நேற்று முதல் ஒளிபரப்பானது.\nஇந்த முதல் நாளில் பிக் பாஸ் வீட்டுக்கு யார் தலைவர் என்பதைத் தீர்மானிக்க நேற்று பிக்பாஸ் கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை ஆர்த்தி படித்தார்.\nஅதில் தலை இல்லாமல் வால் ஆட முடியாது. எனவே உங்கள் தலைவர் யார் என்பதைத் தீர்மானிக்குமாறு கூறப்பட்டிருந்தது.\nஇதைத் தொடர்ந்து தலைவரைத் தேர்வு செய் ஆயத்தமானார்கள். சிலர் சினேகனை முன் மொழிந்தனர். சிலர் கணேஷ் வெங்கட்ராமை முன் மொழிந்தனர்.\nசினேகனோ காயத்ரி ரகுராமை முன்மொழிந்தார். அவருக்கு ஏக மகிழ்ச்சி. ஆனாலும் அவர் கணேஷ் வெங்கட்ராமை தலைவராக இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.\nவையாபுரி, கஞ்சா கருப்பு ஆகியோர் சினேகன் அல்லது நமீதா இருக்கட்டும் என்றனர். நமீதாவோ காயத்ரியை முன்மொழிந்தார்.\nஆர்த்தி, சக்தி வாசு ஓட்டு கணேஷ் வெங்கட்ராமுக்குத்தான். இறுதியில் சினேகனுக்கு 7 ஓட்டுகளும், கணேஷுக்கு 6 ஓட்டுகளும் கிடைத்தன. பின்னர் அனைவரும் சினேகனை தலைவராக ஒருமனதாக ஏற்றனர்.\nஃபர்ஸ்ட் அவுட் இன்று தெரியும்\nமுதல் நிகழ்ச்சி இப்படி சுவாரஸ்யம் கூட்டியது. இரண்டாம் நாள் நிகழ்ச்சி இன்று இரவு ஒளிபரப்பாகிறது. அதில் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப் போவது யார் என்பதை முடிவு செய்யவிருக்கிறார்கள். அப்படி வெளியேறப் போகிறவர் ஜூலியா, அனுயாவா அல்லது ஸ்ரீயா என்பது தெரிந்துவிடும்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஷட்டப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: மறக்க முடியாத ஓவியா\nஎன்னது, விஜய் டிவி கையை விட்டு போகும் 'பிக் பாஸ்'\nபிக் பாஸ் 2 அப்டேட்: சிங்கமா, ஹேன்ட்சமா\nபிக்பாஸ் சீசன் 2 எப்போ ஆரம்பமாகுது தெரியுமா\nஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் ஓவியா... வைரலாகும் செல்ஃபி போட்டோ\nஹரிஷ், ரைசா நடிக்கும் 'பியார் பிரேம காதல்' - மோஷன் போஸ்டர் ரிலீஸ்\n'பிக்பாஸ் பிரபலங்கள் போனையே எடுக்க மாட்டேங்கிறாங்க...' - வருத்தத்தில் வையாபுரி\nஜூலி... இது உனக்கு தேவையா - ரசிகர்கள் கலாய்\nநான் தான் 'உத்தமி': முறைப்படி அறிவித்த ஜூலி\n\"ரொம்ப ஓவராத்தான் போறீங்கய்யா...\" ஜூலி நடிக்கும் படத்தின் டைட்டில் இதுவா\nஎல்லோரும் பயந்த அந்த விஷயம் நடந்திருச்சு... ஹீரோயினாக நடிக்கும் பிக்பாஸ் ஜூலி\nடிவி நிகழ்ச்சி, விமல் படம், அப்பள விளம்பரம்: கலக்குற ஜூலி\nதிகில் படத்தில் நாயகியாகும் அஞ்சலி.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nஅரசியலை அடுத்து ட்விட்டரிலும் ரஜினியை முந்திய கமல்\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nகுழந்தை முகம் மாறாத தேவையானி cute பேட்டி- வீடியோ\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூகலம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124825-sivakarthikeyan-turns-lyricist.html", "date_download": "2018-05-22T11:52:08Z", "digest": "sha1:VGDZZPX4FDBVRTR3YRUTV4GF4LQNQYGG", "length": 19091, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "பாடலாசிரியராக அறிமுகமான பிரபல நடிகர் - அறிமுகம் செய்தார் அனிருத் | sivakarthikeyan turns lyricist", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nபாடலாசிரியராக அறிமுகமான பிரபல நடிகர் - அறிமுகம் செய்தார் அனிருத்\nநெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள `கோலமாவு கோகிலா' படத்தின் இரண்டாவது பாடல் வரும் மே 17- ம் தேதி வெளியாகவிருக்கிறது.\n`கல்யாண வயசு' எனத் தொடங்கும் இப்பாடலை, அறிமுகப் பாடலாசிரியர் ஒருவர் எழுதியிருக்கிறார் என ட்வீட் தட்டியிருந்தார், இசையமைப்பாளர் அனிருத். இப்பாடலை எழுதியிருப்பது யார் என ஆவலாகக் காத்துக்கொண்டிருந்தனர், ரசிகர்கள். இப்படத்தில் அனிருத் இசைமைத்து ஏற்கெனவே வெளியாகியுள்ள ஒரு பாடலில் கௌதம் மேனன் பின்னணி குரல் கொடுத்திருந்தார். அதுபோல ஒரு நட்சத்திரம் பாடல் எழுதியிருக்கும் எனப் பலரும் யூகித்த நிலையில், சிவகார்த்திகேயன், அனிருத் உட்கார்ந்து பாடல் வரிகளை டிஸ்கஸ் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அனிருத். தனது அடுத்த படத்தில் நயன்தாராவுடன் இரண்டாம் முறையாக இணையும் சிவா, அவருக்காக ஒரு பாடலை எழுதியிருப்பது ரசிகர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. நடிகர், பாடகர், தயாரிப்பாளர் இப்போ பாடலாசிரியர் வேறு (கலக்குறீங்க சிவா...)\n`கோலமாவு கோகிலா' படத்தில் `கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"ஜியோ-வுக்கு முகேஷ் அம்பானி சொன்னதைத்தான், 'இரும்புத்திரை' விஷால் சொல்கிறார்\" - 'இரும்புத்திரை' விமர்சனம்.\nபணத்தைத் திருடும் டிஜிட்டல் திருடர்கள், விரட்டிப் பிடிக்கும் இராணுவ அதிகாரி... படத்தின் கரு இதுதான் - விஷால், அர்ஜூன் நடித்திருக்கும் `இரும்புத்திரை' விமர்சனம் Irumbuthirai movie review\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nபாதாள சாக்கடை பெயரைச் சொல்லி மணல் கொள்ளை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் தேவையில்லை' பி.ஜே.பி.க்கு எதிராக தி.மு.க, காங்கிரஸ்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு 7 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nமுதல் ஆளாக வாக்களித்த பாஜக முதல்வர் வேட்பாளர்\n`29 முறை டெல்லிக்குச் சென்றும் பயனில்லை’ - ஆதங்கப்படும் சந்திரபாபு நாயுடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saagasan.blogspot.com/2012/02/30.html", "date_download": "2018-05-22T12:07:51Z", "digest": "sha1:TR7PKXAP6GYQYIOSRKBAUMCBNFU2FDFV", "length": 11321, "nlines": 84, "source_domain": "saagasan.blogspot.com", "title": "சாகசன்: பிப்ரவரி 30ம் பல்புகளும்......", "raw_content": "\nநம்ம பசங்களுக்கு பிப்ரவரி மாசம் மட்டும் எங்குட்டு இருந்து இம்புட்டு அறிவு வருதுன்னு தெரியல . நம்மளுக்கு பல்பு (குறிப்பா எனக்கு) கொடுக்குறதுக்குன்னே ஒரு கூட்டம் அலைஞ்சுக்கிட்டு இருக்குது . அப்படி என்னா தான் பல்பு குடுத்தாங்க , குடுக்கபோறாங்கன்னு ஒரு கற்பனை + உண்மை பதிவு .........\nநேத்து காலைல 6 மணிக்கு (நம்புங்கப்பா காலைல 6 மணி தான்) நான் எந்திரிச்சப்ப ஒரு எஸ்.எம்.எஸ் வந்துச்சு . அதுல பாத்தா என்னோட குளோஸ் பிரெண்டு திடீர்னு எனக்கு இந்த மாசம் 30ந்தேதி நிச்சயதார்த்தம் கண்டிப்பா வந்துருன்னு மெசேஜ் பண்ணிருந்தான் . சரி நண்பனுக்கு நல்லது நடக்குதேன்னு பார்ட்டி கேக்கலாம்னு (ஆகா நீ நல்லதுன்னு சொன்னப்பவே சுதாரிச்சுருக்கனும்) போன் பண்ணுனன் . போன் பண்ணுனா அவன் ஒரு வார்த்தை சொன்னான் . அத கேட்டு அப்படியே ஷாக் ஆகிட்டேன் நானு . அது என்னான்னா “போடா லூசு , பிப்ரவரிக்கு ஏதுடா 30”ன்னு சொல்லுறான்(பயபுள்ள ஏமாத்திட்டான்) . சரி அப்படியே கொஞ்ச பில்டப் குடுத்து இது மார்ச் மாசம்னு நெனச்சுட்டன்னு சொல்லி நான் போன வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு சொல்லி தெரியாது........\nஅதுக்கு அப்புறம் இந்த மாதிரியே எல்லாரும் மெசேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க . சரி நம்மளும் பண்ணுவோமேன்னு சொல்லிட்டு பண்ணுனா , அதுக்கு வந்த ஒரு ரிப்ளை “அந்த தியாகிக்கு என்னோட வாழ்த்துகள சொல்லிடு” . காலைலயாச்சும் ஒரு பல்பு மட்டும் தான் வாங்குனன் . இப்ப ஒரு ட்யூப்லைட்டையே வாங்கிருக்கன் .\nஅதோட விடல என்னோட கெரகம் . தெரியாத்தனமா என்னோட லவ்வருக்கு(அட நம்புங்கப்பா) வேற அனுப்பி தொலச்சுட்டன் இந்த மெசேஜ . வழக்கம் போல சாயங்காலம் காலேஜ் முடிச்சுட்டு(காலேஜ்லேந்து உன்னிய தொரத்தி வுட்டாங்கன்னு சொல்லு) வந்தா 7 மெசேஜ் . எல்லாம் லவ்வர்கிட்டேந்து தான் . எல்லா மெசேஜ்லயும் ”கால் மீ” தான் . அதான் பாத்தன் பாவி இப்பயாச்சும் நீ கால் பண்ணுவன்னு பாத்தா அப்பயும் கால் மீ . சரி போனா போகுதேன்னு (கால் பண்ணலன்னா பிரிஞ்சிருவாளோன்னு ஒரு பயம்) கால் பண்ணுனன் . கால் பண்ணுனா மம்மி ,டாடி பாவம்லாம் போய் ஒன்னு விட்ட அப்பத்���ாவலாம் புடிச்சு திட்டுறா . ஒரே பேட் வேர்ட்ஸ் . திடீர்னு கல்யாணம்னு மெசேஜ் அனுப்புனோன பாசத்துல திட்டுறான்னு பாத்தா கடைசியா சொன்னா பாருங்க ஒரு வார்த்தை “உன் மூஞ்சுக்கு எல்லாம் எவண்டா பொண்ணு குடுப்பான் , நானே ஒனக்கு ஓவர் , இதுல இன்னொரு பொண்ணு வேறயா” .ஒடனே கட் பண்ணிட்டனே போன . மனசுக்குள்ள “பாவி மவளே , ஏதோ லவ்வுல போன் பண்ணுறியேன்னு பாத்தா என்னிய கலாய்க்கறதுக்கு போன் பண்ணிருக்கியேடி” . ஹூம் , இதுக்கு நான் அவளுக்கு போன் பண்ணாமையே இருந்துருக்கலாம் . நான் போன பிராக்கெட்டுல சொல்லிருந்த நல்ல விஷயமாச்சும் நடந்து தொலைச்சுருக்கும் .\nஆகவே மக்களே இனிமே மெசேஜ பாத்துட்டு உணர்ச்சிவசப்பட்டு கால் பண்ணுறதுக்கு முன்னாடி காலண்டரையும் கொஞ்சம் பாத்துருங்க . இல்லாட்டி எனக்கு கிடைச்சா மாதிரி உங்களுக்கும் தொடர்ச்சியா பல்பு கிடைக்கும்ங்குறதுல எந்த சந்தேகமும் இல்ல.\nடிஸ்கி : இனிமே எந்த மெசேஜ் வந்தாலும் கால் பண்ண மாட்டண்டா (ஏன்னா என்கிட்ட பேலன்ஸ் இல்லடா)\nகதறுனது சாகசன் வாட்ச்ல 19:02\n அடேய் சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டாத.....\njoseph_selva: ங்கொய்யாலே பல்பு படம் யூஸ் பண்ணிருக்க அதுக்கு நம்ம மச்சி குண்டுபல்பு கிட்ட காபிரைட் வாங்குனியாஅதுசரி உனக்கு லவ்வர் இருக்காங்கன்னு சொல்லுறியே அது வந்து கார்பரேஷன் ல குப்பை அள்ளுற அந்த முனிம்மா தானஅதுசரி உனக்கு லவ்வர் இருக்காங்கன்னு சொல்லுறியே அது வந்து கார்பரேஷன் ல குப்பை அள்ளுற அந்த முனிம்மா தான\nநீங்க காதலியிடம் திட்டு வாங்கியது சுவாரசியமாக இருந்தது :)))\nசி.பி.செந்தில்குமார் March 1, 2012 at 8:19 AM\nபதிவின் இடையில் அடிக்கடி ப்ளூ கலர் யூஸ் பண்றதால இன்று முதல் நீலவண்ணக்கண்ணா என்று அழைக்கப்படுவீர் ஹி ஹி\n@அன்பன் & கண்ணீரின் காதலன்\nஉங்க ரெண்டு பேத்தையும் திருத்தவே முடியாதுடா\nஉங்களுக்கு பொண்ணும் பல்பு தந்திருக்கு, போனும்\nபல்பு தந்திருக்கு All is Lol :D\nகோடி வித் எ கேடி......\nவாங்க சொதப்பலாம்.... - விமர்சனம்\nஅப்பாடக்கர்ஸ் - பாகம் 1\nமின்சாரம் - மனைவி டூ காதலி\nஎக்சைல் - குப்பை எக்சட்ரா ....\nஎப்பவும் எகத்தாளம் தானுங்க ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siddharprapanjam.blogspot.com/2013/05/herbal-kayakarpam.html", "date_download": "2018-05-22T11:33:28Z", "digest": "sha1:SJIHM5L4RPNCULTUCHVCHBNLF7B7CRDQ", "length": 30025, "nlines": 307, "source_domain": "siddharprapanjam.blogspot.com", "title": "சித்தர் பிரபஞ்சம்: மூன்று மூல��கை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam", "raw_content": "\nசரகலை, பஞ்சபட்சி, ரசமணி, ரசவாதம், மாந்திரீகம், வசியம், முப்பு, வர்மக்கலை, மாயா ஜாலம், சித்தமருத்துவம், காயகற்பம், வாசி யோகம், ஞான யோக முக்தி,போன்ற அபூர்வ கலைகளின் விளக்கம்.\nஇந்த வலைப்பதிவில் உள்ள அனைத்து பதிவுகளும் காப்புரிமை பெறப்பட்டவை. \"இமயகிரி சித்தரின்\" அனுமதியின்றி பிரதி எடுக்கவோ மற்றதளங்களில் மறுபதிவு செய்வதோ தடைசெய்யப்பட்டுள்ளது.\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam\nபஞ்சபூத சக்திகளின் இயற்கை விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் மனித உடலில் நரை, திரை, மூப்பு என்னும் முப்பெரும் பிணிகளை அணுக விடாமல் காத்து என்றும் இளமையாய் வாழ வைக்கும் அதிசய மருந்துகள் தான் காயகற்ப மருந்துகள் ஆகும்.\nமனிதன் நீண்ட நாட்கள் வாழ்வதற்கான காயகற்ப மருந்துகள் பற்றிய ஆய்வுகளை இந்தியாவில் மட்டுமல்ல உலகெங்கிலும் உள்ள ஞானிகள் [ Pilosophers ] பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே ஆய்வு செய்துள்ள னர்.ஆனால் இந்தியாவில் தமிழகத்தில் சித்தர்கள் தங்கள் ஞானத்தால் கண்டறிந்து இவற்றை வகைப்படுத்தி எளிய வகையில் ஏராளமான முறைகளை நூல்களில் பதிவு செய்துள்ளனர்.\nஇவற்றில் மூலிகைகளைக் கொண்டு மிக எளிய முறையில் செய்து உண்ணக் கூடிய ஒரு காயகற்ப மருந்தைப் பற்றி அகத்தியர் பெருமான் தனது நூலில் விளக்கமளிக்கின்றார்.\nபோனபின்பு யின்னுமொரு கற்பங் கேளு\nபுகழான திருமேனி சிறுசெருப் படையும்\nமானகருங் கரிசாலை மூன்றும் வேறாய்\nஅடைவாகச் சூரணித்துச் சமனாய் சேர்த்து\nகானில் வாழ் கற்கண்டு நாலத் தொன்று\nகலந்து வெருகடி தேனில் நெய்யிற் கொள்ளு\nமானமுட னிருகாலு மண்டலந்தான் கொள்ள\nமந்தமதி மந்தபுத்தி மயக்கம் போமே\nமயக்கம் போம் லோகமெல்லாம் வசியமாகும்\nமனமுண்டாங் குணமுண்டா மயக்கம் போகும்\nமயக்கபித்தம் சோகை யெரி பித்த நீர்க்கட்டு\nமலபந்தம் யாவற்றும் நீங்கிப் போகும்\nமயக்கு பித்த வெறிமூர்ச்சை மாறுமாறும்\nமூதறிவா மேனிகண்கள் சிவப்பு மாகும்\nஸ்திரீகளுட வாசனையில் சேராமல் நில்லே\nமேற்கண்ட பாடல் விளக்கம் :\nவல்லாரை, சிறுசெருப்படை, வெள்ளை கரிசலாங்கண்ணி இம் மூன்றும் வெவ்வேறாய் தேவையான அளவு சேகரித்து நிழலில் உலர்த்தி இடித்து சூ���ணம் செய்து மூன்றும் சம அளவில் ஒன்று சேர்த்து கலந்து இந்த எடையில் கால் பங்கு கல்கண்டு பொடி செய்து சேர்த்து கலந்து கொள்ளவும்.\nகாலை உணவிற்கு பின்பு இந்த மூன்று மூலிகை சூரணம் வெருகடி அளவு எடுத்து தேனில் குழைத்து உண்ணவும்.இதே போல் இரவு உணவிற்கு பின்பு இதே போல் தேனில் குழைத்து உண்ணவும்.இந்த முறையில் 12 - நாட்கள் உண்ணவும்.\nஇதன் பின்பு 12 - நாட்களுக்கு இதே மூன்று மூலிகை சூரணத்தை காலை - மாலை நெய்யில் குழைத்து உண்ணவும்.\n[வெருகடி என்பது - ஐந்து விரல் கூட்டி எடுப்பது - பூனையின் பாதம் அளவு ]\nஇதனால் தீரும் நோய்கள் விபரம் :\nஅறிவு மந்தம், ஞாபக சக்தி குறைவு, பித்த மயக்கம், இரத்த சோகை, கைகால் எரிச்சல், நீர்க்கட்டு, மலச்சிக்கல்,பித்தவெறி, மூர்ச்சை இவைகள் நீங்கும்.\nஇரத்தம் பெருகி கண்கள் நன்கு சிவக்கும்.தெளிவான மனமும், இனிமையான குணமும் உண்டாகும்.ஆண்மைத் தன்மையும், காமம் பெருகும்.ஆனால் பெண்களுடன் சேராமல் இருந்தால் தேகம் காயகற்பமாக மாறும்.சில மாதங்கள் தொடர்ந்து உண்ணவும்.\nபுஷ்பக் நகர், A.M ரோடு\nஸ்ரீரங்கம் P.O – திருச்சி D.T - 620006\nஅகத்தியர் குருகுலம் யோக ஞான பீடம்\nஅகஸ்தியர் புரம் , சிறுமலை புதூர்\nLabels: மூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam\n//மானகருங் கரிசாலை மூன்றும் வேறாய்// கருங் கரிசாலை என்று அகத்தியர் சொல்லி இருக்கிறார் என்று நினைக்கிறேன்... நீங்க வெள்ளை கரிசாலை என்று போட்டுருக்கீங்க\nஇதற்கு எந்த மாதிரியான பதிலை எதிர் பார்க்கின்றீர்கள்.\nஉங்களுக்கு தகுந்த பதிலா அல்லது சித்தர்கள் பார்வையில் உண்மையான பதிலையா \nஅகத்தியர் வனம் - ஜீவஜோதி மூலிகை விளக்கு எரியும் அதிசயம் - Jeeva jothi Herbal (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகை செயல் விளக்கம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் அமானுஷ்ய செயல் விளக்கம் - Makkal T.V – மாய உலகம் (1)\nஅதிசய சஞ்சீவி மூலிகைகளின் மாயாஜாலங்கள் - Makkal TV - Maaya Ulagam Video (1)\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விளக்கம் - Miracle Pul Sanjeevi Herbal (1)\nஅதிசய மூலிகை வித்தைகள் பற்றி செயல் விளக்கம் - ராஜ் TV கோப்பியம் (1)\nஆகாச கருடன் கிழங்கு அதிசய மூலிகை - Akasa Garudan Kilangu (1)\nஆண்மைக்குறைவு நீக்கும் கீரைகள் (1)\nஆதளை மூலிகை - மாயமாய் மறைய திலதம் - (1)\nஆதளை மூலிகை - வெண்ணெய் -சூட்சும விளக்கம் -(மாயமாய் மறையும் வித்தை) (1)\nஇரசமணி -இரசலிங்கம் -விளக்கம் - Rasamani -Rasalingam (1)\nஇரசமணி செய்முறை ஓலைச்சுவடி (1)\nஇரசவாதம் பொக்கிஷம் - பாகம் 3 - இரசவாத ஆய்வு நூல் வெளியீடு - Rasamani - Alchemy Research book (1)\nஇரண்டு முக ருத்ராட்சம் சுழலும் செயல் விளக்கம் - Original Two Face Rudraksham (1)\nஇறைவன் சிவபெருமான் தவம் செய்த குகையின் நேரடிக்காட்சி - You Tube (1)\nஇறைவன் நுழைந்த அதிசய குகை வீடியோ - சுருளிமலை அதிசயம் பாகம் - 3 (1)\nகருத்தரங்கம் -நிகழ்ச்சி - 19 - 8 - 2012 (1)\nகரும் பூனை - மாயமாய் மறையும் வித்தை (1)\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் சித்தர் - Karmavinai Noikal (1)\nகல் பிரம்மி -பெண் நத்தைச்சூரி (1)\nகல்வம் (நன்னி கல்வம்) Nanni Kalvam (1)\nகாய்கறி வடிவில் வரும் விஷம் - இதனை நீக்கும் வழி முறைகள் - Vegetables Poison and Remove -1 (1)\nகாலையில் பசும்பால் உண்பதால் வரும் நன்மைகள் - Cow Milk Drinking (1)\nகுண்டலினி யோக சக்கர கோவில் - வேந்தர் டிவி - மூன்றாவது கண் நிகழ்ச்சி- Kundalini Yoga Kovil (1)\nகுதிக்கால் பாத வெடிப்பு களிம்பு செய்முறை (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம் -2 (1)\nகொல்லிமலை அதிசய மூலிகை ஆய்வு பயணம் பாகம்-1 (1)\nகொல்லிமலை கலிங்கம் ஓலைச்சுவடி (2)\nகோரக்கர் சித்தர் குகை (கொல்லிமலை) அபூர்வ வீடியோ (1)\nசஞ்சீவி மலை திரிசூல ருத்ராட்ச விருட்சம் – Two Face Rudrakcham (1)\nசஞ்சீவி மலை ஸ்ரீ அகத்தியர் ஆஸ்ரமம் பூமி பூஜை அழைப்பிதழ் (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2 (1)\nசஞ்சீவி மூலிகை இரகசியம் - ஆய்வு விளக்கம் பாகம் -1 (1)\nசரகலை பயிற்சி - Sarakalai (1)\nசனி தோஷம் தீர சித்தர் வழி பரிகாரங்கள் - Sani Dhosham Pariharam (1)\nசாகா வரம் தரும் முப்பு -(குரு மருந்து ) (1)\nசாறு வராத மூலிகையில் சாறு எடுக்கும் அரிய செயல்முறை விளக்கம் - Siddha Medicine (1)\nசித்த மருத்துவ பழமொழிகள் விளக்கம் -2 (1)\nசித்த மருத்துவ பழமொழிகள்-1 (1)\nசித்த மருத்துவ மலர் மூலிகை போற்றுதும் மூலிகை போற்றுதும் வெளியீடு (1)\nசித்தர் இரசவாத அதிசயங்கள் -Siddhar Miracle Alchemy (1)\nசித்தர் திராவக வாலை வடி எந்திரம் - (1)\nசித்தர் தீப்புண் தைலம் செய்முறை-(fire burn oinment make) (1)\nசித்தர் பிரபஞ்சம் – அறிமுகம் (1)\nசித்தர் பொக்கிஷம் தொடர் - அதிசய சஞ்சீவி மூலிகை இரகசியம் - பாகம் 1 (1)\nசித்தர் மாயாஜால சித்துக்கள் (1)\nசித்தர் மூலிகை ஜாலம்- மருத்துவம் (பெரு நெரிஞ்சில்) (1)\nசித்தர் வேதா குருகுலம் கிளை - மலேசியா / சிங்கப்பூர் [ Siddhar Prapanjam ] (1)\nசித்தர்களின் இரசவாதம் - பாகம் - 1-siddhar alchemy (1)\nசித்தர்கள் கண்டறிந்த நோயில்லா வாழ்வு நெறிமுறைகள் பாகம் - 1 (1)\nசித்தர்கள் தோற்றம் -வயது -தலைமுறை (1)\nசித்தர்கள் வாழும் மர்ம��் குகை - சுருளிமலை அதிசயம் - பாகம் - 1 (1)\nசிறுநீரக கல் (kidney stone)பஸ்பம் -செய்முறை (1)\nசுருளிமலை அதிசயம் பாகம் – 2 - இறைவன் நுழைந்த அதிசயக் குகை – God cave (1)\nடெங்கு காய்ச்சல் நோய்க்கு மூலிகை மருந்து (1)\nடெங்கு கொசுவை அழிக்கும் தீபாவளி பண்டிகை – பாகம் -3 –DENGUE (1)\nடெங்கு நோயை ஒழிக்கும் சித்த மருத்துவம் (1)\nதீபாவளி பண்டிகை ஆன்மீக விளக்கம் – பாகம் -1 (1)\nதீபாவளி பண்டிகை -பாகம் -2 -அறிவியல் ஆய்வு விளக்கம் -Deepavali -2 (1)\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training (1)\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal (1)\nநவபாசாணக்கட்டு -இரசக்கட்டு-இரசகுளிகை -நாகக்கட்டு -சித்தர்பிரபஞ்சம் (1)\nநீர் மேல் நெருப்பு- (Neer mel neruppu) நோய்கள்-வறுமை -சத்துரு நீங்கி வளம் பெற (1)\nநோய்கள் தோன்றும் விதம் (1)\nபஞ்சபட்சி சாஸ்திரம் - பயிற்சி Panjapatchi Sasthiram (1)\nபருவகால நோயாக மாறிய வாந்தி (1)\nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள் (1)\nபாம்பை வீட்டில் நெருங்க விடாத மூலிகைகள் (1)\nபாரம்பரிய மூலிகை மருத்துவ கருத்தரங்கம் 8 - 1- 2014 – Joseph’s College Trichy (1)\nபித்தப்பை கல் குணமாக்கும் சித்த மருத்துவம் - Gallstone cure (1)\nபில்லி சூன்யம் ஏவல் தீர ஓலைச்சுவடி அனுபவ முறை (2)\nபுதையல் காணும் மை செய்முறை விபரம் - சித்தர் பாடல் (1)\nபேதியும். அனுபவ சித்தா மூலிகை மருந்துக ளும் (1)\nபோகர் வடித்த ஸ்ரீ தண்டாயுதபாணி நவபாஷாண திருமேனி வரலாறு (1)\nமஞ்சள் காமாலை - JAUNDICE - நோயை குணப்படுத்தும் சித்தமருத்துவம் (1)\nமனைக்கு ஆகா விருட்சங்கள் - இரவிற்கு ஆகா போசனங்கள் (1)\nமுடவாட்டுக்கால் கிழங்கு - Mudavattukal Rhizome (1)\nமுதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி - Amirtha Sanjeevi - Siddha medicine (1)\nமுப்பு ஆய்வாளர் :D.அமிர்தராஜன் - மறைவு அஞ்சலி (1)\nமுப்பூ ஆய்வு நூல் வெளியீடு – முப்பூ செய்முறை விளக்கங்கள் Muppu Secret Research Book (1)\nமுப்பூ பற்றிய விளக்கம் (1)\nமூலம் - இரத்தமூலம் ( piles - bleeding piles ) கடுக்காய் தைலம் - செய்முறை (1)\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivarthi (1)\nமூலிகை மாயா ஜாலம் (1)\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayakarpam (1)\nம் ஆண்டு மகா குருபூஜை விழா (1)\nவர்ம இளக்கு முறை:முதுகு தண்டுவட வலி. (1)\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma kalai Training (1)\nவள்ளலார் பெருமான் கூறும் முப்பூ செயல் விளக்கம் -Muppu (1)\nவாலை ரசம் பிரித்தல் - தீ��ீர் தயாரித்தல் விளக்கம் - siddha medicine - pugai neer (1)\nவிநாயகர் துதி பாடல் மறைபொருள் விளக்கம் - Vinayagar Song Kayakalpa secret (1)\nவிஷ காய்ச்சல் சித்த மருந்து அனுபவ முறை -virus fever (1)\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம் (1)\nவெற்றிலையின் மகத்துவம் மற்றும் நன்மைகள் - Betel Areca Nut (1)\nவேந்தர் T V மூன்றாவது கண்' ல் எமது நிகழ்ச்சி - சுருளிமலை அதிசயங்கள் - Moondravathu Kan (1)\nவைத்திய முப்பூ குரு - விளக்கம் (1)\nஜாதிகள் நான்கு உண்மை விளக்கம் (1)\nஜோதி விருட்சம் -சதுரகிரி மலை (1)\nஸ்ரீ சற்குரு நாத மாமுனிவரின் 100 (1)\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை பெருவிழா (1)\nஸ்ரீ சனீஸ்வர தோஷ நிவர்த்தி மூலிகை (கொல்லிமலை) (1)\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] ...\nசித்தர் வேதா குருகுலம் பயிற்சிகள்\nசித்த மருத்துவ முறை தீர்வுகள்\nபாரம்பரிய வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி\nஇந்திய பாரம்பரிய சித்த மருத்துவர்கள் கூட்டமைப்பு\nஇமயகிரி சித்தரின் அமானுஷ்ய நிகழ்ச்சிகள் - ராஜ் TV // வேந்தர் TV // மக்கள் TV\nமூன்று மூலிகை காயகற்பம் - அகத்தியர் - Herbal Kayak...\nவர்மக் கலை - வர்ம மருத்துவ சிறப்பு பயிற்சி - Varma...\nஸ்ரீ சற்குரு மாமுனிவரின் 98-ம் ஆண்டு மகா குருபூஜை ...\nவாலை ரசம் பிரித்தல் - தீநீர் தயாரித்தல் விளக்கம் -...\nஅதிசய புல் சஞ்சீவி மூலிகை தானாக சுற்றும் செயல் விள...\nகர்மவினை தான் நோய்கள் தோன்ற காரணம் - அகத்தியர் ச...\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம...\nவெள்ளெருக்கு வேர் விநாயகர் மகிமைகள் - வசியம், Vel...\nமூலிகை சாப நிவர்த்தி விளக்கம் – Molikai Saba Nivar...\nகொல்லிமலை அதிசய மூலிகைகள் ஆய்வு பயணம் - 2013 Kolli...\nபுல்லாமணக்கு மூலிகை -வசியம் -Pullamanakku herbal -Vasiyam\nதெய்வீக மாந்திரீகப் பயிற்சி [ நன்மைக்கு மட்டும் ] - Manthrigam Training\nதூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம் - Sleepping Methods\nசஞ்சீவி மூலிகை இரகசியம் -ஆய்வு விளக்கம் -பாம்பு விஷகடி - முறிவு -பாகம் -2\nநத்தைச்சூரி மூலிகை அரிய விளக்கம் - பாகம் -1-Naththai choori herbal\nஎமது இணைய தளங்கள் இணைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://slaasmb.gov.lk/ta/duties-of-slassmb/", "date_download": "2018-05-22T12:13:01Z", "digest": "sha1:25DIE6C6TR6KV4YYZDIV3EUFPPHET7HV", "length": 10346, "nlines": 70, "source_domain": "slaasmb.gov.lk", "title": "English", "raw_content": "\nஅவதானிப்புகள் – நிதிசார் கூற்றுக்களின் மீளாய்வுகள்\nகுறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் பணிகள்\nஇலங்கை கணக்கீட்டு மற்���ும் கணக்காய்வு தராதரங்கள்\nதண்டப்பணங்கள் மற்றும் ஏனைய விளைவுகள்\nகுறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் கடமைகள்\nகுறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சிகளின் கடமைகள்\nஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியும் பின்வருவனவற்றை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன.\nஇலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுடன் இயைந்ததாக அதன் நிதிசார் கூற்றுக்களை தயாரித்து அத்தகைய தொழில்முயற்சசியின் நிதிசார் செயலாற்றுகை மற்றும் நிதிசார் நிலைமை குறித்த உண்மையானதும் நியாயமானதுமான கருத்தொன்றை முன்வைக்கும் நோக்குடன் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்களுடன் இயைந்ததாக அதன் நிதிசார் கூற்றுக்கள் கணக்காய்வு செய்யப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல்.\nஇலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட சான்றிதழை கொண்ட அதன் அங்கத்தவர்களினால் நிதிசார்கூற்றுக்கள் கணக்காய்வு செய்யப்பட்டதாக இருத்தல்.\nஇலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்களுக்கு இயைந்ததாக நிதிசார் கூற்றுக்க்ள் தயாரிக்கப்பட்டிருக்கின்றவா என்பதை சபை தீர்மானிப்பதற்கு இயலச்செய்யும் வகையில் இலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபைக்கு தொழில்முயற்சியின் கணக்காய்வுசெய்யப்பட்ட வருடாந்த நிதிசார் கூற்றுக்களை சமர்ப்பித்தல் அத்துடன்\nசபையினால் அல்லது அதனால் அதிகாரமளிக்கப்பட்ட ஆளினால் வழங்கப்பட்ட அறிவித்தலொன்றின் மூலம் குறிப்பிடப்பட்ட அத்தகைய நேரத்தினுள் சபையினால் அல்லது சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஆளினால் தேவைப்படக்கூடியவாறான அதன் நிதிசார் அறிக்கைகளுடன் தொடர்புடைய ஏதாவது தகவல் சபையினால் அதிகாரமளிக்கப்பட்ட எவரேனும் ஆளிற்கு அல்லது சபைக்கு வழங்குதல்.\nஒவ்வொரு குறித்துரைக்கப்பட்ட வியாபார தொழில்முயற்சியும் கீழே குறிப்பிடப்பட்ட முகவரிக்கு ஆண்டறிக்கையின் இரண்டு பிரதிகளை சமர்ப்பிக்கும்படி தேவைப்படுத்தப்படுவதோடு அதற்கான பற்றுச்சீட்டையும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.\nஇலங்கைக் கணக்கீட்டுத் தராதரங்கள் மற்றும் இலங்கைக் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை ,\n3ஆவது மாடி, 293 காலி வீதி,\nபணிப்பாளர்கள், முகாமையாளர்கள், செயலாளர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களின் கடமைகள்\nஅனைத்து பணிப்பாளர்கள், முகாமையாளர்கள், செயலாளர்கள் மற்றும் கம்பனியொன்றின் அல்லது அரச கூட்டுத்தாபனமொன்றின் மற்றும் அதை ஒத்த அலுவலர்கள் ஆகியோரின் கடமை யாதெனில் சட்டத்தின் கீழ் குற்றமொன்றின் ஆரம்பத்தை தடுப்பதற்கு அத்தகைய எல்லா கவனங்களையும் பிரயோகிப்பதோடு அவர்/ அவள் விடயத்தின் தொழிற்பாடுகள் மற்றும் நிலைமைகளின் தன்மைக்கு ஏற்ப அதை பிரயோகிப்பதாகும். மேலதிக விபரங்களுக்கு “தண்டனைகளும் ஏனைய விளைவுகளும்” தொடர்பான பந்தியை பார்க்க.\nஅதிகரிக்கும் தணிக்கை தரத்தை திட்டங்கள்\nஇலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வுத் தராதரங்கள் கண்காணிப்புச் சபை\n293 காலி வீதி, கொழும்பு 3, இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/09/7.html", "date_download": "2018-05-22T12:13:52Z", "digest": "sha1:PQLFU6CVWLLBZIOJXPTRISFYP4KMNPGF", "length": 11979, "nlines": 311, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ஷ்யாம்", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ஷ்யாம்\nஉணவே மருந்து என்பார்கள். கன்னா பின்னாவென்று சாப்பிட்டால் உடம்பு குண்டாவது மட்டுமின்றி, நோய்களும் வந்து சேரும். எந்த உணவைச் சாப்பிடவேண்டும், ஏன், எந்த நோய் இருப்பவர்கள் எந்த மாதிரியான உணவு வகைகளைச் சேர்க்கவேண்டும், விலக்கவேண்டும் போன்ற பலவற்றைப் பற்றியும் உணவு நிபுணர் அருணா ஷ்யாம் விளக்குகிறார். கூடப் பேசுபவர் சித்ரா.\nஅருணா ஷ்யாம் நலம் வெளியீடு மூலமாக பத்திய உணவு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.\nஇது ஒரு பக்கம் இருக்க, மினிமேக்ஸ் வழங்கும் பலவி��மான சமையல் புத்தகங்களைப் பெற இங்கே செல்லுங்கள்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nதமிழ்ப் பாரம்பரியக் கலை மூலம் கல்வி: தேவிகா (வீடிய...\nகிழக்கு பாட்காஸ்ட்: அப்துல் கலாம் பொய் சொன்னாரா\nகிழக்கு மொட்டைமாடி: இருள் பொருள், இருள் ஆற்றல்\nகிழக்கு மொட்டைமாடி + கிழக்கு பாட்காஸ்ட் அறிவிப்பு\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 9: அம்பானி பற்றி சொக்கன்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: சா.தேவதாஸ்\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பாஸ்கர் சக்தி\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன், வீடியோ\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: யுவன் சந்திரசேகர்\nகிழக்கு மொட்டைமாடி: சாரு நிவேதிதா (பழசு)\nஉரையாடல் சிறுகதைப் பட்டறை: பா.ராகவன்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்: அ.கி. வேங்கட சுப்ரமண...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 8: சீனா பற்றி ராமன் ராஜா,...\nஇந்திய தேசியம் x திராவிடம்\nகிழக்கு மொழிபெயர்ப்பு பற்றி ஹரன்பிரசன்னாவுடன்...\nராகுல் காந்தியின் தமிழக வருகை\nஅண்ணா எஃப்.எம்மில் என் நேர்முகம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 7: டயட் உணவு பற்றி அருணா ...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 6: மார்க்கெட்டிங் பற்றி ச...\nஅஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/09.html", "date_download": "2018-05-22T11:43:42Z", "digest": "sha1:AQU54G7YQO6XNR5PI5L6POPC3MR75TX5", "length": 10438, "nlines": 57, "source_domain": "www.tamilarul.net", "title": "பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 09ம் ஆண்டு வீரவணக்கம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 10 மார்ச், 2018\nபிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 09ம் ஆண்டு வீரவணக்கம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 09ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nபிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்புபெற்றிருந்தவர்.10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.\nதமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதலைக்காக உழைத்து அனைவராலும் தமிழேந்தி அப்பா என அழைக்கப்படும் பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப்பிரிவு பொறுப்பாளராக செயற்பட்டு விடுதலைப்போராட்டத்திற்காக தாயகத்திலும் புலம்பெயர்நாடுகளிலும் நிதியினை பெற்றுக்கொள்ளும் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டார். தாயகத்தில் பால்வேறு துறைகளை உருவாக்கி ஒருநாட்டின் அராசங்கத்தின் வருமானங்கள் எவ்வழிகளில் பெற்றுக்கொள்ளலாமோ அவ்வாறு பலவழிகளில் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டார்.\nஇதற்காக பல பிரிவுகளை உருவாக்கி பண்ணைகளை உருவாக்கி, தொழில்சாலைகளை உருவாக்கி மற்றும் விவசாய செய்கையினை மேற்கொண்டு விடுதலைப்போராட்டத்திற்காக வருமானங்களை ஈட்டிக்கொண்டிருந்தார்.\nமற்றும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பின் தளஅமைப்பு வேலைகள் உள்ளிட்ட கட்டுமான வேலைகள் அனைத்தினையும் ஒழுங்குபடுத்தி மேற்கொண்டார். சமாதான காலப்பகுதியில் தமிழ் மொழியில் பற்றுக்கொண்டு அனைத்து நிர்வாக கட்டமைப்புக்களிலும் தமிழ் பெயர்சூட்டி தமிழினை வளர்க்க பெரும்பாடுபட்டார்.\nபல போராளிகளுக்கு தமிழ் மொழி ஊடாக பல திட்டங்களையும் தமிழின் வரலாற்றினையும் கற்றுக்கொள்ள பல முனைப்புக்களுடன் செயற்பாட்டார். தாயகத்தில் போர் உக்கிரம்பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களினால் தமிழீழ விடுதலைப்புலிகளின் படைத்துறை செயலாளராக மாற்றம் பெற்று விடுதலைப்போராட்டத்திற்கான அடுத்தகட்ட பணியினை மேற்கொண்டார்.இந்த காலகட்டப்பகுதியில் களத்தில் நிற்க்கும் போராளிகளையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டமைப்பினையும் சீர்செய்து போராளிகளின் செயற்பாட்டினை கண்டு படைத்துறை ரீதியிலான பல வளர்ச்சிகளுக்கு தமிழீழ தேசியத்தலைவர் அருகில் இருந்து செயற்பட்டுக்கொண்டிருந்தார்.இன்நிலையில் சிறீலங்காப்படையினரின் போர் உக்கிரம் பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் 10.03.2009 அன்று புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியில் சிறீலங்காப்படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரவரலாறானார்.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை மு���ுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன் மதிப்பு பெற்றிருந்தவர்.\nBy தமிழ் அருள் at மார்ச் 10, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செய்திகள், மாவீரர், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/4_31.html", "date_download": "2018-05-22T12:05:48Z", "digest": "sha1:P7MICA4QH2TVIJRGBJMBC7RBA3D7ZA4E", "length": 5200, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "ஏப்ரல் 4ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 31 மார்ச், 2018\nஏப்ரல் 4ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி\nகடந்த ஒரு மாதமாக வேலைநிறுத்தம் செய்தும் திரையுலகின் பிரச்சனைகள் முடிவுக்கு வராததால் இந்த பிரச்சனையை அடுத்தகட்டமாக தமிழக அரசின் பார்வைக்கு கொண்டு செல்ல முடிவு செய்திருப்பதாக விஷால் அறிவித்துள்ளார் என்பதை சற்றுமுன் பார்த்தோம்.இந்த நிலையில் ஏப்ரல் 4ஆம் தேதி புதன்கிழமை அன்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக சென்று தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளிக்கப்போவதாக விஷால் தெரிவித்துள்ளார்.\nமேலும் .வேலை நிறுத்தம் என்றால் பெரிய நடிகர்கள் தயாரிப்பாளர் முதல் அடிமட்ட ஊழியர்கள் வரை அனைவருக்கும் கஷ்டமான ஒன்றாக\nதான் இருக்கும் என்றும் ஆனால் அதற்கான தகுந்து தீர்வு விரைவில் கிடைக்கும் என்றும் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறியுள்ளார்.\nBy தமிழ் அருள் at மார்ச் 31, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ப���ிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4/%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF/%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B8%C3%A0%C2%AF%EF%BF%BD//&id=40416", "date_download": "2018-05-22T11:42:37Z", "digest": "sha1:G7SQKQK7ER2DS4FNWLLCKFFXLSDDBT7S", "length": 15793, "nlines": 149, "source_domain": "www.tamilkurinji.com", "title": "விமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்! ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news ,tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் பரிசுஅளித்து அசத்திய ஜெட் ஏர்வேஸ்\nவிமானத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு, ஆயுள் காலம் முழுவதும் இலவசமாக பயணிக்கும் சலுகையை ஜெட் ஏர்வேஸ் விமானம் அறிவித்துள்ளது.\nசவுதி அரேபியாவிலிருந்து கொச்சி நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று வந்துகொண்டிருந்தது. அதில் 162 பயணிகள் இருந்தனர். 35 ஆயிரம் அடி உயரத்தில் விமான பறந்துகொண்டிருந்தபோது, நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்த பெண் ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.\nஇதையடுத்து விமானப் பணிப்பெண்கள், விமானத்தில் யாரும் மருத்துவர்கள் இருக்கிறீர்களா என அறிவிப்பு செய்தார்.\nநல்ல வேளையாக விமானத்தில் பயிற்சி டாக்டர் ஒருவர் இருந்தார். அவர் உதவியுடன் நடுவானில் அந்தப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.\nஇதையடுத்து கொச்சி வர வேண்டிய விமானம் மும்பைக்குத் திருப்பி விடப்பட்டது. அங்கு தனியார் மருத்துவமனையில் தாயையும் சேயையும் சேர்த்தனர். அவர்கள் நலமாக இருப்பதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஅந்த விமானம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக, அந்த குழந்தை தனது வாழ்நாள் முழுவதும் விமானத்தில் இலவசமாக செல்ல, சலுகை அறிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nசன் ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சு பலத்தைக் குலைத்து அடித்து நொறுக்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் கிங் கிறிஸ் கெய்ல் நேற்று ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவர் தன்னுடைய ஆட்டம் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.கிறிஸ் கெய்லை ஏலம்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nதிருமணம் செய்வதற்காக ரூ. 6.74 லட்சத்தைத் திருடிய இளைஞரைத் திருமணம் செய்யக் காதலி மறுத்ததால், ஆத்திரத்தில் அந்த இளைஞர் ரூ. 5லட்சத்தை தீயிட்டு எரித்தார்.மத்தியப் பிரதேச மாநிலம், செஹோர் மாவட்டத்தில் ஒரு நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் ஜிதேந்திரகோயல்(22வயது). இவர் ஒரு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nடெல்லி ஏய்ம்ஸ் ஆஸ்பத்திரியானது இந்தியாவிலேயே முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரம் பயிற்சி டாக்டர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 5 மாதங்களாக மருத்துவ மாணவர் என்ற போர்வையில் அங்கு சுற்றிவந்த 19 வயது இளைஞர் அத்னான் குர்ராம்\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மா�� காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால்\nஉலுக்கும் நிபா வைரஸ்: கேரளாவில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த நர்ஸ் உயிரிழப்பு\nகேரளாவில் நிபா வைரஸ் பரவல் அச்சம், உயிரிழந்தவர்களின் சடலம் திரும்ப ஒப்படைக்கப்படவில்லை\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார்: கிறிஸ் கெய்ல்\nகாதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர்\nCSK போட்டிக்கு தொடரும் சிக்கல் : மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை\nபெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால்\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\nடெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது\nகதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nஉடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம்\nசிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம்\nமும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ்\nகர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம்\n5 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்து, சூட்கேஸில் அடைத்து வீசிய கணவன்\nஇளம் பெண் பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் கைது\nகாமன்வெல்த் குத்துச்சண்டை - இந்திய வீராங்கனை மேரிகோம் தங்கம் வென்றார்\nபிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த வாலிபர் பலி\nபோலீஸ் ரெய்டு - மாடியில் இருந்து குதித்து 2 பாலியல் தொழிலாளிகள் பலி\nகாவிரி விவகாரம் - பா.ம.க. சார்பில் தமிழகம், புதுவையில் இன்று முழு அடைப்பு போராட்டம்\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காய���ன் மருத்துவ குணங்கள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suryakannan.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-05-22T11:58:55Z", "digest": "sha1:FZ2FBS7274JDOI6HFDCPVYLTKRBZ6W6L", "length": 37762, "nlines": 211, "source_domain": "suryakannan.wordpress.com", "title": "விஸ்டா ட்ரிக்ஸ் | சூர்யா ௧ண்ணன்", "raw_content": "\nவிண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க\nPosted in விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விஸ்டா ட்ரிக்ஸ், suryakannan by suryakannan on செப்ரெம்பர் 25, 2010\nவிண்டோஸ் XP/விஸ்டா/7 இயங்குதளங்களை பயன்படுத்தி வரும்பொழுது, ஒரு சில சமயங்களில், Error Reporting அறிவிப்பு உங்களுக்கு அலுப்பை தரலாம். Windows (app name) has stopped working திரையும், விண்டோஸ் XP யில் Send , Don’t send திரையும் வந்து உங்களை டென்ஷன் ஆக்கலாம்.\nஇந்த பிழைச்செய்தியை விண்டோஸ் XP யில் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். My Computer – ஐ வலது கிளிக் செய்து properties செல்லவும். அங்கு Advanced tab -ஐ கிளிக் செய்து அதில் உள்ள error reporting பொத்தானை அழுத்தி, திறக்கும் Error Reporting வசனப் பெட்டியில் ‘ Disable error reporting ஐ தேர்வு செய்து OK கொடுக்கவும்.\nவிண்டோஸ் விஸ்டாவில், Control Panel சென்று, முதலில் Classic View விற்கு மாற்றிக் கொள்ளுங்கள். பிறகு, Problem Reports and Solutions ஐ க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து திறக்கும் Problem Reports and Solutions திரையில், இடது புற பேனில் உள்ள Change Settings link ஐ க்ளிக் செய்து,\nஅடுத்த திரையில், Advanced settings லிங்கை க்ளிக் செய்து Advanced settings for problem reporting என்பதற்கு கீழாக உள்ள Off ரேடியோ பட்டனை க்ளிக் செய்து, OK கொடுங்கள்.\nஇந்த பிழைச் செய்தியை விண்டோஸ் ஏழு இயங்குதளத்தில் நீக்க, Start menu வில் சர்ச் பாக்ஸில் problem reporting settings என டைப் செய்து, மேலே தோன்றும் Choose how to report problems லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.\nNever check for solutions ஐ தேர்வு செய்து, OK பட்டனை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.\nவிண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி\nPosted in விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை, விஸ்டா ட்ரிக்ஸ் by suryakannan on செப்ரெம்பர் 16, 2010\nவிண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ…\nPosted in விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை, விஸ்டா ட்ரிக்ஸ், Computer Tricks by suryakannan on செப்ரெம்பர் 15, 2010\nநமது விண்டோஸ் இயங்குதளங்களில், தேவையான ஃபோல்டர்களை திறந்து அதிலுள்ள கோப்புகளின் விவரங்களை Details view வில் பார்க்கும் பொழுது, அல்லது Search சென்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட கோப்புகளை தேடும் பொழுது, விண்டோஸ் explorer திரையில் Name, In Folder, Size, Type மற்றும் Date modified போன்ற Column களில் தேவையான விவரங்களை காண முடியும்.\nஆனால் இந்த column களின் அளவு மாறுபடுவதால் அந்த குறிப்பிட்ட column த்தில் உள்ள விவரங்கள் அடுத்துள்ள column த்தால் சிறிதாக்கப் பட்டுள்ளதை அறியலாம். இதனால் கோப்புகளின் பெயர் அல்லது ஃபோல்டரின் விவரங்களை முழுமையாக பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது. வழக்கமாக நாம் இது போன்ற column களின் இடையே உள்ள பிரிவில் க்ளிக் செய்து டிராக் செய்து விவரங்கள் முழுமையாக தெரியும்படி பெரிதாக்கி கொள்கிறோம்.\nஇப்படி ஒவ்வொரு column த்தையும் அளவு மாற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு அருமையான ஷார்ட் கட் உள்ளது. உங்கள் கீ போர்டில் Ctrl மற்றும் Number pad உள்ள + பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும்.\nஇப்பொழுது column கள் ஒவ்வொன்றும் அதிலுள்ள விரங்கள் முழுமையாக தெரியும்படி தானாகவே அளவை மாற்றிக்கொள்ளும்.\n என்று கேட்பவர்கள், ஓட்டு போட்டு விட்டு பின்னூட்டத்தில் கேட்கலாம்.\nஉங்கள் கணினியின் தோழன் – கிளாரி யுடிலிடீஸ்\nசில சமயங்களில் நமது கணினி வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகம் குறைந்து இயங்குகிறதா வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா வன்தட்டில் Low Disk Space பிழைச் செய்தி வருகிறதா இணைய வேகம் குறைந்துள்ளதா உங்கள் கணினியை optimize செய்து, பாதுகாக்க.. இதோ உங்களுக்கான தோழன் – Glary Utilities. தனிப்பட்ட உபயோகத்திற்கு இலவச மென்பொருள் கருவி. (பெயரில் பெண்பால் உள்ளதால் தோழியாகவும் பாவிக்கலாம்)\nஇது போன்ற பணிக்காக CCleaner எனும் கருவியை பலரும் பயன்படுத்தி வந்தாலும், இது கிளாரி யுடிலிடீஸ் கருவியில் அதைவிட பல வசதிகள் கூடுதலாக தரப்பட்டுள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇந்த கருவியை பயன்படுத்தி, நம் வன்தட்டில் உள்ள தேவையில்லாத கோப்புகள், கோப்புறைகளை நீக்குவது (தேவையான கோப்பு எது, தேவையில்லாத கோப்பு எதுவென்று அது முடிவு செய்து கொள்ளும்), விண்டோஸ் Registry யை கிளீன் செய்வது, உடைந்த ஷார்ட் கட்டுகளை நீக்குவது, Uninstall Manager போன்ற பயனுள்ள வசதிகளும்,\nStartup ஃபோல்டரில் உள்ள தேவையற்ற குப்பைகளை களைவது, நினைவகத்தை சிறந்த பயன்பாட்டிற்கு தயார் செய்தல், Context menu Manager ஆகிய வசதிகளும் .\nகோப்புகளின் பாதுகாப்பு, இணைய வேகத்தை அதிகரிக்க என பல வகையான வசதிகளுடன் இருப்பது இதனுடைய சிறப்பம்சம்.\nஒருவேளை இதனை இயக்கிய பிறகு உங்க���் கணினியில் ஏதேனும் பிரச்சனை வந்தால், மறுபடியும் Restore செய்து கொள்ளும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதிலுள்ள Context menu வசதி குறிப்பிட்ட கோப்புறைக்குள் உள்ள கோப்புகளை கையாளுவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nவிண்டோஸ் கால்குலேட்டரை Excel டூல்பாரில் இணைக்க\nநாம் எச்செல் 2007 பயன்படுத்தி வரும்பொழுது, அதில் அவசர கணக்கு போட அடிக்கடி விண்டோஸ் கால்குலேட்டரை உபயோகிப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு முறையும் கால்குலேட்டரை ஸ்டார்ட் மெனுவிலோ, அல்லது டெஸ்க்டாப் ஷார்ட் கட்டிலோ திறந்து பணிபுரிவது நேர விரயமாகும்.\nஇந்த விண்டோஸ் கால்குலேட்டரை எக்சல் Quick Access Toolbar -இல் இணைக்க என்ன செய்ய வேண்டுமென்று பார்க்கலாம்.\nஎக்ஸ்செல் 2007 ஐ திறந்து கொண்டு மேலே உள்ள Customize Quick Access Toolbar ஐ க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது அந்த மெனுவில் உள்ள More Commands ஐ க்ளிக் செய்யுங்கள். திறக்கும் Excel options window வில் choose commands from என்பதற்கு கீழாக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Commands not in the Ribbon என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது வரும் பட்டியலில் Calculator ஐ க்ளிக் செய்து அருகிலுள்ள ADD பொத்தானை க்ளிக் செய்து, கீழே உள்ள OK பட்டனை க்ளிக் செய்தால் போதுமானது.\nஇனி அடிக்கடி உபயோகிக்க விண்டோஸ் கால்குலேட்டர் உங்கள் எக்ஸ்செல் Quick Access Toolbar -இல் க்ளிக் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஎம்.எஸ் ஆபீஸ்: படங்களை கையாள பயனுள்ள டிப்ஸ்\nPosted in விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விஸ்டா ட்ரிக்ஸ், MS Office Tips by suryakannan on ஓகஸ்ட் 18, 2010\nமைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 பயன்பாட்டை உபயோகித்து வருபவர்கள், தங்களது Word, Excel அல்லது Powerpoint கோப்புகளில் புகைப்படங்களை இணைக்கும் பொழுது, அந்த புகைப்படங்களை தேவையான அளவு crop செய்து கொள்வது, சிறப்பு எபக்ட்கள் ஆகியவற்றை எளிதாக எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.\nவழக்கம் போல Insert இற்கு சென்று தேவையான படத்தை உங்கள் டாக்குமெண்டில் இணைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்படி இணைக்கப்பட்ட ஒரு சாதாரண Bird ஐ Love Bird (\nரிப்பன் மெனுவிலிருந்து Crop வசதியை எடுத்துக்கொண்டு படத்தை தேவையான அளவு crop செய்து கொள்ளுங்கள்.\nஇனி அதே Picture Tools மெனுவிலிருந்து Picture shape வசதியை க்ளிக் செய்து தேவையான வடிவத்தை (Heart) தேர்வு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது அந்த படம் அதே வடிவில் மாற்றப்பட்டிருப்பதை பார்க்கலாம்.\nமேலும் இந்த மெனுவில் உள்ள Picture Border, Picture effects போன்ற வசதிகளை பயன்படுத்தி படத்தை மேலும் மெருகூற்றலாம்.\nஇனி நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்டில் Shadow, Bevel போன்ற வசதிகளை பயன்படுத்தி படங்களை அழகாக வடிவாக்க முடியும்.\nமைக்ரோசாப்ட் வோர்ட் – மிகவும் அவசியமான, ஆச்சர்யமான ட்ரிக்\nமைக்ரோசாப்ட் வோர்ட் பயன்பாட்டை நம்மில் பலர் பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறோம். அவரவர் தேவைக்கு ஏற்றபடி, வேர்டு டாக்குமெண்டில் புகைப்படங்கள் மற்றும் பிறப் படங்களை டெக்ஸ்ட்களுக்கு இடையில் அங்காங்கே இணைத்திருப்போம். அவற்றில் பெரும்பாலான படங்கள் அதனுடைய உண்மையான அளவிலிருந்து பெரிதாக்கியோ அல்லது சிறிதாக்கியோ இணைக்கப்பட்டிருக்கும்.\nஇது போன்ற வேர்டு கோப்புகளில் உள்ள படங்களை மட்டும் அதனுடைய உண்மையான அளவில் தனித்து திரும்ப பெற, அவற்றில் உள்ள டெக்ஸ்ட்களை மட்டும் தனித்துப் பெற, இதில் எம்பெட் செய்யப்பட்ட கோப்புகளை தனித்துப் பெற, மிக முக்கியமாக மேலே சொன்ன அனைத்தையும் அந்த குறிப்பிட்ட வேர்டு கோப்பை திறக்காமல் செய்ய முடியுமா (வேர்டு 2007) எனில் முடியும். விளக்கத்தை மேலும் படியுங்கள்.\nமைக்ரோசாப்ட் வோர்டு 2007 கோப்பின் extension – .Docx என்பதை நாமறிவோம். ஆனால் பலரும் அறியாத ஒரு விஷயம், இது xml கோப்புகளை உள்ளடக்கிய ஒரு Compressed file என்பதுதான். சரி அப்படி என்னதான் ஒரு வேர்டு கோப்பிற்குள் இருக்கும் என்பதை கொஞ்சம் நுணுக்கமாக பார்க்கலாம்.\nமுதலில் இந்த வேர்டு கோப்பை பாருங்கள். இதில் டெக்ஸ்ட் மற்றும் படங்களை கொண்டுள்ளது.\nஇந்த வேர்டு கோப்பை வலது க்ளிக் செய்து 7-Zip எனும் Compress utility -இல் Open Archive என்பதை க்ளிக் செய்கிறேன்.\nஇப்பொழுது இந்த கோப்பின் உள்ளே வேறு என்னென்ன கோப்புகள் மற்றும் கோப்புறைகள் உள்ளன என்பதை பாருங்கள். (ஆச்சர்யமாக இருக்கிறதா\nஇப்பொழுது இதிலுள்ள Word ஃபோல்டரை திறவுங்கள். அதற்குள்ளே உள்ள Media ஃபோல்டரை ட்ராக் அன்ட் ட்ராப் செய்தோ அல்லது extract செய்தோ சேமித்துக் கொள்ளுங்கள்.\nஇதன் மூலமாக அந்த குறிப்பிட்ட கோப்பினுள் இணைக்கப்பட்டிருந்த படங்கள் அனைத்தும் அவற்றின் உண்மையான அளவுகளில் கிடைக்கும். மேலும் இந்த Word ஃபோல்டருக்குள் உள்ள document.xml என்ற கோப்பை Notepad++ போன்ற கருவிகளில் திறக்க, நமக்கு அதிலுள்ள plain text மட்டும் தனித்து கிட்டும்.\nஇந்த வேர்டு கோப்பில் எம்பெட் செய்யப்பட்டுள்ள (OLE Objects) பிற கோப்பு வகைகள் (PDF, XLS,DWG) அனைத்தும் embeddings ஃபோல்டருக்குள் .bin கோப��புகளாக சேமிக்கப் பட்டிருக்கும் (உதாரணமாக OleObject1.bin, OleObject2.bin என..) என்பதனால் அந்த கோப்புகளை சரியாக இனங்கண்டு அதற்கேற்ற extension க்கு பெயர் மாற்றம் செய்தால் அந்த கோப்புகளையும் பெற்றுக் கொள்ளலாம்.\nஇதே முறையில் வேர்டு மட்டுமின்றி Excel, Powerpoint கோப்புகளிலும் பிரித்தெடுக்க முடியும் என்பது சந்தோஷமான செய்தி.\nலேப்டாப் டிப்ஸ் – புதியவர்களுக்கு\nதொடர்ந்து மடிகணினியை உபயோகித்துவரும் பயனாளர்களுக்கு ஒரு நியாயமான சந்தேகம் வரும். அது, தங்களது மடிகணினியை ஷட்டௌன் செய்யாமல் மூடி வைக்கும்பொழுது Sleep mode இற்கு செல்ல வேண்டுமா Hybernate ஆகவேண்டுமா Shut down ஆக வேண்டுமா அல்லது எதுவுமே ஆகக் கூடாதா அல்லது எதுவுமே ஆகக் கூடாதா இதில் ஏதாவது ஒரு வசதிக்கு நமது மடிக்கணினியை மாற்ற என்ன செய்ய வேண்டும்\nவிண்டோஸ் Taskbar – System Tray இல் உள்ள Battery ஐகானை வலது க்ளிக் செய்து Power Options லிங்கை க்ளிக் செய்யுங்கள்.\nஇப்பொழுது திறக்கும் திரையில் இடது பிரிவில் உள்ள Choose what closing the lid does என்ற லிங்கை க்ளிக் செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து திறக்கும் திரையில் When I close the lid என்பதற்கு நேராக உள்ள Drop down லிஸ்டில் உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.\nஇதில் Sleep வசதியே உகந்தது, சில சமயங்களில் திரை அவசியப்படாமல் ஏதாவது பாடல்களை கேட்க வேண்டுமென்றால் Do nothing வசதியை தேர்வு செய்து கொள்ளலாம்.\nசிக்ஸ்த் சென்ஸ் – பிரணவ் மிஸ்ட்ரி குறித்தான நண்பர் கக்கு மாணிக்கத்தின் பதிவு – அவசியம் பாருங்கள்\nஇரகசிய கோப்புகளை பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்\nபலரும் தங்களது வன்தட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பார்ட்டிஷன்களை வைத்திருப்பது வழக்கம். தங்களுக்கு தேவையான, இரகசியமான கோப்புகளை ஒரு குறிப்பிட்ட ட்ரைவில் வைத்திருப்போம். ஒருவேளை உங்கள் கணினி, குடும்ப உறுப்பினர்கள் அல்லது அலுவலக சகாக்கள் என பலரும் உபயோகிப்பதாக இருந்தால், இது போன்ற கோப்புகளை மற்றவர்கள் பார்வையிடாமலோ அல்லது டெலிட் செய்யாமலோ தடுக்க விண்டோஸில் ஒரு சின்ன ட்ரிக் என்னவென்று பார்க்கலாம்.\nநாம் எப்படி இதை சாத்தியப்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதாவது, நமது இரகசிய, முக்கிய கோப்புகள் மற்றும் கோப்புறைகள் அனைத்தையும் தனியாக ஒரு ட்ரைவில் வைத்துவிட்டு, அந்த குறிப்பிட்ட ட்ரைவை எவரும் கையாள முடியாதவாறு முடக்கப் போகிறோம்.\nStart menu வில் Run அல்லது search box (Windows vista/7) சென்று gpedit.msc என தட்டச்சு செய்து என்டர் கொடுங்கள்.\nஇனி திறக்கும் வசனப்பெட்டியில் enabled ரேடியோ பட்டனை கிளி செய்து கொள்ளுங்கள். பிறகு கீழே உள்ள options பெட்டியில் எந்தெந்த ட்ரைவ்களை Restrict செய்ய வேண்டுமோ அவற்றை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\n நம்ம ட்ரிக் முடிஞ்சது. இனி My Computer திறந்து பார்க்கும் பொழுது, நாம் restrict செய்த ட்ரைவ் தெரியும், ஆனால் அதை திறக்க முயலும் பொழுது, கீழே தரப்பட்டுள்ளது போன்ற பிழைச் செய்தி வரும்.\nமறுபடியும் பழையபடி மாற்ற, மேலே சொன்ன அதே வழியை பின்பற்றி Disable க்ளிக் செய்தால் போதுமானது. இந்த ட்ரிக்கை விண்டோஸ் ஹோம் பதிப்புகள் தவிர்த்து மற்ற பதிப்புகளில் செய்ய இயலும். (Administrative Rights உங்களுக்கு இருக்க வேண்டும்)\nகாப்பி & பேஸ்ட் கவனமா இருங்க..\nஉங்களைத் தவிர மற்றவர்களும் உபயோகிக்கும் கணினியில் நீங்கள் பணிபுரிபவரா எனில் நீங்கள் அவசியம் கவனமாக இருக்க வேண்டும்.\nநாம் நமது கணினியில் தினமும் அதிகமாக பயன்படுத்தும் கட்டளை காப்பி & பேஸ்ட் (Ctrl+C, Ctrl+V) இதில் எதற்கு நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். நீங்கள் மிகவும் பர்சனலாக ஒரு மின்னஞ்சலையோ அல்லது ஒரு டாக்குமெண்டையோ உருவாக்கும் பொழுது, தேவையான ஒரு இடத்தில் காப்பி & பேஸ்ட் கட்டளையை உபயோகிக்றீர்கள் என வைத்துக் கொள்வோம். நீங்கள் காப்பி கட்டளையை உபயோகிக்கும் பொழுது நீங்கள் காப்பி செய்த விவரங்கள் அனைத்தும் விண்டோசின் கிளிப் போர்டில் போய் அமர்ந்துக் கொள்ளும். பிறகு எங்கெல்லாம் பேஸ்ட் கட்டளை பிரயோகிக்கப் படுகிறதோ அப்பொழுதெல்லாம் கிளிப் போர்டிலிருந்து தேவையான இடத்தில் சேர்க்கப் படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே.\nஇங்கேதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. உங்களது பணியை நீங்கள் முடித்த பிறகு, எப்பொழுதாவது இப்படி கிளிப் போர்டில் உள்ள பர்சனல் விவரங்களை (அது உங்கள் ஆன்லைன் வங்கி கணக்கின் கடவு சொல்லாக இருக்கலாம் ATM பின் நம்பராக இருக்கலாம், காதல் வரிகளாக இருக்கலாம், புகைப்படமாக இருக்கலாம்) , அடுத்து அதே கணினியில் அமரும் நபர் ஏன் தவறாக உபயோகிக்க கூடாது ATM பின் நம்பராக இருக்கலாம், காதல் வரிகளாக இருக்கலாம், புகைப்படமாக இருக்கலாம்) , அடுத்து அதே கணினியில் அமரும் நபர் ஏன் தவறாக உபயோகிக்க கூடாது என்றாவது உங்கள் பணி முடித்த பிறகு கிளிப் போ��்டை கிளியர் செய்து இருக்கிறீர்களா\nபல பேருடைய பதில் இல்லை என்பதாகவே இருக்கும். இந்த அலட்சியத்தினால் உங்களுடைய பர்சனல் விவரங்கள் கசிவது மட்டுமின்றி, பெரிய கோப்புகளை காப்பி & பேஸ்ட் செய்த பிறகு, உங்கள் கணினியின் நினைவகத்தின் கணிசமான பகுதியை இந்த கிளிப் போர்டு சமாச்சாரம் எடுத்துக் கொள்வதால், கணினியின் வேகம் குறைகிறது.\nசரி, இந்த கிளிப் போர்டில் உள்ள விவரங்களை கிளியர் செய்ய (கணினியை ரீ ஸ்டார்ட் செய்வதை தவிர்த்து) என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.\nவிண்டோஸ் 7 மற்றும் விஸ்டா இயங்கு தளங்களுக்கு, இதற்கான Clear the Clipboard – shortcut ஐ உருவாக்க,\nDesktop -ல் வலது க்ளிக் செய்து New -> Shortcut க்ளிக் செய்து தொடரும் விசார்டில் Location Box -இல் cmd /c “echo off | clip” என்ற கட்டளை டைப் செய்து, எளிதாக Clear the Clipboard – shortcut ஐ உங்கள் டெஸ்க்டாப் இல் உருவாக்கிக் கொள்ளலாம்.\nஇப்படி உருவாக்கப் படும் shortcut -இல் வலது க்ளிக் செய்து Properties க்ளிக் செய்து திறக்கும் திரையில், Run என்கிற drop-down லிஸ்டில் “Minimized” என்பதை தேர்வு செய்து, தேவைப் பட்டால் அதற்கு ஒரு shortcut key யும், ஐகான் மாற்ற வேண்டுமெனில் அதையும் மாற்றி வைத்துக் கொள்ளலாம்.\nஇப்படி minimize option ஐ தேர்வு செய்வதால், இந்த கட்டளை செயல் படும் பொழுது திறக்கும் டாஸ் திரை தோன்றுவதை தவிர்க்கலாம்.\nவிண்டோஸ் XP பயனாளர்கள் clip.exe என்ற கோப்பை மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து தரவிறக்கி, உங்கள் விண்டோஸ் ஃபோல்டரில் சேமித்துக் கொண்டு, மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறையை செய்யலாம்.\nபாதுகாப்பாக காப்பி & பேஸ்ட் செய்ய வாழ்த்துக்கள்\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nவிண்டோஸ் – ஆரம்ப காலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/health-benefits-of-curd-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.62661/", "date_download": "2018-05-22T12:19:28Z", "digest": "sha1:S2JOCFGCVIQKVZK7JAXNGLYGPJHIPQUD", "length": 12507, "nlines": 212, "source_domain": "www.penmai.com", "title": "Health benefits of Curd - தயிரின் அற்புதங்கள் | Penmai Community Forum", "raw_content": "\nHealth benefits of Curd - தயிரின் அற்புதங்கள்\n''புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே. நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'\nநம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லி மாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.\nநன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.\nஇந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.\nப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.\nஇதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்��ும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.\nதயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.\nவயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.\nஉயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.\nதாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.\nஉடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.\nகற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.\nசமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.\nகர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது\nHealth Benefits Of Curd - நீங்கள் தயிர் பிரியரா\nHealth Benefits Of Curd - குளிர்காலத்தில் தயிர்சாதம் சாப்பிĩ\nHealth benefits of curd - தயிர் தரும் சுகவாழ்வு\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124705-ipl-2018-dd-sets-188-runs-target-for-srh.html", "date_download": "2018-05-22T11:54:16Z", "digest": "sha1:IQ6JH36YZWKTA3NBAUEULUQ27TR6ICPM", "length": 21126, "nlines": 360, "source_domain": "www.vikatan.com", "title": "ரிஷப் பன்ட் விஸ்வரூபம்! 187 ரன்கள் குவித்த டெல்லி #DDvsSRH | IPL 2018: DD sets 188 runs target for SRH", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n 187 ரன்கள் குவித்த டெல்லி #DDvsSRH\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது.\nபுள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஹைதராபாத் மற்றும் கடைசி இடத்தில் இருக்கும் டெல்லி அணிகள் மோதிய ப��ட்டி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்கம் மந்தமாகவே இருந்தது. 4 ஓவர்கள் முடிவில் 21 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி, தொடக்க வீரர்கள் இருவரையுமே இழந்திருந்தது. பிரித்வி ஷா 11 ரன்களிலும், ஜேசன் ராய் 9 ரன்களிலும் ஷகிப் அல்ஹசன் வீசிய 4-வது ஓவரின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், 3 ரன்கள் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால், 7.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் என்ற நிலையில் டெல்லி அணி தடுமாறிக் கொண்டிருந்தது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`உலக அமைதிக்கான முக்கியமான தருணம்’ - கிம் ஜாங் உன் உடனான சந்திப்பு குறித்து நெகிழும் ட்ரம்ப்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை, வரும் ஜூன் 12-ம் தேதி சந்தித்துப் பேச இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். Trump to meet Kim in June 12 at Singapore\nஅடுத்து வந்த ஹர்ஷல் படேலுடன் கைகோத்த ரிஷப் பன்ட், அதிரடியாக ரன் குவிக்கத் தொடங்கினார். ஆனால், இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 4-வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஹர்ஷல் படேல் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை, மறுமுனையில் நிறுத்தி ரிஷப் பன்ட் ருத்ர தாண்டவம் ஆடத் தொடங்கினார். 5-வது விக்கெட்டுக்கு 50 ரன்கள் இந்த ஜோடி குவித்தபோது, அதில் மேக்ஸ்வெல்லின் பங்கு வெறும் 4 ரன்களே. மற்றவை ரிஷப் கணக்கில் சேரும். இறுதிவரை அதிரடி காட்டிய ரிஷப் பன்ட், 63 பந்துகளில் 128 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதில் 7 சிக்ஸர்களும், 15 பவுண்டரிகளும் அடங்கும். ரிஷப் பன்ட் அசத்தல் சதத்தால், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. குறிப்பாக புவனேஷ்வர் குமார் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என ரிஷப் பன்ட் 26 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஹைதராபாத் தரப்பில் ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மா��்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்ததோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் தேவையில்லை' பி.ஜே.பி.க்கு எதிராக தி.மு.க, காங்கிரஸ்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு 7 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\nஅரசை நம்பிப் பலனில்லை - குடிநீர்த் தேவைக்காக கிராம மக்கள் ஒன்றிணைந்து தோண்டிய கிணறு\n23 நாள்களுக்குப் பிறகு ஜாமீன் கேட்கும் நிர்மலாதேவி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t9881-topic", "date_download": "2018-05-22T11:42:36Z", "digest": "sha1:XH5RX66ZN5MLHVXIL5SAHZCC33UXA5WI", "length": 10330, "nlines": 187, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அறிமுகம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் ���ாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nநான் விஜயகுமார் - பெங்களூரில் உள்ளேன்\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நண்பரே\nதொடர்ந்து உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்\nஅமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nதங்களை அன்புடன் வரவேற்பதில் அமர்க்களம் பெருமைபடுகிறது...\nதங்கள் படைப்புகளைக் காண ஆவல் கொண்டு காத்திருக்கிறோம்...\nஅமர்க்கள குடும்பத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nஅமர்க்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nவாருங்கள் நண்பரே உங்களை அமர்க்களம் க்கு அன்போடு வரவேற்கிறோம்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2011/08/", "date_download": "2018-05-22T11:59:27Z", "digest": "sha1:DBRJALRGYQDBZXJYKAYKFJINGBBKEJPZ", "length": 56544, "nlines": 155, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: 08/01/2011 - 09/01/2011", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 25, 2011\nஇது புனித ரமலான் மாதம் என்பதால் இங்கு (யு.ஏ.இ) அனைத்து கம்பெனிகளுக்கும் பணிநேரம் குறைவாக இருக்கும். எனக்கு மற்ற நாட்களில் பொதுவாக காலை 7 மணி முதல் மாலை 6 வரை இருக்கும், இந்த மாதத்தில் மட்டும் மாலையில் 3 மணிவரைவாக்கில் முடிந்துவிடும். நோன்பு திறக்க 7 மணிவரை ஆகும் என்பதால் ஒரு குட்டி தூக்கம் தூங்குவதுன்டு, அப்படி தூங்குவதால் இரவில் என்னதான் புரண்டு, புரண்டு படுத்தாலும் தூக்கம் வராது. இந்த மாதிரியான் ஒரு இரவில் சுமார் 1 மணிக்கு, தூக்கம் வருகிர வரை ஏதாவது புத்தகம் படிக்கலாம்னு எண்ணி, தூங்கிய நல்லுள்ளம் கொண்ட நண்பர்களை தொந்தரவு செய்யாமல், புத்தக குவியலில் இருந்து கைக்கு கிடைத்த ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஹாலில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தேன். அது அந்த வார ஆனந்த விகடன், எந்த பக்கத்தை திருப்பினாலும், திரும்பி நின்னு போஸ் கொடுக்குற நடிகைகள் போட்டோ தான்.\nரமலான் மாதத்தில் நான் ரொம்ப ஸ்டிரிக்டு, ஸ்டிரிக்டுன்னு எல்லா நடிகைகிட்டயும் சொல்லி, ஏரெடுத்துக் கூட பாக்காம பக்கத்தை மாத்தி, மாத்தி புரட்ட ஆரம்பித்தேன் (நல்ல வேளையாக நமிதா படம் ஏதும் இல்லாமல் இருந்து என் விரதம் காப்பாற்றப்பட்டது).\nஆ.வி யில் பெண்களுக்கான இடை ஒதுக்கீடு, ச்சீ, இட ஒதுக்கீடு 75%க்கும் மேல். ஆம்புள பயலுகல தேடிதான் புடிக்கவேண்டியிருக்கு. இருந்த 4 ஆம்புல பயலுங்கள்ள, காஞ்சனா விமர்சனத்துல லாரன்ஸ் பெண்வேஷத்துல வேற.....ஆன ஒரு ஆச்சர்யம், ஆணான லாரன்ஸ சேலயில போட்டவனுங்க, மறந்து கூட பெண்களுக்கு சேலயில இருக்கிரமாதிரி ஒரு போட்டா கூட போடல. இதுல ஒரு பெண் பனியனோட வேற இருந்தது, நோன்பு நேரம் என்பதால் என்ன கம்பெனி பனியன்னு கூட பார்க்காம பக்கத்தை திருப்ப ஆரம்பித்துவிட்டேன்.\nகவிஞர் வைரமுத்து இந்த வாரத்தில் இருந்து எழுத ஆரம்ப்த்திருக்கும் மூன்றாம் உலகப் போரை, ஆரம்பித்து ஒரு பக்கம் படிக்கிரதுக்குள்ள பெரிய அக்கப் போராகிப் போச்சு. அதவிட்டு விட்டு அடுத்த பக்கங்களுக்கு போனால் \"சந்தி சிரிக்கும் இந்திய மானம்\" என்ற தலைப்பை பார்த்ததும், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிகெட் அணி பற்றிய கட்டுரையோ என்று நினைத்தால், பக்கத்தில் ஒரு போட்டாவுடன் கூடிய டிசைன் கண்டு ஆடிப்போனேன். அது ஒரு கருப்பு மைய்யாலான ஆணின் கை, ஒரு பெண்ணின் பிறப்புருப்பில் தொட்டிருப்பது போல. சரி எவர் மக்களுக்கு ஏதோ சொல்ல நினைக்குறாருன்னு எண்ணி படிக்க ஆரம்பித்தேன்.\nஇது நம் இந்திய ராணுவத்தின் பாலியல் வன்முறை பற்றியதாக இருந்தது. 2003ல் ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள, காங்கோ என்ற நாட்டி ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தை ஒடுக்கும் பொருட்டு, 3896 பேர் கொண்ட அமைதிப் படை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் போன வேலையை விட்டு விட்டு, அங்குள்ள பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். வேலியே பயிரை மேய்ந்தது போலானது. இது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னறே கொஞ்சம் கொஞ்சமாக வெளியுலகத்திற்கு கசியத் தொடங்கியபோது, இதனை அடியோடு மறுத்த இந்திய ராணுவமும் சரி, இந்திய அரசும் சரி, இப்போது அதனுடைய நன்பகத்தன்மையை அறிந்து விசாரனைக்கு உத்தரவிட்டுள்ளது. இது போன்ற விசரனைகள் நியாயமான முறையில் நடைபெருவதில்லை என்பது தான் வருத்தமான செய்தி. கடந்த 10 ஆண்டுகளில் ராணுவத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட இந்த மாதிரியான வழக்குகளில் 95% உண்மைக்கு மாறனதுன்னு தீர்ப்பகியுள்ளதையும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும்.\nஇந்த கேடுகெட்ட சம்பவம் காங்கோவில் மட்டுமல்லாது நம்முடைய எல்லையோர மாநிலங்களில் கூட நடந்துகொண்டு தான் இருக்கின்றதாம். இது போன்ற செயலால் பாதிக்கப்பட்டு, அதற்காக போரடு உயிர் நீத்த மனோரமா என்ற மணிப்பூர் பெண் பற்றியும் எழுதியிருந்தார் அந்த எழுத்தாளர்.\nபொதுவா நான் எப்போதும் ஒரு விஷயத்தை படித்தால், அதோடு சரி எழுதியத்ய் யார் என்று எல்லாம் படிப்பது இல்லை. ஆனால் ஏனோ இவரைப் பாராட்டியே ஆக வேண்டிய கட்டாயம். நன்றி திரு. சமஸ்.\nராஜிவ் காந்தியின் படுகொலைப் பற்றி பேசுகின்ற நம்மில் பலர், அவரால் அனுப்பிவைக்கப்பட்ட அமைதிப்படை வீரர்கள் செய்த இது போன்ற மன்னிக்க இயலா காரியத்தை செய்ததயும் மறந்து விட முடியாது. அனுப்பிவர்களில் பாதிபேரை இழ்ந்து நாடு திரும்பிய வீரர்களுடன் வெற்றி விழா கொண்டடிய நம்மை என்னன்னு சொல்ல. அந்த வெற்றிக்குத்தானோ பிரபாகரன் மனித வெடிகுண்டுகள் மூலமாக பரிசு கொடுத்தார் என்று எல்லாம் யோசனை தோன்றுகிறது.\nஆப்கான், ஈராக் நாடுகளில் இந்த நாசகாரியங்கள் அமெரிக்கப் படையின்ரால் அரங்கேருவது, அதை வீடியோவாக எடுத்து ரசிப்பது பொன்றவை கொடுமையின் உச்சகட்டம். இதனால் ராஜிவ் காந்திக்கு ஏற்பட்ட நிலைமை, கண்டிப்பாக ஒபாமாவுக்கும் ஏற்படுவது கூட நிச்சயம் என்பதை அவர்கள் எண்ணிக்கொள்ளவேண்டும்.\nமனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாலரும், சேப்பாக்கம் தொகுதியில் 2000 வாக்குவித்தியாசத்தில் தோற்ற திரு. தமிம் அன்சாரி அவர்கள் காஷ்மீர் மக்களின் வாழ்வுரிமை பற்றிய ஒரு ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, அங்குள்ள மக்களின் நிலை, நிலைப்பாட்டையும் பற்றி முக நூலில் கட்டுரைகளை எழுதிவருகின்றார். கிட்டத்தட்ட அவருடைய கருத்துக்கள் அனைத்தும் திரு சமஸ் சொன்ன கருத்துகளுடன் ஒத்தே காணப்ப்டுகின்றது. அவர் அந்த கூட்டத்தில் ஒருவர் கூறியதாக் எழுதியது \" நம்ம நாட்டு ராணுவமே, எங்களை தீவிரவாதியாகத்த் தான் பார்க்கின்றது, எங்கள் பெண்களயும் தப்பான கண்ணோட்டத்தில் த��ன் பார்க்கின்றது.\"\nநெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கருதி இந்திய அரசு குறைகளை தட்டிக் கேட்கவேண்டும், தண்டனை வழங்க வேண்டும். ஒரு வேளை அப்படி செய்தால் பாக்கிஸ்தான் போர்ற நாடுகளில் நடந்தது போல ஏதாவது இராணுவ ஜெனரல் ஆட்சியைப் பிடித்துவிடுவார்களோன்னு பயந்திருப்பார்கள் போல.\nகண்டிப்பா இது இராணுவத்திற்கு எதிரான கட்டுரை இல்லை, இராணுவத்தில் இருந்துகொண்டு நம் நாட்டின் பெயரை கெடுத்துக்கொண்டிருக்கும் சில இராணுவ வீரர்களுக்கு மட்டுமே எதிரானது. இராணுவத்தினரின் சம்பளம்,மற்றும் சலுகைகளை குறைப்பதற்கு எதிராக அரசாங்கத்தை அசிங்க அசிங்கமாக திட்டிய பல கோடிபேரில் நானும் ஒருவன். இன்று மட்டுமல்லாது, என்னுயிர் உள்ளவரை, அவர்கள் கண்விழித்திருப்பதால் தான் நான் இரவு கண்மூடித்தூங்க முடிகிறது என்ற உண்மையுனந்த ஒரு இந்திய பிரஜை.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 2:08 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011\nவாழ்க்கையில இரண்டு விஷயங்களை நாம தேர்ந்தெடுக்க முடியாது ஒன்னு பிறப்பு இன்னொன்னு இறப்பு, இத நாம பல படத்துல கேட்டிருக்கலாம். இந்த விஷயத்தைப் பற்றி சிந்தித்தால் கூட நமக்கு ஒரு முடிவுக்கு வரமுடியாது. பிறப்பதற்கு முன் அம்மா வயிற்றில் அதற்கு முன், இறந்ததற்கு பின் மண் குழியில் அதற்கு பின், இறந்ததற்கு பின் மண் குழியில் அதற்கு பின். ஒரு பிறப்பு என்பது இரு பேரின் (பாலியல்) சந்தோஷத்தில் உண்டாவது, ஆனால் இறப்பு என்பது பல பேரின் துக்கத்தில் முடிவது. என்னதான் ஒருவன் எவ்வளவு பெரிய கெட்டவனா இருந்தாலும் அவனுடைய இறப்புக்கு கவலைப்படுவது தான் நம்ம இயல்பா இருக்கும்.\nசும்மா ரோட்டுல விபத்துல இறந்துபோகுற, யாருன்னே தெரியாத ஒரு ஆளுக்காக நம்ம மனது கஷ்டப்படும்போது, நமக்கு உதவிய, நம்ம கூட இருந்த உயிருடைய இறப்பு ரொம்ப பேரிடியாக இருக்கும், அது எத்தனை வருடம் ஆனாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவங்கள, நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.\nஅந்தமாதிரியான இரண்டு பேர பத்தி இந்த கட்டுரை.\n1) ஜனாப். சாகுல் ஹமீது. B.A\nநான் மேல சொன்னது மாதிரி, சில சமயங்களில் நாம சிலரை மறந்தாலும், ஏதாவது ஒரு சந்தர்ப்பம், அல்லது ஒரு நிகழ்வு அவங்களை நமக்கு ஞாபகப்படுத்தும். அதுமாதிரியான சந்தர்ப்பம் ��ான் எனக்கு இவங்கள ஞாபகப்படுத்தியிருக்கு, ஆம் இதுமாதிரியான ஒரு நோன்பு மாதத்தில் தான், இவங்க இறப்பு நடந்தது.\nஇவங்க என்னுடைய வீட்டுக்கு தொட்டடுத்த வீட்டுக்கரங்க, எனக்கு தெரிஞ்சு, எங்க தெருவுல ஹிந்து பேப்பர் வாங்குர இரண்டுபேர்ல இவங்க ஒரு ஆள். அந்த காலத்து பி.ஏ,ன்னு ரொம்ப மதிப்பும் அதிகம். வெளிநாட்டுல இருக்குற (வேலை செய்கிற)வங்களுக்கு ஏதாவது எமர்ஜன்சி பேக்ஸ் அனுப்பனும்னா எந்த நேரத்திலும் இவங்க வீட்டு கதவ தட்டலாம்.\nஎங்க வீட்டுக்கும், அவங்க வீட்டுக்கும் ஒரு வித்தியாசமான உறவுமுறை இருக்கும், என் அப்பா அவங்கல மச்சான்னு கூப்பிடுவார்கள் அதனால நான் அவங்கல மாமானு கூப்பிட்டாலும் அவங்க பசங்களை, அண்ண்னுதான் கூப்ப்ட்டேன், இப்பவும் அது மாதிரிதான். இறந்து 11 வருஷம் ஆகுது, இன்னும் எதாவது அழகான எழுத்துப்பார்த்தாலும் இவங்க ஞாபகம் வரும், கையெழுத்து அப்படி அழகா இருக்கும், கண்ணுல ஒத்திக்கலாம், அங்க எழுதிய குரான் தமிழ் வசனம் இன்னும் என் அப்பாகிட்ட இருக்குது. எங்க அப்பாவோட ஒரு நல்ல நண்பராகவும் இருந்ததால, பள்ளி முடிந்தவுடன் ஆங்கில டியூஷன் அவங்க கிட்ட போய் படிச்சேன். இப்போ எனக்கு ஒரு 50% வாது ஆங்கிலம் தெரியுதுன்னா கண்டிப்பா அவங்க ஒரு பெரிய காரணம்தான். நான் வேண்டா வெருப்புக்கு படிச்சபோது எனக்கு தெரியல, ஆனா ஆங்கிலத்துல பிச்சு உதரனும்னு முடிவெடுத்தப்போ அவங்க இல்ல. வெயில்ல போனப்பத்தான் நிழலோட அருமை தெரியும்னு சும்மவா சொன்னாங்க. நான் கண்முன்ன பார்த்த முதல் இறப்பும் அவங்களுடையது தான். நோன்பு எல்லாம் திறந்துவிட்டு, இரவு சாப்பாடும் முடிந்த நிலையில், பக்கத்து வீட்டுல இருந்து ஒரே அழுகை சப்தம் கேட்டு நானும், என் அப்பாவும் ஒருவித பயத்துடன் ஓடினோம். எங்கப்பவோடு சிரித்துப்பேசிய ஒருவரை, எந்த அசைவும் இல்லாமல் பார்த்தவுடனே எனக்கு அழுகை வந்தது. டாக்டருக்காக்காக ஒரு கூட்டம், காத்து வீசிவிட, காலில் தைலம் தேக்க ஒரு கூட்டம்னு பரபரப்பா இருந்தப்ப அவருடய கடைசி மூச்சி ஒரு சத்தத்தோட முடிந்தது.\nஅவங்க வீட்டுல டி.வி இருந்தாலும், எங்க அப்பாகூட பேசியபடியே டி.வி பாக்குரதுக்குன்னு எங்க வீட்டிலதான் சாய்ங்காலம் நேரம் கழியும். எங்க அண்ணன்மார்கள் படிக்காத காரணத்தினால் என் அப்பா என் படிப்பு மேல ரொம்ம சிரத்தயெடுத்தது எல்லாம���, இவங்க மூலமாகத்தான் எனக்கு தெரியும். அப்ப நான் ரொம்ப ஒல்லியா இருப்பேன், என் உடம்ப பார்த்துவிட்டு, இஞ்சினியரிங்ல மெக்கானிக் இல்லாம வேற ஏதாவது பிராண்ஜ்ல தான் சேர்க்கனும்னு (அப்பவே இஞ்சினியர்தானு முடிவுபன்னியிருந்ததும் அவங்க தான்)சொல்லிக்க் கொண்டே இருந்தாவங்க. நான் நல்லா படிக்கனும்னு நினைத்த சில பேர்களில் இவர்கள் முக்கியமானவர். நான் +2 படிக்கும் போது இறந்துவிட்டார்கள்.\n2) ஜனாப். முஹம்மது அலி ஜின்னா. M.A\nஇது எனக்கு மச்சான் முறை, என் பெரியப்பா மகளின் கணவர். எங்க தெருவில் ஹிந்து பேப்பர் வாசிக்கின்ற அந்த இரண்டாவது நபர். மத்தவர்களுக்கு எப்படின்னு என்க்கு தெரியாது, என்னப் பொருத்தவரையிலும், என் குடும்பத்தை பொருத்த அளவிலும் இவர் ஒரு ஞாயஸ்த்தர். பெரும்பாலான எங்க குடும்ப விவகாரமானாலும் சரி, குடும்பத்தில உள்ள உறுப்பினர்கள் விவகாரம்னாலும் சரி, பேசி முடிச்சு வெக்கிற ஆள்.\nஎங்க அப்பா, சித்தப்பா, பெரியப்பா எல்லோரும் இவங்கல விட வயதுல பெரியவர்களாக இருந்தாலும் கூட, சொன்ன முடிவுக்கு எதிரா யாரும் நின்னது இல்ல. தப்பு தப்புத்தான்.\nஇவர் மறைந்து 7 வருடம் இருக்கும். எங்க குடும்பத்துல முக்கியமான ஆள இழந்திட்டோம்முங்கிரது தான் நிஜம்.\nஇவர் மறைவிற்க்குப் பிறகு, இவர் இடத்துல இருக்க தகுதியா யாருமே இல்லாததுனால, எங்க குடும்பத்துக்குல்ல அதிக பிரட்சணை, அதன் காரணமாக எங்களுக்குள் அதிக இடைவெளி. என்னால் மட்டும் இல்ல எங்க எல்லாராலயும் கண்டிப்பா சொல்ல முடியும், அவங்க இருந்திருந்தா எங்களுக்குள் இவ்வளவு பெரிய இடைவெளியே வந்திருக்காது.\nபெரியவங்களுடைய விஷயத்துல ஒரு மரியாதையோடு, என் அண்ணன் வயது ஒத்தவர்களிடம் ஒரு நட்புடனும், என் மாதிரியானவர்களோடு ஒரு பாசத்துடனும் விஷயங்களை கையாலுவதால், எந்த பிரட்சனைனாலும் அங்க தான் பொதுக்குழு கூடும். அவங்க இறந்த நாள் நான் ஊரில் இல்லை, என் நண்பர் சொல்லி கேட்டது அவருடைய ஜனாஸா ஊர்வலத்துக்கு அவ்வளவு கூட்டமாம். ஒருவன் வாழ்ந்த வாழ்க்கை எப்படிப்பட்டது என்பது நம்முடைய இறுதி ஊர்வலத்துல தான் தெரியும்னு அப்போ தான் புரிந்தது. அவர் இறந்து ஒரு வாரம் விட்டு ஒரு தயிர் விக்கும் பெண், இவர் இறந்தது தெரியாமல் தயிர் வாங்க கூப்பிட்ட போது பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னது கேட்டதும் கதரி அழுதது கண்���ு திகைத்துதுப் போனது, பின்பு அந்த பெண் தனக்கு அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய தொகையை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாங்கி கொடுத்த விஷயத்தை சொல்லிவிட்டு மறுபடிய்ம் அழ ஆரம்ப்த்துவிட்டது. தனக்கு அந்த தொகை 2 நாளுக்கு முன் கிடைத்துவிட்டதாக கூறி, நன்றி சொல்லவந்ததாக அவள் சொல்ல, கனத்த இதயத்துடனையே இருந்திருந்தது என் சொந்தங்கள்.\nஇவ்விருவரின் மருமைநாளின் நல்வாழ்க்கைக்காக ஆண்டவனிடம் பிராத்தித்தவனாக, இதை முடிக்கிறேன்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 3:09 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 17, 2011\nஎங்க ஏரியா உள்ள வாங்க\nநான் சிவில் இன்ஜினியரிங் படித்திருக்கிறேன்.கலேஜில் படிக்கும் போது கூட எனக்கு ச்சீ ஏன் தான் இந்த டிப்பர்ட்மென்டை எடுத்தமோன்னு நினைத்தது இல்ல ஏன்னா எங்க செட்டுல மொத்தமே 33 பேருதான் (அதுலயும் ரெண்டு கோஷ்டி இருந்தது அது தனி)பெரும்பாலும் நாங்க சேர்ந்துதான் இருப்போம்.படிப்பு முடிந்தவுடன் எனக்கு பெங்களூரில் வேலை கிடைத்தது மற்றவர்களுக்கு சென்னையிலையே வேலை. சென்னை பசங்க எல்லோரும் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தான் தங்கியிருந்தாங்க.ஞாயிற்றுக்கிழமையில ஒரு கெட் டுகதர் இருக்கும், என்னால அதுல கலந்துக்க முடியாதனால நான் அப்போ அப்போ போன் பண்ணி எந்த வாரம் யார் வந்தா யார் வரலை, என்ன விஷயம் நடந்ததுன்னு எல்லாம் கேட்டு அப்டேட் செய்துகொள்வேன். இந்த மாதிரியான ஒரு ஞாயிற்றுக்கிழமயில் என் நண்பர்களை எங்கள் சக டிப்பார்ட்டுமென்ட் நண்பன் பார்க்க நேர்ந்தது. \"டேய்..... இன்னும்மாடா ஒன்னா சேர்ந்து இருக்கேங்க...\"னு அவன் சொன்னதா என் நண்பன் சொன்னத கேட்டு ரொம்ப பெருமையா இருக்கும்.\nஎங்க டிப்பார்ட்மென்ட் தான் மத்த டிப்பார்ட்மென்டை விட மாணவர்கள் மிகவும் குறைவு, மத்த டிப்பர்ட்மென்ட்ல குறைந்தது 60 டு 70 பேர் இருப்பங்க. அப்படி குறைவா இருந்ததாலத்தானோ என்னவோ எஙகளுக்குள்ள அதிக ஒற்றுமை இருந்தது, அதுக்கு நாங்க ரொம்ப சந்தோசப்பட்டோம் ஒரே ஒரு விசயத்த தவிற. அது தான் ஸ்போர்ட்ஸ். பல விளையாட்டு வகுப்பறையில விளயாடிருக்கோம் ஆனா..... மைதானத்துல.... ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டோம். விளயட்டுப்போட்டி ஆரம்ப நாள் அன்னைக்கு கொடி பிடிச்சுட்டு நடக்கும் தலைவருக்கு பின்னாடி போரதுக்��ு கூட 10 பேர் கிடைக்கமட்டானுங்க. புட்பால், வாலிபால், பேஸ்கட் பால், கிரிக்கெட், ........ இப்படி பல விளையாட்டு இருந்தாலும் எங்கள்ள 10 டு 15 பேர்தான் (முதல் வருடம் டு கடைசி வருடம் வரை சேர்த்து) எல்லாத்தயும் விளையாடுவார்கள். ஒரே நேரத்துல இரண்டு மேட்ச் வந்துருச்சுன்னா அவ்வளவு தான் ஆள் பற்றாக்குறையினால எதிரணி விளையாடாமலே வெற்றின்னு அறிவிப்பாகிவிடும். விளையான்டு தோக்குரதுக்கு இது எவ்வளவோ மேலுன்னு நீங்க நினைப்பது புரிகிரது. சரி விளையாடுற பசங்களாவது நல்ல விளையாடுவனுங்கனு பார்த்தா அதுவும் கிடையாது, புட்பாலுக்கு போய் ஸ்டம்ப் எங்கன்னு கேப்போம். இது என்ன பிரமாதம் எங்க கிரிக்கெட் டீம்முக்கு ஓப்பனிங் பவுலரே நான் தான்னா பாருங்களேன். ஒரு ஓவர 11,12 ...... பால் வீசி ரெக்கார்ட் வச்சிருக்கேன், அத இன்னைக்கி வரைக்கும் எவனும் ப்பிரேக் பன்னினது இல்ல. ஒரு ஓவர ரொம்ப ஓவரா போட்டது நானாகத்தான் இருக்கும்.\nசனிக்கிழமைனா ப்பிரி நைட், அதாவது 12 மணிவரைக்கும் வெளியில சுத்தலாம், இப்படியான ஒரு சனிக்கிழமையில சினிமாவுக்கு போயிட்டு, சாப்பாடு எல்லாம் முடிஞ்சு காலேஜுக்கு பஸ்சுல ஏறி (ஒரு 14 பேர் இருக்கும்) டிக்கெட்டு எல்லாம் எடுத்தாச்சு, ஜன்னல் ஓரமா இருந்த விமல் டிக்கெட்ட என்னுறன்னு சொல்லி எண்ணுர சமயத்துல காத்துல்ல ஒரு டிக்கெட்ட விட்டுட்டான், சரி பசங்கள சமலிக்கனுமேனு \"12 மணிக்கு யாருடா வந்து டிக்கெட் செக் பன்னப் போறான்னான்\" உடனே கணேசன் அப்படின்னா இது மட்டும் எதுக்குன்னு மத்தா 13 டிக்கெட்டயும் காத்துல் பறக்க விட, காமெடியா பேசி சிரிச்சுக்கிடே வந்தா அடுத்த ஸ்டாப்புல செக்கர் ஏறிட்டாரு, நல்ல வேல அவரு முன் பாதை வழியா வந்தாரு. பஸ்ஸுல யாருக்கும் அல்லே இல்ல. என்ன செய்யுரதுன்னு யாருக்கும் ஒன்னும் ஓடல, இந்த சமயத்துல அடுத்த நிறுத்த்ம் வர செக்கருக்கு தெரியாம என்ன விட்டுட்டு மற்றவர்கள் எல்லாரும் ஓட ஆரம்ப்த்து விட்டார்கள். என் நேரம் வரவும் அவரிடம் 'ஸார் டிக்கெட் காத்துல பற்ந்திடுச்சுன்னு சொல்ல, என் காலேஜ் புண்ணியத்துல்ல 10ரூ மட்டும் பைன் போட்டு கலேஜ் ஸ்டாப்புல இறக்கிவிட்டுட்டாறு. பஸ் ஸ்டாப்பிலயே ஒரு 1 மணி வரை நண்பர்களுக்காக நின்னா யாரை காணோம், நமக்கு பின்னாடி நம்ம நண்பன் தான் வர்ரானு கூட தெரியாம, செக்கர் தான் துரத்திக்கிட்டு வர்ராருன்னு ���ிரிப்பி பாக்காம இருட்டுக்குல்ல ஒரே ஓட்டம். வாழ்க்கயோட எல்லைக்கே ஓடிட்டனுங்க. பின்னாடி ஒவ்வொருத்தனா வந்து கூடி ஹாஸ்டலுகு நடந்த்து இருட்டுல போகுர சமயத்துல ஒரு சாக்கட நாத்தம், முனங்கல் வேர, என்னனு பார்த்தா ஒருத்தன் சாக்கடையில விழுந்து எந்திச்சு விந்திருக்கான் பாவம்.\nஇப்போ எங்கள்ள பல பேருக்கு திருமணமாகி வேர வேர இடத்துல இருந்தாலும் இன்னும் தொலைபேசில தொடர்பு அதிகம் உள்ளது. சம்பர்தாயத்துக்கு பேசுர மாதிரி எல்லாம் இல்லாம, நீ எப்படி இருக்க, அவன் என்ன செய்யுரான்... அவன்கிட்ட அன்னைக்கு பேசினேன் உன்ன பத்தி கேட்டான்... இப்படி எல்லோரயும் பத்தி பேசுரது, யாரயும் யாரும் மறக்கலங்கிரத மட்டும் தெரியப்படுத்திக்கிட்டே இருக்கும்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் முற்பகல் 11:45 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011\nசொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வரும்ம.. என்ற பாடலின் வரிகளை கேட்ட பொது, எல்லோருக்கும் அவர் அவர் ஊர் கனாபகம் வருவது போல எனக்கும் என் ஊர் ஞாபகங்கள் கீழ் காணும் வரிகளாக.\nஎங்க ஊருல யாரிடம் ரேஷன் கார்டு இருக்குதோ இல்லயோ எல்லாரிடமும் பாஸ்போர்ட்டு கண்டிப்பா இருக்கும், 80% வெளிநாட்டு சம்பாத்தியம் தான். வெளிநாட்டு புண்ணியத்துல, வேல இல்லன்னாலும் மாப்பிள்ளைகளுக்கு பொண்ணு கிடைக்காதுங்கிற கவலை இல்ல.\nதிருமணத்தின் போது வேலையோட இருந்தா சூப்பர் பிகர் இல்லன்னா என்ன கொஞ்சம் சுமார் ரகம் தான் (இது சில சமயங்களில் மாருதல்லுக்குட்பட்டது). அரக்கிலோ கத்தரிக்காய் வாங்கிட்டு அசால்டா 1000 ரூபா நோட்ட நீட்டுனா, கவலைப்படாம கேளுக்க நீங்க கடயநல்லூருக்காருதாநேநு. அந்நிய செலவாநிக்கும் அடியேன் ஊருக்கும் அப்படி ஒரு ஆணித்தரமான தொடர்பு, ரேங்க்ல முதல் 5 இடத்திற்குள்ள இருக்கும் . கொஞ்சம் பழைய காலத்துக்கு டாடாய்ஸ் கொசு சுருள சுத்தவிட்டு பின்னாடி போய் பார்த்தா , ஊரோட முக்கியத் தொழிலே விவசாயம் தான் .......... அப்படின்னு சொல்லுவன்னு நெனச்சிங்களா .. அது தான் இல்ல , தறி நெய்யுறது தான் . வருமையில கஞ்சித் தொட்டியெல்லாம் திறந்திருக்கான்கலாம். இப்ப அந்த தரிய எல்லாம் கீழேயுள்ள படத்துல தான் பார்க்க முடியுது\nமுன்னாடி கடையநல்லூர் லுங்கி , கைலினா அவ்வளவு பேமஸ்ஸாம் . அதுனாலத்தான் என்னவோ எங்களுக்���ு கைலி , லுங்கி உடுத்துரதுலா அலாதி பிரியம் . என் பள்ளிக் காலங்களில் எனது ஊர் பள்ளி அனைத்திலும் கைலி உடுத்திக்கொண்டு கிளாசுக்குள்ள போகலாம் , லுங்கி உடுத்தியிருக்கும் வாத்தியாரும் ஒன்னும் கேக்கமாட்டார்.\nநான் நல்லா படிக்கணும்னு எங்கப்பா என்ன பக்கத்து ஊர் இடைகாலில் சேர்த்துவிட்டார், 7m வகுப்பில் இருந்து அய்யா பஸ்ஸுல பிரயாணம் பண்ணித்தான் படிச்சது .அப்படி சேர்த்துவிட்டதுனாலத்தான் நான் இஞ்சினியர் படிச்சேன்னு எங்கப்பாவுக்கு நினைப்பு , ஆனா எங்க ஊருல படிச்சிருந்தா டாக்டர் ஆகியிருப்பேன்னு அவருக்கு தெரியாம போச்சு. ஊரு பசங்க கூட சாய்ந்தரம் தான் மீட்டிங், உங்க ஸ்கூல்ல என்ன நடந்தது எங்க ஸ்கூல்ல என்னனு ரொம்ம சுவாரஸ்சியமான பேச்சுகல்லோடு ஓடும். பரீட்சய்க்கு பிட் அடிக்கும் முறைய அவனுங சொல்லும் போது அதாவது பிட்ட கைலிலா போட்டு கால விரிச்சு பார்த்து எழுதனும், வாத்தியார் வந்திட்டா, சிம்பிள் கால மடக்கி வச்சிடனும், இப்படியா பல விஷயஙல சொல்லி அவனுங்க ஸ்கூலுதான் பெருசுன்னு சொரிஜ்ஜிவிடுவானுங்க. அத விட உச்சகட்ட வேதனை லீவுதான். அவனுங்க எல்லோரும் முஸ்லீம் பள்ளிக்கூடம்கிறதுனால வியாழன், வெள்ளிக்கிழமைகலிள் லீவு, நமக்கு சனி, ஞாயிறு தான்.வியழன், வெள்ளியில் பள்ளிக்கு போகும் போது நண்பர்கள் அணைவரும் பேட், பலோடு நின்னு வெருப்பேத்துவானுங, அந்த நேரத்துல எங்கப்பா எனக்கு நம்பியாரா தெரிஞ்ஞாரு.\nரமலான் மாததில் எங்க ஊரு பள்ளிகளுக்கு மதியம் வரை தான், எனக்கு எப்போதும் போல தான், இருந்தாலும் கூட எனக்கு அதுல எல்லாம் பெரிய வெறுப்பா தெரியல, ஏன்னா என் பள்ளியில் மொத்தமே 3 முஸ்லீம் பசஙதான். அதனால நமக்கு அந்த மாசத்துல மட்டும் ஏக மரியாதை கிடைக்கும், படிக்கலனாலும் சரி, வீட்டுப் பாடம் செய்யலானானும் சரி வாத்தியார் அடிக்கவர்ர சமயத்துல மொத்த வகுப்புமே சேர்ந்து கோரசா சொல்லும் \" சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அவன் நோன்பு வச்சிருக்கான்ன்ன்ன்ன்ன்ன்ன்\" ஸோ தோழர்கள் தயவில் கிரேட் எஸ்கேப். ஸ்பெஷல் கிளாஸ் இருந்தாலும் நம்மக்கு கிடையாது, வேக வேகமா பஸ்ஸ புடிச்சு ஊருக்கு வந்து, நோன்பு திறக்க எந்த பள்ளிவாசலுக்குப் போகலாமுன்னு நண்பர்களுடன் விவாதம். அப்போ அவங்க அவங்க கலெக்ட் பண்ணின இன்பர்மேசன் படி சொல்ல ஆரப்பிபானுங்க. அங்க இன்னய்க்கு பா��ாசம், தெரு பள்ளில கரி, மதினா நகர் பள்ளியில பஜ்ஜி...... இப்படி போகும் லிஸ்ட்டு. அதுல ஒன்ன தேர்ந்தெடுத்து ஒரு மணி நேரத்துக்கு முன்னாலயே போய் ஆஜராகி எல்லாம் முடின்ஞ்சு அரைமணி நேரம் கழித்து, விழவை சிரபித்தமைக்காக எங்களுக்குல்லேயே மாறி மாறி நன்றி தெரிவித்து விட்டுத் தான் இடத்த காலி பண்ணுரது.இந்த மாதத்துல்ல (ரமலான்) ஹீரோனு சொன்னா வாண்டுங தான், பள்ளிவாசலில் அவனுங்க இராஜ்ஜியம் தான், எவனும் கேக்க முடியாது. அதிகாலை தொழுகைக்கு பெரியவங்க மட்டய போட்டலும், இவனுன்க தான் பள்ளிவாசலுக்கு ஹவுஸ் புல் போர்டு போடுரது. சின்ன தொப்பி, சின்ன லுங்கி சகிதமா பள்ளிவாசலுக்கு அந்த பசங்க குரூப் குரூபா வர்ரது பாக்குரதுக்கு அவ்வளவு அழகு (பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும்). நோன்பு கஞ்ஞி எடுக்குரதுக்கு அவஙளுக்குத்தான் முன்னுரிமை. இப்போ அது எல்லாம் மாறிப்போச்சு, பேன்ட், சர்ட்டோட, தொப்பியில்லாம இப்போ உள்ள பசங்கல பாக்குரது அத்தனை சுகமா இல்ல.\nமாவட்டம் திருநெல்வேலின்னாலும் எங்க ஊருக்குன்னு ஒன்று இல்ல ரண்டு பாஷை இருக்கு, ஒன்னு கிட்டத்தட்ட திருநெல்வேலி பாஷயா இருக்கும், இன்ன ஒன்னு கொஞம் வித்தியாசமா இருக்கும். உதாரணத்துக்கு இரண்டை மேல சொன்னது மாதிரி ரண்டுனுதான் சொல்லுவாங்க. முதல் வகை அத்தா, அம்மானு பேசுர ஹனபி வகை, ரண்டாவது, ச்சீ இரண்டாவது வாப்பா, உம்மானு பேசுர ஷாபி வகை. ரோட்டுக்கு மேக்கால ஹனபி, கிழக்கால ஷாபி.\nஷபி யின் சில வார்த்தைக்கள் அர்த்தத்துடன்.\n1. ஒக்குடு = ரிப்பேர் பண்ணு\n2. பய்தா = சக்கரம்\n3. ஓட்டயாபோச்சு = ரிப்பேராகிவிட்டது\n4. எல்லூட்டம்மா = எதிர் வேட்டு அம்மா......\nஷாபி இப்படின்னா, ஹனிபி ஏரியால பேமஸ், வீட்டுக்கு ஒரு பேர் இருக்கும் அது தான். பொதுவா எங்க வீட்டு பட்டப் பேரு \"காத்தரிக்காச் சட்டி\". இதுமாதிரி, உதாரணத்திற்கு\nமேல சொன்ன பேரு எல்லாம் எழுதுர வகை பேர்கள். எழுதமுடியாத அளவிற்கு எல்லாம் பேர்கள் இருக்கிறது.\nஎங ஊருக்குனு பல பஞ்ச் டயலக்கெல்லாம் இருக்கு\nகழுவனும்னு நெனச்சா கம்மாயிலயும் தண்ணிவரும்லே...\"\n\"கடையநல்லுருக்கு வந்தா, கழுதகூட திரும்ப போகாது\"\nசப்பாடு விஷயத்துல நங்க ரொம்ப ஸ்டிரிக்ட்டு ஸ்டிரிக்ட்டு ...\nகாலை = புரோட்டா, சால்னா, முட்டை.\nமதியம் = சால்னர், முட்டை, புரோட்டா.\nஇரவு = முட்டை, புரோட்டா, சால்னா.\nஇந்தமாதிரி வெரைட்ட�� வெரைட்டியா சாப்பிடுவோம்.\nநேரம் இருந்தா எங்க ஊருக்கு வந்திட்டு போங்க....... (ச்சே, ச்சே, மேல சொன்னது கழுதைக்குத் தான்)\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 1:30 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎங்க ஏரியா உள்ள வாங்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thowheedvideo.com/2197.html", "date_download": "2018-05-22T11:50:55Z", "digest": "sha1:HOI653YQKR3BWOYK4PQTWHPHNAT22OE7", "length": 5202, "nlines": 82, "source_domain": "thowheedvideo.com", "title": " '2'); ?> சிசேரியனால் சீரழியும் பெண்கள்! – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்! | ஏகத்துவ பிரச்சார உரைகள்", "raw_content": "\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\nHome \\ பொதுக் கூட்டங்கள் \\ சமுதாய அரசியல் பிரச்சனைகள் \\ சிசேரியனால் சீரழியும் பெண்கள் – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\n – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nமோடி ஆட்சி சந்தித்த வீழ்ச்சி\nதகவல் தொடர்பு சாதனங்கள் ஓர் எச்சரிக்கை\n – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nஉரை : A.K. அப்துர் ரஹீம்\nCategory: சமுதாய அரசியல் பிரச்சனைகள், தினம் ஒரு தகவல், பெண்கள்\nபிரச்சணைகளுக்கு கருணைக் கொலை தீர்வாகுமா\nதூய இஸ்லாமும் சமுதாய ஒற்றுமையும்…\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 2 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nவெள்ள நிவாரணப் பணியில் TNTJ – 5\nநரகத்திலிருந்து காக்கும் அமல்கள் – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி – ரமலான் 2018.\nயாஸீன் அத்தியாயம் விளக்கவுரை – தொடர் 3 – ஸஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி -ரமலான் 2018.\nஆசிஃபா படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-தர்மபுரி மாவட்டம்\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்\nஇஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=201801&paged=2", "date_download": "2018-05-22T11:35:04Z", "digest": "sha1:544WXZJ5B2OFQ5XSTUCRGMZXK4T57YD2", "length": 13663, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 January — தேசம்", "raw_content": "\nமஹிந்த அயியுடன் இணைந்து மைத்திரி தனி ஆட்சி கொண்டு வந்தால் ரணிலை ஜகாதிபதியாக்குவோம் – பழனி திகாம்பரம்\nமஹிந்த ராஜபக்ஷ்வுடன் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனி ஆட்சி கொண்டு வந்தால், … Read more….\nகட்சிகளின் தல���வர்களை அவசரமாக அழைத்துள்ளார் ஜனாதிபதி\nநாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கான அவசர கூட்டம் ஒன்றுக்கு ஜனாதிபதி மைத்திரிபால … Read more….\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nநடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று வவுனியாவில் … Read more….\nபெப்ரவரி 08இல் நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் – ரட்ணஜீவன் ஹூல்\nஎதிர்வரும் பெப்ரவரி 08ஆம் திகதி நாடாளுமன்றம் கூட்டப்பட்டால், உள்ளூராட்சித் தேர்தலைப் பிற்போட வேண்டிய … Read more….\nயாழ் முஸ்லீம்களின் விடயத்தில் கூட்டமைப்பு நடிக்கின்றது\nதமிழ் தேசிய கூட்டமைப்பு யாழ் முஸ்லீம்களை மீள் குடியேற்றுவதைப்போன்றும் வீட்டுத்திட்டம் வழங்குவதைப்போன்றும் பாசாங்கு … Read more….\nபிரதமர் தலைமையில் ஹற்றனில் பொதுக்கூட்டம்\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் … Read more….\nதலவாக்கலையில் ஜனாதிபதி தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்\nஎதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை … Read more….\nபிணைமுறி மோசடி விவகாரம் : பிரதமரிடம் விஷேட அறிக்கை\nசர்ச்சைக்குறிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் தொடர்புகள் … Read more….\nஏணி, யானை, வெற்றிலை எல்லாமே அரசாங்கம் தான்\nஇந்த ஆட்சியை எந்த ஒரு கட்சியும் தனித்து உருவாக்கவில்லை. இந்த ஆட்சியை மாற்ற … Read more….\nகச்சத்தீவு திருவிழாவுக்கு இலங்கை அகதிகள் செல்லத்தடை\nஎதிர்வரும் பெப்ரவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெற உள்ள கச்சத்தீவு … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-22T12:05:59Z", "digest": "sha1:EKRXB7SLF3TBMSPBTC7IS3OSD2DA6WKV", "length": 8353, "nlines": 100, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: சாத்தானேறிய மிருகங்கள்", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி ��ருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 8:12 PM பதிவிட்டவர் மா.குருபரன் 2 கருத்துக்கள்\nஅவளின் ரத்தத்தை குடித்த அவனே\nஅவள் தங்கையை தன் \"நங்கி\" மாதிரியென்கிறான்...\n\"அப்பி ஒக்கம எக்க ரட்ட\" என்கிறான்...\nஇவனை எப்படி நான் அனுமதிப்பேன்\nஎன்கிறான் அவளின் தம்பியும் அண்ணனும்..\nஇணைந்து கொள்கிறாள் அவளின் தங்கையும்...\nமனிதர்கள் நாம் எப்படி வாழ்வது...\nஉணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை.மனதில் இரத்தம் வருகிறது.\nவருகைக்கும் கருத்தூட்டலுக்கும் மிக்க நன்றி நண்பரே.\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\nதனிநாடு -> சுயாட்சி -> சமஸ்டி -> சுயாட்சி -> தனிநாடு - குர்திஸ்தான் மக்களின் நூற்றாண்டுப் போராட்டம்\nநீண்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட இனத்தின் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டத்தை இயலுமான அளவு சுருக்கி அவசரமாக வாசித்து கடந்துவிட எழுதியிர...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleutrichy.blogspot.in/2018/05/dot-27418-dot-cmd.html", "date_download": "2018-05-22T11:54:32Z", "digest": "sha1:IJ6XGXWIQENAVDQI3WNRAJSPHJKXPOIZ", "length": 4029, "nlines": 68, "source_domain": "bsnleutrichy.blogspot.in", "title": "bsnl ஊழியர் சங்கம், திருச்சி மாவட்டம்", "raw_content": "\nஊதிய பேச்சுவார்த்தை துவங்கலாம் DOT ஒப்புதல் அளித்துள்ளது\nகடந்த 27/4/18 அன்று DOT CMD க்கு க��ிதம் எழுதியுள்ளது. அதில் NONEXECUTIVES\nஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் சம்மந்தமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான‌\nநடவடிக்கைகளை துவக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறது.அதே சமயம்\nமத்திய அமைச்சரவை ஓப்புதலும் தேவை என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.\nகடந்த 24/2/2018 அன்று அமைச்சரோடு சங்கங்களோடு நடைபெற்ற பேச்சுவார்த்தையின்\nபோது அமைச்சர் அமைச்சரவையின் ஓப்புதல் பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்\nஎன்பதை நினைவில் கொள்ள வேண்டும்\nஅகில இந்திய அளவில் செயல்படுகின்ற BSNL ஊழியர்களின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கான தொழிற்சங்க மையம\nஊதிய பேச்சுவார்த்தை துவங்கலாம் DOT ஒப்புதல் அளித்த...\n28/1/2018 அன்று நடந்த JE தேர்வு முடிவுகளூக்கு REL...\nசின்ன மீன்களை பெரிய மீன்கள் விழுங்குவது தொடர்கிறது...\nதுணை டவர் கம்பெனி துவக்குவதை எதிர்த்து தெரு முனை ப...\nதுணை டவர் கம்பெனி துவக்குவதை எதிர்த்து தெரு முனை ப...\nதுணை டவர் கம்பெனி துவக்குவதை எதிர்த்து தெரு முனை ப...\nதுணை டவர் கம்பெனி துவக்குவதை எதிர்த்து தெரு முனை ப...\nதுணை டவர் கம்பெனி துவக்குவதை எதிர்த்து தெரு முனை ப...\n3/5/2018 கருப்பு அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் < தமிழ் சினிமா > பூஜாவுக்கு சிங்கள மாப்பிள்ளை\nஏப்ரல் 6th, 2010 | தமிழ் சினிமா\nபூஜாவுக்கு அவரது வீட்டில் சிங்கள மாப்பிள்ளை ஒருவரைப் பார்த்து விட்டார்களாம். ஆனால் கல்யாணத்திற்கு விருப்பம் இல்லாத பூஜாவோ, இப்போதைக்கு பண்ண முடியாது என்று இழுத்தடித்து வருவதால் வீட்டில் புகைச்சலாக உள்ளதாம்.\nஇந்திய – இலங்கை கூட்டுத் தயாரிப்பான பூஜா, தமிழ் நடிகையாக பிரபலமானவர். பெங்களூரில் வாசம் புரிந்து வரும் இவரது தந்தை சிங்கள மொழிக்காரர்.\nஇதனால் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பயணம் மேற்கொண்டு நடித்து வரும் பூஜா, சமீப காலமாக தமிழ் சினிமாவில் எங்கேயுமே காணவில்லை. இத்தனைக்கும் நான் கடவுள் என்ற நல்ல படத்தில் நல்ல கேரக்டரில் நடித்துப் பெயர் பெற்றிருந்தும் கூட அவரைத் தேடி நல்ல வாய்ப்புகள் வந்து குவிந்த��லும் கூட பூஜாவைக் காண முடியவில்லை.\nவிசாரித்துப் பார்த்தபோது பூஜா வீட்டில் புகைச்சல் என்று தெரிய வந்த்து. பூஜா வீட்டில் அவருக்கு கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இதில் பூஜாவுக்கு உடன்பாடு இல்லையாம். இன்னும் சில காலம் நடிக்க வேண்டும் என்பது அவரது விருப்பம். கல்யாணத்திற்கு இப்போது அவசரப்படவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் வீட்டிலோ ஒரு சிங்களத் தொழிலதிபரைப் பார்த்து முடிவு செய்து இவர்தான் மாப்பிள்ளை என்று கூறி விட்டார்களாம்.\nஆனால் பூஜா அதை ஏற்க மறுத்து வருவதால், வீட்டில் புகைச்சலாகியுள்ளதாம். இதனால்தான் பூஜாவை எங்கும் காண முடியவில்லை.\nஇந்தியாவில்தான் பூஜாவைக் காண முடியவில்லை என்றாலும் கூட சிங்களத்தில் அவர் நடித்தக் கொண்டுதான் இருக்கிறாராம்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/15/90662.html", "date_download": "2018-05-22T12:02:02Z", "digest": "sha1:HRZF2EEO3R4MYMOZLJZ4XW32PV7P24HA", "length": 14963, "nlines": 178, "source_domain": "thinaboomi.com", "title": "2-வது நாளாக மீண்ட��ம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\n2-வது நாளாக மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு\nசெவ்வாய்க்கிழமை, 15 மே 2018 இந்தியா\nபுது டெல்லி : சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கேற்ப எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வருகின்றன. எண்ணெய் நிறுவனங்களே விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை பெற்றதில் இருந்து விலை உயர்ந்து வருகிறது.\nகர்நாடக சட்டசபை தேர்தல் காரணமாக கடந்த 3 வாரமாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. அதாவது கடந்த மாதம் 24-ம் தேதி நிர்ணயிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் விலையே மே மாதம் 15-ம் தேதி வரை நீடித்தது. பெட்ரோல் லிட்டர் ரூ. 77.82-ம், டீசல் 69.92-ம் நிர்ணயிக்கப்பட்டு தொடர்ந்து எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் கடந்த 20 நாட்களாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 12-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதையடுத்து 14-ம் தேதி விலை உயர்த்தப்பட்டது. ரூ. 77.82 பைசாவாக இருந்த பெட்ரோல் 20 காசு உயர்ந்தது. டீசல் லிட்டருக்கு 24 பைசா அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.\nபெட்ரோல் சென்னையில் லிட்டர் ரூ. 78.17 ஆகவும், டீசல் ரூ. 70.40 ஆகவும் அதிகரித்தது. தொடர்ந்து விலையேறும் நிலையில் உள்ளது. சென்னையை பொறுத்தவரை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் லிட்டர் ரூ. 12.25, டீசல் ரூ. 13.66 ஆகய உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி ஒருலிட்டர் பெட்ரோல் ரூ. 65.13 ஆக இருந்தது. பெட்ரோல், டீசல் இடையே விலை வித்தியாசம் முன்பு அதிகமாக இருந்ததால் அதிகளவு டீசல் கார்களை மக்கள் விரும்பி வாங்கினார்கள். ஆனால் தற்போது இரண்டிற்கும் உள்ள விலை வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதால் டீசல் வாகனங்களை விட பெட்ரோல் வாகனங்கள் அதிகம் விற்பனையாகின்றன. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் சாமா��ிய மக்கள் கவலையடைந்துள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வு Petrol and diesel prices hike\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் - ஸ்டாலின்\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வா��்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n4புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/06/tamil_2630.html", "date_download": "2018-05-22T11:41:55Z", "digest": "sha1:IE2LBG3JPT5T2OVW3IK42FJMLOXCQDI4", "length": 6046, "nlines": 51, "source_domain": "www.daytamil.com", "title": "வியர்வை நாற்றத்தை தடுக்க ஈசியான வழிமுறை.?", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் வியர்வை நாற்றத்தை தடுக்க ஈசியான வழிமுறை.\nவியர்வை நாற்றத்தை தடுக்க ஈசியான வழிமுறை.\nவெயில் காலங்களில் நமது உடலில் இருந்து வெளியேறும் அதிக வியர்வையால் துர்நாற்றம் வீச தொடங்கும். நம் அருகில் வருபவர்களை முகம் சுளிக்க வைத்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விடும். உடல் துர்நாற்றத்தை தடுக்க இந்த வழிமுறைகளை பின்பற்றி பயன் அடையலாம்.....\n*வெதுவெதுப்பான தண்ணீரில் தினம் இரு வேளைகள் கட்டாயம் குளிக்க வேண்டும்.\n*தண்ணீரில் வேப்பிலையை கசக்கிச் சேர்த்து தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.\n*தினம் இருமுறை டியோடரன்ட் உபயோகிக்கலாம். குளித்து முடித்ததும், உடலைத் துடைத்து விட்டு, வியர்க்க ஆரம்பிக்கும் முன்பே இதை உபயோகிக்க வேண்டும்.\n*கேஸ் இல்லாத டியோடரன்ட் நல்லது. அதை உபயோகிக்கும் போது எரிச்சலோ, குத்தலோ இருந்தால் உபயோகிக்க வேண்டாம்.\n*உடைகளை வைக்கும் பீரோ மற்றும் அலமாரிகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். ஒருமுறை உபயோகித்த உடையை, பிறகு துவைத்துக் கொள்ளலாம் என மற்ற துணிகளோடு சேர்த்து வைக்கக் கூடாது. அதிலுள்ள கிருமிகளும் நாற்றமும் மற்ற உடைகளுக்கும் பரவும்.\n* நமது உணவுப்பழக்கம்கூட ஒருவரின் உடல் நாற்றத்துக்குக் காரணமாகலாம். பூண்டு, சில வகை அசைவ உணவுகள், அதிக மசாலா சேர்த்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.\n*உடல் துர்நாற்றத்தைப் போக்க பச்சைக் காய்கறிகள், கீரைகள் சாப்பிட வேண்டும். வெட்டிவேரை குளிக்கும் தண���ணீரில் சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தாலும் உடல் மணக்கும்.\n*பட்டைத்தூள் 2 டீஸ்பூன், அரை மூடி எலுமிச்சைப் பழம் இரண்டையும் குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்தால், நாற்றத்தை தடுக்கலாம்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-05-22T11:48:44Z", "digest": "sha1:OBFOFYNP4FCQDTVEVVYYO2X2WG6ZQP6I", "length": 11190, "nlines": 290, "source_domain": "www.tntj.net", "title": "நான் முஸ்லிம் தஃவா – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"நான் முஸ்லிம் தஃவா\"\nபிறமத சகோதரர்களிடம் இஸ்லாமிய அழைப்பு பணி\n“” மருத்துவமனை தஃவா – விருப்பாட்சி\n“5” பிறசமயத்தவர்களிடம் தஃவா – புரசைவாக்கம் கிளை\n“01 நபர்” பிறசமயத்தவர்களிடம் தஃவா – துறைமுகம் கிளை\n“50-க்கும் மேற்ப்பட்ட நபர்கள் சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\n“80- நபர்கள் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – நாமக்கல் பேட்டை கிளை\n“பெருமாள்” பிறசமயத்தவர்களிடம் தஃவா – திருநாகேஸ்வரம்\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – பம்மல்\n“1” பிறசமயத்தவர்களிடம் தஃவா – பள்ளக்கால் பொதுக்குடி\n“60-நபர்கள் ” பிறசமயத்தவர்களிடம் தஃவா – சமயபுரம் நகர கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/mullivaikkal.html", "date_download": "2018-05-22T11:53:44Z", "digest": "sha1:UKR47UM57SP6TJRKSN3BY7DJ3OHMMOHX", "length": 32484, "nlines": 131, "source_domain": "www.vivasaayi.com", "title": "முள்ளிவாய்க்கால் தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை !!! – ஈழத்து நிலவன் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுள்ளிவாய்க்கால் தணியாத தமிழீழ விடுதலை தாகத்தின் அறை கூவல்…. விழ்ந்த இடத்தில் இருந்து தொடரும் விடுதலைப்பயணத்தின் வேட்கை \nமுள்ளிவாய்க்கால் படுகொலை தமிழர் தாயகமெங்கும் ஈழத்தமிழர்களின் இரத்தச் சகதியால் வரையப்பட்ட ஈழத்துக் காவியம் அது.\nதமிழர் வரலாற்றிலே மறக்க முடியாத நாட்கள் நீண்ட பெரு வலியுடன் ஈழத்தமிழர்களின் இறுதி மூச்சுக்காற்று தாயக மண்ணிலே புதையுண்டு, எரியுண்டு, கதறக் கதற படுகொலை செய்யப்பட்ட இந்த முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் என்றும் எமது நெஞ்சில் அணையாது எரியும் பெரு நெருப்பு.\nஎத்தனை தடைகள் விதிக்கப்பட்டாலும் இந்த நெருப்பை எவராலும் அணைத்து விடமுடியாது.\nஉடல் தெறிக்க, சிதை எரிய சிங்கள இனவாத அரசின் கொடூர செயல்கள் அரங்கேறிய அந்த நாட்களின் வலிகள் தமிழர்களின் வாழ்வில் என்றும் எச்சமாய் தொடர்கிறது.\n2006இல் மாவிலாற்றில் ஆரம்பித்த ஆற்றுப் பிரச்சினை 2009 இல் முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழக்கனவுகள் மண்ணில் புதையுண்டு போகும் என சிங்கள அரசு தப்புக்கணக்கு போட்டது .\nபொது மக்கள் செறிவாக வாழ்ந்த இடங்களை எறிகணைத் தாக்குதல்களாலும் ஷெல் வீச்சுக்களாலும் கோரத் தாண்டவமாடி கொலைக்களமாக்கியது சிங்களப்படை. துண்டாடப்பட்ட நிலங்களில் திண்டாடிய மக்கள் பாதுகாப்புத் தேடி அலைய, பாதுகாப்பு வலயமென புதுமாத்தளன் முதல் அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம், கரையாமுள்ளிவாய்க்கால், வெள்ளாமுள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை பாதுகாப்பு வலையமாக சிங்கள அரசாங்கம் அறிவித்த இப்பகுதிகளில் மக்கள் கொத்துக் கொத்தாக படுகொலை செய்யப்பட்டார்கள்.\nஇந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் ஆதரவுடனும் பயங்கர வாத்தினைத் தோற்கடித்தல் என்ற பரப்புரையின் கீழ் வரலாறு காணாத தமிழின படுகொலையை நிகழ்த்திவிட்டு தெற்கில் சிங்கள அரசும் அதன் படைகளும் கோலாகலமாக வெற்றி விழாவாகக் கொண்டாடுகிறது.\nதமிழர் தாயகப்பகுதிகளில் உயிரிழந்த எமது உறவுகளை நினைவு கூர அனுதியில்லை. இது கொடிய இன ஒடுக்கு முறையன்றி வேறு என்னவாக இருக்க முடியும்\nமுள்ளிவாய்க்கால் ஈழத்தமிழினத்தின் விடுதலையின் குறியீடு. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் சாட்சியம். விழ விழ எழுவோம் என்பதற்கு ஆதாரம்.\nபாலையும் நெய்தலும் கலந்த அந்த வறண்ட மண்ணில் மண்ணின் மைந்தர்கள் நிகழ்த்திய தனிச்சமர் தமிழர்களின் மன உறுதிக்குச் தக்கசான்று.\nஅந்த மண்ணில் ஊனுமின்றி உறக்கமுமின்றி ஈழமக்கள் பூவும் பிஞ்சும் காயும் கனியுமாகவல்லவா இறுதிவரை போராடினார்கள்.\nமுள்ளிவாய்க்கால் என்கின்ற போது ஒவ்வொரு ஈழத்தமினது நரம்புகளும் முறுக்கேறும். இதயத்துடிப்பு அதிகரிக்கும் நெஞ்சம் கனக்கும் தமிழீழம் என்ற இலட்சியக்கனவு உயிர் பெற்று எம்மை வழிநடத்தும்.\nஉலக வரலாற்றில் மனிதகுலம் பல்லாயிரம் போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொரு போர்களங்களும் ஒவ்வொருவகையான செய்திகளைச் சொல்லிச் சென்றிருக்கிறது. போர்வெறிபிடித்த மொங்கொலியன் செங்கிஸ்கான் மத்திய ஆசிய நாடுகள் மீது மேற்கொண்ட போர்வெறி பல்லாயிரம் மக்களைக் கொன்றுகுவித்த்து. நவீன உலகின் இனவெறியன் நாசிச ஹிட்லர் யூதர்கள் மீது திணித்த போர் பல்லட்சம் யூதர்களைச் சாம்பலாக்கியது. ஆனால் இவற்றையெல்லாவற்றையும் தாண்டி புதிய உலக ஒழுங்கிங்கிலும் ஆர்மேனிய, கொசோவா, அல்பேனியா, சூடான், எரித்திரியா, கிழக்குத் தீமோர் என போர் வெறியர்கள் நிகழ்த்திய மனிதப் படுகொலைகள் மானிட வரலாற்றின் அழியாச் சுவடுகளை பதித்திருந்தாலும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மிகப்பெரும் மனித குலத்திற்கெதிரான இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் மண்ணிலேயே நிகழ்ந்த்து.\nஉலகத்தமிழினமே முள்ளிவாய்க்காலில் போரின் பிடியில் சிக்குண்ட எமதுறவுகள் இட்ட அவலக்குரல் உன் காதுகளில் கேட்கிறதா மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே மானிடம் பேசும் மான்புமிகு மானிடவாதிகளுக்கும் எம்முறவுகளின் அவலக்குரல் கேட்கவில்லையே உலகத் தலைநகரங்களின் வீதிகளில் புலம்பெயர் தமிழர்கள் இறங்கி நீதி கேட்டபோது ராஜதந்திரிகள் சிட்��ாகப் பறந்தார்கள். பறந்தவர்கள் பஞ்சாகத் திரிம்பி வந்தனர். கட்டுக்கட்டாய் அறிக்கைகள் வேறு விட்டனர்.\nஅப்போதும் முள்ளிவாய்க்காலில் மக்கள் மடிந்து கொண்டுதான் இருந்தார்கள். உணவின்றி பட்டிணியால் மடிந்தார்கள் குண்டுபட்டு மடிந்தார்கள் படுகாயமடைந்து மருத்துவச்சிகிச்சையின்றி மடிந்தார்கள். இரசாயணக் குண்டிற்கு இரையாகி மடிந்தார்கள். இவையெல்லாம் உலகின் கண்களுக்குத் தெரியவில்லையே இப்பெருங்கொடுமையை இந்த உலகம் ஏன் கேட்கவில்லை பார்க்கவில்லை. அல்லது பார்த்தும் பாராமுகமாக நடந்துகொண்டது. எம்மினத்திற்கு ஏன் இந்தக் கொடுமை நிகழ்ந்த்து. எம்மினம் என்னதான் தவறிழைத்த்து கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா கேட்க்க் கூடாத எதையாவது எம்மினம் கேட்டுவிட்டதா மனிதப்பிறவியின் பிறப்புரிமையான சுதந்திரத்தைத் தானே கேட்டது. சுதந்திரத்தை கேட்டதற்கா இப்பெருந் தண்டணை.\nமுள்ளிவாய்க்காலில் எம்முறவுகள் எழுப்பிய மரண ஓலங்கள் ஆன்ம ஓலங்களாக தமிழ்த் தேசியத்தின் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் சிங்களப்படை கொலைவெறியாட்டத்தை நிகழ்த்துவதற்குத் தடையாக ஆனந்தபுரத்தில் எம்மினவீர்ர்கள் நடத்திய தனிச்சமர் எம்மின விடுதலை இலட்சியத்தின் பற்றுதிக்கு தக்க சான்று.\nநாற்புறதும் பல்லாயிரம் எதிரிகள் சூழ்ந்துகொண்டு சர்வதேச நாடுகளின் ஆயுத தொழில்நுட்ப உதவியோடு நிகழ்த்திய கொடும் போரை எதிர்கொண்டு பல்லாயிரம் எதிரிகளை வீழ்த்திய சிலநூறு புலிவீர்ர்களின் வீரஉடல்கள் அந்தமண்ணிலே வீழ்ந்த்தைத்தான் எப்படி மறப்போம். தம் இறுதி மூச்சுவரை தமிழீழ இலட்சியத்திற்காக அவர்கள் சிந்திய குருதிதான் வீண்போகுமா அந்த இறுக்கமான போரினுள்ளே சிங்களத்தின் சேனைகளைச் சிதைக்க எம் வீர்ர்கள் மனிதக் குண்டுகளாக எதிரிகளினுள்ளே வெடித்துச் சிதறிய அளப்பரிய தியாகங்களைத்தான் எண்ணிப்பார்க்க முடியுமா\nதமிழீழம் என்கின்ற தணியாத லட்சியத்திற்காக எத்தனை கொடிய துன்பங்களையும் சுமக்கத் தயாராகிய வன்னியின் மூன்றரை லட்சம் மக்களின் அவலம் தோய்ந்த முள்ளிவாக்கால் வாழ்வைத்தான் எப்படி மறப்போம்.\nஎல்லாவற்றிற்கும் மேலாக may 16, 17,18ஆம் நாட்களில் நிகழ்ந்த கொடுமை உலகில் எங்கேனும் நடந்த்துண்டா\nமுள்ளிவாய்க்கால் ஜநா வரல���ற்றில் படுமோசமான இருள் சூழ்ந்த அத்தியாயமாக அமைகிறது.\nஒன்றா இரண்டா மூன்று நாளில் 46.000க்கு மேல் ஈழத்தமிழர்களையல்லவா முள்ளிவாய்க்கால் மண்ணில் புதைத்த்து சிங்களப் பேரினவாதம். தாயின் மடியிலிருந்த குழந்தை குண்டுபட்டு இறந்த்து தெரியாமல் இருந்தாள் ஒருதாய். மறுபுறத்தே தாயிறந்த்து தெரியாத மகவு பாலூட்டியதே தாய் மடியில். குழந்தையின் இரண்டு கைகளும் இழந்த்தையிட்டுத் துடித்தாள் ஒரு தாய். கருவுற்ற தாயின் வயிற்றில் குண்டு பட்டு வயிற்றின் படுகாயத்தினூடே சிசு வெளித் தொங்கியதை இவ்வையகம் எங்கும் பாத்த்துண்டா.\nஉலக இராணுவ வரலாற்றில் எந்தவொரு இராணுவமும் செய்யாத மிக்க் கீழ்த்தரமான மிருகத்தனமான ஈனச்செயல்களை அங்கே எம்மினத்தின் மீது கட்டவிழ்த்து விட்டிருந்த்தல்லவா. அங்கே களத்திலே வீழ்ந்த பெண்களின் துயிலுரிந்த சிங்கள படைவீர்ர்களையும் பிணத்துடன் புணர்ந்த காமுகர்களையும் இறந்த பெண்களின் மார்பினை அறுத்த சிங்களத்தில் கொடுமையை யாரும் அறிந்துண்டா மனித மொழிகளில் சொல்லக் கூடிய இன்னும் எத்தனை எத்தனை கொடுமைகள் உள்ளதோ அத்தனை கொடுமைகளும் அந்த முள்ளிவாக்கால் மண்ணிலே நடந்தேறியது.\n* சிறிய மீனை பெரிய மீன் விழுங்கும் : சாணக்கியர்\n* தகுதியுள்ளவை உயிர்வாழும் : டார்வின்\n* தற்காப்பு என்பது ஓர் இயற்கையான உணர்வு என்பதுடன் நீடித்த\nவாழ்க்கைக்கு அது அவசியமுமாகும் : சிக்மன்ட் ப்ராய்ட்\nஇதை புரியாததன் விளைவுதான் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள இனஅழிப்புக்குள் சிக்கி நாம் இரையாகவேண்டியுள்ளது.\nஎனவே அபிவிருத்தி, நல்லிணக்கம், ஐக்கிய இலங்கை என்ற நுண்மையான இன அழிப்பு மாய வலைகளை அறுத்தெறிந்துவிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். தமிழீழம் ஒன்றே இன அழிப்பில் இருந்து எம்மை முழுமையாக பாதுகாக்கும் என்பதை புரிந்து கொள்வோம்.\nதமிழீழத்தில் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்புக்கு எதிராக போராடுவதே தேசியம் “தற்காப்பு மக்கள் யுத்தம்” முள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு…\nதமிழினம் போராடும் தேவை மட்டும் வீச்சுக் கொண்டு வளர்ந்து வருகிறது. முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழீழத்தின் இராணுவபலம் உடைக்கப்பட்டு தமிழீழ அரசு தற்காலிகமாக வீழ்த்தப்பட்டது.\nம��ள்ளிவாய்க்கால் தமிழீழ இலட்சியத்தின் முடிவல்ல. அது தமிழீழத்தின் கருத்தரிப்பு. சிங்களம் முள்ளிவாய்க்காலில் முடிவுரை எழுதியதாக எக்காழமிடலாம் அது எம்மின எழுச்சியின் ஆரம்பம். சர்வதேசம் எங்கும் தமிழர்களால் பாரிய எழுச்சியாக நினைவு கூரப்படும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாள் தாயக மக்களின் விடுதலைக்கான பாதையை திறந்துவிடும் . சர்வதிகாரம் நீண்டநாள் நின்று பிடிப்பதில்லை என்பது உலக வரலாறு.\nஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் தொடர்பான சில முக்கிய கடமைகள் இருக்கின்றன.\n* முள்ளிவாய்க்கால் படுகொலை தொடர்பான முழு விபரங்களும் திரட்டப்பட்டு ஆவணப் படுத்தப் படவேண்டும். நீதி விசாரணைக்கான பிரசார முயற்சிகளை எடுக்க வேண்டும்.\n* முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டோர், காணமற் போனோரின் பெயர், முகவரி விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஒரு ஈழத் தமிழனாவது பெயர் முகவரி இல்லாமல் சாகக் கூடாது.\nஎன்ன காரணத்திற்காக போராடினோமோ அதில் ஒன்றுகூட இதுவரை தீர்க்கப்படவில்லை.\nஎனவே தமிழ் இனம் மீண்டும் போராடுவது தவிர்க்க முடியாதது. தமிழீழ தனி நாட்டுக் கோரிக்கையை முள்ளிவாய்க்கால் நிறுத்தப் போவதில்லை. சுய நிர்ணயக் கோட்பாட்டின் அடிப்படையில் தமிழீழத் தனி நாட்டின் தோற்றம் சாத்தியமே. இதற்கான உழைப்பை உலகத் தமிழினம் சிரமம் பாராது மேற்கொள்ள வேண்டும்.\nஉலகவரலாற்றில் ஒடுக்கப்பட்ட இனம் ஒடுங்கிக் கிடந்ததான வரலாறு எங்குமில்லையே. அப்படியிருக்க ஒடுக்கிய சிங்களம் ஓய்வெடுப்பதா முள்ளிவாய்காலில் ஒடுங்கிய தமிழனத்தின் ஆன்ம ஓலம் ஒடுங்கித்தான் கிடக்குமா\nஉலகத்தமிழினமே விழித்திரு… வெறித்திரு… தெளிந்திரு.. ஈழவிடுதலையின் மிள்ச்சிக்காக நாளைய போரை அவர்களுக்காக நாமே நடாத்துவோம்.\n– ஈழத்து நிலவன் –\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/stocks-which-some-mutual-fund-bought-the-first-time-008422.html", "date_download": "2018-05-22T11:59:31Z", "digest": "sha1:OGTFN2ZWSPTPJB36S7ECNCP7YGHAB4SC", "length": 19606, "nlines": 202, "source_domain": "tamil.goodreturns.in", "title": "போட்டிபோட்டு வாங்கப்படும் பங்குகள்.. லாபத்தை அள்ள சூப்பரான வாய்ப்பு..! | stocks which some Mutual fund bought for the first time - Tamil Goodreturns", "raw_content": "\n» போட்டிபோட்டு வாங்கப்படும் பங்குகள்.. லாபத்தை அள்ள சூப்பரான வாய்ப்பு..\nபோட்டிபோட்டு வாங்கப்படும் பங்குகள்.. லாபத்தை அள்ள சூப்பரான வாய்ப்பு..\nமும்பை பங்குச்சந்தை பல்வேறு சாதகமான சூழ்நிலையில் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது, இதன் காரணமாக சென்செக்ஸ் குறியீடு சுமார் 32,000 புள்ளிகளை தாண்டி வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.\nஇந்த சூழ்நிலையில் மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் தங்களது லாபத்தை அதிகரித்துக்கொள்ள பல புதிய நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.\nஇந்நிலையில் ஜூன் மாதத்தில் மட்டும் மியூச்சவல் பண்ட் நிறுவனங்களின் பங்கு முதலீடு அளவு சுமார் 1.3 சதவீதம் அதிகரித்து தற்போது முதலீட்டு தொகை சுமார் 5.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.\nஇத்தகைய வளர்ச்சி மிகுந்த சூழ்நிலையில் மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் பெரிய பெரிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்வதை காட்டிலும் சிறிய மற்றும் இதுவரை வாங்காத நிறுவன பங்குகளில் முதலீடு செய்துள்ளது.\nமியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் முதல் முறையாக முதலீடு செய்துள்ள பங்குகளின் விலை மிகவும் குறைவாக உள்ளதால், சாமானியர்களும் இதில் அதிகளவில் முதலீடு செய்ய முடியும்.\nஜூலை மாத துவக்கத்தில் மட்டும் மியூச்சவல் பண்ட் நிறுவனங்கள் சுமார் 14 நிறுவனங்களில் முதல் முறையாக முதலீடு செய்துள்ளது.\nஇந்த நிறுவனங்களையே நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.\nபங்கு மதிப்பு: 682.45 ரூபாய்\nசந்தை மதிப்பு: 751.12 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: ஏரிஸ் லைப்சையின்ஸ் லிமிடெட்\nஏயூ ஸ்மால் பைனான்ஸ் பாங்க் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 597.75 ரூபாய்\nசந்தை மதிப்பு: 189.90 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: ஏயூ ஸ்மால் பைனான்ஸ் பாங்க் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 311.20 ரூபாய்\nசந்தை மதிப்பு: 128.85 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: தேஜாஸ் நெட்வொர்க் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 1,420.30 ரூபாய்\nசந்தை மதிப்பு: 62.41 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: டிஎப்எம் புட்ஸ் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 128 ரூபா��்\nசந்தை மதிப்பு: 61.58 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: ஸ்டார் சிமெண்ட் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 171.75 ரூபாய்\nசந்தை மதிப்பு: 48.54 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: ஜிடிபிஎல் ஹேத்வே லிமிடெட்\nபங்கு மதிப்பு: 1,195.15 ரூபாய்\nசந்தை மதிப்பு: 44.96 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: லக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்\nதிஷ்மன் கார்போஜென் அமிக்ஸ் லிமிடெட்\nசந்தை மதிப்பு: 34.85 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: திஷ்மன் கார்போஜென் அமிக்ஸ் லிமிடெட்\nமேக் மை டிரிப் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 31.55 டாலர்\nசந்தை மதிப்பு: 29.93 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: மேக் மை டிரிப் லிமிடெட்\nஆர்பிபி இன்பரா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 248.85 ரூபாய்\nசந்தை மதிப்பு: 26.80 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: ஆர்பிபி இன்பரா பிராஜெக்ட்ஸ் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 547 ரூபாய்\nசந்தை மதிப்பு: 26.64 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: ஏர்ரோ கிரீன்டெக் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 246.40 ரூபாய்\nசந்தை மதிப்பு: 15.07 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: வி2 ரீடைல் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 438.35 ரூபாய்\nசந்தை மதிப்பு: 4.13 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: காஸ்மோ பிலிம்ஸ் லிமிடெட்\nபங்கு மதிப்பு: 357.75 ரூபாய்\nசந்தை மதிப்பு: 3.84 கோடி ரூபாய்\nநிறுவனத்தின் முழுவிபரம்: ஜஸ்ட் டைல் லிமிடெட்\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nstocks which some Mutual fund bought for the first time - Tamil Goodreturns | போட்டிபோட்டு வாங்கப்படும் பங்குகள்.. லாபத்தை அள்ள சூப்பரான வாய்ப்பு..\nமுதல்வரான 56 மணி நேரத்தில் ராஜினாமா செய்த எடியூரப்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nலண்டனில் வர்த்தகத்தைத் துவங்கும் 20 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/04/19/vijay-mallya-won-t-be-coming-india-anytime-soon-here-s-why-007621.html", "date_download": "2018-05-22T11:51:30Z", "digest": "sha1:UVQ7R34CFBNECUFPB2EYKN2ACHNHIPGF", "length": 16438, "nlines": 154, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விஜய் மல்லையா இந்தியா வருவதற்கான சாத்தியம் இல்லை..! | Vijay Mallya won't be coming to India anytime soon. Here's why - Tamil Goodreturns", "raw_content": "\n» விஜய் மல்லையா இந்தியா வருவதற்கான சாத்தியம் இல்லை..\nவிஜய் மல்லையா இந்தியா வருவதற்கான சாத்தியம் இல்லை..\nவங்கிகளில் 9,000 கோடி கடனை பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவை மோடி அரசு என்ன தான் முயற்சி செய்தாலும் விரைவில் இந்தியா கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை.\nசெவ்வாய்கிழமை இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா வெஸ்ட்மிஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் பெயில் வாங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும்.\nஅதே நேரம் இந்த மதுபானம் மற்றும் விமான நிறுவனங்களின் அதிபதியாக இருந்த விஜய் மல்லையா அவ்வளவு விரைவாக இந்தியா வர வாய்ப்புள்ளை என்று கூறப்படுகின்றது. அது ஏன் என்று இங்கு பார்ப்போம்.\nஸ்காட்லாந்து யார்டில் கைதான மல்லையா சில மணி நேரங்களில் 650,000 யூரோ அதாவது 5.4 கோடியைச் செலுத்தி மே 17-ம் தேதி வரை நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ளார்.\nஇந்தியா சார்பாக இங்கிலாந்து அரசு நீதிமன்றத்தில் வாதாடும் என்று கூறப்படுகின்றது.\nவிஜய் மல்லையாவின் வழக்கு இங்கிலாந்தின் ஒப்புவித்தல் சட்டம் 2003 பாகம் 2இன கீழ் கையாளப்பட்டு வருகின்றது.\n1. சிபிஐ மற்றும் இந்திய அமலாக்கத்துறை இரண்டும் மல்லையா மோசடி செய்ததற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\n2. இந்தியாவில் ஏற்கனவே விசாரணை நடைபெற்று வருகின்றது.\n3. இந்த வழக்கில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதையும் இந்தியா நிரூபிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎப்படி இது சாத்தியம் ஆகும்\nமேலே கூறியவை அனைத்தும் முறையாக நடக்கும் போது நீதிபதி இங்கிலாந்து செயலாளர்களுக்கு விஜய மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரிக்கை அனுப்புவார்.\nஏற்கனவே இந்தியா இங்கிலாந்து நீதிமன்றங்களில் சரணடை கோரியுள்ள வழக்குகள் ஏற்கனவே இந்தியா இங்கிலாந்து நீதிமன்றங்களில் சரணடை கோரியுள்ள வழக்குகள்\nஇந்தியா விஜய் மல்லையா மட்டும் இல்லாமல் லலித் மோடி, உள்ளிட்ட பலரை ஓபடைக்க வேண்டும் நீண்ட காலமாக வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் இது வரை எதுவும் சாத்தியப்படவில்லை.\nமல்லையா இந்தியா வர இன்னும் 6 முதல் 1 வருடம் வரை ஆகும் என்று அவரது தரப்பு ஆலோசனை வழங்குநர் அமித் தேசாய்க் கூறினார். ஆனால் இந்த வழக்கைப் பார்க்கும் போது மேலும் காலத் தாமதமும் ஆக வாய்ப்பு உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: vijay mallya, india, anytime, விஜய் மல்லையா, விரைவில், இந்தியா, லண்டன், இங்கிலாந்து\nமத்திய அரசு கச்சா எண்ணெய் டெரிவேட்டிவ்ஸ் மீதான வரியை உயர்த்த வாய்ப்பு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா\nஇந்திய ஆன்லைன் ஸ்டார்ட்அப் உலகின் புதிய சூரியன் இவர் தான்..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/technology-news/android-p-will-reportedly-have-a-new-look-and-embrace-the-notch/articleshow/62901251.cms", "date_download": "2018-05-22T12:13:10Z", "digest": "sha1:VFKRYTJUTTNUJCNGHFCZ6R24MLDA2QDF", "length": 24228, "nlines": 220, "source_domain": "tamil.samayam.com", "title": "android p will reportedly have a new look and embrace the notch | அடுத்த ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பேரு தெரியுமா? - Samayam Tamil", "raw_content": "\nகல்யாண் நகைக் கடை விளம்பரத்தில் அ..\nஅமிதாப் பச்சனுக்கு கெளரவ விருதளித..\nகேன்ஸ் விழாவில் ஹனிமூன் பற்றி பேச..\nVideo : மகளுக்காக இன்ஸ்டாகிராமில்..\nகேன்ஸ் விழாவில் முன்னணி ஹாலிவுட் ..\nசோனம் கபூர் திருமணத்தில் சல்மான் ..\nபடுக்கைக்கு அழைப்பு: ரஜினி பட நாய..\nகேன்ஸ் விழாவில் ஜொலித்த இந்திய நட..\nஅடுத்த ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பேரு தெரியுமா\nபெயரில் இயங்குதளத்தின் புதிய வெர்ஷன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபரவலாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்களில் பயன்படுத்தப்படும் ஆண்டராய்ட் இயங்குதளம் ஆங்கில எழுத்துகளை முதல் எழுத்தாகக் கொண்ட பெயருடன் அறிமுகமாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு வெர்ஷனின் பெயரும் உணவுப் பொருள் ஒன்றின் பெயரிலேயே இருக்கும்.\nகூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆண்ட்ராய்ட் கடைசியாக வெளியிட்டது ஆண்ட்ராய்ட் ஓரியோ (Android Orio). இதற்கு அடுத்து P என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயருடன் அடுத்த ஆண்ட்ராய்ட் வெர்ஷனை வெளியிட உள்ளது.\nஇ���்த ஆண்ட்ராய்ட் வெர்ஷனின் பெயர் பிஸ்டாசியோ ஐஸ் கிரீம் () என இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாம். இத்துடன் ஐபோன் X போன்ற திரையை அளிக்கும் வசதியையும் இதில் இருக்கலாம் என்று தெரிகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய��வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nரூ.399, ரூ.149 திட்டத்தில் அதிரடி மாற்றம்; ஏர்டெல்...\n வாட்ஸ் அப், பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்...\nஇந்திய ராணுவத்தில் செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள்\nஏர்டெல் - அமேசான் கூட்டணியில் வெறும் ரூ.3,399க்கு ...\nதமிழ்நாடுஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 11பேர் உயிரிழப்பு: கமல், ரஜினி கடும் கண்டனம்\nதமிழ்நாடுஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது: ஸ்டாலின்\nசினிமா செய்திகள்ஹரிஷ் கல்யாண் ஜோடியாகும் ‘காளி’ பட நாயகி\nசினிமா செய்திகள்ஹ்யா ரே: அடுத்து சூர்யாவா கதை ரெடி பண்ணும் பா.ரஞ்சித்\nஆரோக்கியம்தமிழகத்தில் நிபா வைரஸ் ஆய்வுக்கு குழு அமைப்பு\nசமூகம்மதிய உணவு சரியில்லை எனக் கூறிய 5ஆம் வகுப்பு மாணவனை கம்பியால் தாக்கிய ஆசிரியர்\nசமூகம்வாஷிங் மெஷினால் ஓட்டை விழுந்த சட்டை; நிறுவனத்துடன் போராடி 32 மாதத்திற்கு பின் தீர்வு\nசெய்திகள்ராயலாக இருந்த ராஜஸ்தானை ஏமாற்றிய ஸ்டோக்ஸ் ஒரு ரன்னுக்கு ரூ.6.37 லட்சம்\nசெய்திகள்டிரைபிலாஸர் அணி சுமாரான தொடக்கம் - சூப்பர் நோவஸுக்கு 130 ரன் இலக்கு\n1அடுத்த ஆண்ட்ராய்ட் ஓ.எஸ். பேரு தெரியுமா\n2நட்சத்திரங்களோடு நட்சத்திரமாக காட்சி அளிக்கும் டெஸ்வா ரோட்ஸ்டர் ...\n3பணம் டிரான்ஸ்வர் செய்யும் வசதியை அறிமுகம் செய்த வாட்ஸ் ஆப்\n4சாதாரண பாய்ஸை பிளே பாய்களாக மாற்றும் 5 ஆண்ட்ராய்டு அப்கள்\n5நீரிலும் மூழ்காது, உடைத்தாலும் உடையாது...\n6ஐபோன் வாங்க ஆசையா; இதுதான் சரியான சான்ஸ்; சர்ரென்று விலையை குறைத...\n7டெலிகாம் துறையின் லேட்டஸ்ட்; ரூ.195 அன்லிமிடெட் பிளானுடன் களமிறங...\n8ஜியோவை மிஞ்சிய பி.எஸ்.என்.எல்; அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ்...\n9கூகுள் நிறுவனத்திற்கு 136 கோடி அபராதம்: வசமாக மட்டிக்கொண்ட கூகுள...\n10தமிழகத்திற்கு புதிய முறையில் மின்சாரம் கொண்டுவர கமல் ஆலோசனை...\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t6474-topic", "date_download": "2018-05-22T12:07:42Z", "digest": "sha1:UBJ4KIC3XFQKEVAZ7YOV2XYBG5R2AZ5M", "length": 10720, "nlines": 193, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "என் அறிமுகம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nநான் புதிதாய் வந்திருக்கும் உறுப்பினர் ,\nஅமர்க்களம் குடும்பத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்..\nஉங்களுக்கு ஏதேனும் உதவி தேவையெனில் இந்த லிங்கை பாருங்கள்..\nமேலும் தளத்தை பற்றி ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேழே பின்னூட்டமிடுங்கள்..\nஅமர்க்களத்தில் இணைந்தமைக்கு மகிழ்ச்சி நண்பரே\nஅமர்க்களம் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்\nவருக வருக என்று வரவேற்கிறோம்...\nவருக வருக முஹம்மத் சஃப்ரான்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nவாருங்கள் நண்பரே உங்களை அன்போடு வரவேற்கிறோம்\nஅமர்க்களம் சார்பாக அன்போடு வரவேற்கிறேன்\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/11-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80/", "date_download": "2018-05-22T11:35:53Z", "digest": "sha1:JCECWGKWNYU2QXVOFLLG25QC5XISZADG", "length": 19775, "nlines": 216, "source_domain": "ilakkiyainfo.com", "title": "`11 ஆபத்தான நாடுகள்` – தடையை நீக்கிய அமெரிக்கா | ilakkiyainfo", "raw_content": "\n`11 ஆபத்தான நாடுகள்` – தடையை நீக்கிய அமெரிக்கா\nபதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா.\nஅதே நேரம், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்கள் புதிய பாதுகாப்பு சோதனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று ஓர் அமெரிக்க அதிகாரி தெரிவித்தார்.\nவட கொரியா மற்றும் 10 இஸ்லாமிய தேசங்களிலிருந்து அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைய கடந்த வருடம் அக்டோபர் மாதம் தடை விதித்தது டிரம்ப் நிர்வாகம்.\nஇப்போது அந்நாடு இந்த தடையை ஓரளவுக்கு நீக்கி உள்ளது.\nஇது குறித்து பேசிய அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு செயலாளர் கிரிஸ்ட்ஜென் நீல்சன், அவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.\nமேலும் அவர், எங்களுக்கு எங்கள் நாட்டிற்குள் யார் நுழைகிறார்கள் என்பதை அறிந்துக் கொள்வது மிக முக்கியமான ஒன்று என்றார்.\nதடை விதிக்கப்பட்ட நாடுகள் – எகிப்து, இரான், இராக், லிப்யா, மாலி வடகொரியா, சோமாலியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் என்கின்றன அகதிக் குழுக்கள்.\nகடந்�� மூன்று ஆண்டுகளாக, அமெரிக்காவுக்குள் நுழையும் அகதிகளில் 40 சதவிகிதத்தினர் இந்த 11 நாடுகளை சேர்ந்தவர்களாக இருந்தனர்.\nகடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டிரம்ப் அரசாங்கம், தடை விதித்தப் பிறகு, இந்த 11 நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்கள் வெறும் 23 பேர் தான் என்கிறது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம்.\nஅந்த 23 நபர்களும் ஒரு சட்ட அனுமதிக்குப் பின்தான் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ 0\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇலங்கை: ‘கடும் மழை பெய்யக்கூடும்’ – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 0\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம் 0\nமரமொன்றில் ஒரே கயிற்றில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அரசியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=d91dd361d9478bbf175a00a17baeb8f2", "date_download": "2018-05-22T11:56:23Z", "digest": "sha1:GBPDQJLY2SPF7SBXEXJ7WK3KCIFDGRGR", "length": 30702, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமந���தன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு ��தியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramadevarblogspotcom.blogspot.com/2012/10/blog-post_6584.html", "date_download": "2018-05-22T11:56:58Z", "digest": "sha1:IRIVQ5IJYSACAAJN3DLLVIDRZDL2RCPQ", "length": 15443, "nlines": 212, "source_domain": "ramadevarblogspotcom.blogspot.com", "title": "கடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌", "raw_content": "\nகடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌\nசிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும் இவர்களுக்கு திருமணம்,கல்வி,குழந்தைகள்,அனைத்து வகை செல்வங்கள் கிடைப்பதில் கடைசி வரை இழுபறி இருந்து கொண்டே இருக்கும்.நல் அறிவு,நல்ல பழக்கங்கள்,நல்ல உழைப்பு போன்றவை இருக்கும் ஆனால் தகுந்த பலன்கள் கிடைப்பதில்லை எல்லாவற்றிலும் தோல்விதான் இது எதனால் ஏற்படுகிறது என்றால் ஒருவருடைய ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்ந்து முக்கியமான பாவகங்களில் நின்றால் இத்தகைய பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும் இந்நிலை அமையப்பெற்றோர் நிலை மிகவும் மோசமாக இருக்கும்.இத்தகைய அமைப்பு இருக்கிறதா என ஓவ்வொருவரும் தங்கள் ஜாதகத்தை பார்க்கவும்.தங்கள் முன்னோர்களில் யாராவது கொலை செய்து இருந்தாலும் நாம் முற்பிறவியில் கடும் பாவம் செய்து இருந்தாலும் இத்தகைய குறையுடய அமைப்பில் பிறக்கும்படி ஆண்டவன் நம்மை படைக்கிறான்.இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் பயப்படதேவையில்லை\nஇதற்க்கு சில பரிகாரங்கள் உள்ளது கடும் பிரம்மஹத்திக்கு திருவிடைமருதூர் கோவில் சிறந்த‌\nபரிகார ஸ்தலமாக உள்ளது.பாண்டிய மன்னன் ஒருவனுக்கு அந்தணன் ஒருவனை தெரியாமல் கொன்ற பாவம் பிரம்மஹத்தியாக பிடித்துகொண்டது சிவபெருமான் மன்னனின் கனவில் சென்று சொல்லி திருவிடைமருதூர் வரச்செய்தார் இவர் கூடவே வந்த அந்தணன் ஆவி கோவில் முன்புற வாசலில் மன்னன் நுழையவும் உள்ளே நுழைய முடியாமல் வாசலிலேயே நின்றுகொண்டது.சிவபெருமானின் அசரீரிகேற்ப உள்ளே சென்ற மன்னன் சுவாமியை வணங்கிவிட்டு சென்று பின் வாசல் வழியாக வெளியேறினான் முன் வாசலில் நின்ற அந்தணன் ஆவி மீண்டும் அவனை பிடித்துவிடலாம் என முடிவு செய்து இன்னும் பிடிக்கமுடியாமல் நிற்பதாக ஐதீகம் இதற்கேற்ப இங்கு பிரம்மஹத்தி தோஷபரிகாரம் செய்யப்படு���ிறது.இங்கு உள்ள மகாலிங்க சுவாமியையும் மூகாம்பிகை அம்மனையும் வணங்கிவிட்டு பின் வாசல் வழியாக வெளியே செல்ல வேண்டும்\nகுறிப்பு; பிரம்மஹத்தி பரிகாரம் செய்ய காலை மட்டுமே நல்ல நேரம் இரவில் எந்த தோஷபரிகாரமும் இக்கோவிலில் செய்வது கிடையாது. இது செய்ய முடியாதவர்கள் ராவணனை கொன்ற பிரம்மஹத்தி நீங்க ராமன் ராமேஸ்வரம் அருகே தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தில்கடலில் கிரகங்களை அமைத்து பிரம்மஹத்தி தோஷம் நீங்கபெற்றான்.இங்குள்ள பிராமணர்களை வைத்தும் தோஷம் நீக்கலாம்.ராமேஸ்வரத்திலும் இதற்குரிய யாகங்கள் பிரம்மஹத்தி நீக்கலாம்\nஇது வசதியுள்ளவர்களால் செய்யப்படும் பரிகாரம் இதற்க்கு மாற்றாக எளிய பரிகாரத்தை சிவ சேதுபாண்டியன் என்ற ஜோதிடர் எழுதி இருந்தார் இதோ அந்த பரிகாரம்\nநல்லெண்ணெய்,விளக்கெண்ணேய்,நெய்,இழுப்பை எண்ணெய்,வேப்ப எண்ணெய் இவை அனைத்தும் அரைலிட்டர் எடுத்துக்கொள்ளுங்கள் இவைகளை ஒன்றாக கலந்துகொள்ளுங்கள்\nபழமையான சிவாலயத்திற்க்கு சென்று பலிபீடம்,கொடிமரம்,கொடிமர நந்தி,துவாரபாலகர்,வாயில் கணபதி,அதிகார நந்தி,சூரியன்,சந்திரன்,சமயக்குறவர்கள்,சப்த கன்னிமார்கள்,சுரதேவர்,தட்சிணாமூர்த்தி,கன்னிமார் அருகில் உள்ள கணபதி,சாஸ்தா பீடம்,வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகன்,சனீஸ்வரர்,சண்டிகேஸ்வரர்\nகாலபைரவர்,சிவன் சன்னிதி,அம்பாள் சன்னிதி மற்ற அனைத்து தெய்வங்களுக்கும் அகழ் விளக்கு உங்கள் கைகளால் ஏற்றி வழிபடவும் பின்பு அம்பாள்,சிவன் சன்னதிகளில் பூ,பழம்,தேங்காய்,வெற்றிலை பாக்கு,சூடம்,பத்தி இவைகளை அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்யவேண்டும் இப்படிச்செய்தால் கடும் தடைகள் மாறி பிரம்மஹத்தி விலகி சிவனருளால் நல்லதே நடக்கும்\nகடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்\nதஞ்சைமாவட்டம், மயிலாடு‌துறைவட்டம், குத்தாலம்அருகில்உள்ள‌சேண்டிருப்புகிரமத்தில்எமுந்தருளிபேரருள்வ‌ழங்கும்அருள்மிகுமகாமுத்துமாரியம்மன் தலவரலாற்றில்தனிபுதுமை 1986ம்வருடம்என்வயலில்மிளகாய்வைத்துபயிர்செய்துவந்‌தேன். தினம் 50 ‌பெண்கள்வேலைசெய்வார்கள். அந்த\nமாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம் அறிய‌\nமாந்தீரிகம் பற்றி அறிந்து கொள்வதற்க்கு தமிழில் இரண்டு தளங்கள் இயங்குகின்றன இவற்றில் ஆர்வமுள்ளோர் இந்த தளத்திற்க்கு செல்லலாம் இங்கு கிளிக்குக‌ AND OTHER WEBSITE LINK NO 2\nநான் வீடியோ க்ராபராக பணியாற்றுகிறேன் இந்து சமயத்தின் பெருமைகளையும் புகழ்பெற்ற கோவில்களையும் அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த முயற்சி ராமரின் கால்பட்ட புண்ணியபூமியான ராமேஸ்வரம் அருகில் திருப்புல்லாணி என்ற ஊர் எனது சொந்த ஊர் தற்போது வசிப்பது அருகிலுள்ள கீழக்கரை எனும் நகரத்தில்\nஉங்கள் வாழ்க்கையின் அவயோகங்கள் மாற ஒரு அற்புதமான வ...\nசட்டை முனி சித்தர் அற்புத வரலாறு\nயாகத்தீயில் அனைத்து தெய்வங்களையும் வரவைக்கும் அதிச...\nகடும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க‌\nகண்ணதாசனின் இனிய குரலிலேயே அர்த்தமுள்ள இந்து மதம் ...\nமாந்த்ரீகம் தெரிந்து கொள்ள யட்சிணி வசியம் முக்காலம...\nசீர்காழி கோவிந்தராஜன்,வாணி ஜெயராம் குரல்களில் கந்த...\nஅம்மி மிதித்து அருந்ததி பார்ப்பதன் நோக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=201801&paged=5", "date_download": "2018-05-22T11:38:48Z", "digest": "sha1:ZJ35NFJ5U5BZ4FF2YPBIXZTFLZTUS5IA", "length": 14114, "nlines": 98, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 January — தேசம்", "raw_content": "\nஐ.நா தலைமையகம் முன் உரிமைக்காக நாய்கள் போராட்டம்\nவிலங்குகளின் உரிமைக்காக ஐ.நா தலைமையகம் முன்பு நாய்கள் போராட்டம் நடத்திய சம்பவம் அனைவரின் … Read more….\nநண்பர்களாக இருந்தாலும் கடத்தல்காரர்களை பாதுகாக்க வேண்டாம் – சந்தியா எக்னலிகொட ஜனாதிபதியிடம் கோரிக்கை\nநண்பர்களாக இருந்தாலும், பிரகீத் எக்னலிகொட உட்பட பலரை கடத்திச் சென்று காணாமல் ஆக்கியவர்களை … Read more….\nபொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் கோத்தாபாய குற்றவாளியே – சட்டமா அதிபர் தெரிவிப்பு\nவீரகெட்டியவில் டி.ஏ.ராஜபக்ச நினைவிடம் 90 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதன் மூலம், பொதுச்சொத்துக்கள் … Read more….\nஉண்மையும், யதார்த்தமும் மறைக்கப்படும் சாக்கடை அரசியல் – ‘அண்டம் காக்கைக்கும், குயில்களுக்கும் பேதம் புரியலே’ : வி சிவலிங்கம்.\nதமிழ் அரசியல் தற்போது எடுத்துச் செல்லப்படும் போக்கு மிகவும் கவலை அளிக்கிறது. பொய்களும், … Read more….\nதேர்தல் வன்முறை :32 அபேட்சகர்களுடன் 483 பேர் கைது\nஉள்ளூராட்சிமன்ற தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில், 32 அபேட்சகர்களுடன் 483 … Read more….\nபாராளுமன்றத்திற்கு வழங்கிய அறிக்கைகள் சம்பந்த��ாக முடிந்தால் விவாதம் நடத்திக்காட்டுங்கள்; ஜனாதிபதி சவால்\nபிணைமுறி மோசடி சம்பந்தமான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மற்றும் பாரிய ஊழல் … Read more….\nஅமைச்சர் ஹக்கீமின் செயலாளர் ரஹ்மத் மன்சூரின் வாகனம் தீக்கிரை\nநகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இணைப்பு செயலாளரும் கல்முனை … Read more….\nஊவா மாகாண சபையில் அமைதியின்மை; மூன்று உறுப்பினர்களுக்கு காயம்\nஊவா மாகாண சபைக்கு முன்னால் சற்று அமைதியின்மை நிலை ஏற்பட்டதாக எமது செய்தியாளர் … Read more….\nசித்தார்த்தனுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனின் நாடாளுமன்ற சிறப்புரிமை கொழும்பில் … Read more….\nமுல்லைத்தீவில் 288 வாக்காளர் அட்டைகளுடன் அரச ஊழியர் உட்பட இருவர் கைது\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட தேராவில் பகுதியில் 288 வாக்காளர் … Read more….\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32475) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமு���் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2015/04/3.html", "date_download": "2018-05-22T12:11:24Z", "digest": "sha1:S7PYZ5HGEKRQRFEZQJK7GX3S3FF63KFJ", "length": 30576, "nlines": 339, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: 3டி பிரிண்டிங்", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nநான் படித்தது மெக்கானிகல் எஞ்சினியரிங். இளநிலைப் படிப்பின்போது பட்டறையில் filing செய்திருக்கிறோம். ரம்பத்தை வைத்து ராவி, ராவி, ‘ப’ வடிவ இரும்பு சானலைத் தேய்த்துப் பட்டையாக்கவேண்டும். பிறகு லேத், மில்லிங் மெஷின் இரண்டையும் பயன்படுத்தியிருக்கிறோம். இவை உலோகங்களை வெட்டுகருவிகள் (cutting tools) கொண்டு வெட்டும் இயந்திரங்கள். உலோகங்களை உருக்கி வார்ப்பதையும் செய்திருக்கிறோம். வெல்டிங் செய்துள்ளோம்.\nபின்னர் ஒரு கோடையில் சிஎன்சி மெஷினில் புரோகிராம் செய்து பிளாஸ்டிக்கை வெட்டி உருவங்களை உருவாக்கியிருக்கிறேன். முதுநிலைப் படிப்பின்போது ஐபிஎம் நிறுவனத்துக்காகச் சில ஆராய்ச்சிகளைச் செய்யவேண்டியிருந்தது. அப்போது எனக்கு வேண்டிய சில பாகங்களை நானே உருவாக்கியிருக்கிறேன். கிட்டத்தட்ட ஊசிபோல் மெலிதான டிரில் பிட்டுகளைக் கொண்டு மிக நுணுக்கமான டிரில்லிங் வேலைகளைச் செய்திருக்கிறேன்.\nஎன் ஆராய்ச்சி ‘ஃபார்மிங்’ என்ற துறையில் அமைந்திருந்தது. இறுதிப் பொருள் என்னவோ அதன் வடிவில் அச்சுகளை உருவாக்கி, உலோகச் சில்லுகள்மீது அதிவேகத்தில் அடித்தால், நீங்கள் விரும்பும் பொருள் உங்களுக்குக் கிடைத்துவிடும். உதாரணமாக நீங்கள் காப்பி குடிக்கும் எவர்சில்வர் டம்ப்ளர், டவரா ஆகியவற்றைச் செய்யவேண்டும் என்றால், எவர்சில்வர் சில்லுகளின்மீது டவரா அல்லது டம்ப்ளர் வடிவ அச்சை வைத்து ஓங்கி அடித்தால் போதும். நன்றாக டிசைன் செய்யப்பட்ட அச்சு என்றால் ஓரங்களை டிரிம் செய்யவேண்டிய அவசியம்கூட இருக்காது. இந்த ‘ஃபார்மிங்’ வேலையை உலோகத்தைச் சூடாக்கிச் செய்யலாம் அல்லது அறை வெப்பநிலையிலேயே செய்யலாம். இரண்டிலும் சாதக பாதகங்கள் உள்ளன.\nமரத்தில் வேலை செய்வதானால் வெட்டுதல், கடைதல், சுரண்டுதல் ஆகிய வழிமுறைகள் மட்டுமே சாத்தியம். அதன்பின் தனித்தனியாகச் செய்யப்பட்ட மர பாகங்களை ஒன்றிணைத்தால் நாம் விரும்பும் இறுதிப்பொருள் கிடைத்துவிடும். பிளாஸ்டிக் அல்லது உலோகத்தை வெட்டலாம், இணைக்கலாம், உருக்கி வார்க்கலாம். காம்போசிட்டுகளை சில எளிதான வடிவங்களில் இளக்கி அமைக்கலாம். இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அனைத்து பொறியியல் பொருள்களும் இம்மாதிரி ஏதோ ஒரு முறையில் உருவாக்கப்பட்டவையே.\n3டி பிரிண்டிங் இதுவரை நான் மேலே சொல்லாத ஒரு புது முறை. நான் ஆராய்ச்சி மாணவனாக இருக்கும்போது என் ஆசிரியர் இது குறித்து என்னிடம் பேசியிருக்கிறார். 1980களிலேயே இத்துறையில் ஆராய்ச்சிகள் தொடங்கியிருந்தன. ஒருவித ரெசின் திரவத்தில் லேசர் ஒளிக் கற்றைகளை வெவ்வேறு அடர்த்தியில் பாய்ச்சும்போது லேசர் ஒளி பட்ட இடம் மட்டும் திடப்பொருளாக மாற்றம் அடையும் என்றும் அதனைக் கொண்டு எந்த முப்பரிமாண வடிவத்தையும் உருவாக்கிவிடலாம் என்று அவர் எனக்குச் சொல்லியிருந்தார். ஆனால் இதனால் தொழில்ரீதியில் எதையும் உருவாக்க இயலாது என்றே நான் எண்ணியிருந்தேன்.\nஇன்று ஆராய்ச்சிகள் எங்கேயோ போய்விட்டன. பலவகை பிளாஸ்டிக், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு மிக நுணுக்கமான, சிக்கலான முப்பரிமாணப் பொருள்களை அடுக்கு அடுக்காக அச்சிட்டு உருவாக்கலாம். வேறு எந்த முறையிலும் உருவாக்க முடியாத பொருள்களைக்கூட இந்த முறையில் உருவாக்க இயலும். இதற்குத்தான் முப்பரிமாண அச்சுருவாக்கம் (3டி பிரிண்டிங்) என்று பெயர்.\nஉங்களுக்கு எளிதில் புரியவேண்டும் என்பதற்காக இந்த உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன். கொதிக்கும் கலன் ஒன்றில் ஓர் உலோகம் திரவ வடிவில் கொதித்துக்கொண்டிருக்கிறது. நமக்கு காப்பி டவரா ஒன்றை உருவாக்கவேண்டும். கொதிக்கும் உலோகத்தை அடுக்கு அடுக்காக, இழை இழையாக மாக்கோலம் இடுவதுபோல ஒரு கருவி ஒட்டி எடுத்துவந்து இடும். இட்ட சில நொடிகளில் உலோக திரவம் காய்ந்துவிடும். உடனே அதற்குமேல் அடுத்த இழை உலோகக் கோலம் போடப்படும். கொஞ்சம் கொஞ்சமாக நீங்கள் பார்க்கும்போதே காப்பி டவரா மேலெழுந்துவரும்.\nஇதனை பிளாஸ்டிக்கில் இன்னும் எளிதாகச் செய்யலாம்.\nஇன்னொரு முறை நான் முன்னமே சொன்னதுபோன்றது. வேதியியல் முறையிலானது. ஒரு ரெசினை எடுத்துக்கொண்டு (என்றால் கொழகொழவென்று இருக்கும் ஒரு வேதிப்பொருள் - ரப்பர் பால் போல) ஆக்சிஜனேற்றம் முறையில் திரவத்தை திடப்பொருளாக மாற்ற முடியும். ஆக்சிஜனை எங்கு செலுத்துவது என்பதைக் கட்டுப்படுத்த முடியும். இதன்மூலம் சிறிது சிறிதாக திரவத்துக்கு நடுவிலிருந்து திடப் பொருளாக ஒரு மிகச் சிக்கலான வடிவத்தை நாம் கட்டியெழுப்பிவிட முடியும்.\nஇம்மாதிரி உருவாக்கப்படும் பொருள்களின் வலு எம்மாதிரியாக இருக்கும் வலு சற்றே குறைவானவையாகத்தான் இருக்கும். ஆனால் நாம் தினசரி பயன்படுத்தும் பல பொருள்கள் வலுவானவை அல்ல. அவை எளிதில் உடைந்துவிடலாம் என்றாலும் நாம் அவற்றின்மீது கடுமையான பளுவை ஏற்றிவைக்கப்போவதில்லை. அவை அழகுக்காக, அலங்காரத்துக்க���க உருவாக்கப்படுபவை. உலோக 3டி பிரிண்டிங்கில் வலு அதிகமான பொருள்களை உருவாக்கலாம்.\n3டி பிரிண்டிங் இன்று பல்கலைக்கழக ஆராய்ச்சி என்பதைத் தாண்டி வந்துவிட்டது. 3டி பிரிண்டர் கருவிகளை இன்று நாமே வாங்கிப் பயன்படுத்தலாம். சில தளங்கள்மூலம் நமக்கு வேண்டிய பொருள்களை நாமே டிசைன் செய்து 3டி பிரிண்டிங் கம்பெனிகளுக்கு அனுப்பி உருவாக்கிப் பெற்றுக்கொள்ளலாம். ஓப்பன் சோர்ஸ் முறையில் யார் யாரோ செய்துவைத்திருக்கும் டிசைகளை நாம் எடுத்து, அவற்றில் சில மாறுதல்களைச் செய்து பிரிண்ட் செய்து வீட்டில் பயன்படுத்திக்கொள்ளலாம். (வலைப்பதிவுக்கான டெம்ப்ளேட்டுகளை இறக்கிப் பயன்படுத்திக்கொள்வதுபோல.) புதிய கருவிகளை, பயன்பாட்டுப் பொருள்களை டிசைன் செய்வதும் உருவாக்குவதும் எளிதாக இருக்கும்.\nஅடுத்த கட்டம் இந்த 3டி பிரிண்டர்களின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிப்பது. இவற்றைக் கொண்டு மிக மிகச் சிறிய பொருள்கள்முதல் சில மீட்டர்கள் பெரிய சிலைகளை உருவாக்குவதுவரையாக இருக்கும்.\nஇந்தியாவில் உள்ள எண்ணற்ற அற்புதங்களாக கல், உலோக, மரச் சிற்பங்களை 3டியில் வருடி, அவற்றின் வடிவத்தைச் சேமித்து வைத்து, அப்படியே அச்சு அசலாக பிளாஸ்டிக்கிலும் உலோகத்திலும் உருவாக்கி உலகெங்கும் விற்பனை செய்யலாம். நாம் செய்யாவிட்டால் சீனர்கள் எப்படியும் செய்துவிடுவார்கள்.\nஇன்று மெக்கானிகள் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு இந்தத் துறையை உடனடியாக அறிமுகப்படுத்தவேண்டும். அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் ஒரு 3டி பிரிண்டர் கருவியையாவது வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். மாணவர்களுக்குக் கற்றுத் தருவதோடு அதனைப் பயன்படுத்தி சுற்றியுள்ள தொழில் அமைப்புகளுக்கும் பொதுமக்களுக்கும் சில பொருள்களை உருவாக்கித் தருவதன்மூலம் போட்ட பணத்தை எளிதில் எடுத்துவிடலாம்.\nஇதுகுறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்புவோர், கீழ்க்கண்ட TED வீடியோக்களைக் காணப் பரிந்துரைக்கிறேன்.\n3 D பிரிண்டிங் என்பது அடிப்படையில் நம் வீடுகளில் வடகம் பிழிவது போன்றதே. நமக்கு வேண்டிய வடிவத்தைக் கம்ப்யூட்டரில் உருவாக்கிவிட்டு அது மாதிரியில் உருவாக்கு என்று பிழிசல் யந்திரத்துக்கு ஆணை பிறப்பித்தால் முப்பரிமாண வடிவத்தில் பொருள் கிடைத்து விடும். போயிங், ஏர்பஸ் போன்ற விமான நிறுவன��்கள் மிகசிக்கலான வடிவம் கொண்ட விமான பாகங்களை 3 டி முறையில் தயாரிக்க ஆரம்பித்துள்ளன.\nபலகாரஙளையும் 3டி பிரிண்டிங் முறையில் தயாரிக்க முடியும். செவ்வாய்க்குச் செல்வது போன்ற நீண்ட தூர விண்வெளிப் பயணத்தின் போது குறிப்பிட்ட உணவுகளை 3டி முறையில் தயாரித்துக் கொள்வது சாத்தியமாகலாம். ஏற்கெனவே நாஸா இது தொடர்பாக ஒரு யந்திரத்தைத் தயாரிக்க ஒரு நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுத்துள்ளது\nமருத்துவத்துறையிலும் செயற்கை உறுப்புகள் (செயற்கைத்தோல், செயற்கை முகம் கூட)தயாரிப்பதில் 3D பிரிண்டிங் உதவுகிறது என்று யூட்யூபில் பார்த்தேன். இந்தியாவில் மருத்துவத்துறையில் உபயோகமாகத் துவங்கிவிட்டதா\n3டி ப்ரின்டர் வாங்கியிருப்பீர்கள், இரவலாக ஒருமணிநேரம் வாங்கிப்போகலாம் என்று நினைத்துதான் பதிவையேப்படிக்க ஆரம்பித்தேன். மூலப்பொருளுடன் வாங்கியவுடன் அவசியம் தெரியப்படுத்தவும் :p\nசென்னையில் சிற்சில இடங்களில் டெமோவுடன் பயிலரங்குகள் நடக்கின்றன. போனால் தரிசனம் கிட்டும். நான் போகவில்லை. இன்னொரு நண்பருடன் பேசியபோது ஆளுக்குப்பாதிப்பாதி போட்டு ஒரு ஆரம்பநிலை மிஷின் வாங்கச்சம்மதம் தெரிவித்திருந்தார். அர்டுய்னோவை வைத்துச்செய்யும் குறும்பயன்பாடுகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று தோன்றினாலும், இப்போதிருக்கும் நிலையில் பட்ஜட் கட்டுபடியாகக்கூடிய அளவுக்கு இதனால் பயனில்லை என்பதால் விட்டுவிட்டேன். மூன்றாவதாக நீங்கள் சேர்ந்துகொண்டாலும் ஓக்கே. இருந்தாலும் மூலப்பொருளின் விலையையும், அவ்வளவு விலையுள்ள மூலப்பொருளிலிருந்து கடைசியாகத் தேறும் சோப்புப்பெட்டியையும் நினைத்தால், ச்சீச்சீ, பிரிண்டர் பழம் புளிக்கிறது.\nராஸ்ப்பெர்ரி பை தானாகவே தொலைந்துவிட்டது குறித்து மகிழ்ச்சி. நேரம் மிச்சம்.\nNational Institute of Design Ahmedabad - அகமதாபாத் தேசிய டிசைன் கல்லூரியில் 3-டி ப்ரிண்டிங் கருவிகளை பார்த்தேன். சில மாதங்குளுக்கும் முன் சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி-யில் நடந்த மேக்கர்ஸ் சந்திப்பிலும் பார்த்தேன்.\nமலிவான பொருட்கள் கருவிகள் தயாரிக்க இது உதவுமா என்பது சந்தேகம். ஆனால் வடிவ பரிசோதனைகள் செய்யவும் 3-டி நகல் எடுக்கவும் மிகவும் பயன்படும்\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்���ுக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nவெறுப்புக் குற்றம்: பூணூல் அறுத்தலைத் தொடர்ந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE_%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-05-22T12:16:40Z", "digest": "sha1:6ANSN5KQIDPBGJHQJX2ULRE366VNMK2S", "length": 7207, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலாவெளி கிராம அலுவலர் பிரிவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நிலாவெளி கிராம அலுவலர் பிரிவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n241 இலக்கம் உடைய நிலாவெளி கிராம அலுவலர் பிரிவு (Nilaveli) குச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஓர் கீழ்நிலை நிர்வாகப் பிரிவு ஆகும். இங்கு 2005 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 183 குடும்பத்தைச் சேர்ந்த 643 அங்கத்தவர்கள் வசித்து வருகின்றனர்.\n18 வயதிற்குக் கீழ் 204\n18 வயதும் 18 வயதிற்கு மேல் 439\nதிருகோணமலை மாவட்டப் புள்ளிவிபரம், திருகோணமலை அரச அலுவலகம் (கச்சேரி) 2006. (ஆங்கிலத்தில்)\nஇலங்கை தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nகுச்சவெளி பிரதேசச் செயலாளர் பிரிவு கிராம அலுவலர் பிரிவுகள்\nஇக்பால் நகர் | இரணைக்கேணி | இறக்கண்டி | கள்ளம்பத்தை | காசிம்நகர் | கட்டுக்குளம் | குச்சவெளி | கும்புறுப்பிட்டி மேற்கு | கும்புறுப்பிட்டி கிழக்கு | கும்புறுப்பிட்டி வடக்கு | கோபாலபுரம் | செந்தூர் | திரியாய் | தென்னமரவடி | நிலாவெளி | புல்மோட்டை - 1 | புல்மோட்டை - 2 | புல்மோட்டை - 3 | புல்மோட்டை - 4 | பெரியகுளம் | வாழையூத்து | வீரஞ்சோலை | வேலூர் | ஜெயாநகர்\nஇலங்கை புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nகிராம அலுவலர் பிரிவு (திருகோணமலை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2014, 05:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.113140/", "date_download": "2018-05-22T12:20:57Z", "digest": "sha1:LRGXRSOR2YOUD4KUB3YDO5TL6V35N645", "length": 18296, "nlines": 197, "source_domain": "www.penmai.com", "title": "மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் | Penmai Community Forum", "raw_content": "\nமூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்\nமூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள்​\nதாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன.\n[FONT=taun_elango_abiramiregular]இந்த குழந்தைகள், ஒத்த வயது குழந்தைகளை விட தாமதமான செயல்பாடுகளைக் கொண்டிருப்பர். நாம் எதிர்பார்க்கும் நேரங்களில் அவர்கள் பேசவோ, அமரவோ மாட்டர். இந்த பாதிப்பை, 'மூளை செயல்திறன் குறைபாடு' என்று அழைக்கிறோம். ஆயிரத்தில் இரண்டு குழந்தைகள் இந்த பாதிப்பு கொண்டவர்களாக உள்ளனர். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல்பாடும் சீராக இருக்காது என்பதால், இவர்களை கவனமாகக் கையாள வேண்டும்.\nபார்வைக் குறைபாடு, காதுகேளாறு போன்ற பிரச்சனைகள் இவர்களிடையே காணப்படும். தாயின் வயிற்றில் கருவின் மூளை மற்றும் உறுப்புகள் சரியாக வளர்ச்சி அடையாமல் போகும்போது, இந்தக் குறைபாடுகள் தோன்றத் துவங்கி விடுகின்றன. மருத்துவ முன்னேற்றம் ஏற்பட்ட பிறகு கூட, மூளை வளர்ச்சி குறைந்தவர்கள் பிறப்பு எண்ணிக்கை குறையவில்லை. மூளை வளர்ச்சி குறைந்து காணப்படும் குழந்தைகளில் 10 சதவீதத்திற்கும் குறைவானோர், பிறப்பிலேயே மூச்சுத் திணறலால் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பதாக, மருத்துவக் குறிப்பேடுகள் தெரிவிக்கின்றன. அம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் போது, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் மூளை வளர்ச்சி குன்றியவர்களாக இருக்க வாய்ப்பு உண்டு.\nஇந்தத் தொற்று ஏற்பட்டு விட்டால், குணப்படுத்த முடியாது. எனினும், வருமுன் காக்கலாம். குழந்தையாக இருக்கும்போதே, எம்.எம்.ஆர்., ஊசி போடுவது அல்லது தனியாக ருபெல்லா நோய் எதிர்ப்பு ஊசி போடுவதோ மேற்கொள்ளலாம். தாய்க்கும், சேய்க்கும் ரத்தப் பிரிவு ஒத்துப் போகாமல் போகும்போது, குழந்தையின் ரத்தத்தில் பிலுருபின் அளவு அதிகரித்து, மஞ்சள் காமாலை உருவாகும்.\nஇதைக் கண்டறியாமல், சிகிச்சை அளிக்காமல் விட்டு விட்டால், மூளை பாதிப்பு, மூளை வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டு விடும். பிறக்கும்போது சாதாரண நிலையில் உள்ள குழந்தை, பின் மூளையில் ரத்தக்கசிவோ, தொற்றோ, மூளையின் மேற்புறத்தி���் தொற்றோ ஏற்பட்டால், மூளை செயல்திறன் குறைபாடு உருவாகும். மூளை செயல்திறன் குறைபாட்டின் பிரதான தாக்குதலுக்கு உள்ளாவது, மத்திய நரம்பு மண்டலம் தான். மூளை கொடுக்கும் உத்தரவுகளை, தசைகள் செயல்படுத்தாது. தசைகள் தானாகவே விரைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது இயக்கமே இல்லாமல் கிடக்கும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் தன்மை கொண்டதல்ல.\nஇந்தத் தன்மையின் காரணமாக, குழந்தை வளரும் போது, நோயும் வளரும் என்ற நிலை ஏற்படாது. தசை செயல் திறன் இழப்பு போன்ற, வளரும் தன்மை கொண்ட நோய்களிலிருந்து, இதை எளிதில் வித்தியாசம் காணலாம். மூளை செயல்திறன் குறைபாடு, பல வகைகளில் ஏற்படுகிறது. பெரும்பாலும் காணப்படுவது, தசை இறுக்க நோய். தசைகள் இறுக்கமாக, விரைப்பாகக் காணப்படும். இதனால் கால், கைகளை வளைப்பது கடினம். உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு ஏற்படலாம் கால்கள் மட்டுமோ, கைகள் மட்டுமோ அல்லது கால், கை மட்டுமோ பாதிக்கப்படலாம்.\nகுழந்தைக்குத் துணி மாற்றும் போது, தாய் இதை கண்டுபிடிக்கலாம். விரைத்த காலை மடக்க முடியாமல் போவது தான் இதன் அறிகுறி. தவழும் போது, காலுக்கு விசை கொடுக்காமல், அதை இழுத்து இழுத்து தவழ்வதும் ஒரு அறிகுறி. நடக்க துவங்கும் போது, கால் பின்னிக் கொண்டு, சீரான நடை இல்லாமல் போகும். இதில் இன்னொரு வகை, தசைகளின் வளர்ச்சி குறையும். இதனால், குழந்தையின் தலை, 'லொடலொட'வென ஆடிக் கொண்டே இருக்கும். தலை சீராக நிற்க வேண்டிய மாதத்தில் நிற்காது. தலை சாய்ந்த நிலையிலேயே இருக்கும். இதனால், குழந்தைக்கு பால் கொடுப்பதில் சிரமம் ஏற்படும்.\nநாக்கு வெளியில் துறுத்திக் கொண்டிருக்கும். வாயிலிருந்து உமிழ்நீர் வடிந்தபடி இருக்கும். பேச்சும் சீராக இருக்கார் 'வழவழ' உச்சரிப்பில் இருக்கும். சொல்லின் வடிவம் மாறும். மூன்றாவது வகையில், உடலின் இயக்கம் நடுக்கத்துடன் காணப்படும். எனவே, எந்த வகை பாதிப்பு என்பதை, நுணுக்கமாகக் கவனித்துக் கண்டறிய வேண்டும். 3 வயது நிரம்பியதும், குழந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்து இதைக் கண்டறியலாம். எந்தெந்த உறுப்புகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை என்பதைத் தேடிக் கண்டறிய வேண்டும். பார்வைத்திறன், செவித்திறனையும் ஆராய வேண்டும்.\nமயக்கம் ஏற்பட்டால், இ.இ.ஜி., (எலக்ட்ரோ என்செபலோகிராம்) எடுத்துப் பார்க்க வேண்���ும். இதில் ஏதும் தெரியவில்லை எனில், சி.டி., ஸ்கேன், எம்.ஆர்.ஐ., ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். மூளை செயல்திறன் குறைபாடு கொண்டவர்கள், தாமதச் செயல்பாடு, காதுகேளாமை, பார்வைக் குறைபாடு ஆகியவற்றால் பாதிக்கப்படுவதால், அவர்கள் திறமையை மேம்படுத்த, பல்திறன் மேம்பாட்டு அணுகுமுறை தேவை.\nஉடல் வளர்ச்சி, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புத் திறன் ஆகியவற்றைப் பராமரிக்கவும், மூச்சுத் திணறல், நுரையீரல் பிரச்சினை, வலிப்பு ஆகியவற்றின் கடுமையைக் குறைப்பதற்காகவும், நிரந்தரமாக குழந்தை நல மருத்துவரை பணி அமர்த்திக் கொள்ள வேண்டும்.\nதசை பலம் குறைவதால், அடிக்கடி கீழே விழும் நிலை ஏற்படும். அதைத் தவிர்க்க, உடல் இயக்க மருத்துவர் (பிசியோதெரபிஸ்ட்) தேவை.\nசுய பாதுகாப்புத் திறனை வளர்க்க, பணி மேம்பாட்டு நிபுணர் தேவை. மூளை செயல்திறன் குறைபாடு கொண்ட பெரும்பாலான குழந்தைகள், அறிவுத் திறனில் சிறந்தவர்களாகவே உள்ளனர். கல்வியில் முழுமையாக ஈடுபட்டு, சிறப்புப் பணி தகுதிகள் பெற்று, கை நிறைய சம்பாதிக்கும் திறனுடன் திகழலாம். அவர்களுக்கு முக்கிய தேவை, மற்றவர்களின் உதவி, பெற்றோரின் ஊக்குவிப்பு, கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தின் அதிசயங்களால் கிடைக்கப் பெறும் உதவிகள் தான்\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க & Health and Kids Food 4 May 26, 2016\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவ& Health 0 Jun 20, 2012\nFoods to boost your brainpower - குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உத\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு கொடுக்க &\nகுழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற உணவ&\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2015/08/", "date_download": "2018-05-22T11:55:00Z", "digest": "sha1:XUTYHA7VHUKMKXBCAVPBY4APNIZUWNPW", "length": 88421, "nlines": 163, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: 08/01/2015 - 09/01/2015", "raw_content": "\nதிங்கள், ஆகஸ்ட் 24, 2015\nஎழுத்தாளர் சுஜாதா, வீட்டில் எல்லா இடத்திலும் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கும்படி வைத்திருப்பாராம். எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பதற்கு ஏதாவது இருக்கவேண்டும் என்ற காரணமாம். அதனால்தான் அவரால் அதிக புத்தகங்களை படிக்கமுடிந்ததாக கேள்விப்பட்டிருக்கின்றேன். அதே போல நாமும் முயற்சிக்கலாம் என்று, ரூமில் ஒரு புத்தகம், ஆபிஸில் ஒரு புத்தகம், தினந்தோரும் செல்லும் மச்சான் ரூமில் ஒரு புத்தகம், பார்க்கிங்க் கிடைக்காமல் காரில் இருக்கும் போது படிப்பதற்காக ஒரு புத்தகம்...... என எல்லா இடத்திலும் வைத்திருந்தேன். காரில் புத்தகம் வைக்கும் போது கொஞ்சம் ஓவராத்தான் போறோம்மோன்னு எனக்கே தோணுச்சு. ஒரு புத்தகத்தையாவது படிச்சியா என்று நீங்கள் தமிழில் கேட்டால், நான் ‘லா’ என்று அரபியில் பதிலுரைப்பேன்.\nநேற்று, ரூமில் வைத்திருந்த சுந்தர ராமசாமியின் ‘’ஒரு புளியமரத்தின் கதை’’ புத்தகத்தை படிக்க திறந்தேன். இஞ்சினியரிங் முதலாமாண்டு கெமிஸ்டரி புத்தகத்தை முதன்முதலாக திறக்கும் போது உடலில் சில வேதியல் மாற்றங்கள் உண்டாகி வந்தது பாருங்க ஒரு தூக்கம்......அதே தூக்கம் திரும்ப தேடி வந்தது. ஆனால் படித்த அந்த இரண்டு பக்கங்கள் என்னை, ஏர்கண்டிசனுடன் கூடிய என்னுடய டவுஸர் காலத்துக்கு இழுத்துச்சென்றது.\nஅந்த புளியமரம் தர்ஹாவின் காம்பவுண்டுக்கு உள்ளே இருந்ததா வெளிப்புறமாக இருந்ததா என்ற ஞாபகம் கூட இப்போது எனக்கு இல்லை. அதில் தான் கந்தூரியின் இரண்டாவது கொடியை கட்டுவார்கள். ரொம்ப வயதான மரம், கிழம் தட்டிய மனிதனின் தோல் போல இருக்கும். மரம் முழுவதும் செதில் செதில்களாக இருக்கும். அடிக்கடி பொக்கு கிளைகள் கீழே விழுந்த வண்ணம் இருக்கும். ஆனாலும் அதன் புளியம் பூவும், பழமும் இன்னும் நாவில் எச்சிலை ஊறச் செய்கின்றது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம் நாங்கள் அதைச் சுற்றி சுற்றியே இருந்தோம். எங்களை விரட்டி அடிக்க எத்தனையோ கட்டுக் கதைகள் சொன்னாலும் புளியமரமே கதி என்று கிடந்தோம். பொக்கு மரமாக இருந்ததால், பாம்பின் புகழிடமாகிவிட்டது. பின்பு ஒரு நாளில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் போது கை, கால், தலை, உடல் என வெட்டிச் சாய்க்கப்பட்ட மனிதனைப் போல் துண்டு துண்டாக கிடந்தது.\nஎங்கள் தெருவில் ஒரு அவுல்யாவின் அடக்கஸ்தலம் இருக்கிறது. இதுபோன்ற அடக்கஸ்தலங்களுக்கு தர்ஹா என்று பெயர். இவருடய பெயரிலேயே நிறைய தர்ஹாக்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. எக்ஸாக்டாக எந்த இடத்தில் அந்த அவுல்யா முக்���ியடைந்தார் என்பது யாருக்கும் தெரியாது. இருந்தாரா என்பதுகூட கேள்விக்குறி. பண்டைய காலத்தில் பெரிய நிலபிரபுகளிடம், நிலத்தை ஜமாத்திற்கு ஆட்டயப்போடுவதற்காக இதுபோன்ற அவுல்யாக்கள் தேவைப்பட்டார்கள். இவர்கள்தான் இஸ்லாத்தை ஊர் ஊராக சென்று பரப்பியவர்கள். அவர்களின் ஞாபகாற்தமாக அவர் நின்ற, திண்ற, உறங்கிய இடங்களை சமதியாக மாற்றி ஜாமாத் நிறைய சம்பாத்தியம் செய்துகொண்டிருந்தது.\nஇதுபோன்ற தர்ஹாக்களில் தொழுகை நடக்காது, ஏதாவது வேண்டுதல் இருந்தால், 50 மில்லி எண்ணெயை அங்கு இருக்கும் விளக்கில் ஊற்றிவிட்டு அந்த அவுல்யாவிடம் அல்லாவிடம் ரெக்கமண்டேசன் பண்ணச் சொல்வார்கள். வேண்டுதலைப் பொறுத்து, மில்லி லிட்டரின் அளவு கூடும். எண்ணெய் வாங்குவதற்காக பக்கத்திலேயே ஒரு கடை இருக்கும். நாம் ஊற்றிய எண்ணெய் இரவில் திரும்ப பாதி விலைக்கே அந்த கடைக்கு வந்து சேர்ந்துவிடும். சிலபேர்கள் அவுல்யாக்களையே அல்லா என நம்பி, விம்பி விம்பி அழுது பிராத்தனை செய்வார்கள். இதுபோன்ற ஆர்வக்கோளாருகள் செய்யும் தவறுக்கு, பாவம் அவுல்யா அல்லாவிடம் அடிவாங்கிக்கொண்டிருப்பார். ப்ளஸ் ஒன் படிக்கும் போது மாதத் தேர்வில் ஆங்கிலத்தில் ஜஸ்ட் 45 எடுத்தா போதும் என்று பிராத்தனை செய்து நானும் எண்ணெய் ஊற்றினேன். ஆனால் எடுத்த மார்க்கிற்காக அந்த வாத்தியார் அடித்ததில், பால் ஊற்றும் நிலைக்கு முந்திய நிலை வரை சென்று தப்பித்தேன். அன்றிலிருந்து அவுல்யா என்னிலிருந்து அப்பிட் ஆகிவிட்டார்.\nவருடம் தோறும் இதுபோன்ற தர்ஹாக்களில் கந்தூரி விழா நடக்கும். கொடி எடுப்பது, சந்தனக்கூடு எடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். இது எதுவுமே இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது கிடையாது, தர்ஹா உட்பட. இதுபோன்ற கந்தூரிவிழாவிற்கான காரணம் ரொம்ப எளிது. நாங்க எல்லாம் சுமார் 5 அல்லது 6 தலைமுறக்கு முன்பாக இந்து மதத்தில் இருந்து இஸ்லாத்திற்கு வந்தவர்கள். இஸ்லாத்திற்க்கு வந்த புதிதில், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் போது அனைவரும் கோவில் திருவிழாவிற்குச் செல்ல, பள்ளிவாசலில் கூட்டம் பல்லிழித்துக் கொண்டிருந்தது. மார்க்க அறிஞர்கள் கத்துக்கிட்ட மொத்த வித்தயையும் இறக்கிப் பார்த்தும் பயனில்லை. இன்னும் பயிற்ச்சி தேவைன்னு புரிந்துகொண்டார்கள்.\nஇப்படி போனால் சரிவராது என்பதை உணர்ந்து, இஸ்லாத்திற்க்கு மாறியவர்களை இஸ்லாத்திலேயே பெவிக்கால் போட்டு உட்காரவைக்க, அறிஞர்களின் போர்டு மீட்டிங்கில் உருவானதுதான் இந்த கந்தூரி விழா. கிட்டத்தட்ட ஆடல், பாடல் தவிர்த்து அனைத்துமே கோவில் திருவிழாவை ஒத்தே கந்தூரி விழாக்கள் இருக்கும். தேருக்கு பதிலாக சந்தனக்கூடு போல. சில ஏரியாக்களில் தீ மிதி விழாக்கள் கூட கந்தூரி விழாக்களில் உண்டு. சென்ற முறை கந்தூரி விழாவில், எங்கள் ஜமாத் தலைவர் ஆடிய குத்தாட்ட வீடியோவை பார்த்த போது வரும் ஆண்டு, ஆடல் பாடல் நிகழ்ச்சி இருக்கும் என்றே தோன்றுகிறது. அப்படி உண்டு என்றால், ரீட்டாவை புக் செய்ய சில பல போராட்டங்களை கையிலெடுக்கவேண்டும். ரெண்டு கொடி ஏற்றுவார்கள் முதல் கொடிக்கும் இரண்டாவது கொடிக்கும் பத்து நாள் இடைவெளி. பதினோராவது நாள் வெடியுடன் கந்தூரி இனிதே முடியும்.\nவீட்டுக்கு வீடு பிரசாதமாக, ‘’மால்ஸா’’ கிடைக்கும் மாவில், வெல்லம் எல்லாம் போட்டு கொடுப்பார்கள், துபாயில் எண்ணெய் கிணறு வைத்திருக்கும் பேமிலி என்றால் தேங்காய், பால், பழம் போட்டு ஒரு வகையான பிரசாதம் தருவார்கள். அதற்காகவே யானையில், கொடியை தூக்கிக்கொண்டு செல்லும் போது பின்னாடியே போகவேண்டும். இளவட்ட பசங்க எல்லோரும், தனது டாவு இருக்கும் வீட்டிற்க்கு முன்பாக வாத்தியக் கோஷ்டியை நிறுத்தி 10 ரூபாய் கொடுத்து நலந்தானா வாசிக்கச் சொல்லுவார்கள். எந்த வீடு, டாவு பெயர் என்ன எனபதை விசாரித்து, அண்ணன் வரும் போது ‘’அண்ணேய் பாத்திமா அக்காவாண்ணே’’ என கோரஸாக சொல்லவேண்டும். இதெல்லாம் அவர் வாங்கி கொடுக்கும் கலர் தண்ணிக்காகத்தான் என்பதை நான் கூறி தெரியவேண்டியதில்லை. ஆண்கள், அக்கா-தங்கச்சி வீட்டிற்கு கந்தூரி ஸ்வீட் பாக்ஸ் கொடுத்து அனுப்புவார்கள். அந்த பாக்ஸ் ஓலப்பாயில் செய்ததாக இருக்கும் அதில் இத்துப்போன இனிப்பு சேவும், செத்துப்போன ஜிலேபியுடன், சில மைசூர்பாகுவு இருக்கும்.\nகொடி எடுப்பதற்க்கு முன்பாக, யானைக்கு பட்டு துணி, அலங்காரம் எல்லாம் செய்து தர்ஹாவிற்கு முன்பாக கொண்டுவந்து நிறுத்துவார்கள். பெயருக்கு ஏதோ அரபியில் ஓதி பழம் கொடுத்து யானையை ஒதுங்க சொல்லிவிட்டு அடுத்த அரை மணி நேரம் அமைதியே உருவான அவுல்யாவின் கல்லறைக்கு பக்கத்தில் டிரம்ஸ் கோஷ்டி ‘’நேத்து ராத்திரி எம்மா,,,,’’ போன்ற இர��ு பனிரெண்டு மணிக்கு ஒலிபரப்பும் பாடல்களை மதியம் ஒரு மணிக்கு தெரிக்கவிட்டுக் கொண்டிருப்பார்கள். கல்லறையில் மல்லாக்க படித்திருக்கும் அவுல்யா குத்துப்பாட்டை கேட்டு கவுந்துபடுத்துவிடுவார்.\nஇரவில் சந்தனக்கூடு கொண்டு வரும் போது அதனுள் ஒருவர் நடந்துவருவார். உள்ளே இருப்பதால் நமக்கு அவரின் முகம் தெரியாது,. சந்தனக்கூடைச் சுற்றி கலர் கலர் பேப்பர்களும், லைட்டுகளும் மின்னும். முதலில் நான் ஏதோ எலக்ட்ரிசன் என்று எண்ணிக்கொண்டேன். பின்பு ஒரு நாளில்தான் தெரிந்தது, ஏதாவது வேண்டுதல் நிறைவேற அப்படி செய்வார்களாம். தீ பந்தம் சுற்றுதல் என்ற பெயரில் ச.கூடு முன்பாக எதையாவது செய்துகொண்டிருப்பார்கள். சிலம்பம் சுற்றுவதற்கு வெளியூர் ஆள் கிடைக்கவில்லை என்றால், எங்கள் ஊரில் யாரையாவது செட்டப் செய்து, போக்கிரி படத்தில் வரும் பஜக், மொஜக், டொஜக்.... ஸ்டைலில் மாறி மாறி அடித்துக்கொண்டிருப்பார்கள்.\nஅந்தக் கால ‘’கல்யாண மாலை’’ நிகழ்ச்சியே இந்த கந்தூரி விழாக்கள்தான். ஊரில் இருக்கும் அனைத்து பெண் பிள்ளைகளும் வந்துவிடுவார்கள். பெண்கள் வெளியில் தலைகாட்டுவதற்கான ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால் அது இதுவாகத்தான் இருக்கும். பெண் போட்டோ கொடுத்து திருமணம் செய்யும் செய்யும் பழக்கமோ, மாப்பிள்ளை பெண் பார்க்கும் பழக்கமோ எங்கள் ஊரில் இல்லாததால், இது போன்ற சந்தர்பங்களில் பெண்களை செலக்ட் செய்து வீட்டில் பெரியவர்களிடம் கூறுவார்கள். அதனால்தான் கந்தூரி விழா முடிந்த மறு மாதம் கல்யாண சீசனாகவே இருக்கும்.\nஇஸ்லாத்தில் புரட்சி செய்ய கிளம்பியவர்கள், பெண்களின் கல்வி முன்னேற்றம் என பல காரணங்களினால் இப்போது கந்தூரி விழாக்கள் நீர்த்துப்போய்விட்டன. கந்தூரி விழா கூடாது என முழங்கும் புரட்சியாளர்கள்தான் பெண்களைக் காண முதல்வரிசைக்கு முண்டியடித்துக் கொண்டிருப்பார்கள். தர்ஹா காம்பவுண்டில் ஜமாத்தின் கல்யாண மண்டம் வந்துவிட்டது. கோடி, கோடியாய் முழுங்கிவிட்டு இன்னும் முழுமை பெறாத அந்த கல்யாண மண்டம், தனக்கும் முழுங்கிய கோடிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்ற தோறனையில் இருக்கின்றது.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 5:37 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 18, 2015\nஸ்ரீமான் மோடி அவர்களே.............. என்று தொடங்குவதற்கு என்னை மன்னிக்கவேண்டும், எனக்கும் தங்களை மோடிஜி என்றே அழைக்க ஆசை, ஆனால் அஜித்தின் தீவிர ரசிகரான நான் ‘’ஜி’’ படத்தை பார்த்ததிலிருந்து அந்த வார்த்தையை/எழுத்தை தவிர்க்கவே எண்ணுகின்றேன். தங்களுக்கு ஒரு வாய்ப்புக்கிடைத்தால் அந்த காவியத்தைக் கண்டு என் மனதை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும்.\nநான் அபுதாபியில் இருக்கின்றேன். பாருங்கள், நீங்கள் இங்கு வந்திருந்தபோது, நான் வேலை செய்யும் இடத்திற்கு மிக அருகில் தங்கியிருந்தது பற்றிய பொதுஅறிவுகூட இல்லாமல் இருந்துவிட்டேன். தாங்கள் இருக்கும் இடம் முன்பே தெரிந்திருந்தால், பிரட்சனைகளைப் பற்றி பேசவேண்டும் என்றால் அனுமதி கிடைத்திருக்காது, செல்ஃபி எடுக்கவேண்டும் என்று கூறி என் நண்பனின் ஆப்பில் ஐபோன் 6 எடுத்துக்கொண்டு வந்து உங்களை சந்தித்து இருப்பேன். காலம் நம்முடய சந்திப்பை காலதாமதப்படுத்துவதை எண்ணி வருந்துகின்றேன்.\nதங்களின் வருகையால், அபுதாபியில் கோவில் வரப்போகும் செய்தி கண்டு மிக்க மகிழ்ச்சி. முன்பு கோவில் செல்ல வேண்டும் என்றால் என் நண்பர்கள் துபாய் வரை செல்லவேண்டி இருந்தது. மாலையில் கோவில் செல்லவேண்டும் என்றால், அன்றய தினம் காலை, மதியம் எங்கள் மெஸ்ஸில் சைவ உணவாகவே இருக்கும். ஒரு உண்மையான இஸ்லாமியனுக்கு வெள்ளிக்கிழமை மட்டன் பிரியாணி கிடைக்காதன் வலியை நீங்கள் உங்கள் கட்சியில் இருக்கும் முக்தர் அப்பாஸ் நக்வியிடமோ அல்லது நஜிமா ஹெப்துல்லாவிடமோ கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அபுதாபியில் கோவில் வந்துவிட்டால் காலையிலேயே, கடவுளை தரிசித்துவிட்டு, மதியம் மட்டன் பிரியாணிக்கு வழிசெய்தமைக்காக கோட்டான கோடி நன்றிகள்.\nதாங்கள் இந்த நாட்டின் பட்டத்து இளவரசரின் உபசரிப்பை புகழ்ந்து பேசியதை என்னால் ஜீரணிக்க இயலவில்லை. இப்போதும் கூட இஞ்சிபருப்பான் பாக்கெட்டை பக்கத்தில் வைத்துக்கொண்டே டைப் செய்துகொண்டிருக்கின்றேன். தாங்களின் வருகையையொட்டி நகரில் ஒரு போஸ்டர் ஒட்டவோ, பிளக்ஸ் வைக்கவோ அனுமதியளிகவில்லை. இருந்தாலும் விடுவோமா பேஸ்புக்கில், புர்ஜ் கலிபாவில் இந்திய கொடி லைட்டிங்க் செய்ததாக போட்டோ ஷாப் செய்து பரப்பினோம். குமரி முத்து கண்கொண்டு கண்டாலே அது ஒரு போட்டோஷாப் என்று அப்பட்டமாக தெரியும், ஆனாலும் ஆயிரத்துக்க�� மேல் லைக்குடன் நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்தமுறை வரும்போது குஜராத்தில் இருந்து கைதேர்ந்த போட்டோஷாப் வல்லுனர்களை முதலிலேயே அனுப்பிவைக்க வேண்டுகிறோம்.\nஅமெரிக்க வாழ் இந்தியர்களிடம் நீங்கள் பேசியது போலவே, அபுதாபி ஐ-காட் லேப்பர் கேம்மில் வசிக்கும் லேபர்களிடம் ’’உங்களால் இந்தியா பெருமை அடைகிறது’’ என்று பேசியதை எண்ணி இங்குள்ளவர்கள் புலங்காயிதம் அடைந்தனர். சொகுசாக வாழ அமெரிக்கா சென்றவர்களிடம் அந்த வசனம் ஓகே, ஆனால், சொந்த நாட்டில் சோத்துக்கு வழியில்லாமல் அந்நிய நாட்டில் கொத்தடிமைபோல் இருப்பதற்கு இந்தியா ஏன் பெருமையடையவேண்டும் மாறாக ஆட்சி செய்தவரகளும், ஆட்சி செய்பவர்களும் வெட்கப்படவேண்டும் .என்று எவனும் கேள்வி கேட்கவில்லை. ஏன் யோசிக்கக் கூட இல்லை. அதுதான் உங்களின் வெற்றி.\n‘’தொழிலாளர் நலம் பேணப்படவேண்டும், மனிதாபிமானத்துடன் தொழிலாளர்களை நடத்தவேண்டும்’’ என்று நீங்கள் கட்டளையிட்டபோது, ஆசான வாயையும் சேர்த்து மூடியபடி அந்த அரபி அதிகாரி தலையாட்டியதாக ஒருவர் கூறக்கேட்டேன். அதைச் சொல்லும் போது அவருக்கு புல் அரித்திருந்தது, எனக்கோ....... ஃபுல் அடித்ததுபோல் இருந்தது. அந்திய நாட்டில் வந்து இவ்வாறு அறைகூவல் விடுக்கும் தாங்கள், சொந்த நாட்டில் நசுக்கும் தொழிலாளர் நல வாரியங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை. வைப்புத்தொகையில் கை வைப்பதில் இருந்து, ஊதிய உயர்வு, ஊக்கத்தொகை போன்ற தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டங்களை சட்டவிரோதமாக மாற்ற நினைப்பது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஊனமடைந்த ராணுவ வீரர்களின் சலுகையில் கைவைப்பது வரை, பாவம் இந்த அரபு நாட்டு அடிமைகள் அறியவில்லை. அது உங்களின் அடுத்த வெற்றி.\nபத்து வருடத்திற்கு மேல் இந்த நாட்டில் வசிக்கும் மக்களுக்கு, அமெரிக்கா, சிங்கப்பூரில் இருப்பது போல குடியுருமை வழங்க ஆவணசெய்வீர்கள் என்று எண்ணினோம். அது நடக்காமல் போனது சற்று ஏமாற்றம்தான். இருப்பினும் அடுத்த ஊழல் பிரட்சனை உருவெடுக்கும் போது தாங்கள் இன்னொரு முறை இங்கு வருவீர்கள் என்பதால் நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம். 50,000 பேர் கூடிய அந்த வரலாற்று நிகழ்வு புகைப்படங்கள் சிலவற்றை காணக்கண்டேன். கம்யூட்டரில் இமெயில் ஓப்பன் செய்ய அறியாதவர்கள், தங்களைக் காண ஆன்லைனில் புக்கிங்க் செய்திருப்பதாக அறிந்த போதுதான் தங்களின் ஆற்றலைக் கண்டு ஆடிப்போனேன். உங்களுக்கு கூட்டிய, மன்னிக்கவேண்டும் கூடிய கூட்டத்தையும், நீங்கள் ஆற்றிய உரையையும் உளவுத்துறையிடம் கேட்டு இந்த நாட்டு மன்னரும், இளவரசரும் மெர்சலாகிவிட்டதாக ஒரு செய்தி. ராசல் கைமாவில் வெங்கையா நாயுடு, அஜ்மானில் அருண் ஜெட்லி, சார்ஜாவில் சாக்ஷி மகராஜ், உம்மல் குயினில் உமாபாரதி, புஜைராவில் ராஜ் நாத் சிங், துபையில் சுஸ்மாஸ்வராஜ் ஆகியோறை களம் இறக்கி ஆட்சியைப்பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம் போல உங்கள் பேச்சு இருந்தது. பலே.\nநேற்று மதியம் ஒரு ஹோட்டலில் எனக்கு எதிர்தார்போல் ஒரு தமிழர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். துபாயில் இருந்து ஆபிஸ் விசயமாக அபுதாபி வந்திருந்தார், பேச்சிற்கு நடுவே ‘’இன்னைக்கு சீக்கிரம் போகணும், மோடி பேச்சை கேக்கணும், எல்லோரும் அவரைக் காண ஆவலா இருக்காங்க, நீங்க வரலையா’’ எனக் கேட்டார். ‘’இல்ல பாஸ், எனக்கு அதுல முன் அனுபவம் இருக்கு, அதனால நான் வரல’’ என்றேன். ‘’எப்படி, முன்னாடி மோடி மீட்டிங்கிற்கு போயிருக்கீங்களா’’ எனக் கேட்டார். ‘’இல்ல பாஸ், எனக்கு அதுல முன் அனுபவம் இருக்கு, அதனால நான் வரல’’ என்றேன். ‘’எப்படி, முன்னாடி மோடி மீட்டிங்கிற்கு போயிருக்கீங்களா’’ என்று கேட்டார். ‘’இல்ல, ஆனா லிங்கா படத்திற்கு போயிருக்கேன்’’ என்று சொன்னேன். நான் கூறியதன் அர்த்தம் அவனுக்கு சுத்தமாக விளங்கவில்லை. கண்டிப்பாக நேற்று அவன் முன்வரிசையில் அமர்ந்து உங்கள் பேச்சை கேட்டிருப்பான். நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் ‘’நமக்கு கிடைத்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்’’ என்று.\nமுதலீட்டாளர்கள் கூட்டத்தில், காங்கிரஸின் மந்தமான செயல்பாடுகளால் இந்தியா வளர்ச்சியடையவில்லை, பல கோப்புகள்/திட்டங்கள் முடங்கிக்கிடக்கின்றன அதனை முடிக்கிவிடவே நான் வந்துள்ளேன் என நீங்கள் உள்நாட்டுஅரசியலை வெளிநாட்டில் வந்து பேசினீர்கள். ஆனால் தங்களின் கையெழுத்திற்காக ஆயிரக்கணக்கான கோப்புகள் பிரதமர் அலுவலகத்தில் காத்திருப்பது பற்றி அவர்களுக்கு தெரியவில்லை. இதை நினைத்து நீங்கள் வாயை மூடி நமட்டு சிரிப்பு சிரித்துக்கொள்ளலாம். சுதந்திர தின விழாவில், நாட்டில் ஊழலே இல்லை, கருப்பு பண நடவடிக்கை, சாதி, மத பேதம் பாராது........ என்று பேசியபோது தே��ே என்று கேட்டுக்கொண்டு இருந்தவர்கள் உங்களை நோக்கி வேறு என்ன கேட்டுவிடமுடியும். பேலன்ஸ் ஜீரோ என்றாலும் கோடிக்கணக்கானவர்களுக்கு பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்த சாதனை உலக வரலாற்றில் தங்களுக்கு மட்டும்தான். இனி, 15 லட்சம் ரூபாய் பற்றி எவனாவது பேசினால், அதற்காகத்தான் பேங்க் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருக்கின்றோம் என்று அடுத்த 4 வருடங்களை ஓட்டிவிடலாம். அப்புறம் அதுவே அவர்களுக்கு பழகிவிடும்.\nதாங்கள் பிரதமராக தேர்வானபோது எனக்கு மனவருத்தம் இருந்தது. இப்போது இருக்கிறதா என்று எதிர் கேள்வி கேட்டு என்னை இன்னலுக்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றே எண்ணுகின்றேன். அதே அளவு சந்தோசம் காங்கிரஸ் தோல்வியால் இருந்தது. தமிழில் வின்னர் என்ற படத்தில் வருவது போல ‘’அந்த பொண்ண நீ லவ் பண்ணினா என்ன என்று எதிர் கேள்வி கேட்டு என்னை இன்னலுக்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றே எண்ணுகின்றேன். அதே அளவு சந்தோசம் காங்கிரஸ் தோல்வியால் இருந்தது. தமிழில் வின்னர் என்ற படத்தில் வருவது போல ‘’அந்த பொண்ண நீ லவ் பண்ணினா என்ன, நான் லவ் பண்ணினா என்ன, நான் லவ் பண்ணினா என்ன மொத்தத்தில் அந்த குடும்பம் நாசமா போகணும் அவ்வளவுதான்’’ என்று காங்கிரஸை எதிர்த்துக்கொண்டு இருந்தேன். உங்களின் வெற்றியை கண்டபோது அது சாத்தியமாகலாம் என்று தோன்றியது. ஆனால், தற்போது தாங்கள் மறைமுகமாக, காங்கிரஸுக்கும், கம்யூனிஸ்ட்களுக்கும் ஆள் சேர்த்துக்கொண்டிருப்பதாகவே நினைக்கத் தோன்றுகின்றது. உடனடியாக ஆப்ரேஷன் ‘’போட்டோ ஷாப் போடுறோம் பார்’’ ஐ முடிக்கிவிட வேண்டும். ஆகையால் தாங்கள் அமெரிக்கா, ரஷ்யா, துபாயில் எடுத்த போட்டோக்களை, இது அஹமதாபாத், வதோத்ரா, ராஜ்கோட். சூரத் என்ற கேப்சனுடன் உடனே தங்களது டுவிட்டர், பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்யுமறு கேட்டுக்கொள்கிறேன்.\nஅபுதாபியில் கோவில் கட்ட 2013லேயே அனுமதியளிகப்பட்டுவிட்டதாமே\nஇதுவரை சென்ற நாடுகளில் இருந்து செய்யப்பட்ட முதலீடுகள் எவ்வளவு\nஅபுதாபி ஷேக் கூறியிருக்கும் பல மில்லியன் டாலர் முதலீடு எதில்\n....................என்று கேள்வி கேட்பவர்களை தலைகீழாக தொங்கவிட்டு மூக்குப் பொடியை தூவும் ‘’பானபத்திர ஓனாண்டி’’ தண்டனைச் சட்ட மசோதாவை உடனடியாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றவேண்டும்.\nமேலும் நிலுவையில் இருக்கும், விவசாய நில புடு��்கும் சட்டத்தை போர்கால நடவடிக்கையில் அமல்படுத்தி, இந்தியாவை பாலைவனமாக மாற்றி அதன்மூலம் சவுதி, குவைத், அபுதாபி போன்று பெட்ரோல், காஸ் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.\nதாங்கள் இங்கு இருக்கும் வரையில், அபுதாபி சுட்சர்லாந்து போல குளு, குளு என்று இருந்தது, ஆனால் இன்றிலிருந்து மறுபடியும் சூடு ஆரம்பித்து, சூ........ (காலில் போடும்) வழியாக புகைவருவதால் இங்கு நிறுத்திக்கொள்கின்றேன்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 1:33 24 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், ஆகஸ்ட் 12, 2015\nமெஹர் கேரக்டரில் கவிதாயினி சல்மா. தலையில் முக்காடு இல்லாமல் நிறைய தி.மு.க மேடைகளில் பார்த்தவரை, முக்காடே கீழே விழாத மெஹர் கேரக்டரில் பார்க்கும் போது கொஞ்சம் ஜெர்க்காகித்தான் போனேன். இயக்குனர் தாமிராவும் அங்குதான் ஜெர்க்காகிவிட்டார், அவரைச் சொல்லி குற்றமில்லை, தி.மு.கா கட்சிக்காரர்கள் எல்லோரும் நல்ல நடிகர்கள் என்ற எண்ணத்தில் மண்ணள்ளிப் போட்டுவிட்டார் சல்மா. சல்மாவிற்கு பதிலாக வேறு யாராவது தொழில் முறை நடிகை நடித்திருந்தால் படம் டாப்பாகி இருந்திருக்கும்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 4:12 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, ஆகஸ்ட் 09, 2015\nநான் இஞ்சினியரிங் அரியர்ஸ் இல்லாமல் முடித்ததில், பலருடைய பங்கு பாதிக்கு மேல் இருந்தது. முதல் வருசம் கம்யூட்டர் லேப்பில் பிட் கொடுத்த ஜி.கார்த்திகேயனிலிருந்து, C, C++ லேப்பில் பார்முலா எழுதிக்கொடுத்த பொன்மணி பிரியா, கடைசி பரீட்சைக்கு பேப்பர் காட்டிய காஞ்சனாதேவி வரை அனைவருக்கும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு பட்டவன். பதிலுக்கு, எனக்கு தெரிந்த சில கேள்விகளுக்கு நான் முன்சென்று உதவினாலும், செண்டம் எடுக்க முயற்ச்சிப்பவர்கள், என்னை செல்லமாக தவிர்த்துவிடுவார்கள். மேலே சொன்னவர்களோடு சேர்த்து சிலருக்கும்கூட, எனக்கு உதவிசெய்யும் பாக்கியம் கிடைத்திருந்தது, ஒரு எக்ஸாமில் எல்லாமே அவுட்டாப் சிலபஸ், கண்டிப்பாக ரி-எக்ஸாம் வரும் ஆகையால் எதையாவது எழுதி பக்கத்தை நிறப்ப ஆசிரியர் கேட்டுக்கொண்டார். வேறு வழியில்லாமல் என்னோட பஞ்சில் வலதுபுறம் இருந்த கம்யூட்டர் டிபார்ட்மெண்ட் ஜீனியர் பேப்பரில் கைவைக்கும்படி ஆகிவிட்டது.\nஇவர்கள் எல்லோரும் விஜயகாந்த் படத்தில், எப்போதாவது வரும் காமெடியன்கள் போல. ஆனால் டைரக்டர் ராஜேஷ் படத்தில் வரும் சந்தானம் மாதிரி, எல்லா எக்ஸாமிற்கும் என் நிழல் மாதிரி கூட இருந்தவன் நாகவிஜயராஜன். ----என்டே தளபதி----. கொஸ்டின் பேப்பர், மெயின் ஷீட், அடிசனல் ஷீட் என கொடுத்து கொடுத்து சிவந்த கை அவனது. அதற்கு கைமாறாக, மிமிக்கிரி என்ற பெயரில் போடும் மொக்கைகளையும், புரியாத பட்டினத்தார் பாடல்களையும் சிரித்துக்கொண்டே கேட்கவேண்டும். சில சமயங்களில் இதற்கு நாம் அரியரே வைத்திடலாம் என்ற எண்ணம் மேலோங்கும். ஆனால் இஞ்சினியரிங்கை 7 வருடத்தில் முடிக்கவேண்டும் என்ற செய்தி என்னை கலவரப்படுத்தியது.\nகாக்க காக்க படம் பார்த்ததில் இருந்து, ‘’சூர்யா மாதிரி இருக்கேனா’’ என்று கேட்டு அடிஷனலாக கொடுமைசெய்தான். ‘’லிப்ஸ்டிக் போட்டா ஜோதிகா மாதிரிகூட இருப்படா’’ என்று சொன்னாலும் சிரிப்பான். என்னை பாஸாக்கி விடவேண்டும் என்பதற்காக மட்டும், எக்ஸாம் டைமில், சிவில் புத்தகங்களை படிப்பான். ஆனால் மற்றநாட்களில் ஐ.எப்.எஸ் படிப்பிற்காகவே ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். அது அவன் கனவாக இருந்தது. அவன் ரூமிற்க்கு போனால், பட்டினத்தார் புத்தங்களும், ஐ.எப்.எஸ் புத்தகங்களும்தான் செல்பில் இருக்கும் மற்ற புத்தகங்களை தேடினால்தான் கிடைக்கும்.\nஇவ்வளவு நல்ல நண்பனோட, புதுவீட்டு கிரகபிரவேசத்துக்கு என்னால் போகமுடியவில்லை. எனக்கு அது ரொம்ப வருத்தம். என்னைக்காவது ஒரு நாள் அவன் வீட்டிற்கு போகவேண்டும் என்ற எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில், அவர்கள் குடும்பத்தில் ஏதோ நேத்திக்கடனுக்காக சதுரகிரி மலைக்கு, சாமி கும்பிட போகிறோம் என்று சொன்னான். புரோகிராம் ஒரு ஞாயிற்றுக்கிழமை என்றதால் நானும் வருகிறேன் என்று சொன்னேன். எனக்குப் பின்பு, ஒவ்வொருவராக பெயர் கொடுக்க, எண்ணிக்கை பத்து, பதிமூன்றுக்கு மேல் ஆனது. நம்ம கூட உட்கார்ந்து சாமி படம் பார்த்தவங்களுக்குள் இவ்வளவு பக்தியா என்று என்னால் நம்பவே முடியவில்லை. அப்புறமாகத்தான் தெரிந்தது எல்லாம் கிடாய் வெட்டி, கறிசோறு திங்க பெயர்கொடுத்தவர்கள் என்று.\nஅதுவரைக்கும் சதுரகிரி மலை பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது. சனிக்கிழமை படைபரிபாளங்களுடன் அவன் வீட்டில் இறங்கி, இரவு சாப்பாட்டை ஒரு தட்டில் நாலுபேர் வீதம் சாப்பிட்டு, கதை, கேலி, கிண்டல் என அன்றய இரவு இன்பமயமானதாக இருந்தது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து, குழித்து, சூடான சில பல இட்லிகளை உள்ளே தள்ளி, கோவிலுக்கு போவதற்காக வீட்டிற்கு வெளியே காத்திருந்தோம். ஏற்கனவே, ஒரு 50, 60 பேர்களை ஏற்றிக்கொண்டு எங்கள் முன்பாக அந்த லாரி நிற்க, எங்களுக்கு பயங்கர சந்தோசம். என் வாழ்க்கையில் நான் லாரியில் போனதே இல்லை. மாட்டு வண்டி என்றால் இன்னும் சந்தோசமாக இருந்திருக்கும். கலர், கலரான பட்டு சேலைகளில் பெண்களை கண்டபோது, பாரதிராஜா படம் பார்த்தது போல இருந்தது. அந்த கூட்டத்தில் நாங்கள் மயில் ஸ்ரீதேவியை, ஹே மய்யில், ஹே மய்யில் என தேடிக்கொண்டிருந்தோம், ஆனால் எல்லாமே மயில் அம்மா காந்திமதியாகவே இருந்தது.\nலாரியில் ஏறுவதற்காக நாகுவின் கட்டளைக்காக காத்திருந்தோம். ஆனால், நாகவிஜயராஜன் முகம் ரொம்ப வாடிப்போய் இருந்தது. விசாரித்ததில், ‘’நீங்க எல்லாம் பரவாயில்லடா, மிதுன் பெரியவீட்டு பையன் அவன் எப்படிடா லாரியில................’’ என இழுத்துக்கொண்டிருந்தான். அவன் லாரியில ஏறலன்னா, லாரிய அவன் மேல ஏத்துவோம் என நக்கல் பண்ணினாலும், நாகு சமாதானம் ஆகவில்லை. ஆனால், அவன் யாரை நினைத்து வருத்தப்பட்டானோ அந்த மிதுன்தான் ஊருக்கு முதலாவதாக ஏறி, மற்றவர்கள் ஏற கை கொடுத்துக்கொண்டிருந்தான். நாகு ஹேப்பி அண்ணாச்சி, லாரி கிளம்பியது. போர வார பொதுமக்களுக்கும், பஸ்களுக்கும் கை ஆட்டிக்கொண்டும், வணக்கம் தெரிவித்துக்கொண்டும் சென்றோம்.\nகிரிஷ்ணங்கோவில் வரை லாரி சீராக சென்றது. அங்கிருந்து வத்ராயிருப்பு ரோட்டை பிடித்ததில் இருந்து, லாரியில் இந்தப் பக்கம் நின்றவன் அந்தப் பக்கமும், அந்தப் பக்கம் நின்றவன் இந்தப் பக்கமுகாக குலுங்கி, குலுங்கி சென்றது. இறுதியாக ஒரு இடத்தில் லாரி நின்றது. எங்கடா கோவில் என்று தேடிப்பார்த்தோம். எங்களுக்கு புலப்படவில்லை. மலையும், மலைசார்ந்த இடமுமாக இருந்தது. சுத்தி பச்ச பசேல் என ரொம்ப வித்தியாசமான பாலுமகேந்திரா லோகேஷன். கூட வந்த ஒருவரிடம் கோவில் எங்க பாஸ் என்று கேட்டோம். அவர் மலை உச்சியை காட்டினார். ‘’ஒஹோ, அப்ப இங்க டீ குடிக்க நிப்பாட்டி இருக்கோமா என்று கேட்டோம். அவர் மலை உச்சியை காட்டினார். ‘’ஒஹோ, அப்ப இங்க டீ குடிக்க நிப்பாட்டி இருக்கோமா’’ என்று கேட்டேன். இல்ல தம்பி, இதுவரைக்கும்தான் ���ண்டி போகும், கோவிலுக்கு நாம நடந்துதான் போகனும்னு சொன்னாரு. கோவிலுக்கு வந்திருந்ததால், கொஞ்சம் பொறுமையுடன் பதில் சொன்னார், ஆனால் அவருடய கண்ணில் கெட்டவார்த்தைகள் கொப்பளித்ததை என்னால் காண முடிந்தது.\nபூமிதி திருவிழாவுக்கு வந்த கவுண்டமணி மாதிரி ஆகிடுச்சு எங்க நிலைமை. பதிமூனு பேரும் ஆள், ஆளுக்கு மாறி மாறி பார்த்துக்கொண்டிருந்தோம். ஆடு பலி கொடுப்பது, மற்றும் சில காரியங்கள் எல்லாம் அந்த மலையின் அடிவாரத்திலேயே நடந்தது. அந்த நேரத்தில் ஒரு பாட்டி சதுரகிரி மலையின் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் பற்றிய பெருமைகளை எல்லாம் சொல்லியது. பாட்டிகள் கதை சொல்லி கேட்பது என்பது அவ்வளவு இனிமையானது. அதுவும் இதுமாதிரியான வரலாறு, புராணங்கள் என்றால் விட்லாச்சாரியார் படம் பார்ப்பதுபோல. மாட்டுக்காரர் பச்சைமால் பற்றிய கதைகள் எல்லாம் சொன்னார். இன்னமும், ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் எல்லாம் இந்த மலையில் வாழ்வதாக கூறினார். நாங்க கொஞ்சபேர் மலை அடிவாரத்தில் ஒரு சின்ன குன்றின் மீது பேசி சிரித்துக்கொண்டிருந்தோம், தாகம் வரவே, தண்ணீர் கேட்க அங்கு இருந்த ஒரு சின்ன குடிலுக்கு சென்றோம்.\nஅந்த குடிசையில் யாருமே இல்லை, ரொம்ப சின்ன குடிசை, பார்க்கும் போதே ஏதோ வயதானவர்கள் வசிப்பதாகவே தோன்றியது, மிஞ்சிப்போனால் 4 பாத்திரங்கள், ஒரு தகர பெட்டி இருக்கும். எல்லாமே அழுக்குப் படிந்தே இருந்தது, ஒன்றைத் தவிர. அந்த ஒன்று எம்.ஜி.ஆர் போட்டோ. அதற்க்கு கீழே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருந்தது. எம்.ஜி.ஆருக்கு வைக்கப்பட்டிருந்த சந்தன, குங்கும பொட்டின் ஈரம்கூட காயாமல் இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அந்த குடிசை இருக்கும் நிலையை வைத்துப் பார்க்கும்போது, அந்த விளக்கிற்கு ஆகும் எண்ணெயின் செலவே மிக அதிகம். அதுவரை எனக்கு எம்.ஜி.ஆரின் மீது எந்த ஒரு நல்ல அபிப்பிராயமும் இருந்ததில்லை. அந்த நிகழ்வு என்னை ரொம்ப பாதித்தது.\nகோவிலுக்கு சென்ற வயதான பெரியவர்களைப் பார்க்கும் போது எங்களுக்கு நம்பிக்கை பிறந்தது, மலையேற ஆயத்தமானோம். முதலிலேயே வேகம் கூடாது என்று பாட்டி சொல்லியதால், நாங்கள் மெதுவாகவே மலை ஏறினோம். ஆர்வக்கோளாரில் ஆக்ஸ்போர்டு டிகிரி வாங்கிய மிதுன் படுவேகமாக பாய்ந்து, பாய்ந்து சென்றான். பாதை ஒத்தயடி பாதையாகவே இருந்தத���, அதுவும் பாறைகளாகவும், மர வேர்களாகவும், செங்குத்தாகவும் இருந்தது. அரை மணி நேரம் ஆனது, ஒரு மணி நேரம் ஆனது கோவில் வருவதாகத் தெரியவில்லை. எதிர் வந்த பாட்டியிடம் இன்னும் எவ்வளவு தூரம் பாட்டி மேலே போகவேண்டும் என்று கேட்டோம். இப்பதான தம்பிகளா ஏறவே ஆரம்பிச்சிருக்கீங்க என்று சொல்ல. மனசுக்குள் ஒட்டிக்கொண்டிருந்த கொஞ்ச நம்பிக்கையும் போச்சு. நெக்ஸ்ட், ரெஸ்ட் என்று அரை மணி நேரம் உட்கார்ந்து பின்பு நடக்க ஆரம்பித்தோம்.\nநம்ம மிதுன், போன ஸ்பீடுக்கு இன்நேரம் சாமியெல்லாம் கும்பிட்டுவிட்டு இறங்கி வந்துகொண்டிருப்பான் என்று பேசிக்கொண்டிருக்கும் போது, பாதையின் பக்கவாட்டில் கொஞ்ச உசிரோடு ஒரு பாடி கிடந்தது, எங்கயோ பார்த்தமாதிரி இருக்கேன்னு திருப்பி போட்டுபார்த்தா. நண்பர் மிதுன். இதெல்லாம் உனக்கு தேவையா என்று பேசிக்கொண்டிருக்கும் போது, பாதையின் பக்கவாட்டில் கொஞ்ச உசிரோடு ஒரு பாடி கிடந்தது, எங்கயோ பார்த்தமாதிரி இருக்கேன்னு திருப்பி போட்டுபார்த்தா. நண்பர் மிதுன். இதெல்லாம் உனக்கு தேவையா என்று திட்டி தண்ணிகுடிக்க வைத்து இரண்டு பேரை காவலுக்கு வைத்துவிட்டு நாங்கள் ‘’சித்தன் போக்கு சிவன் போக்கு என்று மேலே ஏறினோம்’’. 10 கிலோ மீட்டருக்கும் அதிகமான அந்த செங்குத்தான பாதையின் பாதிவழியில் போகும்போது, செத்துப்போன என்னோட பாட்டி பேராண்டின்னு மேல இருந்து கூப்பிட்டமாதிரி ஒரு பிரம்மை. அல்லே இல்ல எனக்கு. திரும்ப தரையப் பார்த்தாத்தான் நிஜம் என்ற ஜென் நிலையில் இருந்தேன்.\nபோகிற வழி எல்லாம் சில சாமிகளின் சிலையும், சித்தர்களின் சிலையும் இருந்தது. இறுதியாக சுந்தரமகாலிங்கம் சாய்வாகவும், அதற்கு எதிரே சந்தனமகாலிங்கம் சந்தனத்தோடும் காட்சியளித்தனர். நாளைக்கு நடக்கவிருக்கும் ‘’பிரிகாஸ்டு கான்கிரீட்’’ கிளாஸ் டெஸ்டை ரத்து செய்ய வேண்டுமாறு நாகுவிடம் ஆப்ளிகேசன் கொடுத்தேன். (டெஸ்ட் நடந்தது, பேப்பரை பார்த்தபின்பு, மறுவாரம் ரி-டெஸ்டின் மூலம் தப்பித்தோம்.)\nஇன்னும் மேலே போனால் பெரிய மகாலிங்க கோவிலை காணலாம் என நாகு சொல்ல, இன்னும் பத்து அடி மேல் பக்கமா எடுத்துவைத்தால் ஒரேடியாக மகாலிங்கத்திடம் போய்விடுவேன். அடுத்த அட்டம்டில் அவரைப் பார்த்துக்கொள்ளலாம் என, பெ.மகாலிங்கத்தை ஆப்சனில் விட்டுவிட்டு கீழே இறங்கிய போதுதான் எவ்வளவு கடுமையான பயணம் என்பது புரிந்தது.\n7 மணிக்கு ஏறிய மலையில் இருந்து இறங்கி வந்து, சாப்பிட 3 மணி ஆனது. மதம் அனுமதிக்காததால் என்னைத் தவிர அனைவருக்கும் கறி சோறு பரிமாரப்பட்டது. எனக்கு ரசம் சோறு. இடதுபக்கம் திரும்பினால், ராசாவின் மனசிலே, அரண்மனைக் கிளி, எல்லாமே என் ராசாதான், முனி......................... என எல்லா ராஜ்கிரண்களும் அங்குதான் இருந்தார்கள்.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 5:21 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், ஆகஸ்ட் 04, 2015\n2001ம் ஆண்டு என்றுதான் என் நினைவு, எங்களோட காலேஜிக்கு ‘என்விரான்மெண்டல் சேஃப்டி பிளாக்கை (Environmental safety Block) திறந்துவைத்து பேசுவதற்காக அப்துல் கலாம் வந்திருந்தார். காரில் வருபவரை வரவேற்பதற்காக, காலேஜ் கேட்டில் இருந்து ஆடிட்டோரியம் வரை மாணவர்கள் சாலையின் இரண்டு சைட்களிலும் நிற்கவைக்கப்பட்டிருந்தோம். மாணவர்கள் நிற்பதை பார்த்த கலாம், காலேஜ் கேட்டில் காரிலிருந்து இறங்கி, எங்களை நோக்கி கையசைத்தபடி ஆடிட்டோரியம் வரை நடந்தே சென்றார். சுமார் 500 பேர் அமரக்கூடிய அந்த அரங்கில் கடைசி இரண்டு வரிசைகள் மட்டும் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவை எல்லாம் கலாம் நேசித்த/விரும்பிய இளைஞர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இளைஞர்கள் அனைவருக்கும் வயது சுமார் 30 இருக்கலாம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது.\nமாணவர்களுக்காக, அவரவர் டிபார்ட்மெண்டில் புரஜெக்டர் மூலமாக, ஆடிட்டோரியத்தில் இருந்து நிகழ்ச்சிகள் லைவ் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. அப்துல்கலாம் பேசும் போது, ‘’500 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் நான் சுமார் 400 மாணவர்களாவது அமரவைக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணினேன்’’ என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினார். பின்பு புரஜெக்டர் மேட்டர் அவருடய காதில் மெதுவாக புரஜெக்ட் செய்யப்பட்டது. ‘’ திரையில்தான் அவர்கள் என்னை காண வேண்டும் என்றால் நான் வீட்டிலிருந்தே பேசியிருப்பேனே ’’ என்று கூறியதாக ஒரு பேச்சு அடிபட்டது. அன்று மட்டும் எனக்கு தெரிந்து குறைந்தது 1000 அக்னி சிறகுகள் புத்தகமாவது விற்றிருக்கும். அனைவருக்கும் பொறுமையாக கையெழுத்து போட்டுக்கொண்டிருந்தார். எப்போதும் போல ரொம்ப எளிமையாகவே இருந்தார்.\nவாங்கியதற்காக படித்தவர்களும், பட���ப்பதற்காக வாங்கியவர்களும் சரிபாதி இருந்தார்கள். இந்தியாவில் அதிகம் வாசிக்கப்பட்ட புத்தகம் அக்னிச் சிறகுகளாகத்தான் இருக்கும் என்றே நினைக்கின்றேன். படிப்பாளிகள் இருக்கும் தேசத்தை விட அறிவாளிகள் உள்ள தேசமாக இந்தியா இருக்கவேண்டும் என்று விருப்பப்பட்ட ஒரு நல்ல ஆன்மா. தன் இறுதி மூச்சுவரை மாணவர்களை நேசித்த ஒரு மகான். அதிகமான மக்களின் ரோல்மாடல், கண்டிப்பாக எனக்கும் ரோல்மாடலாக இருந்ததில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.\nஅணு ஆயுத ஆபத்தையும், அதன் மூலம் உலகில் ஏற்பட்ட விளைவுகளையும் இங்கு பலர் அறிவர். தான் ஒரு அணு விஞ்ஞானி என்பதற்காக இந்தியாவை அணு ஆயுதம் கொண்ட நாடாக மாற்றி, அதன் மூலமாக இந்தியாவை வல்லரசாக மாற்றிட எண்ணிய அவரின் கருத்துக்கு உடன்பட என் மனம் ஒப்பவில்லை. அணு ஆயுதங்களின் விளைவைப் பற்றிய விவாதங்களில், அவற்றை நல்வழியில் உபயோகப்படுத்திடவேண்டும் என்று கூறியிருக்கின்றார், ஆனால், எப்படி என்று மட்டும் கூறவில்லை. அணு ஆயுதங்களை வைத்துக்கொண்டு இந்தியா வல்லரசு ஆவதைவிடுத்து, பசி, பட்டினியற்ற இந்தியா என்ற நல்லரசு வேண்டும் என்பது என்போன்ற சிலரின் கருத்து.\nஇந்தியா வல்லரசு ஆகிவிட்டால், புதுப்பேட்டை படத்தில் வரும் குமாரு, கொக்கி குமாரான கதைதான். பெரியண்ணன் தோரனை வரும், கட்டப்பஞ்சாயத்து செய்யனும், நாம்மள பார்த்து எல்லோரும் பயப்படுவான்......................., அதே மாதிரி நாமளும் எல்லோரையும் பார்த்து பயப்படனும், நிம்மதி இருக்காது. இங்க பலபேரு வல்லரசு என்றால் இந்தியாவும் அமெரிக்கா மாதிரி ஆகிடும், பொண்ணுங்க எல்லாம் ஸ்கர்ட் போட்டுப்பாங்க, ஆம்பள பயலுக எல்லோரும் ஜட்டி போடாம பேண்டு போட்டுக்கலாம், காலையில் பிரட்டு, மத்தியானத்துக்கு பர்கர், நைட்டுக்கு பிட்சா சாப்பிடலாம் என்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்கள். பாவம்.\nகலாமின் இறப்பிற்கு சமூக வலையதளங்களில் செலுத்தப்பட்ட அஞ்சலிகள் மற்ற எந்த தலைவருக்கும் வாய்க்கப்படாத ஒன்று. அது ஒரு கட்டததிற்கு மேல் .......ஷ்ஷ்ஷ்ஷ்...ஷப்ப்ப்ப்பா....... ‘மிடியல’ ரேஞ்சுக்கு செல்லும் அளவிற்க்கு அட்ராசிட்டி செய்துகொண்டிருந்தார்கள் / செய்துகொண்டிருக்கின்றார்கள் / செய்வார்கள். கலாம் இறந்த செய்தி கேட்டபின்பும் இரவு சாப்பாடு சாப்பிட்டவர்கள் எல்லாம் ‘’தேஷ்ஷ துரோகிகள்’’ என்றெல்லா���் கூறிவிடுவார்களோ என்று எண்ணி, நான் எல்லாம் பச்சத் தண்ணியக்கூட வாயில வைக்கவில்லை என்று சத்தியம் செய்துகொண்டிருந்தேன். ராமநாதபுரத்தில் கலாம் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தால், 200 ரூபாய்க்கு ஆளும்கட்சிக்கு ஓட்டுப்போடுபவன் எல்லாம் ‘’பார், கலாமின் மறைவிற்கு அமெரிக்க கொடியே பாதியில் பறக்கவிடப்பட்டிருக்கிறது’’ என்று பொங்கி ஸ்டேட்டஸ் இடுகிறான். அது கலாமின் மறைவிற்கு அல்ல, சண்டையில் செத்துப்போன அந்த நாட்டு ராணுவ வீர்ர்களுக்காக, அதுவும் ஜூலை 25ல் பறக்கவிடப்பட்டது என்று கமெண்ட் எழுதினால். அடுத்த பத்து கமெண்ட் ‘’தேஷ்ஷ துரோகி’’.\nரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம் போன்றவர்களின் படத்தைப் போட்டு, காலாமின் இறப்பிற்க்கு செல்லாத இவர்களின் படங்களை புறக்கணியுங்கள் என்று அடுத்த போஸ்ட். போஸ்ட் போட்டவன் யாருன்னு பார்த்தா ‘பகவதி’ படத்துக்கு பால்குடம் எடுத்தவன், ‘தலைவா’ படம் வருவதற்கு தாமதமானதால் பால்டாயில் குடிக்க முயன்றவன். நகைச்சுவை நடிகர் தாமு, கலாமின் இறுதி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டதாக பார்த்தேன். ஆகையால் நடிகர் தாமு ஹீரோவாக நடித்து வெளிவரும் படத்தை தவிற வேறு எந்த படங்களையும் பார்க்கமாட்டேன் என்று நானும் கொள்கைமுடிவு எடுத்துள்ளேன். விசாரித்த வரையில், சன்னி லியோன் அஞ்சலி செலுத்தவரவில்லை, அதனால்தான் சன்னியின் படங்கள் இருக்கும் 850 இணையதளங்களை மத்திய அரசு முடக்கிவிட்டதாக, யாம் சந்தேகிக்கின்றோம்.\nஇவர்கள் இடும் கலாமின் அரிய புகைப்பட அலப்பரைகள், மோடியின் போட்டோஷாப் புகைப்படங்களையே தூக்கி சாப்பிட்டுவிடும் போல. அப்துல்காலாம் ஸ்கூல் போட்டோ என்ற பெயரில் ஒரு 12 வயது சிறுவனின் புகைப்படத்தை, காணக் கண்டேன். அது HD மார்டன் கேமராவில் எடுக்கப்பட்ட ரொம்பத்தெளிவான கலர் போட்டோ. அப்துல்கலாம் பிறந்தது 1931, பனிரெண்டு வயது என்றால் 1943. அந்த ஆண்டு கலர் போட்டோ கேமெராக்கள் வந்ததாக்க் கூட என் சிற்றரிவிற்கு எட்டவில்லை. அதுவும் இவ்வளவு தெளிவாக எப்படி. 1947ல் காந்தியே கருப்பு வெள்ளை போட்டோவில்தான் ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தார். என்னமோ போங்க.\nஅடுத்து கலாமின் குடும்ப போட்டோ என்று ஒன்று, எனக்கு தெரிந்து ராமநாதபுரம் முஸ்லீம் பேமிலியில் தலையில் முக்காடு இல்லாமல், நெற்றி நிறைய பொட்டுவைத்துக்கொண���டு மங்களகரமாக இருந்த ஒரே பேமிலி கலாமின் பேமிலியாகத்தான் இருக்கும். தனுஷ் பிறந்த நாள் கொண்டாடியது, உடல்நிலை காரணமாக ஜெயலலிதா அஞ்சலி செலுத்த வரமுடியாமல் போனது, கலாம் குடும்பம் VS கலைஞர் குடும்பம் என்று போட்டோ போடுவது, கலாமின் கடைசி நிமிடம் என்று கூறிக்கொண்டு ஏழு வருடத்திற்கு முன்பான ஒரு போட்டோவைப் போஸ்ட் செய்வது என கலாம் ஆன்மா விரும்பாத/மன்னிக முடியாத காரியங்களை செய்வது ரொம்ப அபத்தம். அதை, படித்தவர்களே கொஞ்சம் கூட யோசிக்காமல் ஷேர் செய்வது அபத்தமோ அபத்தம்.\nதன்னுடய இறந்தநாளில் விடுமுறையை விரும்பாதவர் கலாம், ஆனால் விடுமுறை விடச்சொல்லி பள்ளி, கல்லூரிகளுக்கு முன்பாக ஆர்பாட்டம். நம்மை விட மலையாளிகள் எவ்வளவோ மேல், அவரின் இறப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மறுநாள் அரைமணி நேரம் கூடுதலாக வேலை செய்தனர். நம்மள செய்யச்சொன்னா செய்வீர்களா........ கூடுதலாக இருமுறை கேட்டுவிட்டால் ‘போய்ரு, தூக்கியடிச்சிருவேன்’ என்று கூறிவிடுவோம்.\nஹைலேட்டான ஒரு வாட்ஸஅப் மெஸேஜ்தான், என்னை ரொம்ப கவர்ந்தது. அதுல இருக்குற ஒரு சின்ன அரசியலைக்கூட ஒருவரால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்றால் நமை என்ன செய்வது.\n‘’’’ ஒரு நல்ல மனிதர் மரணித்துவிட்டார், இளைஞர்களாகிய நாம் கீழ்காணுபவையை பின்பற்றி ஒரு நல்ல குடிமகனாக வாழ்ந்துகாட்டுவதே அவருக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலி.\n1 1. புகையை விடுவது\n3. மாமிசம் உண்பதை விடுவது\n5. கெட்ட பழக்கங்களை விடுவது\n7. ஈகோவை விடுவது. ‘’’\nபடிக்கும் போது சும்மா ஜிவ்வுன்னு இருக்குதா. அப்படி இருந்துச்சுன்னா நீங்க அந்த வேலைக்கு சரிப்படமாட்டீங்க. படிக்கும்போதே மூன்றாவது பாயிண்டை இரண்டு மூன்று முறைக்கு மேல் திரும்ப திரும்ப படிச்சீங்கன்னா. உங்களுக்கு அந்த அரசியல் அப்பட்டமாக தெரியுதுன்னு அர்த்தம்.\nமேலே இருக்கும் கலாமிற்க்கு தற்போது புரிந்திருக்கும், ‘’இவர்கள் கடைசிவரை கனவு மட்டுமே கண்டுகொண்டிருப்பார்கள்’’ என்று.\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 1:29 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavupattu.blogspot.com/2009/04/blog-post_3034.html", "date_download": "2018-05-22T11:28:08Z", "digest": "sha1:3S6WJKYH36SOTCOCBNEXDRRWMYOUG6BU", "length": 26464, "nlines": 156, "source_domain": "nilavupattu.blogspot.com", "title": "நிலவு பாட்டு: இங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..?'--விகடன்", "raw_content": "\nதமிழின உணர்வாளர்களை மீண்டும் தமிழ்மணம் முகப்பில்\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\n''ரெண்டு நாளா மனசே சரியில்லைங்க... ஒரு வாய் சோறு உள்ளே இறங்க மாட்டேங்குது'' சத்யராஜின் சிவந்த முகத்தில் அப்பிக்கிடக்கிறது சோகத்தின் சுவடு.\nகறுப்பு டி-ஷர்ட்டில் பளீரிடுகிறது 'ஸ்டாப் தி வார் இன் லங்கா' வாசகம். ''என்னென்னவோ பண்ணணும்னு தோணுதுங்க. ஆனா, எதுவுமே பண்ண முடியாமப் புழுங்கித் தவிக்கிற நிலைமை. அப்படியாவது உயிரைப் புடிச்சு வெச்சுக்கிட்டு இருக்கணுமான்னு தோணுது\nஅவ்வப்போது ஆஃப் செய்துவிட்டு, 'ஆஃப் தி ரெக்கார்டா'க வெளிப்பட்ட வேதனைதான் அதிகம்.\n''எதையும் பட்படார்னு போட்டு உடைக்கிற நீங்களே ஈழப் பிரச்னைக்கு ஆதரவா குரல் கொடுக்க முடியாமல் அமைதி ஆகிட்டீங்களே..\n''இது அமைதியும் இல்லை; புத்திசாலித்தனமும் இல்லை; என்னோட கையாலாகாத்தனம். சட்டத்துக்கும் நான் சார்ந்த தொழிலுக்கும் கட்டுப்பட்டு வாழ வேண்டிய நிலைமை. அதை நினைச்சா, எனக்கே வெட்கமா இருக்கு. உலகம் முழுக்க இருந்து வேதனைக் குரல்கள் போன் வழியாக் கொட்டுறப்போ, நடக்குற வன்கொடுமைகளை நினைச்சு ரத்தம் கொதிக்குது. ஒரு தமிழனா அந்த மக்களுக்கு ஒரு துரும்பைக்கூட கிள் ளிப் போட முடியாததை நினைச்சு நிமிஷத்துக்கு நிமிஷம் வெட்கப்பட்டுட்டு இருக்கேன். எங்களைப் போன்றவர்களாவது பரவாயில்லை. இங்கே நிறைய பேர், 'அது ஏதோ பக்கத்து நாட்டுப் பிரச்னை. நமக்கென்ன வந்துச்சு'ன்னு நினைச்சுட்டு இருக்காங்க. அப்படியே பக்கத்து நாட்டுப் பிரச்னையாவே நினைச்சாவது, அதைத் தீர்க்கிறதுக்கு முனைப்பு காட்டலாம்ல\nபுலமைப்பித்தனோட 'பூகோளமே பலிபீடமாய்' புத்தகத்துல, இலங்கையின் பூகோள அமைப்பே எப்படி இன அழிப்புக்குக் காரணமா இருக்குனு விளக்கியிருப்பாரு. ஒரு இனம்... நம்ம சொந்த இனம் கண்ணு முன்னாடி அழிக்கப்படும்போது ஒரு சக மனுஷனாகவாவது அதைத் தடுக்கக் குரல் கொடுக்கணும். கண்டுக்காம நம்ம வேலையைப் பார்க்குறது எவ்வளவு பெரிய அநியாயம் என் அளவுக்கு ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்களோட போராட்டங்கள் மூலமாகவும் என் ஆதங் கத்தை வெளிக்காட்டிட்டுதான் இருக் கேன். இதுக்கு மேலே ஒரு தனி மனுஷனால் என்ன பண்ண முடியும்னு தெரியலை. வெட்கமும் வேதனையுமா இருக்கு என் அளவுக்கு ஊடகங்கள் வாயிலாகவும் நண்பர்களோட போராட்டங்கள் மூலமாகவும் என் ஆதங் கத்தை வெளிக்காட்டிட்டுதான் இருக் கேன். இதுக்கு மேலே ஒரு தனி மனுஷனால் என்ன பண்ண முடியும்னு தெரியலை. வெட்கமும் வேதனையுமா இருக்கு\n''ஈழப் பிரச்னையை மையப்படுத்தி இங்கே நடக்கும் அரசியல் கூத்துகள் குறித்து உங்க கருத்து\n''தமிழக அரசியல்வாதிகளில் உண்மையான உணர்வாளர்கள், போலியான உணர்வாளர்கள்னு ரெண்டு பிரிவு இருக்காங்க. இதுல யாரா இருந்தாலும் தேர்தலை மையமா வெச்சுக் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம். நான் தொழில் சார்ந்து கையாலாகாத நிலையில் இருப்பது போல, அவங்க தேர்தல் சார்ந்து அதே நிலையில் இருக்காங்க. தங்கள் உணர்வுகளை நடைமுறைப்படுத்த இங்கே அதிகாரமும் பதவியும் கிடைச்சாதான் சாத்தி யம். அதுக்கான போராட்டங்களில் இப்போ இருக்காங்க. ஆனா, இதெல்லாம் நடந்தேறுவதற்குள் அங்கே என்ன கந்தரகோலம் காத் திருக்கோ... தெரியலை. யாரையும் குத்தம் சொல்றேன்னு நினைக்க வேண்டாம். மனசுல பட்டதைச் சொல்றேன்.''\n''விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பின்னடைவுச் செய்திகள் பற்றி என்ன நினைக்கிறீங்க\n''கொடுமைங்க. என் சூழ்நிலையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தைப் பத்தி என்னால மனசுவிட்டுப் பேச முடியலை. ஒண்ணு மட்டும் உண்மை... விடுதலைப் போராட்டங்கள் இறுதியில் வெற்றி பெற்றே தீரும்கிறது உலக நியதி ஆனா, அதற்கிடையில் பாவப்பட்ட மக்களை அழிப்பதை என்ன காரணம் சொன்னாலும் சகிச்சுக்க முடியாது. இப்போ அங்கே நடுநடுங்கி நிக்கிற மூணு லட்சம் மக்களையாவது உயிரோடு மீட்டாகணும். ஒரு லட்சம் மக்கள்தான் இருக்காங்கன்னு சொல்ற இலங்கை அரசோட விஷமத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும் ஆனா, அதற்கிடையில் பாவப்பட்ட மக்களை அழிப்பதை என்ன காரணம் சொன்னாலும் சகிச்சுக்க முடியாது. இப்போ அங்கே நடுநடுங்கி நிக்கிற மூணு லட்சம் மக்களையாவது உயிரோடு மீட்டாகணும். ஒரு லட்சம் மக்கள்தான் இருக்காங்கன்னு சொல்ற இலங்கை அரசோட விஷமத்தனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கணும்\n''இந்தத் தேர்தல்ல எந்தக் கட்சி சார்பாகவாவது பிரசாரம் பண்ணுவீங்களா\n''எந்த அரசியல் சார்பும் இல்லாதவனாகத்தான் நான் இருக்க விரும்புறேன். அப்போதான் சுதந்திரமா நினைச் சதைச் செய்ய முடியும். இப்போ இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர் சி.மகேந்திரனின் போராட்டத்தில் ஓர் உண்மையான உணர்வாளனா என்னால் கலந்துக்க முடியுது. தம்பி திருமாவளவன் கட்சி அலுவலக விழா விலும் நான் நிக்கிறேன். இந்தச் சுதந்திரம் பறிபோகக் கூடாதுனு நினைக்கிறேன். பிரசாரத்துக்காக எல்லாக் கட்சிகளும் பல வருஷமாக் கூப்பிட்டுட்டுத்தான் இருக்காங்க. ஆனா, வர முடியாதுனு உறுதியா சொல்லிட்டேன்\n''உங்க சம கால நண்பர் விஜயகாந்த்தின் அரசியல் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீங்க\n''விஜயகாந்த்தோட அரசியல் வளர்ச்சி பத்தி இப்ப என்னால பளிச்னு எதுவும் சொல்ல முடியலை. இப்பவும் நேர்ல சந்திக்கிறப்போ, பழைய நட்போடு பேசுவார். ஆனா, அரசியல் மட்டும் பேச மாட்டார். எனக்கு அது பிடிக்காது, தெரியாதுன்னு அவருக்குத் தெரியும். அந்தச் சாதுர்யத்தை அவர் தொடர்ந்து பயன்படுத்தணும். உங்களைப் போல நானும் அடுத்து அவர் என்ன பண்ணப்போறார்னு பார்த்துக்கிட்டு இருக்கேன்\n''தங்கர் பச்சானோட 'களவாடிய பொழுதுகள்' படத்துல திரும்பவும் பெரியாரா நடிக்கிறீங்களாமே\n''ஒரு பாட்டுல மட்டும் அப்படி நடிச் சிருக்கேன். மே தின விழாவில் பெரியார் வர்ற மாதிரி ஸீன். அப்படியே நைஸா தங்கர்கிட்ட, 'கார்ல் மார்க்ஸ் மாதிரியும் ஒரு வேஷம் போட்டுக்கவா'ன்னு கேட்டுப் பார்த்தேன். 'அடுத்த படத்துல பார்க்கலாம்'னு சொல்லிட்டார்\n26)ஈழத்தில் சகோதர யுத்தமும் - உண்மைநிலையும்\n25) 'நாம் தமிழர்' இயக்கம் உறுப்பினர் சேர்க்கை\n24) தமிழின உணர்வுள்ள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்\n23) தமிழர்களைக் கொன்று குவிக்கும் சிங்கள ராணுவம்\n21) ம.க.இ.க. எனும் பிழைப்புவாதப் பார்ப்பனக் கும்பல் அதிரடியான்\n20) பிரபாகரன் சுயநலமற்ற ஒரு மாவீரன்\n19) 17 நாடுகள் சிறிலங்காவின் போரியல் குற்றங்களுக்கு விசாரணை நடத்த வேண்டுகோள்\n18) மக்கள் தொலைக்காட்சியில் வந்த செய்தி, இறந்த ஒருவரின் தலையை அப்படி திருப்ப முடியாது..\n17) உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் உறுதி ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது\n16) கருணாநிதி துரோகத்துக்கு அங்கீகாரமா\nஇணையத்தளங்கள், வலைப்பதிவுகள் கண்டு மகிந்த மிரளுகிற...\nபரமேஸ்வரனின் உண்ணாநிலைப் போராட்டம் சில சொல்ல முட...\nகருணாநிதியின் உலக சாதனை, 3 மணி நேரத்தில் 6 கோடி தம...\n\"தொப்புள் ��ொடி உறவுகள்\" இந்த ஆண்டின் சிறந்த குறும்...\nஉதம் சிங் யார் என்று நமக்கு தெரியுமா தோழர்களே…….இவ...\nரன்பீர் சிங்குக்கு இருக்கும் தமிழின உணர்வு கூட தமி...\n'காங்கிரஸார் வந்தால் செருப்பால் அடிப்போம்'-ஸ்டிக்க...\nமானமுள்ள சுவீடன் மதிகெட்ட இந்தியா\nமுதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழ...\nதமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகள்\n3 மணி நேரத்துக்குள் சாதிக்க முடிந்தது ஏன் 30 வருடங...\nலண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் மீது தமிழர்கள் தாக்...\nபோர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அண்ட புளுகன் கருணாநி...\nமுழுக்க நனைந்த பிறகு முக்காடு எதற்கு\nப.சி தொடர்ந்து மன்மோகன் சிங்கின் மேலும் ஷு வீச்சு\nஇலங்கை சென்றேன் கண்ணீர் வடித்தேன்\nமக்கள் காங்கிரஸ்,திமுகவுக்கு மாற்றி பிர்ச்சாரம் செ...\nகொடுங்கோலன் கருணாநிதி மீண்டும் மாணவர்களை அடக்க போட...\nதமிழகத்தில் தடைசெய்யப்பட்டுள்ள காங்கிரஸ்கட்சிக்கு ...\nNDTV விவாதம் தமிழீழம் பற்றியது கண்டிப்பாக பாருங்கள...\nகருணாநிதியின் வேலைநிறுத்தம் நன்றாகவே வேலை செய்கிறத...\nகலைஞர் புகழ்பாடும் கி.வீரமணிக்காக பெரியாரின் கேள்வ...\nதமிழ் நாடு காங்கிரஸில் உள்ள கோஷ்டிகள்...மொத்த விபர...\n'ஈழம்' தீக்குளிக்க தயார் - சேரன் பேசிய வீடியோ காட்...\nஇப்படிதான் தமிழர்களை, தமிழின கொலைகார கூட்டணி ஏமாற்...\nஈழத்தமிழர்களை மறந்த கருணாநிதியின் பல்லக்கு தூக்கிக...\nகவிஞர் தாமரையின் அனல் பேச்சு - காணொளி\nஇந்த தேர்தல் கடும் போட்டி தமிழின கொலைகார கூட்டணிக்...\nபிச்சைக்காரர்களையே காணாத மக்கள் மற்றவர்களிடம் கையே...\nஇன்றோ, நாளையோ பெரும் தாக்குதலை படையினர் நடத்தலாம...\nஇலங்கைப் படை காட்டுக்குள் போய் பல மாதங்களாயிற்று. ...\nஇன்றைய 2000,3000,4000 ரூபாய் வாக்கு, நாளைய பிச்சைக...\nஈழ விவகாரம்... ரஜினி வாய்ஸ்\n103வது முறையாக மீண்டும் கருணாநிதி அவசர தந்தி\nஜெ வெற்றிக்கு முக்கிய காரணம் யார்\nஇவர்களா விடுதலை புலிகள், கருணாநிதியே உன் நெற்றி கண...\n40 தொகுதிகளிலும் திமுக,காங்கிரஸினை தோற்கடிக்க கேபி...\nலண்டன் மாநகரமே ஸ்தம்பித்தது, தமிழ் மக்கள் போராட்டம...\nபுதுவை இரத்தினதுரையின் '' இனி அழக்கண்ணீர் இல்லை'' ...\nமகிந்த கோரதாண்டவம், மேலும் 1496 பேர் பலி\nஇலங்கையில் போரை நடத்துவதே இந்திய அரசுதான்: ராமதாஸ்...\n988 தமிழர்கள் படுகொலை:சிறிலங்கா படையினரின் பாரிய ப...\nசுப்பிரமணியம் பரமேஸ்வரன் அவர்களின் வேண்டுகோள்\nமுல்லைத் தீவின் மரண ஓலங்கள் கேட்கவில்லையோ திமுகவிற...\nஜால்ரா மணிக்கும், கருணாவுக்கும் உள்ள ஏழு ஓற்றுமைகள...\nநாம் ஆற்ற வேண்டிய தேர்தல் பணி., விரைந்து செய்வோம் ...\n40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயமில்லை...\nஇங்கு தேர்தல் முடிவதற்குள் அங்கு..\nதெகல்ஹா விற்கு வை.கோவின் சூடான பேட்டி\nஈழத்துக்கு ரூ10000 கோடி புனரமைப்பு திட்டம்: ஜெ\nகொலைஞரும், ஜால்ரா மணியும் கோரிக்கை\nசீமான் வேட்பாளராக அறிவிக்கபடுவாரா, 21ம் தேதி உண்ணா...\n101 வது முறையாக தந்தி அடித்தார் கொலைஞர்\nடைரக்டர் சீமான் விடுதலை; உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும் சப்பாணிக் கழுத...\n100-வது முறையாக மத்திய அரசிடம் போர் நிறுத்த வற்புற...\nகாங்கிரஸ் அலுவலகத்துள் உருட்டு கட்டை சண்டை\nபக்கத்து வீடு பற்றி எரியும் போது பார்த்துக்கொண்டிர...\nமூன்று மணி நேரத் தாக்குதலில் மட்டும் 180 பேர் பலி\nஅண்ணன் சீமான் தேர்தல் களத்தில் குதிக்கிறார்\nப.சிதம்பரத்துக்கு தமிழனின் உருட்டு கட்டை அடி\nவை. கோ தேசிய பாதுகாப்புக்கு எதிராக கருத்து வெளியிட...\n'இலங்கையில் போரை நிறுத்து' என ப.சிதம்பரம் பேசிய கா...\n2 நாள் போர் நிறுத்தம் ஒரு கண்துடைப்பு அரசியல் நாடக...\nதமிழின கொலைகார கூட்டணி காங்கிரஸ்-திமுக\nகாங்கிரஸ்-ஒரு சீக்கியன்கூட உயிரோடு இருக்கக் கூடாது...\nதிமுக இந்த தேர்தலில் பணத்தினையே நம்பியுள்ளது\nதமிழச்சியின் உள்ள குமுறல்- காங்கிரஸ்-திமுக கூட்டணி...\nகாங்கிரஸ்-திமுக கூட்டணி தோற்க வேண்டும்- ஏன் ஒரு சி...\nதமிழ் ஓவியா அவர்களின் \"செந்தழல் ரவி அவர்களின் கருத...\nகிழவர்(கருணா)நிதிக்கு ஒரு ஈழத்தமிழனின் குமுறல்\nவீரமணிக்கு அறிவுரை: பகுத்தறிவுடன் செயல்படுங்கள்\nபிரசார முழக்கங்களும் மரண ஓலங்களும்\nகாங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியைத் தோற்கடித்தால் மட்டு...\n1 லட்சத்துக்கும் மேற்ப்பட்ட தமிழீழ விடுதலை கொடிகள்...\nபிரித்தானியாவில் வரலாற்றுப் பேரணி: 150,000-க்கும் ...\nலண்டனின் தமிழின படுகொலையினை கண்டித்து மாபெரும் பேர...\nபெரியாரின் நெஞ்சில் முள்ளை எடுத்து முள்வேலியே போட்...\nகருணாநிதி நிச்சயம் உயிரோடு இருக்கவேண்டும். ஈழம் பி...\nதி.க வினை இரண்டாக உடைப்போம், வீரமணிக்கு புரியவைப்ப...\nகடைசி தமிழன் இருக்கும் வரை தந்தி அடிக்காமல் இருக்க...\nபிரபாகரனை கெள���வமாக நடத்த வேண்டும் : கருணாநிதி(இந்த...\nதமிழ் பற்றாளர் வீரமணியே கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்...\nநான் ஏன் பதவி விலகவில்லை:கலைஞர் விளக்கம்(எனக்கு தே...\nதமிழ் இனத்தை காப்பாற்ற பேரணியில் கலந்துகொள்: கலைஞர...\nவீரமணி, கருணாநிதி, சோனியா இவர்களை கூண்டில் ஏற்றுவோ...\nதேர்தலில் திமுக,காங்கிரஸினை ஒட ஒட விரட்டுங்கள்\nசெருப்படி வாங்கிய சிதம்பரம், தமிழர்கள் மிகுந்த மகி...\nபுலிகளுக்கு ஆதரவளிப்பதையே பெரும்பான்மைத் தமிழகம் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=63305", "date_download": "2018-05-22T11:59:04Z", "digest": "sha1:63VNJKO2DG2BYV2SXQUFVT324ZIWN5EU", "length": 37577, "nlines": 94, "source_domain": "thesamnet.co.uk", "title": "ஏழாலை மண் தந்த நூலகர் அமரர் சிற்றம்பலம் முருகவேள் – என்.செல்வராஜா, நூலகவியலாளர்,லண்டன்", "raw_content": "\nஏழாலை மண் தந்த நூலகர் அமரர் சிற்றம்பலம் முருகவேள் – என்.செல்வராஜா, நூலகவியலாளர்,லண்டன்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் சிற்றம்பலம் முருகவேள் அவர்கள் கடந்த 02.12.2014 அன்று இறைபதமடைந்துவிட்டார். 09.02.1930 இல் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏழாலைக் கிராமத்தில் சைவ மரபினைஅடியொற்றி வாழ்ந்த முருகேசு சிவக்கொழுந்து தம்பதியினரின் வழித்தோன்றலான சிற்றம்பலம் (துணைவியார் பராசக்தி) அவர்களின் மூத்த புதல்வராகப் பிறந்தவர் முருகவேள். உடன்பிறப்புக்கள் எழுவர்.\nஏழாலைக் கிராமத்தில் தனதுஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் பின்னர் யாழ்.பரமேஸ்வரா கல்லூரியில் சிலகாலமும்,கொழும்பு ரோயல் கல்லூரியில் சில காலமுமாகப் பயின்று பல்கலைக்கழகம் புகுந்தார். தமிழ் ஆங்கிலம் சம்ஸ்கிருதம் ஆகியமும் மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற முருகவேள்,ஒருதமிழ் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறி, பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியப் பணியில் இணைந்துகொண்டார். இதே பாடசாலையில் ஆசிரியராகவும்,பின்னாளில் அதிபராகவும் இருந்த இவரது சிறிய தந்தையாரான ஞானப்பிரகாசம் ஆசிரியரின் வழியாக சைவவிசார, சிவஞானப் பசிக்கு இரை தேடிக்கொண்டார். நீறில்லா நெற்றி பாழ் என்பதற்கேற்ப, முருகவேள் அவர்களின் அகன்ற நெற்றி திருநீறு பூத்ததாகவே காணப்படுவதை அவருடன் பழகியவர்கள் அறிவர்.\nஆவணி 1959 இல் இவரது உறவினரான பேரம்பலம் பரிகாரியாரின் புதல்வியான புனிதவதியை திருமணபந்தத்தில் இணைத்துக்கொண்டார். இவர்களுக்கு கணேஷநந்தினி என்ற புதல்வியும் செல்வவிநாயகன், மகாசேனன் ஆகிய இரு புதல்வர்களும் பிறந்தனர். (கணேஷ நந்தினிகணவருடன் பிரித்தானியாவில் லிவர்பூல் பகுதியில் வைத்தியராகக் கடமையாற்றுகின்றார். செல்வவிநாயகன் கொழும்பில் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தில் வர்த்தக அபிவிருத்தி முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். மகாசேனன் ஊடகவியலாளராகப் பணியாற்றுகிறார்).\nமுருகவேள் அவர்கள் திருமணம் செய்த cகாலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் பிரிவு நூலகராகப் பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார். பின்னாளில் ஆர்.எஸ்.தம்பையாஅவர்கள் இளைப்பாற,யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பிரதான நூலகராகப் பதவியேற்று தான் இளைப்பாறும் வரையில் அப்பணியில் தன் வாழ்வின் பெரும்பொழுதைச் செலவிட்டார்.முருகவேள் அவர்களின் காலகட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தின் வெள்ளி திசைக் காலம் எனலாம்.\nமுருகவேள் அவர்கள் பல்கலைக்கழக நூலகராகப் பணியாற்றிய வேளையில்தான் அவருடனான தொடர்பு எனக்கு முதன் முதலில் ஏற்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள ஈவ்லின் இரத்தினம் பல்லினப்பண்பாட்டியல் நிறுவனத்தின் நூலகராகப் பணியாற்றிய வேளையில் நூலகத்துறையை தமிழ் மாணவர்களிடையே பரிச்சயமாக்கும் பணியினை கலாநிதி அமரர் வே.இ.பாக்கியநாதனுடனும் தமிழ் நூலக அறிஞர் எஸ்.எம்.கமால்தீன் அவர்களுடனும் இணைந்து மேற்கொண்டு வந்தேன். அவ்வேளையில்தான் திரு முருகவேள் அவர்களின் தொடர்பு எனக்கு ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆலோசகராக தொடர்பிலிருந்த திரு முருகவேள் பின்னாளில் எனதுஅன்றாட சமூக நூலகப் பணிகளில் ஆர்வமுற்று நெருங்கிய விமர்சகராகவும்,ஆலோசகராகவும் ஏன் இயக்கு சக்தியாகவும் மாறிவிட்டார். அவரது ஆதரவு பகிரங்கமானது. அன்றைய தொடர்பு இவரது இறுதிக் காலம் வரை தொடர்ந்தது. நூல்தேட்டம் தொகுதியொன்றின் வெளியீட்டுவிழாவும் பராட்டு விழாவும் கொழும்புத் தமிழ்ச;சங்கத்தில் நடந்த வேளையில் அவர் நேரில் வந்து வாழ்த்திச் சென்ற நிகழ்வு என் நெஞ்சை விட்டகலாது.\nஈழத்தமிழ் நூலகத்துறையில் வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் பயின்று கொண்டிருந்த மாணவர்களுக்கு தமிழில் போதியளவு நூல்கள் எண்பதுகளின் நடுப்பகுதியில்எம்மவரால் எழுதப்பட்டிருக்கவில்லை. 1970இல் எழுதப்பட்ட நூ���கர் எஸ்.எம்.கமால்தீன் அவர்களின் பாடசாலை நூலகர் கைநூலும்,தமிழ் சாகித்திய விழா மலர் (1975), அறிவின் பாதையிலே- கொழும்பு பொதுநூலகக் கட்டடத் திறப்புவிழாமலர் (1980) போன்ற இன்னோரன்ன மலர்களிலும்,சில பத்திரிகைகளிலும் வெளியான சில மேலோட்டமான தமிழ்க் கட்டுரைகளுமே நுாலகவியல் துறை பற்றிப் பேசுவதாக அன்றைய காலகட்டத்தில் கைவசம் இருந்தன.\nஇந்நிலையில் அயோத்தி நூலகசேவைகள் என்ற பெயரில் ஒரு நூலக சேவைகள் சார்ந்த நிறுவன மொன்றை 1985 இல் ஆனைக்கோட்டையில் எமது இல்லத்தில் உருவாக்கியிருந்தேன். நூலகங்களுக்கும் நூலக சேவைக்கும் தமிழ்ப் பிரதேசங்களில் பங்களிப்புச் செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட முதலாவது நிறுவனமாகவே இது அமைகின்றது. பாடசாலை,பொது நூலகங்களும்,தனியார் நூலகங்களும்; ,பல்வேறு சேவைகளை இவ்வமைப்பின் வழியாகப் பெற்றுக் கொண்டன. பிராந்திய ரீதியில் கருத்தரங்குகள் பல நடத்தப்பட்டன.\nஇவ்வமைப்பின் மூலமாக அறிவியல் ரீதியாக நூலகத்துறையின் பல்வேறு பரிமாணங்களையும் பேசும் தமிழ் நூல்களையும் வெளியிடத் தொடங்கியிருந்தோம். இதன் ஒரு வளர்ச்சிக் கட்டமாக தமிழில் “நூலகவியல்”என்ற காலாண்டுச் சஞ்சிகையொன்றினை வெளிக்கொணரும் ஆவலுடன் திரு.முருகவேளை சந்திக்க 1985இன் நடுப்பகுதியில் பல்கலைக்கழக நூலகத்திற்குச் சென்றிருந்தேன். எனது நோக்கம்- பல்கலைக்கழக நூலகவெளியீடாக அதனக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் பற்றிய கருத்தைக் கேட்டறிவதாகவே இருந்தது. அன்றையதினம் சுமார் மூன்று மணிநேரம் அவர் என்னுடன் ஆழமான உணர்வுபூர்வமாக உரையாடினார். பல்கலைக்கழக வெளியீடா கநூலகவியலை வெளியிடுவதில் உள்ள கட்டுப்பாடுகள் சுதந்திரம் பற்றியஅவரது கருத்துக்கள் அப்பணியை நானே மேற்கொள்வதற்கான மன உறுதியை எனக்களித்தது. செப்டெம்பர் 1985 முதல் தொடர்ந்து ஏழாண்டுகள் நூலகவியல் காலாண்டிதழ் வெளிவந்தது.\nஏழாண்டுகளும் நூலகவியலின் ஆலோசனைக் குழுவில் இருந்து நல்ல பல ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டி வந்தார் அவர். 1991இல் எனது லண்டன் நோக்கிய புலப்பெயர்வுடன் நூலகவியல் நின்று போயிற்று. அன்றைய அவரது அறிவுரையும் தீர்க்கதரிசனமும் எனது இன்றைய வளர்ச்சி நிலைக்கான உரமாக அமைந்ததை நான் மட்டுமே அறிவேன். ஆலோசனை,கலந்துரையாடல் என நூலகர் முருகவேளைசந்திக்கஅவரதுஅலவலகத்திற்குச் செல்லும் ஒவ்வொரு தடவையும் நீண்டஉரையாடல்களாகவே அத்தருணம் கழியும். தான் செய்ய விரும்பிய பணிகளை என் மூலமாக நிறைவேற்றும் கனவு அவரது கண்களில் தேங்கியிருந்ததை மானசீகமாக நான் அறிவேன்.\nநூலகவியலின் முதலாவது இதழ் செப்டெம்பர் 1985இல் திருமுருகவேள் அவர்களின் சிறப்புரையைத் தாங்கிவந்தது. அதில் அவர் குறிப்பிட்ட இறுதிப் பந்தியை மீள்பதிவு செய்ய விரும்புகின்றேன்.\n“எமதுநாட்டில் சிறியனவும்,அவ்வளவு சிறியனஅல்லாதனவுமாக நூலகங்கள் என்ற பெயரில் சில நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றில் ஏதோ தமக்குள்ளஆற்றலுக்கு ஏற்ற முறையில் பணிபுரியும் பலர் இருக்கின்றனர். இவர்களுக்கு நூலகவியலின் அடிப்படைக் கோட்பாடுகளையும்,தொழில் நுணுக்கங்களையும், இலட்சியார்த்த நோக்கங்களையும் அறியத் தருதல் இந்நாட்டில் நல்லதொரு நூலக சேவையினை உருவாக்கும் முயற்சியில் மிகுதியும் வேண்டப்படும் முதல் நிலைத் தொண்டாகும். இவற்றையெல்லாம் ஓரளவுஅறிந்த இச்சில நூலகர்கள்,நூலகச் செய்தியினை மக்களிடம் கொண்டு செல்பவர்களாகவும்,நூலக இயக்கத்தினை வெகுஜன இயக்கமாக்குகின்றவர்களாகவும் பரிணமிக்கின்ற வாய்ப்பு உண்டு. இச்சிறுவிதழ் அம்முதல் நிலைத் தொண்டினை ஒரு சிறிதாவது நிறைவேற்றி வைக்கும் எனஎதிர்பார்க்கலாம்.”\nபின்னாளில் நூலகவியல் சஞ்சிகை தமிழ் பேசும் நூலகர்களிடையே ஏற்படுத்திச் சென்ற பாதிப்பானது, மீள்பிரசுரமாக, அந்த நூலகவியல் சஞ்சிகையின் முழுத் தொகுதியையும் உள்ளடக்கிய பெருந்தொகுப்பொன்றினை 2013இல் மீள்பிரசுரமாக கொழும்பு குமரன் புத்தக இல்லத்தினர் வெளியிடும் அளவுக்கு எமதுஅறிவியல் சமூகத்தினரிடையே வேரொடியிருந்துள்ளது.\nஇலங்கையின் கல்விஅமைச்சராக பதியுதீன் முகம்மது அவர்கள் சேவையாற்றிய காலகட்டத்தில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக 15.7.1974இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வேளைமுதல்,பின்னர் சுதந்திரமானபல்கலைக்கழகமாக 1979இல் மாற்றம்பெறும் வரையில்யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு ஏராளமான ஏட்டுச்சுவடிகள் (ஓலைச்சவடிகள்) பொதுமக்களால் நன்கொடையாகவும்,வேறு வழிகளிலும் கையளிக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழக நூலகத்தின் ஆரம்பகால நூலகரான திரு.ஆர்.எஸ்.தம்பையாஅவர்கள் யாழ்ப்பாணக் கல்லூரியிலிருந்து பல்கலைக்கழகத்துக்குள் உள்வாங்��ப்பட்டவர். அவரது காலத்தில் இவ்வேட்டுச் சுவடிகள் நூலகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தனவேயன்றி அவற்றை வாசித்துப்பட்டியலிடும் பணிகள் எதுவும் சாத்தியமாக இருக்கவில்லை. இந்நிலையில் திரு.முருகவேள் அவர்கள் புதிய நூலகராகப் பணியேற்றதன் பின்னர், இவ்வேட்டுச் சுவடிகளைப் பார்வையிட்டு விஞ்ஞான பூர்வமாகப் பட்டியலிடும் பணியை முடுக்கிவிட்டார். ஓவ்வொரு ஏட்டுச் சுவடிக்குமான தலைப்பு, பிரதிப்பாடத் தொடக்கம்,பிரதிப்பாட முடிவு,ஓலைகளின் எண்ணிக்கை,அளவும் பிற பௌதிக விபரங்களும் குறிப்பு என பல்வேறு தகவல்களுடன் இப்பட்டியலை இவர் தயாரித்தார்.\nகிரந்தலிபியில் அமைந்த வடமொழிச் சுவடிகளை இனங்காண பிரம்மஸ்ரீ து.சுந்தரமூர்த்தி போன்ற அறிஞர்களின் உதவிகளையும் பெற்றிருந்தார். இவரது பணிக்கு அந்நாளில் பல்கலைக்கழகப் பணியாளர்களாக இருந்த க.நிரஞ்சனாதேவி,செ.சண்முகநாதன் ஆகியோர் பெருந்துணை புரிந்தனர். அரபு எண் ஒழுங்கில் அமைந்த பிரதான பட்டியல், தலைப்புச்சுட்டு,பொருட்சுட்டு ஆகிய மூன்று பிரிவுகளில் அப்பட்டியலை ஒழுங்கமைத்து, 1992இல் ஒருசிறு நூலுருவிலும் பல்கலைக்கழக நூலகத்தின் வெளியீடாக கல்லச்சுப் பிரதியாக நூலகர் முருகவேள் வெளியிட்டார்.\nஅமரர் முருகவேள் அவர்களின் நூல்கள் இரண்டு இதுவரை வெளிவந்திருக்கின்றன. அவரது ஆழ்ந்தகன்ற சைவசித்தாந்தஅறிவும் வடமொழிப் புலமையும் இந்நூல்களின் வழியாக புலப்படுத்தப்பட்டிருக்கின்றன. நூலகத்துறைசார்ந்து அவர் விரிவாக எழுதாமை இன்றும் ஒருகேள்விக் குறியாகவே அமைந்துவிட்டது. அவரது பெயரில் நூலகவியல் துறைசார்ந்து ஒரு நூல் எழுதப்பட்டு அயோத்தி நூலகசேவைகள் வெளியீடாகஅது வெளியிடப்படவேண்டும் எனஎனது சந்திப்புகளிலெல்லாம் அவரிடம் பலமுறை அழுத்தமாகக் குறிப்பிட்டு வந்திருக்கிறேன். இருப்பினும் எதுவும் ஈடேறவில்லை.\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அவர் பணியாற்றிய காலகட்டம் மிகவும் சிறப்பானதொரு காலகட்டமாகும். அது பற்றி பல்கலைக்கழகத்தில் அவரது நிர்வாகத்தில் பணியாற்றிய வி.வேல்தாஸ் அவர்கள் அண்மையில் யாழ். உதயன் பத்திரிகையில் (உதயன் 3.1.2015) எழுதிய நீத்தார் நயப்புரையில் உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்டுள்ளார்.\nலண்டன் பல்கலைக்கழகத்தின் நூலக டிப்ளோமா பரீட்சைக்கென செப்டெம்பர் 1965 இல் நூல���ர் முருகவேள் சமர்ப்பித்த விரிவான நூற்பட்டியல் பற்றியும் இங்கு குறிப்பிட வேண்டும். 1960ம் ஆண்டு வரை ஐரோப்பிய மொழிகளில் எழுதப்பட்டிருந்த சைவசமயம் தொடர்பான நூல்கள் பற்றிய விரிவான நூற்பட்டியல் இதுவாகும். இப்பட்டியலுக்கான விரிவான பகுப்பாக்கம் ஒன்றினை இவரே உருவாக்கியிருந்தார். சைவசமயம் பற்றியஆய்வுகளை மேற்கொள்ளும் எவருக்கும் தமது தேடலை விரிவுபடுத்த இப்பட்டியல் நிச்சயம் உதவியாக இருக்கும்.\nஇதன் ஒருபிரதி தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக நூலகத்தில் பேணப்படுகின்றது. (ஆய்வேடுகளின் சேர்க்கை இலக்கம் 76336). இவ்வாய்வு விரிவான பயன்பாடு கருதி நிச்சயம் நூலுருவாக்கப்படல் வேண்டும். இக் கைங்கரியத்தை அமரர் சி.முருகவேள் அவர்களின் நினைவாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகச் சமூகம் அல்லது இந்துசமய,கலாச்சார அலுவல்கள் அமைச்சு முன்னெடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வெண்டுகோளாகும். முதலாம் பாகமாகவாவது இவ்வேடு வெளிவருமிடத்து, பின்னாளில் 1961 முதலாக இந்நாள் வரை வெளிவந்த சைவசமயஆய்வுகள் பற்றிய பட்டியல்படுத்தும் பணியைவேறொருவர் மேற்கொள்ள வாய்ப்பையும் ஏற்படுத்தித் தரலாம். சைவமும் தமிழும் தன்வாழ்வு நெறியாக வாழ்ந்து மறைந்த ஏழாலையின் புதல்வன் முருகவேளுக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இது அமையும்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nகலாபூசணம் புன்னியாமீன் இன் ‘சர்வதேச நினைவு தினங்கள்’ : முனைவர் மு. இளங்கோவன்\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\nஊழல் மோசடிக்கு கூட்டு பொறுப்பேற்று முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் பதவி விலக வேண்டும் : த ஜெயபாலன் – ரி சோதிலிங்கம் உரையாடல்\n“புதியஅரசியல் அமைப்பினை மேலெழுந்தவாரியாக பார்க்காமல் உள்ளார்ந்து ஆழமாகப் பார்த்து முடிவு செய்யுங்கள்” : லண்டனில் அரசியல் அமைப்பு நிபுணர் ஜெயம்பதி விக்ரமரத்ன : தொகுப்பு : வி. சிவலிங்கம்\n“வென்றால் சரித்திரம் தோற்றால் சம்பவம்” – வே பிரபாகரன் – களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு : சிவராசா கருணாகரன்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3584) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32479) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13455) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (456) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/07/tamil_22.html", "date_download": "2018-05-22T11:26:33Z", "digest": "sha1:MFJWM7MZYJ7RW34XAFD5R5PC7LUUDSPK", "length": 13647, "nlines": 52, "source_domain": "www.daytamil.com", "title": "இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்னென்ன உணவுகள் பிரபலம்?..", "raw_content": "\nHome tamil facebook அதிசய உலகம் வினோதம் இந்தியாவில் எந்த மாநிலத்தில் என்னென்ன உணவுகள் பிரபலம்\nஇந்தியாவில் எந்த மாநிலத்தில் என்னென்ன உணவுகள் பிரபலம்\nஇந்திய உணவு வகைகள் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை கொண்டவை. அதேபோல காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல ஆயிரம் உணவு வகைகள் தினுசு தினுசாக பல ஆயிரம் முறைகளில் தயார் செய்யப்படுகின்றன. இன்றைய தேதியில் பயணத்தின் மீது எல்லோருக்கும் ஆர்வமும், இதனால் இந்தியாவில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.\nஅப்படி ஊர் சுற்ற விரும்புவர்கள் அந்தந்த ஊர்களுக்கு பயணிக்கும்போது அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்க்காமல் திரும்புவது அந்த பயணத்தையே வீணாக்குவதற்கு சமம். நீங்கள் செல்லும் ஊர்களில் என்னென்ன உணவு வகைகள் பிரபலம், அவை எந்தெந்த இடங்களில் கிடைக்கும் போன்ற தகவல்களை தெரிந்துகொண்டு பயணிப்பது எவ்வளவு பயன் தரக்கூடியதாக இருக்கும்........\nகேரளா; 'கேரளம் எந்து பறையும் போள்...' ...அதாவது கேரளாவென்று சொல்லும்போதே குழாய்ப்புட்டு, கொண்டக்கடலை, நேந்திரம் சிப்ஸ்தான் ஞாபகத்துக்கு வரும். கேரளாவில் தென்னை மரங்கள் அதிகமாக காணப்படுவதால் தேங்காய் கொண்டு செய்யப்படும் உணவுகளும், மீன்களும் இம்மக்களால் அதிகமாக உண்ணப்படுகின்றன.\nஆந்திரபிரதேசம்;ஆந்திரானாலே காரசாரம்தான்.குண்டூர் சிக்கனுக்கு ஈடு இணையா எதையாவது சொல்ல முடியுமா...அடஅடஅட...நல்லா காரசாரமா அத பாத்தவுடனேயே நம்ம நாக்குல எச்சு ஊற ஆரம்பிச்சிரும்..அப்படியே ஹைதராபாத் போனா ஹைதராபாத் பிரியாணி, பொட்டிவங்காயா (சின்னக் கத்திரிக்காய் வறுவல்), கோங்குரா ஊறுகாய் என்று ஒரு புடி புடிக்கலாம். பொதுவா ஆந்திராவுல சைவமோ, அசைவமோ ரெண்டுமே ஜோருதான்\nகோவா;கோவா அதன் கடல் உணவுகளுக்காகவே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளிடம் பிரபலம். இங்கு கிங் ஃபிஷ் என்றழைக்கப்படும் விஸ்வான் மீன் அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதோடு இங்கு வவ்வால் மீன், டுனா மீன், கானா���்கெளுத்தி போன்ற மீன்கள் தேங்காய் பாலுடன் வித்தியாசமான முறையில் பரிமாறப்படுகிறது. இவைதவிர நண்டு, இறால் உள்ளிட்டவை இங்கு உண்ணப்படும் வழக்கமான கடல் உணவுகளாகும்.\nகுஜராத்;குஜராத் மக்கள் பெரும்பாலும் சைவ உணவுகளையே அதிகமாக உண்ணக்கூடியவர்கள். இங்கு மிகவும் பிரபலமான குஜராத்தி தாலி ரொட்டி, பருப்பு, அரிசிச்சோறு, அப்பளம், சப்ஜி எனப்படும் குருமா போன்றவற்றுடன் சுவையாக சமைக்கப்படுகிறது. பொதுவாக வடக்கு குஜராத், கத்தியாவாட், கட்ச், தெற்கு குஜராத் ஆகிய நான்கு பகுதிகளில் மட்டுமே நீங்கள் குஜாராத்தி உணவு வகைகளை ருசிக்க முடியும். இந்த பகுதிகளுக்கு நீங்கள் மாம்பழ சீசனில் சென்றால் கெரி நோ ரஸ் என்ற மாம்பழ உணவு வகையை ஒரு கை பார்க்கலாம்.\nமேற்குவங்கம்;இந்தியஉணவு வகைகளில் 1000 ஆண்டு பாரம்பரியத்தை இழக்காமல் அதே சுவையோடு இன்றும் தயார் செய்யப்படும் உணவு வகை மேற்கு வங்க உணவுகள்தான். எத்தனை எத்தனை வகைகள், அதில் எத்தனை மாறுபட்ட சுவைகள். பேட்கி பட்டூரி (வாழை இலையால் சுற்றப்பட்ட மீன்), டாப் சிங்க்ரி (இளநீர் உள்ளே வைத்து பரிமாறப்படும் இறால்கள்), கோஷா மாங்க்ஸோ (கார சாரமான சிக்கன்), இலிஷ் பாப்பா (வெகு பிரபலமான மீன் வகை) என்று வருடத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் புதுப்புது உணவு வகைகளை சாப்பிடலாம். அதோடு உலகப்புகழ்பெற்ற ரசகுல்லா மேற்கு வங்கத்தின் தவிர்க்க முடியாத இனிப்பு வகை. எல்லாவற்றையும் விட ஆம்போரார் ஷோர்போத் எனும் மாங்காயால் செய்யப்படும் பானத்தின் ருசியில் நீங்கள் கரைந்து போவது உறுதி\nபீகார்;பீகார் உணவு எப்பவுமே சிம்பிளாவும், சூப்பராவும் இருக்கும். சுட்ட கொண்டக்கடலை நிறைஞ்சிருக்கும் லிட்டி சோக்கா எனும் உப்பு கோதுமை கேக் பீகார்ல ரொம்ப பிரபலம். அப்படியே அசைவத்துக்கு தாவுனா உருளைக்கிழங்கும், கர மசாலாவும் சேர்த்து செய்யப்படும் சாலான் அப்படிங்கற ஆட்டுக்கறி உணவு அட்டகாசம். அதோட மால்புவா, பாலுஷாஹி, சாத் திருவிழாவின் போது தயார் செய்யப்படும் தெக்குவா போன்ற இனிப்பு வகைகளை நீங்கள் பீகார் செல்லும்போது சுவைக்க மறந்துவிடாதீர்கள்.\nஅஸ்ஸாம்;அஸ்ஸாம் உணவுகள் காரம் குறைவாக இருந்தாலும் மூலிகைகள்,காய்கறிகள்,பழங்கள் சேர்த்து மணக்க மணக்க செய்யப்படுகின்றன.இங்கு பரவலாக உட்கொள்ளப்படும் மீன் உணவுகளில் ரோஹ��� மீனின் தலையை கொண்டு செய்யப்படும் கார் என்ற மீன் உணவை சொல்லலாம். இது தவிர தேங்கா எனும் மீன் உணவு, பித்தா எனும் அரிசி கேக் போன்ற உணவுகளும் அஸ்ஸாமை நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.\nஉத்தரகண்ட்;உத்தரகண்ட் பனிமலைகள் சூழ்ந்த குளிர்ச்சியான பகுதி என்பதால் இங்கு சமைக்கப்படும் உணவில் பயிறு வகைகள், சோயாபீன்ஸ், காய்கறிகள் ஆகியவை சத்துக்காக அதிக அளவில் சேர்க்கப்படுகின்றன. இவற்றோடு ஜாம்பு, டிம்மர், காந்த்ரைனி, பங்கீரா உள்ளிட்ட சுவையூட்டும் பொருட்களும் சேர்த்து சமைக்கப்படுகின்றன. இவற்றில் குறிப்பாக பல்வேறு காய்கறிகள், பசலை கீரை, வெந்தயம் ஆகியவற்றை கொண்டு தயார் செய்யப்படும் 'சாக்' என்ற குமாவோனி உணவை நீங்கள் உத்தரகண்ட் செல்லும்போது மறந்து விடாதீர்கள்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13622&ncat=2", "date_download": "2018-05-22T11:56:39Z", "digest": "sha1:AMYUFSSQ3ZNBSTKTN56YKQQ45UNUSYFK", "length": 50759, "nlines": 455, "source_domain": "www.dinamalar.com", "title": "கவரிமான்! | வாரமலர் | Varamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: துப்பாக்கிச்சூட்டுக்கு பலி 9 மே 22,2018\nகுதிரை பேர ஆடியோ போலி: காங்., எம்.எல்.ஏ., மே 22,2018\nகுமாரசாமி பதவியேற்புக்கு எதிராக வழக்கு: சுப்ரீம் கோர்ட் மறுப்பு மே 22,2018\nகவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த ஜனாதிபதி மே 22,2018\nகர்நாடகா தேர்தல் முடிவால் பா.ஜ.,வுக்கு நெருக்கடி முக்கிய மசோதாக்கள் நிறைவேறுவதில் சிக்கல் மே 22,2018\nகருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய\n\"\"கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் எல்லாம் பார்க்க அழகா இருக்கும். வாம்மா, போய் பார்க்கலாம்.''\n\"\"எனக்கு நிறைய படிக்க வேண்டியிருக்குப்பா... நாளைக்கு கணக்கு பரிட்சை இருக்கு... நான் வரலைப்பா.''\nஅதற்கு மேல் மகளை வற்புறுத்தவில்லை சாமிப்பிள்ளை.\n\"\"சரிம்மா... கதவ பூட்டிக்கோ. பசிச்சா சாப்பிட்டுடு... எனக்காகக் காத்திருக்காதே\n\"\"சரிப்பா,'' என்றவாறே, படிப்பதில் மூழ்கி விட்டாள்.\nகுடவாயில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் ��ாமிப்பிள்ளை. அவர் மகள் சரளா, பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்புப் படிக்கும் மாணவி. பிறந்தவுடனேயே தாயைப் பிரிந்த மகளை, தன் தாயின் உதவியுடன் செல்லமாக வளர்த்தார். உற்றார், உறவினர்கள் எவ்வளவு வற்புறுத்தியும், மறுமணம் செய்து கொள்ள வில்லை. அதனாலேயே, அவர் மதிப்பு மேலும் கூடியது.\nமிகவும் சிக்கனமானவர்; ஆனால், கஞ்சன் இல்லை. கறாராக நடந்து கொள்வார்; ஆனால், முசுடு இல்லை. இக்காலத்திற்கு ஒத்துவராத, ஒரு நல்லப் பழக்கம் அவரிடம் இருந்தது. அரசோ, அரசியல்வாதியோ, இலவசமாக யார் எதைக் கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ள மாட்டார்.\nஒரு முறை, மழை வெள்ள நிவாரணத்திற்காக, அனைத்துத் தரப்பினருக்கும் பணமும், பொருட்களும் வினியோகிக்கப்பட்டன. வாத்தியார், நிவாரணப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டாரேயொழிய, எதையும் பெற்றுக் கொள்ள வில்லை.\nபஞ்சாயத்துத் தலைவர் நல்லக்கண்ணு, ஒவ்வொரு முறையும் தன் பிறந்த நாளை முன்னிட்டு, ஊராருக்கு எதையாவது இலவசமாகக் கொடுத்துக் கொண்டேயிருப்பார். எப்படியாவது, அரசியலில் செல்வாக்குப் பெற்று, முதல்வர் பதவியைப் பெற வேண்டும் என்பது தான், அவர் கனவு. கனவல்ல, முடிவே செய்திருந்தார். இப்போது ஆகும் செலவை, பிற்பாடு சம்பாதித்து விடலாம் என்பது அவர் நம்பிக்கை.\nஒருமுறை அவர், தன் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவியர் அனைவருக்கும் இலவசமாக பள்ளிச்சீருடைக்கான துணிகளை வினியோகித்தார். அவர் மகன் ரகுபதி தான் வந்து கொடுத்தான். வாங்கிக் கொள்ளாமல் மறுத்து விட்டாள் சரளா. உள்ளுக்குள் கறுவிக் கொண்டான் ரகுபதி.\nஉள்ளூர் பிரமுகர் ஒருவர், ஏதோ காரணத்திற்காக, ஆண்கள் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும், மிதிவண்டி வாங்கிக் கொடுத்தார். ஏற்கனவே, சைக்கிள் இருப்பவர்களும், \"ஒன்றுக்கு இரண்டாக இருந்துட்டுப் போகட்டுமே...' என்ற மனோபாவத்துடன், பெற்றுக் கொண்டனர்.\nமிதிவண்டியே இல்லாத சாமிப்பிள்ளை வாங்கிக் கொள்ளவில்லை. அவருடைய இந்த கொள்கையால், பலரின் ஏளனத்திற்கும், சிலரின் விரோதத்திற்கும் கூட ஆளானார். சரளாவும், அப்பாவுக்குப் பொண்ணு தப்பாமல் பிறந்திருந்தாள்.\n\"இன்னிக்கு எங்க டீச்சர் என்னை ரொம்பவே திட்டிட்டாங்க...'\n\"சமுதாயத்துல, ஒரு அந்தஸ்துல இருக்கிறவங்க, பெரிய மனுஷங்க வந்து கொடுத்தாக் கூட, வாங்க மாட்டேங்குறே, ஆனாலும் உனக்கு ரொம்பவே திமிருன்னு திட்டினாங்க...'\n\"அதுக்காகக் கவலைப்படாதே... வாங்கிக் கொள்வதும், நிராகரிப்பதும் நம் விருப்பம்...'\n\"அன்னிக்குக் கூட வனிதா, எனக்கான பங்கை, அதான்ப்பா, யூனிபார்ம் துணிகளை அவளுக்கு வாங்கித்தரச் சொன்னா. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்...'\n\"நல்லதும்மா... ஏழைகள் தன்மானத்தோட இருக்கணும். எதற்கும் கையேந்தக் கூடாது. பசிக்கொடுமைக்கு பயந்து, உணவைப் பெற்றாலும், பதிலுக்கு உடலுழைப்பை கொடுக்கணும். எதையும் இலவசமா வாங்கிக்கக் கூடாதுங்கிற எண்ணம் நமக்கு வரணும்மா...'\n\"நல்லதுதான்... ஆனா, அதை படாடோபத்துக்காக செய்யக் கூடாது. பணக்காரன்னாலும், பணிவு வேணும்மா\n\"அன்னிக்குப் பார்த்தியா சரளா... மழை நிவாரணப் பணம், நாமும் வாங்கலாம் தான். ஆனா, நமக்கு என்ன சேதம்... நாம் வாங்கிக்கலைன்னா அது ரொம்ப தேவைப்படற ஒருவருக்குப் போய் சேரும். நம்ம மாதிரி தேவைப்படாதவங்களுக்கும் கொடுக்கும் போது, நிவாரணம், இலவசம்ன்னு, வரிப்பணம், ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படாம வீணாக்கப்படுகிறது...'\n\"பாவம் தான் சரளா... ஆனா, நிவாரணம் இல்லாமலேயே எத்தனை எத்தனை இலவசங்கள். வருஷா வருஷம், மழை வெள்ளம் வருவதும், குடிசைகளை அடிச்சிட்டுப் போறதும், கோடையில தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படறதும், எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே. பணத்தை இந்த மாதிரி சீரமைப்புப் பணிகளுக்கு செலவு செஞ்சா, மக்கள் பாதுகாப்பா இருப்பாங்கல்ல\n\"நீங்க மட்டும் வெயில் காலத்துல தண்ணீர்ப் பந்தல் வைச்சு, நீர் மோரெல்லாம் இலவசமாக தர்றீங்களே...' பளிச்சின்னு கேட்டாள் சரளா.\n\"அதை நான் என் நலனுக்காக, நான் பிரபலமாகணும்ன்னு செய்யலம்மா. வெயில்ல தவிக்கிற மக்கள், தாகம் தணிச்சிக்கத் தான் அந்த ஏற்பாடு\nமிகப்பெரிய மாலையணிந்து, மேடையில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் நல்லக்கண்ணு. அவர் தன்னுடைய, எல்லாப் பிறந்த நாளையும் ரொம்ப விமரிசையாகக் கொண்டாடுவார். இது, சஷ்டியப்த பூர்த்தியாயிற்றே... விடுவாரா\nஅவருடைய நண்பர்கள் மேடையேறி, வானளாவப் புகழ்ந்து, வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம், பிறந்த நாளையொட்டி, இலவச வேஷ்டி - சேலைகள் கொடுத்துக் கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. மேடையருகிலேயே, பொய்க்கால் குதிரையாட்டம் , கரகாட்டம் ஆரம்பித்திருந்தது. வாத்தியார் சாமிப்பிள்ளை மற்றும் அவர் சகாக்கள் மி���வும் பரவசத்துடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.\nநல்லக்கண்ணுவின் மகன் ரகுபதி, விழா நிகழ்ச்சிகளை மேற்பார்வையாகவும், பெண்கள் கூட்டத்தை கீழ்ப்பார்வையாகவும் பார்த்துக் கொண்டிருந்தான்.\nஎன்ன நினைத்தானோ, இடையில் ஒரு நடை வீட்டிற்குப் போய் வர, வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வழியில்...\n\"அட, வாத்தியார் வீட்ல விளக்கு எறியுதே. திமிர் பிடிச்ச மனுஷன், பிறந்த நாள் விழாவுக்கு வராம வீட்டிலேயே இருக்கானா... ஒரு கை பார்ப்போம்...' வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே போனான்.\nதனியே இருந்த சரளா, வேங்கையிடம் சிக்கிய புள்ளிமான் ஆனாள்\nகண்ணீர் வற்ற வற்ற அழுதாள். என்ன அழுது என்ன பயன். போன கற்பு மீண்டும் வருமா\nஅந்த அயோக்கியன், உடலை மட்டுமா சின்னாபின்னமாக்கினான் அப்பாவை, என் அன்பு அப்பாவை எப்படியெல்லாம் திட்டினான். \"இலவசமாக வாங்க மாட்டீங்களோ... இப்ப நான், என்னையே உனக்கு இலவசமாத் தரப்போறேனே... அப்பனும், பொண்ணும் என்ன செய்வீங்க பார்க்கலாம். உனக்கும் திமிரு, உங்கப்பனுக்கும் திமிரு...'\n\"பாவம் அப்பா... ம்கூம். இது அப்பாக்குத் தெரியக்கூடாது. தெரிஞ்சா தாங்க மாட்டாரு...' விருட்டென்று எழுந்து, குளிக்கப் போனாள். வெகு நேரம் குளித்தாள்.\n\"இது கண்டிப்பா அப்பாவுக்குத் தெரியக் கூடாது...' இயல்பாக இருக்க, பெரும் முயற்சி செய்\n\"\"இதோ வந்துட்டேன்ப்பா,'' சிரித்த முகமாக, இருக்க பெரும் முயற்சி செய்தாள். கதவைத் திறந்தாள்.\n\"\"ஆமாம்ப்பா... தூக்கம் தூக்கமா வந்தது, அதான் போய் குளிச்சிட்டேன்.''\n\"\"சரி வாம்மா சாப்பிடலாம்... பசிக்குது.''\nபழங்கால கிராமிய நடனங்களைப் பற்றி, புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார். சரளாவும், பேருக்கு சாப்பிட்டு முடித்தாள்.\nஏறத்தாழ நான்கு மாத காலம், வேகமாக ஓடியது.\n\"என்ன சரளா... இப்போல்லாம், ரொம்ப டல்லா இருக்கே' ஒரு ஆசிரியையின் கேள்வி.\n\"ஏண்டி... ரொம்ப எளைச்சிகிட்டே வர்றே' ஒரு தோழி கேட்ட போது தான் அவளுக்கு, \"சுர்' என்றது. நான்கு மாதங்களாக, \"அது' வரவில்லையே' ஒரு தோழி கேட்ட போது தான் அவளுக்கு, \"சுர்' என்றது. நான்கு மாதங்களாக, \"அது' வரவில்லையே நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவள். \"விஷயத்தை' புரிந்து கொண்டாள்.\n\"\"சரளா... என்னம்மா சீக்கிரம் வந்துட்டியா... இல்லே ஸ்கூலுக்கேப்போகலையா'' கூடத்தில் மகள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பதற்றத்துடன் கேட்டார் சாமிப்பிள்ளை.\nஎப்போதும் அவர் தான், முதலில் வருவார். சிறப்பு வகுப்பு, கூடைப்பந்து பயிற்சி என்று, சரளா தினமும் மாலை, அப்பா வந்த ஒரு மணி நேரம் கழித்து தான் வருவாள். ஆக, சரளாவைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.\nபதில் சொல்லாமல் தலை குனிந்தாள் சரளா.\n'' அருகில் வந்து தொட்டுப் பார்த்தார். அவ்வளவு தான், அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள்.\n\"\"என்னம்மா... என்னம்மா... சொல்லும்மா,'' வாத்தியார் பதறினார்.\nஅழுகையுடனே, எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். மீண்டும் அழுதாள்.\nசாமிப்பிள்ளை மிரண்டுபோனார். நல்லக் குறிக்கோளுடன், உயர்ந்த நெறியில் வாழ நெனச்சதுக்கு, இவ்வளவுப் பெரிய தண்டனையா\n\"\"அழாதேம்மா... எந்த பிரச்னைக்கும், அழுகை தீர்வாகாது,'' உள்ளுக்குள் நொறுங்கினாலும், மகளைத் தேற்றினார்.\n\"\"இலவசத்திற்குக் கையேந்தினால், உடல் உழைக்க மறுக்கும் என்பதைத் தானே வாழ்ந்து காட்ட முயற்சித்தோம். அது தப்பில்லையே சரளா... தைரியமாக இரு. நீ மனதால் கெடவில்லை, உடம்பாலும் கெடவில்லை, கெடுக்கப்பட்டிருக்கிறாய். நான் சொல்வதை மட்டும் நீ கேள். மீதியை நான் பார்த்துக்கிறேன்.''\nமகளை மார்போடு அணைத்து, முதுகில் வருடினார். சரளாவுக்கு அது ஆறுதலாக இருந்தது.\nஇரவு முழுவதும் அழுதார். விடியும் முன்பாக, ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.\nஇரண்டே நாட்கள், தீர்மானித்ததை செயல்படுத்தினார். தக்க காரணம் சொல்லி, இருவருக்கும், பள்ளியில் சில மாதங்களுக்கு விடுப்பு வாங்கிக் கொண்டார். மகளுடன் சென்னையில் உள்ள, தன் உயிர் நண்பன் வீட்டிற்குப் புறப்பட்டார்.\nகருவை கலைத்து விட்டு, மகளை சென்னையிலேயே படிக்க வைக்க வேண்டும் என்பது தான், அவர் தீர்மானம்.\nகாலம் கடந்து விட்டதால், கருவை கலைப்பது ஆபத்து. அதற்காக செய்யும் முயற்சி, சரளாவின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று மருத்துவர் கை விரித்து விட்டார்.\nபாவம் சாமிப்பிள்ளை. இடிவிழுந்தது போலாகி விட்டது அவருக்கு. \"\"அண்ணே... கவலைப் படாதீங்க. குழந்தை நல்லவிதமா பொறக்கட்டும். அதை நாங்க வளர்த்துக்குறோம். நீங்க சரளாவை அழைச்சிட்டுப் போயிடலாம். இப்போதைக்கு நீங்கப் போங்க. நாங்க சரளாவை பார்த்துக்குறோம்,'' நண்பரின் மனைவி, மிகவும் வற்புறுத்திக் கூறினாள். நண்பரும் அதையே மீண்டும் மீண்டும் சொன்னார்.\nசாமிப்பிள்ளைக்கும், வேறு வழி தெரிய வில்லை. அவரும் மகளுடனேயே அங்கேயே தங்கிவிட்டார். ஆனால், அவ்வப்போது குடவாயில் சென்று வந்தார்.\nநண்பரும், அவர் மனைவியும் சரளாவைத் தங்கமாகத் தாங்கினர். சரளா தான் பாவம். ஒரு சமயம் இருப்பது போல், மற்றொரு சமயம் இருக்க மாட்டாள்.\n\"அங்கிள்... ஆன்டி...' என்று இருவருடனும், ஒட்டிக் கொண்டு சந்தோஷமாக இருப்பாள். மறு நிமிடம், \"மூட் - அவுட்' ஆகி, அழுது கொண்டிருப்பாள்.\nஒரு நேரம், அவர்களுடன் சேர்ந்து ஓட்டல், கோவில் என்று மகிழ்ச்சியுடன் சென்று வருவாள். மறு நேரம், யாருடனும் பேசாமல், மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப் பாள்.\nஅவளாக, தன் நிலைக்கு வரும் வரை, யாராலும் அவளைப் பேச வைக்க முடியாது. எங்கே அவளுக்கு பைத்தியம் பிடித்து விடுமோ என்று கூட பயந்தனர்.\nசாமிப்பிள்ளையின் மனம் அனலாக எரிந்தது.\n\"பிறக்கும் இந்த குழந்தையை வைத்தே, அந்த ரகுபதியையும், அவன் குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைக்கிறேன் பார்...' என்று கறுவிக் கொண்டார்.\nகாலம் விரைந்து ஓடியது. அழகான ஆண் மகவைப் பிரசவித்தாள் சரளா. குழந்தை பிறந்த பின்னும், மூன்று மாதங்கள் வரை இருவரும் சென்னையிலேயே தங்கியிருந்தனர். ஒரு நன்னாளில் குடவாயிலுக்கு வண்டி ஏறினர். எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல், குழந்தையுடன் தான் புறப்பட்டனர்.\n\"\"அப்பா... கொஞ்சம் காபி சாப்பிடுங்க,'' வற்புறுத்தி கொடுத்தாள் சரளா. வண்டி ஏறியது முதல், சாமிப்பிள்ளை சோகமாகவும், ஏதோ சிந்தனையாகவும் இருந்தார்.\n\"\"நேரமாவுதப்பா... இட்லி சாப்பிடுங்க, ஆன்டி சமையல் ரொம்ப நல்லாயிருக்கில்லப்பா\nஏறத்தாழ ஒரு வருடமாக, துயரத்திலும், கண்ணீரிலும் புதைந்து போயிருந்த சரளா, இன்று வண்டியேறியது முதல், கலகலப்பாக பேசிக் கொண்டு, மிக சகஜமாக இருந்தாள்.\nபழையபடி, தந்தையை மிக அன்புடன் கவனித்துக் கொண்டாள். குழந்தையைத் தான், அதிகம் கண்டு கொள்ளவில்லை. சகப் பயணிகளிடம் அதிகம் பேசாமல், இருவரும் எச்சரிக்கையுடன் இருந்தனர்.\nசரளாவின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டே வந்தாலும், சாமிப்பிள்ளை உள்ளுக்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.\nஇக்குழந்தையை வைத்து, ரகுபதியையும், அவன் தந்தை நல்லக்கண்ணுவையும், ஊரில் வெட்கித் தலைகுனியும்படி செய்ய வேண்டும். அவமானத்தால், அந்த குடும்பமே நசிந்து, சின்னாபின்னமாக வேண்டும். யோசித்து யோசித்து, ஒரு திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.\nமாலை மறைந்து, இரவு வரத் துவங்கியது. எங்கும் இருள் கவியத் துவங்கியது. கும்பகோணம் சந்திப்பில் வண்டி நின்றது. அப்பாவும், மகளும் குழந்தையுடன் வண்டியை விட்டு இறங்கினர்.\nபழைய கலகலப்புடனேயே இருந்தாள் சரளா. அவர் முகத்தில், ஒரு உறுதி தென்பட்டது. ஒரு உணவு விடுதியில், இரவு உணவை முடித்து, வீட்டை அடைந்தனர். பயணக் களைப்பு உறக்கத்தில் முடிந்தது.\n\"\"சரளா... என் கண்ணே... ஏனம்மா இப்படி செஞ்சே,'' அலறினார் சாமிப்பிள்ளை. தலையில் அடித்துக் கொண்டார். அவர் அலறலில் ஊரே கூடிவிட்டது. சூரியன் கூட வந்து எட்டிப் பார்த்தான்.\nரகுபதி வீட்டு வாசலில் அடர்ந்து வளர்ந்திருந்தது வேப்பமரம். அதில் சரளாவின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் இடுப்பில் ஒரு வெள்ளைக் காகிதம் சொருகி இருப்பதைப் பார்த்து, ஒரு பெண் அதை எடுத்து படித்தாள்.\n\"டேய் ரகுபதி... நீ எதை வேணுமானாலும், இலவசமா தருவே... நான் எதையுமே இலவசமா வாங்க மாட்டேன்டா. இந்த குழந்தையைப் பற்றி சந்தேகமா இருக்கா... டி.என்.ஏ., டெஸ்ட் செய்து பாருடா...'\nகுழந்தை வீறிட்ட சப்தம் கேட்ட பாதிக் கூட்டம், ரகுபதி வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்த சிசுவை நோக்கி ஓடியது.\nநடிகை ஏஞ்ஜலினா ஜோலி மாதிரியே\nதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்\nவிண்வெளிக்கு சுற்றுலா போக விருப்பமா\nஉ.பி.யை கலக்கும் இளம் சிவப்பு படை\nவீரத்துறவி விவேகானந்தரின் 150வது ஆண்டுவிழா\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇந்தக் கதையின் மூலம் ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை... சில கருத்துக்கள்: (1) பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை என்னவோ ஒரு திட்டம் தீட்டினார் என்று பல இடங்களில் கூறப்பட்டாலும் அது என்னவென்று கடைசி வரை சொல்லப்படவில்லை (2) இப்போது பெண்களுக்குத்தான் சட்டம் சாதகமாக உள்ளது... (சில சமயங்களில் அப்பாவி ஆண்களையும் சேர்த்தே தண்டிக்கும் அளவுக்கு).. அப்படி இருக்கையில், \"சரி, நான்தான் இழந்த கற்பைத் திரும்பப் பெற முடியாது, இனிமேலாவது இந்தக் கயவன் தவறு செய்யாதவாறு இவனைத் தண்டிக்க வேண்டும்.. அது தவறு செய்ய நினைக்கும் மற்ற ஆண்களுக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும்\" என ஆசிரியர் இந்தப்பெண்ணை ஒரு முன் மாதிரியாக சித்தரித்திருக்கலாம்... (3) நல்லவர்கள் எல்லாரும் கோழைகள் என்ற எதிர்மறைக் கருத்தை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார். இது ஏற்புடையதாக இல்லை...\nநீ செய்யாத தவறுக்கு என்னம்மா தூக்குலெ தொங்கினே . பாவம் அந்த சிசு என்ன பாவம் செஞ்சுது\nஅவ்வளவு சிறப்பாக இல்லை. நிறைய தொய்வு உள்ளது கதை சொல்லும் பாணியில்.\nஎன்ன கன்றாவி கதை இது..\nராதை அவர்களே... நல்ல முயற்சி.. ஆனால் இன்னும் பயிற்சி தேவை...\nநான் இதை போன்ற முடிவுகளை கடுமையாக எதிர்கின்றேன்.பெண் இறக்காமல் வேறு எந்த முடிவாக இருபினும் நான் ஏற்று கொண்டு இருபேன்.\nஇது கதைக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். ஆனால் ஆண் செய்த தவறுக்கு பெண்ணை அவசியம் கொல்லத்தான் வேண்டுமா பெண்கள் மனதில் இதுபோன்ற எண்ணங்களை பதிய வைக்காதீர்கள். அந்தப் பெண் செய்திருக்க வேண்டியது. அவன்மேல் புகார் செய்து அவனை உள்ளே வைப்பதுதான். அவனைத் திருமணமும் செய்துகொள்ளக்கூடாது. பெண்கள் மனதில் உறுதியை விதையுங்கள். பலஹீனத்தை பரப்பாதீர்கள். பெண்களை இதுபோன்ற அடிமைத் தளைகளில் இருந்து விடுவிக்குமாறு கதைகளை எழுதுங்கள். - அன்புடன் கண்ணன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்து���்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2014/12/blog-post.html", "date_download": "2018-05-22T12:07:33Z", "digest": "sha1:MX2CHN6QU4ALZFAAGKECWDILKS5266KF", "length": 14094, "nlines": 67, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: பயங்கரவாதிகளால் எப்படி சாத்தியமாயிற்று!!!", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 5:48 PM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விதம் விதமான நோய்களும் பதிவுகளில் வராத மரணங்களும் அதிகரித்திருக்கிறது.\nஎயிட்ஸ் நோயாளிகளே இல்லாதிருந்த ஊரில் எயிட்ஸ் நோயாளிகளும் வயது வேறுபாடின்றி விதம் விதமான புற்று நோய்களும் அதிகரித்திருக்கிறது.\nபயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, இந்த மண்களில் விளைந்ததை மட்டும் உண்டு வளரும்வரை இத்தனை நோய்கள் வந்ததில்லை.\nபயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை இத்தனை பாலியல் நோய்கள் வந்தததில்லை.\nபயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை அர்த்தமில்லாத சாவுகள் வந்ததில்லை.\nஎன்ன நடந்ததது இந்த நிலத்திற்கு\nகலப்படமில்லாத பொருட்கள் மக்களுக்கு கிடைக்க பயங்கரவாதிகள் என்ன செய்திருப்பார்கள்\nவீரியம் மிக்க விவசாயம் நடக்க பயங்கரவாதிகள் என்ன செய்திருப்பார்கள்\nமக்களை மனிதக் கேடையங்களாக்கி நோயற்ற சமுதாயத்தை வளர்க்க பயங்கரவாதிகளால் எப்படி முடிந்ததது\nபயங்கரவாதிகள் இல்லாத இந்த ஊரில் இப்போது, ஊறுகாய்க்கும் கருவாட்டிற்கும் கூட மாற்றீடாக இரசாயண பதப்படுத்தபட்ட பொருட்கள் மாத்திரமே குறைந்த விலையில் மக்களுக்கு தாராளமாக கிடைக்கின்றன.\nபயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, இரசாயணத்தால் பழுக்கவைக்கப்ட்ட கவர்ச்சிகர பழங்கள் மாத்திரமே குறைந்தவிலையில் மக்களுக்கு தாராளமாக கிடைக்கின்றன.\nபயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, மரத்தில் இருந்து பிடுங்கி ஒருவாரமாகியும் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கும் தம்புள்ள மரக்கறிகளே தாராளமாக மக்களுக்கு மலிவாக கிடைக்கிறது.\nபயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, பாலியல் இச்சைகளுக்கு படுக்கையறைகள் தாராளமாக எங்கும் கிடைக்கின்றன.\nபயங்கரவாதிகள் இல்லாத ஊரில் இப்போது, பாடப்பரப்பிற்கு மீறிய பாலியல் கல்விகள் பதின்ம மாணவர்களுக்கு வலிந்து திணிக்கப்படுகிறது.\nபயங்கரவாதிகள் இல்லா ஊரில் இப்போது, பிள்ளைகளை கட்டுப்படுத்தும் திறனை பெற்றோர்கள் இழந்துவருகிறார்கள்.\nபயங்கரவாதிகள் இருந்தபோது மாலை 6 மணிக்கு மேல் பிள்ளை வீடு வராவிடின் பதறியடித்து வீதியெல்லாம் அலைந்து திரிந்த பெற்றோர் இன்று தமிழக நாடகங்களில் மூழ்கிக் கிடக்கின்றனர்.பாடசாலைப்பிள்ளை எதற்காக இத்தனை தாமதமென்றோ, சொல்லப்படும் காரணம் உண்மையானதென்றோ அறியும் ஆவல் பெற்றோருக்கு குறைந்து கொண்டே வருகிறது.\nஇது ஒன்றும் ஆச்சரியப்படும் வரலாறல்ல. நூற்றாண்டுகள் கடந்தும் தொடரப்படும் இன அழிப்பின் நுண்ணிய யுக்தி. சிந்தனைகளை திசைதிருப்புதல் மற்றும் தான்வாழும் சமுதாயத்தில் தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாதபடி பொழுதுபோக்குகளிற்கு மக்களை அடிமையாக்குதல் என்பது காலாகலாமாக தொடரும் ஆழும் அரசுகளின் அரசியல்.\nபிலிப்பின்ஸ் மக்கள் தமது கலாச்சாரத்தை தொல���த்து இன அடையாளத்தை தொலைத்து இன்று கூனிக்குறுகி நிற்பதற்கு காரணம் சுகபோகத்திற்கு அடிமையானது. பணத்திற்காக அமெரிக்க வல்லாதிக்கத்தின் பாலியல் தேவைகளுக்கு அடிமையானது.\nபோராடி விடுதலைபெற்று இன்று வீராப்புடன் நிமிர்ந்து எல்லா இனங்களுமே இப்படியான இன அழிப்பின் நுண் பக்கங்களை கடந்து வந்தவைதான் எனினும் இவ்வளவு வேகமான வீழ்ச்சியடைந்த இனங்கள், அடையாளங்களை இழந்து கலப்படமிக்க இனமாக மாறி நடைப்பிணங்களாக போனது தான் வரலாறு.\nஒன்றுக்கொன்று சமாந்தரமாகவும் மக்கள் புரிந்து கொள்ளதாபடி கவர்ச்சிகரமாகவும் ஏராளமான இன அழிப்பு யுக்திகள் மக்களிடத்தில் ஊடுருவவிடப்பட்டிருக்கிறது. இவற்றிற்கும் இன அழிப்பிற்கும் என்ன சம்மந்தம் என கேட்கலாம். இந்த தார்ப்பரியத்தை புரிந்து கொள்வது அத்தனை கடினமானதல்ல. போராடி வென்ற, போராடி தோற்ற இனங்களின் வரலாறுகளையும் 1900 களில் வாழ்ந்த கம்யூனிசுகளின் வரலாறுகளை வாசியுங்கள்.\n(இன்று உலகமெல்லாம் இருக்கும் கம்யூனிச கட்சிகள் எல்லாமே போலியானவை. முதலாளித்துவ பணத்தில் இயங்குபவைதான் இன்றைய கம்யூனிஸ கட்சிகள் உ+ம் : இலங்கை, இந்தியா, சீனா, ரஸ்யா)\nபயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் சாத்தியமாக இருந்த \"ஆரோக்கியமான சமுதாயம்\" எப்படி ஜனநாயக அரசால் நாசமானது என்பதற்கு பதிலே இல்லை\nPosted under : எல்லாம், கட்டுரைகள்\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\nதனிநாடு -> சுயாட்சி -> சமஸ்டி -> சுயாட்சி -> தனிநாடு - குர்திஸ்தான் மக்களின் நூற்றாண்டுப் போராட்டம்\nநீண்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட இனத்தின் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டத்தை இயலுமான அளவு சுருக்கி அவசரமாக வாசித்து கடந்துவிட எழுதியிர...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2010/02/blog-post.html", "date_download": "2018-05-22T11:59:12Z", "digest": "sha1:IY55VEF46AVAOKRWTUDTA6JS7TKIVSFV", "length": 11510, "nlines": 105, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: இலவசமாக விமானத்தில் நீங்களும் பயணிக்கலாம்", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nஇலவசமாக விமானத்தில் நீங்களும் பயணிக்கலாம்\nபலர் பல நாடுகளுக்கு பயணிக்க வேண்டிய தேவை இருக்கிறது. உறவினர்களின் திருமணத்திற்கோ, யாராவது வேண்டியவர்கள் இறக்கும் போதோ, வேலை விடயமாகவோ, சுற்றுலாவுக்கோ , தாயகத்துக்கோ அல்லது வேறு விடயமாகவோ பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படி பயணம் செய்யும் போது குறிப்பிட்ட சில விமானங்களில் பயணம் செய்தால் எமக்கு புள்ளிகள்(Points) கிடைக்கும். அப்புள்ளிகளை குறிப்பிட்ட புள்ளிகளை அடைந்ததும் எமக்கு இலவச விமானச்சீட்டுக் கிடைக்கும். இலவசம் என்றால் விமானச்சீட்டுத்தான்(Airline Ticket) இலவசம். வரி(Tax) மட்டும் நாங்கள் கட்டவேண்டும். நான் சிங்கப்பூர் (Singapore Airlines) விமானத்தில் தான் அதிகம் பிரயாணம் செய்வதினால் எனக்கு அப்பிரயாண புள்ளிகள் கிடைக்க Kris Flyerல் இணைந்தேன். சிங்கப்பூர் எயர்லான்ஸில் பிரயாணம் செய்வதினாலும் அல்லது அதன் சக விமானங்களில்( Star Alliance Partners - Air Canada, Air Newzealand,Air China, ANA, Asiana Airlines, United Airlines,Thai Airlines, Lufthansa,SAS, BMI, Austrian Airlines, South African Airlines, Swiss, US Airways, Tap Portugal, SpanAir,ADRIA,Croatia Airlines,Egyptair,Brussels Airline,LOT Polish Airline,Turkish Airline,Shangai Airlines, other airlines - Virgin Atlantic, Mexicana, Silk Airlines) பிரயாணம் செய்வதினாலும், பிரயாணிக்கும் மைல்களில் அளவுக்கு சமனான புள்ளிகள் கிடைக்கும். (Business, First Classல் பயணிக்கும் போது கூடபுள்ளிகள்)\nசிட்னியில் இருந்து நியூயோக் அல்லது சிட்னியில் இருந்து இலண்டன் செல்ல கிட்டத்தட்ட 20000 புள்ளிகள் கிடைக்கும். சிட்னியில் இருந்து கொழும்பு செல்ல கிட்டதட்ட 11000 புள்ளிகள் கிடைக்கும். அதாவது பயணிக்கும் மைல்களின் அளவுக்கு சமமாக புள்ளிகள் கிடைக்கும்.\nகுறிப்பிட்ட தங்குமிடங்களில் தங்குவதினாலும் (உ+ம் Accor ,Hilton )புள்ளிகள் பெறலாம்\nAvis,Hertz போன்ற மகிழுந்துகளை வாடகைக்கு பெறுவதினாலும் புள்ளிகள் பெறலாம்\nசிங்கப்பூரில் Shell பெற்றோல் நிலையத்தில் பெற்றோல் அடிக்கும் போதும், சிங்கப்பூர் எயர்லைன்ஸில் பிரயாணம் செய்யும் போது பொருட்களை வாங்கும் போதும் புள்ளிகள் பெறலாம்.\nஇன்னும் பல வழிகளில் புள்ளிகளைப் பெறலாம்.\n25000 புள்ளிகள் கிடைக்கும் போது சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு சென்று வர இலவச வீமானச் சீட்டினைப் பெறலாம். ஆனால் சேர்க்கும் இப்புள்ளிகள் 3 வருடத்தில் முடிவடைந்து விடும். முடியமுன்பு இப்புள்ளிகளுக்கு ஏற்ப வீமானச் சீட்டுக்கள் வாங்க வேண்டும். தற்பொழுது சில விமானங்களில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லத்(oneway) தேவையான புள்ளிகளிலும் இலவச (oneway) பயணம் செய்யலாம்.சிட்னியில் இருந்து நியூசிலாந்துக்கு Air Newzealandல் சென்று வர 12500 புள்ளிகள் தேவை.இலவச வீமானச்சீட்டுக்காக உபயோகிக்கும் புள்ளிகளினைக் கொண்டு transit வீமானச் சீட்டுக்களை பெற முடியாது.\nசிட்னியில் இருந்து 'Kris Flyer ' ல் உள்ள விமானங்களில் வேறு இடங்களில் நிற்காமல் நியூசிலாந்துக்கு செல்லும் ஒரே ஒரு விமானம் ' Air Newzealand' . இவ்விமானம் சிட்னியில் இருந்து வட நியூசிலாந்தின் ஒக்லாண்ட், ரொட்டுறுவா,வெலிங்டன் போன்ற நகரங்களுக்கும், தென் நியூசிலாந்தின் கிரைஸ் சேர்ச், குவிங்ஸ் டவுனுக்கு பறக்கிறது.\nநான் சிங்கப்பூர் எயர்லைன்சில் பிரயாணம் செய்வதினால் 'KrisFlyer ' பெறுவது போல, நீங்களும் வேறு சில விமானங்களின் மூலம் புள்ளிகள் பெறலாம். (Frequent Flyer points - Qantas,British Airways,American Airlines,Cathay Pacific,Japan Airlines...... )\nVirgin Blue மூலம் பெறப்படும் புள்ளிகள் Velocity Points ஆயூள் வரைக்கும் பாவிக்கலாம்\nஎன்னிடம் Frequent Flyer ,Velocity Pointsம் இருக்கிறது. ஆனால் நான் அதிகம் Star Alliance விமானங்களில் தான் பயணிப்பதுண்டு.\nநான் 3 முறை நியூசிலாந்துக்கு இலவசப்பயணம் செய்திருக்கிறேன். 2005ல் முதல் முறையாக சென்ற போது பார்த்தவற்றை யாழ் இணையத்தளத்தில் பதிந்திருக்கிறேன்.(2008,2009லும் நான் இலவசப்பயணம் செய்திருக்கிறேன்). அவ்வனுபவத்தை எனது வலைப்பதிவினூடாக உங்களுடன் இனி வரும் பதிவுகளுடன் பகிரவுள்ளேன்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nவார வாரம் வெளியிடப்படும் படங்களின் படவரிசைகளைப் பார்வையிட\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nஇலவசமாக விமானத்தில் நீங்களும் பயணிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://civilyasir.blogspot.com/2016/08/", "date_download": "2018-05-22T11:49:55Z", "digest": "sha1:6EKB63B7OHXF6EETI7AQDWMFDUL3FXAL", "length": 16149, "nlines": 80, "source_domain": "civilyasir.blogspot.com", "title": "வாழிய வாழியவே: 08/01/2016 - 09/01/2016", "raw_content": "\nபுதன், ஆகஸ்ட் 03, 2016\nஅல்பைக் எனும் அம்மா உணவகம்.\nஎந்த புது இடத்துக்குப் போனாலும் என்னோட முதல் பிரட்சணை சாப்பாடுதான். ஆறுமாத புராஜெட்டுக்காக சவுதி ஜித்தா வருவதற்கு முன், ‘’சேட்டன் கடை மோட்டா ரைஸ் விண்வெளியிலேயே கிடைக்கும் போது, ஜித்தாவில் கிடைக்காதா என்ன’’ என்று எண்ணிக்கொண்டுதான் வந்தேன். ஆனால் வந்தபின்புதான் தெரிந்தது, சேட்டன்கள் எல்லாம் அரபியாக கன்வெர்ட்டாகி சுட்ட கோழி விற்றுக்கொண்டிருக்கும் கொடூறம். சுட்ட கோழி சாப்பிடுவது என்பது எனக்கு பழகிப்போனது என்றாலும், முப்பது நாள் மூணு வேளையும் சுட்டகோழி என்றால், குஷ்டமாகும்தானே.\nவெரைட்டியாக வேறு ஏதாவது சாப்பிடச் சென்றால், பர்சுக்கோ அல்லது வயிற்றுக்கோ பங்கம் வந்துவிடுகிறது. இங்கு சுட்டுப்போட்டால் கூட யாரும் அரபி தவிர்த்து வேறு மொழி பேசுவதில்லை. சுற்றி இருக்கும் ஒரு மலையாளி கடையில் கூட ‘என்ன வேண்டும்’ என்பதை அரபியில்தான் கேட்கிறான். சிலரின் முகத்தைப் பார்த்து இவன் இன்னவன் என்று கண்டுகொள்வது கடினம், ஆனால் என் மூஞ்சைப் பார்த்தால் என் தெரு பெயர் முதல் பாஸ்போர் நம்பர் வரை தெரியும். தெரிந்தும் என்னிடம் அரபி அல்லது ஹிந்தியில்தான் பேசுறானுங்க. ஒரே ஒருதடவை மட்டும் தமிழ் கடைக்குச் சென்றேன். மலையாளியே பராவாயில்லை என்று தோன்றியது. ஆர்டர் எடுப்பவன் மாஸ்டரிடம் ‘’மூணு தோசைய்ய்ய், அதுல ஒன்னு மொருவலா’’ என்று சொல்லிவிட்டு, நம்மிடம் வந்து ‘’அவுர் ஆப்கா கியா சாயியே’’ன்னு கேட்டான். இதுக்கும் அவன் காதுபடவே கபாலி படத்தில் குமுதவள்ளியாக நடித்த ராதிகா ஆப்தேயின் கும்ம்மான போட்டோ ஷீட்டைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம்.\nஅரபி சாப்பாடு சாப்பிட ஆசைப்பட்டு, சில அரபி ஹோட்டலுக்குச் சென்றால் சர்வநாசம். மெனுகார்டுகூட அ���பியிலேயே அச்சடிக்கப்பட்டிருக்கும். இருந்தாலும் அதில் இருக்கும் படத்தைச் சுட்டிக்காட்டி ஆர்டர் செய்துவிட்டு டேபிளில் அமர்ந்தால், நான்குபேர் சாப்பிடும் அளவிற்கு ஒரு பெரிய்ய்ய்ய்ய தட்டில் கொண்டுவந்து வைப்பார்கள். இல்லையென்றால் சின்ன தட்டில் கொண்டுவருவார்கள் ஆனால் நான்கு நாளுக்கான சாப்பாட்டுப் பைசாவை புடுங்கிவிடுகிறார்கள். துபாயில் எட்டுவருடம் இருந்தும் அரபிமொழி கற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதில்லை, ஆனால் சவுதியில் இறங்கிய எட்டாவது நிமிடமே அந்த கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. இப்பவெல்லாம் ஊருக்கு போன் செய்தாலே ‘’பாப்பா, மாமா கெய் பாலக், குல்லு தமாம்’’ என்றுதான் வாயில் வருகிறது. நமக்கு சோறுதானே முக்கியம்.\nஇப்படி சாப்பாட்டுக்காக நான் படும் கஷ்டத்தை நண்பன் ஒருவனிடம் சொல்லி அழ, அவன்தான் அல்பைக் ரெஸ்டாரண்ட் பற்றி சொன்னான். இதுவும் KFC போன்றதுதான் என்றாலும், ஆந்திரா மெஸ்ஸில் சோறு போடுவதுபோல 10 ரியாலுக்கு இரண்டு பன்னு, 5, 6 சிக்கென் பீஸ், பிரென்ச் பிரைஸ் என அள்ளிக் கொட்டிவிடுகிறார்கள். முதல்முறையாக சாப்பிடுவதாலோ என்னவோ டேஸ்ட் சூப்பரோ சூப்பர். தொடர்ந்து சாப்பிட்டால் ஒருவேளை பொண்டாட்டி சமையல்மாதிரி சப்பென்று இருக்கலாம். லைட்ட பசிச்சா 5 ரூபாய் சான்விச், ஹெவியா பசிச்சா பத்து ரூபாய் சான்விச் என காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. பெரிய சைஸ் சான்விச்சை காலையில் வாங்கிவைத்து கடிக்க ஆரம்பித்தால், ஆபிஸ் முடிந்து வீட்டுக்ப்போகும் போது கூட மிச்சம் இருக்கும். எவ்ளோ ‘’பெரிய்ய்ய மாத்திர.....’’ தேவையானி ரியாக்சன் மாதிரி அவ்ளோ பெரிய்ய சான்விச் அது.\nஅம்மாவைப் பார்த்த பின்புதான் ஹிலாரி கிளிங்டன் கட்சியின் அதிபர் வேட்பாளராகியிருப்பதைப் போல், அம்மா உணவகத்தைப் பார்த்துத்தான் அல்பைக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக எழுதாலாம் என்று நினைத்தேன். எதையும் நம்பும் தமிழரல்லவா நாம், ஆனால் என் சொந்தக்காரர் நேற்று இரவுதான் தண்டனைக்காக தலையை வெட்டும் இடத்தைக் காண்பித்தார். ஜித்தா எப்படி என்று கேட்பவர்களிடம், ரைமிங்காக தப்பாக எதுவும் சொல்லிவிட்டு, நாட்டிற்கு நாக்கில்லாமல் வர எண்ணமில்லை, ஆகையால், ம்ம்ம்ம் ஓக்கே, பரவாயில்லை, நல்லாயிருக்கு என கவுண்டர் சொல்லுவது போல ‘’ஈயம் பூசுனதுமாரியும் இருக்கனும் பூசாததுமாரியும் இருக்கனும்’’ என்ற லெவலை மெயிண்டெய்ன் செய்கிறேன்.\nஇங்கு, டாக்ஸி எல்லாம் பாக்கிஸ்தான் நாட்டுக்காரர்களுக்கு பட்டாப்போட்டு கொடுத்துவிட்டார்கள் போல, மீட்டர் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏரியா பெயரைச் சொன்னால், 40 ரூபாய் என்பார்கள், நாம் 10 ரூபாயில் இருந்து பேரத்தை ஆரம்பிக்கவேண்டும். பத்து நிமிடத்தில் போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு இருபது நிமிடம் பேரம் பேசி 25 ரூபாய்க்கு முடிக்கவேண்டும். இங்கு எனக்கு என்னுடய சொந்தக்கார மச்சான்தான் வழிகாட்டி. முதல்நாள் அவர், ‘’டாக்ஸியில் ஏறியதும் பாக்கிஸ்தானி எந்த ஊரு எங்க வேலைபார்க்குற என கேள்விகேட்பான், அடிச்சிகூட கேட்பான், நீ இஞ்சினியர்னு மட்டும் சொல்லிறாத, இல்லாட்டி இறங்கும் போது கூட பத்து கொடு, இருபது கொடு என்று சண்டைக்கு வருவான்’’ என்று சொன்னார்.\nஇதுவரைக்கும் நிறைய முறை டாக்ஸியில் ஏறியிருக்கின்றேன், அவர் சொன்னது போலவே, ‘’என்ன தம்பி எந்த ஊரு’’ என்ற கேள்விகளை ஹிந்தியில் கேட்பார்கள் நானும், ‘’இந்தியா, மெட்ராஸ், மதராசி’’ என பதில் சொல்லுவேன். ஆனால், ‘’என்ன வேலை பாக்குற’’ என்ற கேள்வியை கேட்டுவிட்டு, “ஆபிஸ் பாய்’’ என்ற கேள்வியை கேட்டுவிட்டு, “ஆபிஸ் பாய், ஹவுஸ் டிரைவர்...” என அவர்களே பதிலும் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். ‘’என்னடா இது ஜித்தால ஒரு பொறியாளனுக்கு வந்த உச்சகட்ட சோதனை’’ என்று நானே நினைத்துக்கொள்வேன். எங்கம்மா சத்தியமா நான் இஞ்சினியர்னு சொன்னால் கூட நம்பமாட்டார்கள் போல. நம்ம டிசைன் அப்படி. டாக்ஸிக்காரர்களுக்கு பத்து ரூபாய் அதிகம் கொடுப்பதில் கூட பிரட்சனையில்லை, சிலபேர் வண்டியில் நாத்தம் குடலைப் புடுங்கும். பின் சீட்டில் போய் உட்கார பின் கதவைத் திறந்தால், வம்படியாகப் பிடித்து முன்னாடி உட்காரவைத்து கையை தூக்கி தூக்கி தும்சம் செய்வார்கள். ஒருமுறை பொறுமையிழந்து ‘’குழிக்க வேண்டியதுதாணடா”” என கேட்டுவிடலாம் என்று தோணியது, ‘’குளிச்சிட்டேனே, வேணும்னா மோந்துபாரு” என்று சட்டயை கழட்டி மூஞ்சை அக்குள்குள்ள கொண்டுபோயிருவானோ”” என கேட்டுவிடலாம் என்று தோணியது, ‘’குளிச்சிட்டேனே, வேணும்னா மோந்துபாரு” என்று சட்டயை கழட்டி மூஞ்சை அக்குள்குள்ள கொண்டுபோயிருவானோ என்ற மரணபயத்தில் வாயையும் மூக்கையும் பொத்திக்கொண்டு உயிர் பிழைத்தே���்.\nஎன் வாழ்வில், இன்னும் என்னென்ன கொடுமைகளை காட்டக் காத்திருக்கிறதோ இந்த உலகம்\nஇடுகையிட்டது யாஸிர் அசனப்பா. நேரம் பிற்பகல் 6:24 4 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅல்பைக் எனும் அம்மா உணவகம்.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2011/07/blog-post_23.html", "date_download": "2018-05-22T11:41:45Z", "digest": "sha1:DM3YY7TY6XSTGYC5UCWZBN22D5AERTI2", "length": 43900, "nlines": 294, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: நோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்", "raw_content": "\nநோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்\n22 ஜூலை 2011, நோர்வே நாட்டின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் உலகை உலுக்கி விட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல், நகர மத்தியில் அமைந்துள்ள அரச கட்டிடங்களை இலக்கு வைத்து கார்க் குண்டு வெடித்துள்ளது. பிரதமர் அலுவலகமும், சில அமைச்சு அலுவலகங்களும், குண்டுவெடிப்பால் சேதமடைந்துள்ளன. கட்டிடங்கள் தகர்ந்துள்ள போதிலும், இரு வழிப்போக்கர்கள் மட்டுமே அகால மரணமடைந்துள்ளனர். அரச ஊழியர்களின் இழப்பு குறித்த தகவல்கள் தெரியவில்லை. பிரதமர் இரகசியமான இடத்தில் பத்திரமாக இருப்பதாக அறிக்கைகள் விடப்பட்டன. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், நோர்வேயில் இடம்பெற்ற முதலாவது குண்டுவெடிப்புச் சம்பவம் இதுவாகும். சமாதான விரும்பிகளின் நாடு என்ற விம்பத்தை தகர்த்த, குண்டுவெடிப்பின் சூத்திரதாரிகள் யார், என்ற ஊகங்கள் நாலாபக்கமும் இருந்து கிளம்பின. ஊடகங்கள் வழமை போல அல்கைதாவை குற்றம் சுமத்தின. \"நோர்வே ஆப்கானிஸ்தான் போரில் ஈடுபட்டிருப்பதால் பழிவாங்கத் துடித்த அல்கைதா...\" \"ஈராக்கிய இஸ்லாமிய மதத் தீவிரவாதி முல்லா நாடுகடத்தப்படவிருந்ததால், நோர்வே அரசியல்வாதிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார்...\" \"லிபியா மீதான நேட்டோ குண்டுவீச்சில் நோர்வே பங்கெடுப்பதால், எச்சரிக்கை விடுத்த கடாபியின் கைக்கூலிகள்...\" இவ்வாறு அனைவரின் கவனமும் மத்திய கிழக்கு, அல்கைதா அல்லது இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பக்கமே குவிந்திருந்தது. \"உள்ளூர் பயங்கரவாதிகள்\" என்று பல தசாப்தங்களாக நோர்வேயில் வாழும் பாகிஸ்தானிய சமூகமும் குற்றம் சாட்டப்பட்டது.\nபி.பி.சி. உலகச் சேவையில் தோன்றிய, நிபுணர் என்று அழைத்துக் கொள்ளும் ஒருவர், \"சந்தேகத்திற்கிடமின்றி இது அல்கைதாவின் செயல் தான்.\" என்று பிதற்றினார். உலகில் இதற்கு முன்னர் இடம்பெற்ற \"அல்கைதா குண்டுவெடிப்புகள்\" அதிகளவு பொதுமக்களின் இழப்புகளை ஏற்படுத்திய \"மென்மையான இலக்குகள்\" என்ற உண்மை அந்த நிபுணருக்கு தெரியவில்லை. ஓரிரு மணிநேரத்தின் பின்னர், நோர்வேயில் இருந்து இன்னொரு தகவல் வந்தது. குண்டுவெடிப்பை தொடர்ந்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. ஆளும்கட்சியின் கூட்டம் ஒன்றில், சரமாரியாக சுட்டுத்தள்ளிய நபர், போலிஸ் உடையில் வந்த நோர்வீஜிய தோற்றம் கொண்ட வெள்ளையினத்தவர். பிபி.சி. அந்த செய்தியை அறிவித்ததும், மீண்டும் \"பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்\" என்ற பைத்தியம் உளற ஆரம்பித்து விட்டது. \"அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை இனத்தவர்களை சேர்த்து வருகின்றனர். பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக, அத்தகைய நபர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துகின்றனர்.\"\nஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், \"பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்\" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார். வெளிநாட்டுக் குடியேறிகளை கட்டுப்படுத்துமாறு, வலதுசாரிகள் நோர்வே அரசுக்கு அழுத்தம் கொடுத்திருப்பார்கள். தற்போது உள்நாட்டை சேர்ந்த தீவிர வலதுசாரி அரசியல் சக்திகள் தான் இந்த பயங்கரவாத செயலை புரிந்துள்ளமை நிரூபிக்கப் பட்டுள்ளது. இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.\nதாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இலக்கும், நேரமும் முன்கூட்டியே நன்கு திட்டமிடப் பட்டுள்ளன. அரச அலுவலகங்களில் பணிபுரிவோர், மற்றும் பிரதமரை கொலை செய்யும் நோக்கில் குண்டு வெடிக்கப் பட்டிருக்கலாம்.\nவெள்ளிக்கிழமை பிற்பகல் என்பதால் மட்டுமல்ல, நோர்வேயில் தற்போது கோடை கால விடுமுறைக் காலம் என்பதாலும், தெருவில் சன நடமாட்டம் குறைவு.\nஆகையினால், தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் சாதாரண பொதுமக்களின் இழப்பை குறைக்க விரும்பியுள்ளனர். அல்கைதா பாணி தீவிரவாதிகள் என்றால், \"மத நம்பிக்கையற்ற எல்லோரும் பரலோகம் போக வேண்டும்...\" என்று விரும்பியிருப்பார்கள். பிற்காலத்தில் மக்கள் ஆதரவை இழக்க விரும்பாத உள்நாட்டு அரசியல் சக்தி ஒன்று தான் இந்த தாக்குதலை திட்டமிட்டிருக்கும். உள்நாட்டில் வளர்ந்து வரும் நவ-நாஜிச அல்லது தீவிர வலதுசாரிக் குழுக்கள் மீது தான் இயல்பான சந்தேகம் திரும்புகின்றது.\nநோர்வேயில் நவ நாசிச கொள்கை கொண்ட குழுக்கள் தடை செய்யப் பட்டிருந்த போதிலும், \"வெகுஜன அரசியல்\" செய்யும் Fremskrittspartiet போன்ற கட்சிகள் வளர்ந்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர், \"நோர்வேயின் பிற நகரங்களும் ஒஸ்லோ போன்று மாறி வருகின்றன... வெளிநாட்டவர் தொல்லை அதிகரிக்கின்றது... கிரிமினல்கள், விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், அகதிகள் பெருகி வருகின்றனர்.\" என்று உள்ளூர் நாளிதழ் ஒன்றில் ஒப்பாரி வைத்தது. அவர்களைப் பொறுத்த வரையில், இந்த தீமைகளுக்கெல்லாம் ஆளும் தொழிலாளர் கட்சியின் (Arbeiderpartiet) தவறான கொள்கை காரணமாகும். குறிப்பாக \"முஸ்லிம் குடியேற்றவாசிகள் பெருகி வருவதால், நோர்வேயில் குண்டு வெடிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை...\" என்று இனவாதக் கருத்துகளை பரப்பி வருகின்றது.\nதற்போது நடந்துள்ள குண்டுவெடிப்புக்கு தீவிர வலதுசாரி கொள்கை கொண்டோரே காரணம் என்பதால், நோர்வே மக்கள் மத்தியில் அவர்களுக்கான ஆதரவு குறையலாம். ஆனால், நீண்ட கால நோக்கில், தீவிரவாத எண்ணம் கொண்டோருக்கு மக்கள் ஆதரவு அதிகரிக்கலாம். எப்படியும் \"வீர சாகசங்களைப் புரியும் செயல்வீரர்கள்\" மீது மக்கள் மதிப்பு வைக்கலாமல்லவா பொலிசாரினால் கைது செய்யப்பட்ட, தாக்குதலில் ஈடுபட்ட Anders Behring Brevik என்ற 32 வயது இளைஞனின் கொள்கையும் அதுவாக இருந்துள்ளது. அந்த நபரின் பேஸ்புக், டிவிட்டர் போன்ற தளங்களில் காணப்பட்ட வாசகங்கள் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ளன. \"ஒரு மத நம்பிக்கையாளன், வெறும் நலன்களை மட்டுமே பேணும் ஒரு இலட்ச��் படைவீரருக்கு சமமானவன்.\" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட ஒரேயொரு வாசகம் மட்டுமே டிவிட்டரில் காணப்பட்டது. இதை விட, இணைய விவாதங்களில் கலந்து கொண்டு, கிறிஸ்தவ மத அடிப்படைவாதக் கருத்துகளை உதிர்த்துள்ளார். நெதர்லாந்தின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்வாதி கெர்ட் வில்டர்ஸ், மறைந்த பிரித்தானிய பிரதமர் சேர்ச்சில் ஆகியோரின் அபிமானியாக இருந்துள்ளார். முகநூலில் சிறந்த நூலுக்கான இவரது தெரிவாக ஆர்வேல் எழுதிய \"1984\" காணப்படுகின்றது. இவர் தன்னை ஒரு நோர்வீஜிய தேசியவாதியாக இனங்காட்டியுள்ளார். தற்காலத்தில் நடப்பது முதலாளித்துவத்திற்கு எதிரான போர் இல்லை. மாறாக, சர்வதேசியத்திற்கு எதிரான தேசியவாத சக்திகளின் போர்.\" என்று அந்த வெள்ளையின பயங்கரவாதி தத்துவ முத்துகளை உதிர்த்துள்ளார்.\nஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பை அடுத்து, அங்கிருந்து 40 கி.மி. தூரத்தில் உள்ள \"உத்தேயா\" (Utøya) என்னும் தீவில் தான் அதிகளவு மரணங்கள் சம்பவித்துள்ளன. ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் இளைஞர் அணியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வுகள் அந்தத் தீவில் நடந்து கொண்டிருந்தன. நாடு முழுவதிலும் இருந்து, இளம் வயது கட்சி உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் கட்சி இன்று ஒரு வலதுசாரி சந்தர்ப்பவாதக் கட்சியாக மாறி விட்டாலும், வெளிநாட்டவர் மத்தியில் மத்திய-இடதுசாரிக் கட்சியாக பார்க்கப்பட்டது. இதனால் பல அந்நிய குடியேறிகளின் சமூகங்களை சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர். தொழிலாளர் கட்சியின் கோடைகால முகாம் நடைபெற்ற இடத்திற்கு, கொலைகாரன் பொலிஸ் உடையில் சென்றுள்ளான். \"ஒஸ்லோவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பந்தமாக, பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க அனுப்பப் பட்டதாக...\" கூறியுள்ளான். தொடர்ந்து, கண்மூடித் தனமாக சுட்டதில் 90 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் அந்த இடத்திற்கு விரைந்த பொலிஸ் படையினர், Anders Brevik என்ற கொலைகாரனை மடக்கிப் பிடித்துள்ளனர். இருப்பினும், ஒரேயொரு நபர், ஒரு தானியங்கி துப்பாக்கி மூலம், 90 பேரை சுட்டுக் கொன்றமை நம்புவதற்கு கடினமானது. துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இன்னொரு நபரும் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், பிறிதொரு இடத்தில் கைது செய்ததாகவும் அறிவித்தார்கள். ஆரம்பத்தில், தாக்குதல்கள் \"ஒரு மனநோயாளியின்\" செயல் என���று தெரிவித்தார்கள். போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு \"வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி\" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.\nதாக்குதல்கள் யாவும், ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியை குறி வைத்தே இடம்பெற்றுள்ளன. இதனால், இந்த சம்பவம் காரணமாக தொழிலாளர் கட்சிக்கு வருங்கால தேர்தல்களில் அனுதாப வாக்குகளை பெற்றுத் தரலாம். இருப்பினும், இளைஞர் அணியை சேர்ந்த 90 உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அந்தக் கட்சிக்கு பின்னடைவை தோற்றுவிக்கலாம். இன்றைய இளைஞர்கள், நாளைய தலைவர்கள். இதனால், தூர நோக்கில் தொழிலாளர் கட்சியை நோர்வேயில் இல்லாதொழிக்கும் நோக்கம் தெரிகின்றது. தொழிலாளர் கட்சியின் மீது யாருக்கு அவ்வளவு கோபம் தொழிலாளர் கட்சி வலதுசாரி சந்தர்ப்பவாதப் பாதையில் சென்ற போதிலும், இளைஞர் அணியினர் மத்தியில் இடதுசாரிப் போக்கும் காணப்படுகின்றது. சமீப காலமாக,\"பாலஸ்தீன சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க வேண்டும்.\" என்பன போன்ற குரல்கள் கேட்கின்றன. மேலும், துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்த தினத்தன்று, முன்னாள் நோர்வே பிரதமர் வருகை தருவதாக ஏற்பாடாகியிருந்தது. இன்றைய பிரதமர் அப்பட்டமான வலதுசாரி என்பதும், முன்னை நாள் பிரதமர் ஓரளவு இடதுசாரி பக்கம் சாய்பவர் என்பதும் குறிப்பிடத் தக்கது.\nஇதற்கு முன்னர் குறிப்பிட்ட தீவிர வலதுசாரியினர், நவநாஜிகள் மட்டுமல்லாது, வேறு சக்திகள் சம்பந்தப் பட்டுள்ளனவா நோர்வே வட அட்லாண்டிக் இராணுவக் கூட்டில் (நேட்டோ) அங்கம் வகிக்கின்றது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, நோர்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசி வந்துள்ளன. நேட்டோ இராணுவ நடவடிக்கையின் ஓரங்கமாக நோர்வே செயற்பட்டு வந்தாலும், இந்த வாரம் குண்டுவீச்சை நிறுத்திக் கொள்வதென்று தன்னிச்சையாக அறிவித்தது. அதாவது, வருகிற ஆகஸ்ட் முதலாம் தேதியில் இருந்து, நோர்வே விமானங்கள் போர் நடவடிக்கையில் ஈடுபட மாட்டா. இதனால், நோர்வே அரசுக்கும், பிற நேட்டோ உறுப்பினர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் நோக்கில் தாக்குதல் நடந்திருக்கலாம். நேட்டோ, அல்லது நோர்வே அரச மட்டத்தை சேர்ந்த ஏகாதிபத்திய ஆதரவாளர்கள், தாக்குதலில் சம்பந்தப் பட்டிருக்கலாம். நேட்டோ ஐரோப்பாவில் இரகசியமாக ஒரு பயங்கரவாத அமைப்பை (Gladio) உருவாக்கி வைத்துள்ளது. அந்த இரகசிய அமைப்பு இத்தாலி போன்ற நாடுகளில் குண்டுவெடிப்புகளை நடத்தியுள்ளது. இதுவரை குண்டுகளை வைத்தவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதே போல, ஒஸ்லோ குண்டுவெடிப்பை நடத்திய சூத்திரதாரிகள், அவர்களின் நோக்கங்கள் என்பன இனி ஒரு காலமும் வெளிவராமல் போகலாம்.\nLabels: ஒஸ்லோ, தீவிர வலதுசாரிகள், நோர்வே\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nபல அறிய தகவல்கள் நல்கிய கட்டுரை. வாழ்த்துக்கள் நண்பரே\nஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...\nகுண்டுவெடிப்பின் முழுப்பின்னணியும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி\n>ஆனால், அடுத்த நாள் பொழுது புலர்ந்த வேளை, உண்மை என்னவென்று உலகம் அறிந்து கொண்டது. கடந்த பத்து வருடங்களாக, சர்வதேச ஊடகங்கள் செய்து வரும் இனவாதப் பிரச்சாரம், இம்முறை ஆதாரங்களுடன் அம்பலமாகியது. ஆயினும் என்ன தாக்குதல்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் வேலை இல்லை என்று நிரூபிக்கப் பட்டவுடன், அடக்கி வாசிக்க ஆரம்பித்து விட்டன. 90 பேர்களின் மரணத்திற்கு காரணமான கொலைகாரன் ஒரு வெள்ளையின நோர்வேஜியன் என்பதால், அவன் ஒரு புத்தி பிறழ்ந்தவன் என்று கதையை முடித்து விட்டார்கள். ஒரு வேளை, தாக்குதலை நடத்தியது ஒரு முஸ்லிம் என்றால், \"பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் அவசியம்\" குறித்து ஒபாமா விரிவுரை ஆற்றியிருப்பார்\n>போலிசிடம் அகப்பட்ட பயங்கரவாதி ஒரு \"வெள்ளையின, கிறிஸ்தவ மத அடிப்படைவாதி\" என்பதால், ஊடகங்களும் அதிகம் ஆராயவில்லை. கைது செய்யப்பட்டவர்கள் வெறும் கருவிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. இவர்களுக்குப் பின்னால், ஒரு இயக்கம், அல்லது அரசியல் சக்தி இருக்கக் கூடும்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nவலதுசாரி- தேசியவெறிக்கு எதிரான போர்\n2083: கம்யூனிஸ்டுகள், முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவ...\nநோர்வே குண்டு வெடிப்பும், வெள்ளையின பயங்கரவாதமும்\nயூதரை சிறை மீட்ட முஸ்லிம் மக்களின் எழுச்சி\nமுகப்புத்தகத்தில் வேவு பார்க்கும் இஸ்ரேலிய அரசு\nசோதனையை எதிர்நோக்கும் தெற்கு சூடான் விடுதலை\nஇலங்கை என்ற இழந்த சொர்க்கம்\nகிரேக்க நாட்டு பயணக் குறிப்புகள்\nவாகனக் குண்டு தாக்குதல் தொடர்பான சுவையான தகவல்கள்\nஅடிமைகள் அரசாண்டால் மிரளும் ஏகாதிபத்தியம்\nகிரேக்க பொருளாதாரம் திவாலானது எப்படி\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/08/blog-post_10.html", "date_download": "2018-05-22T11:46:28Z", "digest": "sha1:YN2LGPDYV2IANUZUXIFOX4RHCBKYUEQW", "length": 34123, "nlines": 275, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: \"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை!\" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்", "raw_content": "\n\"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை\" - போலித் தமிழ் இன உணர்வாளர்கள்\nகடந்த இருபது வருடங்களாக, லைக்கா (Lyca) நிறுவனம் புலம்பெயர்ந்த தமிழர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுத்து வந்த நேரத்தில், \"ஒரு தமிழன் கோடீஸ்வரனாகிறான்\" என்று கூறிப் பெருமைப் பட்ட போலித் தமிழ் இன உணர்வாளர்கள், இன்று அதே லைக்காவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கி இருக்கிறார்கள். இது அவர்களது வழமையான இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டுகின்றது.\nமேற்கு ஐரோப்பிய நாடுகளில் Niche market என்று அழைக்கப் படக் கூடிய, மொத்த சனத்தொகையில் ஒரு சதவீதம் கூட இல்லாத வெளிநாட்டு குடியேறிகளை குறி வைத்து தான், லைக்கா தனது வியாபாரத்தை ஆரம்பித்தது. செய்மதி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, மிகக் குறைந்த செலவில் உலக நாடுகளுக்கு இடையில், தொலைபேசி அழைப்புகள் சாத்தியமாகி உள்ளன. மேற்கத்திய பன்னாட்டு கம்பனிகள், தமது உலகமயமாக்கலை இலகுவாக்கும் நோக்குடன் அது கொண்டு வரப் பட்டது. லைக்கா, லெபரா, அவற்றின் தாய் நிறுவனமான ஞானம் என்பன, அந்த சேவையை வெளிநாட்டு குடியேறிகளுக்கு வழங்கி பிரபலமடைந்தன.\nஞானம், லைக்கா, லெபரா தொலைபேசி அட்டைகள், குறைந்த விலையில் வெளிநாடுகளுக்கு தொடர்பு படுத்தி தருவதாக விளம்பரம் செய்கின்றன. அது எப்படி சாத்தியமாகின்றது உலக நாடுகளுக்கு இடையிலான தொலைத் தொடர்புக்கு, ஒரு செய்மதி நிறுவனத்திற்கு வாடகை கட்ட வேண்டும். அதே மாதிரி, மேற்கு ஐரோப்பிய நாடுகளில், உள்நாட்டு தொடர்புகளுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கு வாடகைப் பணம் செலுத்த வேண்டும். (புலம்பெயர்ந்த நாடொன்றில் வாழும் ஒருவரின் தொலைபேசியில் இருந்து செல்லும் அழைப்பிற்கு, அந்த தேச எல்லை வரையிலான கட்டணம்.)\nமேற்கத்திய நாடுகளில் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதனால், லைக்கா நிறுவனமும் அவற்றில் தங்கி உள்ளது. ஒரு தடவை, லைக்கா பெருந்தொகை வாடகைப் பணம் கட்டவில்லை என்று, சம்பந்தப் பட்ட நிறுவனம் சேவையை துண்டித்து விட்டது.\nமலிவு விலையில் சேவையை வழங்கும் ஒரு நிறுவனம் நஷ்டமடைவதில்லை. மாறாக, பல கோடி இலாபம் சம்பாதிக்கின்றது என்ற உண்மை பலருக்கு உறைப்பதில்லை. ஒரு பொருளை மலிவு விலையில் வழங்கினால், அது பெருமளவில் விற்பனையாகும். ஆனால், என்றைக்குமே அதன் கொள்முதலுக்கு ஆகும் செலவு, அதை விடக் குறைவாகத் தான் இருக்கும். ஆனால், லைக்காவோ வேறு சில குறுக்கு வழிகளால், அதிக இலாபம் சம்பாதித்து வருகின்றது. லைக்கா நிறுவனத்தில் வேலை செய்யும் பலரை எனக்குத் தெரியும் என்பதால், அதைப் பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன். மற்றும் படி, லெபரா, ஞானம் எல்லாம் இந்த மோசடிகளுக்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.\nலைக்கா நிறுவனத்தின் விளம்பரங்களில், எந்தெந்த நாடுகளுக்கு எவ்வளவு கட்டணம் என்று ஒரு பட்டியல் போட்டிருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து வாங்கும் அட்டையில், குறிப்பிட்டளவு நிமிடங்கள் முன் கூட்டியே ஒதுக்கப் பட்டிருக்கும். ஆனால், அந்த அட்டையை ஒரு தடவையில் பாவித்தால் மட்டுமே, அந்தளவு நிமிடங்களும் கிடைக்கும். அதற்குள்ளும், இணைப்பு வழங்குவதற்கான ஆரம்பக் கட்டணம். நீங்கள் அந்த அட்டையை வைத்திருந்து, வெவ்வேறு அழைப்புகளை எடுத்து, துண்டு துண்டாக பிரித்து பாவித்தால், கணிசமான அளவு ஒதுக்கப் பட்ட நிமிடங்கள் காணாமல் போய் விடும்\nநிமிடங்களை திருடுவதற்காக பயிற்றப் பட்ட ஊழியர்கள், லைக்கா தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுகிறார்கள். எந்தெந்த நாட்டு அழைப்பிற்கு, எந்தெந்த தொகை வெட்டி எடுக்க வேண்டும் என்று, அதற்காக மென்பொருள் தயாரித்து வைத்திருக்கிறார்கள். பெரும்பாலான லைக்கா பாவனையாளர்களுக்கு இந்த உண்மை தெரியும்.\nலைக்கா நிறுவனத்தின் அலுவலகங்கள், இலகுவில் கண்டுபிடிக்க முடியாத மர்ம தேசத்தில் இருக்கும், அல்லது அடிக்கடி இடத்தை மாற்றிக் கொள்வார்கள். அனேகமாக, இடைத் தரகர்களும், சில்லறை வணிகர்களும் தான், பாவனையாளர்களின் கோபாவேசத்திற்கு பலியாகின்றனர். எனக்குத் தெரிந்த எத்தனையோ பேர், மக்களிடம் தர்ம அடி வாங்கி இருக்கிறார்கள்.\nலைக்கா நிறுவனம் பாவனையாளர்களை மட்டும் சுரண்டவில்லை. அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களும் கடுமையாக சுரண்டப் படுகின்றனர். பெருமளவு தொழிலாளர்கள், லைக்கா சிம் அட்டைகளை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாக வேலை செய்கிறார்கள். ஒரு நாளைக்கு 8 - 10 மணிநேரம், தெருவில் நின்று போவோர் வருவோரிடம் கூவிக் கூவி விற்க வேண்டும். ஏற்கனவே லைக்காவின் திருட்டுக்களை தெரிந்து கொண்டவர்கள், காது கூசும் வண்ணம் நாலு திட்டு திட்டி விட்டு செல்வார்கள். \"லைக்கா, லெபரா... இவை எல்லாம் கொள்ளைக் கோஷ்டிகள்...மாபியா குழுக்கள்...\" என்று பலர் சொல்வதை என் காதாரக் கேட்டிருக்கிறேன்.\nவிற்பனைப் பிரதிநிதிகளும் பாவப் பட்ட ஜென்மங்கள் தான். பன்மொழிச் சமூகங்களை சேர்ந்த வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, லைக்கா பல நாடுகளை சேர்ந்த தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. அந்தந்த நாட்டில், எது குறைந்த பட்ச ஊதியமோ, அதைத் தான் சம்பளமாகக் கொடுப்பார்கள். அதற்கு மேலே ஒரு சதம் கூட்ட மாட்டார்கள். விற்பனைப் பிரதிநிதிகள், ஒவ்வொரு நாளும், குறைந்தது பத்து சிம் அட்டைகளை \"அக்டிவேட்\" செய்ய வேண்டும். அதாவது, தெருவில் போகும் அப்பாவிகளை கையைப் பிடித்து இழுத்தாவது, சிம் கார்ட் அக்டிவேட் செய்து கொடுத்து விட வேண்டும். இல்லாவிட்டால், அன்றைக்கான போக்குவரத்து செலவு கிடைக்காது ஒரு சில பிரதிநிதிகள், ஐம்பது கி.மி. தூரத்தில் உள்ள நகரங்களுக்கும் பயணம் செய்து, அங்கே வேலை செய்து விட்டு திரும்புகின்றனர். அவர்களது நிலைமையை எண்ணிப் பாருங்கள்.\nவிற்பனைப் பிரதிநிதிகளான தொழிலாளர்களை, லைக்கா நேரடியாக பணிக்கு அமர்த்துவதில்லை. அதற்கென்று, \"முகவர் நிறுவனங்கள்\" இருக்கின்றன. அனேகமாக, லைக்கா மனேஜர் ஒருவரே, தனது பெயரில் ஒரு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் வைத்திருப்பார். குறிப்பிட்ட அளவு தொழிலாளர்களை கடமையில் ஈடுபடுத்தி இருப்பார். இந்த முகவர் நிறுவனங்களின் ஆயுட்காலம், அதிக பட்சம் ஒரு வருடம் தான். அதற்குள் வரி ஏய்ப்பு மற்றும் பல திருட்டுக்களை செய்து விட்டு, நிறுவனத்தை திவாலாக்கி விடுவார்கள். அதற்குப் பிறகு, வேறொரு இடத்தில், இன்னொருவர் வேலை வாய்ப்பு நிறுவனத்தை திறப்பார்.\nலைக்கா நிறுவனத்தின் வண்டவாளங்கள் இவ்வளவு மட்டும் என்று நினைத்து விடாதீர்கள். இதை விட இன்னும் பல \"தொழில் இரகசியங்கள்\" உள்ளன. இல்லாவிட்டால், எப்படி கோடிக் கணக்கில் இலாபம் சம்பாதிக்க முடியும் பாவனையாளர்களையும், தொழிலாளர்களையும் சுரண்டி சேர்த்த பணத்தை, மென்மேலும் பெருக்குவதற்காக, லைக்கா நிறுவனம் தமிழ்ப் படம் தயாரிக்கிறது. ராஜபக்சவின் ஆசீர்வாதத்துடன் இலங்கையில் முதலிடுகின்றது. முதலாளித்துவ உலகில் இதெல்லாம் சகஜம். இப்போது தான் லைக்காவின் சுயரூபம் தெரிந்தது மாதிரி பலர் நடந்து கொள்கின்றனர்.\nஉலகில் எந்த முதலாளிக்கும் இன உணர்வு கிடையாது. அவர்களிடம் உள்ளதெல்லாம் பண உணர்வு மட்டுமே. தனக்கு காரியம் ஆக வேண்டும் ��ன்றால், யார் காலிலும் விழுவார்கள். நமது நாடுகளில் அரசியலும் முதலாளித்துவத்திற்கு சார்பானது தானே சிங்கள இனவாதம் பேசும் மகிந்த ராஜபக்சவும், தமிழ் இனவாதம் பேசும் சீமானும், முதலாளிகளின் நண்பர்கள் தானே சிங்கள இனவாதம் பேசும் மகிந்த ராஜபக்சவும், தமிழ் இனவாதம் பேசும் சீமானும், முதலாளிகளின் நண்பர்கள் தானே அவர்களுக்கும் லைக்காவுக்கும் தொடர்பு ஏற்பட்டதில் என்ன அதிசயம் இருக்கிறது\nஇன்று ராஜபக்சவை, லைக்காவை எதிர்ப்பதாக காட்டிக் கொள்ளும் போலித் தமிழ் இன உணர்வாளர்களும் அப்படித் தான். இனம் இனத்தோடு தானே சேரும் போலித் தமிழ் இன உணர்வாளர்களும் முதலாளிய ஆதரவாளர்கள் தான். அதில் என்ன சந்தேகம் போலித் தமிழ் இன உணர்வாளர்களும் முதலாளிய ஆதரவாளர்கள் தான். அதில் என்ன சந்தேகம் அவர்களே பல தடவைகள் நேரடியாகக் கூறி இருக்கிறார்கள்.\nலைக்கா முதலாளி, ராஜபக்ச, சீமான், விஜய், போலித் தமிழ் இன உணர்வாளர்கள்.... இவர்கள் யாருமே ஒருவருக்கொருவர் எதிரிகள் அல்ல. மாறாக, வர்த்தகப் போட்டியாளர்கள். நிதி மூலதனத்தில் யாருக்கு எந்தளவு பங்கு கிடைக்க வேண்டும் என்பதற்கான போட்டி நடக்கிறது. முதலாளியத்தை ஆதரிப்பவர்கள், தங்களது வர்க்க நலன் சார்ந்து தான் அரசியலை நடத்திக் கொண்டிருப்பார்கள். அது இயற்கையானது. அவர்கள் என்றைக்குமே சரியாகத் தான் நடந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் மட்டும் தான், இவர்களது சுயரூபம் தெரியாமல் நம்பி ஏமாறுகிறார்கள்.\nLabels: தமிழின வாதிகள், தமிழ் இன உணர்வாளர்கள், முதலாளித்துவம், லைக்கா\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்���த்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்ம...\nஅமெரிக்க சந்தையில் விற்கப் பட்ட வெள்ளையின அடிமைகள்...\nபுலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை\nஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரல...\nஉழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசி...\nஅமெரிக்காவின் \"மனிதாபிமான வான் தாக்குதல்\" - அம்பலம...\nஇஸ்ரேலுக்கு எதிரான இடதுசாரி யூதர்கள்\nமேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் பொருளாதாரத...\n\"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை\" - போலித் ...\nசாரு நிவேதிதாவும் கம்யூனிசத்தை வெறுக்கும் சாரைப் ப...\nதமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு\nதமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற...\nஉலக நாடுகளை சேர்ந்த பல்லின மக்கள் பாலஸ்தீனத்தை ஆதர...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://makkalkural.net/news/blog/2018/02/13/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-05-22T12:07:10Z", "digest": "sha1:VWMDFWYBOSESL3J3MTRYLWUCZ7IQXZI6", "length": 14788, "nlines": 98, "source_domain": "makkalkural.net", "title": "கடன் வழங்கி கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதிக்கும் உதவிட சென்னை அண்ணா சாலையில் தோஹா வங்கி புதிய கிளை – Makkal Kural", "raw_content": "\nகடன் வழங்கி கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதிக்கும் உதவிட சென்னை அண்ணா சாலையில் தோஹா வங்க��� புதிய கிளை\nBy editor on February 13, 2018 Comments Off on கடன் வழங்கி கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதிக்கும் உதவிட சென்னை அண்ணா சாலையில் தோஹா வங்கி புதிய கிளை\nகத்தார் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தோஹா வங்கி இந்தியாவில் மும்பை மற்றும் கொச்சியில் 3 கிளைகளை கொண்டுள்ளது. சென்னையில் அண்ணா சாலையில் எல்.ஐ.சி. அருகே இதன் கிளையை இந்த வங்கி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர். ஆர்.சீத்தாராமன் திறந்து வைத்தார்.\nஆர்.சீத்தாராமன் தோஹா வங்கி பற்றி பேசுகையில், கடந்த ஆண்டில் அதன் கடன் வளர்ச்சி 8 சதவீதமாக உயர்ந்துள்ளதென்றும் வைப்பு தொகை (டெபாசிட்) 13 சதவீதம் வளர்ச்சி அடைந்து உள்ளது என்றும் கூறினார்.\nமேலும் கத்தார் வங்கியானது அரசு, ரியல் எஸ்டேட் மற்றும் சமூக சேவை துறைகளில் வளர்ச்சிக்கு நிதி வழங்குகிறது. கத்தார் நாட்டில் உணவு உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியில் பல உள்ளூர் நிறுவனங்கள் துணை நிற்பதையும் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை கத்தார் வரவேற்கிறது என்று கூறினார்.\nஇதுமட்டுமின்றி 80 நாடுகளுக்கு விசா நடைமுறையில் உள்ள சிக்கல்களை நீக்கியதையும் 2018–ம் ஆண்டு கத்தார் அரசு பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் கல்வி மற்றும் போக்குவரத்துக்கு 83.5 பில்லியன் கத்தார் ரியால் ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் அவர் தெரிவித்தார்\nஇது மொத்த செலவினத்தில் 41 சதவீதம் ஆகுமென்றும் அதேபோல் போக்குவரத்து மற்றும் கட்டுமானத்திற்கு பட்ஜெட்டில் 42 பில்லியன் கத்தார் ரியால் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும், இது நாட்டின் மொத்த செலவினத்தில் 21 சதவீதம் ஆகும் என்றும் கூறிய டாக்டர். ஆர். சீத்தாராமன் கத்தார், இந்தியா இடையேயான இரு தரப்பு உறவுகள் மற்றும் கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு உறவுகள் குறித்தும் பேசினார். அதில் சமீபத்திய ஆண்டுகளில் இந்தியா- வளைகுடா நாடுகள் இடையே வர்த்தகம் 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தகத்தை தொட்டுள்ளது என்றார்.\nமேலும் கடந்த 2016–17ம் ஆண்டுகளில் இந்தியா கத்தார் இடையே மட்டும் 8 பில்லியன் டாலர் வர்த்தகம் நடந்துள்ளதையும் இந்தியாவிற்கு கத்தார் நாட்டில் இருந்து பெட்ரோகெமிக்கல்ஸ், கந்தகம் (சல்பர்), உரங்கள் மற்றும் இரும்பு தாது ஆகியன முதன்மையாக ஏற்றுமதி செய்யப்பட்டதையும், இதேபோல் கத்தார் நாடு இந்தியாவில் இருந்து ஆபரணங்கள், கைவினை பொருட்கள், பருத்தி, போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் விசி யந்திர உதிரி பாகங்களை இறக்குமதி செய்ததையும் கூறினார். மேலும் தமிழ்நாடு தொழில் துறையில் இந்தியாவின் 3வது மாநிலமாகவும் கனரக உற்பத்தியில் உலகின் 10வது இடத்தில் இருப்பதையும் தெரிவித்தார்.\nஇதே நேரத்தில் குவைத், கத்தார் இடையே 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வர்த்தகம் நடந்ததையும் இந்திய கத்தார் அளவில் 8 பில்லியன் மேல் நடந்துள்ளதையும் குறிப்பிட்ட டாக்டர் ஆர்.சீத்தாராமன் அந்த வகையில் சென்னையில் துவங்கப்பட்டுள்ள இந்த தோஹா வங்கியின் கிளை இந்திய கத்தார் இடையேயான வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க துணை நிற்கும் என்றார்.\nமேலும் தமிழ்நாடு பல வித தொழில் வளர்ச்சிக்கு ஏற்ற மாநிலமாக இருப்பதால் தோஹா வங்கி இங்குள்ள சிறு, குறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி வழங்குவதோடு அவற்றின் ஏற்றுமதி வர்த்தகத்திற்கும் உறுதுணையாக இருப்பதோடு வளைகுடா நாடுகளில் தொழில் துவங்க வழி வகை செய்யுமென்றும் புதிதாக தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிகர்களின் தொழில் வளர்ச்சிக்கும் பாலமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nகடன் வழங்கி கத்தார் நாட்டுக்கு ஏற்றுமதிக்கும் உதவிட சென்னை அண்ணா சாலையில் தோஹா வங்கி புதிய கிளை added by editor on February 13, 2018\nஎஸ்.கே.எம். நிறுவனம் சார்பில் ‘பெஸ்ட் வெள்ளை முட்டை கியூப்’\nடி.வி.எஸ். மோட்டார்ஸ், பைக், ஸ்கூட்டர், ஆட்டோ விற்பனை 37% உயர்வு\nதாமல் ஊராட்சியில் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 271 பேருக்கு ரூ.21 லட்சம் நலத்திட்ட உதவிகள்\nகூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 1¾ லட்சம் பயனாளிகளுக்கு ரூ.848.70 கோடி கடன்\nஅனைத்து வண்டிகளும் இனி பெட்ரோல் மாடல்:\nஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 95 கி.மீ. தூரம் ஓடும் டி.வி.எஸ். ‘ஸ்போர்ட்’ பைக்\nகருணை அடிப்படையில் பணி நியமன ஆணை by admin - Comments Off on கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை\nதாமிரபரணி நதியில் புஷ்கரம் விழா: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் by admin - Comments Off on தாமிரபரணி நதியில் புஷ்கரம் விழா: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம்\nபாரதீய ஜனதா ஒரு நபர் காட்சி இருவர் ராணுவமாக சுருங்கியது by admin - Comments Off on பாரதீய ஜனதா ஒரு நபர் காட்சி இருவர் ராணுவமாக சுருங்கியது\nஏம���ில் ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி by admin - Comments Off on ஏமனில் ஹவுதி படைகள் ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி\nசின்னசேலம் அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி by admin - Comments Off on சின்னசேலம் அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி\n7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது by editor - Comments Off on 7 ஆண்டுகளுக்குப் பிறகு காவிரி நடுவர் மன்றம் கூடுகிறது\nவிநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே by editor - Comments Off on விநாயகர் துணையிருந்தால் காரிய சித்தி சுபமே\nபேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி by admin - Comments Off on பேட்டரியில் ஓடும் மோட்டார் சைக்கிளில் காற்றினால் ரீ-சார்ஜ் செய்யும் வசதி\nலோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம் by admin - Comments Off on லோட்டஸ் ஹெர்பல் இயற்கை மேக்அப் சாதனம் அறிமுகம்\nகருணை அடிப்படையில் பணி நியமன ஆணை May 22, 2018\nதாமிரபரணி நதியில் புஷ்கரம் விழா: அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் May 22, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepicnovels.blogspot.com/2011/07/blog-post_21.html", "date_download": "2018-05-22T11:53:43Z", "digest": "sha1:PEE4G6YFSTFJFE3CST5IOARBFHF72KNC", "length": 34155, "nlines": 57, "source_domain": "tamilepicnovels.blogspot.com", "title": "தமிழ் சரித்திர நாவல்கள் தொகுப்பு: பொன்னியின் செல்வன்", "raw_content": "தமிழ் சரித்திர நாவல்கள் தொகுப்பு\nசரித்திர நாவல்களையும் அதைச் சார்ந்த பல்வேறு வரலாற்று தகவல்களையும் சேமித்து வைக்கும் ஒரு சேமிப்புக் கூடமாக.\n”பொன்னியின் செல்வன்” மூன்றரை வருடங்கள் தொடராக வந்த ஒரு சரித்திர புனைவு. அமரர் கல்கியின் வெற்றி பெற்ற கதைகளுள் ஒன்று. இதை பற்றி எண்ணற்ற விமரிசனங்களும், தர்க்கங்களும், ஆராய்ச்சிகளும், ”அடித்தலும், துவைத்தலும்” நடந்து விட்டன. இன்றும் நடந்து கொண்டுதானிருக்கிறது. கதை எழுதப்பட்டு கிட்டதட்ட 60 வருடங்களாகியும் வாசகர்கள் மத்தியில் இன்னும் அதனிடம் ஒரு ஈர்ப்பு சக்தி இருந்து கொண்டுதானிருக்கிறது. வாசகர்கள் பல தளங்களில் இருந்தாலும் இன்னும் வாசிக்கப்படுவதால் நாவலை பொறுத்தவரையில் வெற்றிதான்.\nகதையின் அமைப்பு – நல்ல கதை. பிரமிக்க வைக்கும் கதை பின்னல். ஒவ்வொரு நிகழ்வுக்கும் தகுந்த உறுதியான காரணங்கள் பின் வருகின்றன. அவை சில சமயம் உடனே வந்து விடுகின்றன. சில சமயங்களில் ஆயிரம் பக்கங்களுக்கு அப்பால் வருகின்றத��. வாசகர்களுக்கு நிகழ்வுகளின் காரணங்களை தொடர்வதே ஒரு சிறிய அறைகூவல்தான். கதாபாத்திரங்களின் இயல்பை கட்டுக் குலையாமல் கொண்டு செல்கிறார் அமரர் கல்கி. ஆரமபம் முதல் குழப்ப சிந்தனையுள்ள நந்தினி கடைசி வரை ஆதித்த கரிகாலன் “கொலை” வரை குழம்பிக் கொண்டிருக்கிறார். ஆதித்த கரிகாலன் தன்னை சூழ்ந்துள்ளவர்களிடம் கடைசி வரை விஷ வார்த்தைகள் கக்கிக்கொண்டே இருக்கிறான். அருள்மொழிவர்மன் கடைசி வரை அன்பை பொழிகிறார். நாவலின் பரபரப்பும், சஸ்பென்ஸும் துணைக்கு வருகிறது. வாசகர்களைக் வணிக எழுத்தை ஒத்த பரபரப்புடன் கட்டிப் போடுகிறது. முக்கியமாக ரவிதாஸனின் ஆபத்துதவிகள் ஆதித்த கரிகாலனையும், அருள்மொழிவர்மனையும், சுந்தர சோழரையும் ஒரே பொழுதில் ஒரே சமயத்தில் கொலை செய்ய முயலுவதும், அதற்கு சொல்லப்படும் காரணங்களும் இன்றும் தீவிரவாதிகளும் (9/11 இரட்டை கோபுரம், பெண்டகன் மற்றும் இதர இடங்களில் நாசவேலைகள்), பல அரசுகளும் பின் பின்பற்றும் யுக்தியாக (coordinated effort) இருப்பதை நாம் பார்க்கும் பொழுது கல்கி கதையில் போர் முறைகளையும், சதிகளையும் கையாண்ட விதம் பாராட்டுக்குறியதே.\nவரலாற்று சம்பவங்களை வைத்து கதை வளர்ந்திருக்கிறது. மேல் கூறிய கதை சொல்லும் விதத்தை மறந்து விட்டால் நன்றாக எடுத்துச் சென்றுள்ளார். ஆதித்த கரிகாலன் கொலை வரலாற்று ஆராய்ச்சியாளர்களால் இன்றும் உறுதி செய்ய முடியாத ஒரு பெரிய புதிர். கதையிலும் அப்படியே அமைத்திருப்பது கதைக்கு பலம் சேர்க்கிறது. திருவாலங்காடு செப்பேடுகள் ”அருள்மொழியே முடிச்சூட்ட வேண்டும் என்று மக்கள் விரும்பினார்கள் ஆனால் மதுராந்தகருக்கு பட்டம் சூட்டினான் அருள்மொழி” என்று சொல்வதை வேறு அர்த்தம் கொள்கிறார்கள் சில சரித்திர வல்லுனர்கள். உடையார்குடி கல்வெட்டை ஆதாரமாக வைத்து கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “சோழர்கள்” என்ற ஆய்வில் மதுராந்தக உத்தம சோழன் தான் சதிசெய்து ஆதித்த கரிகாலனை கொன்றுவிட்டு சிம்மாசனத்தில் ஏறினான் என்று கூறுகிறார். தி.வை. சதாசிவ பண்டாரத்தார் என்ற ஆய்வாளர் இப்படி நடக்க வாய்பில்லை என்கிறார். ஆனால் 1971ல் விவேகானந்தா கல்லூரி மலரில் வந்த ஆர்.வி. சீனிவாசனின் கட்டுரையில் ஆதித்த கரிகாலனுடைய கொலையில் சதி செய்தது அருள்மொழிவர்மனும், குந்தவையும் தான் என்கிறார். ரவிதாசன் சோழ அரசில் முக��கிய பதவி வகித்து வந்தானென்றும், அவனுக்கு அருள்மொழி அளித்த தண்டனை மிகவும் சிறியது (சோழ நாட்டின் உள்ளேயே ரவிதாஸன் “நாடு” கடத்தப்பட வேண்டும்) என்றும் கருத்துக்கள் நிலவுவதே அதன் காரணமாக இருக்கலாம். இதை ஆய்வாளர் டாகடர். க.த.திருநாவுக்கரசு வன்மையாக மறுக்கிறார். ரவிதாஸன் பஞ்சவன் பிரம்மாதிராஜனும் அவன் சகோதரன் சோமன் சாம்பவனும் பிராமணர் குலத்தில் தோன்றியவர்களாதலால் அவர்களுக்கு மனு தர்மத்தின் படி மரண தண்டனை அளிக்க முடியாது என்பதால் தான் ரவிதாஸனுக்கு சிபி, மனுநீதிச் சோழன் குலத் தோன்றலாகிய அருள்மொழிவர்மன் கடுமையான தண்டனை கொடுக்கவில்லை என்று கூறிகிறார்.\nஒருவேளை அருள்மொழிவர்மனும், குந்தவையும் மதுராந்தகத் உத்தமச் சோழன், ரவிதாஸன் இவர்களுடன் சேர்ந்து சதி செய்திருப்பார்களா ஆட்சி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதுராந்தகனும் அருள்மொழிவர்மனும் சோழ நாட்டை ஒருவர் பின் ஒருவராக ஆளலாம் என்று சமரசத்திற்கு வந்திருப்பார்களா ஆட்சி பங்கீடு பேச்சுவார்த்தையில் மதுராந்தகனும் அருள்மொழிவர்மனும் சோழ நாட்டை ஒருவர் பின் ஒருவராக ஆளலாம் என்று சமரசத்திற்கு வந்திருப்பார்களா ஆனால் தெய்வ நம்பிக்கை (சிவபக்தி – ஆதாரம் ராஜராஜேஸ்வரம்) கொண்ட அருள்மொழி அப்படியெல்லாம் செய்வானா என்றும் தோன்றுகிறது. ஆதித்த கரிகாலன் கடவுள் நம்பிக்கையற்றனாக சித்தரிக்கிறார் அமரர் கல்கி. அது வரலாற்று உண்மையாக இருக்குமானால் இந்த கான்ஸ்பிரஸி தியரி மேலும் வலுப்பெறுகிறதல்லவா ஆனால் தெய்வ நம்பிக்கை (சிவபக்தி – ஆதாரம் ராஜராஜேஸ்வரம்) கொண்ட அருள்மொழி அப்படியெல்லாம் செய்வானா என்றும் தோன்றுகிறது. ஆதித்த கரிகாலன் கடவுள் நம்பிக்கையற்றனாக சித்தரிக்கிறார் அமரர் கல்கி. அது வரலாற்று உண்மையாக இருக்குமானால் இந்த கான்ஸ்பிரஸி தியரி மேலும் வலுப்பெறுகிறதல்லவா இது பற்றி சமகால் ஆராய்ச்சியாளர் டாக்டர் நாகசாமி எதாவது கருத்து சொல்லியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஜெயமோகனும் கருத்துகள் வைத்திருக்கலாம்.\nஎது எப்படியோ இந்த வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது மிகக் கடினம். அதனால் அமரர் கல்கியின் கருத்துக்களோடு ஒன்றிப் பார்த்தால் தான் பொன்னியின் செலவன் ஒரளவேனும் அர்த்தமுள்ளதாக இருக்கும். ராஜராஜனின் மேல் குற்றமிருக்கும் என்று நம்பி���ால் பொன்னியின் செல்வன் படைப்பு அமரர் கல்கியின் ஆத்மாவிலிருந்து உருவாக மிகவும் கடினமாக இருந்திருக்கும். அவரைப் பொறுத்தவரையில் அருள்மொழிவர்மன் அறம் நிறைந்த ஒழுக்க சீலனாகவே இருந்திருக்கிறான். அதை நில நாட்டப் பாடுபடுகிறான்.\nஅமரர் கல்கி பழந் தமிழகத்தின் விழுமியங்களை இன்றையமக்கள் அறியவேண்டும் என்பதே அவருடைய வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருந்தார் என்று சொல்லப்படுகிறது. “விமோச்சனம்” பத்திரிக்கை கட்டுரைகள், மது ஒழிப்பு பற்றிய கதைகள் போன்றவை மூலமாக அவர் கொண்டிருந்த விழுமியங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தார். பொன்னியின் செல்வனிலும் அந்த தரிசனம் கிடைக்கிறது. சோழ நாட்டுக்கு சதி செய்யும் கூட்டம் உட்பட, அனைத்து கதாபாத்திரங்களுமே ஏதோ ஒரு வகையில் அறத்தை கடைபிடிக்கிறது. நந்தினி – பாண்டிய நாட்டிற்கு உண்மையாக இருப்பதற்க்காக சதி திட்டம் தீட்டினாலும் பெரிய பழுவேட்டறையருக்கு துரோகம் செய்யாமலிருக்கிறாள்; ரவிதாஸன் குழுவினர் – நந்தினியை அரசியாக ஏற்றுக் கொண்டபிறகு அவள் கூறுவதை மீறக்கூடாது என்று சூளுரைக்கினறனர்; ஆழ்வார்க்கடியான் நம்பி அநிருத்த பிரம்மராயரிடம் உண்மையாகவே இருக்கிறான்; பழுவட்டரையர்கள் சதி திட்டம் தீட்டினாலும் சுந்தர சோழ சக்ரவர்த்தியிடமும் சோழ நாட்டை பாதுகாப்பதிலும் நேர்மையாகவே இருக்கிறார்கள்; தவறுவதால் தன்னை தானே பெரிய பழுவேட்டரையர் மாய்த்துக் கொள்கிறார்; அருள்மொழிவர்மன் அறமே வாழ்க்கை என்று வாழ்கிறான். ஏன், ”மதுராந்தகன்” கூட சோழ நாட்டை போரிட்டே பிடிக்கவேண்டுமென நினைத்து செம்பியன் மாதேவியை விட்டு பிரிகிறான். கதை முழுக்க வரும் சதிகளும், வஞ்சங்களுக்குமிடையில் அமரர் கல்கி நிலைநாட்டும் விழுமியங்களை வாசகர்கள் தவறவிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nசோழ நாட்டு இயற்கை காட்சிகளை பற்றி கல்கி விவரிப்பது ஒரு ரொமான்ஸ் தான். அப்படிபட்ட வளம், தேனும் பாலும் ஓடியதாக சொலவதெல்லாமே மிகைப்படுத்தல் வகையிலே தான் பார்க்கமுடிகிறது. வானதியும் குந்தவையும் மணிமேகலையும் வந்தியத்தேவனும் காணும் கனவுகள் வாயிலாக சோழ நாட்டு வளத்தை விவரிக்கிறார். இந்த விவரிப்புகளை தனித்து எடுத்துப் பார்த்து பரிசீலிப்போமானால் சங்க கால் இன்பவியல இலக்கியம் சாயல் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.\nஆனால் பொன்னியின் செல்வன் இலக்கியமா என்று பலருக்கு ஒரு ஐயமிருக்கிறது. மொத்தமாக நோக்கும்பொழுது இது இலக்கியம் அல்ல என்று உறுதியாக சொல்ல முடியும். இலக்கிய கூறுகள் ஆங்காங்கு வெளிப்படுகிறதே தவிர, இது வரலாற்றை அனுகூலமாக எடுத்துக் கொண்டு அதன்மூலம் ஒரு ரொமான்ஸாகத்தான் பரிணமித்திருக்கிறது. அதாவது அமரர் கல்கியின் சோழ நாடு இப்படி இருக்கவேண்டும் என்ற அபிலாஷை வெளிவந்திருக்கிறது. இது ஏன் இலக்கியமல்ல நான் புரிந்துக் கொண்ட கோட்பாடின் படி இலக்கியம் சமகாலங்களின் அல்லது கடந்த காலங்களின் இயல்பான நிலை, சூழல், மற்றும் மக்களின் வாழ்க்கை, நடை, உடை, பாவனை, பண்பாடு, கலாச்சாரம் முதலியவற்றை புதினம் அல்லது பிற இலக்கிய கருவிகள் மூலம் மிகையில்லாமல் அல்லது பெரிதும் மிகைப்படுத்தாமல் சொல்வது ஆகும். இந்தக் கோட்பாடின் படி அமரர் கல்கி அவற்றை ஆழமாக சொல்லவில்லை. மேலும் 1950ல் உள்ள தொல்பொருள் அறிதலின் படி, ஆயிரம் வருடத்திற்கு முந்தைய காலத்தில் (அதாவது 900 முதல் 1100ஆம் ஆண்டு வரை) கல்வெட்டுகள் மூலமும், செப்பேடுகள் மூலமும் வெளியிடப்பட்ட சோழ நாட்டு வாழ்க்கை முறை தகவல்கள் இவற்றையெல்லாம் சொல்லும் வகையில் விவரமானதாக அமைந்திருக்கவில்லை என்பது நம்மால் ஊகிக்கமுடிகிறது. கிடைத்த செப்பேடுகள் பெரும்பாலும் அரசு மற்றும் நிர்வாகம் சம்பந்தப்பட்ட தகவல்களையே அனேகமாக கூறி வந்தது. இந்த தகவல்களைக் கொண்டு வாழ்க்கை அனுபவங்களும் நிலைகளும் சூழலும் முழுமையாக கொடுக்க இயலாது. அமரர் கல்கி அந்த முயற்சியில் இறங்கவுமில்லை. உதாரணத்திற்கு தல்ஸ்த்யோவஸ்கியின் குற்றமும், தண்டனையும் பக்கத்துக்கு பக்கம் புதிய தரிசனங்களை கொடுத்துக் கொண்டே போகிறது. அதை பொன்னியின் செல்வனுடன் ஒப்பு நோக்கினால் இந்த வித்தியாசங்களை எளிதில் புரிந்துக் கொள்ளமுடியும்.\nஎன்றாலும் கல்கி சில வரலாற்று நிகழ்வுகளின் மூலம் அகன்ற வாழ்க்கையை எடுத்துரைக்க முற்படுகிறார். அரபு நாடுகளுக்கும் சோழ நாட்டுக்கும் வணிகம் வளர்ந்து வந்தது. முன்னதாக மூன்று நூற்றாண்டுகளாக இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டு சேர நாட்டில் (அன்றைய கேரளாவில்) இஸ்லாம் தன்னை ஸ்தாபித்திருந்தது. இந்த காலகட்டத்தில் அரபிக்கடலில் வணிக போக்குவரத்து பெருகியிருந்தது. கப்பல் கொள்ளையர்களும் வளர்ந்து வந்தனர். ஈழ நாட்டுவரை அரபு கப்பல் கொள்ளையர்களும் புழங்கி வந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் நிகழ்வுகளாக கதையில் சேர்த்திருக்கிறார். வட நாட்டுக் கோவில்களை எல்லாம் இஸ்லாமியர்கள் இடித்து தள்ளிக் கொண்டிருந்ததை ஒரு முரட்டு மதம் வளர்ந்து வருவதாகவும் குறிப்பிடுகிறார். (ராஜபுட்ததான மன்னர் ராஜா தாஹீரின் கடல் கொள்ளையர்களின் ஊக்குவிப்பே இஸ்லாமியர்கள் முதன் முதலில் உள்ளே நுழைவதற்கு காரணமாக இருந்தது என்பது வரலாறு – இஸ்லாமிய தரப்பு வாதம்).\nகுறை என்று பார்க்கப் போனால் இது ஒன்று தான் – கதையின் நடை (ஓட்டமும் தான்) சில சமயங்களில் ஏதோ குழந்தைகளை வைத்து கதை சொல்வது போலிருக்கிறது. உதாரணத்திற்கு வந்தியத்தேவன் வம்பில் மாட்டும் பொழுதெல்லாம் அவனை காப்பாற்றுவதற்க்காகவே அனைத்து நிகழ்வுகளும் காத்துக் கொண்டிருப்பதாக சித்தரித்திருப்பது, தேவை ஏற்படும் பொழுதெல்லாம் ஆள் மாற்றம் சுலபமாக நடப்பது, ”இருளாக இருக்கிறதே, எப்படி போவது” என்று ஒரு கதாபாத்திரம் சிந்தனை செய்து கொண்டிருக்கும்பொழுதே ”இதோ வெளிச்சம்” என்று இன்னொரு பாத்திரம் உதவி செய்வது, அல்லது ”தண்ணீரில் விழுந்து விட்டோமே, படகு வேண்டுமே” என்றால் யாரவது ஒருவர் அந்தப் பக்கம் படகுடன் வருவது, போன்ற முதிர்வு பெறாத நடைகள் பெருத்த ஏமாற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல் சராசரி வணிக எழுத்திற்கும் கீழே போய்விடுகிறது. அதுவும் பெரிய பழுவேட்டரையர் கடம்பூரிலிருந்து கிளம்பி புயலில் சிக்கி கோயிலில் படுத்து பின்னர் பாண்டிய நாட்டு ரவிதாஸன் ஒற்றர் கும்பல்கள் லவ்ட்ஸ்பீக்கர் இல்லாத குறையாக அவர்கள் திட்டத்தை விவரிப்பதை “ஒட்டு” கேட்பது – ஒரு வேளை நேரத்தை விரயம் செய்கிறோமோ என்ற சோர்வை உண்டாக்குகிறது. விதியே என்று முன்னகர்ந்தால் ஒரு கதாபாத்திரத்திற்கு பிற கதாபாத்திரங்கள் உதவி செய்வது போதாதென்று கல்கி நினைத்தாரோ என்னவோ – ”வந்தியத்தேவன் அராபியக் கொல்லையர்களிடம் கட்டுண்டு கிடக்கிறானே. அய்யய்யோ எப்படி தப்பிக்கப் போகிறான், ஒரு வேளை அவன் கட்டுகள் இறுக்கமாக கட்டு படவில்லையோ எப்படி தப்பிக்கப் போகிறான், ஒரு வேளை அவன் கட்டுகள் இறுக்கமாக கட்டு படவில்லையோ ஆம் அப்படி தான் இருக்கவேண்டும்” என்று கூறி தன் பங்குக்கு கடலில் குதித்து, கப்பலில் சென்று கட்டுகளை லூஸ் பண்ணிவிட்டுவிட்டு மாயமாக மறைகிறார். கொடுமையே என்றிருக்கிறது. ”ஆபத்தா, இதோ வருகிறேன்” என்று திடீர், திடீரென்று தோன்றும் எம்ஜியார் திரைப்படத்தை நினைவூட்டுகிறது. அல்லது இன்றைய விஜய் சினிமாக்களை. ஒருவரும் வராவிட்டால் ஆசிரியரே வந்துவிடுவார். இதெல்லாம் ஆழ்வார்க்கடியான், வந்தியத்தேவன் போன்றவர்களுக்குதான். இருப்பதிலேயே வீரமான, புஜபல பராக்கிரம் நிறைந்த ஆதித்த கரிகாலனிடம் உதவிகளெல்லாம் பலிக்கவில்லை. ”அப்பாடா” என்றிருந்தது. 60 வருடங்களுக்கு முந்தைய கதை என்பதால் இந்தக் குறையை கண்டுக் கொள்ளாவிட்டால் கதை காலத்தில் பின்னோக்கிச் செல்லும் ஒரு இனிய பயணமே.\nபொன்னியன் செல்வன் கதையை பதின்ம வயதில் படிப்போருக்கு அனேகமாக பரவசம் கொடுத்திருக்கும். காலம் கடந்து படிப்போருக்கும் பரவசம் தரக்கூடிய கதைதான். முதிர்ந்த வாசகர்களுக்கு தகவல்களும் சில சிறிய பிரமிப்புகளும் காத்திருக்கின்றன. ஆனால் அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய ஒரு புதினமே.\n'எங்கள் பிளாக்'கில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி துப்பறிந்துள்ள, 'காலச்சக்கரம்' நரசிம்மா எழுதியுள்ள 'சங்கதாரா' என்ற புத்தக விமர்சனத்துக்கு ஆன பதிவில் திருமதி மனோ சாமிநாதன் இந்த லிங்க் கொடுத்திருந்தார். விவேகானந்தா கல்லூரி மலரில் திரு சீனிவாசன் எழுதியுள்ளதாகச் சொல்லப் படும் விஷயங்களை இன்னும் ஆராய்ந்து எழுதியுள்ளார் திரு நரசிம்மா. அந்தப் புத்தகம் பற்றிய 'எங்கள்' விமர்சனம் படிக்க....\nஅகிலனின் வேங்கையின் மைந்தன் பதிவிறக்கம்\nசாண்டில்யனின் கடல்புறா- பாகம் 1 பதிவிறக்கம்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nமதுரை ப்ராஜெக்ட் தமிழ் நூல்கள் தொகுப்பு\nchennailibrary.com பல இலவச தமிழ் நூல்கள் உள்ள இணையம்\nஇங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகி��ுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும். இதில் இருந்து ஏதேனும் தகவல்களை அல்லது புத்தகங்களை நீக்க விரும்பினால் எனக்கு தெரிய படுத்தவும். கண்டிப்பாக உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpuravi.blogspot.in/2012/", "date_download": "2018-05-22T11:42:03Z", "digest": "sha1:3DAHQRMDALBQ54H2AA2LCQMWJUQALPPV", "length": 99361, "nlines": 371, "source_domain": "venpuravi.blogspot.in", "title": "வெண்புரவி: 2012", "raw_content": "\nஉருமி-சந்தோஷ் சிவனின் கூர்மையான ஆயுதம்\nசந்தோஷ் சிவனின் உருமி நாளை வெளியாகிறது. நான் இந்தப் படத்தை மலையாளத்தில் பார்த்து எழுதிய விமர்சனத்தை இப்போது மீள்பதிவு செய்கிறேன்.\nவாஸ்-கோட-காமா என்றொரு அறிஞர்..அவர் ஒரு கடல் வழி பயணி... அவர் அரபிக்கடலோரம் வந்து கால் பதித்து இந்தியாவை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டினார். அவர் நல்லவர், வல்லவர், நிறைய நாடுகளை கஷ்டபட்டு கண்டுபிடித்தார். என்றெல்லாம் நாம் பாட புத்தகங்களில் படித்திருக்கிறோம். அப்படியொரு இமேஜை தலை கீழாகப் புரட்டிப்போட்டிருக்கும் படம்- உருமி எனும் மலையாளப் படம். சந்தோஷ் சிவனின் இயக்கத்தில் ப்ரிதிவ்ராஜ், பிரபுதேவா, நம்ம ஆர்யா நடித்திருக்கும் படம்.\nகி.பி.1498 வாஸ்கோடகாமா நான்கு கப்பல்களில் தன் சகாக்களுடன் ஆப்பிரிக்காவில் கால் பதித்து அவர்களை வென்ற பிறகு அங்கேயிருந்த குஜராத்தி மாலுமியை சிறை பிடித்து காலிகட் நோக்கி பயணம் ஆகிறான். கேரளாவில் தன்கால் தடம் பதிக்கிறான். அங்கேயிருந்த மிளகைக் கண்டு ஆச்சர்யம் அடைகிறான். அதற்காக மூன்று மடங்கு விலை தர முன்வந்தும் கேரள ராஜா செம்பூதிரி வணிகத்துக்கு மறுக்கிறார். ஆனால் தனது நாட்டுக்கு திரும்பிச் சென்ற வாஸ்கோ 1502-ல் மிளகின் மேல் மாறாத காதல் கொண்டு மீண்டும் பெரும் படையோடு வருகிறான். வரும் வழியில் நானூறு பேரோடு மெக்கா சென்று வரும் நான்கு முஸ்லிம் கப்பல்களை பிடித்து வைத்துக் கொள்கிறான்.\nஇதை கேள்விப்பட்ட ராஜா கொத்துவால் (நம்ம ஆர்யா) ஒரு நம்பூதிரியை தனது எழு- எட்டு வயதான மகனோடு சமாதானம் பேச தூதனுப்புகிறான். ஆ���ால் அந்த நம்பூதிரியின் நாக்கை அறுத்து, மற்றொரு நாயின் காதை அறுத்து நம்பூதிரியின் காதோடு தைக்கப் படுகிறது. இதைகேள்விப் பட்ட கொத்துவால் கப்பலில் புகுந்து வாஸ்கோ-வைத் தாக்குகிறான். வாஸ்கோ தப்பித்துவிட கொத்துவால் கொல்லப்படுகிறான். இதைக் கண்ட கொத்துவாலின் மகன் கேளு கடலில் குதித்து தப்பிக்க கப்பல் தீ வைக்கப்பட்டு எல்லோரும் கொல்லப் பட்டிருக்கிறார்கள்.\nஒரு பெண் இறக்கும் தருவாயில்விட்டுச் சென்ற நகைகளை தனது முஸ்லிம் நண்பனுடன் சேர்ந்து அதை உருக்கி வாஸ்கோவை கொல்ல ஆயுதம் செய்கிறான். அதுதான் உருமி. நம்ம ஊர் சுருள் கத்தி. எம்.ஜி.ஆர். சில படங்களில் சண்டை போடுவாரே...அது மாதிரியான ஆயுதம். அதை வைத்துக்கொண்டு கேளு(பிரிதிவி ராஜ்)பெரியவனான பிறகு அதே வாஸ்கோ-வை தனது முஸ்லிம் நண்பன் கவ்வாலி(பிரபு தேவா), போர்த்துகீசியர்களை பழி வாங்கும் எண்ணம் கொண்ட அரக்கல் ஆயிஷா(ஜெனிலியா) ஆகியோரோடு எதிர்த்து சண்டை போட்டு வாஸ்கோவை வென்றார்களா இல்லையா\nஇது உருமிக்கும் தீத்துப்பி(துப்பாக்கி)க்குமான சண்டை.\nகதை-திரைக்கதை-வசனம்-சங்கர் ராமகிருஷ்ணன். அழகாக வடிவமைத்திருக்கிறார். சரித்திரத்தின் ஒரு துளி உண்மையை எடுத்துக்கொண்டு கதையை பின்னிய விதம் அருமையோ அருமை. அதில் காட்டிக் கொடுக்கும் எட்டப்பன்களும் விசுவாசத்துக்கு விலை போன தியாகங்களும் அமைத்து கமர்சியல் கதையாக கையாண்ட விதம் அருமை.\nசந்தோஷ் சிவன்- அவருடைய கேமராவிற்கு எங்கிருந்துதான் காட்சிகள் கிடைக்கிறதோ... ஒவ்வொரு பிரேமும் மனதை அள்ளுகிறது. பசுமை, வானம், தண்ணீர், மலை எல்லாவற்றையும் கூடுதல் அழகோடு காட்டுகிறது. கொட்டும் அருவியின் ஒரு முனையில் இருந்து பிருதிவியும் மறுமுனையில் நின்று ஜெனிலியாவும் லுக் விட்டுக்கொள்ளும் சீன் கிளாஸ். இதை ராவணனில் பார்த்திருந்த போதும் சலிக்கவில்லை.\nவித்யாபாலன் வரும் ஒரு பாடல் ஒளிப்பதிவு விளையாடுகிறது. சந்தோஷ் சிவனின் டைரக்சன் துல்லியமாக உள்ளது. துப்பாக்கியின் வருகையை அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு சீனையும் செதுக்கி எடுத்திருக்கிறார் படத்தின் நீளம் ஏறக்குறைய மூன்று மணி நேரம் அதிகம் தான். எடிட்டிங்கில் கொஞ்சம் ஷார்ப் பண்ணியிருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும். பழமையையும் புதுமையையும் லிங்க் செய்த விதம் புதுமையாக உ���்ளது. மணிரத்னம் பாதிப்பு.\nசண்டைக் காட்சிகள் நன்றாகவே உள்ளது. அனல் அரசு அசர அடித்திருக்கிறார். ஜெனிலியாவை நன்றாகவே கொடுத்த காசுக்கு மேலாகவே வேலை வாங்கியிருக்கிறார்கள். அழகாக ஸ்லோ மோஷனில் சண்டை போடும் அழகே தனி. ஜெனிலியாவின் அப்பாவியான அசடான டெம்ப்ளேட்-ஐ இதில் உடைத்துள்ளார்.\nநித்யா மேனன் ப்ரெஸ்நெஸ் நன்றாக இருக்கிறது. சில இடங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார். ஜெகதி பாபுவின் நடிப்பு நன்றாக உள்ளது. அவரின் நெளிவும், சுளிவும் அருமையான பாடி லாங்வேஜ்.\nபிரிதிவிராஜ், பிரபுதேவாவும் நன்றாக நடித்திருக்கிறார்கள். பிரபுதேவாவை காட்சியின் இறுக்கத்தை உடைக்க நன்றாகவே பயன்படுகிறார். ஆர்யா நான் கடவுள் ஜுரத்தில் இருந்து இன்னும் மீளவில்லை போலும்-இருப்பினும் ரசிக்கும்படியாகவே செய்திருக்கிறார்.\nபழங்கால மலயாளம் நன்றாக புரியும்படி உள்ளது. ஏறக்குறைய தமிழ்தான்.\nஇன்னும் நன்றாக செதுக்கி இழைத்து தமிழுக்கு கொண்டு வாருங்கள் சந்தோஷ்...ஜெயித்துவிடலாம்.\nபடம் - பார்க்கலாம் - பார்க்கவேண்டும்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 1:00 AM 5 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஒரு சாப்பாட்டுராமனின் காதல் கவிதை\nஉன் குடை மிளகா மூக்கை\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 11:22 AM 1 comment : இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: கவிதை , நகைச்சுவை\nதேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்\nநண்பர் பரிசல் போல் அவியல் என்று கலவையாய் எழுத ஒரு தலைப்பு வேண்டும் என தோன்ற உடனே தோன்றியது இதுதான். தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல். இந்த தலைப்பில் வேறு யாராவது எழுதுகிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது எழுதினால் தயவு செய்து கோர்ட்டுக்கேல்லாம் போகாமல் என்னிடம் ஒரு sms மூலம் தெரிவித்தால் போதும்.தொல்காப்பியர் மேல் சத்தியம்,உங்கள் தலைப்பை உங்களுக்கே திருப்பித் தந்துவிடுகிறேன்.\nஒரு மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவர் குடும்பத்துடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது சென்ட்டர் மீடியானில் இருந்து திடீர் என்று குதித்த ஒருவரால் வண்டி, பொண்டாட்டி, பிள்ளையோடு தார் ரோட்டில் விழ நல்ல காயம். ஆஸ்பத்திரியில் அவரைச் சேர்த்துவிட்டு இலவசமாய் வண்டி எப்படி ஓட்டுவது என கொஞ்சம் அட்வைசும் பண்ணிவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு நானும் என் தங்கமணியும் கிளம்பினோம்.\nஆஸ்ப���்திரி முக்குத் தாண்டியதும் மண்ரோட்டில் இருந்து தார் ரோடு ஏறும்போது வண்டி டயருக்கும் தார் ரோட்டுக்கும் ஏதோ தகராறு போலிருக்கிறது. சட்டென்று கவிழ்த்துவிட்டது. நான் சுதாரித்துக்கொள்ள தங்கமணி அப்படியே பின்புறமாய் விழுந்து பின்தலையில் அடி. பெருத்த சேதம் எதுவும் இல்லையென்றாலும் பொண்டாட்டியின் பூரிக்கட்டையில் அடிவாங்கினால் தலையில் கோலிக்குண்டு அளவுக்கு வீங்கிக்கொள்ளுமே அது மாதிரி தலையில் சின்னக் கொம்பு முளைத்திருந்தது.\nஎனக்கு ஒன்றும் ஆகவில்லை என்ற எரிச்சலில்\n\"இதற்குத்தான் ஓவரா அட்வைஸ் பண்ணக்கூடதுங்க்றது\" -என்று அர்ச்சனை விழுந்தது.\nஉடனே அடிச்சுப் பிடிச்சு ஆஸ்பத்திரி போக டாக்டர் இதற்காகத்தான் காத்திருந்தது போல சி.டி.ஸ்கேன் எடுக்கச் சொல்லிவிட்டார். நான் அவசியம் எடுக்கனுமா என்றேன். 'தலையில்லையாபாத்துக்கறது பெட்டர். அசால்ட்டா இருக்காதீங்க' என்றார்.\nஉடனே ஸ்கேன் எடுக்கப்பட்டு சுடச்சுட தர அதை நான் பார்த்தபோது மூளையின் பல பரிமாணங்கள் அதில் தெரிந்தது. அட நம்ம தங்கமணிக்கு இவ்வளவு மூளையா என்று ஆச்சர்யப்பட்டேன். ஏதாவது பிரச்சினை இருக்கா என்று ஸ்கேன் எடுத்தவரிடம் கேட்டேன். அவர் ஒரு முறை ஸ்கேன் ரிப்போர்ட்டை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கி தங்கமணியை ஒரு தடவை பார்த்தார். மீண்டும் ஒருமுறை ரிபோர்ட்டைப் பார்த்துவிட்டு 'எதுவா இருந்தாலும் நாங்க ஒண்ணும் சொல்லக்கூடாது சார். நீங்க டாக்டரையே பாருங்க' என்று பில்டப் கொடுத்தார்.\nஎங்களுக்கு வயிற்றைக் கலக்கியது. தங்கமணி, \"ஏங்க ஏதாவது ஆப்பரேசன் பண்ணச் சொல்லுவாங்களோ\n\"ஆமா உடனே கூட்டிட்டுப் போயி படுக்க வெச்சு சுத்தியலால் மண்டையை பிளந்து ஆப்பரேசன் செய்யப் போறாங்க\" -என்றேன்.\nதங்கமணிக்கு முகம் வெளுத்துவிட்டது. வாய் கந்தசஷ்டி கவசம் முணுமுணுத்தது.\nசிறிது நேரத்தில் டாக்டரிடம் இருந்து அழைப்பு வர எங்களை உட்கார வைத்து ரிப்போர்ட்டைப் பார்த்தார். முதலில் சாதாரண கண்களில் பார்த்தார். பிறகு கண்ணாடி போட்டுகொண்டு பார்த்தார். திடுக்கிட்டார். பிறகு அருகில் சுவற்றில் இருந்த லைட்டில் மாட்டிப் பார்த்தார். பிறகு என்னை ஒரு முறை பார்த்தார், என் தங்கமணியை பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தார்.\nஅவ்வளவுதான் எங்களுக்கு வேர்த்தது. தங்கமணிய���ன் கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.\nடாக்டர் தன கண்ணாடியை சரி செய்துகொண்டு, ஒருமுறை செருமிக்கொண்டு தங்கமணியை நேராகப் பார்த்து, \"ஒண்ணுமில்லை\" என்று ஒத்தை வார்த்தையாக சிரித்துக்கொண்டே சொன்னார். தங்கமணி நம்பாமல் \"ஒண்ணுமில்லையா சார்\" என்று வாயெல்லாம் பல்லாகக் கேட்டாள்.\n\"ஒண்ணுமே இல்லம்மா. பயப்படாம போங்க\"\nஅவரின் டைமிங் காமெடி நன்றாகத்தான் இருந்தது. நாம யாரு...விடுவோமா\n\"என்ன சார் ஒண்ணுமே இல்லையா\nஅவர் சீரியஸாக, \"டோன்ட் அப்ரைட்.. நத்திங் சீரியஸ்\"-என்றார்.\nநான் \"என்ன சார் நான் கொஞ்சம் மூளையாவது இருக்கும்னு எதிர்பார்த்தேன்\nஅவர் 'ங்கே' என்று விழித்தபடி இருக்க, நாங்கள் பழி வாங்கிய சந்தோஷத்தில் வெளியே வந்தோம்.\nபிறகு நேற்று எனக்காக பல் டாக்டரிடம் போயிருந்தேன். பற்கள் தேய்ந்து கடைவாய்ப் பல்லில் குழி விழுந்து முதலிலேயே கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து அடைத்திருந்தேன். அந்த சிமென்ட் பூச்சு இரண்டு வருடம் கழித்து விழுந்துவிட பல் மிகவும் கூசியது. சரி மீண்டும் சிமெண்ட் வைத்துவிடலாம் என்று நல்ல மேஸ்திரியை ஸாரி நல்ல டாக்டரைப் பார்க்கலாம் என்று வந்திருந்தேன். அங்கிருந்த பெண் அநியாயத்திற்கு சிடுசிடுவென இருந்தது. எல்லோரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தது. தங்கமணி வேறு உங்க வேலையை இங்க காட்டிராதீங்க என்று முதலிலேயே வானிலை எச்சரிக்கை கொடுத்துவிட்டாள்.\nடாக்டரைப் பார்த்த பிறகு மருந்துச்சீட்டு எழுதிக்கொடுத்தார். வேறொன்றுமில்லை பல் கூசாமலிருக்க பேஸ்ட், பிரஸ், மவுத்வாஸ்தான். பல் கூச்சம் போனபிறகு டிங்கரிங் பண்ணிக்கலாம் என்றார். பிறகு அந்தப் பெண் எங்களை தனியாக அழைத்துவந்து கம்ப்யூட்டரில் பல் விளக்குவது எப்படி என்று டெமோ காட்டினார்.\nபிறகு 'உங்களுக்கு வேற ஏதாவது தொந்தரவு இருக்கா\" என்று கேட்டது அந்த சிடுசிடு.\nதங்கமணி, 'ஒன்றுமில்லை' என்று சொல்ல நான் இடைமறித்து, \"இந்தப் பொண்டாட்டிதான் பெரிய தொந்தரவா இருக்கு\nசட்டென பல்ப் எரிந்தது அந்தப் பெண்ணின் முகத்தில். அது வரை அசிங்கமாக இருந்த அந்தப் பெண்ணின் முகம் அழகாகத் தெரிந்தது.\nஅருகில் தங்கமணியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தபடி இருந்தது. அந்தப் பக்கம் நான் திரும்பவே இல்லையே\nடிஸ்கி: இந்தப் பெயரில் (தே.மா.ப.சு) அவ்வப்போது உங்களை தொந்தரவு பண்ணிக்கொண்டே இருப்பேன்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 11:41 AM 5 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: anupavam , அனுபவம் , நகைச்சுவை\nMICROCOSMOS(1996)-சின்னஞ்சிறு பூச்சிகளின் அற்புத உலகம்\nநாம் என்றாவது ஒரு எறும்பின் பயணத்தை தொடர்ந்திருக்கிறோமா சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டுக்கு அது செல்லும் வழியில் எத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோமா சாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டுக்கு அது செல்லும் வழியில் எத்தனை இடர்பாடுகள் இருக்கிறது என்பதை நாம் அறிவோமா மழை வந்த பின்னால் எறும்புக்கு எப்படி இறக்கை முளைக்கிறது\nஇப்படி பல கேள்விகள், நம் சிறுவயது சந்தேகங்களின் அவிழ்க்கப்படாத முடிச்சுகள் எவ்வளவோ இருக்கின்றன. அதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமான செய்திப்படம்தான்-MICRO COSMOS.\nஇதை செய்திப்படம் என்று சொல்வதில் எனக்கு சம்மதமில்லை. இது ஒரு முழுநீள சித்திரம் என்றே சொல்வேன். இதில் காதல் உண்டு. சண்டை உண்டு. வாழ்வுக்காகப் போராடும் போராட்டம் உண்டு. கூட்டமாய் சாவும் மனதைப் பிழியும் சோகக்காட்சிகள் உண்டு. படத்தை பார்க்க ஆரம்பித்தால் நிச்சயம் படம் முடியாமல் எழமாட்டீர்கள் என்பதை திண்ணமாகக் கூறமுடியும்.\nபடத்தின் ஆரம்பத்தில் காமிரா பிரபஞ்சவெளியில் துவங்கி மேகக்கூட்டத்தை கடந்து காட்டைக் காட்டி புல்வெளியில் இறங்கி ஒரு புல்லின் மீது நிற்கும். காமிரா அந்தப் புல்லை பிரமாண்டமாய்க் காட்டும். அந்த ஒற்றைப் புல்லைப் பற்றியபடி ஒரு வெட்டுகிளியின் கால்கள் மட்டும் நகரும்.\nஒரு ரஜினி படத்தின் ஓப்பனிங் சீன் மாதிரி அருமையாக இருக்கிறது. ஒரு எறும்பு மெகா சைசில் புல்லுக்கு இடையில் நகர்ந்து செல்லும். ஒரு காண்டாமிருகத்தின் கொம்புகள் மட்டும் தெரியம். அதை முழுமையாகக் காட்டும்போது ஒரு வண்டாய் மாறும்.\nபூ ஒன்று அழகாக விரியும். உள்ளிருந்து வண்டொன்று ஓடும். பூவுக்குள்ளிருந்த தேனை ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது மாதிரி வண்டுகள் உறிஞ்சும் காட்சி, அப்போது நடக்கும் மகரந்த சேர்க்கை, பனித்துளியை குடிக்கும் எறும்பு, சூரிய வெப்பத்தில் ஆவியாகும் பனித்துளி, எறும்பும் வண்டும் சண்டையிடும் காட்சி என காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறார்கள்.\nநத்தைகள் இரண்டு ஓருயிர் ஈருடலாய் ஆலிங்கனம் செய்யு���் காட்சி...நாம் எந்தப் படத்திலும் பாராதது. அதற்கான பின்னணி இசை பொருத்தமானது. மணிரத்தினத்தின் ஓம் நமஹா பாடல் நினைவுக்கு வருகிறது. இதை மீறியொரு காதல் காட்சிகள் இதுவரை எந்தப் படத்திலும் வந்ததில்லை எனலாம்.\nகுளவி ஒன்று முட்டையை உடைத்துக்கொண்டு வெளியே வருகிறது. அது வெளியே வந்ததும் அதன் முதல் உணவே அந்த முட்டை ஓடுதான் எனும்போது அந்த குளவிக்கு அந்த உணவை தின்னவேண்டும் எனும் சிஸ்டத்தை நினைத்து ஆச்சர்யம் கொள்ளாமல் இருக்க முடியாது.\nஎட்டுக்கள் பூச்சி தன்னுடைய உணவை வேட்டையாடும் விதம் மற்றொரு ஆச்சர்யம். வலையை விரித்து காத்திருக்கும் சிலந்தி, அதில் வந்து ஒட்டிக்கொள்ளும் பூச்சியை உடனே நான்கு உருட்டு உருட்டி தனது வலையில் pack செய்து கொள்கிறது. பிறகு அதன் ரத்தத்தை மட்டும் உறுஞ்சிக் கொள்கிறது.\nபிறகு பூ வாடுகிறது. கோடை தலை விரித்து ஆடுகிறது. நிலங்கள் வெடிக்கிறது. எறும்புகள் சின்ன ஒரு குழியில் இருக்கும் கொஞ்சூண்டு தண்ணீரை குடிக்கிறது. ஒரு தாய் எறும்பு தனது பிள்ளைக்கு தண்ணீர் ஊட்டிவிடும் காட்சி அற்புதமானது. ஆபாவாணன் ஊமை விழிகளில் காட்டுவது போல கம்பளிப் பூச்சி ஒன்று தொலைவில் வருகிறது. அருகில் வரும்போது நூற்றுக்கணக்காக மாறுகிறது. அதுவும் உடையாத ஒன்றன் பின் ஒன்றான வரிசையில் வருகிறது. மற்றொரு திசையில் வரும் இன்னொரு பூச்சி வரிசை இடையில் அழகாகச் சொருகி செல்லும் காட்சி அற்புதமானது. ஊர்வலம் சென்ற பூச்சிகள் ஓரிடத்தில் இரை கிடைக்காததால் ஒன்றன் ஒன்றன்மீது விழுந்து அத்தனையும் இறந்து போகின்ற காட்சி உண்மையில் நெகிழச் செய்கிறது.\nஎறும்புகளின் வாழ்க்கை முறை அழகாக பதிவு செய்யப் பட்டிருக்கிறது. அது உணவை சேமிக்கும் முறை. தனது வலைக்குள் உணவைக் கொண்டு சென்று அடுக்கி வைக்கும் முறை. திடீரென்று மழை வந்து அத்தனையும் வீனாதல். எறும்புகளுக்கு இறக்கை முளைத்து பறந்து செல்லுதல், எறும்புகளின் பார்வையில் வளைக்குள் இருந்து பறவையின் அலகு ஒன்று உள்ளே வந்து கொத்திச் செல்வது என்று அற்புதமாக இருக்கிறது.\nசாண உருண்டையை உருட்டிச் செல்லும் வண்டு ஒன்று அதன் பாதையில் எத்தனை மேடு பள்ளங்கள். அவற்றை எப்படி சமாளித்து உருட்டிச் செல்கிறது. அது போகும் வழியில் ஒரு செடியின் முள்ளில் சாண உருண்டை மாட்டிக்கொள்ள சற்றும் மனம் தளர��மல் முள்ளிளிருந்து அதை விடுவித்து எடுத்துச் செல்லும் காட்சி ஒரு அழகான த்ரில்லிங்கான கவிதை.\nமாமிசம் தின்னும் தாவரம் ஒன்று தனது பூவை விரித்து காத்திருக்கிறது. வாசனை தேடி வருகின்ற பூச்சியை மடக்கிப் போட்டு பூவுக்குள் மூடி தின்னும் காட்சி இதுவரை நாம் பார்த்திராதது.\nஇன்னும் எதிரியிடம் தப்பிக்க பந்து போல் சுருண்டுகொள்ளும் வண்டு, இலையைத் தின்னும் புழுக்களின் கூட்டம். பூவுக்குள் உறங்கும் வண்டு, இரவுக்காட்டில் உறங்கும் ஒவ்வொரு பூச்சிகள் என மனதை விட்டு அகலாத அற்புதங்கள் நிறைந்தது இந்தப் படம்.\nஇறுதியில் கொசுவின் பிறப்பு அற்புதங்களின் உச்சம்.\nநண்பர்களே மனிதனுக்குத்தான் ஆறறிவு எனும் தியரி இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிச்சயம் உடைந்து போகும் என்பது உறுதி. படத்தை தவறாமல் பார்த்துவிடுங்கள்.\nஇப்போதைக்கு அதன் ட்ரைலர் பாருங்கள்\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 11:23 PM 2 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: vimarsanam , விமர்சனம்\nநேற்றைய மாலைப் பொழுது இனிமையானதாகவும் உபயோகமுள்ளதாகவும் விஷயமுள்ளதாகவும் இருந்தது.\nபின்னல் ட்ரஸ்ட் மற்றும் இந்திய சமூக விஞ்ஞான கழகம் நடத்திய அறிவுசார் கருத்தரங்கம் அது. இது ஒரு புத்தகக் கண்காட்சியின் நீட்சியாகவே இருந்தது.\nமுதலில் பேசிய முத்துக்கண்ணன் அழகாக பேசினார். கணினி நம்மை எந்த அளவுக்கு அடிமைப் படுத்தி இருக்கிறது என்பதை தெளிவாக எடுத்துரைத்தார். முடிக்கும்போது ஒரு சிறுகதையைச் சொல்லி முடித்தார். அந்த கதை சுவராஸ்யம் மிகுந்தது. அதை என் நினைவில் இருந்து கொடுக்கிறேன்.\nஒரு எலி மிகவும் பசித்தபடி இருக்கிறது. அதன் கண்களில் ஒரு பாத்திரத்தில் பால் தெரிகிறது. ஆனால் அந்தப் பாலுக்காக அழுதபடி ஒரு குழந்தை இருக்கிறது. எலி பசி கொடுத்த மயக்கத்தில் அந்த குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிடுகிறது. பசி தெளிந்த பிறகு சிந்திக்கிறது. ஒரு குழந்தைக்கு வைத்திருந்த பாலை குடித்துவிட்டோமே என்று நாணி ஒரு பசு மாட்டிடம் போய் பால் கேட்கிறது. நடந்ததைக் கேட்ட பசு \"பால் தருகிறேன். ஆனால் காம்பில் இருந்து பால் வராது. காரணம் நான் புல் சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டது. நீ போய் கொஞ்சம் புல் இருந்தால் கொண்டு வா\" என்கிறது.\nஎலி அருகில் இருந்த புல்வெளிக்குச் செல்கிறது. புற்க��் எல்லாம் வறண்டு கிடக்கிறது. இரண்டு புல் மட்டும் கொஞ்சம் பச்சையாக இருக்கிறது. அந்தப் புல்லிடம் நடந்ததைக் கூற, புல்லும் \"நான் புல் தருகிறேன். ஆனால் எனக்கு கொஞ்சம் தண்ணீர் தா. பிறகு தருகிறேன் என்று கூறுகிறது. எலி அருகில் இருந்த கிணற்றிடம் செல்கிறது. அது தூர்ந்து போய் கிடக்கிறது. அந்த கிணற்றுக்கு செல்லும் வழியும் சிதைந்து கிடக்கிறது. ஆனால் கொஞ்சம் தண்ணீர் இருக்கிறது. அந்தத் தண்ணீரிடம் கதையச் சொல்ல தண்ணீர் மனமிரங்கி \"தண்ணீர் தருகிறேன். ஆனால் இந்த வழியை சீர் செய்தால் மற்றவர்களுக்கும் பயன்படுவேன். ஆகையால் இந்த வழியை சரி செய்து கொடுத்துவிட்டு தண்ணீரை எடுத்துச் செல்\"- என்றது. எலியும் அருகில் இருந்த கொத்தனாரிடம் சென்று கெஞ்சி கூத்தாடி கேட்கிறது. அவரோ வழியை சீர் செய்ய கல் வேண்டும் என்று கேட்க அருகில் இருக்கும் மலையிடம் சென்று கல் கேட்கிறது. கதையெல்லாம் கேட்ட பிறகு அந்த மலை கல் தருகிறது. (அப்பாடா மலைக்காவது ஈரமிருக்கே). கல்லை எடுத்துவந்து கொத்தனாரிடம் கொடுத்து கிணற்றுக்கு அவரை கிணற்றுக்கு அழைத்து வந்து வழியை சரி செய்கிறது. பிறகு தண்ணீரைக் கொண்டு போய் புல்லுக்கு கொடுத்து, புல்லை எடுத்துவந்து பசுவுக்கு கொடுத்து பாலைக் கொண்டுவந்து குழந்தைக்கு கொடுக்கிறது. ஆனால் இதையெல்லாம் செய்ய அதற்கு ஐந்தாண்டுகள் ஆகிறது. ஒரு செயலைச் செய்ய எலியே ஐந்தாண்டுத் திட்டம் போடும்போது. கணினியுகத்தில் நாம் ஏன் ஐந்தாண்டுகளுக்குரிய திட்டங்கள் வகுத்து செயலாற்றக் கூடாது என கேட்டார்.\nஅடுத்து சேர்தளத்தின் சார்பாக எங்க தல வெயிலான் 'அனைவருக்குமான இணையதளம்' என்ற தலைப்பில் பேசினார். அவருடைய பேச்சு இன்றைய காலகட்டத்தில் இணைய தளத்தை மாணவர்களும், தொழிலதிபர்களும், ஆசிரியர்களும், இலக்கிய ஆர்வம உள்ளவர்களும் எப்படியெல்லாம் உபயோகிக்கலாம் என்றார். அவர் முத்தாய்ப்பாக பேசும்போது சொன்னது சுவராஸ்யமாகவும் நெகிழ்வாகவும் இருந்தது.\n\"நான் சிறுவனாக இருந்தபோது மதுரை அழகர் திருவிழாவுக்குச் செல்வோம். காவிரியாற்றில் முழங்கால் அளவு தண்ணீரில் எனது தாத்தா என்னை தோளில் ஏற்றி வைத்துக்கொண்டு நடந்து செல்வார். அப்போது நான் பார்க்கும் காட்சியை ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவேன். தேர் தெரிகிறது. சாமி தெரிகிறது. தூரி தெரிகிறது. (பிகர் தெரிந்ததா தல) என்று சொல்லச் சொல்ல தாத்தாவும் உம் கொட்டி வருவார். இதெல்லாம் அவருக்கும் தெரியும், இருந்தபோதும் பொறுமையாக கேட்டு வருவார். அதுபோலத்தான் இந்தப் புத்தகக் கண்காட்சியில் எங்களுக்கு இணையப் பணி கொடுத்தார்கள். இது அவர்கள் எங்களை தோள் மீது ஏற்றிக்கொண்டு கண்காட்சியை காட்டியது மாதிரி இருந்தது. நாங்களும் ஒவ்வொரு காட்சியாக இணையத்தில் பதிவு செய்தோம். அதை ஆகா ஓகோ என்று பாராட்டுகிறார்கள். ஒன்பது வருடமாக நடத்திக் கொண்டிருக்கும் அவர்களுக்குத் தெரியாத எந்த விஷயத்தையும் நாங்கள் செய்துவிடவில்லை. இருந்தபோதும் பெருந்தன்மையாக எல்லோரும் தட்டிக்கொடுக்கிறார்கள். நாங்கள் இவர்களை தங்கள் தோளில் ஏற்றிக் காட்டிய எங்கள் மாமன்களாகவும் தாத்தன்களாகவுமே பார்க்கிறோம்\"\nஇப்படிச் சொன்னதும் எல்லோரும் நெகிழ்வாக உணர்ந்தது அவர்களின் கை தட்டலில் தெரிந்தது.\nஅடுத்து சிபி ராஜ் சென்னையில் இருந்து சிறப்புரை ஆற்ற வந்திருந்தார். இலவச மென்பொருள் அமைப்பைச் சார்ந்தவர். எல்லா மென்பொருள்களும் இலவசமாகத் தரவேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். எல்லா அறிவுசார்ந்த சொத்துக்களுமே பொதுவில் வைக்கப் படவேண்டும். மைக்ரோசாப்ட் உட்பட எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்று ஆணித்தரமாக பேசினார். மெயில், முகநூல் மூலமாக நம்மைப் பற்றிய விபரங்கள் எப்படி திருடப்படுகிறது எனபதையும் நாம் எவ்வாறு செயலாற்றுவது என்பதையும் கூறினார். நாமும் அதனுள் இருந்துகொண்டே அதற்கு எதிராக போராடவேண்டியதின் அவசியத்தை எடுத்துக் கூறினார். எதிர்காலத்தில் தமிழிலேயே மைக்ரோசாப்ட் OS கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தினார். நேயர்களின் சரமாரியான கேள்விகளை பொறுமையாக கேட்டு குறித்துவைத்துக்கொண்டு பதிலளித்த விதம் அருமை.\nதமிழில் இல்லாததின் வலியை ஜெய்வாபாய் ஈஸ்வரன் தெளிவாக சொன்னார். ஒரு மென்பொருளை இன்ஸ்டால் செய்யும்போது நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று கேட்டதாம் அதனை ஒவ்வொன்றாக அழுத்தி முடித்ததும் கடைசியில் திரை முழுவதும் சிகப்பாக வந்து நின்று விட்டது என்றார். இப்படித்தான் நிறைய பேருக்கு இருக்கிறது.\nசிந்தன் நன்றி உரையில் எதிர் காலத்தில் இதற்கென தனி அமைப்பு உருவாக்க வேண்டும் என்றார். விரைவில் அதற்கான அறிவிப்பு வரும் என்றார்.\nஇதை களைய எல்லோரும் ஒன்று கூடி ஒற்றுமையுடன் விவாதிக்கச் செய்யவேண்டும். நான் விவாதத்தை ஆரம்பித்தாயிற்று. நீங்கள்\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 9:20 PM 2 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nநேற்றைய புத்தகக் கண்காட்சியில் கூட்டம் அம்மியது. இதைப் போலவே மற்ற நாட்களும் இருந்தால் திருப்பூரில் ஒரு அறிவுப் புரட்சி வெடித்துவிடும் என்றுதான் நினைக்கிறேன்.\nநேற்று மாலை உலககப்பட அரங்கில் சினிமாவைப் பற்றிய டாகுமெண்டரி போட்டார்களாம். அதை நான் தவறவிட்டுவிட்டேன். நான் போகும்போது துக்கம் என்கிற ஒரு குறும்படம் ஓடிக்கொண்டு இருந்தது.\nஜாதி இல்லைன்னு யார் சொன்னது. இன்னும் கிராமங்களில் போய்ப் பாருங்க..ஜாதி பிரமாதமா வளர்ந்துட்டு இருக்குன்னு சொல்லும் படம். ஒரு தலித் வீட்டில் சாவு விழுந்து விடுகிறது. அந்த சாவை விசாரிக்க வரும் கிராமத்துப் பஞ்சாயத்து தலைவர் சாவு வீட்டுக்குள் வராமல் தெருவில் நின்று கொண்டிருக்கிறார். சம்பந்தப்பட்ட சாவு வீட்டுப் பெண்மணி வீதி வரை வந்து ஊர்ப் பெரியவரின் காலில் விழுந்து அவரது ஆறுதலை ஏற்கிறார். ஆனால் அந்தப் பெரியவரோ() அந்தப் பெண்மணி காலில் விழும்போது சட்டென்று ஓரடி பின்நகர்கிறார். தவறியும் கூட அந்தப் பெண்மணியின் கை அவரது காலில் பட்டுவிடக்கூடாது என்று நினைக்கிறார். பெரும்பான்மையான கிராமங்களில் இந்த நிலைதான் இருக்கிறது என்று பொட்டில் அடித்தமாதிரி சொல்லியிருக்கிறார் இந்த டைரக்டர் சிவா.\nஇந்தப் படத்தைப் பற்றி இந்த வார ஆனந்தவிகடனில் விமர்சனம் வந்திருக்கிறது.\nஅந்த டைரக்டர் பேசும்போது தனது சொந்த அனுபவம் என்று அவர் அதை விவரித்த விதம் அருமையாக இருந்தது. இந்தப் படத்தை ஒரு வக்கீல் அருமையாக விமர்சனம் செய்தார். என்னிடம் மைக் வந்த போது 'துக்கம் தொண்டையை அடைக்கிறது' என்று ஒற்றை வரியில் விமர்சனம் செய்தேன்.\nஅடுத்ததாக சுபாஷ் எனும் புதுமுக டைரக்டரின் படம். இன்சூரன்ஸ் பணத்துக்காக தன சொந்த அண்ணனையே கொலை செய்து பெண்கள் பின்னாடி சுற்ற பைக் வாங்க திட்டமிடும் தம்பியின் கதை. இன்னும் தெளிவாகச் செய்திருந்தால் அருமையாக வந்திருக்க வேண்டிய படம். அவரின் கன்னி முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். இவர் இன்னும் முயற்சி செய்தால் நிச்சயம் உயரங்களை எட்டுவார்.\nஅடுத்ததாக காசு என்கிற குறும்படம். அவினாசி சிவா என்று ஒருத்தர் நடித்து டைரக்ட் பண்ணி இருந்தார். செருப்பு தைப்பவர். காலையில் வந்து கடையை விரிக்கிறார். மாலை வரை யாரும் வருவாரில்லை. அர்ஜுனனின் பார்வை வீழ்த்தப்படும் பொருளின் மீதே இருப்பது மாதிரி அவருடைய பார்வை கால்களின் மீதே இருக்கிறது. பிய்ந்து போன செருப்பை ஒருவன் வீசி எறிந்து விட்டுப் போவது மனதை உருக்குகிறது. சரி இனி ஒன்றும் ஆவப்போவதில்லை என்று முடிவு செய்து பொருள்களை எடுத்து பையில் போடுகிறார். கடைசியில் ஒரு ஈயத் தட்டில் இருந்த தண்ணீரை கொட்டிவிட்டு தட்டைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது தட்டில் பிச்சைக்காசுகள் வந்து விழுகிறது. ஒருவன் உழைக்கத் தயாராய் இருக்கும்போது ஆதரிக்காத உலகம் அவன் தட்டை தெரியாத்தனமாக ஏந்தும்போது ஆதரிக்கிறது.. அருமையாக இருந்தது. வெல்டன் சிவா.\nஅடுத்ததாக அமளி துமளி என்கிற படம். இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தமையால் அதைப் பற்றி இங்கே வேண்டாம். இந்த நிகழ்ச்சியை அருமையாக தொகுத்து வழங்கினர் நமது நண்பர்கள் தாண்டவக்கோனும் ரவிக்குமார் அவர்களும்.\nபிறகு நானும் எனது மகன்களும் புத்தகக் கண்காட்சியில் புகுந்தோம். அங்கே காணக் கிடைத்த காட்சிகள்.....\nஎங்கேயும் எப்போதும் ஹீரோவாக இருப்பவர் நம்ம சுஜாதாதான்....\nஇறந்தும் வாழ்கிறார் இவர். இரந்தும் வாழ்கிறார் சிலர்.\nஅகம் புறம் அந்தப்புரம் எனும் இந்திய சமஸ்தானங்களின் வரலாறு புத்தகம். கிழக்குப் பதிப்பகம். விலை ரொம்ப அதிகமில்லை ஐநூறு என்று நினைக்கிறேன். வரலாறு முக்கியம்னு சொல்றவங்களுக்கு விலையெல்லாம் பெருசா\nகலைஞரின் குடும்ப புகைப்படம். ஆனந்தவிகடன் பதிப்பகத்தாரின் கலைஞரின் அபூர்வப் புகைப்படங்கள் நூலிலிருந்து...\nகுடும்பப் புகைப்படம் போட்டு ஆட்சியை தூக்கினது ஆனந்தவிகடன்தான்.\nகமலின் அபூர்வப் புகைப்படம். புத்த பிட்சுவாய்.. மணா எழுதிய கமல் பற்றிய நூலில் இருந்து...\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 3:35 PM 3 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\n'அமளி துமளி' குறும்பட விமர்சனம்\nநேற்று திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தில் மு.வரதராசனார் நூற்றாண்டு விழா கொண்டாடினார்கள். திருப்பூர் கிருஷ்ணன் முக்கிய விருந்தாளியாக வந்திருந்தார். ஆனால் கூட்டம் குறைவாகவே வந்திருந்தது. அதை ஈடு கட்ட தங்களது சொந்த பள்ளியிலி���ுந்து மாணவ மாணவிகளை அழைத்துவந்து உட்கார வைத்து இருந்தார்கள். பள்ளி மாணவர்களை எதற்கெல்லாம் உபயோகப்படுத்துகிறார்கள் பாருங்கள். அவர்களும் இது ஓர் பாடவகுப்பாய் பாவித்து வழக்கம் போல சல சலவென அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். யார் உச்சஸ்தாயியில் பேசினாலும் கை தட்டிக் கொண்டிருந்தனர்.\nகே.பி.கே. செல்வராஜ் பேசும்போது \"மழைவர என்ன ராகம் வாசிக்க வேண்டும்\"- என கேட்டார்.\nமுன் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர் \"அமிர்தவர்ஷினி\" என்று சொன்னார்.\n\"சரி. புயல் வர என்ன ராகம் பாடவேண்டும்\n\"வொய் திஸ் கொலைவெறி பாடினால் புயல் வந்து ஒரு தட்டு தட்டிவிடும்\" என்று சொன்னபோது அரங்கம் அதிர்ந்தது. என்னே ஒரு டைமிங்\nதிருப்பூர் கிருஷ்ணன் கொஞ்சம் நா.பா பற்றியும் மு.வ பற்றியும் மலரும் நினைவுகளாகப் பேசினார். இன்னும் கொஞ்ச நேரம் கொடுத்திருந்தால் நன்றாகப் பெசஈருப்பாரோ என்னவோ\nஅடுத்து மூன்று குறும்படங்கள் போட்டுக் காட்டினார்கள்.\nநமது நாளைய இயக்குனர் ரவிக்குமாருடைய ஜீரோ கிலோ மீட்டர், பசி படங்களும், தாண்டவக்கோனின் அமளி துமளியும் திரையிட்டார்கள்.\nரவிக்குமாரின் பசியும், ஜீரோ கி.மீ. இரண்டு படங்களும் கலைஞர் டி.வியில் பார்த்து பல தடவை பரவசப் பட்டுவிட்டதால் அமளி துமளி படம் என்னை வசீகரித்தது.\nஇன்றைய நிலையில் விவாகத்துக்கு பெண் கிடைப்பதுதான் மிகக் கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் விவாகரத்து ஈசியாக கிடைத்துவிடுகிறது. விவாகரத்து பெருகிவரும் இந்த கால கட்டத்தில் அதற்கான காரணங்களை ஆராய்ந்தால் அற்பமாக இருக்கும்.\nபோனவார ஆனந்தவிகடனின் என்விகடனில் வெளியான வக்கீல்களின் பேட்டியைப் படித்தால் பகீர் என்கிறது. காலையில் ரெஜிஸ்டர் ஆபீசில் கல்யாணம். வெளியே வந்து மதிய உணவு. என்ன சாப்பிடுவது- வெஜ் அல்லது நான் வெஜ்ஜா என்று பிரச்சினை. நண்பர்கள் எல்லோரும் நான் வெஜ் கேட்டதால் மாப்புவும் நான் வெஜ் என்று உறுதியாக நின்றார். பெண்ணோ நல்ல நாள் அதுவுமா நான் வெஜ் கூடாது என்று சொல்ல பிரச்சினை முற்றியது. இது செட் ஆவாது என்று முடிவு செய்து உடனே எதிரில் கண்ட வக்கீல ஆபீசுக்குப் போய் பரஸ்பர விவாகரத்துக்கு எழுதிக்கொடுத்துவிட்டு பிரிந்துவிட்டனராம்.\nஇந்தப் படமும் அதைப் பற்றியதுதான்.\nஉப்புச் சப்பில்லாத காரணத்துக்காக கணவனும் மனைவியும் அவர்களுடைய ஒரே பையன் முன்னிலையில் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். கணவன் அவளுடைய செல்போனை போட்டு உடைத்துவிட்டு ஆபீஸ் போய் விடுகிறான்.\nமனைவி பையனை பள்ளிக்கு அனுப்பும் அவசரத்தில் அடுப்பில் கையை சுட்டுக்கொள்கிறாள். பையன் பள்ளிக்கு போக முடியவில்லை. அந்த நேரம் பார்த்து அப்பாவின் போன் வருகிறது. மகள் அழுதபடியே போனை எடுக்கிறாள். அப்பா பதறிப் போய் என்ன ஏதுவென்று விசாரிக்க மகளும் சண்டையை மேம்போக்காக சொல்லிவிடுகிறாள்.\nஆத்திரம் அடைந்த அப்பா உடனே அவருடைய மனைவிக்கு கான்பிரன்ஸ் காலில் அழைத்து மகளை விசாரிக்கச் சொல்ல தாயோ பதறுகிறார். கோபம் தலைக்கேற அதே லைனில் வக்கீலை பிடித்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார். அவரோ உடனே விவாகரத்துக்கு அப்ளை பண்ணிடவேண்டியதுதான் என்கிறார்.\nஇதையெல்லாம் அந்த பையன் பதட்டத்தோடு பார்த்துகொண்டிருக்கிறான்.\nஎங்கே அப்பா அம்மா பிரிந்துவிடுவார்களோ என்கிற பயம் முகத்தில் தெரிகிறது. சைக்கிளை எடுத்துக்கொண்டு அப்பாவின் ஆபீஸ் போய்ப் பார்க்கிறான்.\nஅங்கே அப்பாவின் ஆபீசில் நண்பர்களுடன் ஆலோசனை. ஆளாளுக்கு மனைவியை ஒதுக்கிவிட ஐடியா கொடுக்கிறார்கள். நமக்குத்தான் பிரச்சினை பெரிசாக்குனாத்தானே திருப்தி.\nஇந்த சமயத்தில் அந்தப் பையன் உடைந்த செல்போனை சரி செய்து அப்பாவுக்கு ஸாரி என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்புகிறான். அவ்வளவுதான் எல்லாப் பிரச்சினைகளும் தீர்கிறது.\nஒரு இரண்டெழுத்து வார்த்தையில் தீர்க்கிற பிரச்சினையை மற்றவர்கள் எல்லோரும் எப்படி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்பதை அழகாகக் காட்டியிருக்கிறார்.\nஇந்த படத்தை பார்க்க இங்கே செல்லுங்கள்.\nஇவருடைய 'பூங்கா', 'இப்படிக்கு பேராண்டி' என்கிற முந்தைய படங்களை பார்த்திருக்கிறேன். அதில் லென்த்தியான ஷாட்களும் வசனங்களும் சோர்வைத் தந்தன. ஆனால் இந்தப் படத்தில் எடிட்டிங் சூப்பராக பண்ணியிருக்கிறார்கள்.\nநடித்த நடிகர்களும் சிறப்பாகப் பண்ணியிருக்கிறார்கள்.\nதாண்டவக்கோனின் மெச்சூர்டான இயக்கத்தை பார்க்கிறேன். வெல்டன் சார். இதே மாதிரியான சிறப்பான படங்களை எடுத்து மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.\nஎன்னுடைய பசங்களுக்கும் என் தங்கமணிக்கும் இவருடைய படங்கள் மிகவும் பிடிக்கும். எங்கள் வீட்டில் அடிக்கடி இவருடைய குறுந்தகடுகள் ஓடிச் சலித��துவிட்டன.\nஇவருடைய எல்லாப் படங்களின் குறுந்தகடு இன்று தொடங்க இருக்கும் புத்தகக் கண்காட்சியில் இவருடைய ஸ்டாலில் கிடைக்கும். இவை மட்டுமில்லாமல் இன்னொரு ஸ்டாலில் எல்லாவகையான உலக சினிமாக்களும் கிடைக்கும். ஆகையால் நண்பர்களே உங்கள் விருப்பத்தை தேர்ந்தெடுக்க புத்தகக் கண்காட்சிக்கு படையெடுத்து வாருங்கள்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 9:50 PM 2 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nதிருப்பூர் புத்தகத் திருவிழா ஒரு முன்னோட்டம்.\nதிருப்பூர் பின்னல் புக் ட்ரஸ்ட் மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நடத்தும் 9வது புத்தகக் கண்காட்சி வருகிற ஜனவரி 25 முதல் பிப்ரவரி 5 வரை திருப்பூர் டைமண்ட் தியேட்டர் எதிரில் உள்ள கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் நடைபெற இருக்கிறது.\nதினசரி மாலை குறும்படங்களும், கருத்தரங்கமும், பட்டிமன்றமும், கலை நிகழ்ச்சிகளும், பாட்டுமன்றமும், வழக்காடுமன்றமும் நடைபெற இருக்கிறது. இலக்கிய ஆர்வலர்களுக்கு தினமும் ராஜபோஜனம்தான். ஜமாய்ங்க திருப்பூர் மக்களே\nஇந்த புத்தக 'விழா'வை - ஒரு திருவிழாவாக கொண்டாடி திருப்பூர் மக்கள் மகிழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதற்க்கு ஒரு முன்னோட்டமாக ஒரு திருவிழாவை நேற்றுப் பார்த்தேன்.\nஇந்த புத்தக விழாவை ஒட்டி திருப்பூர் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களிடையே கலை திறனாய்வுப் போட்டி ஒன்று நேற்று நடத்தப் பட்டது. ஓவியப் போட்டியும், கட்டுரைப் போட்டியும், கவிதைப் போட்டியும் திருப்பூர், உடுமலை, தாராபுரம், பல்லடம், ஊத்துக்குளி ஆகிய இடங்களில் நடத்தப் பட்டது.\nநான் போட்டி நடந்த திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளிக்குப் போயிருந்தேன். ஒரே திருவிழாக் கோலமாய் இருந்தது. ரோட்டில் இருபுறமும் வண்டிகள் நிறுத்தி இருந்தது. புதிதாய் வருபவர்களுக்கு நிறுத்த இடம் இல்லாமல் ஆங்காங்கே நிறுத்தி சென்றிருந்தார்கள். சிலர் ஆர்.டி.ஓ. வீட்டின் முன்பு அவர் வெளியே வரமுடியாதபடி நிறுத்திவிட்டுச் சென்றதால் போலீசார் பஞ்சாயத்து செய்து கொண்டிருந்தனர்.\nஉள்ளே போய்ப் பார்க்கையில் திருப்பூரே அங்குதான் இருக்கும் போலிருக்கிறது. எல்லாப் பள்ளிகளிருந்தும் வந்திருக்கிறார்கள் போலிருந்தது. போன வருடம் இருந்த அளவை விட இருமடங்கு இருக்கும்.\nஓவியப் போட்டிகளில் சிறிய குழந்தை முதல் பிளஸ் டூ படிக்கும் மாணவர்கள் வரை திரளாக வந்து கலந்துகொண்டதைப் பார்க்கும்போது புத்தக விழா நிச்சயம் புத்தகத் திருவிழாவாக பரிணமித்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.\nதிருப்பூரில் மட்டும் ஐயாயிரம் பேரும் இதர இடங்களில் சேர்ந்து ஐயாயிரம் பேரும் மொத்தமாக பத்தாயிரம் பேர் கலந்துகொண்டார்கள் என கண்காட்சி வரவேற்புக் குழுவினர் தெரிவித்தார்கள். பத்தாயிரம் என்பது சாதாரணமல்ல, இதன் பின்னணியில் எத்தனை உழைப்பு இருக்கிறது என்று எண்ணி மலைத்துவிட்டேன்.\nஇதில் கலந்து கொண்ட அத்தனை குழந்தைகளும் தனது பெற்றோர்களை கண்காட்சிக்கு இழுத்து வருவார்களேயானால் கண்காட்சி எத்தனை பிரமாண்டமாய் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.\nபரிசுபெற்ற மற்றும் பரிசு பெறாத சிறந்த ஓவியம், கவிதை, கட்டுரைகளையும் கண்காட்சி நடைபெறும் பனிரெண்டு நாட்களும் காட்சிக்கு வைப்பார்களேயானால் நிச்சயம் குழந்தைகள் தனது பெற்றோர்களோடு புத்தகவிழாவுக்கு வருவார்கள். குழந்தைகளுக்கென்று சிறப்புத் தள்ளுபடி எதுவும் அறிவித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.\nகலந்து கொள்ளும் குழந்தைகளின் பெயர்களை குலுக்கல் மூலம் பத்துப் பேரை தேர்ந்தெடுத்து ஐநூறு ரூபாய் அளவில் புத்தகங்கள் இலவசமாக வழங்குகிறார்கள் என்று தெரிய வருகிறது.\nசேர்தளம் சார்பாக கண்காட்சியில் எங்கள் பங்கும் இருக்கும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசாதாரண நிகழ்ச்சியை குழந்தைகள் திருவிழாவாக்கி காட்டியிருக்கிறார்கள். நாம் என்ன செய்யப் போகிறோம்\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 1:05 PM 2 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய படம் என்று படம் காட்டிய படம், எப்படித்தான் இருக்கிறது என்று பார்த்துவிடலாமே என்று பார்த்தேன்.\nபடத்தில் நாலைந்து கதைகள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டு போகிறது. வினய்(ஜெயம்கொண்டான்)-விமலா ராமன் காதல் கதை, வினய்-யின் மனைவி டாகுமெண்டரி பண்ணி சாகசங்கள் செய்யும் கதை, இவர்களின் குட்டிப்பபையன் சர்க்கரை நோய் நோயாளி, பிரெட்ரிக்-ரசியா நேவியில் பணிபுரியும் ஜோடிகளின் காதல் கதை. இவங்க தாத்தாதான் அணையைக் கட்டினாராம். ஆஷிஸ�� வித்யார்த்தி வில்லன்-அது ஒரு தனி ட்ராக்.\nவினய்-யின் அப்பா ஒரு ஆயுர்வேதிக் மற்றும் ஜோசியர். அவர் கணிப்பது எல்லாம் சரியாக நடக்கிறது. தனது மகனுக்கும் மகள் போல வளர்க்கும் விமலா ராமனுக்கும் காதல். ஆனால் ஜாதகத்தில் ஒத்து வராது என்று காதலைப் பிரித்து, மகன் வேறொரு வெளிநாட்டுக்காரியை கல்யாணம் செய்து, சர்க்கரை நோயாளி மகனை பெற்று, அவனது மனைவியோஅசைன்மென்ட் அசைன்மென்ட் என்று சுற்றிகொண்டிருப்பதால் வெறுத்து தன் பழைய காதலியை சந்தித்து காதல் பண்ணலாம் என்று சொல்லும்போது பழைய மனைவி வந்து நானே இருந்துக்கிறேன், ஒரே ஒரு அசைன்மென்ட் கடைசியா முடிச்சுட்டு வரேன்னு சொல்ல தட்டுத் தடுமாறும் வினய்-யும் மண்டையை பிச்சுக்கும் நாமும் கடந்த காலத்தில் எத்தனை தமிழ்ப் படங்களை பார்த்து பாதியில் எழுந்து வந்தோமோ எத்தனை டைரக்டர்கள் சாபம் விட்டார்களோ தெரியவில்லை. அப்படி படுத்தி எடுக்கிறார்கள்.\nநல்லவேளை நம்ம அம்மா ஜெ செய்த ஒரே நல்ல காரியம் இந்த படத்தை தடை பண்ணியதுதான். அநேகமாக படத்தை பார்த்துத்தான் தடையே பண்ணியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.\nஇதில் டேம் எங்கே வந்தது என்று கேட்கிறீர்களா அதைத்தான் படம் முழுவதும் தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் பத்து நிமிடங்களுக்கு நம்ம சின்னப் பசங்கள் வீடியோ கேம் விளையாட்டில் வருமே அதுமாதிரி செட்போட்டு டேம் உடைகிறமாதிரி காட்டுகிறார்கள். மலையாளிகளே காறித்துப்பும் அளவுக்கு இருக்கிறது காட்சிகள். பிணம் விழும் காட்சியெல்லாம் பார்த்து இது ஒரு ஹாலிவுட் படம் என்று நம்பமுடியவில்லை. நம்ம ராமநாராயணனை விட்டிருந்தால் பட்டாசு கிளப்பி இருப்பார்.\nஎதை நம்பி வார்னர் பிரதர்ஸ் பணத்தைப் போட்டார்கள் எனத் தெரியவில்லை. டேம் உடைவதும் அதன் பலமின்மையால் உடைவதாகக் காட்டவில்லை. நிலநடுக்கம் ஏற்படுவதாலும், அரசியல்வாதிகளின் ஊழலால் கட்டப்பட்ட அணை என்பதாலும் உடைகிறது. அதில் மெரைன் சிட்டி எனும் ஊர் அழிவதாக் காட்டி கதையில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் (ஜோதிடரைத் தவிர) பிழைத்துக்கொள்கிறார்கள். பிறகு பார்த்தால் அந்த மெரைன் சிட்டி-யில்தான் புத்தக வெளியீடு நடக்கிறது. வெள்ளம் வந்ததற்கான அறிகுறியே காணவில்லை. அட தேவுடா\nமுல்லைப் பெரியாறு பிரச்சினையைக் காட்டி இந்த படத்துக்கு மார்க்கெட்டி���் பண்ணி போணி பண்ணிவிடலாம் என்று திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் இசை வேண்டுமானால் கொஞ்சம் தேறலாம். அதுவும் ஆஸ்கார் செல்லும் அளவுக்கெல்லாம் தகுதி இருப்பதாகத் தெரியவில்லை.\nஎன்னைப் பொருத்தவரை இந்தப் படத்தை தடை நீக்கி மக்களிடையே கொண்டு வரவேண்டும். நிச்சயம் மக்களே புறக்கணிப்பார்கள். அப்படி ஒரு மொக்கைப் படம். ஆகவே மக்களே ஒரு வேளை தடை நீங்கி வந்தால் தியேட்டர் பக்கம் போய் விடாதீர்கள். அப்படிப் போகணும்னா சொல்லுங்க இருநூறு நாட்களைத் தாண்டி வெற்றி நடை போட்டுகொண்டிருக்கும் பவர் ஸ்டாரின் லத்திகா படத்துக்கு டிக்கெட் எடுத்து தர்ரேன்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 2:17 PM 12 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nஉருமி-சந்தோஷ் சிவனின் கூர்மையான ஆயுதம்\nஒரு சாப்பாட்டுராமனின் காதல் கவிதை\nதேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்\nMICROCOSMOS(1996)-சின்னஞ்சிறு பூச்சிகளின் அற்புத உ...\n'அமளி துமளி' குறும்பட விமர்சனம்\nதிருப்பூர் புத்தகத் திருவிழா ஒரு முன்னோட்டம்.\nவைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்ச��ம் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர்சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_5298.html", "date_download": "2018-05-22T11:33:51Z", "digest": "sha1:QTOHBLQSC3VMXC7TCYLT7KRDCQ55SHZP", "length": 10448, "nlines": 61, "source_domain": "www.daytamil.com", "title": "முத்தமிடும் போது காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் தெரியுமா.?", "raw_content": "\nHome அதிசய உலகம் லைப் ஸ்டைல் வினோதம் முத்தமிடும் போது காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் தெரியுமா.\nமுத்தமிடும் போது காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் தெரியுமா.\nWednesday, 9 April 2014 அதிசய உலகம் , லைப் ஸ்டைல் , வினோதம்\nஒரு உறவில் அளவுக்கு மீறிய உடல் நெருக்கத்தை பலரும் விரும்புவதில்லை.அதற்கு காரணம் ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்தினாலேயே. அதே போல் சில பெண்களும் கூட திருமணத்திற்கு முன்பு உடல் ரீதியான நெருக்கத்தை விரும்ப மாட்டார்கள். ஆனால் முத்தம் என்று வரும் போது, உங்கள் காதலி எப்போதும் உங்களுக்கு முத்தம் தர தயாராக இருப்பார்கள். ஆமாம் தானே\nமுதல் பதிப்பு தான் நீடித்து நிற்கும் பதிப்பு என்ற கூற்றை போல், முதல் முத்தம் எப்போதுமே சற்று மென்மையானதாக இருக்கும். அதனால், முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி அரவணைக்க வேண்டும் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா முத்தமிடுவது என்பது வெறுமனே நெருக்கமான தருணம் மட்டுமல்ல. முத்தமிடும் போது உங்கள் காதலியை எப்படி பிடிக்கிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். அதற்கு காரணம் அதுவே உங்கள் ஆண்மையை வெளிப்படுத்தும்.\nபெண்களை பொறுத்த வரையில், முத்தமிடும் போது, ஆணின் கைகள் அவர்களை அரவணைத்த படி இருக்க அவர்கள் எதிர்ப்பார்ப்பார்கள். அப்படி செய்யும் போது முத்தத்தின் திருப்பத்தை அவர்கள் உணர்வார்கள். அதனால், ஆண்களே கவனியுங்கள் உங்கள் காதலியை முத்தமிடும் போது அவர்களை எங்கே பிடிக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள, உங்களுக்காக சில டிப்ஸ். இவைகளை படித்து உங்கள் ரொமான்டிக் பக்கத்தை காட்டுங்கள்:\nபெண்களை முத்தமிடும் போது, அவர்களை பிடிக்க சிறந்த இடங்களில் ஒன்றாக விளங்குகிறது கழுத்து. கழுத்து என்பது உணர்வுமிக்க உடற்பகுதியாகும். அதனால் முத்தமிடும் போது, கழுத்தை திடமாக பிடித்துக் கொண்டால், இன்னும் வேண்டும் என்று அவர்கள் கீச்சொலி எழுப்புவார்கள்.\nஉங்கள் வலுவான விரல்களை அவர் உணர, முத்தமிடும் போது, அவர் கூந்தலை உங்கள் விரல்களால் மென்மையாக வருடுங்கள். முத்தமிடும் போது காதலியை பிடித்து கொள்ள இதுவும் ஒரு சிறந்த இடமாகும்.\nபல ஆண்களுக்கு பெண்களின் இடையின் மீதே விருப்பம். உங்களை முத்தமிடும் போது, அவரின் இடை அசைவை கவனிக்க மறவாதீர்கள். முத்தத்தின் தருணத்தை அவர் விரும்புகிறார் என்பதை இது எடுத்துக் காட்டும்.\nவெட்கப்படும் ஆண்களுக்கு இது ஒரு வசதியாகும். முத்தமிடும் போது உங்கள் காதலியின் பெல்ட் லூப்பை பிடித்துக் கொள்ளுங்கள். காதலியை முத்தமிடும் போது, அவரை பிடிக்க இதுவும் கூட ஒரு சிறந்த இடமாகும்.\nமுத்தமிடும் போது உங்கள் காதலியின் கைகளை பிடித்து உங்கள் ஆண்மையை வெளிக்காட்டுங்கள். அவரின் கைகளை மெதுவாக அழுத்தி, முத்தமிடும் போது அவருக்கு சொர்கத்தை காட்டுங்கள்.\nமுத்தமிடும் போது, உங்கள் காதிலியை எங்கே பிடிப்பது என்பதில் இன்னும் குழப்பம் நீடிக்கிறதா நாணத்தால் சிவந்த அவர் கன்னத்தை பிடியுங்கள். அவர் கண்களை நோக்கி முத்தமிடுங்கள். அவர் கன்னத்தை பிடித்திருக்கும் போது, திடமான தோரணையில் முகம் இருப்பதால், அவருக்கு அழுத்தமான முத்தத்தை கூட கொடுக்கலாம்.\nஉங்கள் காதலியின் பின் பக்கம் பெரிதாக உள்ளதா பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆண்களே உங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் ப��ன்பக்கத்தை கூட பிடித்துக் கொள்ளலாம். இதனை கண்டிப்பாக விரும்புவார்.\nஉங்கள் காதலியை முத்தமிடும் போது அவரின் முதுகிற்கு சிலிர்ப்பை ஏற்படுத்துங்கள். நன்றாக கவனித்தால், அவரின் முதுகு நடுங்குவதை நீங்கள் உணரலாம்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/07/25.html", "date_download": "2018-05-22T11:31:48Z", "digest": "sha1:O2Q2JGXCB4PNSOFEBYNOH2FRYJR4LWCE", "length": 10405, "nlines": 81, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "அஜித் 25-வது வருட திரைப்பயணத்தை முன்னிட்டு பிரபல திரையரங்கம் கொடுக்கும் விருந்து - Tamil News Only", "raw_content": "\nHome Cinema News அஜித் 25-வது வருட திரைப்பயணத்தை முன்னிட்டு பிரபல திரையரங்கம் கொடுக்கும் விருந்து\nஅஜித் 25-வது வருட திரைப்பயணத்தை முன்னிட்டு பிரபல திரையரங்கம் கொடுக்கும் விருந்து\nஅஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து வரும் ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் 25 வருடங்கள் ஆகவுள்ளது.\nஇதற்காக அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் தாண்டி அவருக்கு சிலை வைக்கும் வரை சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.\nஇந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான GK சினிமாஸில் அஜித்தின் 25 வருட திரைப்பயணத்திற்காக ஆகஸ்ட் 3-ம் தேதி அமர்க்களம் படத்தை ரீரிலிஸ் செய்யவுள்ளார்களாம்.\nபிறகு என்ன அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது கொண்டாட்டம் தான்.\nஅஜித் 25-வது வருட திரைப்பயணத்தை முன்னிட்டு பிரபல திரையரங்கம் கொடுக்கும் விருந்து Reviewed by muzt win on 07:47 Rating: 5\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஅருமைப் பெற்றோரே... உங்களுக்கு நடிகர் விவேக் சொன்ன சில வார்த்தைகள்..\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங��கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/08/02/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-445-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-22T12:01:54Z", "digest": "sha1:5I5HRZXLJVOOXMQIR7I525SWTUE2MHG2", "length": 11957, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 445 தயங்காதே! கேள்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 445 தயங்காதே\nயோசுவா: 15:18 அவள் புறப்படுகையில் தன் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்க வேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின் மேலிருந்து இறங்கினாள்.\nநாம் கடந்த சில நாட்களாக காலேப் என்கிற உலகத் தகப்பனுடைய அடையாளங்களிலிருந்து நம்முடைய பரலோகத்தகப்பனைப் பற்றி அறிந்து கொண்டிருக்கிறோம்.\nமுதலாவதாக தேவனாகிய கர்த்தர் நம்மை உள்ளும் புறமும் ஆராய்ந்து பார்த்து, சிறந்தவைகளைத் தெரிந்து கொள்பவர் என்று அறிந்தோம்.\nஇரண்டாவதாக தேவனுடைய அன்பு கடலின் அளவிட முடியாத பரப்பளவுக்கு ஒப்பானது என்று பார்த்தோம்.\nமூன்றாவதாக காலேபிடத்தில் நம் பரம தகப்பனுடைய அடையாளமாக நாம் பார்த்தது என்றும் குறையாத பெலன்.\nநான்காவதாக உலகத்தகப்பனான காலேபிடமிருந்து நாம் நம் பரலோகத்தகப்பனுடைய அடையாளமாகக் கண்டது என்றும் மாறாத உண்மையுள்ள தன்மை\nஐந்தாவதாக நம் எதிரிகளை முறியடிக்க நம் தேவன் வல்லவர் என்பதை உணர்ந்தோம்.\nஆறாவதாக தன் செல்ல மகளுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுக்க ஆவலாயிருக்கும் ஒரு நல்ல தகப்பனின் அடையாளத்தை தான் நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து நம்முடைய பரம தகப்பனின் அடையாளமாகக் கண்டோம்.\nகாலேபின் மகள் அக்சாள், காலேபின் சகோதரனின் மகனாகிய ஒத்னியேல் என்பவனைத் திருமணம் செய்தாள் என்று வேதம் சொல்லுகிறது. திருமணத்தன்று இரவு அவன் அக்சாளிடம் அவள் தகப்பனாகிய காலேபிடம் ஒரு வயல்வெளியை கேட்கச் சொன்னான் என்று வேதாகம வல்லுநர்கள் கூறுகின்றனர்.ஒருவேளை மருமகனாகிய அவன் பண ஆசையில் கேட்கிறான் என்று எண்ணிவிடக் கூடாதல்லவா அதனால் அவன் மனைவியைக் கேட்கும்படி சொன்னான் என்பது அவர்கள் கணிப்பு. அதுமட்டுமல்ல, அவள் கேட்குமுன்னரே அவள் தகப்பன் அவள் கேட்பதற��கு மேலாகக் கொடுப்பார் என்பதும் அவனுக்குத் தெரியும்.\nதிருமணம் முடிந்து அவள் புறப்படுகையில் அவள் காலேபிடம் நீர்ப்பாய்ச்சலான நிலத்தை கேட்கிறாள். அவளுக்கு தன் தகப்பனிடம் கேட்க எந்தத் தயக்கமும் இல்லை இவ்வளவு கொடுத்திருக்கிறாரே, இதை எப்படிக் கேட்பேன் என்று ஒரு துளியும் தயங்கவில்லை. தன் பிள்ளைகள் கேட்பதை சந்தோஷமாகக் கொடுக்க ஆயத்தமாயிருக்கும் தன் தகப்பனிடம், கேட்பதை பெற்றுக் கொள்வோம் என்ற விசுவாசத்துடன் நெருங்கினாள்.\nஅக்சாள் நீர்ப்பாய்ச்சலான நிலத்தைக் கேட்டவுடன் அவள் தகப்பனாகிய காலேப், அவளுக்கு கீழ்ப்புறத்திலும், மேற்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான் என்றுப் பார்க்கிறோம்.\nஉலகத்தகப்பனாகிய காலேப் தன் மகள் கேட்டவைகளைத் தயக்கமில்லாமல் கொடுத்தவிதமாய் நம் பரம தகப்பனும் நாம் ஜெபத்தில் அவரிடம் கேட்ப்பவைகளைக் கொடுக்க ஆயத்தமாயிருக்கிறார். இதைத்தான் இன்று நாம் காலேபின் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொள்கிறோம்.\nநம்முடைய கர்த்தராகிய இயேசு, பரம பிதாவின் தயவைப் பற்றிக் கூறும்போது, (லூக்கா:11:11-13 )” உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால் அவனுக்கு கல்லைக் கொடுப்பானாமீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானாமீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா பொல்லாதவர்களாகிய நீங்கள் உஙகள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்குபோது, பரம பிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார்.\n பரம பிதாவின் சமுகத்துக்கு உன் தேவைகளுடன் நெருங்கு நீ கேட்கும் முன்னரே உன் தேவைகளை அறிந்த அவர், நீ கேட்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அக்சாளைப் போல அவருடைய சமுகத்தில் சென்று ஆசீர்வாதத்தை தேடு\n← மலர் 7 இதழ்: 444 மகளின் நலம் விரும்பிய தகப்பன்\nமலர் 7 இதழ்: 446 நீ பேசும்போதே கேட்பார்\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் ��டையாளங்கள்\nமலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suryakannan.wordpress.com/page/2/", "date_download": "2018-05-22T12:01:43Z", "digest": "sha1:W7BHJ4MX42I3J2CSPLHVK2WTWXSWUTSH", "length": 37136, "nlines": 216, "source_domain": "suryakannan.wordpress.com", "title": "சூர்யா ௧ண்ணன் | எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு! | பக்கம் 2", "raw_content": "\nஇன்று காலை எனக்கு வந்த மின்னஞ்சலில் ஒரு சந்தோஷ செய்தி காத்திருந்தது.\n//உங்களை யாழ்தேவியின் நட்சத்திரப்பதிவராக வரும் திங்கட்கிழமை 20 ஆம் திகதியிருந்து ஒரு வாரத்திற்கு (ஆகஸ்ட் 20 முதல் செப்டம்பர்; 26 வரை) அறிவிக்க விரும்புகிறோம்.//\n//அத்துடன், தினக்குரல் பத்திரிகையுடன் இணைந்து யாழ்தேவி நடாத்தும் ‘இணையத்தில் எம்மவர்’ பக்கத்திற்கு, உங்களைப்பற்றிய விபரக்குறிப்பொன்றையும், புகைப்படமொன்றையும் எதிர்வரும் 24ஆம்; திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.//\nநான் சும்மா வீம்புக்குதாங்க எழுத வந்தேன்.. ஆனா சக புதிவுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள் என்னை ஊக்கப்படுத்தி இன்று இப்படி யாழ்தேவி மற்றும் தினக்குரல் பத்திரிக்கையின் நான் எதிர்பார்க்காத ஒரு அங்கீகாரத்தை அடைய வழி வகுத்துவிட்டார்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி\nயாழ்தேவி மற்றும் தினக்குரல் பத்திரிக்கைக்கு எனது மனமார்ந்த நன்றி\nMouse Extender பயனுள்ள கருவி\nஒரு சிலரது கணினி டெஸ்க்டாப்பில், வால்பேப்பரே தெரியாத அளவிற்கு கோப்புகளும், ஃபோல்டர்களும், ஷார்ட்கட்களும் நிறைந்திருப்பதை பார்த்திருக்கிறேன். அவர்கள் எப்படி டெஸ்க்டாப்பில் தேடி உடனடியாக ஒரு பயன்பாட்டின் ஷார்ட்கட்டையோ, அல்லது ஒரு குறிப்பிட்ட வேர்டு கோப்பையோ திறப்பார்கள் என்பது அருகில் இருந்து பார்த்தால்தான் தெரியும். சரி\nஅடிக்கடி உபயோகிக்கும் அப்ளிகேஷன்கள், உலாவிகள், கருவிகளை இன்னும் விரைவாக செயல்படுத்த ஏதாவது ஒழுங்கு படுத்தப்பட்ட வழிமுறை உண்டா என யோசிப்பவர்களுக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கும் ஒரு இலவச மென்பொருள் கருவி Mouse Extender என யோசிப்பவர்களுக்கு பயன்படும் வகையிலும் அமைந்திருக்கும் ஒரு இலவச மென்பொருள் கருவி Mouse Extender (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇதனை கணினியில் நிறுவிக்கொண்டு, முதலில் இதனை செயல் படுத்துவதற்கான ஷார்ட் கட் கீகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்.\nபிறகு இந்த கருவியை இயக்கி, நாம் அடிக்கடி உபயோகிக்கும் பயன்பாடுகள், உலாவிகள், அல்லது கோப்புகளை இதில் ட்ராக் அண்டு ட்ராப் செய்து கொள்ள வேண்டும்.\nமேலும் இதில் இணைக்கும் பயன்பாடுகளுக்கு ஏற்றபடி Group களை உருவாக்கி அவற்றுள்ளும் இணைத்துக் கொள்ளலாம்.\nஅத்தோடு, தற்பொழுது, இயக்கத்திலிருக்கும் பயன்பாடுகளையும் இணைக்கும் வசதி இதிலுண்டு.\nஇந்த கருவியில் இவை மட்டுமின்றி அடிக்கடி உபயோகிக்கும் url ஐயும் இணைத்துக் கொள்ளலாம்.\nமேலும் இதிலுள்ள ஒரு சிறந்த பயன்பாடு என்னவெனில், நீங்கள் ஏதாவது தரவிறக்கம் செய்து கொண்டிருக்கிறீர்கள், அல்லது DVD பர்ன் செய்து கொண்டிருக்கிறீர்கள், உறக்கம் வேறு வருகிறது, இது முடியும் வரை காத்திருக்க முடியாது, என்று நினைக்கும் பொழுது, இந்த கருவியை பயன் படுத்தி ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு (ஒரு நாள் வரையிலும் கூட) பிறகு கணினியை shut down / hibernate/ sleep வசதியை ஏற்படுத்திக் கொண்டு தூங்க செல்லலாம்.\nஇணைக்கப்பட்ட ஐகான்களை இதில் ட்ராக் அண்ட் ட்ரோப் செய்து வரிசை முறையை மாற்றியமைக்கலாம்.\nஅருமையான இலவச வீடியோ கன்வெர்டர்\nநாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)\nஇது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்)\nஇந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:-\nஇதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.\nஇதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nபிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு ச��ய்து கொள்ளுங்கள்.\nPreview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert பொத்தானை அழுத்தினால் போதுமானது.\nநாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப்படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும்.\nஇப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,\nதரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.\nஇதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது.\nக்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி\nவழக்கமாக நாம் க்ரோம் உலாவியில் யூ டியுப் தளத்தில் காணொளிகளை காணும் பொழுது, திரையில் அந்த வீடியோ மற்றும் அது சம்பந்தப்பட்ட பிற லிங்குகள், வசதிகள் தோன்றும். நாம் அந்த வசதிகளை காண மேலும் கீழுமாக உலாவிக் கொண்டிருக்கும் பொழுது, காணொளியையும் திரையில் தோன்றியிருக்கும் படியும், அதுவும் வழக்கமாக உள்ளது போலன்றி, அதைவிட பெரிதாகவும், திரையில் நம் வசதிக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளும் வகையிலும் அமைந்துள்ள ஒரு அருமையான நீட்சி\nதரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது. அந்த லிங்கில் சென்று, Install பட்டனை க்ளிக் செய்து க்ரோம் உலாவியில் நிறுவிக்கொள்ளுங்கள்.\nஇதனை நிறுவியபிறகு, க்ரோம் உலாவியில், இது நிறுவப்பட்ட செய்தி தோன்றும்.\nநாம் வழக்கமாக யூ டியூப் தளத்தில் படங்களை காணும் பொழுது கீழே உள்ளது போல தோன்றும்.\nஇந்த நீட்சியை நிறுவிய பிறகு, (ஐஸ்வர்யாவின் முத்தத்திற்கும் இந்த நீட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை)\nதிரையில் விரவியிருந்த பல ஆப்ஷன்கள் அனைத்தும் வலது புற பேனில், வரிசையாக மாற்றியமைக்கப்படும் என்பதோடல்லாமல், நாம் அந்த பக்கத்தில் ஸ்க்ரோல் செய்யும் பொழுது வலதுபுற பேன் மட்டுமே ஸ்க்ரோல் ஆகும் என்பதால், திரையில் படம் அது பாட்டிற்கு ஓடிக் கொண்டிருக்கும்.\nமேலும் க்ரோம் உலாவியின் வலது மேல் புறத்தில் உள்ள இந்த நீட்சியின் ஐகானை க்ளிக் செய்து, Video Preferences பொத்தானை அழுத்தி, பின்னர் திறக்கும் பல வசதிகளில், நமக்கு தேவையான வசதிகளை சேர்க்கவும், நீக்கவும் செய்து யூ டியூப் தளத்தில் காணொளிகளை கண்டுகளிக்கலாம்.\nVidzBigger – க்ரோம் நீட்சி தரவிறக்க\nவிண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி\nPosted in விண்டோஸ் ஏழு, விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை, விஸ்டா ட்ரிக்ஸ் by suryakannan on செப்ரெம்பர் 16, 2010\nவிண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ…\nPosted in விண்டோஸ் ட்ரிக்ஸ், விண்டோஸ் மருந்துக் கடை, விஸ்டா ட்ரிக்ஸ், Computer Tricks by suryakannan on செப்ரெம்பர் 15, 2010\nநமது விண்டோஸ் இயங்குதளங்களில், தேவையான ஃபோல்டர்களை திறந்து அதிலுள்ள கோப்புகளின் விவரங்களை Details view வில் பார்க்கும் பொழுது, அல்லது Search சென்று ஏதாவது ஒரு குறிப்பிட்ட கோப்புகளை தேடும் பொழுது, விண்டோஸ் explorer திரையில் Name, In Folder, Size, Type மற்றும் Date modified போன்ற Column களில் தேவையான விவரங்களை காண முடியும்.\nஆனால் இந்த column களின் அளவு மாறுபடுவதால் அந்த குறிப்பிட்ட column த்தில் உள்ள விவரங்கள் அடுத்துள்ள column த்தால் சிறிதாக்கப் பட்டுள்ளதை அறியலாம். இதனால் கோப்புகளின் பெயர் அல்லது ஃபோல்டரின் விவரங்களை முழுமையாக பார்ப்பது சற்று சிரமமாக உள்ளது. வழக்கமாக நாம் இது போன்ற column களின் இடையே உள்ள பிரிவில் க்ளிக் செய்து டிராக் செய்து விவரங்கள் முழுமையாக தெரியும்படி பெரிதாக்கி கொள்கிறோம்.\nஇப்படி ஒவ்வொரு column த்தையும் அளவு மாற்றிக் கொண்டிருப்பதை விட, ஒரு அருமையான ஷார்ட் கட் உள்ளது. உங்கள் கீ போர்டில் Ctrl மற்றும் Number pad உள்ள + பொத்தான்களை ஒரு சேர அழுத்தவும்.\nஇப்பொழுது column கள் ஒவ்வொன்றும் அதிலுள்ள விரங்கள் முழுமையாக தெரியும்படி தானாகவே அளவை மாற்றிக்கொள்ளும்.\n என்று கேட்பவர்கள், ஓட்டு போட்டு விட்டு பின்னூட்டத்தில் கேட்கலாம்.\nLaptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது.\nநாம் புதிதாக லேப்டாப் வாங்கும் பொழுது, அதனுடன் அதற்கான Recovery DVD களை தருவார்கள். ஆனால் ஒரு சில லேப்டாப்களுக்கு இந்த DVD களை வாங்கும் பொழுது தருவதில்லை. கேட்டால் ‘Recovery partition உள்ளேயே இருக்கு’ என்று கூறிவிடுகிறார்கள். மற்றும் சிலர் புதிய லேப்டாப் வாங்கும் பொழுது, இது பற்றி யோசிப்பதில்லை என்பது வேறு விஷயம்.\nஇப்படி Recovery Disc தரப்படவில்லை எனில் பெரும்பாலும் உங்கள் லேப்டாப்பின் வன்தட்டில் Recovery partition என ஒன்று இருக்கும்.\nஇந்த பார்ட்டிஷனை திறக்க முயற்சிக்கும் பொழுது கீழே திரையில் உள்ளது போல எச்சரிக்கை செய்தி வருவதை கவனித்திருக்கலாம்.\nஇந்த Recovery Disc அல்லது Recovery partition நமக்கு எந்த வகையில் பயன்படுகிறது என்பது பலரும் அறிந்த ���ன்றுதான். நமது லேப்டாப்பில் வைரஸ் தாக்குதல், அல்லது வேறு ஏதாவது இயங்குதளத்தை நிறுவலாம் என்ற எண்ணத்தில் முயற்சிக்கும் பொழுது, லேப்டாப்புடன் வந்த இயங்குதளம் மற்றும் டிரைவர்கள், மென்பொருட்கள் ஆகியவை அழிக்கப்பட்டிருக்கலாம். அந்த சமயத்தில் இந்த வசதியை பயன் படுத்தி நாம் நமது லேப்டாப்பை ஃபேக்டரி Default Settings இற்கு ரீஸ்டோர் செய்துக் கொள்ளும் பொழுது, புதிதாக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது அதில் இயங்குதளம் மற்றும் மென்பொருட்கள், டிரைவர்கள் எவ்விதம் இருந்தனவோ அவ்விதம் திரும்ப பெற முடியும்.\nஇந்த Recovery Disc அல்லது Recovery partition இல் உள்ள இயங்குதளம் உரிமம் பெற்றது (Licensed OS) என்பதும் இதற்காக நாம் லேப்டாப் வாங்கும் பொழுது, ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தியிருக்கிறோம் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.\nசரி இப்படி Recovery Disc இல்லாத லேப்டாப்பிற்கு அதன் Recovery partition -இல் இருந்து Recovery டிஸ்க் உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது. அதுவும் லேப்டாப் வாங்கி குறுகிய காலத்திற்குள்ளாக, அதாவது இந்த Recovery partition சேதம் எதுவும் ஆவதற்கு முன்பாக உருவாக்கி வைத்துக் கொள்வது மிகவும் புத்திசாலித்தனமானது. இதை HP லேப்டாப்பில் எப்படி உருவாக்குவது என்று பார்க்கலாம்.\nஇதை உருவாக்குவதற்கு நம்மிடம் தயாராக இரண்டு DVD + R டிஸ்க்குகள் இருக்கவேண்டும். (ஒரு சில Recovery disc உருவாக்கும் மென்பொருட்கள் DVD-RW, DVD+RW போன்ற டிஸ்க்குகளை ஏற்றுக் கொள்வது இல்லை). மேலும் லேப்டாப் பாட்டரி அளவை சோதித்துக் கொள்ளுங்கள். ஏனெனில் இந்த உருவாக்கத்தின் நேரம் சுமார் ஒரு மணி நேரம் என்பதால், இடையில் மின் வெட்டு ஏதும் இல்லாமலிருத்தல் நலம்.\nமுதலில் உங்கள் லேப்டாப் ஏற்கனவே இயக்கத்தில் இருந்தால் ரீஸ்டார்ட் செய்து கொள்ளுங்கள். இணைய இணைப்பு மற்றும் Wireless ஐ அனைத்து விடுங்கள். இந்த செயல்பாட்டின் போது மற்ற எந்த அப்ளிகேஷனையும் இயக்க வேண்டாம்.\nStart பட்டனை க்ளிக் செய்து All Programs சென்று PC Help & Tools மற்றும் Recovery Disc Creation ஐ க்ளிக் செய்து கொள்ளுங்கள். அல்லது ஸ்டார்ட் மெனுவில் சர்ச் பாக்ஸில் Recovery Disc Creation என டைப் செய்து HP Recovery Manager ஐ திறந்து கொள்ளுங்கள்.\nWelcome திரையில் Next பட்டனை க்ளிக் செய்யுங்கள். Insert Blank Recordable disc திரை வரும் வரை Next பட்டனை க்ளிக் செய்து வாருங்கள்.\nஇப்பொழுது Blank DVD+R டிஸ்க்கை நுழையுங்கள். இச்சமயத்தில் ஏதேனும் AutoPlay திரை வந்தால் அதனை மூடி விடுங்கள்.\nNext பட்டனை அழுத்தி பொறுமையாக காத்திருங்கள்.\nமுதல் DVD உருவான பிறகு தானாகவே eject ஆகிவிடும். இதை எடுத்து முதலில் “Recovery Disc 1 of 2” என எழுதி வைத்துக் கொண்டு, அடுத்த DVD ஐ நுழைத்து Next பட்டனை க்ளிக் செய்யுங்கள்.\nஇந்த பணி முடிந்த பிறகு, இரண்டாவது DVD க்கும் அதே போல பெயர் எழுதி வைத்துக் கொண்டு, Finish பட்டனை க்ளிக் செய்து மூடி விடுங்கள்.\nபெரும்பாலான லேப்டாப்களில் இந்த Recovery டிஸ்க் உருவாக்குவது ஒரே ஒருமுறை மட்டும்தான் அனுமதிக்கப் படுகிறது என்பதனால், இந்த செயல்பாட்டின் பொழுது மிகவும் கவனமாக இருப்பதுடன், நல்ல தரமான DVD களை பயன்படுத்துவதும், அவற்றை பத்திரமாக வைத்திருப்பதும் அவசியம் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.\nஅவ்வளவுதான். இனி உங்கள் லேப்டாப்பில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு, ரீஸ்டோர் செய்ய வேண்டுமெனில் இந்த DVD களின் மூலம் பூட் செய்து சரி செய்ய முடியும்.\nபதிவு திருடர்களுக்கு ஓர் அறிவிப்பு:-\nஎனது கட்டுரைகள் அனைத்தும் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் தொடர்ந்து பிரசுரிக்கப் பட்டு வருவதால், நீங்கள் பதிவுகளை திருடும் பொழுது, அந்த பத்திரிக்கையின் காப்புரிமையை மீறுகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nகூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்\nஇணைய தேடியந்திரத்தில் முக்கிய பங்காற்றிவரும் கூகிள் நிறுவனத்தின் கூகிள் இன்ஸ்டன்ட் நீங்கள் சர்ச் பாக்ஸில் டைப் செய்ய செய்ய அதற்கான தேடுதல் முடிவுகள் உடனடியாக திரையில். இது தற்சமயம் US, UK, France, Germany, Italy, Spain மற்றும் Russia ஆகிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.\nஇன்னும் மேலதிக விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.\nPosted in மென்பொருள் உதவி, லேப்டாப், NetBook by suryakannan on செப்ரெம்பர் 9, 2010\nசமீப காலமாக பெரும்பாலானோர் மேசை கணினியை விட லேப்டாப்/நெட்புக் ஆகியவற்றையே அதிகமாக விரும்புகிறார்கள். ஆனால் என்னதான் இவைகள் அழகாகவும், ஸ்லிம்மாகவும், விலை மலிவாகவும், எங்கு வேண்டுமென்றாலும் இலகுவாக எடுத்துச் செல்ல வசதியாக இருந்தாலும், மேசை கணினி கீ போர்டில் நாம் சரளமாக டைப் செய்வது போல இவற்றில் முடிவதில்லை.\nஅதிலும் முக்கியமாக நாம் ஏதாவது டைப் செய்கையில் டச் பேடில் கை படாமல் இருப்பது இயலாத காரியம்.\nசில நேரங்களில் நாம் டைப் செய்யும் பொழுது, நம்மையறியாமலேயே நமது கைகள் டச் பேடில் படும் பொ���ுது, மௌஸ் கர்சர் நாம் டைப் செய்து கொண்டிருக்கும் திரையை விட்டு, வேறு எங்காவது ஒடி விடுவது வாடிக்கை. இதிலும் கொடுமை என்னவென்றால், இந்த கர்சர் எங்காவது ஓடி, அந்த சமயத்தில் தேவையில்லாத ஏதோ ஒரு அப்ளிகேஷனை திறந்து கொள்வதுதான்.\nஒரு சில லேப்டாப்/நெட்புக்குகளில் கீ பேடிலேயே டச் பேடை disable செய்து கொள்ளும் வசதி உண்டு. ஆனால் ஒவ்வொரு முறையும் டைப் செய்யும்பொழுது ஞாபகமாக இந்த கீகளை அழுத்தி டச் பேடை disable செய்வது இயலாத காரியம்.\nசரி இதற்கு என்னதான் தீர்வு\nஇதோ Google Code வழங்கும் TouchFreeze இலவச ஓபன் சோர்ஸ் மென்பொருள் கருவி (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇதனை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, டாஸ்க்பாரில் இதன் ஐகானை க்ளிக் செய்து Load at System Startup வசதியை enable செய்து கொள்ளுங்கள்.\nஇந்த கருவியின் சிறப்பான பணி என்னவெனில், அமைதியாக டாஸ்க்பாரில் அமர்ந்து கொண்டு, எப்பொழுதெல்லாம் நீங்கள் டெக்ஸ்ட் டைப் செய்கிறீர்களோ அந்த சமயங்களிலெல்லாம் டச் பேடை Freeze செய்து விடும். இதனால் மௌஸ் கர்சர் ஆங்காங்கே அலையாமல் இருப்பதால், தேவையற்ற டென்ஷன் ஏதுமின்றி உங்கள் பணியை தொடரலாம்.\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nவிண்டோஸ் – ஆரம்ப காலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T12:14:42Z", "digest": "sha1:DUAPTGGS2BVBOLG2EGW5KJDTAAXHWBQU", "length": 44752, "nlines": 521, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐக்கிய அரபு அமீரகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n\"எனது நாடு நீடூழி வாழ்க\"\nஅமைவிடம்: ஐக்கிய அரபு அமீரகம் (சிவப்பு)\nin அராபியத் தீபகற்பம் (இளமஞ்சள்)\n7 மரபுவழி முடியாட்சிகளின் கூட்டிணைவு\n• சனாதிபதி சேக் கலீபா பின் சயத் அல் நகியான்\n• பிரதமர் முகமது பின் ராஷித் அல் மக்தூம்\n• பிரித்தானியாவிடம் இருந்து 2 டிசம்பர் 1971\n• மொத்தம் 83 கிமீ2 (116வது)\n• 2005 கணக்கெடுப்பு 4,106,427\n• அடர்த்தி 99/km2 (110வது)\nமொ.உ.உ (கொஆச) 2015 கணக்கெடுப்பு\n• மொத்தம் $643.846 பில்.[3] (32வது)\n• தலைவிகிதம் $65,037[3] (7வது)\nமொ.உ.உ (பெயரளவு) 2015 கணக்கெடுப்பு\n• தலைவிகிதம் $44,770[3] (19வது)\na. குறிப்பாக இந்தியர்கள், பாக்கித்தானியர், வங்காளிகள்.\nb. குறிப்பாக சீனர், பிலிப்பீனியர், தாய், ஈரானியர், கொரியர், ஆப்கானியர்.\nc. ஏழு அமீரகங்களும் ஒரு ஆலோசனை சபையும்.\nd. பாரசீக வளைகுடாவில் உள்ள சர்ச்சைக்குரிய தீவுகளுக்கான உரிமை கோரல்களாலும், சவூதி எல்லையில் உள்ள தீவுகளின் எல்லைகள் நிர்ணயிக்கபடாமையாலும், அமீரகத்தின் உண்மையான அளவு தெரியவில்லை.\nஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், UAE அரபு மொழி: دولة الإمارات العربية المتحدة தவ்லாத் அல்-இமாராத் அல்-அராபியா அல்-முத்தாகிதா), சுருக்கமாக அமீரகம் அல்லது எமிரேட்சு[note 1] என்பது பாரசீக வளைகுடாவில் அராபியத் தீபகற்பத்தின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் எல்லைகளாக கிழக்கே ஓமான், தெற்கே சவூதி அரேபியா ஆகிய நாடுகளும், உள்ளன. கத்தார், ஈரான் ஆகியவை கடல் எல்லைகளைக் கொண்டுள்ளன. 2013 ஆம் ஆன்டில் இதன் மக்கள்தொகை 9.2 மில்லியன்கள் ஆகும். இவர்களில் 1.4 மில். பேர் அமீரகத்தினரும், 7.8 மில்லியன் பேர் வெளிநாட்டினரும் ஆவார்.[5][6]\n1971 டிசம்பரில் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று நிறுவப்பட்ட இந்நாடு அபுதாபி (தலைநகரமாக செயல்படுகிறது), அஜ்மான், துபாய், புஜைரா, ரஃஸ் அல்-கைமா, சார்ஜா, உம் அல்-குவைன் ஆகிய ஏழு அமீரகங்களைக் கொண்ட ஒரு கூட்டரசாகும். தனி முடியாட்சிகளைக் கொண்ட ஒவ்வொரு அமீரகமும் நடுவண் உச்சப் பேரவி ஒன்றின் மூலம் கூட்டாக நிருவகிக்கப்படுகிறது. ஏழு முடியாட்சிகளில் ஒருவர் அமீரகத்தின் சனாதிபதியாக இருப்பார். அமீரகத்தின் அதிகாரபூர்வ சமயம் இசுலாம் ஆகும், அதிகாரபூர்வ மொழி அரபி ஆகும். ஆனாலும், ஆங்கிலம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.\nஅமீரகத்தின் எண்ணெய் வளம் உலகின் நான்காவது-பெரியதாகும்.[7] அதேவேளையில், இதன் இயற்கை வாயு வளம் உலகின் 17-வது பெரியதாகும்.[8] அமீரகத்தின் ஆரசுத்தலைவரும் அபுதாபியின் ஆட்சியாளருமான காலஞ்சென்ற சேக் சயத் பின் சுல்தான் அல் நகியான் அமீரகத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு எண்ணெய் வருவாயை சுகாதாரம், கல்வி, உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிட்டார்.[9] அமீரகத்தின் பொருளாதாரம் வளைகுடா நாடுகளிலேயே அதிகம் பல்வகைப்படுத்தப்பட்டதாக உள்ளது. அதிக மக்கள்தொகையைக் கொண்ட துபாய் நகரம் பன்னாட்டு வணிக, மற்றும் போக்குவரத்துக்கு உகந்த இடமாக மாறியுள்ளது.[10][11] ஆனாலும், நாட்டின் பொருளாதாரம் அதன் எண்ணெய், இயற்கை வாயு வளத்திலேயே பெரிதும் தங்கியுள்ளது.[1][12][13]\nஐக்கிய அரபு அமீரகம் அரபியக் குடாநாட்டில் பாரசீகக் குடாவின் தெற்குக் கரையோரத்திலும், ஓமான் குடாவின் வடமேற்குக் கரைப்பகுதியிலும் இருந்த இனக்குழு அமைப்பைக் கொண்ட சேக்ககங்கள் இணைந்து உருவானது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இப் பகுதியில் கடலோடிகளான மக்கள் வாழ்ந்து வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் இவர்கள் இசுலாம் மதத்தைத் தழுவினர்.\n16 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் போத்துக்கேயரின் விரிவாக்கம் ஏற்பட்டபோது பாரசீகக் குடாப்பகுதிகளிலும் அவர்கள் உதுமானியருடன் போர்களில் ஈடுபட்டனர். பாரசீகக் குடாப்பகுதி சுமார் 150 ஆண்டுகள் போத்துக்கேயரின் செல்வாக்குக்குள் இருந்தது. 16 ஆம் நூற்றாண்டில் இன்றைய ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகள் உதுமானியப் பேரரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு இருந்தன.\nபிற்காலத்தில் இப்பகுதிகளில் கடற் கொள்ளையர்களும் வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டில் இப்பகுதி இந்தியா சென்றுவரும் பிரித்தானியக் கப்பல்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்ததால், பிரித்தானியா இதிற் தலையிட்டது. 1820 இல் பிரித்தானியா இக் கரையோரத்தில் அமைந்திருந்த சேக்ககங்களுடன் ஒரு அரைகுறை அமைதி ஒப்பந்தம் ஒன்றைச் செய்திருந்தது. 1853 ல் இது ஒரு முழுமையான ஒப்பந்தமாகியது. இதன்படி அந் நாடுகள் அவற்றின் பாதுகாப்பு, வெளிவிவகாரங்களின் கட்டுப்பாட்டை ஐக்கிய இராச்சியத்துக்கு வழங்கின. இதன் பின் இவை அமைதி ஒப்பந்த நாடுகள் எனவும், இக் கரைப்பகுதி அமைதி ஒப்பந்தக் கரை எனவும் அழைக்கப்பட்டன. பிரித்தானியா இதில் தொடர்புள்ள 9 நாடுகளுக்கு பாதுகாப்பு வழங்கி வந்ததேயன்றி அவற்றைக் குடியேற்ற நாடுகளாக நிர்வாகம் செய்யவில்லை.\nபிற ஐரோப்பிய நாடுகளும் இப்பகுதிகள் மீது கண் வைத்திருந்ததால் பிரித்தானியாவும், அமைதி ஒப்பந்த நாடுகளும் மேலும் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக 1892 ஆம் ஆண்டில் இன்னொரு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன. இதன்படி சேக்குகள், தங்கள் ஆட்சிப்பகுதிகளைப் பயன்படுத்த வேறு நாடுகளை அனுமதிப்பதில்லை என்றும், பிரித்தானியாவின் அனுமதியின��றி வேறு நாடுகளுடன் உறவுகளை வைத்துக்கொள்வதில்லை என்றும் இணங்கினர். இதற்குப் பதிலாக கடல்வழியான எல்லாத் தாக்குதல்களிலுமிருந்து அமைதி ஒப்பந்த நாடுகளைப் பாதுகாப்பது எனவும், தரை வழித்தாக்குதல்கள் எதையும் முறியடிக்க அவர்களுக்கு உதவுவதெனவும் பிரித்தானியா ஒத்துக்கொண்டது.\n1960களின் தொடக்கத்தில் அபூ ழபீயில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இது கூட்டமைப்பு உருவாக்கும் கோரிக்கைக்கு வழி வகுத்தது. 1967 ஆம் ஆண்டில் சேக் சாயித் பின் சுல்தான் அல் நகியான் அபூ ழபீயின் ஆட்சியாளர் ஆனார். இதே வேளை பிரித்தானியர் அங்கே தமது எண்ணெய் முதலீடுகளை ஐக்கிய அமெரிக்காவிடம் இழந்து வந்தனர். பிரித்தானியா தமது கடல் கடந்த ஆட்சிப் பகுதிகள் பலவற்றை இழந்ததனாலும், பிற சிக்கல்களினாலும் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். அவர்களிடம் போதிய பலமோ, பணமோ இருக்கவில்லை.\nபிரித்தானியர் வளர்ச்சி அலுவலகம் ஒன்றை அமைத்திருந்தனர். இதன் மூலம் அமீரகங்களில் சில சிறு வளர்ச்சித் திட்டங்களுக்கும் உதவினர். அமீரகங்களின் சேக்குகள் அப்போது தமக்கிடையிலான விடயங்களை ஒருங்கிணைப்பதற்காக அவை ஒன்றை அமைக்க முடிவு செய்ததுடன் வளர்ச்சி அலுவலகத்தையும் பொறுப்பேற்றனர். அவர்கள் சமாதான ஒப்பந்த அவை ஒன்றை உருவாக்கி அக்காலத்தில் துபாயின் ஆட்சியாளரான சேக் ராசித் பின் சயீத் அல் மக்தூமின் சட்ட ஆலோசகராக இருந்த அதி பித்தார் என்பவரை செயலாளராகத் தெரிவு செய்தனர். இந்த அவை 1971 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகம் அமையும் வரை இயங்கியது.\n1968 ஆம் ஆண்டில் ஐக்கிய இராச்சியம் சமாதான ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளும் தனது முடிவை அறிவித்ததுடன், 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் அம்முடிவை உறுதிப்படுத்தியது. அவ்வொப்பந்தத்தோடு தொடர்புடைய ஒன்பது சேக்ககங்களும் கூட்டமைப்பை உருவாக்க முயன்றனவாயினும், 1971 நடுப்பகுதி வரை கருத்தொற்றுமை ஏற்படவில்லை. ஆகத்தில் பகுரைன் விடுதலை பெற்றது. செப்டெம்பர் மாதத்தில் கத்தாரும் விடுதலை பெற்றது.\nஅபுதாபி, துபாய் ஆகிய அமீரகங்களின் ஆட்சியாளர்கள் தமது இரு அமீரகங்களிடையே கூட்டமைப்பை உருவாக்க இணங்கி, அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கவும், பின்னர் ஏனைய அமீரகத்தினரையும் அழைத்து அவர்களும் கூட்டமைப்பில் சேருவதற்கான வாய்ப்பை வழங்குவது எனவும் முடிவு செய்தனர். அதி பித்தார் 1971 டிசம்பர் 2 ஆம் திகதியளவில் அரசியல் சட்டத்தை எழுதி முடிக்கவேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.\n1971 ஆம் ஆண்டில் பிரித்தானியா பாரசீகக் குடாப் பகுதியில் இருந்து விலகிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து சமாதான ஒப்பந்த நாடுகளான அபுதாபி, அஜ்மான், ஃபுஜைரா, சார்ஜா, துபாய், மற்றும் உம் அல் குவெய்ன் என்பன இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் என்ன்னும் கூட்டமைப்பை உருவாக்கின. 1972ல் ராஸ் அல்-கைமாவும் இவற்றுடன் இணைந்தது. எஞ்சிய இரண்டு நாடுகளான பஹ்ரைன், கத்தார் ஆகியவை இக் கூட்டமைப்பில் இணையாது விலகிக் கொண்டன.\nஉயர் கவுன்சில், ஏழு அமீரகங்களினதும் ஆட்சியாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டது. ஜனாதிபதியும், உப ஜனாதிபதியும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை, உயர் கவுன்சிலினால் தெரிவுசெய்யப்படுவார்கள். அமைச்சரவை, உயர் கவுன்சிலினால் தெரிவு செய்யப்படும் அதேநேரம், எல்லா அமீரகங்களிலிருந்தும் தெரியப்படும் 40 உறுப்பினர் கூட்டாட்சி தேசிய அவை முன்வைக்கப்படும் சட்டங்களை ஆய்வு செய்யும். ஒரு கூட்டாட்சி நீதி மரைமையும் உண்டு; துபாயையும், ராஸ் அல் கைமாவையும் தவிர்ந்த ஏனைய அமீரகங்கள் இதில் இணைந்துள்ளன. எல்லா அமீரகங்களும், குடிசார், குற்றவியல் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கான இஸ்லாமியச் சட்டங்களையும், மதச் சார்பற்ற சட்டங்களையும் கொண்டுள்ளன.\nமுதன்மை கட்டுரை: ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்\nஐக்கிய அரபு அமீரகத்தின் செல்வம், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 33% ஐக் கொண்ட எண்ணெய், எரிவாயு என்பவற்றின் உற்பத்தியைச் சார்ந்துள்ளது. வளைகுடாவில், சவுதி அரேபியா, ஈரான் என்பவற்றுக்கு அடுத்ததாக மூன்றாவது பெரிய எண்ணெய் உற்பத்திசெய்யும் நாடு இதுவாகும். 1973 இலிருந்து, பாலைவன சிறு நாடுகளைக்கொண்ட ஏழ்மைப் பிரதேசம் என்ற நிலையிலிருந்து, உயர் வாழ்க்கைத்தரத்தைக் கொண்ட நவீன நாடாக மாற்றம் பெற்றுள்ளது. இந் நாட்டின் நபருக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி முன்னணி மேற்கு ஐரோப்பிய நாடுகளைவிட அதிகம் குறைந்தது அல்ல. இதன் எண்ணெய் வருமானம் தொடர்பிலான தாராளமும், மிதமான வெளிநாட்டுக் கொள்கையும், இந்நாடு இப்பிரதேசத்தின் விவகாரங்களில் முக்கிய பங்கு வகிப்பதற்கு அனுமதித்துள்ளன.\nஐக்கிய அரபு அமீரகம் - அமீரகப் பிரிவுகள்\nஐக்கிய அர��ு அமீரகம் பின்வரும் அமீரகங்களைக் கொண்டுள்ளது:\nஐக்கிய அரபு அமீரகம்,மத்திய கிழக்கில், ஓமான் வளைகுடா, பாரசீக வளைகுடா என்பவற்றை எல்லையாகக் கொண்டு, ஓமானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே அமைந்துள்ளது. இது ஏற்ற இறக்கங்களுடன் கூடிய பெரிய பாலைவனத்துடன் கலக்கும், மட்டமான கரையோரத் தரிசு நிலங்களையும், கிழக்கில் மலைகளையும் கொண்டது. ஹோர்முஸ் நீரிணையின் தென் அணுகுபாதையோடு அமைந்துள்ள இதன் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம், உலக கச்சா(crude) எண்ணெயின் இடை மாற்றுப் பகுதியாக இதனை ஆக்கியுள்ளது.\nஐக்கிய அரபு அமீரக மக்கள்தொகை இயற்கைக்கு மாறான ஆண்-பெண் பரம்பலைக் கொண்டுள்ளது. இதன் மக்கள்தொகையில் ஆண்களின் தொகை பெண்களின் தொகையிலும் இரண்டு மடங்கு ஆகும். 15-65 வயது எல்லைக்குட்பட்டோரின் ஆண்/பெண் பால் விகிதம் 2.743 ஆகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்தப் பால் சமநிலையின்மை உலகிலேயே மிகவும் அதிகமானது ஆகும். இதனைத் தொடர்ந்து கட்டார், குவைத், பஹ்ரேன், ஓமான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் வருகின்றன. இவையனைத்தும், வளைகுடாக் கூட்டுறவு அமைப்பின் உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமத்திய கிழக்கில் மிக அதிகமான பல்வகைமைத் தன்மை கொண்ட நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்றாகும். இந்நாட்டின் மக்கள்தொகையில் அமீரகத்தினர் 19% மட்டுமே. பிற அராபியரும், ஈரானியரும் 23% உள்ளனர். இங்கு வாழ்பவர்களில் சுமார் 73.9% மக்கள் பிற நாட்டவர்கள். உலகில், வெளிநாட்டில் பிறந்தவர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் இதுவும் ஒன்று. 1980களுக்குப் பின்னர் தெற்காசியாவின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியேறியுள்ளனர். வாழ்க்கைத் தரமும், பொருளாதார வாய்ப்புக்களும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளிலும், தெற்காசியா, தென்கிழக்காசியாவின் சில பகுதிகளிலும் இருப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக இருப்பதால், இந்தியர், பாகிஸ்தானியர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், வங்காளதேசத்தவர், இலங்கையர் போன்றோருக்கு இது மிகவும் கவர்ச்சிகரமான இடமாக விளங்குகிறது. 2006 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி இந்தியா, பிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் மொத்தத் தொகை 2.15 மில்லியனாக இருந்தது. அரசியல் அகதிகளாகவும், புலம் பெயர்ந்தோராகவும் உள்ள ஆயிரக��கணக்கான பாலஸ்தீனியர் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட அரபு நாடுகளிலிருந்தும் பலர் இங்கு வந்து வாழ்கின்றனர்.\n2.4 மில்லியனைக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் சனத்தொகையில் சுமார் 1.6 மில்லியன் பேர் வெளிநாட்டவர்களாகும், அதிலும் 50% வீதமானவர்கள் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களாகும். அயல் நாடுகளோடு ஒப்பிடும்போது இதன் சனத்தொகை வளர்ச்சி வீதம் குறைவானதாகும். மத நம்பிக்கையைப் பொறுத்தவரை இந்நாட்டினர் அனைவருமே இஸ்லாமியர்களேயாகும். சனத்தொகையில் சுமார் 80% எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக உள்ளார்கள்.\nஇஸ்லாமியப் பண்பாட்டில் வேரூன்றிய ஐக்கிய அரபு அமீரகம், அரபுலகின் ஏனைய நாடுகளுடன் உறுதியான பிணைப்பைக் கொண்டுள்ளது. அரசாங்கம் பாரம்பரியக் கலை, பண்பாட்டு வடிவங்களைப் பேணுவதில் உறுதிபோண்டுள்ளது. அபுதாபி கலாச்சார நிறுவகத்தினூடான செயல்பாடுகளும் இதில் அடங்கும். சமூக வாழ்வில் மாற்றங்கள் தெரிகின்றன; பெண்கள் தொடர்பான மனப்போக்கில் மாறுதல்கள் காணப்படுகின்றன. பாரம்பரியமான ஒட்டகச் சவாரியுடன், நவீன விளையாட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.\nமாறும் அர்ப்பணிப்பு நாள் عيد الأضحى\nமாறும் இஸ்லாமியப் புத்தாண்டு எல் அம் ஹெஜிர்\nமாறும் இரவுப் பயணம் லைலத் அல் மிராஜ்\nடிசம்பர் 2 தேசிய தினம் اليوم الوطني\nமாறும் ரமழான் நிறைவு ஈத் அல் பித்ர்\nஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள மாநகரங்களின் பட்டியல்\nஐக்கிய அரபு இராச்சியம் (UAE)\nஅபுதாபி (அபுதாபி) · துபாய் (துபாய்) · சார்ஜா (சார்ஜா) · அஜ்மான் (அஜ்மான்) · உம் அல்-குவைன் (உம் அல்-குவைன் (நகரம்)) · ஃபுஜைரா (ஃபுஜைரா) · ரஃஸ் அல்-கைமா (ராஸ் அல்-கைமா)\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adnumerology.com/search/19", "date_download": "2018-05-22T11:45:50Z", "digest": "sha1:7NOBJPAOTVFMVZTIVLCDXCLIZ4KPWVIC", "length": 15947, "nlines": 107, "source_domain": "adnumerology.com", "title": "19 : AKSHAYA DHARMAR (AD Numerology) in Tiruchirappalli, India AKSHAYA DHARMAR (AD Numerology)", "raw_content": "\narkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 நவரத்தினங்கள் அமைக்கும் முறை, NUMEROLOGY படி அதிர்ஷ்டக்கற்கள் அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . நவரத்தினங்கள் அமைக்கும் முறை : புதன் மரகதம் குரு வைடூரியம் கேது சுக்கிரன் வைரம் சூரியன் நீலம் சனி சந்திரன் முத்து செவ்வாய் கோமேதகம் ராகு எண் கணிதம் (NUMEROLOGY) 1-10-28, 19 1.சூரியன் சிகப்பு மாணிக்கம் (Ruby) 2-11-20, 29 2.சந்திரன் முத்து PEARL 3-12-21, 30 3.குரு புஷ்பராகம் Yellow / Sapphire 4-13-22 4.ராகு கோமேதகம் Hessoniet / Garnet 5-14-23 5.புதன் மரகதம் Emerald 6-15-24 6.சுக்கிரன் வைரம் Diamond 7-16-25 7.கேது வைடூரியம் Cats Eye 8-17-26 8.சனி நீலம் Blue Sapphire 9-18-27 9.செவ்வை பவளம் Coral கிழமைகளும் மணிகளும் கிழமை மணிகள் ஞாயிறு மாணிக்கம் திங்கள் முத்து செவ்வாய் பவளம் புதன் மரகதம் வியாழன் புஷ்பராகம் வெள்ளி வைரம் சனி நீலம் மணி நிறம் தன்மை மாணிக்கம் சிகப்பு வெப்பம் முத்து ஆரஞ்சு குளிர்ச்சி பவளம் சிகப்பு வெப்பம் மரகதம் பச்சை குளிர்ச்சி புஷ்பராகம் நீலம் வெப்பம் வைரம் கிருநீலம் குளிர்ச்சி நீலம் செந்நீலம் குளிர்ச்சி கோமேதகம் அடர்ந்த நீலம் குளிர்ச்சி மிக வைடூரியம் அடர்ந்த சிகப்பு வெப்பம் மிக அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .\narkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 நவரத்தினங்கள் அமைக்கும் முறை, NUMEROLOGY படி அதிர்ஷ்டக்கற்கள் அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . நவரத்தினங்கள் அமைக்கும் முறை : புதன் மரகதம் குரு வைடூரியம் கேது சுக்கிரன் வைரம் சூரியன் நீலம் சனி சந்திரன் முத்து செவ்வாய் கோமேதகம் ராகு எண் கணிதம் (NUMEROLOGY) 1-10-28, 19 1.சூரியன் சிகப்பு மாணிக்கம் (Ruby) 2-11-20, 29 2.சந்திரன் முத்து PEARL 3-12-21, 30 3.குரு புஷ்பராகம் Yellow / Sapphire 4-13-22 4.ராகு கோமேதகம் Hessoniet / Garnet 5-14-23 5.புதன் மரகதம் Emerald 6-15-24 6.சுக்கிரன் வைரம் Diamond 7-16-25 7.கேது வைடூரியம் Cats Eye 8-17-26 8.சனி நீலம் Blue Sapphire 9-18-27 9.செவ்வை பவளம் Coral கிழமைகளும் மணிகளும் கிழமை மணிகள் ஞாயிறு மாணிக்கம் திங்கள் முத்து செவ்வாய் பவளம் புதன் மரகதம் வியாழன் புஷ்பராகம் வெள்ளி வைரம் சனி நீலம் மணி நிறம் தன்மை மாணிக்கம் சிகப்பு வெப்பம் முத்து ஆரஞ்சு குளிர்ச்சி பவளம் சிகப்பு வெப்பம் மரகதம் பச்சை குளிர்ச்சி புஷ்பராகம் நீலம் வெப்பம் வைரம் கிருநீலம் கு���ிர்ச்சி நீலம் செந்நீலம் குளிர்ச்சி கோமேதகம் அடர்ந்த நீலம் குளிர்ச்சி மிக வைடூரியம் அடர்ந்த சிகப்பு வெப்பம் மிக அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . . For more info visit us at http://adnumerology.com/-arkartgem-NUMEROLOGY-VASTHUST-VIJAY-TV-FAMOUS-AKSHAYADHARMAR-B-SC-M-A-M-PHIL-DNYT-SAMYAPURAM-ARCH-OPP-SAMYAPURAM-TRICHY/b104\narkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 நவரத்தினங்கள் அமைக்கும் முறை, NUMEROLOGY படி அதிர்ஷ்டக்கற்கள் அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . நவரத்தினங்கள் அமைக்கும் முறை : புதன் மரகதம் குரு வைடூரியம் கேது சுக்கிரன் வைரம் சூரியன் நீலம் சனி சந்திரன் முத்து செவ்வாய் கோமேதகம் ராகு எண் கணிதம் (NUMEROLOGY) 1-10-28, 19 1.சூரியன் சிகப்பு மாணிக்கம் (Ruby) 2-11-20, 29 2.சந்திரன் முத்து PEARL 3-12-21, 30 3.குரு புஷ்பராகம் Yellow / Sapphire 4-13-22 4.ராகு கோமேதகம் Hessoniet / Garnet 5-14-23 5.புதன் மரகதம் Emerald 6-15-24 6.சுக்கிரன் வைரம் Diamond 7-16-25 7.கேது வைடூரியம் Cats Eye 8-17-26 8.சனி நீலம் Blue Sapphire 9-18-27 9.செவ்வை பவளம் Coral கிழமைகளும் மணிகளும் கிழமை மணிகள் ஞாயிறு மாணிக்கம் திங்கள் முத்து செவ்வாய் பவளம் புதன் மரகதம் வியாழன் புஷ்பராகம் வெள்ளி வைரம் சனி நீலம் மணி நிறம் தன்மை மாணிக்கம் சிகப்பு வெப்பம் முத்து ஆரஞ்சு குளிர்ச்சி பவளம் சிகப்பு வெப்பம் மரகதம் பச்சை குளிர்ச்சி புஷ்பராகம் நீலம் வெப்பம் வைரம் கிருநீலம் குளிர்ச்சி நீலம் செந்நீலம் குளிர்ச்சி கோமேதகம் அடர்ந்த நீலம் குளிர்ச்சி மிக வைடூரியம் அடர்ந்த சிகப்பு வெப்பம் மிக அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .\narkartgem NUMEROLOGY, VASTHUST VIJAY TV FAMOUS AKSHAYADHARMAR, B.SC., M.A., M.PHIL., DNYT SAMYAPURAM, ARCH OPP, SAMYAPURAM, TRICHY-621112 EMAIL: akshayadharmar@gmail.com WEB: www.akshayadharmar.blogspot.in Cell no : 04312670755 , 9842457516 , 8524926156 நவரத்தினங்கள் அமைக்கும் முறை, NUMEROLOGY படி அதிர்ஷ்டக்கற்கள் அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் . நவரத்தினங்கள் அமைக்கும் முறை : புதன் மரகதம் குரு வைடூரியம் கேது சுக்கிரன் வைரம் சூரியன் நீலம் சனி சந்திரன் முத்து செவ்வாய் கோமேதகம் ராகு எண் கணிதம் (NUMEROLOGY) 1-10-28, 19 1.சூரியன் சிகப்பு மாணிக்கம் (Ruby) 2-11-20, 29 2.சந்திரன் முத்து PEARL 3-12-21, 30 3.குரு புஷ்பராகம் Yellow / Sapphire 4-13-22 4.ராகு கோமேதகம் Hessoniet / Garnet 5-14-23 5.புதன் மரகதம் Emerald 6-15-24 6.சுக்கிரன் வைரம் Diamond 7-16-25 7.கேது வைடூரியம் Cats Eye 8-17-26 8.சனி நீலம் Blue Sapphire 9-18-27 9.செவ்வை பவளம் Coral கிழமைகளும் மணிகளும் கிழமை மணிகள் ஞாயிறு மாணிக்கம் திங்கள் முத்து செவ்வாய் பவளம் புதன் மரகதம் வியாழன் புஷ்பராகம் வெள்ளி வைரம் சனி நீலம் மணி நிறம் தன்மை மாணிக்கம் சிகப்பு வெப்பம் முத்து ஆரஞ்சு குளிர்ச்சி பவளம் சிகப்பு வெப்பம் மரகதம் பச்சை குளிர்ச்சி புஷ்பராகம் நீலம் வெப்பம் வைரம் கிருநீலம் குளிர்ச்சி நீலம் செந்நீலம் குளிர்ச்சி கோமேதகம் அடர்ந்த நீலம் குளிர்ச்சி மிக வைடூரியம் அடர்ந்த சிகப்பு வெப்பம் மிக அனைத்து அதிர்ஷ்டக்கற்களும் கிடைக்குமிடம் மொத்த விலைக்கே சில்லறையில் கிடைக்கும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2011/08/39-hanmer-springs.html", "date_download": "2018-05-22T12:01:12Z", "digest": "sha1:FFCKDBJU2QH3JGCO4XIVTCNQFVMIP4OV", "length": 7630, "nlines": 89, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: நியூசிலாந்து 39 - கன்மர் ஸ்பிரிங் (Hanmer Springs )", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nநியூசிலாந்து 39 - கன்மர் ஸ்பிரிங் (Hanmer Springs )\nகிறைஸ் சேர்ச்சில் இருந்து கன்மர் ஸ்பிரிங் நோக்கிய பயணத்தில் கன்மர் ஸ்பிரிங்க் கிட்டப் பயணிக்கும் போது 'Waiau Gorge' என்ற இடத்தில் ஒரு பாலத்தின் கீழ் பயணிக்க வேண்டும். பாலத்தின் கீழ் ஆறு ஒன்று ஒடிக்கொண்டிருந்தது.\nஅந்த ஆற்றில் வேகப்படகில் (Jet Boat) பயணிக்கலாம். அத்துடன் 'Bungy Jump' போன்றவற்றையும் செய்யலாம்.\nநான் குயின்ஸ்டவூனில் இரண்டு வேகப்படகில் சென்றதினை (நியூசிலாந்த்து பகுதி -21,22) விபரித்திருக்கிறேன். சிட்னியிலும் வேகப்படகில் சென்றிருக்கிறேன். இதனால் நான் இங்கு பயணிக்க விரும்பவில்லை. அத்துடன் படகில் செல்ல கட்டணம் 99 நியூசிலாந்து வெள்ளிகள் செலுத்த வேண்டும். என்னுடன் வந்த உறவினர்களில் சிலர் படகில்சென்றார்கள். படகோட்டி ஏன் இப்படகில் நான் வரவில்லை சென்று கேட்டார். நான் குயின்ஸ்டவூனில் சென்றிருக்கிறேன் என்றேன். அங்கு சென்றதினை விட இங்கு பயணம் நன்றாக இருக்கும். நீண்ட தூரத்துக்கு ஒரு மணித்தியாலம் பயணிக்கலாம் என்று எனக்கு ஆசை காட்டினார். ஆனாலும் நான் படகில் ஏறாத உறவினர்களோடு அங்கே இருந்து அப்பகுதியின் இயற்கை காட்சிகளை இரசித்தேன்.\nஒரு மணித்தியாலத்தின் பின்பு படகி��் இருந்து உறவினர்கள் வந்ததும் கன்மர் ஸ்பிரிங்க் வெப்பக்குளத்தினை நோக்கிப் பயணித்தோம்.\nசில நிமிடப்பயணங்களின் பின்பு கன்மர் ஸ்பிரிங்க் வெப்பக்குளத்தினை அடைந்தோம். காடுகளுக்கும் மலைகளுக்கும் நடுவே இந்த விருது பெற்ற வெப்பக்குளங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொரு குளங்களும் வெவ்வேறான வெப்ப நிலையில் இருந்தன.\nஇங்கு நான்கு 35ல் இருந்து 38 செல்சியஸ் டிகிரியில் அமைந்த பாறை குளங்கள் (Rock pools) இருக்கின்றன. 40ல் இருந்து 42 செல்சியஸ் வெப்பமான கந்தகக்குளங்கள் (Sulphur Pools) மூன்றும் இருக்கின்றன.36ல் இருந்து 37 செல்சியஸ் வெப்பமான Rainbow Pools இருக்கின்றன. ஆனால் 38 - 40 செல்சியஸ் வெப்பமுடைய மூன்று Hexagonal Pools குளங்களில் தான் பல சுற்றுலாப் பயணிகள் விரும்பிக்குளிப்பார்கள். 28 டிகிரி செல்சியஸில் இருந்து 42 டிகிரி செல்சியஸ் வரையிலான இக்குளங்கள் எல்லாவற்றிலும் குளித்துப் பார்த்தேன். இங்கு மசாஜ்,facial போன்ற உதவிகளையும் பெறக்கூடியதாக இருந்தது.\nஅத்துடன் நீந்துபவர்களுக்கும் இங்கு வசதி செய்யப்பட்டிருக்கின்றது.\nசில மணித்தியாலங்கள் கன்மர் ஸ்பிரிங்கில் குளித்து பொழுதைப் போக்கிய பின்பு சூடான உணவினை உண்டபின்பு கிறைஸ் சேர்ச்சினை நோக்கிப் பயணித்தோம்.\nLabels: அனுபவம், சுற்றுலா, நியூசிலாந்து\nநியூசிலாந்து 39 - கன்மர் ஸ்பிரிங் (Hanmer Springs...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=china", "date_download": "2018-05-22T12:04:23Z", "digest": "sha1:J6YAIQ77LRMP5XCZAYPHQTCSQPB5GPKG", "length": 25996, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | china", "raw_content": "\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nசீனாவின் 6 பயிற்சி விமானங்கள் இலங்கையில்\nசீனாவிடமிருந்து ஆறு பயிற்சி விமானங்களை இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. சீனாவின் தேசிய விமான தொழில்நுட்ப இறக்குமதி- ஏற்றுமதி நிறுவனத்திடமிருந்து PT-6 ரக பயிற்சி விமானங்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சீனாவின், ஹொங்டு விமான கைத்தொழில் மையத்தில் வைத்து இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷ...\nஉலகின் மிகப்ப��ரிய வல்லரசு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக போர் தணிந்தது\nஉலகின் மிகப்பெரிய வல்லரசு நாடுகளான சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் வர்த்தக போர் வெடிக்கும் அபாயம் காணப்பட்ட நிலையில், அந்நிலை தற்போது தணிந்துள்ளது. இவ்விரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே வெரிங்டனில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற வர்த்த பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளி...\nசீனாவால் பெரும் நெருக்கடியில் அரசாங்கம்\nஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ள செயற்கை தீவை தமக்கு வழங்காவிடில் அடுத்த தவணை பணமான 500 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை கொடுக்க போவதில்லை என சீன நிறுவனம், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீவானது சீனாவிற்கு துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கி...\nசர்ச்சையில் சிக்கிய எயார் கனடா நிறுவனம்\nஎயார் கனடா நிறுவனத்தின் விமான டிக்கட் பதிவு செய்யும் இணைய தளத்தில், தாய்வானின் தலைநகர் தாய்பேவை, சீனாவின் ஓர் பகுதியாக வெளியிட்டுள்ளமை பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. தாய்வானின் வெளிவிவகார அமைச்சு, எயார் கனடா விமான சேவைக்கு அதிகாரபூர்வமாக இந்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த தகவல் பிழையானது எனவும...\nசீனாவின் விண்கலம் விண்ணில் பாய்ந்தது\nசீனாவின் “Chongqing Liangjiang Star” என்ற விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. சீனாவில் பீஜிங் நகரில் இயங்கும் ‘ஒன் ஸ்பேஷ்’ என்னும் தனியார் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட குறித்த விண்கலம் நேற்று (வியாழக்கிழமை) காலை 7:33 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இந்த தகவலை ‘ஒன் ஸ்பேஷ்’ நிறு...\nகரைக்குத் திரும்பியது சீனாவின் முதல் போர்விமானம் தாங்கிக்கப்பல்\nசீனாவில் முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட போர்விமானம் தாங்கிக்கப்பல் கடற்சோதனைகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) கரைக்குத் திரும்பியுள்ளது. குறித்த போர்விமானம் தாங்கிக்கப்பலை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட Dalian Shipbuilding Industry நிறுவனம்...\nசீனா மோசமடைந்து வருகிறது: டொனால்ட் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் வர்த்தகம் மோசமடைந்து வருகின்றது எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) பேசியபோதே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அப்போது பேசுகையில் சீனா தனது வர்த்தகத்தில் அமெரிக்காவினை பல ஆண்டுகளாக அகற்றிவிட்டது எனவும் அவர் சுட்டிக்க...\nபெண்கள் ஹொக்கி ஆசிய சம்பியன்ஷிப் தொடரின் 2 ஆவது லீக் போட்டியில் இந்தியா, சீனாவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. தென்கொரியா – டோங்கா சிட்டி மைதானத்தில் இன்று (புதன்கிழமை) குறித்த போட்டி நடக்கவுள்ளது. ஏற்கனவே நடந்த முதலாவது லீக் போட்டியில் ஜப்பானுடன் மோதிய இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை ...\nவன்முறை வேண்டாம்: சீனா வலியுறுத்து\nஅமெரிக்கத் தூதரகத்திற்கு எதிரான போராட்டத்தினைத் தடுப்பதற்காக இஸ்ரேல் வன்முறையினைக் கையாள்வதனை நிறுத்த வேண்டுமென சீனா வலியுத்தியுள்ளது. பலஸ்தீன இஸ்ரேல் எல்லையான காசாவில் இடம்பெற்றுள்ள வன்முறை தொடர்பாக சீனா தனது தீவிர அக்கறையினைக் காட்டும் விதமாக இஸ்ரேல் தமது கடுமையான வன்முறைப் போக்கினை கட்டுப்படுத்த வ...\nசீனாவின் சொந்தத் தயாரிப்பில் உருவான போர்விமானம்\nசீனாவில் முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விமானம் தாங்கிக்கப்பல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடற்சோதனைகளுக்காக சீனாவின் ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது. இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட Dalian Shipbuilding Industry நிறுவனமே விமானம் தாங்கிகப்பலினை வடிவமை...\nசீனாவின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை: சீன வர்த்தக அமைச்சு\nஅமெரிக்க-சீன வர்த்தகப் பேச்சுவார்த்தையில் சீனாவின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என சீனத்தரப்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவுகள் வெளிவந்த நிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தையில் சீனாவின் வர்த்தக நிலைப்பாட்டில் எந்தவிதமா...\nசீனத் திட்டங்கள் தொடர்பில் வதந்திகள் – சீன தூதுவருடனான சந்திப்பில் சபாநாயகர்\nஇலங்கையில் மேற்கொள்ளப்படும் சீன திட்டங்கள் தொடர்பில் கெட்ட நோக்கங்களுக்காக வதந்திகள் பரப்பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்தார். தீவிரவாதிகள் எல்லா நாடுகளிலும் உள்ளனர். இலங்கையில் சீன நிதி வசதியுடன் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் பற்றி வதந்திகள் பரப��பப்படுவதாக சபாநாயகர் கருஜெயசூரிய இலங்கைக்கான ச...\nவளி மாசுபாட்டை கண்காணிக்கும் சீனாவின் முதலாவது செயற்கைக்கோள்\nவளி மாசுபாட்டை கண்காணிக்கும் வகையிலான முதலாவது செயற்கைக்கோளை, சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. Gaofen-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கை கோளானது, வட ஷாங்க்சி மாகாணத்திலுள்ள தையுவான் செயற்கைக்கோள் மையத்திலிருந்து இன்று (புதன்கிழமை) விண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலை கண்காணிக...\nமத்திய கிழக்கில் அமைதிப் பேச்சுவார்த்தை: தயார் நிலையில் சீனா\nமத்திய கிழக்கில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அதற்கு உதவ சீனா தயாராக உள்ளது எனவும் சீனாவின் மத்தியகிழக்கு விவகார சிறப்புத் தூதுவர் Gong Xiaosheng தெரிவித்துள்ளார். மத்தியகிழக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்த சிறப்புத்தூதுவர் மத்தியகிழக்கில் சமாதானப் பேச்...\nசீனாவுடன் இணைந்து செயற்பட இந்தியா இணக்கம்\nஇலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்களில் சீனாவுடன் இந்தியா இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்தியாவுக்கான சீனத் தூதுவர் லூவோ சாஹோஹி தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவும் சீனாவும் ஒன்றிணைந்து வேலைத்திட்ட...\nஅலிபாபாவின் வருமானம் 58 வீதமாக உயர்ந்தது\nசீனாவின் மிகப்பெரிய இலத்திரனியல் வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் வருமானம் கடந்த நிதியாண்டு 58% ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் அலிபாபா இலத்திரனியல் வர்த்தக நிறுவனத்தின் 2018 மார்ச்சில் முடிவடைந்த நிதியாண்டு வருமானம் 58 வீதமாக உயர்ந்துள்ளதெனத் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 58% என்பது ஒவ்வொரு ஆண்டிற்கும் 250.3...\nஜேர்மனியில் திறந்துவைக்கப்பட்ட சிலை: சீனாவின் நன்கொடை\nகார்ல்மார்க்சின் பிறப்பிடமான ஜேர்மனியின் ட்ரியர் என்ற இடத்தில் அவரது சிலையொன்று நிறுவப்பட்டு திறந்துவைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜேர்மனி, ட்ரியரில் நேற்று (சனிக்கிழமை) கார்ல்மார்க்சின் 200ஆவது பிறந்ததினத்தின் நினைவாக இந்நிகழ்வு இடம்பெற்ற நிலையில் அங்கு திறந்து வைக்கப்பட்ட க...\nஅமெரிக்க – சீனப் பேச்சுவார்த்தையின் தீர்வுகள் இன்னும் வெளிவரவில்லை\nஅமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில் எவ்வாறான தீர்வுகளை இருதரப்பினரும் எடுத்துள்ளனர் என்பது இதுவரையில் வெளியிடப்படவில்லையென சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது இருநாடுகளுக்கிடையில் நிலவும் வர்த்தகப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்க ஜனாத...\nமுதல் நாளிலேயே பிரமாண்ட வசூலைப் பெற்று பாகுபலி -2 சாதனை\nசீனாவில் வெளியாகியுள்ள பாகுபலி-2 திரைப்படம் வெளியாகி முதல் நாளிலேயே இந்திய மதிப்பில் 6 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) சீனாவில் வெளியாகியுள்ள குறித்த திரைப்படம் கடந்த வருடம் பல மொழிகளில் உலக அளவில் வெளியாகி பிரமாண்ட வசூலைக் குவித்தது. கிட்டத்தட்ட 7 ஆயிரம் திரையரங்குகளில் ...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saagasan.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-05-22T12:08:42Z", "digest": "sha1:WHQ3FMGG56GJTSSGMSLDRD3AAP6TI6UG", "length": 16500, "nlines": 87, "source_domain": "saagasan.blogspot.com", "title": "சாகசன்: அரவான் - எளிவனின் விதி", "raw_content": "\nஅரவான் - எளிவனின் விதி\nபழைய தமிழகத்தில் பலி கொடுக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்தது . அதன்படி இரு ஊர்களுக்கு நடுவே அமைதி நிலவ , குற்றங்கள் குறைய ஒருவரை பலி கொடுப்பது வழக்கம் .18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசு பலி முறையை ஒழித்தது . அந்த பலி முறையை சார்ந்து எடுக்கபட்ட படமே அரவான்.\nகொம்பூதி(பசுபதி)யும் , அவர் கூட்டாளிகளும் களவாட செல்லுவது போல் ஆரம்பிக்கிறது படம் .அங்கு வெற்றிகரமாக களவாடி விட்டு வந்த பின்பு அவர்கள் ஊர் பெயரை சொல்லி வரிப்புலி(ஆதி) களவாடுவது தெரிய வருகிறது . அவன் யாரென்று கண்டுபிடித்து அவனிடன் இருந்து அந்த திருட்டுபொருளை மீட்டு எடுக்கிறார் பசுபதி . பின்பு ஆதியின் திறம் கண்டு தங்கள் களவுகூட்டத்தில் சேர்த்துகொள்கிறார் . ஆதியிடம் அவன் யாரென்று கேட்டதற்கு தான் ஒரு அனாதை என்று பதிலளிக்கிறார் . ஒரு கட்டத்தில் பசுபதியின் தங்கை ஆதியின் மீது காதல்வயப்பட பசுபதி ஆதியிடம் திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்கிறார் . அப்பொழுது ஆதி தனக்கு திருமணம் ஆகிவிட்டது என அதிர்ச்சியான தகவலை கூறுகிறார் . அந்த நேரத்தில் ஒரு ஜல்லிக்கட்டி���் பசுபதியின் ஊர் பெயரை சொல்லி ஒருவன் சவாலுக்கு இழுக்கிறான் . அப்பொழுது ஆதி தானும் பசுபதியின் ஊரை சேர்ந்தவனே என்று உண்மையை உடைக்கிறார் . ஜல்லிக்கட்டில் ஆதி ஜெயிக்கும் பொழுது ஒரு கும்பல் அவரை இழுத்து கொண்டு செல்கிறது . அப்பொழுது ஆதி ஒரு ஊரின் பலி ஆடு என்பது தெரியவருகிறது . அதற்கு பின்பு விரிவதே இரண்டாம் பாதியும் , படத்தின் இன்னொரு கதையும் .\nஆதியின் மாஸ்டர்பீசாக இந்த படம் அமையும் என்பதில் சந்தேகமில்லை . ஈரம் படத்திற்கு பின்பு ஆதியின் விஸ்வரூபம் இந்த படத்தில் தெரிகிறது . அவருக்கு போட்டி பசுபதியே . படத்தின் இரண்டாம் கதாநாயகனா இல்லை அவர் தான் கதாநாயகனா என்று கேட்கும் அளவுக்கு உள்ளது அவரது நடிப்பு .\nஆதி திருடிவிடக்கூடாது என்பதற்காக பசுபதி மரத்தை வெட்ட சொல்வதும் , அதை தனக்கு சாதகம் என்று ஆதி சொல்வதும் செம்ம ரிவீட் . படத்தின் ஆங்காங்கே நகைச்சுவையை தூவிவிட்டு படத்தை அலுக்காமல் கொண்டு சென்றிக்கிறார் இயக்குனர் . கருங்காலியாக வரும் நபர் கிரேட் செலக்‌ஷன் . தியேட்டரில் அப்ளாஸ் அள்ளும் இடங்கள் என்றால் சிங்கம்புலி வரும் கொளுந்தியாள் பாகம் தான் . படத்தின் முதல் பாதி ஜெட் வேகத்தில் போய் விட்டு இரண்டாம் பாதியை இந்த இழு இழுத்திருப்பது ஏனோ \nபடத்தில் கதாநாயகிகளுக்கு மிக பெரிய ஸ்கோப் இருக்கும் என்று பார்த்தால் அவர்கள் இடத்தையும் சேர்த்து மற்ற நடிகர்களே ஆக்கிரமித்து கொள்கின்றனர் . முதல் பாதியில் வரும் அர்ச்சனாகவியை(சிமிட்டி) மறந்தும் கூட இரண்டாம் பாதியில் காட்டவில்லை . தன்ஷிகா(பேச்சி) சும்மாக்காச்சுக்கும் வந்து போகிறார் . அஞ்சலி படத்தில் உண்டு என்று நம்பி போனால் அவர் அழுவதை தவிர வேறு ஒரு வேலையும் செய்யவில்லை . பரத் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார் . ராஜாவாக வருபவர் சில நிமிடம் வந்தாலும் வில்லத்தனத்தை பார்வையிலேயே விதைத்து விட்டு செல்கிறார் . தாசியாக வருபவர் வெள்ளி அரைஞான் கொடியை வைத்து கண்டுபிடிப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தில் ஒன்று .\nபடத்தில் ஒரு எளியவன் வலியவனால் எப்படி தன் வாழ்க்கையை இழக்கிறான் என்பதை மிகச்சரியாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் . தான் செய்யாத ஒரு குற்றத்திற்கு ஒரு மனிதன் பலியாகும் போது என்ன என்ன நிகழும் என்பதற்கு இந்த படம் ஒரு அத்தாட்சி . படத்தின் கருத்து என்று இய���்குனர் கூறுவது ”மரண தண்டனையை ஒழிக்க வேண்டும்” என்பதே . பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு மனதில் ஒட்டவில்லை .\nபழந்தமிழகம் எப்படி இருக்குமென்று அப்படியே கண் முன் நிறுத்தியதும் , பழந்தமிழரின் வாழ்க்கை எப்படி இருக்குமென்று துல்லிமாக காட்டியது .\nகளவாடும் முறையை இதுவரை தமிழில் காட்டியிடாதவாறு தெளிவாக காட்டியது .\nபசுபதியும் அவர் கூட்டாளிகளும் சேர்ந்து திருடும் காட்சிகள் .\nமகாராஜா என்றால் பெரிய அரண்மனை என்று காட்டாமல் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தார் என காட்டியது .\nசிங்கம்புலியை நகைச்சுவைக்கு மட்டும் உபயோகப்படுத்தாமல் படத்தின் திருப்புமுனைக்கும் பயன்படுத்தியது .\nபழந்தமிழர் என்றால் செந்தமிழில் தான் பேசுவார்கள் என்று காட்டாமல் வழக்குமொழியில் பேச வைத்திருப்பது .\nஅசாதாரணமாக உழைத்த படத்தின் நடிகர்கள் அனைவரும் .\nஈட்டி போன்ற வசனங்கள் (வசந்தபாலன் - வெங்கடேசன்)\nஎதற்காக பலி கொடுக்கிறார்கள் , பலி தோன்றியதன் வரலாறை சுருக்கமாக ராஜா சொல்லும் காட்சி .\nஅசாதாரணமான கோணங்களில் காட்டிய கேமராமேன் சித்தார்த்\nபடத்தின் போஸ்டரில் நிஜமாட்டை காட்டிவிட்டு அந்த காட்சி முழுக்க கிராபிக்ஸ் உபயோகபடுத்தியிருப்பது .\nபல இடங்களில் கிராபிக்ஸ் கேவலமாக இருப்பது .\nஅந்த தேவையில்லாத உன்ன கொல்ல போறேன் பாடல் .\nஅவசர அவசரமாக முடிக்கப்பட்டிருக்கும் கிளைமாக்ஸ் .\nகருத்து சொல்லி தான் படத்தை முடிக்க வேண்டும் என்று வலிய ஒரு கருத்தை திணித்திருப்பது .\nபடத்தில் நச் என்று பதிந்த வசனங்கள் :\nஊர்மக்கள் : களவாணிப்பயல கட்டுங்கடா\nவரிப்புலி : நான் களவாணின்னா நீங்களாம் யாருடா \nசிமிட்டி : வாக்கு ஜக்கம்மாதுன்னாலும் நாக்கு சிமிட்டியிது\nஜமீந்தாரின் மனைவி : இந்த கிழவி வெத்தல இடிக்கிறாளா இல்ல வீட்டையே இடிக்கிறாளா ஊருக்கு எல்லாம் இவ சத்தம் கேக்குது அந்த எமனுக்கு கேக்காதா \nஅஞ்சலி (இது நச் வசனம் இல்லை இந்த படத்தில் அவர் பேசிய ஒரே வசனம்) : அப்பா இனிமே இவர பாக்க மாட்டன்பா\nவரிப்புலி : களவுலேந்து தான் காவல் பொறக்கும்\nசிங்கம்புலி : என் பொண்டாட்டிய பாத்துருந்தா கூட விட்டுருப்பன் , ஆனா என் கொழுந்தியாள பாக்குறான்பா\nசிமிட்டி : அரவட்ட கல்ல நான் கூட தூக்கிகிட்டு ஓடுவன்\nகூத்து கட்டுபவர் : நான் வாக்கு தவற மாட்டன் . எனக்கு வாக்கு தா��் நாக்கு\nசிங்கம்புலி : இன்னும் ஒரு வருசம் கழிச்சு வந்துருக்கலாம்ல \nபசுபதி : தூக்கம் வர்றவன் களவுக்கு வரக்கூடாதுடா\nசிங்கம்புலி : யெப்பா கிட்டக்க போவாதப்பா , மாத்தூரான் சின்ன புள்ளைய வச்சு நம்மள புடிக்க பாக்குறான் . கத்திய எடுத்து சொருவிட போறா\nடிஸ்கி : தயவுசெய்து மசாலா பட விரும்பிகள் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம் . பார்த்து விட்டு என்னை திட்டினால் நான் பொறுப்பல்ல .\nகதறுனது சாகசன் வாட்ச்ல 21:08\nசி.பி.செந்தில்குமார் March 5, 2012 at 7:13 PM\nநல்லா எழுதி இருக்கடா குட்டி....கடைசியா ஒன்னு சொல்லி இருக்கியே சூப்பருடா \"தயவுசெய்து மசாலா பட விரும்பிகள் இந்த படத்திற்கு செல்ல வேண்டாம் . பார்த்து விட்டு என்னை திட்டினால் நான் பொறுப்பல்ல\"\nநன்றாய் இருக்கிறது இந்த பாணி.ஆழ்ந்து,அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள்.படத்தில் நச் என்று பதிந்த வசனங்கள் வரை சொல்லியிருப்பது அருமை.வாழ்த்துக்கள்.\nஅரவான் - எளிவனின் விதி\nஎப்பவும் எகத்தாளம் தானுங்க ......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2010/12/blog-post_22.html", "date_download": "2018-05-22T11:49:32Z", "digest": "sha1:EK6ZBMNTAQBVYA5MI56EAK4FM5TOPB52", "length": 10232, "nlines": 183, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: குற்றம் செய்வதில்தான் எத்தனை வகை !", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nகுற்றம் செய்வதில்தான் எத்தனை வகை \nபடிப்பு வேறு, அறிவு வேறு. படிப்பு பணக்காரனாக வேண்டும் என்ற காரியத்திற்காக அல்ல . பணம் வாழ்வின் வசதிகளை அதிகமாக்கலாம் ஆனால் அது மகிழ்வினை தந்து விடாது .கல்வி தேடுவது வாழ்வின் அடிப்படை.ஆனால் இன்று படித்தவன் குற்றம் செய்வதில்தான் திறமையுடன் உள்ளான் . வழக்கறிஞர்கள் மற்றும் படித்தவர்கள் நாட்டில் திருட்டுகொலை, கொள்ளை நடந்தியவர்களுக்கு ஆதராகவும் வாதாடுகின்றனர். ஆட்சி செய்பவரும் குற்றம் செய்பவராக இருக்கும் வரை குற்றம் செய்தவர்களுக்கு பெரிய தண்டனையளித்தால் மட்டும் அது குற்றவாளியைத் திருத்தாது.குற்றம் சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.\nஇவர் ஊழல் முறைகேடுகளை அவர் சொல்லட்டும், அவர் ஊழலை இவர் சொல்லட்டும் . நாம் இந்த ஊழல் யார் அதிகம் செய்தார்களோ அவர்களின் திறமையினை ஊழல்களின் மேன்மைகண்டு அதனை ஊக்குவிக்கும் நோக்கில் புகழ்ந்து பாராட்டி சொல்வோம். பின்பு அவர்களுக்கு ஒட்டு போடுவோம். இதுதான் தொடர் கதை - நம் கதி . நம் ஒட்டையே புரட்டிப் போடும் திறமைக்கு ஒரு பாராட்டு பட்டமும் கொடுப்போம் . அவர்களுக்கு சம்பளமும் அதிகம் கொடுக்க வரி உயர்த்த வழி செய்வோம்.\nநன்னடத்தை என்பது பொதுவானது .அது அனைவராலும் கடைபிடிக்கப்பட வேண்டும். (செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்பு நாடுங்கள் இனி எந்த தவறும் செய்வதில்லை என உறுதி கொள்ளுங்கள்)\nநல்ல பண்பு ,குணம் கண்டறியாத கல்வி குப்பை .\nமனித நேயம் ,இறை அன்பு ,மார்க்கம் காட்டிய வழி இளம் வயதிலேயே சொல்லித் தரப் பட வேண்டும். சீன தேசம் சென்றாயினும் கல்வியைத் தேடு என்பது நபிமொழி.\nபயன் தரும் கல்வி ,அறிவு என்பது சுய நலம் கொண்டதல்ல .அது மனித நேயம் கொண்டது .குடும்ப நலமும் மனித நேயத்தில் அடங்கும். தர்மம் அடுபங்கரையிலிருந்து ஆரம்பமாகின்றது .\nபணம் நாடி மற்ற நாடு செல்வோர் தன் குடும்பம் விடுத்து சென்று தம் மக்கள் மழலை மொழி கேட்க முடியாமல் தவிப்பவர்களில் கல்வி கற்றவரையும் ,படித்தவரையும் காணலாம் .\nLabels: ஊழல், கல்வி. திறமை, படித்தவர்கள்\nஅந்த தைரியம் யாருக்கு வரும்-- by டாக்டர் ஹிமானா ச...\nதமிழ்நிருபர் இணையதளம் வழங்கும் ஒரு லட்சம் பரிசு\nஊழல் விஞ்ஞானி கருணாநிதி, ஊழல் மகாராணி ஜெயலலிதா (வண...\nசிந்தனை என்பது ஓர் எல்லைக்குட்பட்டது.\nகுற்றம் செய்வதில்தான் எத்தனை வகை \nஎன் வழி தனி வழி \nவிக்கிலீக்ஸ்: பயங்கரவாதத்தின் மீது இந்திய முஸ்லிம்...\nகடன் வாங்கலாம் வாங்க - 11\nசிந்தையில் ஹைக்கூ இரா .இரவி\nதிரைகடலோடி திரவியம் தேட, சீனாவும் நம் பார்வையில் இ...\nவெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ஆணையரகம் - முஸ்லிம் லீ...\nகடன் வாங்கலாம் வாங்க - 10\n`நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்' கருணாநிதிக்கு ...\nவளைகுடாவின் செல்வாக்கான 100 இந்திய அதிகார சக்திகளி...\n நேற்று , இன்று , நாளை\nதானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்\nஷஹீதாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதுக்காக உங்களின் பங்களிப...\nபாலஸ்தீன் நாட்டிற்கு பிரேசில் அங்கீகாரம்\nதர்மம் செல்வத்தைக் குறைத்து விடுவதில்லை.\nகடன் வாங்கலாம் வாங்க - 9\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2012/05/blog-post_7108.html", "date_download": "2018-05-22T12:08:43Z", "digest": "sha1:K6W2JFCZGVFV2BYK7YDEYXRVW2RDYWL5", "length": 10910, "nlines": 228, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: சிறகு கொடுப்பாரோ!", "raw_content": "seasonsnidur - சீசன்��் நீடூர்\nஇளம் வயதில் இதயத்தில் இடி\nஇறப்பு வந்தது விபத்தால் உயிர்பலி\nவாட்டம்கொண்டு நெஞ்சம் ஆட்டம் காண\nபட்டுபோன தன் மகளின் வாழ்வைபார்த்து\nதிருமணமான கொஞ்ச[நாட்கள்]காலத்திலேயே கணவரை பிரிந்துவா]டு[ழும் எத்தனையோ பாவைகள் அதில் ஒரு சிலரை நானும் கண்டதுண்டு அவர்களின் ஏக்கங்கள் கனவுகள் துயரங்கள். அவையெல்லாம் சொல்லில் வடிக்கத்தெரியவில்லை. ஆனாலும் அவர்களுக்குள் இருக்கும் வேதனைகளை தோளிறக்கிவைக்க ஒரு தோள் தேவை அது நட்பைவிட அன்பாக ஆனால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருக்கும் என எண்ணிக்கொண்டே எழுதுகிறேன்\nஎனது சிறு வேண்டுகோள் இதுபோன்றவர்களை மணம்முடிக்க விரும்பும் உள்ளங்கள் எவரேனும் உண்டா இருந்தால் இதில் தெரியப்படுத்துங்கள். இது ஒரு மாற்றுமத சகோதரி ஒருத்திகாண தேடல்\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய். .\nமீண்டும் மீண்டும் காண எந்தன் கண்கள் ஏங்குதே\nமக்கா மதினாவைச் சுற்றியே எந்தன் நினைவு ஓடுதே\nஇறுதிக்கடமை நிறைவேற்ற நெஞ்சம் துடிக்குதே\nஇறுதிநபி வாழ்வில் எந்தன் வாழ்வும் தொடருதே\nஇறைவனை நேசி இன்பம் பெறுவாய்.\nLabels: ஏக்கங்கள், திருமணபந்தம், பசலை, பாவை\n' 'இஹ்ஸான் என்றால் என்ன\nபதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் \nநன்மை ஏவி, தீமை தடுப்பது இரண்டு பாலருக்கும் கடமை,\nவிடிவெள்ளி - நிஜமான விடியலின் அறிகுறி \nநீடூர் நெய்வாசல் - புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க...\nஇதயம் கெட்டால் உடலும் கெட்டுவிடும்\nஅல்லாஹ்வின்( இறைவனின்) 99 பெயர்கள் (அஸ்மாவுல் ஹு...\nவயதானால் வரும் விளைவுகளை எதிர்கொள்ள மனம் பண்பட வேண...\nஇஸ்லாத்தின்-கடவுள்-கொள்கை வழங்குபவர்: டாக்டர் அப்த...\nபிறப்பும் இறப்பும் இணைந்த எனக்கு எத்தனை கொண்டாட்ட...\nதேர்தலில் புதுமை காணப்போகும் நீடூர் - நெய்வாசல...\n.இது மனிதனுக்கு ஒரு உந்துசக்தியாக அமையும்.\nஒரு மாணவரின் கல்லூரி வாழ்கையில் ஒரு நாள் \nவீரர் மகம்மது அலி தன் மகளுக்கு சொல்லிய அறிவுரைகள்\nஇஸ்லாமிய புகைப்படங்கள்,கிராபிக்ஸ் தரவிறக்கம் செய...\nதிமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளாருக்கு ஐ.நா.வில்...\nEPL - இஸ்லாம் - ஆட்டநாயகன் பரிசு நிராகரிப்பு - பரப...\n70,000 இத்தாலியர்கள் இஸ்லாத்திற்கு இணைந்துள்ளார்கள...\nஅண்ணல் நபிகளாரின் அருமை பொன் மொழிகள்\nஉன்னை மற இறைவனை நினை\nஇந்த உலகின் அறிஞர்களா அல்லது மறுமையிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2009/12/etc-1.html", "date_download": "2018-05-22T12:00:03Z", "digest": "sha1:7AB7JCKRHBQC2VB4YGRATOMVK3NKDIBG", "length": 31038, "nlines": 361, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: தமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nகீழ்க்கண்ட பதிவுகளை முதலில் படித்துவிடுங்கள்.\n* ஞாநி குமுதம் ஓ பக்கங்களில் எழுதியது. (அதில் ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.)\n* எழுத்தாளர்களின் ராயல்டி - பா.ராகவன்\n* ராயல்டி பற்றி ஜெயமோகன்\n* ராயல்டி பற்றி சாரு நிவேதிதா\nமுதலில் ஞாநியின் கருத்தை எடுத்துக்கொள்வோம்:\nஆனால், எழுத்தாளனுக்கு இதனால் பெரும் லாபம் வந்துவிடவில்லை. இன்னமும் ராயல்டி பத்து சதவிகிதம்தான். ராயல்டி என்பது எழுத்தாளனின் சம்பளம். நீங்கள் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்த கத்தை வாங்கினால், அதில் பத்து ரூபாய் எழுத்தாளனுக்கான ராயல்டி.\nஅதிலும் சில பிரசுரங்கள் ஆறு ரூபாய் ஐம்பது காசுதான் கொடுக்கும். சிலர் ஒன்றுமே தரமாட்டார்கள். ஒரு புத்தகத்தை பதிப்பாளரிடமிருந்து வாங்கி விற்கும் விற்பனையாளர்க்குத்தான் லாபம் அதிகம். 100 ரூபாய்க்கு 30 ரூபாய் வரை கிடைக்கும். அதாவது ஒரு எழுத்தாளன் தன் நூறு ரூபாய் புத்தகத்தையே பதிப்பாளரிடமிருந்து 30 சதவிகிதக் கழிவுக்கு வாங்கி தன் வாசகருக்கு 10 சதவிகித தள்ளுபடி கொடுத்து விற்றால் கூட அவனுக்கு 20 ருபாய் கிடைக்கும். புத்தகம் எழுதியதற்கு ஆறு ரூபாய் முதல் 10 ரூபாய்தான். கேரளத்தில் எழுத்தாளனுக்கு ராயல்டி 40 சதவிகிதம் வரை என்கிறார்கள்.\nஎனக்கும் கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கும்முன் எழுத்தாளரின் ராயல்டி என்ன இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை. ராயர் காபி கிளப் அரட்டையரங்கில், “என்ன, ஒரு 20-30% இருக்குமா” என்று கேட்டுவைத்தேன். பொங்கிக் குமுறி வெங்கடேஷ் ஒரு பதில் அனுப்பியது ஞாபகம் உள்ளது. ராகவன், இரா.முருகன் எனப் பலரும் அப்போது ராயல்டி, புத்தக விற்பனை ஆகியவை பற்றி எழுதினர்.\nஅந்தத் தகவல்கள் எல்லாம் உபயோகமாக இருந்தன. அவற்றையெல்லாம் கிழக்குக்கான பிசினஸ் பிளானை எழுத நான் பயன்படுத்திக்கொண்டேன்.\nஉலக அளவிலேயே 7.5-12.5% எந்த ரேஞ்சில்தான் எழுத்தாளர்களுக்கு ராயல்டி போகிறது. கேரளாவிலும் பெரிய எழுத்தாளர் என்றால் 15% வரை ராயல்டி போகிறது. அதற்குமேல் கிடையாது. இந்த 20-30-40% எல்லாம் கட்டுக்கதைகளே. பிசினஸ் மாடல் எதிலும் இதற்கு வாய்ப்பே இல்லை. எழுத்தாளரே முன்பணம் செலவு செய்து புத்தகம் அச்சிட்டாலும் அவருக்கு மொத்தமாக 50-55% பணம் கையில் கிடைக்கும். அதில் அச்சுக்கூலி, பேப்பர் செலவு, முதலீட்டுக்கான வட்டி என்று கழித்துப் பார்த்தால் கையில் 10-12%-க்கு மேல் மிஞ்சுவது கடினம்.\nஎழுத்தாளருக்கு புத்தக விலையில் வெறும் 10% என்பது அநியாயமாகத் தோன்றலாம். ஆனால் அடிப்படையில் இது ஒன்றும் மோசமான கணக்கு என்று சொல்லமாட்டேன். ஒரு எழுத்தாளர் இந்த சதவிகிதக் கணக்கைப் பற்றி அஞ்சக்கூடாது. மாறாக தன் புத்தகத்தின் எத்தனை பிரதிகளை பதிப்பாளர் விற்றுத்தருகிறார், எப்படி ராயல்டியைத் தருகிறார் என்பதுதான் முக்கியம். எழுத்தாளரின் உழைப்பு என்பது ஒரே அளவுதான். ஆனால் அவரது உழைப்புக்கு 50% ராயல்டி என்று சொல்லிவிட்டு, வெறும் 10 பிரதிகள் மட்டும் விற்றுத்தந்தால் போதுமா ராயல்டி சதவிகிதம் அதிகமானால் மட்டும் போதுமா என்ன ராயல்டி சதவிகிதம் அதிகமானால் மட்டும் போதுமா என்ன அதே நேரம், குறைந்தபட்சம் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுத்தருவார் பதிப்பாளர் என்றால், நான் சந்தோஷமாக 5% ராயல்டிகூட பெற்றுக்கொள்ளத் தயாராக இருப்பேன்.\nபுத்தக விற்பனை செய்யும் கடைக்காரருக்கு தமிழகத்தில் 30-35% கிடைக்கிறது. இதனை ராயல்டியுடன் ஒப்பிடக் கூடாது. அந்தக் கடைக்காரருக்கு நிறையச் செலவுகள் இருக்கின்றன. கடை வாடகை, பிற ஓவர்ஹெட்ஸ் என்று. மேலும் பல நேரங்களில் அவர் வாடிக்கையாளருக்கு டிஸ்கவுண்ட் தரவேண்டும். அவர் கையிலும்கூட புத்தக விலையில் 10% மிஞ்சுவதே அதிகம்.\nபதிப்பாளருக்கும் அப்படியே. பொதுவாக, 35% கடைகளுக்கு, 10% எழுத்தாளருக்கு, 20-25% புத்தகக் கட்டுமானத்துக்கு (paper, printing, binding) என்று போனால் பதிப்பாளருக்கு மிஞ்சுவது 30% மட்டுமே. இதிலிருந்து fixed expenses (வாடகை, கோடவுன் செலவுகள், புத்தகத்தை கட்டி அனுப்பும் செலவுகள், மார்க்கெட்டிங், இதர செலவுகள், ‘வட்டி’ செலவு) என்று அனைத்தையும் பார்த்தால், அவர் கையில் மிஞ்சுவதும் புத்தக விலையில் 8% என்றால் அதிகமே. அதிலும் பதிப்பாளருக்கு working capital பிரச்னை கடுமையானது. கிட்டத்தட்ட 8-9 மாத வொர்க்கிங் கேபிடல் கையில் இருக்கவேண்டும். (இதைப் பற்றி தனியாக எழுதவேண்டும். எனவே இங்கு இதுமட்டும் போதும்.)\nஎனவே புத்தகத் தொழிலில் எழுத்தாளனை ஏமாற்றி பதிப்பாளரோ, கடைக்காரரோ அதிகப் பணம் பார்த்துவிடுவதில்லை. எழுத்தாளருக்குச் சரியாக ராயல்டி கிடைத்துவிட்டால், எழுத்தாளர் வருத்தப்பட ஒரே ஒரு இடம் மட்டும்தான் இருக்கும். அது... என் புத்தகம் வெறும் 300 பிரதி, 500 பிரதி, 3000 பிரதி மட்டும்தான் விற்குமா ஏன் என் பதிப்பாளர் லட்சம் பிரதிகள் விற்றுத் தருவதில்லை... என்பதுதான்.\nஇந்த இடத்தில் வாசகர்களை மட்டும் ஒருவர் குற்றம் சொல்லமுடியாது. ஒரு புத்தகம் அதன் உச்சபட்ச விற்பனையை அடைய என்னவெல்லாம் செய்யவேண்டும் இது மார்க்கெட்டிங் மட்டும் சார்ந்ததல்ல. புத்தகத்தின் ஆதாரக் கருத்திலிருந்து ஆரம்பித்து, புத்தகத்தின் உருவாக்கத்தில் செலுத்தப்படும் சிந்தனை, எழுத்து வடிவம், பேக்கேஜிங், உருவாக்கும் தரம், விலை என பலவற்றைப் பொருத்தது. அதற்குப் பிறகு விநியோகம், விளம்பரம் என வேறு பலவற்றையும் சார்ந்தது. அந்தக் கட்டத்தில் வாசகர்களும் பேராதரவு தந்தால் புத்தகம் பிய்த்துக்கொண்டு போகும்.\nஎழுதவேண்டிய அனைத்தையும் எழுதிமுடித்துவிட்டு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.\nநிச்சயம் தேவையான ஒரு பதிவு ப்\n//. எழுத்தாளருக்குச் சரியாக ராயல்டி கிடைத்துவிட்டால், எழுத்தாளர் வருத்தப்பட ஒரே ஒரு இடம் மட்டும்தான் இருக்கும். அது... என் புத்தகம் வெறும் 300 பிரதி, 500 பிரதி, 3000 பிரதி மட்டும்தான் விற்குமா ஏன் என் பதிப்பாளர் லட்சம் பிரதிகள் விற்றுத் தருவதில்லை... என்பதுதான்.\nநல்ல தொடர். தத்தம் தொழில் துறை பற்றி பலர் எழுதுவது பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.\n1. தங்கள் தொழிலுக்கு தமிழ் இணையம் (நீங்கள், மற்ற கிழக்கு எழுத்தாளர்கள் வலைப்பதிவில் எழுதுவது) எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது தமிழ் இணையத்���ின் வீச்சு என்று ஏதாவது இருக்கிறதா என அறிய ஆவல்.\n2. Paulo coelho போன்றவர்கள் Portuguese மொழியில் எழுதி அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனையில் சாதனை படைப்பது போல் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஏன் நடப்பதில்லை தமிழ் எழுத்தாளர்களின் உலகத்தரத்தை அளக்கப் போனால் பிரச்சினை ஆகும். எனவே, அதை விடுவோம். எழுத்தின் தரம் அல்லாத மற்ற தடைகள் என்ன தமிழ் எழுத்தாளர்களின் உலகத்தரத்தை அளக்கப் போனால் பிரச்சினை ஆகும். எனவே, அதை விடுவோம். எழுத்தின் தரம் அல்லாத மற்ற தடைகள் என்ன உலகச் சந்தையை எட்டாத வரை எழுத்தை முழு நேரத் தொழிலாக கொண்டு வாழும் நிலை பலருக்கு வாய்க்காது என நினைக்கிறேன்.\nமுதன் முதலாக ஞாநியின் கட்டுரைக்கு சரியான பதிலை ஏற்றுக்கொள்ளக்கூடிய எழுத்தை உங்கள் மூலம் இன்று கண்டு கொண்டேன்.\n//1. தங்கள் தொழிலுக்கு தமிழ் இணையம் (நீங்கள், மற்ற கிழக்கு எழுத்தாளர்கள் வலைப்பதிவில் எழுதுவது) எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது தமிழ் இணையத்தின் வீச்சு என்று ஏதாவது இருக்கிறதா என அறிய ஆவல்.//\nநிச்சயம் இணையத்தின் வீச்சு உள்ளது. கிழக்கு ஆரம்பிப்பதற்கே இணையம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இணையம் வாயிலாகவே நான் பா.ராகவனைச் சந்தித்தேன். இணையம் வாயிலாகவே பல (புதிய) எழுத்தாளர்களின் தொடர்பு இன்றும் கிடைக்கிறது.\nஆனால் இணையம் என்பது புத்தக விற்பனையில் வெறும் 3% கூட இல்லை. இதனால் நான் வருந்துவதில்லை. நாளடைவில் இந்த சதவிகிதம் அதிகமாகும். இணையத்தின்மூலம் புதிய டிரெண்டை உருவாக்கலாம். அந்தப் போக்கு சாதகமானதா இல்லையா என்பதை வேகமாகத் தெரிந்துகொள்ளலாம்.\nநாளை மின் புத்தகங்கள் என்ற துறை நன்கு வளருமானால், என்றும் அச்சே ஆகாத, மின் வடிவத்தில் மட்டுமே இருக்கக்கூடிய புத்தகங்கள் சிலவற்றை (கருத்திலிருந்து அனைத்துமே புதியவை) உருவாக்கும் ஒரு பிரிவை எங்கள் நிறுவனத்தில் அமைப்போம்.\nஇப்போதே மின் புத்தகங்களை பெரிய அளவு எப்படி மார்க்கெட்டிங் செய்வது என்ற விஷயத்தில் இறங்கியுள்ளோம்.\nபாலோ கொய்லோ பற்றியும் தமிழ்மொழி எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் செல்ல என்ன செய்யவேண்டியிருக்கும் என்பதைப் பற்றியும் பின்னர் எழுதுகிறேன்.\nஇணைய விற்பனை 3 %க்கு குறைவு என்பது எதிர்பார்த்ததே. தமிழ்நாட்டில் இணையப் பெருக்கம், இணையம் மூலம் வாங்கும் பழக்கம் குறைவாக ��ருப்பது ஒரு காரணம்.\nகிழக்குப் புத்தகங்கள் தமிழகத்தில் செல்லும் இடம் எல்லாம் கிடைப்பதால் நேரடியாக கடையிலேயே புரட்டிப் பார்த்து வாங்கி விட முடிகிறது. இணையத்தில் ஒவ்வொரு தமிழ் நூலுக்கும் MRPல் இருந்து தள்ளுபடி என்றால் நான் இணையம் மூலம் வாங்க முற்படுவேன். Flipkart.com இது போல் ஆங்கில நூல்களுக்குத் தள்ளுபடி தருவதால் அவர்களிடம் இருந்து இணையத்தில் வாங்குகிறேன்.\nநீங்கள் குறிப்பிடுவது போல் இன்று பல நிறுவனங்களும் இயக்கங்களும் கட்டியெழுப்ப, ஆட்களை அறிமுகம் ஆக்கிக் கொள்ள இணையம் பெரிதும் உதவுகிறது.\nதமிழ் இணையத்தின் வீச்சு என்பது இணையம் மூலம் வரும் விற்பனை மட்டும் அல்லவே இணையத்தின் மூலம் கிழக்கு நூல்களை அறிந்து நேரடியாக கடையில் வாங்குபவர்களையும் உள்ளடக்கும். நான் இந்த வகையைச் சேர்ந்தவன். இது போல் இணையத்தின் மூலம் உங்கள் வாசகப் பரப்பைப் பெருக்க முடிந்திருக்கிறதா என்று அறிய ஆவல். நன்றி.\nஇதில் இவ்வளவு விஷயம் இருக்கா எனக்கு முற்றிலும் புதிய தகவல்கள்.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nNHM இணையக் கடையில் அஞ்சல் செலவு offer\nலண்டன் டயரி - இரா.முருகன்\nகர்நாடக சங்கீதம்: ஓர் எளிய அறிமுகம்\nஎமர்ஜென்ஸி: ஜே.பியின் ஜெயில் வாசம்\nNHM இணையக் கடை பற்றி சில கேள்விகளுக்கு பதில்கள்\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 2\nதமிழ் பதிப்புலகம், ராயல்டி, etc. - 1\nசாகித்ய அகாதெமி விருது 2009\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 19: இன்ஷூரன்ஸ் பற்றி ஞானச...\nஉலக இலக்கியங்கள் - எளிய தமிழில்\nஆழ்வார்களின் அற்புத உலகில் பூர்வா\nஇனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 18: இருளர்கள் பற்றி குணசே...\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 17: பிரசவம் பற்றி டாக்டர்...\nராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம்\nகிழக்கு பாட்காஸ்ட் வாரம் 16: ‘அடியாள்’ ஜோதி நரசிம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2018/02/15004630/All-regulatory-bidders-have-previously-struggledDr.vpf", "date_download": "2018-05-22T11:54:27Z", "digest": "sha1:DZTDSPG2PTXEHV3R3RMR2UKGV5GEZSMD", "length": 11989, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "All regulatory bidders have previously struggled Dr. Ramadoss's announcement || அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முன்பு போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு", "raw_content": "Sections செய்தி���ள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி : திரேஸ்புரம் பகுதியில் தற்போது மேலும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம்\nஅனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முன்பு போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு + \"||\" + All regulatory bidders have previously struggled Dr. Ramadoss's announcement\nஅனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் முன்பு போராட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு\nஅனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nவிவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்வதற்காக தமிழகம் முழுவதும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த விற்பனைக் கூடங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் விளை பொருட்களை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்து கொள்முதல் செய்வது வழக்கம். விளைபொருட்களுக்கான கொள்முதல் விலை ஒவ்வொரு நாளும் மறைமுக ஏலம் மூலம் நிர்ணயிக்கப்படும்.\nவிவசாயிகள் தாங்கள் கொண்டுவரும் விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட சாக்குகளில் மாற்றி விற்பனைக்காக வைக்கவேண்டும். இதற்காக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்று அரசு அறிவித்திருந்தாலும், ஒவ்வொரு பணிக்கும் கட்டாயப்படுத்தி பணம் பறிக்கும் வழக்கம் நீடிக்கிறது. ஒரு நாளைக்கு 1,000 விவசாயிகள் வந்தால் அவர்களிடமிருந்து ரசீது போடுவதற்காக மட்டும் தலா ரூ.50 வீதம் ரூ.50,000 லஞ்சமாக பெறப்படுகிறது. இதுதவிர வேளாண் பொருட்களுக்கு விலை குறைத்து நிர்ணயிக்கப்படுவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகள் தனியாகும்.\nதமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. விவசாயிகளின் நலனில் தமிழக அரசு எந்த அளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதற்கு இது தான் உதாரணமாகும். உடனடியாக இந்த ஊழல்களை, முறைகேடுகளை தடுக்கவும், ஊழல்கள், முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.\nமேலும் கண்காணிப்புக் குழுவை அமைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் இதை செய்யத் தவறினால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் பேரியக்கம் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கிறேன்.\n1. கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அணி திரள்வோம் தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு\n2. 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை\n3. 10 லட்சத்து 1,140 மாணவ-மாணவிகள் எழுதிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு\n4. திட்டமிட்டபடி ஜூன் 1-ந் தேதி பள்ளிகள் திறப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n5. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி மீனவர்கள் போராட்டம்\n1. கர்நாடக முடிவு ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி ரஜினிகாந்த் பேட்டி\n2. காற்றாலையில் டிரான்ஸ்பார்மர் வெடித்து 2 என்ஜினீயர்கள் உடல் கருகிச்சாவு\n3. எடியூரப்பா மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தது கேலிக்கூத்து - ரஜினிகாந்த்\n4. ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை: அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் கார் டிரைவர் கைது பரபரப்பு வாக்குமூலம்\n5. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறைகளை உருவாக்குவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/save-my-marriage-life.13916/", "date_download": "2018-05-22T12:18:35Z", "digest": "sha1:25ISA6OBR4SRC3CQBJU6AFHCFLHJ2DD2", "length": 14363, "nlines": 287, "source_domain": "www.penmai.com", "title": "Save my marriage life | Penmai Community Forum", "raw_content": "\nகணவரின் உறவினர்களை பற்றி ( அவரின் தாய் உள்பட) வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் அவர்கள் செய்யும் தவறுகளை (உங்களுக்கு பிடிக்காதவை) சுட்டிக்காட்ட வேண்டாம், அவர் அவர் செயும் தவறை ஒருநாள் மாற்றிகொள்வார்கள்.\nசரி நெக்ஸ்ட் உங்கள் மீது வெறுப்பு காட்ட என்ன காரணம் என்று கண்டு பிடிங்கள் அல்லது அவரிடமே கேட்டு விடுங்கள்\n(அப்படி கேட்கும் பொது பிறரை பற்றிய பேச்சை யேடுக்காதிர். அது மேலும் எரிச்சலை உண்டாக்கலாம்)\nஎன்ன நோய் என்று கண்டறிந்த பிறகுதான் வைத்தியம் பார்பார்கள். அதுபோல காரணத்தை அறிந்து காரியத்தில் இரங்குங்கள். அவரை விட நீங்க அதிக சம்பளம் பெறுபவராக இருந்து அதை வெளிகட்டும்படி மற்றவர் முன்பாக ஏதேனும் நீங்கள் செய்து இருந்தால் கூட அவர் உங்களை வெறுக்க கூடும். உங்க மாமிடம் ஆலோசனை க��ளுங்க உங்களுக்கு அனுபவம் இருந்தளும்குடா , சும்மாவது பொதுவான விழியத்தை அவர்களுக்கு பிடித்த மாட்டேர் பத்தி friendly பேசுங்கள்.. ஏதும் பேசாமல் நீங்கள் ஒதுங்கி இருக்காதீர்\nஅவரின் தாயை ஒரு போதும் குறை கூராதிர் அவர் அவங்க பேச்சை கேட்டு உங்களை வெறுக்கிறார் என்பது உங்கள் யூகமே அன்றி உண்மை அதுவாக இருக்காது.. உங்களை வெறுத்து விரட்டி வேறு திருமணம் நடத்தி வைத்துவிடுவது ஒன்னும் சுலபம் இல்லை.\nநீங்கள் உங்கள் வீட்டுக்கு உதவ வேண்டுமெனில் கொஞ்சம் பொறுமையா உங்கள் கணவருக்கு எடுத்து சொல்லி அவருக்கு தெரிந்தே உதவிடுங்கள் மறைத்து எதையும் செய்யாதீர் நான் சம்பாரிக்குறேன் என்சம்பலத்தை\nஎன் விருப்பம் போல் செலு செய்வேன் என்ற எண்ணம் இருந்தால் அது அகங்காரம்..\nபிறகு நீங்கள் quit silent என்கிறீர் , பலருக்கு பேசாம உமன முஞ்சயும் பிடிக்காது, கூட கூட எதிர்வாதம் பண்ற பெண்களையும் பிடிக்காது. கல கலன்னு கள்ளம் கபடம் இல்லமா பேசுங்க சின்ன வாண்டு முதல் பல்லு இல்லாத பெரியவங்க வரைக்கும் உங்கள பிடிச்சி போகும்\nரெண்டுநாள்நீங்க எங்கனா போய்டா அவங்களுக்கு உங்க பேச்சை கேட்காம\nபித்து புடிசிபுடும் (அட நம்ம கூட school collage ல சொல்லுஒமே சரியான லூசுடின்னு )\nஅந்த வகை எல்லோரையும் கைல போட்டுப்பார்கள்.\nஉங்களுக்கும் எதாவது இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் வருமானத்தில் இருந்து ஒரு 10 % அல்லது 25% mutual funds இன்விஸ்ட் பண்ணுங்கள் அதனுடைய நல்லவைகளை உங்கள் கணவருக்கு எடுத்து சொல்லுங்க உங்கள் தோழி ஒருத்தி 4 வருடம் முன்பு 3 லச்சம் mutual funds போட்டா அதன் மதிப்பு இப்போ 6 லச்சம்னு சொல்லுங்க (கண்முடித்தனமான பொய் சொல்லி மாட்டிகாதிங்க நான் வெறும் யோசனை தான் சொல்றேன் இத பத்தி நீங்க இன்னும் யாரிடமாவது விசாரிச்சிசரியான தகவலோடு பேசலாம் Since you’re working in bank so u’ll knew more.\n) கூடிய சீக்ரம் ஒரு கணக்கு ஆரம்பிச்சிடுங்க அது உங்களுக்கு பெரிதும் உதவிய இருக்கும்\nநீங்கள் வருத்த படும் முக்கிய பிரச்சனைக்கு குழந்தை , இது ஒரு பிரச்சனையே இல்லங்க உங்க வயது 30-த கடத்து இருந்த உடனே டாக்டர பாருங்க , அவருக்கு செமன் டெஸ்ட் பார்க்கலாம், நீங்களும் ஒரு மகப்பேர் மருத்துவர் கிட்ட ஒரு விசிட் அடிங்க\nDepression may be described as feeling sad, blue, unhappy, miserable கருத்தரித்து ஆரோக்கியமான ஒரு குழந்தைய பெத்தேடுப்பது கஷ்டம் சோ கவலை யாருக்குதான் இல���லை அது எங்காவது ஒரு மூளைல இருந்துட்டு போவட்டும், போக்ஸ் பன்னவேடியது கிடைக்குற சினன் சின்ன சந்தோசத்தை மட்டும்தான்\nநிறைய கொழப்பங்கள் மனசுல இருந்தாலே பெரும் தளவளிதாங்க முடிந்தவரை பொசிடிவ திங்பண்ணுங்க காலம் எல்லாத்தையும் மாத்தி போட்டுடும் உங்க turn வரும் Be confident about relationships and have patience\nWays to save Money - சுலபமாக பணத்தை சேமிக்க 6 வழிகள்\nஐபிஎல் திருவிழா:ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27 வ&\nபெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை\nஏப்.2-ந் தேதி ரசிகர் மன்ற கூட்டம் எதற்கு\nSaveNeduvasal ---‘நெடுவாசல் என் மண்... அதை நாசம் செய்ய விடம\nபாட்டுக்கு பாட்டு - Paattukku Paattu - 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32471-topic", "date_download": "2018-05-22T11:59:33Z", "digest": "sha1:LY7BBQROU5PKPWMO3LVL3LTANJDUODAH", "length": 7163, "nlines": 137, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "படிமம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2014/", "date_download": "2018-05-22T12:12:22Z", "digest": "sha1:WGQS4XG2GFK5HRW6HRO5ENT5BHA6L6AC", "length": 19605, "nlines": 221, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 2014", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஉலகத்திலேயே மிகப்பெரிய வணிக வளாகமாகத் திகழ்வது துபாய் மால். இங்கு இரவு நேரத்தில் சென்று பார்ப்பது மிகவும் நல்லது. FOUNTAIN எனச்சொல்லப்படும் செயற்கை நீர் ஊற்றுகள் மூலம் சுமார் 500 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படுகிறது.\nகலர் கலராக பல்வேறு டிசைன்களில் மின்னொளியில் இவற்றைக் காண்பது கண்கொள்ளாக்காட்சியாக உள்ளது. உலகம் முழுவதுமிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் இங்கு தினமும் வருகிறார்கள்.\nமாலை 6 மணி முதல் விடியவிடிய அரை மணி நேரத்திற்கு ஒருமுறை வீதம் மட்டும் இதைக் காட்சிப்படுத்துகிறார்கள். தொடர்ச்சியாக ஒரு 10 நிமிடத்திற்கு அந்தப்பகுதி முழுவதும் ஜகத்ஜோதியாகக் காட்சி அளிக்கிறது.\nதுபாய் மாலின் தரைத்தளத்தினில் நடைபெறும் இதைக்கண்டு களிக்க தனியாகக் கட்டணம் ஏதும் கிடையாது.\n23.11.2014 இரவு 7 மணி முதல் 9 மணி வரை\nஉலகிலேயே மிக உயர்ந்த கட்டடமான ‘புர்ஜ் கலிபா’ செல்ல இங்கு துபாய் மாலில் தான் முன்பதிவு செய்துகொள்கிறார்கள்.\nஇங்கிருந்துதான் லிஃப்டு மூலம் மேலே செல்ல வேண்டும். காலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை, ஒவ்வொரு 2 மணி நேரங்களுக்கு ஒருமுறை மட்டும் [தினமும் எட்டு முறை மட்டுமே] மேலே செல்ல அனுமதிக்கிறார்கள்.\nஒரிருநாட்கள் முன்னதாகவே ON LINE மூலம் பதிவு செய்துகொள்வது கடைசிநேர ஏமாற்றத்தைத் தவிர்க்கக்கூடும்.\nமொத்தம் 160 தளங்களுடன் 2766 அடி உயரம் கொண்ட அந்தக்கட்டடத்தின் 124-வது தளத்திற்கு, 50 பேர்களுடன், ஒரே லிஃப்டில், ஒரு நிமிடம் + 8 வினாடிகளில் போய்ச்சேரமுடிகிறது.\n100 தள��்களைத் தாண்டுவதற்குள் நம் காதுகளில் ஒருசில நிமிடங்கள் மட்டும் நீடிக்கும் வலி உண்டாகிறது. ஆகாய விமானம் கிளம்பிப்பறக்கும்போது காது வலிக்குமே, பஞ்சு வைத்துக்கொள்வோமே ... அதே போன்ற வலிதான் இதுவும்.\n124-வது தளத்திலிருந்து துபாயின் பெரும்பாலான பகுதிகளைக் கண்ணாடிச் சுவர்கள் மூலம் கண்டு களிக்க முடிகிறது. மேலும் நமக்கு உயரே உள்ள 36 தளங்களையும் அங்கிருந்தபடியே மேல் நோக்கிக் காணமுடிகிறது.\nசற்றே அதிக நுழைவுக்கட்டணம் கொடுத்து இங்கு செல்லும் நம்மை அங்குள்ள நிர்வாகமே வேவ்வேறு இடங்களில் நிற்க வைத்து இலவசமாக போட்டோ எடுக்கிறார்கள். நம் கையில் ஓர் நம்பர் போட்ட கம்ப்யூட்டர் சீட்டும் உடனடியாகக் கொடுத்து விடுகிறார்கள்.\nபிறகு அந்தச்சீட்டை வேறொரு இடத்தில் கொண்டுபோய் கொடுத்தால், கம்ப்யூட்டரில் நம் புகைப்படங்களை நமக்குக் காட்சிப்படுத்துகிறார்கள். அந்தப்படங்களில் பல்வேறு ஆச்சர்யங்கள் [Trick Shots] புதிதாக நம்முடன் இணைக்கப்பட்டிருக்கும்.\nபோட்டோவின் பிரதி ஒன்று வேண்டும் என்று ஆசையுடன் கேட்டால் ”அதற்குத்தனியாக 260 திர்ஹாம் கொடுக்க வேண்டும்” என்றார்கள். அதாவது 260*17 = ரூபாய் 4420 மட்டுமே. :) ”வேண்டாம் நீங்களே பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டு புறப்பட்டோம். எங்களைப் போலவே தான் பலரும் செய்தனர்.\nஏற்கனவே நாங்கள் எட்டு பேர் கையில் ஆளுக்கு ஒரிரு கேமரா வீதம் வைத்துக்கொண்டு நூற்றுக்கணக்கான படங்களை போட்டோவாகவும், வீடியோவாகவும் பதிவு செய்து வருகிறோமே மேலும் அவர்கள் தரும் விலை ஜாஸ்தியான TRICK SHOT போட்டோ நமக்கு எதற்கு மேலும் அவர்கள் தரும் விலை ஜாஸ்தியான TRICK SHOT போட்டோ நமக்கு எதற்கு\nஉச்சிக்குச்செல்ல நுழைவுக்கட்டணம் நபர் ஒன்றுக்கு பகல் 12.30 வரை 125 திர்ஹாம், அதன் பிறகு 200 திர்ஹாம். [ஒரு திர்ஹாம் = 17 ரூபாய் ஆகும்]\nஇது உச்சியில் 124வது தளத்திலிருந்து\nகீழ் நோக்கி எடுக்கப்பட்ட படம்\nமிக அகலமான சாலைகள் அனைத்தும்\nஅதில் செல்லும் வாகனங்கள் அனைத்தும்\nபொடிப்பொடியாக எறும்பு ஊர்வதுபோல உள்ளன.\nஅதே போல நாம் 'புர்ஜ் கலிபா'வின் 124வது\nஅங்கே ஒரு மிஷின் வைத்துள்ளார்கள்.\n10 திர்ஹாம் பணம் போட வேண்டும்.\nபின் அதன் மேல் உள்ள கார் ஸ்டியரிங் வீல்\nசேவை நாழியில் சேவை பிழிவதுபோல\nசற்றே அழுத்திச் சுற்ற வேண்டும்.\nஒரு ஐந்து நிமிடங்கள் சுற்றிய ���ிறகு\nநமக்கு ஓர் மிகச்சிறிய [1” x 3/4\" size] சற்றே வளைந்த\n’தங்க வில்லை’ டாலர் போல வந்து விழும்.\nஅதில் அந்த ’புர்ஜ் கலிபா’ என்ற உலகின் மிக உயரமான\nகட்டடத்தின் படமும் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும்.\nநானும் என் மகனும் அதில் காசு போட்டு சுற்றினோம்.\nதங்க வில்லை வெளியே வந்தது.\nஎன்னிடம் அதை நான் பத்திரப்படுத்திக்கொண்டேன்.\nபிறகு ஒருவழியாகக் கிடைத்ததில் மகிழ்ச்சி :)\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 12:22 AM 28 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\nஇங்கு வெள்ளை நிறத்தில் பறக்கும்\nஇங்கிருந்து கடல் மார்க்கமாக பல இடங்களுக்கு\nவெகு வேகமாக படகில் [Steam Boats]\nசென்று வர ஏற்பாடுகள் செய்துள்ளனர்.\nபடகினில் நாம் செல்லக்கூடிய இடங்களும்,\nதிரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின்\nவேண்டுகோளுக்காக இவை இங்கு இப்போது\nஇந்தப்பதிவினில் உள்ள அனைத்துப் படங்களும்\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 2:26 PM 21 comments: இந்த இடுகையின் இணைப்புகள்\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n4] அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் ....\n2 ஸ்ரீராமஜயம் சாதாரணமாக, ஏதாவது ஓர் அங்கத்தில் ஊனம் உள்ளவர்களுக்கு இன்னோர் அங்கத்தில் அதிக தீஷண்யம் இருக்கும். பல வாய்க்...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-8\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-7\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-6\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-5\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய் -4\nஉலகைக் கவரும் உன்னதமான துபாய்-3\n’தினத்தந்தி’ தமிழ் நாளிதழ் வெளியீடு [துபாய்-2]\nஇன்பச்சுற்றுலா இனிதே நிறைவடைந்தது. [துபாய்-1]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjvs.blogspot.com/2014/", "date_download": "2018-05-22T11:50:26Z", "digest": "sha1:X3FJGWK5263YPLIN7SV2SLASZRN24PYA", "length": 7757, "nlines": 257, "source_domain": "mjvs.blogspot.com", "title": "வெந்து தணிந்தது காடு!: 2014", "raw_content": "\nஎழுத்தும் ஆக்கமும் - MJV\nகூந்தல் கருப்பு என்பதும் குங்குமம் சிவப்பு என்பதும்\nகாதலாய் தெரிந்த காலங்கள் அவை,\nகுடும்பமும் குழந்தையும் வந்த போது அவை\nகாதலாய் தெரிய வாய்ப்புகள் மறுதலிக்க பட்டன,\nஇருப்பினும் கோபங்கள் கடந்து, தான் என்ற\nஅகந்தை கோடுகள் கடந்து சொல்கிறேன்\nஅலைகளால் காதல் கண்ட மதிப்பு தான் அதிகம்\nஅது போல் உன்னால் நான் மதிக்க பட்டது தான்\nஒரு வாய்ப்பு கொடு கோபங்கள் குறைத்து\nஇருப்பினும் ஓரிரு முறைகள் மறந்து போவேன்\n'சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009' (1)\n“செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டி (1)\n20 ஓவர் ஆட்டங்கள் (1)\n2009 இல் பிடித்த பத்து... (1)\n45 ஆவது சதம் (1)\n50 ஆவது பதிவு (1)\n50 ஓவர் ஆட்டங்கள் (1)\nஉரையாடல் கவிதைப் போட்டி 2009... (1)\nசர்வேசன்500 நச் கதை போட்டி - 2009 (1)\nசின்ன வயசு குறும்புகள்..... (1)\nடக்கென்று எழுந்து உட்காந்து யோசிப்போர் சங்கம்.... (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pathavi.com/story.php?title=%E2%80%98%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E2%80%99-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE-%7C-heronews-online", "date_download": "2018-05-22T12:02:21Z", "digest": "sha1:GHDLLPQGWTK6RV2HBPZ7RUXIEGTWQONF", "length": 5904, "nlines": 67, "source_domain": "pathavi.com", "title": " ‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா! | Heronews online •et; Best tamil websites & blogs", "raw_content": "\n‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா\n‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா\nஇணைக்கப்பட்ட அடையாள படம் [Attached Photo]\nஊர் ஊராக சென்று ரசிகர்களை சந்திக்கிறார் ஆர்யா இரண்டாம் உலகம் - டம்மியாக்கப்பட்டாரா ஆர்யா இரண்டாம் உலகம் - டம்மியாக்கப்பட்டாரா ஆர்யா பரபரப்பை பற்ற வைத்த செல்வராகவன் பரபரப்பை பற்ற வைத்த செல்வராகவன் நான், செல்வராகவன் செலவு 40 கோடி; வரவு 20 கோடி - பேரிடி உலகத்திலிருந்து பட்ஜெட் உலகத்துக்கு திரும்பும் செல்வராகவன் நான், செல்வராகவன் செலவு 40 கோடி; வரவு 20 கோடி - பேரிடி உலகத்திலிருந்து பட்ஜெட் உலகத்துக்கு திரும்பும் செல்வராகவன் Meaghamann - Gallery - Screen4Screen திருமணத்திற்கு பொண்ணு பார்க்கும் ஆர்யா Meaghamann - Gallery - Screen4Screen திருமணத்திற்கு பொண்ணு பார்க்கும் ஆர்யா ஆர்யாவை காதலிக்க நான் என்ன பைத்தியமா ஆர்யாவை காதலிக்க நான் என்ன பைத்தியமா நயன்தாரா கண்ணில் தெரியுமா கடனில்லா உலகம் நயன்தாரா கண்ணில் தெரியுமா கடனில்லா உலகம் கவலையில் செல்வராகவன் பிரியாணி குடுத்து 'கரெக்ட்' பண்ணும் ஹீரோ : கலக்கத்தில் புதுமுக நடிகைகள்\nSEO report for '‘மீகாமன்’ வெற்றி சந்திப்பில் ஆர்யா\nPathavi தமிழின் முதன்மையான வலைப்பதிவு திரட்டி ஆகும். Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு பலச் சேவைகளை வழங்கி வருகிறது. வலைப்பதிவுகளை திரட்டுதல், மறுமொழிகளை திரட்டுதல், குறிச்சொற்களை திரட்டுதல், வாசகர் பரிந்துரைகள், தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் என பலச் சேவைகளை Pathavi வழங்கி வருகிறது. வேறு எந்த இந்திய மொழிகளிலும் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சேவைகளை Pathavi தமிழ் வலைப்பதிவுகளுக்கு அளித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://venpuravi.blogspot.in/2013/11/", "date_download": "2018-05-22T11:33:44Z", "digest": "sha1:Z24RJAFK6F4K3H43WVCDZSQUTV4VSCKG", "length": 18413, "nlines": 135, "source_domain": "venpuravi.blogspot.in", "title": "வெண்புரவி: November 2013", "raw_content": "\nதேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-4. கறுப்புப் பக்கங்கள்.\nசமீபத்தில் ஆரம்பித்த புதுயுகம் தொலைக்காட்சி விஜய் டிவியை மிஞ்சிவிடும் போலிருக்கிறது. அவ்வப்போது சுவராஸ்யம் நிறைந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. உதாரணம் என்ன இங்கு இல்லை, மனம் திரும்புதே, கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு, திரைக்கு அப்பால், குறு சிஷ்யன், நடிகை சங்கீதா நடத்தும் நட்சத்திர ஜன்னல் போன்ற நிகழ்ச்சிகள்.\nநடிகை சங்கீதா எடுக்கும் பேட்டிகள் இயல்பாக இருந்தது. சென்ற வாரம் பாலாவுடன் எடுத்த பேட்டியில் சங்கீதா கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் ஒற்றை வார்த��தையில் தட்டையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார் பாலா. இவரும் எவ்வளவோ முயன்றும் அவரை விஸ்தாரமாக பேச வைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் சங்கீதாவே கேட்டுவிட்டார். \"இப்படியே தட்டையா பதில் சொல்லிட்டு உம்ம்னு முகத்தை வெச்சிட்டிருந்தா நான் எப்படித்தான் உங்களை இன்டர்வ்யு பண்றது\". அதன் பிறகு கொஞ்சம் இளகி வந்தார் பாலா.\nஅடுத்து நம்ம விருமாண்டி அபிராமி நடத்தும் விவாத நிகழ்ச்சிகள் கோபிநாத் அளவுக்கு சூடாக இல்லையெனினும் பரவாயில்லைரகம்தான். அதுவும் பாவாடை ஜாக்கெட்டில் இந்த வாரம் வந்து கருப்பா சிவப்பா என்று விவாதம் நடத்தினார். சும்மா சொல்லக் கூடாது.. சும்மா நச்சென்று இருந்தது. நான் நிகழ்ச்சியை சொல்லவில்லை.\nநான் சொல்ல வந்த விஷயம்.. அங்கு நடந்த விவாதத்தை பற்றி..பெண்களுக்கு பிடித்தது கருப்பா சிவப்பா என்பதே விவாதம். ஒரு கருப்பான பெண், \"நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல விஜய் சேதுபதி பக்கத்துல நிக்கிற ஒரு சிவப்பான பொண்ணைப் பாத்துத்தான்... பப்பா.. யாருடா இவ இப்படி இருக்கிறா என்று கேட்பார். சிவப்பு அப்படியான கலர்\" -என்றார்.\nஉடனே எதிர்புறத்திலிருந்து ஒரு சிவப்பான ஆசாமி, \"அந்த படத்துல அவர் ஒரு அரை லூசா இருப்பாரு. அதனாலதான் அவர் அப்படி சொல்லி இருக்காரு..\"-என்று ஒரு கவுண்டர் கொடுத்தார்.\nஉடனே அந்த கருப்பு பெண் எழுந்து, \"அவர் அரை லூஸ் நிலையிலேயே அப்படி சொல்லி இருந்தார்னா, நல்லா இருக்கும்போது எப்படி சொல்லி இருப்பாருன்னு பாத்துக்கோங்க..\" என்று அதிரடியாக எதிரடி கொடுத்தார். கருப்பு பெண்களுக்கே கொஞ்சம் அறிவு அதிகம்தானோ..\nஅதை விடுங்கள்.. எங்கள் வீட்டில் நடந்த கதையை கேளுங்கள். எங்கள் வீட்டில் எங்களது சின்ன மகனுக்கு தோசை சுட்டு போடுவதென்பது ஒரு பெரிய மகாகலை. ஏனென்றால் தோசை கொஞ்சம் கூட கருகாமல் இருக்கவேண்டும் என்பான். இல்லாவிட்டால் அதகளம்தான். கருப்பான பக்கங்களை பிய்த்து அப்படியே ஓரமாக வைத்துவிடுவான்.\nஇவனுக்கு தோசை சுட்டு போடறதுக்கு பதிலா சார்க்கஸ்ல பார் விளையாட போகலாம் என தங்கமணி நொந்து கொள்வாள். கொஞ்சம் கொஞ்சமாக தோசையை வெந்தும் வேகாமல் எடுத்து போட பழகிவிட்டாள். அப்பவும் தோசை கொஞ்சம் கூட கருப்பாக அல்ல சிவந்தும் கூட இருக்கக்கூடாது. சிவந்த பக்கங்களை கிள்ளி ஓரமாக வைத்துவிடுவான் நம்ம கில்லி.\nஒருநா��் அவனை அழைத்து பக்கத்தில் உட்காரவைத்து அறிவுரை சொன்னேன். அதை அப்படியே சொன்னால்தான் இன்றைய இளைய சமுதாயம் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே. ஆகையால் கதையாக சொன்னேன்.\n\"அந்தக்காலத்துல நம்ம முதல் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் ஒருமுறை இங்கிலாந்து போயிருந்தார். அப்போ ஒரு கூட்டத்துல இவருக்கு முன்னாடி பேசிய ஒரு ஆங்கிலேயர் வெள்ளை நிறத்தைப் பற்றி மிகவும் உயர்வாகப் பேசினார். அவர்களே அறிவு மிக்கவர் என்பது மாதிரி பேசி அமர்ந்து விட்டார். அடுத்து வந்த நம்ம ஜனாதிபதி, \" எங்களூரில் தோசை என்று ஒரு பதார்த்தம் செய்வார்கள். அதை வெள்ளையாக எடுத்தால் வேகாதது மாதிரி இருக்கும். நன்றாக வேக வைத்து எடுத்தால் கொஞ்சம் சிவந்து இருக்கும். ஆகையால் வெந்தும் வேகாததுகள்தான் இந்த வெள்ளைக்காரர்கள்\" என்று அந்த மேடையிலேயே அவர்களுக்கு பதிலடி கொடுத்தார்.\"\nபொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த மகனிடம் இதிலிருந்து என்ன தெரிகிறது\nஉங்களுக்கு நல்லா கதை சொல்ல தெரிகிறது என்று சொல்லிவிட்டு இடத்தைவிட்டு உடனே அகன்றான்.\nஇப்போது எங்கள் வீட்டில் ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து வருகிறோம். அதற்கு முதலில் பால் ஊற்றி வந்தோம். கொஞ்ச நாளில் பால் கசந்துவிட்டது. பிறகு இட்லி கொடுத்தோம். சமர்த்தாக சாப்பிட்டது. கொஞ்சநாளில் அதுவும் கசந்தது. பிறகு தயிர் சாதம் கொடுத்து வந்தோம். அதுவும் ஒரு நாளில் கசந்தது. பெடிகரி வாங்கி தயிர்சாதத்தில் கலந்து வைத்தால் அன்னப்பறவையைப் போல பெடிகரியைமட்டும் தின்றுவிட்டு தயிர்சாதத்தை அப்படியே வைத்தது. சரி என்று தங்கமணி ஒரு நாள் சின்சியராய் இரண்டு தோசைகள் வார்த்து அதனுடைய தட்டில் பிய்த்து போட்டுவிட்டு வந்தாள். கொஞ்ச நேரம் கழித்து தோசையை சாப்பிட்டுவிட்டதா என்று போய் பார்த்தால்... தோசையின் கருப்புப்பக்கம் கொண்ட ஒரு துண்டை மட்டும் சாப்பிடாமல் வைத்திருந்தது. நான் எனது சின்ன மகனைப் பார்த்தேன்..\nஅவன் \"ஹே ஹே ஹே ..\" என்று சிரித்துக்கொண்டிருந்தான்.\nஅதற்கு அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா எனக்குப் புரிந்தது...இப்போ ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் கதையை நாயிடம் சொல்லு பார்க்கலாம் என்பதே அது.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 11:05 AM 7 comments : இந்த இடுகையின் இணைப்புகள்\nதேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்-4. கறுப்புப் பக்கங்...\nவைரமுத்துவின் மனதை உ���ுக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர��சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2015/10/blog-post.html", "date_download": "2018-05-22T12:12:43Z", "digest": "sha1:KWGOCQMPSDE3OQASYIUXT6FJB3YIQOO4", "length": 7456, "nlines": 88, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: எங்களை மன்னித்துவிடு தங்கச்சி!!", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 5:12 AM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\nபுகைப்படம்: முள்ளிவாய்க்கால் வரை சென்ற கமரா - அமரதாஸ்\nஅமெரிக்க அந்தப்புரத்திற்கும் - அதன்\nமரண விம்பம் - உன்\nஉன் நண்பியின் சாவாக கூட இருக்கலாம்\nமெல்ல முடியாமல் தவிக்கும் - உன்\nநீ ஈழத் தமிழ்க் குழந்தை - உன்\nஉலக நீதியில் ஒரு பொருட்டே இல்லை\nவிண்ணாணம் பேசும் போலிகள் நாங்கள்\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\nதனிநாடு -> சுயாட்சி -> சமஸ்டி -> சுயாட்சி -> தனிநாடு - குர்திஸ்தான் மக்களின் நூற்றாண்டுப் போராட்டம்\nநீண்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட இனத்தின் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டத்தை இயலுமான அளவு சுருக்கி அவசரமாக வாசித்து கடந்துவிட எழுதியிர...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AF%E2%80%B9%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%E2%80%A6%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%C5%A0%C3%A0%C2%AE%C2%B2%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B1%C3%A0%C2%AF%E2%80%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AF%EF%BF%BD/%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C5%93%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C2%A8%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD/&id=40339", "date_download": "2018-05-22T11:49:41Z", "digest": "sha1:N74IYKHVCQJL3BUOSUZN7NCQYL5Q2XD6", "length": 15508, "nlines": 146, "source_domain": "www.tamilkurinji.com", "title": "நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்,tamil seithigal india news tamil seithigal india seithigal tamil news tamil cinema news ,tamil seithigal india news tamil seithigal india seithigal tamil news tamil cinema news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nநேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்: ரஜினிகாந்த்\nநேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன் என்று ரஜினி கூறியுள்ளார்\nமீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்துக்கு 'காலா' என பெயரிட்டுள்ளார்கள். நாளை (மே 28) முதல் மும்பையில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இதற்காக சென்னையிலிருந்து மும்பைக்கு பயணமானார் ரஜினி.\nசென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர் ரஜினியிடம் அரசியல் பிரவேசம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு \"நேரம் வரும்போது அரசியலுக்கு வருவது பற்றிச் சொல்கிறேன்\" என்று பதிலளித்தார்.\n'காலா' படத்தில் ரஜினியோடு நடிக்க ஹியூமா குரேஷி, சமுத்திரக்கனி, அஞ்சலி பாட்டீல் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ளார். படத்தின் எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளராக முரளி, சண்டைப் பயிற்சியாளராக திலீப் சுப்பராயன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட தன்னை ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் . இவர் மீது தொடர்ந்து பல நடிகைகள் பாலியல்\nமறைந்த எழுத்���ாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nதமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்\" நடிகை சர்வீன் சாவ்லா\"\nதன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா\nசிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு\n“என் அண்ணன் மணிரத்னத்துக��கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகாவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்\n‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து\nபணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nபிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி\nபாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்\nநடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-13-1-2018/", "date_download": "2018-05-22T11:53:09Z", "digest": "sha1:Z3TNBXXBNC3SO2OBDWFWJLCHGMOE5Y3B", "length": 2360, "nlines": 44, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 13.1.2018 Archives - Dailycinemas", "raw_content": "\nஉதவி இயக்குனராக இருந்து நடிகராக மாறும் ஜனா- ” செம ” உயர்வு.\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா மூலம் பாடலாசிரியர் அவதாரம் எடுத்த சிவகார்த்திகேயனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு\n“பியார் பிரேமா காதல்” படப்பிடிப்பு நிறைவு பெற்றது.\nஆர் ஜே பாலாஜி நடித்து இயக்கும் “எல் கே ஜி”.\nஇன்றைய ராசி பலன்கள் – 22.5.2018\nஆர்.கே.சுரேஷின் பிறந்தநாளன்று உதயமான புதிய சங்கம்\nஅந்தோணி தாசன் & கல்லூர் மாரியப்பன் குரல்களில் ‘சம்படி’ ஆட்டம் போடும் “பரியேறும் பெருமாள்”\nபிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’\nஇன்றைய ராசி பலன்கள் – 21.5.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 13.1.2018\nஇன்றைய ர��சி பலன்கள் – 13.1.2018\n13.1.2018 சனிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Entrance_Exam/4144/General_Entrance_Examination_for_Maritime_Graduates.htm", "date_download": "2018-05-22T12:07:55Z", "digest": "sha1:IX5F44Y6WX2F7PHKEYGYXT5SFGTR6L3L", "length": 17933, "nlines": 88, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "General Entrance Examination for Maritime Graduates | கடல்சார் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! - Kalvi Dinakaran", "raw_content": "\nகடல்சார் பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஇந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Mari Time University - IMU) மத்திய அரசின் கப்பல்துறை அமைச்சகத்தின்கீழ், சென்னையைத் தலைமையகமாகக்கொண்டு இயங்குகிறது. இப்பல்கலைக்கழகம் கடல்சார் படிப்புகளில் ஆர்வமுள்ள மாணவர்களுக்குக் கடல்சார் அறிவியல், சுற்றுச்சூழல் படிப்புகள், கடல்சார் வரலாறு, கடல் சார்பான சட்டங்கள், கடல் பாதுகாப்பு, கடலில் காணாமல்போன கப்பல்களையும், மனிதர்களையும் தேடிக் கண்டுபிடித்தல், வணிகப் பொருட்களைக் கப்பல்களில் எடுத்துச் செல்லுதல், அப்படி எடுத்துச்செல்லும்போது ஏற்படும் விபத்துகள் போன்றவை தொடர்பான துறைகளில் ஆய்வுகள் செய்தல் போன்றவற்றைக் கற்பிக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.\nகடல்சார் பல்கலைக்கழகத்தின் கல்வி நிறுவனங்கள் உள்ள இடங்கள்\n1. சாணக்கியா டிரெயினிங் ஷிப் (Chanakya Training Ship) - மும்பை\n2. லால்பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆஃப் அட்லான்ஸ் ஸ்டடிஸ் அண்ட் ரிசர்ச் - மும்பை\n3. மெரைன் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - மும்பை\n4. மெரைன் எஞ்சினியரிங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - கொல்கத்தா\n5. இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் போர்டு மேனேஜ்மென்ட் - கொல்கத்தா\n6. நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஷிப் டிசைன் அண்ட் ரிசர்ச் சென்டர் - விசாகப்பட்டினம்\n7. நேஷனல் மேரி டைம் அகாடமி - சென்னைஇவை தவிர பல்கலைக்கழகத்தால் அங்ீகரிக்கப்பட்ட கல்லூரிகள் 22 உள்ளன.\nIMU வழங்கும் படிப்புகள்இளநிலைப் பட்டப்படிப்புகள்\nமுதுநிலைப் பட்டயப்படிப்பில் Post Graduation Diploma in Marine Engineering (PGDME) - 1 ஆண்டு படிப்பை வழங்குகிறது. இவை தவிர IMU ஆண்டிற்கு இருமுறை, பிஎச்.டி., எம்.எஸ். போன்ற ஆய்வுப் படிப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது.\nஇளநிலைப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கத் தகுதிசென்னை, கொச்சினில் உள்ள ஸ்கூல் ஆஃப் மேரி டைம் மேனேஜ்மென்ட்டில் உள்ள பி.பி.ஏ. (லாஜிஸ்டிக்ஸ், ரீடெயிலிங் அண்ட் இ.காமர்ஸ்) படிப்பிற்கு +2ல் ஏதேனும் ஒரு பிரிவில் மொத்த மதிப்பெண்களில் குறைந்தது 60 விழுக்காடும், பத்தாம் வகுப்பு அல்லது +2-ல் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் எடுத்திருக்க வேண்டும். இம்மதிப்பெண்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 விழுக்காடு சலுகை உண்டு.\nஸ்கூல் ஆஃப் நாட்டிக்கல் ஸ்டடீஸ், மும்பை, சென்னையில் டி.என்.எஸ் (DNS) மற்றும் இதைத் தொடர்ந்த பி.எஸ்சி., (அப்ளைடு சயின்ஸ்) படிக்க, இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி அல்லது இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் பி.எஸ்சி., இயற்பியலுடன் எலக்ட்ரானிக்ஸ் பி.எஸ்சி-யில் குறைந்தது 60 விழுக்காடு, ஐ.ஐ.டி. அல்லது ஏதேனும் ஒரு எ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் உள்ள கல்லூரியில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடனும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் 5 விழுக்காடு சலுகை உண்டு.சென்னை, மும்பை, கொச்சினில் உள்ள பி.எஸ்சி., நாட்டிக்கல் சயின்சில் சேர +2-ல் இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில் குறைந்தது 60 விழுக்காடும், ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் 5 விழுக்காடு சலுகை உண்டு. மும்பையில் உள்ள பி.எஸ்சி., மேரி டைம் சயின்ஸ் படிக்கவும் இதே தகுதிகள் பொருந்தும்.\nகொல்கத்தா, மும்பையில் உள்ள ஸ்கூல் ஆஃப் மெரைன் எஞ்சினியரிங் அண்ட் டெக்னாலஜியில் பி.டெக். (மெரைன் எஞ்சினியரிங்) சேர, +2-ல் இயற்பியல், கணிதம், வேதியியலில் குறைந்தது 60 விழுக்காடும், பத்தாம் வகுப்பு அல்லது +2-ல் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர்த்த மற்ற பாடங்களில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 விழுக்காடு சலுகை உண்டு.\nஸ்கூல் ஆஃப் நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் ஓசியன் எஞ்சினியரிங் விசாகப்பட்டினத்தில் பி.டெக். சேரவும், அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் உள்ள பி.எஸ்சி. (ஷிப் பில்டிங் அண்ட் ரிப்பேர்) சேரவும், +2ல் இயற்பியல், வேதியியல், கணிதம் இவற்றில் முறையே 60 விழுக்காடும், பத்தாம் வகுப்பு அல்லது +2-ல் ஆங்கிலத்தில் குறைந்தது 50 விழுக்காடு மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 விழுக்காடு சலுகை ஆங்கிலம் அல்லாத பாடங்களுக்கு உண்டு.\nவயதுவரம்பு: இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 18 முதல் 26 வயது இருக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வயதில் சலுகை உண்டு.\nஇளநிலைப் படிப்பிற்கு மாணவர்கள் 2.6.2018 (சனிக்கிழமை) அன்று முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும் ஆன்லைன் அகில இந்திய நுழைவுத் தேர்வு வழியாக தேர்வு செய்யப்படுவார்கள்.பி.பி.ஏ. (லாஜிஸ்ட்டிக்ஸ், ரிடெயிலிங், இ.காமர்ஸ்) தவிர மற்ற இளநிலைப் படிப்பு களுக்கு ஆங்கிலம், பொது நுண்ணறிவு, இயற்பியல், வேதியியல், கணிதம் என்ற பாடங்களில் 200 சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான வினாக்கள் கேட்கப்படும். தேர்வு ஆன்லைனில் நடைபெறும்.\nமுதுநிலைப் படிப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் அல்லது நேவல் ஆர்க்கிடெக்சர் அல்லது மெரைன் எஞ்சினியரிங் அல்லது சிவில் எஞ்சினியரிங்கில் 120 சரியான விடையைத் தேர்வு செய்யும் வினாக்கள் ஆன்லைனில் கேட்கப்படும்.\nபி.பி.ஏ. படிப்பிற்கான நுழைவுத் தேர்விற்கு விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.200, ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு ரூ.140 ஆகும். மற்ற படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1000, ஆதிதிராவிடர், பழங்குடியினர்க்கு ரூ.700.\nBBA தவிர்த்த மற்ற இளநிலைப் படிப்புகளுக்கு முக்கிய நாட்கள்\nஆன்லைன் பதிவு இறுதி நாள் : 11.05.2018\nநுழைவுச்சீட்டுப் பதிவிறக்கம் : 16.05.2018\nகணினித் தேர்வு : 02.06.2018\nகல்லூரி தொடக்கம் : 01.08.2018\nBBA படிப்புகளுக்கு முக்கிய நாட்கள்\nஆன்லைன் பதிவு இறுதி நாள் : 20.06.2018\nகல்லூரி தொடக்கம் : 01.08.2018\nமேலும் முழுமையான விவரங்களை அறிய http://www.imu.edu.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.\nமுதுநிலைப் படிப்புக்கான TANCET நுழைவுத் தேர்வு\nMBA படிக்க மேலாண்மைத் திறனாய்வுத் தேர்வு 2018\nஜிப்மரில் இளநிலை மருத்துவம் படிக்கலாம்\nஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வுக்கு தயாராகுங்க\nகாலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி பட்டப்படிப்புகள்\nகல்லூரி உதவிப் பேராசிரியர் பணியில் சேர ‘நெட்’ தகுதித் தேர்வு\n���ட்டடக்கலைப் பட்டம் படிக்க நுண்ணறிவுத் திறன் தேர்வு\nஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் தேர்வுகள்\nரயில்வே பணிக்கான தேர்வுகள் நீங்களும் எழுதலாம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201005191984.html", "date_download": "2018-05-22T11:32:25Z", "digest": "sha1:BKY2DNJSVK36JO2DN2YMD3WU2UG5QVJW", "length": 7354, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "'ஜாக்பாட்' - அடுத்தது யார்? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ‘ஜாக்பாட்’ – அடுத்தது யார்\n‘ஜாக்பாட்’ – அடுத்தது யார்\nமே 19th, 2010 | தமிழ் சினிமா | Tags: குஷ்பு\nகுஷ்பு திமுகவில் சேர்ந்ததால் கடுப்பான ஜெயா டிவிநிர்வாகம் குஷ்புவை அதிரடியாக நீக்கியது. ஜாக்பாட் நிகழ்ச்சியையும் நிறுத்தி விட்டது.\nகுஷ்பு, திமுகவின் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றபோது கூட ஜாக்பாட் நிகழ்ச்சியை ஜெயா டிவி நிறுத்தவில்லை.\nஅதற்குக் காரணம், குஷ்பு மீது ஜெயலலிதாவுக்கு இருந்த சாப்ட் கார்னர்தான் காரணம் என்கிறார்கள் ஜெயா டிவி நிறுவனத் தரப்பில். ஆனால் ஜெயலலிதாவை மதிக்காமல், அவர் காட்டிய பரிவைக் கூட கண்டுகொள்ளாமல் குஷ்பு, திமுகவில் சேர்ந்ததால் ஜெயா டிவி நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அடைந்ததாம்.\nஇதனால்தான் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தபோதிலும் ஜாக்பாட் நிகழ்ச்சியை நிறுத்தி வைக்கும் அளவுக்கு போய் விட்டதாம் ஜெயா டிவி.\nதற்போது புத்தம் புதுப் பொலிவுடன், இன்னொரு பிரபல நடிகையை வைத்து ஜாக்பாட் நிகழ்ச்சியை வேறு விதமாக நடத்த திட்டமிட்டு வருகிறதாம் ஜெயா டிவி.\nஇதற்கான நடிகையைத் தேடும் பணியில் இறங்கியுள்ளனராம். குஷ்புவை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு மிகப் பெரிய நடிகை ஒருவரை பிடித்துப் போட தீவிரமாக உள்ளனராம்.\nஜாக்பாட் நிகழ்ச்சியை விட அதில் குஷ்பு போட்டு வரும் ஜாக்கெட்களும், அதன் டிசைன்களும்தான் ரொம்பப் பிரபலம் என்பது உதிரித் தகவல்.\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nஆடை அணியாவிட்டால் சிறப��பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nஹீரோவை மடியில் உட்கார வைத்த ஸ்ரீதேவி மகள்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/05/14/90580.html", "date_download": "2018-05-22T11:45:31Z", "digest": "sha1:2ZYIJBYQKEOIKFJZFUGDRNKQMKJRTIDI", "length": 19908, "nlines": 189, "source_domain": "thinaboomi.com", "title": "அணு ஆயுதக் கூடங்கள் இம்மாத இறுதியில் அழிப்பு: வடகொரியா முடிவு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nவரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி பொதுக் கூட்டங்கள் - நாகையில் முதல்வர் - திருவாரூரில் துணை முதல்வர் பேசுகின்றனர்\nவெனிசுலா அதிபராக நிக்கோலஸ் மதுரோ மீண்டும் தேர்வு\nபுடினுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை: ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி\nஅணு ஆயுதக் கூடங்கள் இம்மாத இறுதியில் அழிப்பு: வடகொரியா முடிவு\nதிங்கட்கிழமை, 14 மே 2018 உலகம்\nபியாங்கியாங் : வடகொரியாவில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்கள், மற்றும் அது தொடர்பான ஆய்வு மையங்களை இம்மாத இறுதியில் அழித்துவிட அந்த நாடு முடிவெடுத்துள்ளது.\nஇதன் மூலம் கொரிய தீபகற்பத்தில் இதுநாள் வரை நீடித்து வந்த அணு ஆயுதப் போர் பதற்றம் முற்றிலுமாக நீங்கியுள்ளது.\nஆசியக் கண்டத்தில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் அமைதியை ஏற்படுத்தும் முக்கிய நடவட���க்கையாக இது கருதப்படுகிறது.\nவடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை டொனால்ட் டிரம்ப் அடுத்த மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சு நடத்த இருக்கிறார். இந்த சூழ்நிலையில் வடகொரியாவின் இந்த அறிவிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nவடகொரிய வெளியுறவு அமைச்சர் கங் கியுங்-வா இது தொடர்பாக கொரிய மத்திய செய்தி நிறுவனத்துக்கு (கேசிஎன்ஏ) அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:\nவடகொரியாவில் அணு ஆயுத சோதனைக் கூடங்கள் மற்றும் அணு ஆயுத ஆய்வு மையங்கள் அனைத்தும் முற்றிலுமாக அழிக்கப்படும். இதுவரை அணு ஆயுதச் சோதனைக்காகப் பயன்படுத்தப்பட்ட இடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும். இதற்கான தொழில்நுட்பப் பணிகள் மே 23-ஆம் தேதி தொடங்கப்படும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, அணு ஆயுத மையங்கள் எதுவுமே இல்லாத நிலையை வடகொரியா எட்டிவிடும் என்றார் அவர்.\nவடகொரியாவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பங்கியி-ரி என்ற இடத்தில்தான் அந்நாட்டின் முக்கியமான 6 அணு ஆயுத சோதனை மையங்களும் உள்ளன. பூமிக்கு அடியில் சுரங்கங்களை அமைத்து இங்கு அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த சுரங்கங்கள் அனைத்தையும் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அழிக்க இருப்பதாக வடகொரியா கூறியுள்ளது.\nஅணு ஆயுத சோதனைகளும், பொருளாதாரத் தடைகளும்: முன்னதாக, கடந்த ஆண்டு வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளிலும், அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் ஏவுகணை சோதனைகளிலும் ஈடுபட்டதால், கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது அடுக்கடுக்காக பொருளாதாரத் தடைகளை விதித்தன. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் சுட்டுரையில் தனிப்பட்ட முறையில் வார்த்தைப் போரிலும் ஈடுபட்டனர். கொரிய தீபகற்பத்தை ஒட்டிய கடல் பகுதியில் அமெரிக்காவின் போர்க் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டன.\nஎனினும், கடந்த பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வட-தென் கொரிய வீரர்கள் இணைந்து விளையாடினர். இதன் தொடர் நிகழ்வாக வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இரு முறை சீனாவுக்குச் சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசினார்.\nவரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக தென் கொரிய அதிபர் மூன் ஜோயை, கிம் ஜோங் உன் அண்மையில் சந்தித்துப் பேசினார். இதனால், பிற நாடுகளுடனும் இணைந்து செயல்படும் அளவுக்கு வடகொரியா இறங்கி வந்தது. இதையடுத்து, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக்கேல் பாம்பியோ, வடகொரியா சென்று கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாம்பியோ, \"வடகொரியா அணு ஆயுதங்களைக் கைவிட்டால் அந்நாட்டுக்குப் பொருளாதாரரீதியான உதவிகளைச் செய்ய அமெரிக்கா தயாராக இருக்கிறது' என்று அறிவித்தார். இந்நிலையில், அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழிக்க வடகொரியா முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nவடகொரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்புத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், \"வடகொரியாவுக்கு நன்றி, இது மிகவும் புத்திசாலித்தனமான நடவடிக்கை. வடகொரிய அதிபரை சந்திக்க இருக்கும் எனக்கு நல்லதொரு வரவேற்பை அளித்துள்ளார்கள்' என்று கூறியுள்ளார்.\nஅணு ஆயுதக் கூடங்கள் வடகொரியா Nuclear Armaments North Korea\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது\nமதத்தின் பெயரில் காங். வாக்கு சேகரிக்கிறது: தேர்தல் ஆணையத்தில் பா.ஜ.க. நேரில் புகார்\nபா.ஜ.கவுடன் கூட்டணி பற்றி தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க தலைமை முடிவு செய்யும்: தம்பிதுரை எம்.பி தகவல்\nநிபா வைரஸ் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம் - கேரள முதல்வர் பினராயி டுவிட்\nகர்நாடகத்தில் மறுதேர்தல் நடத்த வேண்டும்: அமித்ஷா\nபெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் நல்ல தீர்வு : மத்திய அமைச்சர்\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nஎனக்கு இனிமேல் கட்-அவுட் வேண்டாம் : சிம்பு அதிரடி\nவீடியோ : விஷாலின் இரும்புத்திரை படவிழாவில் நடிகர் அர்ஜுன் புகழாரம்\nவீடியோ : சேலம் பூலாவரி முனியப்பன் கோவில் விழாவில் எருதாட்டம்\nதிருச்செந்தூர் கோவிலில் தற்காலிகமாக நிறுத்தப்பட்��� தங்கத்தேர் மீண்டும் பக்தர்களால் இழுக்கப்பட்டது.\nவீடியோ: குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் சிரசுப் பெருவிழா\nவீடியோ: தி.மு.க. கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம் - ஸ்டாலின்\nவீடியோ: ஆவடி பருத்திபட்டு ஏரியை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் மாவட்ட கோட்டாட்சியர் தலைமையில் அகற்றம்\nவீடியோ : தினமும் அனைத்து கட்சி கூட்டம் கூட்டும் ஸ்டாலின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறார் - ஜெயக்குமார்\nநியூயார்க் காவல் துறையில் முதல் சீக்கிய பெண் அதிகாரி\nவர்த்தகப் போரைத் தவிர்க்க கூடுதலாக அமெரிக்க பொருட்கள் இறக்குமதி: சீனா\nகியூபா பயணிகள் விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு\nஆசிய மகளிர் சாம்பியன் கோப்பை: ஹாக்கி இறுதிப் போட்டியில் கொரியாவிடம் வீழ்ந்தது இந்தியா\nஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து\nபுனே ஆடுகள பராமரிப்பு ஊழியர்களுக்கு தலா ரூ. 20 ஆயிரம் பரிசளித்த தோனி\nஏற்ற இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்\nபி.என்.பி. வங்கி நஷ்டம் ரூ.13,416 கோடி\nதினபூமி-யின் Youtube சேனல் Subscribe செய்யுங்க\nசெவ்வாய்க்கிழமை, 22 மே 2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் 22-05-2018\nதமிழகத்தில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள்_20_05_2018\nசாமி ஸ்கொயர் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n1வரும் 24- ம் தேதி முதல் 27 வரை டெல்டா மாவட்டங்களில் காவிரி நதி நீர் மீட்பு...\n2ஐதராபாத்-சென்னை அணிகள் மோதும் பிளே ஆப் சுற்று முதல் தகுதி ஆட்டம் - மும்பையி...\n3இளவரசர் ஹாரி திருமண செய்தியை சேகரிக்க லிப் ரீடிங் முறையை பயன்படுத்திய ஊடகங்...\n4புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/07/blog-post_15.html", "date_download": "2018-05-22T12:03:24Z", "digest": "sha1:WU3QT5W7F32464WQF4IL7TLYLEDV4VUD", "length": 27890, "nlines": 340, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: புத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்", "raw_content": "\nபழுப்பு நிறப் பக்கங்கள் இரண்டாம் தொகுதியோடு ஒரு இலவச இணைப்பும்…\nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nதிமுக தா.கிருட்டிணன், திமுக அழகிரிகளால் கொலை செய்யப்பட்ட தினம் (20 மே 2003)- குறிப்புகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nநிர்மலாதேவி விவகாரம்: நவீன தேவதாசி முறை\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nபுத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்\n(இது கிழக்கு பதிப்பகம் பற்றிய பதிவல்ல\nமே மாதத்தில் மலேசியா சென்றிருந்தபோது அங்கே உமா பதிப்பகம் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் சோதிநாதன் என்பவரைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். மிகவும் வருத்தத்தில் இருந்தார். அவர் சொன்ன கதையை இங்கே எழுதப்போகிறேன். இந்தக் கதையில் சில பெயர்களைக் குறிப்பிட முடியும் (செய்தித்தாளில் தகவல்கள் வந்துள்ளன; தமிழகக் காவல்துறை கிரிமினல் வழக்கு பதிவுசெய்து, நடவடிக்கை எடுத்துள்ளது என்பதால்); வேறு சில பெயர்களைக் குறிப்பிட முடியாது (சட்டக் காரணங்களுக்காக. சிவில் வழக்கு நிலுவையில் உள்ளது, எனவே முடிவாகாத நிலையில் சிலவற்றைக் குறிப்பிடுதல் மானநஷ்ட வழக்குக்கு வழிவகை செய்யும் என்பதால்). எனவே பின்னூட்டத்தில் அந்தக் குறிப்பிடாத பெயர்கள் யார் யார் என்று யூகித்து வருபவற்றை அனுமதிக்கமாட்டேன்.\nசோதிநாதன் மலேசியாவில் பள்ளி ஆசிரியராக இருந்தவர். உமா பதிப்பகம் என்பதை ஏற்படுத்தி மலேசியாவில் தமிழ்ப் புத்தகங்களை விற்பது, புதிய புத்தகங்களை தமிழ், மலாய், ஆங்கில மொழிகளில் அச்சிட்டு விற்பது ஆகிய தொழில்களில் ஈடுபட்டு வருகிறவர்.\nபல மாதங்களுக்குமுன் தமிழகத்திலும் மயூரா பதிப்பகம் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். அதில் வேலை செய்ய என்று ஒரு தமிழ்நாட்டு நபரை வேலைக்கு நியமித்துள்ளார். உள்ளூரில் இருவரை அந்த நிறுவனத்து இயக்குனர்களாக நியமித்துள்ளார். இந்த நபருக்கு தன் செலவிலேயே திருமணம் செய்வித்ததாகவும் சொல்கிறார் சோதிநாதன். ஆனால் இந்த நபர் இயக்குனர்களின் கையெழுத்தை ஃபோர்ஜரி செய்து, வங்கிக் கணக்குகளை மாற்றிக்கொண்டு, மலேசியாவிலிருந்து வரும் பணம் அனைத்தையும் முற்றிலுமாக சுருட்டுக்கொண்டு ‘மயூரா பதிப்பகம்’ என்ற நிறுவனமே தன்னுடையது என்கிறார்போல செய்துள்ளார் என்பது சோதிநாதனின் குற்றச்சாட்டு.\nஉமா பதிப்பகம் வண்ணச் சிறுவர் புத்தகங்கள் பலவற்றைத் தயா���ித்திருந்தது. அவற்றை இந்தியாவில் மயூரா பதிப்பகம் என்ற பெயரில் விற்பனை செய்ய முடிவெடுத்திருந்தது. அவற்றை தனதாக ஆக்கிக்கொண்ட இந்த நபர், அந்தப் புத்தகங்களையும் விற்பனை செய்து அதிலிருந்து வந்த வருமானத்தையும் சுருட்டிக்கொண்டாராம். அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துக்கும் புத்தகங்களை சப்ளை செய்து அந்தப் பணத்தையும் பார்த்துள்ளார் என்றார் சோதிநாதன்.\nவிஷயம் தெரியவந்ததும் சோதிநாதன் சென்னை காவல்துறையில் வழக்கு பதிவுசெய்ய முயற்சி செய்துள்ளார். நயமாகப் பேசிய ஒரு பெண் போலீஸ் அதிகாரி, சோதிநாதனிடமிருந்து சோனி பிரேவியா டிவி வாங்கிக்கொடு, நோகியா மொபைல் போன் வாங்கிக்கொடு என்றெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில் வழக்கு ஏதும் பதிவு செய்யாமல், சமரசமாகப் போகுமாறு அறிவுரை கொடுத்துள்ளார். அடுத்து அந்த இடத்துக்கு வந்த ஒரு காவல் அதிகாரி, மலேசியாவரை சென்று பைசா கொடுக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். பைசா கொடுத்தால்தான் எஃப்.ஐ.ஆரே பதிவு செய்வேன் என்று கூறியுள்ளார். ஆனால் அந்தக் கட்டத்தையெல்லாம் தாண்டி, இப்போது அந்த நபர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அந்த நபர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.\nஅது தொடர்பான செய்தி நக்கீரன் | மாலைமலர்\nஇது இப்படி இருக்க, சென்னையிலிருந்து ஒரு பதிப்பாளர், மலேசியாவில் சோதிநாதன் அலுவலகத்தில் அவரைச் சந்தித்துள்ளார். தமிழகத்தில் தங்களது அச்சகத்திலேயே புத்தகங்களை அச்சடித்தால் மிகக் குறைவான செலவில் செய்துமுடிக்கலாம் என்று சொல்லி, கிட்டத்தட்ட 50 புத்தகங்களை அச்சடித்துத் தருவதாக அவற்றின் சாஃப்ட் காபியை வாங்கிக்கொண்டு வந்துள்ளார். ஒவ்வொன்றிலும் 1,500 பிரதிகள் அச்சடிக்க இத்தனை காசு ஆகும் என்று கையெழுத்தாகியுள்ளது.\nசில மாதங்கள் ஆகியும் புத்தகங்கள் மலேசியாவுக்கு வரவில்லை. கேட்டால், பாதிப் பணம் முன்பணம் வந்தால்தான் வேலை ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியுள்ளார்கள். பாதிப்பணம் அனுப்பப்பட்டுள்ளது. அப்படியும் வேலை ஆகவில்லை. மீதிப்பணமும் வந்தால்தான் என்றுள்ளனர். அதுவும் அனுப்பப்பட்டுள்ளது. அதன்பின்னும் வேலை நடக்கவில்லை. கேட்டால், இந்தப் பணம் போதாது; மேலும் கொஞ்சம் நெகடிவ் எடுக்க என்று ஆகும் என்று சொல்லி அந்தப் பணத்தையும் பெற்றுக்கொண்டபின், ஓரிரு மாதங்கள் கழி��்து புத்தகங்கள் மலேசியா சென்றுள்ளன.\nஎல்லாம் 1,500 பிரதிகள் இருந்தும், ஒரு புத்தகம் மட்டும் 3,000 பிரதிகள் இருந்தன. ஆச்சரியம் அடைந்து சோதிநாதன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்திடம் பேச, அவர்கள், இது பிழையாக நடந்துள்ளது என்றும் அதற்காக அதிகத் தொகை எதுவும் வசூலிக்கப்படவில்லை என்றும் சொல்லியுள்ளனர்.\nஓரிரு மாதங்களில் கொழும்புவில் புத்தகக் கண்காட்சி. அதில் பங்கேற்கச் சென்ற சோதிநாதனுக்கு அதிர்ச்சி. அங்கே அவருடைய புத்தகங்கள் அனைத்தும் ஒரு கடையில் தொங்கிக்கொண்டிருந்தன. ஆனால் அவரோ இலங்கைக்கு எதையும் இன்னும் ஏற்ற்மதி செய்யவில்லை. புத்தகத்தைத் திறந்துபார்த்தால் ‘உமா பதிப்பகத்தின் அனுமதியுடன் விற்பனை செய்யப்படுகிறது’ என்று உள்ளே எழுதியுள்ளது; புத்தகத்தில் காணப்படும் லோகோ, சென்னையைச் சேர்ந்த இந்தப் பதிப்பகத்துடையது.\nசோதிநாதன் சம்பந்தப்பட்ட பதிப்பகத்துடன் தொடர்புகொண்டுள்ளார். முதலில் இதுமாதிரி ஒன்று நடக்கவே இல்லை என்று மறுத்த நிறுவனத்தினர், பின்னர் ஒப்புக்கொண்டு, விற்பனையாகும் புத்தகங்களுக்கு ராயல்டி கொடுத்துவிடுகிறோம் என்று சொல்லியுள்ளனர். சோதிநாதன் ஒப்புக்கொள்ளாமல் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்கு சென்னையில் வாய்தா வாய்தாவாக முன்னேறிக்கொண்டிருக்கிறது.\nஇது சோதிநாதன் தரப்பு வாதம். எதிர்த் தரப்பின் வாதம் என்னவென்று எனக்குத் தெரியாது.\nதமிழ்ப் பதிப்புத் துறையில் இதுபோல இதற்குமுன் பெரிய அளவு குற்றச்சாட்டுகள், பிரச்னைகள் வந்துள்ளதாக எனக்கு நினைவில்லை.\nதுப்பறியும் நாவல் போல உள்ளது.\nஇப்படியா ஒருவர் எல்லாரையும் நம்பிப் பணம் அனுப்புவார் என்று பாவமாகவும் (\nமலேசியா சென்றபோது திரு. சோதிநாதன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன் (நண்பர் திரு. ஆர். வெங்கடேஷ் அறிமுகப்படுத்தினார்), மிகவும் அன்பாகப் பழகினார். அவர் ஒரு பத்திரிகையும் நடத்திவந்ததாகச் சொல்லி அதன் பழைய பிரதிகளைக் காண்பித்தார். அவரிடம் எனக்கு ஒரு பெரிய புத்தகம் (மலேசியக் கவிதைக் களஞ்சியம்) வாங்கினேன், பலமுறை வற்புறுத்தியும் பிடிவாதமாகப் பணம் வாங்க மறுத்துவிட்டார்.\nஇப்போது இந்தப் பதிவைப் படித்தபிறகு, நானும் அவரை ஏமாற்றிவிட்டதுபோல் வருத்தமாக இருக்கிறது :(\nமலேசியத் தமிழர்களை அந்த நாட்டு அரசு இந்த விரட்டு விரட்டும் போ��ே தெரியவில்லையா...அவர்கள் இன்னும் வெகுளிகளாகவே இருக்கிறார்கள் என்று..\nமுதல் தகவல் எனக்கு மிகவும் அதிர்ச்சியானது.\nசென்ற மாதம் தான், புத்தகம் விநியோகம் குறித்து 'மயூரா' பதிப்பகத்தின் பேசியிருந்தேன். நல்ல வேலையாக தப்பித்தேன்.\nஎழுத்தாளருக்கும், புத்தகம் போடும் ஏஜேண்ட் ( பெரும்பாலும் டி செய்பவர்களுக்கும் ) இது போன்ற பண பிரச்சனைகள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.எல்லா தொழிலிலும் ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.\nதமிழகப் பதிப்பாளர் சங்கம், பெட்டர் பிசின்ஸ் ப்யுரோ, போன்ற அமைப்புகள் இது போன்ற பன்னாட்டு வணிகர்களுக்கு உதவலாம். திரு. சோதிநாதன் மலேசிய தூதரகத்தின் உதவியை நாடியிருந்தால் இந்திய அரசு இதற்கான நடவடிக்கை எடுத்திருக்கும். இது போன்ற நடத்தைகள் இந்தியாவின், தமிழகத்தின் பெயரைக் கெடுப்பதால், குற்றவாளிகளைத் தண்டிப்பதில் தயங்கக் கூடாது. வெளிநாட்டுக் குடிமகனிடம் லஞ்சம் வாங்க முயன்ற குற்றச்சாட்டுகளும் இருப்பதால் இதை சி.பி.ஐ.க்குக் கூட எடுத்துச் செல்லலாம்.\nஇதைச் சோதிநாதன் விட்டுவிடக்கூடாது. அதே போல் நல்ல முறையில் தொழில் நடத்தி வரும் தமிழகப் பதிப்பாளர்களும் இப்படிப் பட்ட முறைகேடான நடத்தைகளைக் கடுமையாகக் கண்டித்து இது போன்ற செய்கைகள் செய்வோரைப் பதிப்பாளர் சங்கத்திலிருந்து விலக்க வேண்டும்.\nதமிழ் நாட்டுத் தமிழனிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டாமா\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசூரிய கதிர், சொல்வனம் கட்டுரைகள்\nசென்னை தியாகராய நகரை மாற்றமுடியுமா\nமேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியில்...\nதமிழகத்தில் ஓவியங்கள் - புத்தக வெளியீடு\nவிழித்திரு - ஒளிமயமான எதிர்காலம்\nதி.நகரில் போக்குவரத்துப் பிரச்னை - தீர்வு என்ன\nதமிழ்ப் பாரம்பரியக் குழுமம் பேச்சுகள் - ஒளித்துண்ட...\nஎழுத்துகளின் கதை - முதல் மூன்று பகுதிகள்\nபதிப்பு - காப்பு உரிமை: புத்தகம் பேசுது சிறப்பு மல...\nபுத்தகத் திருட்டு, நம்பிக்கைத் துரோகம்\nபுத்தகப் பதிப்புத் துறையில் உரிமங்கள்\nஎகிப்திய எழுத்துகள் - பேரா. சுவாமிநாதன்\nதமிழ் இணைய மாநாடும் தமிழ் வலைப்பதிவர்களும்\nதமிழ் இணைய மாநாடு - அனுமதிச் சீட்டுப் பிரச்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnewsonly.com/2017/06/worst-behaviour-spreadin-chennai-girls.html", "date_download": "2018-05-22T11:38:12Z", "digest": "sha1:7XI4O7M76XPB7US33QB3FXT636ORTIAE", "length": 12431, "nlines": 88, "source_domain": "www.tamilnewsonly.com", "title": "சென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…! பெற்றோரே உஷார்! - Tamil News Only", "raw_content": "\nHome Shocking News சென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை.\nதாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்கத்திற்கும் உட்படாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.\nஅதே நேரம் உடல்ரீதியான தேவைகளை யார் பூர்த்தி செய்வது இதற்காக சமீபகாலமாக பெண்கள் விரும்புவது செக்ஸ் பொம்மைகள்.\nஇதே போல் ஆண்களும் சளைத்தவர்கள் அல்ல. ஒரு பெண்ணை திருமணம் செய்து அனுபவிக்க வேண்டிய இன்பத்தை பொம்மைகள் மூலம் அனுபவிக்கின்றனர்.\nஇது வெளிநாட்டில் தான் அதிகம் என்ற நிலையில், இந்த மோசமான கலாச்சாரம் சென்னையிலும் வேகமாக பரவி வருகிறது.\nகடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் ஒரு மூட்டையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nஅதில் ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை போன்ற பிளாஸ்டிக் பொம்மைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.\nஇது புதிதல்ல, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 347 பார்சல்கள் இதுபோன்று கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇவை அனைத்தும் இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇணைய தளம் மூலம் சென்னை வாசிகள் ஆர்டர் செய்து இவற்றை வாங்கியுள்ளனர். தமிழகத்தில் செக்ஸ் பொம்மைகளுக்கு தடை உள்ளதால் அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்த பொம்மைகளை பயன்படுத்துவது இயற்கைக்கு எதிரானது என்பதோடு மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ரீதியாக பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே பெற்றோர் இந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்… பெற்றோரே உஷார்\nவீட்டுக்கு வாழ வந்த 20 வயது மருமகளை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடுமை\nநினைத்த காரியம் இனிதே நடக்க வேண்டுமா\nசெரிமான பிரச்சனைகளைப் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள்\n நான் ஒரு விதவை தாய், எனக்கு செக்ஸ் தேவையான ஒன்று, இதற்காக நான் வருந்தவில்லை\nதிருமண தம்பதியர் விருந்தினருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி | Bride and groom dance on stage - Super video\nபெண்கள் அரட்டை அடிக்கும் போது இதைப் பற்றி தான் அதிகம் பேசுவார்களாம்…\nஏழைகளின் ரத்தத்தை ருசி பார்க்கும்ஓநாய்கள்....படித்ததில் மனம்கலங்கிய பதிவு\nஇரண்டாவது குழந்தைக்கு தாயாராகும் முன் சிந்திக்க வேண்டிய சில விஷயங்கள்\nசக்தி வாய்ந்த வயாகரா வீட்டிலேயே தயாரிக்கலாம்\nஇந்த 4 படத்தில் ஒன்றை தேர்வு செய்யுங்கள்: உங்க சீக்ரெட் இதுதான்\n ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் .. அலறாதீங்க… வேறு வழியே இல்லை படிங்க ..\nRajini Family Background G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள். இதனைப் புரிந்...\nஅமெரிக்காவை அலறவிட்ட, நம்ம கொல்லிமலை சித்தர்..\nவியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார் KS ராவ். கர்நாடகாகாரர். ஒ...\nசென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…\nஉரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்க...\n இப்படி ஒரு அதிசயம் நடப்பதை உணரலாம்\nதலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும் என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ...\nபஞ்சாயத்தார் முன்னிலையில் ‘முதலிரவு’ சொதப்புனா மாப்பிள்ளைக்கு என்ன தண்டனை தெரியுமா…\nஎன்ன சொல்றதுன்னே தெரியலை..இந்த கலிகாலத்திலேயும் என்னென்னவோ நடக்குது லோகத்துல..அந்த பெண்ணின் பெயர் (வேணாம்) அவளுக்கு வயது பதினேழு ஆன போத...\n ஆண்களை ஈர்க்க பெண்களிடம் பரவி வரும் ஃபேக் நிப்பிள் ஃபேஷன்\nஆரம்பத்தில் தொப்புளில் ரிங் மாட்டினார்கள். பிறகு குத்தக் கூடாத இடத்தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்...\nஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு\nஇயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொ...\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஜூலி கதை முடிந்தது.விஜய் டிவி வெளியிட்ட புதிய வீடியோ ஆதாரம்\nஉடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்\nகே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்....\nஉங்க பிறந்த தேதி என்னன்னு சொல்லுங்க, உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஒவ்வொருவருக்கும் ஓர் தனிப்பட்ட மரபணு கூறு இருப்பது போல தான், தனிப்பட்ட குணாதிசயங்களும் கூட இருக்கின்றன. பொதுவாக இந்த இராசிக்காரர்கள் இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2017/03/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-579-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-22T11:50:38Z", "digest": "sha1:VFE7EESDOEOCT2Z2NRATSO6FOZPTEW5N", "length": 13163, "nlines": 98, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 7 இதழ்: 579 உன்னில் ஆரம்பிக்கட்டுமே! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 7 இதழ்: 579 உன்னில் ஆரம்பிக்கட்டுமே\n1 சாமுவேல்: 6:1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது.\n1 சாமுவேல்: 7:2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாம் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள்.\nபெலிஸ்தர் யுத்தத்தில் இஸ்ரவேலரை வென்றது மட்டுமல்லாமல் வீட்டுக்குத் திரும்பும்போது பெரிய பதக்கம் போல கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை சுமந்து சென்றனர் என்று நாம் நேற்று பார்த்தோம். அவர்கள் அதை தாகோனின் கோவிலிலே வைத்தார்கள். ஆனால் இரண்டே நாளில் தாகோனுக்குத் தலையும் இல்லை, கைகளும் இல்லை முகங்குப்புற கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக விழுந்து கிடந்தது\nஅதுமட்டுமல்லாமல் கர்த்தரின் பெட்டி இருந்த அஸ்தோத் ஊரார் அனைவரையும் கர்த்தர் மூல வியாதியால் வாதித்தார். இதை உணர்ந்த ஊரார், கர்த்தருடைய கை நமக்கு விரோதமாக உள்ளதால், இந்தப் பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்றனர். அங்கிருந்து அது காத் பட்டணத்துக்கும், அங்கே கர்த்தர் மூல வியாதியினால் அவர்களை பாதித்ததால் பின்னர் எக்ரோனுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் எக்ரோன் ஊரார் கூடி எங்களைக் கொல்லவா இது இங்கே கொண்டு வரப்படுகிறது, அந்தப் பெட்டியை அதனுடைய ஊருக்கே அனுப்பி விடுங்கள் என்றதாக வேதம் கூறுகிறது.( 1 சாமுவேல் 5 : 6 – 12).\n��தனால் கர்த்தருடைய பெட்டியை குற்ற நிவாரண பலிகளோடு பெலிஸ்தர் அனுப்பி விட்டனர், பெட்டியை சுமந்து வந்த வண்டி இஸ்ரவேலில், பெத்ஷிமேசில் வந்து நின்றது. அங்குள்ளவர்கள் பெட்டியை எட்டிப்பார்த்ததால் கர்த்தரால் கொல்லப்பட்டதால் பின்னர் கீரியாத்யாரீமில் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியை சீலோவுக்கு கொண்டு செல்லுமுன் இருபது வருடங்கள் ஆகி விட்டது என்று இன்றைய வேதாகமப் பகுதி கூறுகிறது.\n இஸ்ரவேல் மக்கள் தாங்கள் கர்த்தரை விட்டு வழிவிலகிப் போனதை நினைத்து, துக்கித்து அழ இருபது வருடங்கள் ஆகியது என்ன பரிதாபம் பெலிஸ்தர் கர்த்தரின் மகா வல்லமையை ஏழே மாதத்தில் உணர்ந்து கொண்டு பெட்டியை இஸ்ரவேலுக்கு அனுப்பிவிட்டனர் ஆனால் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலோ தாங்கள் மகா பெரிய தேவனாகிய கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் பாவம் செய்ததை உணர இருபது வருடங்கள் எடுத்துக் கொண்டனர்\nபின்னர் சாமுவேல் மக்களை கர்த்தருக்கு தங்களை முழுவதுமாய் ஒப்புக்கொடுக்க வழிநடத்தினார் என்று (1 சாமுவேல் 7:3) பார்க்கிறோம்.\nஎதற்காக இந்த ஜனங்கள் இத்தனை வருடம் காத்திருந்தனர் அவர்கள் இப்படியிருக்கிறார்கள், இவர்கள் இப்படி இருக்கிறார்கள், நாங்களும் இப்படித்தான் இருப்போம் என்று இருந்தார்களா அவர்கள் இப்படியிருக்கிறார்கள், இவர்கள் இப்படி இருக்கிறார்கள், நாங்களும் இப்படித்தான் இருப்போம் என்று இருந்தார்களா யாராவது முதலில் தேவனைத்தேடி கூக்குரலிட்டு அழுது மனந்திரும்பும்படி மற்றவர்களும் காத்திருந்தார்களா யாராவது முதலில் தேவனைத்தேடி கூக்குரலிட்டு அழுது மனந்திரும்பும்படி மற்றவர்களும் காத்திருந்தார்களா கர்த்தருடைய பிரசன்னம் இல்லாத வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் கர்த்தருடைய பிரசன்னம் இல்லாத வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் சாமுவேலைத் தவிர இஸ்ரவேலரில் யாருடைய இருதயம் கர்த்தரை முதலில் தேடியிருக்கும் என்றெல்லாம் நான் எண்ண ஆரம்பித்தேன் சாமுவேலைத் தவிர இஸ்ரவேலரில் யாருடைய இருதயம் கர்த்தரை முதலில் தேடியிருக்கும் என்றெல்லாம் நான் எண்ண ஆரம்பித்தேன் இருபது வருடம் தேவனில்லாமல் வாழ்ந்த அவர்கள் மத்தியில் எப்படி எழுப்புதல் வந்தது என்று யோசித்தேன்\nமுதலில் யாரோ ஒருவர் மனந்திருந்தி அழுது, ஆண்டவரே உம்முடைய கிருபையும், வல்லமையும் இல்லாமல் நாங்கள் வெறுமையானர்கள் என்று தன்னை தாழ்த்தியவுடன், மற்றொருவர்… மற்றொருவர்…மற்றொருவர் என்று தங்களைத் தாழ்த்த ஆரம்பித்தவுடன் அவர்கள் மத்தியில் ஒரு எழுப்புதல் வந்ததிருக்கும்கடைசியில் இஸ்ரவேல் குடும்பத்தார் எல்லாரும் கர்த்தரை நோக்கி புலம்பினார்கள் என்று வேதம் கூறுகிறது\nஉன்னுடைய குடும்பத்தில் எழுப்புதல் இல்லையா உன்னுடைய சபையில் எழுப்புதல் இல்லையா உன்னுடைய சபையில் எழுப்புதல் இல்லையா யாரோ ஒரு ஊழியர் சொன்ன விதமாய், உன் அறையைப் பூட்டி, உன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு முதலில் உனக்குள் எழுப்புதல் வரும்படி அழுது ஜெபி யாரோ ஒரு ஊழியர் சொன்ன விதமாய், உன் அறையைப் பூட்டி, உன்னை சுற்றி ஒரு வட்டம் போட்டுக் கொண்டு முதலில் உனக்குள் எழுப்புதல் வரும்படி அழுது ஜெபி மற்றவர்கள் வாழ்க்கையில் எழுப்புதல் வரவேண்டும் என்று காத்திருக்காதே\nஎழுப்புதல் என்பது வேறொன்றுமல்ல, தேவனுக்கு கீழ்ப்படிவோம் என்று நாம் மேற்கொள்ளும் புதிய உடன்படிக்கை தான் ஏன் காத்திருக்கிறீர்கள் இன்று உங்களில் ஆரம்பிக்கும் எழுப்புதல் உங்கள் குடும்பத்திலும் பற்றி எரியும்\n← மலர் 7 இதழ்: 578 ஒருவருக்குத்தான் இடம் உண்டு\nமலர் 7 இதழ்: 580 இதுவரை பட்டது போதுமப்பா\nமலர் 7 இதழ்: 552 குடும்ப ஞானம் தேவை\nமலர் 3 இதழ் 287 குடும்பத்தை தாங்கும் உள்ளாழி\nமலர் 6 இதழ் 319 வஞ்சித்தவன் வஞ்சிக்கப்படுவான் என்று தெரியுமா\nமலர் 6 இதழ் 412 தலைமைத்துவத்தின் அடையாளங்கள்\nமலர் 7 இதழ்: 572 அன்புக்கு ஒரு அடையாளம்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nமலர் 7 இதழ்:480 அவசரமாய் செய்யும் பொருத்தனை தேவையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t9868-topic", "date_download": "2018-05-22T11:50:00Z", "digest": "sha1:72RR67QLP6KAWAPN2B235QT3MPUX7NOU", "length": 15327, "nlines": 206, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங���க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஅமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\nஅமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nஅமர்க்களம் கருத்துக்களத்தில் சுனாமி வேகத்தில் பயனுள்ள கவிதைகளை வெளியிட்டும் கருத்துகளை தெரிவித்தும் அமர்க்களத்தின் தலைமை கவிஞர் கவியருவி ம. ரமேஷ் அவர்கள் அமர்க்களம் கவிஞராக பொறுப்பேற்றுள்ளார்.\nஇவர் மிக குறைந்த காலத்தில் 3126 பதிவுகளை பதிந்து 3580 மதிப்பீடுகளையும் பெற்றுள்ளார் என்பது தனி சிறப்பு. மேலும் 459 விருப்பங்களையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் கவியருவி ம.ரமேஷ் அவர்களே\nதொடர்ந்து உங்கள் கவிதைகளை பதியுங்கள் வாசிக்க ஆவலுடன் க��த்திருக்கோம்\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nவாழ்த்துக்கள் கவிஞர் ரமேஷ் அவர்களே... மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்...\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233200 உறுப்பினர்கள்: 3598 | புதிய உறுப்பினர்: ANUJ\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nகவிதைகளுக்கு பல வடிவங்களை தந்து, அனைவரையும் கவிதையை விரும்ப செய்யும் உங்கள் அரும்பணி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nவாழ்த்துக்கள் பல ஆயிரம் ...\nவாழ்த்த வார்த்தைகள் போதாது ..வாழ்த்துகிறேன்\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nவாழ்த்திய அனைத்து அன்பு உறவுகளுக்கும் என் மகிழ்வான நன்றி நன்றி நன்றி...\nகவிதையில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது இன்னும் நிறைய இருக்கு...\nஎனக்கு அங்கிகாரம் கொடுத்து கௌரவித்தமைக்கு நன்றி நன்றி நன்றி\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nகளி கொள்ள செய்த கவியே\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nமகிழ்ச்சியும் அன்பும் பித்தன் அவர்களே\nதங்களின் மனம் பற்றிய தொடர் என்னானது என்று தெரிந்துகொள்ளலாமா\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nவாழ்த்துக்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nRe: அமர்க்களம் கவிஞர் ஆனார் கவியருவி ம. ரமேஷ் - அவரை வாழ்த்தலாம் வாங்க\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gnanasoory.blogspot.in/2017/", "date_download": "2018-05-22T11:34:56Z", "digest": "sha1:NYYF3SEHKAFDBTTRV4KPB2LXF5NHITIW", "length": 33711, "nlines": 152, "source_domain": "gnanasoory.blogspot.in", "title": "நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி): 2017", "raw_content": "நாடற்ற��னின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\nஎத்தகைய பெரிய ஆண்ட சமூகமாக இருந்தாலும் இன்றைய நிலையில் அவர்களின் இருப்பை சமூக பொருளாதார அரசியலே தீர்மா னிக்கிறது.\nஒரு நவீன விளையாட்டின் மூலமாக அறியப்படாத ஓர் இருப்பிடத்தை தேடி செல்வதும், அதைக் கண்டடைந்த பின்னால் மனம் கனத்துப் போவதுமாக நாவல் முற்றுப் பெறுகிறது.முத்தன் பள்ளம் வாசித்து முடிக்கையில் மனதுக்குள் பெரும் பள்ளம் விழுவதையும் அங்கே கண்ணீர் தேங்குவதையும் உணர முடியும்.\nபுதுக்கோட்டை சமஸ்தானத்தை தொட்டு, முத்தரையர் சமூகத்தின் வாழ்வியலையும், அதில் ஒரு பிரிவார் (பாட்டன் வழித்தோன்றல்கள்) இந்த நவீன யுகத்தில் படும் அவஸ்தை என போக்கிமான் பூச்சியின் பயணத்தில் கதையை உருவாக்கியதில் புதிய கதை சொல்லல் முறை புலப்படுகிறது. ஓரிடம் தவிர்த்து மற்ற இடங்களில் வரலாற்றுச் சம்பவங்களை விழிக்கும் பொருட்டு அந்த காலத்தினை (ஆண்டுகளை) துல்லியமாக அல்லது தோராயமாக பதிவு செய்தல் அவசியமான ஒன்றாகும். இது புதுகை வரலாறு அறிந்தவர்கள் எளிதாக புரிந்துகொள்வர். புதிய வாசிப்பாளர்களுக்கும் அறியாதவர்களுக்கும் குழப்பமான வாசிப்பில் அயர்ச்சியை உருவாக்கும்.\nமுத்தனுக்கும் முத்தாயிக்குமான உறவு என்பது சடுதியில் தொடங்குவதும், முன் பின் அறிமுகம் இல்லாத முத்தனோடு ஒரு இரவில் கலவியில் ஈடுபடுதல் போன்ற காட்சிகள் சினிமாத்தனமான இருப்பது நெருடுகிறது. இன்னும் இந்த பகுதியில் கவனம் செலுத்தியிருந்தால் புனைவு வீரியம் பெற்றிருக்கும்.\nமார்த்தாண்ட பைரவ தொண்டைமானின் காதலும், வெளிநாட்டுக் காதலியை இழக்க விரும்பாமல் பட்டம் பதவிகளை துறத்தலும், காங்கிரசாரைப் பார்த்து மன்னன் சொல்லும் அந்த வரிகள் சிறப்பு.\nகொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் முத்தன் பள்ளம் ஒரு சமூகத்தின் ஆவணமாக இல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாக இருந்திருக்கும் என்பது எனது பார்வை. அரசின் கவனத்திற்கு முத்தன் பள்ளத்தின் அவலத்தை நகர்த்தி விடிவை ஏற்படுத்த வேண்டியது நமது கடமை. அதற்கான முதல்படியை தன் வரலாற்றுப் புதினத்தின் வாயிலாக எடுத்து வைத்திருக்கும் தோழர் அண்டனூர் சுராவுக்கு வாழ்த்துக்கள்.\nஆசிரியர் : அண்டனூர் சுரா\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 6:05 PM\nLabels: நூல் குறித்த பார்வை, வாசிப்பு அனுபவம்\nதமிழகம் வாழ் ஈழ ஏதிலிய ப��ைப்பாளிகளுக்கான பயிலரங்கு.\nதமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு.\nமூன்று தசாப்தங்களாக தமிழகத்தில் பல இன்னல்களுக்கு மத்தியில் பத்துக்குப் பத்து அளவு கொண்ட வீடுகளிலும் சீலை மறைப்புகளுக்கு மத்தியிலும் வாழ்ந்து வருகின்ற ஈழத்து ஏதிலியர்கள் மத்தியில் பல திறமையாளர்கள் இருந்தும் இலக்கியப் பொதுவெளியில் அவர்களுக்கான இடம் இதுநாள்வரை வெற்றிடமாகவே இருந்து வருகிறது. இந்த வெற்றிடத்தை போக்கும் விதமாக 26.03.2017 அன்று வேலூர் மாநகரத்தில் 5 மாவட்ட முகாம்களில் இருந்து வாசிப்பு மற்றும் எழுத்தின்மீது ஆர்வம்கொண்ட 30 பேரை ஒருங்கிணைத்து பயிலரங்கு ஒன்றினை நடாத்தி புத்தொளி பாய்ச்சியிருக்கிறார்கள்.\nஇதில் முதல் கட்டமாக சிறுகதை மற்றும் கவிதைகளை எவ்வாறு உருவாக்குவது, உருவாக்கிய படைப்புகளை எவ்வாறு பொதுவெளியில் முன்வைப்பது போன்றவை குறித்த பயிற்சிகள் வழங்கப்பட்டன.\nஎழுத்தாளர் திரு.ஜி.முருகன் அவர்கள் சிறுகதை உருவாக்கம் பற்றி மிக அற்புதமான உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். அவரது சிறுகதைகளில் சிறு உயிரினங்களும் முக்கிய அங்கம் வசிக்கின்றன. ஒரு கதையை எழுதி முடித்ததும் அது சரியான வடிவத்துக்கு வரும்வரை திரும்பத் திரும்ப வாசித்து சரிசெய்ய வேண்டும் என்றார்.நீங்கள் சொல்ல வரும் விஷத்துக்குள் அதீதமான புனைவுகளை உள்நுழைக்க வேண்டிய அவசியம் தேவையில்லை என்பதோடு நேர்மையோடு ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்றார்.\nஎழுத்தாளரும் கவிஞருமான திரு அகரமுதல்வன் அவர்கள் கவிதை உருவாக்கம் மற்றும் அது தொடர்பான உரையாடலை முன்வைத்து பேசுகையில் இத்தனை ஆண்டுகால முகாம் வாழ்வில் ஒரு படைப்பாளியைக்கூட உருவாக்க இயலாமல் போனது நமது இனத்துக்கு கிடைத்த சாபக்கேடு என்றார். யூத மக்களை கொன்றழித்த அவலத்தை, அதுதொடர்பான வரலாற்றை பதுங்குகுழிக்குள் இருந்துகொண்டு எழுதியது 14 வயதே ஆன ஒரு சிறுமி. நமக்கும் இத்தகைய பொறுப்பு இருப்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். நாம் அகதிதானே தவிர அடிமைகள் இல்லை.ஒவ்வொருவரும் இலக்கியத்தினூடாக நமது வரலாற்றை உருவாக்க வேண்டும் என்றார்.\nஎழுத்தாளர் திரு பத்தினாதன் அவர்கள் காலச்சுவடு பத்திரிக்கையில் பணியாற்றுகின்ற முகாம் படைப்பாளி. 1990 முதல் 1999 வரையில் மதுரை உச்சப்பட்டி முகாமில் வசித��தவர். அகதிகள் தொடர்பான இரு நூல்களை எழுதியுள்ளார். இன்றைக்கு பொதுவெளியில் அகதிகள் தொடர்பான விடயங்களை முன்னெடுத்து வருகின்றார். அகதிச் சமூகத்தில் நிகழும் அவலங்களை நாம் இலக்கியங்களினூடாக பிறரிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார்.\nஇலக்கிய வெளியில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலிகளின் நிலை குறித்து முகாம் படைப்பாளர்கள், கவிஞர்கள் சு.சிவா, சுகன்யா ஞானசூரி, நடராஜா சரவணன், சரோகராஜ் மற்றும் செந்தூரன் போன்றவர்கள் முகாம்களில் படைப்பாளர்கள் இல்லை என்பதை மறுத்தார்கள். இருக்கிறார்கள், அவர்களை அடையாளப்படுத்த தவறிவிட்டார்கள். அவர்களின் படைப்புகளை அங்கீகரிப்பதற்கான தளம் அப்போது கிடைக்கவில்லை, முகாம்களில் இருந்துகொண்டே சு.சிவா, சுகன்யா ஞானசூரி போன்றவர்கள் கவிதைத் தொகுப்புகளை வெளியீடு செய்திருக்கிறார்கள், சிற்றிதழ் (வேர் விடும் நம்பிக்கை) நடத்தியிருக்கிறார்கள், இப்படி திறமையானவர்கள் ஒவ்வொரு முகாமில் கண்டடைய முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த தலைமுறை படைப்பாளிகளை உருவாக்க வேண்டிய பாரிய பொறுப்பு இப்பொழுது எம்மிடத்தில் இருக்கிறது. அதற்க்கு புதிதாக எழுத வருபவர்கள் செய்ய வேண்டியது படிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் இலக்கியங்கள் குறித்த வாசிப்புகளையும் முன்னெடுக்க வேண்டும். பெண்கள் எழுதுவதற்கு முன்வரவேண்டும், முகாம்களில் உள்ள நூலகங்கள் பராமரிக்கப்பட வேண்டும், ஒன்றுகூடி விவாதிப்பதை விரிவுபடுத்த வேண்டும், அரசியல் இலக்கியங்களையும் தேடி வாசிக்க வேண்டும், நமது பண்பாடுகள் தொன்மங்கள் குறித்து அறிந்து எழுத வேண்டும் என்ற ஆலோசனைகளை முன்வைத்தனர்.\nஇந்த நிகழ்ச்சியை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு செய்திருந்த JRS திருச்சபையின் பணியாளர் திரு.ரவீந்திரன் அவர்கள் இந்த நிகழ்வோடு இது முடியாமல் தொடர வேண்டும் என வாழ்த்தி நன்றி கூறினார். வந்திருந்த அனைவருக்கும் ரூபாய் 500 க்கும் அதிக மதிப்பிலான நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. புலம்பெயர் இலக்கியத்தில் தமிழகம் வாழ் ஈழ ஏதிலியர் இலக்கியமும் முக்கிய அங்கம் வகிக்கும் என்னும் நம்பிக்கை துளிர்திருக்கிறது.\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 8:50 AM\nLabels: அனுபவங்களும், பயண அனுபவம்\nமேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...\nபத்தாண்டுகளாக முயற்சி செய்து ஏதோ சில காரணங்களால் செல்ல முடியாமலே போனது. இந்த வருடமும் செல்வதற்கான முயற்சிகளை எடுத்தபோது குழந்தையின் உடல்நலம் தடுத்தது. இரண்டு தினத்தின் பின்பாக இன்றுதான் நிறைவேறியது 40வது புத்தகச் சந்தைக்கு செல்வதற்கு. இந்நிகழ்வுக்கு செல்ல பக்க பலமாக இருந்து என்னோடு கூட வந்தவர் முனைவர் Manikandan Thirunavukkarasu அவர்கள்.\nஎழுத்தாளர் லஷ்மி சரவணக்குமார் அவர்களோடு.(மேலே)\nஎழுத்தாளர்கள் லக்ஷ்மி சரவணக்குமார் மற்றும் கார்த்திகைப் பாண்டியன் ஆகியோரைச் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி. தோழர் கா.பா அவர்கள் தனது நூல்களுக்கு எனக்கு சிறப்புக் கழிவு செய்து தந்தது மறக்க முடியாத தருணம்.\nஎழுத்தாளர் கார்த்திகை பாண்டியன் அவர்களோடு(மேலே)\nஅகரமுதல்வன், பெருமாள் முருகன் மற்றும் சரவணன் சந்திரன் போன்றவர்களை சந்திக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டமே.\nஒரே நாளில் பாதிக்குப் பாதி அரங்கங்களை மட்டுமே பார்க்க முடிந்தது.\nவாங்க வேண்டுமென பட்டியலிட்டு எடுத்துச் சென்றவற்றில் சிலவற்றை வாங்க இயலாமல் போனதும், எதிர்பாராத சில நூல்களை வாங்கியதுமென 18 நூல்களை வாங்கியது கண்டு கொஞ்சம் பிரமிப்பாக உள்ளது.\nமுனைவர். மணிகண்டன்.தி மற்றும் எச்.டி.எப்.சி வங்கியின் துணை மேலாளரும் நண்பருமான பிரபு (நடுவில் நிற்பவர்) ஆகியோரோடு.\nவாசிப்பாளர் அத்தனைபேரும் பெரிய தனவந்தர்கள் இல்லை என்பதை நினைவில் கொண்டு பதிப்பக நண்பர்கள் நூல்களுக்கான விலையினை நிர்ணயம் செய்ய வேண்டுகிறேன். ஏனெனில் உள்ளூர்வாசிகளைக் காட்டிலும் வெளியூர்வாசிகளே செலவு செய்து வருகிறார்கள் என்பதை இங்கு கண்கூடாய்க் கண்டேன்.\nமேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 7:00 PM\n\"சக மனிதர்களின் குறைகளைப் பேசாமல் நம்முடைய நற்பண்புகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் நம்மைப் பின்பற்றியும் சிலர் உருவாகக்கூடும்.\"(வி.சி.வில்வம்).\nஒரு சாமானிய நாயகனின் பெயர் சரவணன், நாயகியின் பெயர் கோமதி. நாயகன் பெரியாரிய சிந்தனையாளர். நூல்கள் மீது தீராக் காதலன். நாயகி பிறக்கும்போது சில இருதய நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர். தொடர் சிகிச்சைகள் பெற்றும் சரியாகவில்லையென கைவிடப்படுகிறார்.\nநாயகன் நாயகி நிலையறிந்து உதவ முன்வந்து திருச்சி, மதுரை, சென்னையென பல ஊர்களின் சிறப்பு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்க்கிறார். இப்படி திருமணம் ஆகாத ஆணும் பெண்ணும் ஊர் ஊராகச் சுற்றுவதாக ஊராரும் உறவுகளும் தவறாக எண்ணி பிரச்சினை செய்கிறார்கள். (நம் சமூகம் அப்படித்தானே...அடுத்தவர் முதுகில் இருக்கும் அழுக்கை காண்பதில்தான் ஆர்வமாக இருப்பர்...தன் முதுகில் இருக்கும் அழுக்கினை சரிசெய்வதேயில்லை.) இங்கு நிற்க.\nஎன் விசயத்தை முதலில் சொல்லிவிடுகிறேன். புது வருசத்தின் முதல் நாளில் புத்தக வாசிப்போடு துவங்க வேண்டும் என நினைத்திருந்தேன். அதன்படிதான் ஒரு நூலை இன்று வாசிக்கத் துவங்கினேன்...நல்லதொரு துவக்கமாக அமைந்துவிட்டது. ஒரு கட்டுரை மட்டுமே இப்போது வாசித்து முடித்தேன். இன்னும் 29 கட்டுரைகள் இருக்கிறது இந்நூலில். ஓரிரு மாதங்களுக்கு முன்னர் வெளியீடு கண்ட நூலை நான்கு நாட்களுக்கு முன்னர் என் ஆய்வகத்திற்கு நேரில் வந்து தந்துவிட்டுச் சென்றார். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். அவர் யார் என்ன நூல் என்பதினை இறுதியில் அறியத் தருகிறேன். \"தலைசிறந்த மனிதநேயம்\" எனும் முதல் கட்டுரை என்னை இப்படி எழுதத் தூண்டியது. எங்க கிளம்பிட்டீங்க இருங்க கதைக்கு வருகிறேன் வாங்க...\nசரி, இப்படி சமூகம் தவறாக பேசவும் உடல்நலம் குன்றியிருந்த நாயகி மனதளவிலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இப்பவோ அப்பவோ என இறுதி நாளினை எண்ணியிருப்பவரை திருமணம் செய்வதா எனும் பெற்றோர் மற்றும் உறவுகளின் வசவுகளுக்கு மத்தியில் திருமணம் செய்துவிடுகிறார்.\nஇருபதாண்டு திருமண வாழ்வினை 26.04.2008 அன்றோடு முடித்துக்கொண்டு விடைபெற்றார். உடலுறவு கொள்வதற்கான உடல் வலிமை இன்மையால் குழந்தைகளும் இல்லை அவர்களுக்கு. புத்தகங்களோடும், காலன் அழைத்துச் சென்றவரின் நினைவுகளோடும் திருச்சி கே.கே நகரில் வாழ்ந்து வருகிறார் திருமணத்தின்மீது நாட்டமற்ற நாயகன் சரவணன் எனும் தோழர் தி.மா.சரவணன் அவர்கள்.\nசரி, நூல் பற்றியும் ஆசிரியர் பற்றிய விபரம் அறியலாம் வருக...\n(இவர் கியூபாவின் மறைந்த புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ மீது கொண்ட ஈர்ப்பால் தன் மகளுக்கு கியூபா என பெயர் சூட்டியதோடு நில்லாமல் பெயர் சூட்டியது குறித்து பிடலுக்கு மடல் ஒன்றும் அனுப்பினார். பிடலும் பதில் மடல் ஒன்றினை அனுப்பி பெருமைப்படு���்தினார். புதுக்கோட்டையில் 2015 இல் நடாத்தப்பட்ட வலைப்பதிவர் சந்திப்பில்தான் நான் ஆசிரியரை முதலில் சந்தித்து உரையாடினேன்.)\nபதிப்பகம்: கியூபா பதிப்பகம், 41, சுருளி கோயில் 3வது தெரு, திருவெறும்பூர்,\nPosted by நாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி) at 5:32 PM\nLabels: கட்டுரைகள், வாசிப்பு அனுபவம்\n1. விற்கப்பட்டுக் கொண்டும் வாங்கப்பட்டுக் கொண்டுமாக.... வடிவங்களை மாற்றுகிற அமீபாவாக அவளுக்கான சந்தைகள் வலம் வருகின்றன\n1. நெடுஞ்சாலைப் பயணமொன்றில் சன்னலோர இருக்கை. கண்ணுக் கெட்டும் தூரம் எங்கும் வானாந்தர வெளியாகி மன வெளியெங்கும் வெப்பம் தகித்தத...\nஉன் விருப்பம் போல் எழுது உனக்கு பிடித்த முறை எதுவாயினும் அந்த முறையில் எழுது பாலத்துக்கடியில் மிக அதிகமான ரத்தம் பாய்ந்துவிட்டது தொட...\nஐன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-கவிதைத் தொகுப்பு\nஜன்னல் திறந்தவன் எட்டிப் பார்க்கப்படுகிறான்-வைகறை ஒரு வாசிப்பாளனின் பார்வையில்..... கவிஞர் வைகறை அண்ணன் அவர்களுடனான எனது அறிமுகத்தை முதலில...\nகலைக்கப்படும் குருவிக் கூடுகள்-நம் குடும்பம் இதழில் வெளியான எனது கட்டுரை\nதினசரி செய்தித் தாள்களை விரித்தாலே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை, குழந்தைகள் கடத்தல், பெண் கற்பழித்துக் கொலை, குடும்பத் தகராறால் கணவன...\nஇதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும்\nஇதழியல் முன்னோடியும் எனது பின்(னோ)னூட்டமும் - சுகன்யா ஞானசூரி. உரைநடை...\nபதினைந்து கவிஞர்களின் எழுபத்தியோரு கவிதைகள். மஹ்மூத் தர்வீஸ், பெளசி அல் அஸ்மார், ரஷீட் ஹுஷைன், சலீம் ஜூப்றான், தொளபீக் சையத், அந்தொய்னே ஜ...\nசரியலிசம், மாய எதார்த்தம், பின்னை நவீனத்துவம் போன்ற வடிவங்களில் கதை சொல்லும் புதுமையை தன் சிறுகதைகளின் வாயிலாக நிரூபித்துள்ளார் குமார் அம...\n1.தட்சனையால் கொச்சையான புனிதம்... திருமணம். 2.வானவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம்... கார்மேகம். 3.கோடையில் வழிந்தோடும் வற்றாத ஜீவநதி... வ...\n அம்மா, அப்பா என்ற வார்த்தை அரிச் சுவடியோடு போயே போச்சு மம்மி, டாடி என்றால் இப்போ பெத்தவங்க மனம் குளிர்வ தெ...\nதமிழகம் வாழ் ஈழ ஏதிலிய படைப்பாளிகளுக்கான பயிலரங்கு...\nமேய்ச்சலுக்குச் சென்றதில் மற்றபடி குறையொன்றுமில்லை...\nதிரைப் படங்களும் - அனுபவங்களும்\nநாடற்றவனின் கனவுகள் (சுகன்யா ஞானசூரி)\n\"அலைகளின்���ீதலைதல்\" எனது முதல் கவிதைத் தொகுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8/", "date_download": "2018-05-22T11:50:49Z", "digest": "sha1:22X3WHXNG3RLGCCS4GIWVSTLHYMOSDAE", "length": 25236, "nlines": 226, "source_domain": "ilakkiyainfo.com", "title": "தாத்­தாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம் ; செல்பியால் காப்பாற்றப்பட்ட பேத்தி!! திடுக்கிடும் புகைப்படங்கள்! | ilakkiyainfo", "raw_content": "\nதாத்­தாவால் பேத்திக்கு நேர்ந்த கொடூரம் ; செல்பியால் காப்பாற்றப்பட்ட பேத்தி\nசில நாட்களுக்கு முன் ஜப்பானின் கியோட்டோ (Kyoto) என்ற பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன்னுடைய திடுக்கிடும் படங்களை இணையத்தில் பகிர்ந்தார்.அந்த படங்களில் அந்த பெண் எலும்பும், தோலுமாக நிர்வாண நிலையில் இருந்தார்.\nபார்ப்பவர்கள் கண்களில் பதட்டம் தொற்றுக் கொள்ளும் அளவிற்கும், கதிகலங்க செய்யும் வகையிலும் இருந்தன அந்த புகைப்படங்கள்.\nபிறகு, விசாரித்த போதுதான், அந்த பெண் அவரது சொந்த தாத்தாவினால் வன்கொடுமைக்கு ஆளாகி இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பது அறியவந்தது.\nட்விட்டரில் சில நாட்களுக்கு முன்னர் ஜப்பானை சேர்ந்த ஒரு இளம்பெண்ணின் புகைப்படங்கள் பகிரப்பட்டு இருந்தன. அந்த பெண் எலும்பும், தோலுமாக பார்க்கவே பரிதாபமான நிலையில் இருந்தார்.\nஅந்த பெண் பகிர்ந்த புகைப்படத்தில் இருந்த நிலையில் வெறும் 16.8 கிலோ எடை மட்டுமே இருந்தார் என்றும் அவர் கூறிய தகவல் மூலம் அறியப்பட்டது.\nஅந்த இளம்பெண்ணை அவரது சொந்த தாத்தாவே உணவளிக்காமல் கொடுமை செய்து வந்துள்ளார். எப்போதெல்லாம், அந்த இளம் பெண் சாப்பிட முற்படுகிறாரோ, அல்லது சாப்பிடுவதை அந்த தாத்தா காண்கிறாரோ, அப்போதெல்லாம் உடல் ரீதியாக வன்கொடுமை செய்து சாப்பிட விடாமல் சித்திரவதை செய்துள்ளார்.கியோட்டோ என்ற பகுதியில் வசித்த வந்த இந்த பெண் எடுத்த செல்ஃபீ படங்கள் பத்து வருடங்களுக்கு முன்னர் இவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது எடுத்த படங்கள் என்று அறியப்படுகின்றன.\nஇவரது இடுப்பு பகுதி எலும்புகள் கூட தெள்ளத்தெளிவாக தெரியும் அளவிற்கு உடலில் சதையோ, தசை வலிமையோ இன்றி காணப்பட்டுள்ளார் இந்த இளம்பெண்.\nஇந்த இளம்பெண் வேறு வழியின்றி தனது தாத்தாவின் கட்டுப்பாட்டில் வளர வேண்டி��� நிலையில் இருந்துள்ளார். அந்த பத்து வருடமும் பசியால் மிகவும் வாடியுள்ளார்.\nஉண்பதற்கு சாப்பாடு போடாமல் வருந்த செய்துள்ளார் இந்த பெண்ணின் தாத்தா. ட்விட்டரில் படங்கள் பகிர்ந்த போது இந்த பெண், “சாப்பிட தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் நான்..” என மேற்கோளிட்டு கூறியிருந்தார்.\nஎப்படியாவது அவர் இல்லாத சமயத்தில் அல்லது திருட்டுத்தனமாக வீட்டில் இருக்கும் உணவை நான் சாப்பிடுவதை பார்த்துவிட்டால், என் தாத்தா எனது வயிற்றில் உதைப்பார்,\nஎன் வாயில் இருக்கும் உணவை அவரது கையை விட்டு பிடுங்கி வெளியே வீசுவார் என்று தனக்கு நேர்ந்த அவலங்களை பகிர்ந்திருக்கிறார் இந்த ஜப்பானிய இளம்பெண்.\nசில சமயம் தன்னை உடல் ரீதியாக வன்கொடுமைக்கு ஆளாக்கி, உண்ட உணவை வாந்தி எடுக்க வைத்த சம்பவங்களும் நடந்துள்ளன.\nஒரு கட்டத்தில் தான் வெறும் 16.8 கிலோ எடைக்கு தள்ளப்பட்டேன் என்று சமூக தளங்களில் பகிர்ந்த படங்களுடன் தெரிவித்துள்ளார் இந்த இளம்பெண்.\nஎன்னை போன்று வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் இன்னும் எத்தனையோ பேர் நம் கண்களுக்கு தெரியாமல் இருக்கிறார்கள்.\nஅவர்கள் பயப்படாமல் வெளியே உதவி நாடுங்கள். நேரம் தாமதப்படுத்தாமல், உங்கள் நிலை மோசமான நிலைக்கு தள்ளப்படுவதற்கு முன் உதவி நாடுங்கள் என்று கூறியுள்ளார்.\nஇந்த ஜப்பானிய பெண் காப்பாற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது… இன்னும் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்திருந்தாலும் கூட இந்த பெண் இறந்திருப்பார் என்று கூறினார்களாம்.\nஎப்படியோ தெய்வாதீனமாக இந்த பெண் சரியான நேரத்தில் காப்பாற்றப்பட்டு இப்போது நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறார்.\nஆரம்பத்தில், சமூகதள பயனாளிகள் இந்த பெண் ஏமாற்றுகிறார்.\nஇவை போலியானவை என்று கூறவே, தான் எடுத்து வைத்திருந்த அனைத்து படங்களையும் பகிர்ந்து நடந்தவை அனைத்தும் உண்மை என்று நிரூபணம் செய்தார் இந்த பெண்.\nதற்போது இந்த பெண் தனது இருபதுகளில் வாழ்ந்து வருகிறார். இவர் முற்றிலும் குணமடைந்து ஆரோக்கியமான உடல் எடையில் இருக்கிறார்.\nசட்ட ரீதியாக தனது தாத்தாவோ அல்லது உறவினர்களோ பாதிப்படையக் கூடாது என்று கருதி அவர்கள் பற்றிய தகவல்களை இப்பெண் வெளியிடவில்லை. (படத்தில் இடதுபுறம் இருக்கும் பெண்மணி)\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’ 0\nஇலங்கை: ‘கடும் மழை பெய்யக்கூடும்’ – சிவப்பு எச்சரிக்கை விடுப்பு 0\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம் 0\nமரமொன்றில் ஒரே கயிற்றில் இளம் காதல் ஜோடி தூக்கிட்டு தற்கொலை ; காதலி 5 மாத கர்ப்பிணி\nவிடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரன்.. -“பயனற்றுப் போன பலம்” (சிறப்புக் கட்டுரை) 1\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலே\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் தலைமையேற்பது சரியானது\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 144)\nகருணாவை போட்டுத்தள்ள புலிகள் தேடுதல் நடத்திக்கொண்டிருக்க… குழு குழு ஊட்டியில் கருணா தேனீா அருந்திக்கொண்டிருந்தார் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nகண்ணாடி போட்ட பொண்ணுங்க மேல கூடுதல் ஈர்ப்பு ஏன்… பசங்க என்ன சொல்றாங்க பாருங்க..\nஉங்களையும் கொன்றுவிடுவார்கள் – சோனியா; எப்படியிருந்தாலும் கொல்லப்படுவேன் – ராஜீவ்’\nகாஷ்மீர் மன்னர் “ஆய்” போன கதை\nஆண்களுக்கு செக்ஸில் எப்படிப்பட்ட பிரச்னைகள் ஏற்படக்கூடும் (உடலுறவில் உச்சம்\n//2015 – 2016 சமாதான காலப்பகுதியை பயன்படுத்தி பிரபாகரனைவிட அரச படைகளே தங்களை அதிகளவில் யுத்தத்திற்கு தயார்ப்படுத்தியிருந்தனர். எந்தவித குழப்பமும் [...]\nஇவர்கள் புலன் பெயர் முடடாள் புலிகளின் பணத்துக்க்காக மோதுகின்றனர் , இப்படி [...]\nபின் லாடன் உயிருடன் உள்ளார், இதை சொல்வது நான் இல்லை , புலன் பெயர் முடடாள் புலிகளின் [...]\nஉலகம் சமாதானமாக இருக்க வேண்டியது அவசியம் , ஆனால் கபடத்தனமான அமெரிக்கா [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\nதேர்தல் இல்லாமலேயே வடபகுதி நிர்வாகத்தினை பிரபாகரனிடம் தாரை வார்க்க மகிந்த தயாரானார் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 24) – வி. சிவலிங்கம்வடக்கு, கிழக்கில் பொங்கு தமிழ் நிகழ்வுகள் ராணுவமே வெளியேறு, ஒற்றை ஆட்சி முறையிலிருந்து வெளியேறி சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் [...]\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஆனையிறவு முகாம் தாக்குதல் விபரங்கள்: பாரிய பாரம் தூக்கும் யந்திரத்தை முன்னகர்த்தி பின்னால் சென்று தாக்கிய புலிகள் (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-17) -வி.சிவலிங்கம்வாசகர்களே கடந்த இதழில் ஆனையிறவு முகாமின் முக்கியத்துவம் குறித்த தகவல்களுடன் அதன் பூகோள இருப்பிடம் குடாநாட்டு மக்களின் வாழ்வில் வகிக்கும் பிரதான [...]\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பகுதி-2) அரசியல் மதியுரைஞர்: எல்.ரீ.ரீ.ஈயினால் அர���ியல் மதியுரைஞர் என அழைக்கப்பட்ட பாலசிங்கம் ஒருசுவராஸ்யமான மனிதர். அவர் உயிர்த்துடிப்பான ஆனால் சர்ச்சசைக்குரிய மனிதர். அவர் [...]\nகரடியுடன் செல்பி எடுக்க முயன்ற நபர் உயிரிழந்த பரிதாபம்: (அதிர்ச்சி காணொளி)இந்தியா, ஒடிசா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் கரடியுடன் செல்பி எடுக்க முயன்ற போது அந்த கரடியால் தாக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா [...]\nபேச்சுவார்த்தை முடிந்து வன்னிக்கு திரும்பிய கருணாவையும், அன்ரன் பாலசிங்கதை்தையும் திட்டித் தீர்த்த பிரபாகரன்: காரணம் என்ன (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -4) இந்தத் தடவை யுத்தத்தை தொடங்குவதட்கு அவர் தரைப்படை படை தளபதிகளோடு ஆலோசனை நடத்தாமல் கடற்புலித் தளபதி சூசையோடு மட்டுமே ஆலோசனைகள் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Computer_Education/1535/ENGINEERING_LIST_OF_BRANCHES_WITH_ABBREVIATION_CODE.htm", "date_download": "2018-05-22T12:10:55Z", "digest": "sha1:3JR7S6BSHIJK4WKGXMOTU4VE2J6JSSC2", "length": 5268, "nlines": 101, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "ENGINEERING LIST OF BRANCHES WITH ABBREVIATION CODE | ENGINEERING LIST OF BRANCHES WITH ABBREVIATION CODE - Kalvi Dinakaran", "raw_content": "\nமருத்துவப் படிப்பு மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கோடிங் பயிற்சி\nசைபர் செக்யூரிட்டி படிப்புகளும் அவசியமும்\nகம்ப்யூட்டர் படித்தால் காசு அள்ளலாம்\nகம்ப்யூட்டர் எஞ்சினியரிங் படிப்பு கை கொடுக்குமா\nகணினித் துறையில் கால்பதிக்க ஓர் அரிய வாய்ப்பு\nகல்விக்கு உதவும் கலக்கல் ஆப்ஸ்\n‘அன்று படம்... இன்று பாடம்’ விஸ்வரூபமாக உருவெடுத்த விஷூவல் கம்யூனிகேசன்\nபுத்தகத்துக்கு குட்பை : கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்\nஇந்தியாவில் கணினி அறிவில் கேரளா முதலிடம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://manaosai.com/index.php?option=com_content&view=category&id=71&Itemid=97", "date_download": "2018-05-22T11:34:15Z", "digest": "sha1:R4RDAMDAA6QHLVIVNGQTDNLUUARMO6VI", "length": 3346, "nlines": 92, "source_domain": "manaosai.com", "title": "கலைகள்", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் ���யந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\n1\t நமக்கான ஓவியம் தமிழினி\t 4943\n2\t பறை - தப்பாட்டம் புதிய பாரதி\t 5748\n3\t கதகளி ந.வீரமணி ஐயர்\t 4890\n4\t வடமராட்சியின் இசை, நாடக கூத்து தாவீது கிறிஸ்ரோ\t 4745\n5\t ஈழத்து மெல்லிசைப் பாடல்கள் வதிரி சி. ரவீந்திரன்\t 4781\n6\t பண்டைத் தமிழர் கலைகள் தமிழரசி\t 5856\n7\t வர்மக்கலை சரவணா ராஜேந்திரன்\t 6945\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvakumaran.com/index.php?option=com_content&view=section&id=28&layout=blog&Itemid=56&limitstart=24", "date_download": "2018-05-22T12:02:50Z", "digest": "sha1:XE4P2P4T5FQH2QH3Y7WQNCUAK7VHGUCC", "length": 28350, "nlines": 171, "source_domain": "selvakumaran.com", "title": "Literatur", "raw_content": "\nக. இரத்தினசிங்கம்: நெருக்கடிகால நினைவாளர்\nமோகன் ஆர் ட்ஸ் (இராமதாஸ் மோகனதாஸ்)\nமீனாட்சியம்மாள் நடேசய்யர் - இலங்கையில் சமூக மாற்றத்திற்கான முதலாவது பெண்குரல்\nஅச்சுறுத்தலுக்குப் பயந்து விடாத எழுத்து\nஎடுத்தாளும் எழுத்தாளன் உளி - துமிலனுடன் ஒரு நேர்காணல்\nமூனா என்னும் ஒரு தோழமைக்கரம்\nசைவர்களையும் கிறிஸ்தவர்களையும் எது பிரித்து வைக்கிறது என்று என்னைக் கேட்டால் ஒரு வீதிதான் என்று சொல்வேன். எனது கிராமத்தில் அப்படித்தான் இருந்தது. கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்து ஆனைவிழுந்தான்வரை செல்லும் வீதியொன்று, ஒரு பக்கம் புலோலி கிழக்கு என்றும் மறுபக்கம் புலோலி தெற்கு என்றும் பிரித்து வைத்திருந்தது. புலோலி கிழக்கில் சைவர்களும் புலோலி தெற்கில் கிறிஸ்தவர்களும் இருந்தார்கள். (ஒரு குறிப்பிட்ட தூரம்வரைதான் கிறிஸ்தவர்கள் இருந்தார்கள்) கிராமக்கோட்டில் இருந்து ஆனைவிழுந்தானுக்குச் செல்லும் வீதி தொடங்கும் இடத்தில் இருந்து சிறிது தள்ளி சூசையப்பர் தேவாலயம் இருந்தது. அதையொட்டியே அனேக கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. விதிவிலக்காக வீதியின் இந்தப் பக்கம் அதாவது புலோலி கிழக்குப் பக்கம் சைவர்களுடன் இணைந்து நாலு கிறிஸ்தவக் குடும்பங்களும் இருந்தன.\nவீதியோ,மதங்களோ இடையில் குறுக்கிட்டாலும் இரண்டு பக்க பழக்க வழக்கங்களும் ஏறக்குறைய ஒன்றாகத்தான் இருந்தன. அவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தேவாலயம் போவார்கள். இவர்கள் வல்லிபுரக்கோவிலுக்குப் போவார்கள். அவர்கள் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள். இவர்களிலும் சிலர் மாட்டிறைச்சி சாப்பிடுவார்கள் (வெளியே தெ��ியாத வண்ணம் கொஞ்சம் ஒளிவு மறைவாக) சைவக்கார வீட்டுப் பெண்களை கிறிஸ்தவர்கள் ‘சைற்’ அடிக்க முடியாது. கிறிஸ்தவர்கள் வீட்டுப் பெண்களை சைவக்காரர் தாராளமாக ‘சைற்’ அடிக்கலாம். இப்படியான ஒற்றுமைகளும், சின்னஞ் சிறு வேறுபாடுகளும் இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்கள் நெருக்கத்தை தடுத்து நின்றது. நேரில் கண்டால் மரியாதையாக சிரித்துக் கொள்வார்கள். மற்றும்படி ஒட்டுதல், உறவாடுதல்கள் எல்லாம் கிடையாது.\nஇராமநாதனும் நடேசனும் நல்ல நண்பர்கள். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் தவறாது வல்லிபுர ஆழ்வாரை தரிசிக்கப் போன இடத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நட்பாக மாறியிருந்தது.\nஎங்கள் ஊரின் சங்கக்கடை முகாமையாளராக இருந்தவர்தான் இராமநாதன். சங்கக்கடை முகாமையாளராக இருந்த பொழுதிலும் மேலதிக வருமானத்திற்காக கிராமக்கோட்டுச் சந்தியில் சைக்கிள் திருத்தும் கடை ஒன்றையும் அவர் வைத்திருந்தார். அவரது கடையில் நான்கு சைக்கிள்கள் வாடகைக்கும் இருந்தன. இலவசம் என்ற சொல்லை அவர் அறவே மறந்து விட்டிருந்தார் என்றே சொல்லலாம். தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என்ற பேதமும் அவரிடம் கிடையாது. அவரது கடைக்குப்போய் சைக்கிளுக்கு காற்று அடித்தால் அது யாரானாலும் ஐந்து சதம் அறவிட்டு விடுவார். \"காசு கொண்டு வர மறந்து போனேன் பிறகுதாறன்\" என்று சொன்னால், \"சைக்கிளை வைச்சிட்டு வீட்டை போய் காசை எடுத்திட்டு வா\" என்று அவரிடமிருந்து பதில் வரும். அவரது கடைக்குப் பக்கத்தில் இருந்த தாமோதரத்தாரின் தேத்தண்ணிக்கடையில் அவர் தேனீர் வாங்கிக் குடித்ததைக் கூட கண்டவர்கள் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.\nநடேசன் சொந்தமாக ஒரு ஹில்மன் கார் (Hillman car) வைத்திருந்தார். காலையில் மாணவிகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதும், மாலையில் வீட்டில் திரும்ப கொண்டு வந்து சேர்ப்பதும் அவரது வேலை. ஒரு மாணவிக்கு மாதாந்தம் பத்து ரூபா முதல் பதினைந்து ரூபாவரை அவரவர்கள் வசதிக்கேற்ப கட்டணம் வாங்கிக் கொள்வார். அந்தச் சிறிய ஹில்மன் காரில் ஒருதடவைக்கு குறைந்த பட்சம் பன்னிரண்டு மாணவிகளை உள்ளே அடைத்து காரை ஓட்டிச் செல்வார். வெளியில் இருந்து பார்த்தால் சிலவேளைகளில் கார் ஓட்டும் நடேசனைத் தெரியாது அந்தளவுக்கு உள்ளே நெருக்கமாக இருக்கும். கோணல்மாணலாக உள்ளே அடைந்திருக்���ும் மாணவிகளின் தலைகள், அவர்களது வெள்ளை ஆடைகள், கறுத்த றிபனால் மடித்துக் கட்டிய பின்னல்கள்… தான் தெரியும். அந்தக் காட்சியைப் பார்க்கும் பொழுது மாணவிகளை இப்படி பனங்கிழங்குகள் போல அடுக்கி கசங்க விடுகிறாரே என்று இளசுகளான எங்கள் மனங்கள் கசங்கிப்போகும்.\nமழை பெய்து வெள்ளம் வந்தால் அதை கடலுக்குள் கொண்டு சேர்ப்பதற்கான வாய்க்கால் எங்கள் ஊரிலே இருந்தது. எங்கள் ஊர் கிராமக்கோட்டுச் சந்தியில் இருந்த மதவின் கீழாக அந்த வெள்ளவாய்க்கால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கனமழை பெய்தால் அந்த வெள்ளவாய்க்காலில் வெள்ளம் கரைபுரளும். பலவிதமான பொருட்கள் அந்த வெள்ளத்தில் மிதந்து வரும். கூடைகள், பெட்டிகள், பாய்கள் என்று ஏகப்பட்ட பொருட்களுடன் சிலவேளைகளில் கோழிகள், பாம்புகளைக் கூட அந்த வெள்ள ஓட்டத்தில் காணலாம். கோடைகளில் தண்ணீர் இன்றி வாய்க்கால் காய்ந்திருக்கும். உடைந்த போத்தல் துண்டுகள், கற்கள் என பல குப்பைகள் அங்கே குவிந்திருக்கும்.\nவெள்ளவாய்காலின் மேலே இருந்த சந்தி மதவை எப்பொழுது பார்த்தாலும் அழுக்காகவே தெரியும். எங்கள் ஊர் இளம் காளையர்கள் அதாவது கட்டுக்குள்ளே அடங்காத காளைகள் ஒரு காலை மடித்து வைத்து மதிலுக்கு முண்டு கொடுத்துக் கொண்டும் மறு காலை நிலத்தில் ஊன்றியும் ஆட்சி செய்யும் பீடம் அது. காலையில் எட்டில் இருந்து ஒன்பது மணிக்கும், பின்னர் மாலை நான்கு மணியில் இருந்தும் அந்த மதவில் காளைகளின்அரச தர்பார் அமர்க்களமாக இருக்கும். ஊரில் இருந்த இரண்டு பிரதான பெண்கள் பாடசாலைகளே அவர்களது அரச தர்பாருக்கான காரணிகள்.\nகாலையில் பாடசாலை கடைசி பஸ் போனதன் பின்னர் காளையர் கூட்டம் மெதுவாக கிழக்கு நோக்கி சந்தாதோட்டத்திற்கோ, அல்லது மேற்கு நோக்கி கூவிலுக்கோ நகரும் . சந்தாதோட்டமும், கூவிலும் கள்ளுக்குப் பேர்போன எங்கள் ஊர் கிராமங்கள்.\nஆறுமுகம் இது யாரு முகம்\nவிதியின் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனாலும் சில விடயங்களை வாழ்க்கையில் சந்திக்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.\nவாழ்க்கையில், ஒரு குறிப்பிட்ட முகங்களே எப்பொழுதும் எங்களைச் சுற்றி இருக்கின்றன. சில முகங்கள் எப்பொழுதாவது அபூர்வமாகத் தென்படுகின்றன. ஒரு சில முகங்கள் முன்னர் எங்கேயோ பார்த்த ஞாபகத்தை ஏற்படுத்தி விட்டு விலகிப் போய் விடுகின்றன. இன��னும் சில கொஞ்சக் காலம் உறவாடி விட்டு தொலைந்து போய்விடுகின்றன. இந்த முகத்தை இனி வாழ்க்கையிலேயே பார்க்கக் கூடாது என்று கோபத்தோடு சொல்ல வைக்கும் முகங்களும் கொஞ்சமாக இருக்கத்தான் செய்கின்றன.\nயேர்மனிக்கு நான் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் கிழக்கு-மேற்கு என யேர்மனி இரண்டாக வேறுபட்டு இருந்தது. அன்று, நான் வசித்துக் கொண்டிருக்கும் நகரத்தில் எனது குடும்பம் மட்டும் தான் ஒரேயொரு தமிழ்க்குடும்பம். அப்பொழுது வெளிநாட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த வேளையில் அந்த நகரத்தில் கார்வண்ணர்களாக நாங்கள் மட்டுமே உலா வந்து கொண்டிருந்தோம். உறவுகள், நண்பர்கள் என்று யாருமே இல்லாமல் தனித்து இருந்ததால் எந்நேரமும் அச்சம் ஒன்று என்னுடன் கலந்திருந்தது.\nபுது இடம், புதுப் பாடசாலை, புதிய நண்பர்கள் என எல்லாமே முழுவதுமாக மாறுபட்டிருந்ததால் பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். வெளிநாட்டவர்களுக்கு எதிரான நாசிகளிடம் இருந்த அச்சுறுத்தல்கள் அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை. அதைப் பெரிதாக்கிக் காட்டி பிள்ளைகளை அச்சங்களோடு வளர்க்க நான் விரும்பவும் இல்லை. ஆனாலும் நான் எப்பொழுதும் எச்சரிக்கையுடனேயே இருந்தேன். இரவில் சிறுசிறு சத்தங்களும் எனக்கு விழிப்பைக் கொண்டு வந்து விடும். பல நாட்கள் கோழித்தூக்கம் என்றாலும்கூட சில நாட்களில் நான் கும்பகர்ணனாகி விடுவேன்.\nஅப்பால் ஒரு நிலம் - குணா கவியழகன்\nவீரனும், மணியும் என் மனவெளியில் அலைகிறார்கள். நடந்தும், படுத்தும், ஓடியும் திரிகிறார்கள். வாசித்து முடித்துச் சில வாரங்களாயிற்று. மாதங்களாயிற்று என்று சொல்லலாம். இன்னும் அவர்களை மறக்க முடியவில்லை.\nஎத்தனையோ போர்க்காலப் படங்கள் பார்த்திருக்கிறேன். கதைகள் வாசித்திருக்கிறேன். அவைகளெல்லாம் பெரும்பாலும் வேற்று நாட்டுப் போர்கள் பற்றியவையே. குணா கவியழகனின் அப்பால் ஒரு நிலம் எங்கள் நாட்டுப் போரின் கதை.\nஅதனால் அந்த வியூகங்களை ஓரளவுக்கு மனக்கண்ணில் கொண்டு வந்து பார்க்க முடிகிறது. இன்னுமின்னும் அது ஒரு படமாக மனதுக்குள் விரிந்து கொண்டே இருக்கிறது.\nஒவ்வொரு புத்தகத்தையும் வாசிக்கும் போது முடிவைத் தேடி மனம் பரபரக்கும். அதே பரபரப்பு இப்புத்தகத்தை வாசிக்கும் போதும் ��ருந்தது. அதே நேரம் கதை முடிந்து விடக் கூடாதே என்றொரு தவிப்பும் இருந்தது. கூடவே மணியினதும், வீரனினதும் கதைகளும் முடிந்து விடக்கூடாதே என்ற சொல்லொணாப் பரிதவிப்பும், கவலையும், ஏக்கமும் தொடர்ந்து கொண்டே இருந்தன.\nWritten by செட்டியூர் சசி\nதான் உள்ளே போவதை யாராவது பார்க்கிறார்களா என ஒரு பக்கம் பயம் இருந்தாலும் 'இனி இப்படி எல்லாம் வெக்கப்பட்டு வாழ முடியாது, நான் ஆசாபாசம் கொண்ட ஒரு சராசரி மனிதன் தான், என மற்றவர்கள் நினைக்கிறார்களோ இல்லையோ நான் நம்ப வேண்டும்' என்ற சிந்தனையுடன் உள்ளே வந்து விட்டான் சங்கர். இப்படி வெக்கப்பட அது ஒன்றும் விலை மாது விடுதி இல்லை ஆனாலும் பணமே தான் இந்த வருகைக்கும் காரணம்\n“என்னை அம்மாதான் பெத்தாங்க அதால எனக்கு அம்மாவை பிடிக்கும். உங்களுக்கு ஏன் என் அம்மாவை பிடிக்கும்... ” என நாய்குட்டியின் வாலை பிடித்து நிமிர்த்தியபடி - சேபிய நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து இங்கிலாந்தில் வசிக்கும் ஒலிவியாவின் மூன்றே வயதான மகள் டொமினிக்கா தாயின் புதிய காதலன் என்று சொல்லிக்கொண்டு வீடுவரை வந்திருக்கும் சங்கரிடம் கேட்டது.\nசங்கருக்கு இப்போதுதான் நடுத்தர வயது அரும்பி இருந்தது ஆனாலும் அதை பெரும் கடினத்தின் மத்தியில் முப்பதாக மாற்ற முயற்சிகள் செய்து விட்டு வந்திருந்தான். இருந்தபோதிலும் தன் இந்த பொய் வயதும் ஒலிவியாவின் உண்மை வயதைவிட பத்து வயது அதிகம்தான் என்ற நெருடலுடன் - நீண்ட வயது வித்தியாசம் எல்லாம் மேற்குலகில் சகயம் - என எண்ணிக்கொண்டு வந்து கதவு முதல் கண்ணாடி வரை எல்லாவற்றையும் பார்த்து சிரித்தக்கொண்டு நின்றவனின் காதில் காதலியின் ஒரே மகள் டொமினிக்காவின் இந்த கேள்வி நீளமாக விழுந்தது.\nஇணைய இதழா. அச்சுப் பதிப்பா எது சிறந்தது\nமூக்கை அரிக்கும் வாசம் (ஈழப்போர்)\nஅலையும் மனமும் வதியும் புலமும் - மின்னூல்\nஅமெரிக்க முகமத் அலியும், பருத்தித்துறை சாண்டோ துரைரத்தினமும்....(கறுப்பும் சாதியும்)\nஜடாயு - ஜெயரூபன் (மைக்கல்)\nஏழாவது சொர்க்கம் - 10 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 9 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 8 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 7 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 6 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 5 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 4 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 3 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 2 (நாவல்)\nஏழாவது சொர்க்கம் - 1 (நாவல்)\nசம்பூர்ண வியாகரணம்: (அதுவும் ஏழுகடல் தாண்டி) அசாத்தியம்\nதொப்பூழ்க்கொடியின் ஞாபகமே இல்லாத விமர்சனம்\nநீ. அரவிந்தனின் வீரசவர்க்கார கருத்தியல் குறித்து..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/201004191797.html", "date_download": "2018-05-22T11:51:15Z", "digest": "sha1:GVSEDDHQ5DWIOVMSIKGGNV3HJCYEFLNL", "length": 8969, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "வதந்திகளை நம்ப வேண்டாம்... நடிப்பைத் தொடர்கிறேன்! - பூஜா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > வதந்திகளை நம்ப வேண்டாம்… நடிப்பைத் தொடர்கிறேன்\nவதந்திகளை நம்ப வேண்டாம்… நடிப்பைத் தொடர்கிறேன்\nஏப்ரல் 19th, 2010 | தமிழ் சினிமா\nஜூன் மாதத்திலிருந்து நடிக்கிறேன் என்று நான் சொன்னதைத் திரித்து எழுதி என் வாழ்க்கையோடு விளையாடப் பார்க்கிறார்கள் சிலர். நான் நடிப்புக்கு முழுக்குப் போடுவதாக இல்லை. விரைவில் புதுப்பட அறிவிப்பை வெளியிடுவேன் என்றார் நடிகை பூஜா.\nஜேஜே படத்தில் அறிமுகமாகி, நான் கடவுள் படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றவர் நடிகை பூஜா.\nஇப்போது புதிய படங்களில் நடிக்காமல் உள்ளார். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதனால்தான் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என்றும் பூஜா கூறியதாக மீடியாவில் செய்தி வெளியானது.\nஆனால் இப்போது அந்தச் செய்தியை முழுமையாக மறுத்துள்ளார் பூஜா.\nஇதுகுறித்து அவர் இன்று கூறுகையில், “நான் தொடர்ந்து சினிமாவில் நடிக்கப் போகிறேன். நான் கடவுள் படத்துக்குப் பிறகு நல்ல படங்கள், நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும் என்று முடிவு செய்துவிட்டேன். 15க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை மறுத்துவிட்டேன்.\nஎன் பெற்றோருக்கு வயதாகிவிட்டது. எனக்கொரு பாட்டி இருக்கிறார். அவருக்கு 90 வயது. நான்தான் இவர்களை அருகிலிருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் நடிப்புக்கு தற்காலிக ஓய்வு தந்துவிட்டு, பெற்றோரைக் கவனித்துக் கொள்கிறேன். என் தந்தை எனக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். பெற்றோரின் ஆசை அது. அதற்கு மதிப்பளித்து ஒப்புக் கொண்டேன். ஆனால் ஜூன் மாதம் வரை மாப்பிள்ளை பார்க்க அவர்களுக்கு டைம் கொடுத்திருக்கிறேன்.\nஜூனுக்குப் பிறகு நடிப்பைத் தொடரப் போகிறேன். விரைவில் புதிய படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடவிருக்கிறேன்.\nஎன்னிடம் முழுமையாகக் ���ூட விசாரிக்காமல், நான் சினிமாவுக்கு முழுக்குப் போட்டுவிட்டதாக சில பத்திரிகைகளில் செய்தி வந்ததில் உண்மையில்லை. இப்படியெல்லாம் எனது வாழ்க்கையோடு விளையாடக் கூடாது” என்றார்.\nமெர்சல் எங்களுக்கு பெருமை – தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல நடிகையின் மகள்\nபிரபல கவர்ச்சி நடிகை ஷகீலாவின் வாழ்க்கை படமாகிறது\nசிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்\nரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்\nயுவன், சிரிஷை அழைத்துப் பாராட்டிய சிம்பு\nபூஜையுடன் துவங்கிய கார்த்தியின் அடுத்த படம் – முழு தகவல்\nசிரியா குழந்தைகளின் கதறல் உலக நாடுகளின் காதில் விழவில்லையா\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpuravi.blogspot.in/2015/11/", "date_download": "2018-05-22T11:43:41Z", "digest": "sha1:APZTMFSGT4MZ6FZRX77ECGQBBV5PTBWN", "length": 38184, "nlines": 187, "source_domain": "venpuravi.blogspot.in", "title": "வெண்புரவி: November 2015", "raw_content": "\nஇந்த வருட தீபாவளி நாள்....காலை எண்ணை குளியல்...நண்பர் பரிசல்காரன் குடும்ப வருகை...மதியம் தூங்காவனம் படம் என்று ஓடியது. இரவு எழு மணிக்கு மேட்டுபாளையம் அம்மாயி வீட்டுக்கு குடும்பத்துடன் காரில் பயணம்.\nஎங்களின் கார் பயணம் எப்போதுமே ஜாலியானதாக இருக்கும். சூர்யா கார் ஓட்ட நான் அருகில் இருக்க, பின் சீட்டில் யுகாவும் தங்கமணியும் எப்போதும் சண்டையிட்டபடி வருவார்கள்.\nநாங்கள் வழக்கம் போல ஒரு ஒன் லைன் சொல்லி அதை கதையாக விரித்து அழகு பார்ப்போம். எப்போதும் நான்தான் ஒன்லைன் கொடுப்பேன். இந்த முறை சூர்யா கொடுத்தான்.\n\"ஒரு பாதிரியார் - ஒரு திருடன் - ஒரு ரயில் பயணம்\"\nகொஞ்சநேரம் மூவரும் சிந்தித்தோம். முதலில் யுகா ஒரு கதை சொன்னான்...அடுத்து நான் சொன்னேன். நான் சொன்ன கதையை கொஞ்சம் டிங்கரிங் பார்த்து சூர்யா தெளிவாக்கினான்.\nஎங்களின் மேட்டுப்பாளையம் பயணம் முடிந்து வீட்டுக்கு வந்ததும் இதை படம் எடுக்க ஆயதங்கள் நடந்தது. சூர்யா திரைக்கதை எழுதினான். அவன் எழுதிய திரைக்கதையில் சில வசனங்கள் மட்டும் நான் எழுதினேன்.\nஎல்லாம் ரெடி... பாதிரியார் அங்கி கிடைக்கவில்லை. எங்கெங்கோ தேடினோம்.. சில மேக்கப் சென்டர்களில் தேடினோம்..கிடைத்த பாடில்லை. கடைசியில் எங்களின் தோழமை உதவி மையத்தின் உதவி மூலமாக பாதர் ஜார்ஜ் வர்கீஸ் தந்து உதவினார்.\nஎல்லோரும் மாலை எட்டு மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் சென்றுவிட்டனர். எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் நான் செல்ல முடியவில்லை. இருந்தபோதும் எனது வேலையை கொஞ்சம் சீக்கிரம் முடித்துவிட்டு ஒன்பது மணிக்கு நானும் ஸ்டேஷன் சென்றுவிட்டேன். அதுவரை ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் சில காட்சிகளை எடுத்துகொண்டு இருந்தனர்.\nபரிசல் வேறு ஒரிஜினல் பாதர் போலவே கையில் பைபிள் வைத்துக்கொண்டு ஆழ்ந்து படித்தபடி கேரக்டராகவே மாறி இருந்தார். சிலர் அவரை மிகுந்த மரியாதையாக பார்த்தபடி சென்றார்கள்.\nபிறகு பாலக்காடு வரை ஏழு டிக்கட்கள் எடுத்துக்கொண்டு கேரளா செல்லும் ரயிலுக்காக காத்திருந்தோம். வந்த ரயில்களில் எல்லாம் கூட்டம் வழிந்தது. கோவை வரை செல்லும் இண்டர்சிட்டிதான் கொஞ்சம் கூட்டம் குறைவாக வந்தது. 'கர்த்தர்' மேல் பாரத்தை போட்டுவிட்டு ஏறிவிட்டோம். உடனே காட்சிகளை எடுக்க ஆரம்பித்துவிட்டோம். பொதுமக்கள் குறுக்கீடு கொஞ்சம் கூட இல்லை. நாங்கள் என்னவோ போட்டோ பிடித்து விளையாடுகிறோம் என்று எண்ணிக்கொண்டார்கள்.\nசில காட்சிகளை எடுப்பதற்குள் கோவை வந்துவிட்டது. அங்கே ரயில் ஹால்ட் என்று சொன்னார்கள் ஒருவர் வந்து ஜன்னல் எல்லாம் அடைத்துவிட்டு லைட்டை அணைக்க போனார். கொஞ்சநேரம் லைட்டை அணைக்கவேண்டாம் என்று சொன்னோம் பாதரை வித்தியாசமாக பார்த்துவிட்டு \"ஓகே சீக்கிரம் முடிச்சுடுங்க... வண்டி க்ளீனிங் எடுத்துடுவாங்க..\" என்று சொல்லிய���டி போனார்.\nவெளியே ஒரு ரயில்வே போலீஸ் கூட்டத்தை கட்டுப்படுத்தியபடி இருந்தார். நாங்கள் அவரை பார்த்ததும் வண்டியைவிட்டு இறங்கி விட்டோம். காமிரா பைக்குள் போய்விட்டது. கொஞ்ச நேரத்தில் அந்த போலீஸ்காரர் போய்விட்டார்.\nஉடனே காமிராவை எடுத்து நிற்கும் ரயிலுக்குள் படம் பிடிக்க தொடங்கினோம். நானும் சுரேனும் வெளியே காவலுக்கு நின்றுகொண்டோம். அந்த போலீஸ்காரர் அங்கேயேதான் உலவிக்கொண்டிருந்தார். இன்னொரு போலீஸ் மப்டியில்... வரும் போகும் பயணிகளை நிறுத்தி சோதனை போட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு யாரை பிடிக்கிறதோ அவரை நிறுத்தி துகில் உரித்துகொண்டிருந்தார்.\nமுதலில் பயமுறுத்திய போலீஸ் அவ்வப்போது வருவதும் போவதுமாக இருந்தார். ஒருவழியாக ரயிலுக்குள் எடுக்கவேண்டிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்டனர். இனி ரயிலுக்கு வெளியே ஜன்னலோரத்தில் எடுக்கவேண்டிய காட்சிதான் இருக்கிறது.\nவெளியே பார்த்தால் அந்த போலீஸ் நின்றுகொண்டிருந்தார். கொஞ்ச நேரம் காத்திருந்தோம். அவர் கொஞ்சம் நகர்ந்தார். உடனே அந்த காட்சியை எடுக்க சொன்னோம். சரசரவென்று ஏற்பாடுகள் நடந்தன. அந்த காட்சியை எடுத்துகொண்டிருந்த போது எங்கிருந்தோ அந்த போலீஸ்காரர் 'நிறுத்து..நிறுத்து' என்று வந்துவிட்டார்.\nஎங்களுக்கு பக் என்று நவதுவாரங்களும் அடைத்துக்கொண்டது. சூர்யா சடாரென்று காமிராவை பைக்குள் போட்டுவிட்டு தள்ளி நின்றுகொண்டான். அவரிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கெஞ்சி பார்த்தும் பெர்மிசன் இல்லாமல் எடுக்ககூடாது என்று சொல்லிவிட்டார். முன்னாடி போய் ஆபீசில் அனுமதி வாங்கிவரும்படி சொல்லிவிட்டார். நல்லவேளை காமிராவை கேட்கவில்லை. 'சார்... ஒரே சீன்தான்... யாருக்கும் டிஸ்டர்ப் இல்லாம எடுத்துக்குறோம்..' என்று சொல்லிப் பார்த்தோம். 'என் வேலைக்கு உலை வெச்சிராதீங்க..' என்று மிரட்டினார்.\n\"சரி போய் பர்மிசன் வாங்கிட்டு வருவோம் ..\" என்று எல்லோரும் ஆபீஸ் நோக்கி போனோம்.\nசூர்யா...\"அப்பா எல்லாம் எடுத்தாச்சு... கடைசி சீன்தான் திருப்பூர்லயே எடுத்துக்குவோம்... இங்க ரிஸ்க் வேண்டாம்...\" என்றான்.\nஅதுவும் சரிதான் என்று திருப்பூர் திரும்ப டிக்கட் எடுத்து ரயிலுக்காக காத்திருந்தோம். 11:45 க்கு வரவேண்டிய ரயில் தாமதமானது. அங்கேயே எல்லோரும் டீ குடித்தோம். எந்த ரயிலும் வரவில்லை. எ���்லோரும் சாப்பிட்டோம்....இன்னும் எந்த ரயிலும் வரவில்லை. இரண்டு மணிக்கு திருவனந்தபுரம் மெயில் வந்தது. அப்பாடா என்று ஏறி அமர்ந்தோம்.\nரயில் நகர்ந்ததும்தான் எனக்கு இந்த ரயில் திருப்பூர் நிற்குமா என்று ஒரு சந்தேகம் வந்தது. அருகில் இருந்தவர்களிடம் கேட்டேன்.. யாருக்கும் தெரியவில்லை. உடனே நெட்டில் செக் செய்தால் திருப்பூரில் நிற்பது மாதிரி தெரியவில்லை. படியருகே நவீனையும் விக்னேசையும் கையில் கார் சாவி மற்றும் டோக்கனையும் கொடுத்து நிற்க வைத்தேன். வண்டி ஸ்லோ ஆச்சுனா டக்குனு இறங்கி கார் எடுத்துட்டு ஈரோடு வந்துடு என்று சொன்னேன். ஆனால் அந்த இரும்பு பாம்பு கொஞ்சம் கூட வேகம் குறையாமல் திருப்பூருக்கு சாவகாசமாக டாட்டா காட்டியபடி கடந்தது. கொஞ்ச நேரத்தில் ஈரோடு வந்துதான் நின்றது.\nஇறங்கி அடுத்த ரயில் எதிர் பிளாட்பாரத்தில் ஐந்து நிமிடத்தில் வந்தது. ஆனால் பயங்கர கூட்டம். வேறு வழியே இல்லை. ஏறிவிட்டோம். தூக்கம் டாய்லெட் மணத்தில் கரைந்து கொட்ட கொட்ட விழித்தபடி பயணம் செய்தோம். நாப்பது நிமிடம் நாப்பது நாள் போல கடந்தது. திருப்பூர் வந்து சேர்ந்தபோது விடிகாலை நான்கு மணி.\nஅடுத்தநாள் மீண்டும் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் மிச்ச காட்சியை எடுத்தார்கள்....\nஇவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்த படத்தை முடித்து பார்த்தபோது திருப்தியாக வந்தது...\nஎன்னதான் கஷ்டப்பட்டு எடுத்தாலும் மார்க் போடவேண்டியவர்கள் நீங்கள்தான். இந்தப் படத்தை நீங்களும் பார்த்து குறைகளையும் நிறைகளையும் சொல்வீர்களானால் உங்களுக்கு ராம்ராஜ் வேஷ்டிகள் துண்டுகள் வழங்கும் ரூபாய் பத்தாயிரம் மதிப்புள்ள பரிசுக் கூப்பன் வழங்கப்படும். கோ ஸ்பான்சர்டு பை....நண்டு மார்க் லுங்கிகள் மற்றும் முருகன் மார்க் கோவணங்கள்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 10:53 AM 1 comment : இந்த இடுகையின் இணைப்புகள்\nலேபிள்கள்: shortfilm , stories , அனுபவம் , ஆன்மிகம் , குறும்படம் , சினிமா , திருப்பூர் , திரை விமர்சனம்\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப் போகிறான். அப்போது அவன் வீட்டிலிருக்கும் ரேடியோ திடீரென பாடுகிறது.\n'என்ன காயம் ஆனபோதும் எந்தன் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது பொன்மானே'\nஇளையராஜாவின் பாடல் அவனுக்குப் பிடித்த இளையராஜாவின் பாடல். சரி சாவதற்கு முன் இந்தப் பாடலை கேட்டுவிட்டு செத்துவிடுவோம் என்று எழுந்து சென்று அந்தப் பாடலை கேட்கிறான்.\nஅவனுக்காக போட்ட பாடல் மாதிரியே தெரிகிறது. கையை வெட்டிக்கொள்ள வேண்டாம், உந்தன் மேனி தாங்காது என்று தடவுகிறது அந்த தேன் குரல்.\nஅந்த பாடல் முடிந்ததும் RJ ரேடியோவில் பேசுகிறாள். அது சன்பிளவர் FM, பேசுவது தென்றல், 'கண்மணி அன்போடு காதலன்' என்கிற நிகழ்ச்சி. இன்று நாம் கேட்கப்போகும் காதல் கதையை சொல்லப்போகும் லக்கி காலர் யாரு என்று டயல் செய்கிறாள். அது விரக்தியில் இருக்கும் நம் கதாநாயகனுக்கு வருகிறது. அவனிடம் பேசுவதன் மூலம் அவன் விரக்தியை உணர்கிறாள்.. 'உங்க கேர்ல் பிரண்டோட சண்டையா' என கேட்கிறாள். 'செம்ம லவ் போல..' என்று அவனது 'சோகத்துக்கு மருந்து தடவ இளையராஜா பாடி வெச்சிருக்காரு...'என்று ஒரு சோகப் பாடல் போடுகிறாள்.\n'ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம்... மற்றவரை நான் ஏன் குத்தம் சொல்லவேணும்.. கொட்டுமழைக் காலம் உப்பு விக்கப் போனேன்.. காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்.. தப்புக் கணக்கை போட்டுத் தவித்தேன் தங்கமே ஞானத் தங்கமே...'\nஅவன் சோகம் இளையராஜாவின் கானத்தில் கொஞ்சம் கரைகிறது...தப்புக்கணக்கை போட்டுவிட்டாய் என்று சொல்கிறது. மற்றவரை குற்றம் சொல்ல வேண்டாம் என்கிறது.\nபாடல் முடிந்ததும் அவள் லைனுக்கு வருகிறாள். 'சொல்லுங்க என்ன சோகம்\n'அவளோடு காலையில் இருந்து பேசவில்லை.... அவளோட பேசாத...அவளோடு இல்லாத இந்த நாள்...' என்று சோக கீதம் பாடுகிறான். தென்றல் அவனை ரிலாக்ஸ் ஆக்க முயற்சிக்கிறாள்.\n'வெளியே ஜோரான மழை. மழையோட ஒவ்வொரு துளியும் மண்ல ஊடுருவற மாதிரி ராஜா சார் இசை நம் ஒவ்வொரு செல்லிலயும் ஊடுருவி இருக்கு. இப்ப ஒரு காபி மட்டும் இருந்தா... மழை..காபி...ராஜா சார்....'\nஅந்தக் குரல் அவனுக்கு ஆணையிடுவது போல் இருக்கிறது. போ போய் ஒரு காபி போட்டு இந்த மழையையும் இளையராஜாவையும் அனுபவி...என்பது போல் இருக்கிறது.\n'ஈரம் விழுந்தாலே நிலத்திலே எல்லாம் துளிர்க்குது...நேசம் பொறந்தாலே உடம்பெல்லாம் எதோ செய்யுது... தென்றல் வந்து தீண்டும்போது....என்ன வண்ணமோ.. மனசுல..\"\nபாட்டை கேட்ட படி அவன் காபி போடுகிறான். அங்கே எறும்புகள் கூட்டமாக போய்க்கொ��்டிருக்கின்றன. ஒன்றின் அடிச்சுவட்டை பற்றி அடுத்த எறும்பு சென்றபடி இருந்தன. அது அவன் தனிமையை விரட்டி கூட்டமாக இருக்கச் சொல்கிறது. அவன் மனசு மாதிரியே காபியும் கொதிக்கிறது. காபியோடு வெளியே வருகிறான். பாட்டைக் கேட்டபடி மழையை மனசுக்குள் உள்வாங்கியபடி பால் கலக்காத கசப்புக் காப்பி தொண்டையில் இறங்குகிறது. அவனுக்கும் வாழ்க்கை கசப்பெல்லாம் விழுங்கிவிட்ட உணர்வு வருகிறது. ஒரு செடியை மழை முழுதாக நனைத்த மாதிரி மழை அவன் மனசை முழுதாக குளிர்வித்திருந்தது. மனதில் இருள் விலகி ஒரு ஒளி பிறக்கிறது.\nபாடல் முடிந்ததும் தென்றல் லைனுக்கு வருகிறாள்.\n'ஹல்லோ சார் இப்போ எப்படி FEEL பண்றீங்க\n'இப்போதான் கொஞ்சம் ரிலாக்ஸ்டாக இருக்கு தென்றல்'\nஅவனின் காதல் கதையை கேட்கிறாள். வீட்டை எதிர்த்து கல்யாணம் முடிந்த கதையைச் சொல்கிறான்.\n'அவளுக்கு இளையராஜா பாட்டுன்னா உயிர். காலையில் அவ கேட்டுட்டு இருந்த ராஜா சார் சாங்க நிறுத்திட்டேன். அப்ப ஆரம்பிச்ச சண்ட பெருசாயி அவள லேசாத்தான் தள்ளி விட்டேன். கட்டில்ல அடிச்சு விழுந்துட்டா.. அப்புறம் போயிட்டா...'\nஅருகில் இருக்கும் பெட்ரூம் திரைசீலை காற்றுக்கு மெதுவாக ஆடுகிறது. அங்கே யாரோ இருப்பது போல தெரிகிறது...\n'போயிட்டான்னா.....' என்று தென்றல் கேட்கும்போது ஒரு பீதி தெரிகிறது.\nகட்...கட்...முழு கதையையும் நானே சொல்லிட்டா..எப்படி ...மீதிய கீழே இருக்கும் லிங்கில் பாருங்க.\nகொஞ்சம் காபி...கொஞ்சும் மழை.. குறும்படம்.\nஇந்த குறும்படத்தில் அந்த பாடல்கள் அவனது சிச்சுவேசனுக்கு தகுந்த மாதிரி தேர்ந்தெடுத்து போட்டிருப்பது அழகு. ஷூட்டிங் நடத்தும் இடத்தில் கிடைக்கும் பொருள்களை படத்துக்கு பொருத்தமான இடங்களில் பயன்படுத்துவது அழகு.\nஅந்த வீடு பழமையும் புதுமையும் கலந்த வீடு. பெண்டுலம் ஆடும் பழைய மாடலில் புதிய கடிகாரம், பழைய மாடவிளக்கு அதில் புதுமையாக மெழுகுவர்த்தி வைத்து இருக்கும், பழைய மாடல் ரேடியோவில் மாற்றம் செய்யப்பட்டு FM கேட்கும் மாதிரி செய்யப்பட ரேடியோ. பழைய காதலர்கள் சிலை புதுமையாக பளிங்குக் கல்லில். இதை உணர்த்தவே பழைய கருப்பு வெள்ளையில் புதிய காதல் கதையோ\nகருப்பு வெள்ளை கலர் அவனோட சோகத்தை சொல்லுகிறது. அவன் காதல் கதை வரும்போது கலராகிறது.\nவசனங்கள் எழுதி இருப்பவர் பிரபல எழுத்தாளர் 'பரிசல்காரன்' கே.பி.கிருஷ்ணகுமார். படத்துக்கு தேவையான க்யூட்டான வசனங்கள் படத்துக்கு ஒரு வண்ணத்தை தருகின்றன.\nதனிமை தவிர்க்க எறும்புகள் கூட்டமாக நகர்வதும், மனசு கொதிப்பது போல் காபி கொதிப்பது, அவன் மனசு குரங்கு மாதிரி பாய்வதை குரங்கு பொம்மையை காட்டியும், மனசு குளிர்வதை செடியை மழை நனைப்பதையும்,\nஇப்படி கிடைக்கும் இடங்களில் எடிட்டர் சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.\nமெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் அவனை பார்த்து கண் சிமிட்டுவது, மழையை பார்த்தவாறு ஈசி சேரில் அமர்ந்து இருக்கும் காட்சி, காதல் சின்ன கோப்பை காபியில் ஆவி வருவது, விளக்கு இப்படி பல காட்சிகளில் CINEMATOGRAPHER சூர்யபாரதி ஸ்கோர் செய்கிறார்.\nஇளையராஜா ரசிகர்களுக்கு நல்ல விருந்து கொடுத்து கலக்கி இருக்கிறார் டைரக்டர் சூர்யபாரதி. முதலிலேயே சஸ்பென்ஸ் வைத்து படம் முழுக்க பதைபதைப்பாக கொண்டு சென்றிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.\nதென்றலின் குரலில் பேசி இருக்கும் ப்ரியா.D க்கு ரேடியோ உலகத்தில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. நல்ல தேர்ச்சி பெற்ற RJவைப் போல் கேட்பவரை வசீகரிக்கும் மாயாஜாலக் குரல். நடித்திருக்கும் விஷ்ணுவும் சௌமியாவும் நடிப்பு மோசம் சொல்வதற்கில்லை.\nபரிசல்காரன் சொல்வது மாதிரி ஒரு காபி கோப்பையோடு மழை பெய்யும் அந்தி மாலை நேரத்தில் காதுகளில் ஹெட்போனுடன் இந்தப் படத்தை பார்ப்பவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் இளையராஜாவை நேசிப்பவர்களாயிருந்தால் வெறியர்களாக மாறுவார்கள்.\nஇப்படத்தை இயக்கி இருக்கும் சூர்யபாரதி என் மகன்.... இல்லை..இல்லை... நான் சூர்யபாரதியின் அப்பா\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 8:50 PM 1 comment : இந்த இடுகையின் இணைப்புகள்\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இத��� நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர்சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bitcointalk.org/index.php?topic=2070800.20", "date_download": "2018-05-22T12:28:26Z", "digest": "sha1:XP7LYPVPMGPFR6SJW3KAPY7HWRTWBWVB", "length": 25905, "nlines": 308, "source_domain": "bitcointalk.org", "title": "[ANN] Centra ICO 8/5/17 | Multi-Blockchain Worldwide Debit Card & Insured Wallet", "raw_content": "\nICO விலை 200/1 பிளாட் மணிக்கு அறிவித்தது CTR சென்டர் அட்டை கைப்பை பயன்பாடு மீது செலவிட இருக்கும் CTR சென்டர் அட்டை கைப்பை பயன்பாடு மீது செலவிட இருக்கும்\nஇது உங்கள் காலெண்டர்களை ஏனெனில்கு றிக்க இது உண்மையான பெற பற்றி\nசென்ட்ரா பிளாக் & டைட்டானியம் அட்ட��கள் கப்பல் தொடங்கும்\n& கொரிய வாடிக்கையாளர்கள் அவர்கள் சாப்பிடுவார்கள்\nபெறப்பட்ட வரிசையில் செயலாக்கப்படும். செண்ட்ரா கோல்ட் கார்டுகள் இப்போது கூடுதல் 10 ETH க்கு மேம்படுத்தப்பட வேண்டும்\nஒரு தங்க மெட்டல் EMV டெபிட் கார்டிலும். மற்ற நாடுகளில் வாடிக்கையாளர்களுக்கு, செண்ட்ரா பிளாக் மற்றும் டைட்டானியம் ஆகியவை அனுப்பப்படும்\nசெப்டம்பர் இறுதியில், சென்ட்ரா ப்ளூ மற்றும் கோல்ட் கார்டுகள் அக்டோபர் கப்பல் தேதிகளுக்கு அட்டவணையில் உள்ளன.\nசென்ட்ரா பற்றிய கேள்விகள் மற்றும் விளக்கங்கள் உங்களுக்கு இருந்தால். எங்களுடைய குறைப்பு சேனலில் எங்களை சேரலாம் centratech.herokuapp.com.\nமுக்கிய குழு மற்றும் நடுவர்கள் எப்போதும் உங்களுக்கு உதவ மகிழ்ச்சி\nசெண்ட்ரா டெக் சமீபத்திய அறிவிப்பு பாருங்கள்\n சென்ட்ரா டெக்கில் இருந்து பெரும் செய்தி.\nETH இல் உள்ள விலை காரணமாக எங்களின் வெள்ளை பட்டியல் நிரல் / தனியார் விற்பனை துவங்குவோம், எனவே ஒரு குறிப்பிட்ட அளவு விலையுயர்வை மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மாலை இன்னும் விவரங்கள். நன்றி\nமெதுவாகச் சேருங்கள் மற்றும் நீங்கள் முதலில் அறிவீர்கள்\nசெண்ட்ராவின் CTR ஒரு யூட்டலிட்டி டோக்கன் ஒரு பாதுகாப்பு / முதலீட்டு டோக்கன் அல்ல. CTR உள்ளது\nCentra Card, Wallet, App, cBay.io மற்றும் பல போன்ற சென்ட்ரா வரிசையில் பொருந்தக்கூடியது\nகொள்முதல் விதிமுறைகள். பத்திரங்கள் அல்லது முதலீட்டு வாய்ப்புகளை வழங்குவதற்கான எந்த தடையும் செயல்பட அனுமதிக்கப்படாது\nஎஸ்.சி. அமெரிக்காவின் ஐ.கே.ஓ. நிறுவனங்களின் மூலம் முதலீட்டுச் சேவைகளை வழங்குவதற்காக மூடப்பட்ட ஐ.சி.ஓ.விற்கு இது பதில் அளித்தது.\nமுதல் பார்: சென்ட்ரா தொழில்நுட்பம் cBay.io நமது உலகளாவிய இணையவழி தீர்வு அறிமுகப்படுத்துகிறது\nகிரிப்டோநாணய சந்தை ஒரு பெரிய விலை திருத்தம் மூடுபனி போது நாம் பார்த்திருக்கிறேன்\nETH ஆனது $ 300- $ 300 க்கு மேல் துணை அளவுகளுக்கு குறைந்துள்ளது. அதை புரிந்துகொள்வது, எங்களது வெள்ளை பட்டியல் திட்டத்தை சேர்க்க முடிவு செய்துள்ளோம்\nஎங்கள் டோக்கன் & கார்டு விற்பனைக்கு.\nஇந்த வளர்ந்து வரும் சமூகத்தின் ஒரு பகுதியாக எங்களுக்கு சேரவும். centratech.herokuapp.com\nஎங்கள் மெதுவான சேனலில் சென்று உரையாடலில் சேருங்கள்\nICO விலை வெளியிடப்பட்டது. உங்கள் நிதிகள் தயார். 8 நாட்களுக்கு பிறகு\nஆரம்ப நாணயம் பிரசாதம் தொடங்குகிறது.\n.1+ ETH = சென்ட்ரா வால்ட்® அணுகல் கோட்\n5+ ETH = சென்ட்ரா வாலட் & செண்ட்ரா ப்ளூ® கார்டு\n30+ ETH = சென்ட்ரா வாலட் & செண்ட்ரா கோல்ட்® கார்டு\n40+ ETH = சென்ட்ரா வால்லட் & சென்ட்ரா தங்கம்® மெட்டல் கார்ட் பதிப்பு\n100+ ETH = சென்ட்ரா வால்லட் & செண்ட்ரா பிளாக் ® மெட்டல் கார்ட் பதிப்பு\n500 ETH = சென்ட்ரா வால்லட் & சென்டரா டைட்டானியம் ® மெட்டல் கார்ட் பதிப்பு\nவரவேற்பு தொகுப்புடன், 200 CTR / 1 ETH, டிராக்கிங் நம்பர் கொண்ட முன்னுரிமை கப்பல் உள்ளிட்டவை.\nபோனஸ்: cBay.io ஆல்ஃபா பிரீமியம் உறுப்பினர் 1 மாதம் இலவசம்\nஎங்கள் சென்ட்ரா அட்டை மற்றும் CTR டோக்கன் வெகுமதி திட்டத்தில் எங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எடுத்திருக்கிறோம்:\nசென்ட்ரா டோக்கன் நெட்வொர்க் வெகுமதி புதுப்பிப்பு\nசென்டர் டெக் எங்கள் CTR டோக்கன் பரிசு திட்டம் சமீபத்திய மேம்படுத்தல் அறிவிக்க மகிழ்ச்சி. நாங்கள் சமீபத்தில் ஒரு சென்ட்ரா அட்டை ® & CTR டோக்கன்கள் வைத்திருக்கும் எல்லா டோக்கன் வைத்திருப்பவர்களுக்கும் CTR டோக்கன் ரிவார்டு வழங்க ஒப்புதல் கிடைத்துவிட்டது. இது எங்கள் பங்களிப்பாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் பாரிய வெற்றியாகும், ஏனெனில் இப்போது 0.8% (0.9% டைட்டானியம்) எடிட் நெட்வொர்க் வெகுமதியானது வருவாய் பங்கை உலகம் முழுவதும் உள்ள எங்கள் அட்டை வழங்குநர்களிடமிருந்து வரும் அட்டை பரிமாற்றங்களில் வருகிறது.\nஇந்த ETH வெகுமதி புள்ளிகள் சென்டர் கார்டு ® மற்றும் CTR டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு விநியோகிக்கப்படும், இவை CTR அடங்கியுள்ளன, இவை தனித்தனியாக தனித்தனியான டோக்கன்களின் சதவீதத்திற்கும் பொருந்துகின்றன. அவர்கள் அந்தந்த சென்ட்ரா அட்டை ® வைத்திருப்பவர்கள் செண்டரா வால்ட் ® இல் வைப்பார்கள். செண்டரா கார்ட் ® மற்றும் அடுத்த வரவிருக்கும் வாரத்தில் எங்கள் YouTube சேனலில் வெளியிடப்பட்ட ஒரு CTR டோக்கன் ஹோல்டர் என்ற முழு நன்மையைப் பெற நாம் ஒரு ஆழமான வீடியோவைக் கொண்டிருக்க வேண்டும். CTR டோக்கன்கள் சென்டர்\nகைப்பை® & சென்டர் அட்டை® தொடங்குவதில் இருக்கும் Q1 2018 தொடங்கி.\nசெண்ட்ராவின் வரவிருக்கும் அட்டை & டோக்கன் விற்பனை செப்டம்பர் 19, 2017 அன்று EST 12:00 மணிக்கு தொடங்குகிறது. எங்கள் வலைப்பதிவு, ட்விட்டர், பேஸ்புக், மற்றும் அனைத்து புதுப்பித்தல்களுக்காகவும் தயவு செய்து பின்பற்றவ���ம்.\nசெண்ட்ரா டெக் எடுக்கப் போவதால் உங்கள் நிதியைப் பெறுங்கள்\nஆஃப். Myetherwallet போன்ற ERC20 டோக்கன்களை சேமிப்பதற்கான திறன் கொண்ட பணப்பைகளைப் பரிந்துரைக்கிறோம். நல்ல அதிர்ஷ்டம் அனைவருக்கும் மற்றும் பங்களிக்க விரும்புவோருக்கு எனது தனிப்பட்ட ஆலோசனை:\nஃபிலாய்ட் மேவேவேர் சென்ட்ராவின் உத்தியோகபூர்வ பிராண்ட் தூதர் ஆவார். பிரஸ் வெளியீடு\nஃபிலாய்ட் மேவேடர் போன்ற பிரபலங்களைப் பார்க்கும் நல்லது செண்டரா போன்ற crypto நாணயங்களை வளர்க்கிறது மற்றும் இந்த துறையில் பல புதிய முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறது. முந்தைய திட்டமான Stox, ஒரு முதலீட்டாளரையும் அவர் ஊக்குவித்தார். அங்கு ஒரு திட்டத்தில் தங்கள் அதிகபட்ச நிதி நாள்.\nடோக்கன் விற்பனை இப்போது 6 மணிநேரத்தில் குறைவாக தொடங்குகிறது, இது சென்ட்ரா திட்டத்தில் சேருவதற்கான கடைசி வாய்ப்பாகும் மற்றும் ஒரு சென்ட்ரா டெபிட் கார்டு கிடைக்கும்\nசென்ட்ரா தொழில்நுட்ப அதிகாரப்பூர்வ இறுதி ICO ஸ்மார்ட் ஒப்பந்தம் ETH முகவரி: 0xbDB45d02D8eF8dc5E59aa58B26b99A4af3806bAa\nஉங்கள் பரிவர்த்தனைக்கு விரைவாக செயலாக்கப்படுவதற்கு myetherwalletlet.com இல் உள்ள வரம்புகளை பயன்படுத்தவும்.\nசிதைவுள்ள மக்களுக்கு தங்கள் பணத்திலிருந்து வெளியேற்றுவதற்கு குளோன் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பதை நினைவில் கொள்க.\nகூட்டத்தில் பங்கேற்க, கீழே உள்ள ETH முகவரிக்கு மட்டும் பயன்படுத்தவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://aravinthan29.blogspot.com/2008/10/19.html", "date_download": "2018-05-22T12:01:04Z", "digest": "sha1:6DJE7W2M2QKO4KMTAWUXBYYLCU33OOQ6", "length": 7798, "nlines": 89, "source_domain": "aravinthan29.blogspot.com", "title": "கற்கரைப்பிள்ளையார் கோவிலடி: வனுவாட்டு - பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள்", "raw_content": "\nஈழத்தில் பிறந்து சிட்னியில் வசிக்கிறேன்\nஎனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் வலைப்பதிவு இது.\nவனுவாட்டு - பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள்\nஅடுத்ததாக வாகனத்தில் நாங்கள் என்ற Pang Pang Village கிராமத்தினூடாகச் சென்றோம். இக்கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா இராணுவம் சுடுகலன்களினால் சுட்டு பயிற்சிகளினை மேற்கொண்டார்கள். சுடுகலன்கள் வெடிக்கும் போது 'Pang' 'Pang' என்று சத்தம் கேட்பதினால் அக்கிராமத்திற்கு Pang Pang என்ற பெயர் ஏற்பட்டது.இக்கிராமம�� ஈவெட் தீவின் தென் கிழக்கில் அமைந்துள்ளது.\nPang Pangற்கு அடுத்ததாக உள்ள இடம் Forari. இங்கே உள்ள கண்ணிவெடியை, இப்பொழுதும் அமெரிக்காவில் \"Mile a Minute Vines\"என்ற பகுதியில் காணலாம். இந்தக்கண்ணி வெடியினை 2ம் உலகப்போரின் போது அமெரிக்காப்படைகள் வனு-அற்றில் இந்த இடத்தில்(Forari) உபயோகித்தார்கள். இக்கண்ணிவெடி பச்சோந்தியினைப் போல உருவமாற்ற மடையக்கூடியது(Camouflage).\nForari க்கு அருகில் உள்ள ' Le Cresionaire Farm ' என்ற இடத்தினைக் கடந்து செல்லும் போது சிறிய நீர்வீழ்ச்சி(Mini Cascades) ஒன்று பாலத்தின் அடியில் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தோம். அந்த நீர் நிலையில் குளித்துக் கொண்டு எங்களுக்கு கை காட்டிக் கொண்டிருப்பவர்களை கீழே உள்ள படத்தில் காணலாம்.\nஅடுத்து வருகிற கிராமம் 'Eton Village'. இங்கே உள்ள வீடுகளில் பெரும்பாலானவை வனுவாட்டில் கிடைக்கப்படும் மூங்கில்களினால் வேயப்பட்ட சுவர்களினை உடையதாகவும் , மேற்ப்பகுதி 'Natangoora' என்ற இடத்தில் செய்யப்பட்ட கூறைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது.\nவனுவாட்டு மக்கள் மரத்தினால் செய்யப்பட்ட படகில் சில ஆறுகளில் பயணம் செய்கிறார்கள்.\nஅடுத்ததாக எங்களது வாகனம் Banana Bay என்ற இடத்தில் நிற்க எங்களுக்கு உண்பதற்கு பழங்களும் குளிர்பானங்களும் தந்தார்கள். நான் போன எல்லா இடங்களிலும் வெட்டப்பட்ட பழங்களை வாழையிலையில் வைத்திருந்து இன்னொரு வாழை இலையினால் மூடப்பட்டிருப்பதைக் கண்டேன். வனுவாட்டில் இலையான்களின் தொல்லை அதிகம் என்பதினால் பழங்களை வாழை இழையினால் மூடுகிறார்கள்.\nBanana Bay இல் இருந்து வெளிக்கிட்ட எமது வாகனம் அரை மணித்தியாலத்தில் எங்கள் விடுதியை அடைந்தது. காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய இவெட் தீவைச்சுற்றும் பயணம் மாலை 5 அரை மணிக்கு முடிவடைந்தது.\nஇப்பயணத்தின் போது ஒவ்வொரு கிராமங்கள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டும் பயணித்தோம். விதிகளில் செல்லும் போது வித்தியாசமான மரங்களினால் அமைக்கப்பட்ட வேலிகள்,தென்னந்தோட்டங்கள், மாட்டுப்பண்ணைகள், நீர்னிலைகள், ஆலமரங்களினை அதிகளவில் கண்டோம்.\nLabels: அனுபவம், சுற்றுலா, வனுவாட்டு\nவனுவாட்டு - பகுதி19 -இவெட் தீவின் கிழக்கு, தெற்குப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-41-57/2014-03-14-11-17-82/20006-2012-06-03-13-37-52", "date_download": "2018-05-22T11:59:04Z", "digest": "sha1:BQYKP6DFFGU6LAHPWND2OD4LM5WWQ5R3", "length": 10297, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "சிக்கன் ஜிஞ்சிலி கபாப்", "raw_content": "\nஇந்தியாவின் மருத்துவ தேவைகளும் நீட் தேர்வும்\nபா.ஜ.க. போட்ட வேடமும் கர்நாடகம் தந்த பாடமும்\nமனிதநேயம் - அப்பல்லோ தேர்வாணையம்: ஊழல்\nவெளியிடப்பட்டது: 03 ஜூன் 2012\nமிளகாய் பொடி....1 /2 தேக்கரண்டி\nமல்லி பொடி.. 1 /4 தேக்கரண்டி\nசீரகப் பொடி.. 1 /4 தேக்கரண்டி\nசோயா சாஸ் .. 1 தேக்கரண்டி\nஎலுமிச்சை....... 1 /2 தேக்கரண்டி\nசோள மாவு...... 5 தேக்கரண்டி\nசோம்பு................. 1 /4 தேக்கரண்டி\nசிக்கனை சின்ன சின்னத் துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவி, நீரின்றி பிழிந்து வைக்கவும். அதில், இஞ்சிபூண்டு கலவை, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, சீரகப் பொடி, தயிர், சோயா சாஸ், எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி சோள மாவு, அஜினமோட்டா + உப்பு இவற்றைப் போட்டு பிசைந்த பின், குளிர் பதனப்பெட்டியில் ஒரு மணி நேரம் வைக்கவும்.\nஒரு தட்டில் மீதமுள்ள மாவு, கசகசா, எள், சோம்பு போட்டு கலக்கவும். இந்த மாவில் சிக்கன் துண்டுகளைப் போட்டு பிரட்டி வைக்கவும்.\nஅடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் மாவில் பிரட்டிய சிக்கன் துண்டுகளைப் போடவும். தீயைக் குறைக்கவும். கொஞ்ச நேரத்தில் பிரட்டி விடவும். எண்ணெயில் 5 -7 நிமிடம் வெந்ததும், அதனை ஒரு குச்சியால் குத்திப் பார்த்தால், சிக்கன் வெந்திருந்தால், குச்சி சிக்கன் துண்டில் உள்ளே சர்ரென்று இறங்கும்.\nபின் சிக்கன் ஜிஞ்சிலி கபாபை எண்ணெயிலிருந்து எடுத்துவிடவும்.\nசூடாக இதனை எண்ணெயிலிருந்து எடுத்த உடன், அதன் மேல் இரண்டு கரண்டி தேன் ஊற்றி சாப்பிட்டுப் பாருங்கள்.. சுவை உங்களை எங்கேயே தூக்கிச் சென்றுவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-05-22T11:57:56Z", "digest": "sha1:TXDHDALEN3PPVHM32CRSVR6YVB3HMUTU", "length": 3416, "nlines": 36, "source_domain": "ohotoday.com", "title": "இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்பட பூஜை | OHOtoday", "raw_content": "\nஇளையதளபதி விஜய் நடிக்கும் புதிய திரைப்பட பூஜை\nசென்னை ஈஞ்சம்பாக்கம் இஸ்கான் கோயில் அருகே உள்ள கேரளா ஹவுஸில் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து ராஜா ராணி என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனர் அட்லீ இப்படத்தை இயக்குகிறார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரான கலைப்புலி எஸ்.தானுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இன்னும் பெயர் வைக்கப்படாத இப்படத்தில் ராதிகா, பிரபு, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படம் குறித்து அட்லீ கூறுகையில், சமந்தா மற்றும் எமி ஜாக்சன் என இரு நாயகிகள் நடிக்கின்றனர். முழுக்கமுழுக்க விஜய்க்காகவே கதை தயார் செய்யப்பட்டுள்ளது. தயாரிப்பாளராக தானு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தின் ஷூட்டிங் ஜூலை மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் வரை சென்னையில் நடைபெற இருக்கிறது\nகுறிப்பு- விஜய் இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seasonsnidur.blogspot.com/2015/09/blog-post_10.html", "date_download": "2018-05-22T11:54:26Z", "digest": "sha1:HREWPNF6CTC65JU4PKMMAQCJL5GAQ3YW", "length": 25383, "nlines": 208, "source_domain": "seasonsnidur.blogspot.com", "title": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்: பெண்களும், கல்வியும்", "raw_content": "seasonsnidur - சீசன்ஸ் நீடூர்\nஅறிவைத் தேடுகின்ற தகுதி ஆண்களுக்கு மட்டும்தான் உள்ளது என்று திருமறையின் எந்த வசனமும் சொல்லவில்லை. மாறாக, கிட்டத்தட்ட 750 வசனங்களில் இறைவனின் படைப்பினங்களைப் பற்றிச் சிந்திக்கும்படித் திருமறை ஆண்களையும், பெண்களையும் கேட்கிறது. பெருமானார் மிகவும் தெளிவாகக் கூறிய ஹதீதுகளையும் கல்வியின் முக்கியத்துவத்தை உறுதி செய்வதாக உள்ளன. சில உதாரணங்கள்.\n“நபியே எந்தக் காரியம் சிறந்தது” என்று ஒரு முறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவே சிறந்தது” என்று பதில் சொன்னார்கள்.\n“நபியே திருமறையை ஓதுவதைவிட கல்வி கற்றுக் கொள்வது சிறந்ததா” என்று ஒருமுறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவின் மூலமாக அன்றி, வேறு எப்படித் திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்” என்று ஒருமுறை பெருமானாரிடம் கேட்கப்பட்டது. அதற்கு “அறிவின் மூலமாக அன்றி, வேறு எப்படித் திருமறையால் உங்களுக்கு நன்மை செய்ய முடியும்\n“நான் எப்படி ஒரு சாதாரண மனிதரை விட (இறைத் தூதர் என்ற) அந்தஸ்தில் உயர்ந்திருக்கிறேனோ அதைப் போல, இறைவனை வணங்க மட்டுமே செய்கின்ற ஒருவரை விட ஓர் அறிஞர் உயர்ந்திருக்கின்றார்.”\nஒருமுறை பெருமானார் வெளியில் வந்தபோது இரண்டு குழுவினர் தென்பட்டனர். ஒரு குழு இறைவனை வணங்��ிக் கொண்டிருந்தது. இன்னொன்று கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது. பெருமானார் அந்த இரண்டாவது குழுவில் பொய் அமர்ந்து கொண்டார்கள்.\nஒரு மனிதன் இறக்கும்போது அவனுடைய எல்லா செயல்களும் நின்று போகின்றன. மூன்றைத் தவிர, அவை 1. நிரந்தரமான (கல்விச்சாலை, மருத்துவமனை போன்ற) தர்ம காரியங்கள், 2. நற்குணம் கொண்ட வாரிசுகள். 3. பயனுள்ள அறிவு. (அறிவு பயனுள்ளதாக இருப்பது மிகவும் முக்கியமானது. எது ஒருவனுடைய சூழ்நிலையில் அவனுக்குத் தேவையான அறிவாக இருக்கிறதோ, அதை மட்டும்தான் அவன் கற்றுக் கொள்ள வேண்டும். பயனற்ற அறிவிலிருந்து என்னைக் காப்பாற்றுவாயாக, இறைவா என்று பெருமானார் இறைஞ்சிய ஹதீதும் உள்ளது.)\nகற்றறிந்தவர்களே நபிமார்களின் வாரிசுகளாவார்கள். அறிஞர்களுடைய அந்தஸ்து இறைத்தூதர்களுடையதற்கு அடுத்தபடியானதாக இருக்கிறது.\nவிண்ணிலும், மண்ணிலும் உள்ளதெல்லாம் கற்றறிந்தவர்களுக்காக மன்றாடி இறைவனிடம் மன்னிப்புக் கேட்கிறது.\nமறுமை நாளில், அறிஞனின் எழுதுகோலின் மையானது இறைப்பாதையில் போர் செய்து உயிர் துறந்த தியாகியின் ரத்தத்தைவிடச் சிறந்ததாக இருக்கும்.\nஇறைவனுடைய மார்க்கத்தைப் பற்றி அறிந்து கொள்பவரின் கவலைகளைப் போக்க இறைவன் ஒருவனே போதுமானவன். அவன் அறிந்திராத புரத்திலிருந்து அவனுக்கானது வந்து சேரும்.\nஇப்ராஹீமிடம் இறைவன் சொன்னான், “ஓ இபுராஹீம், நான் எல்லாமறிந்த ஞானவானாக இருக்கிறேன். எனவே பூமியில் அறிஞர்களை நான் நேசிக்கிறேன்.”\nஅறிவைத் தேடி ஒரு மனிதன் செல்வானாகில், அவனுக்கு சொர்க்கத்தின் வழியை இறைவன் காட்டுவான். அறிவைத் தேடி ஒருவர் வெளியில் காலெடுத்து வைக்கையில் அவருக்காக தன் சிறகுகளை வானவர் விரிக்கின்றனர்.\nஅறியாதவர் தம் அறியாமை பற்றியும், அறிஞர் தம் அறிவின் மீதும் அலட்சியம் காட்டி இருந்துவிடக் கூடாது.\nஅறிவார்ந்த ஒரு வார்த்தை ஓராண்டு தொழுவதைவிடச் சிறந்தது. அறிவைத் தேடுவதே வணக்கமாகும். அதனை அடைவது இறையச்சமாகும். அதனை அறியாதவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது தர்மமாகும்.\nஇறந்த இதயங்களுக்கு உயிர் கொடுப்பது அறிவேயாகும். இறைவனால் படைக்கப்பட்ட முதல் விஷயமே அறிவுதான்.\nகல்வியின் முக்கியத்துவம் பற்றிய இது போன்ற ஹதீதுகள் எண்ணற்றவை. அவற்றில் எதுவுமே இது ஆணுக்கு மட்டும் என்றோ, இது பெண்ணுக்கு மட்டும் என��றோ பிரித்துச் சொல்லப்பட்டதல்ல.\nபெருமானார் மட்டுமல்ல, இஸ்லாமிய ஞானவான்கள் பலரும் கல்வியின் முக்கியத்துவம் பற்றி சொல்லியிருக்கிறார்கள்.\nஅறிஞர்களைத் தவிர மற்ற அனைவரும் செத்தவர்களே. அறிஞர்கள் மட்டுமே நித்யமானவர்கள். செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால் கல்வி உங்களைப் பாதுகாக்கும். இவ்வாறு அலீ கூறினார்கள்.\n எங்களுக்கு இம்மையில் சிறந்ததையும், மறுமையில் சிறந்ததையும் தந்தருள்வாயாக” (சூரா பகரா 2:297) என்று ஒரு பிரார்த்தனை உள்ளது. இந்த வசனத்தில் வரும் “சிறந்தது” என்ற சொல் இம்மையைப் பொறுத்தவரை கல்வியையும், மறுமையை பொறுத்தவரை சொர்க்கத்தையும் குறிக்கிறது என்று ஹஸன்பஸரீ என்ற இறைநேசர் விளக்கம் கொடுக்கிறார்கள்.\n” என்று திருமறை (சூரா அஸ்ஸுமர் 39:09) கேட்கிறது. “சீனா சென்றேனும் கல்வி கற்றுக்கொள்” என்ற ஹதீதில் பெண் – ஆண் என்ற வேற்றுமை உளதா அல்லது எந்த மொழி என்ற நிபந்தனையேனும் உளதா அல்லது எந்த மொழி என்ற நிபந்தனையேனும் உளதா என்று கேட்கிறார் தமிழில் முதல் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி சித்தி ஜுனைதா பேகம் (காதலா கடமையா, 164)\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக முத்திரையடியைப் போன்ற ஹதீது ஒன்றும் உள்ளது. “கல்வியைக் கற்றுக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு முஸ்லிம் ஆணுக்கும், பெண்ணுக்கும் கடமையாகும்” என்று பெருமானார் சொன்னார்கள் என்பதுதான் அது. கல்வியை ஒரு கடமையின் அந்தஸ்திற்கு உயர்த்திய மார்க்கம் வேறெதுவும் உள்ளதா என்று தெரியவில்லை.\nஇதெல்லாம் வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, பெருமானார் காலத்திலேயே கல்வி கேள்விகளில் உயர்ந்த பெண்மணிகள் பலரை நாம் பார்க்க முடிகிறது. இஸ்லாமியக் கலாச்சாரம், பண்பாடு, இறையியல், திருமறை ஹதீது விளக்கங்கள், மார்க்க சட்டங்கள் ஆகியவற்றை எடுத்துரைப்பதில் பெருமானாரின் மனைவிமார்கள் சிறந்து விளங்கினர். அவர்களில் கதீஜா, ஆயிஷா, பெருமானாரின் மகளார் ஃபாத்திமா ஆகியோர் மிக முக்கியமானவர்கள்.\nஇவர்களிலும் ஆயிஷா அவர்களின் இடம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அவர்கள் மூலமாகத்தான் நூற்றுக்கணக்கான ஹதீதுகளை நாம் பெற்றிருக்கிறோம். பெருமானாருக்குப் பிறகு திருமறை ஹதீது இஸ்லாமிய சட்டம் ஆகியவற்றை விளக்குவதில் முக்கியமான ஆறு வல்லுநர்களில் ஒருவராக அவர்கள் திகழ்ந்தார்கள். அவர்களுக்கிருந்த அ���ிசயிக்கத்தக்க நினைவாற்றலும் இதற்கு உதவியது. அவர்கள் ஒரு விஷயத்துக்கு விளக்கம் சொல்லி விட்டால் அதற்கு அடுத்த பேச்சு என்பதே இல்லாமலிருந்தது. ஓர் உதாரணம்.\nஅபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானாரின் நெருங்கிய தோழர்களில் ஒருவர். அவர் மூலமாகவே இஸ்லாமிய உலகுக்கு அதிகப்படியான ஹதீதுகள் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்து. ஒருமுறை அபூஹுரைரா பின்வருமாறு சொன்னார்:\n“ஒரு மனிதன் தொழுதுக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணோ, ஒரு கழுதையோ அல்லது ஒரு நாயோ குறுக்கே போனால் அவனுடைய தொழுகை செல்லாது.” அதைக் கேள்விப்பட்ட ஆயிஷா அவர்கள்,\n ஒரு கழுதை அல்லது ஒரு நாயைப் போன்றவள்தான் ஒரு பெண் என்று சொல்ல வருகிறாரா என்னுடைய அறை மிகவும் சின்னது. அதில் நான் படுக்கும் பாய் பெருமானாரின் தொழுகை விரிப்புக்கு குறுக்காக இருக்கும். நான் காலை நீட்டிப் படுத்திருக்கும் போது பெருமானார் தொழுவார்கள். என்னுடைய கால்கள் அவர்களுடைய தொழுகை விரிப்பைத் தொட்டுக் கொண்டிருக்கும். நெற்றியை பூமியில் வைத்து சஜ்தா செய்யச் செல்லும் போது பெருமானார் லேசாக என் காலில் தட்டுவார்கள். நான் காலைத் தூக்கிக் கொள்வேன். பின் மறுபடியும் நீட்டிக் கொள்வேன். சில நேரங்களில் அவசியம் கருதி அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது நான் அவர்களுக்குக் குறுக்கே போவேன்.” இவ்வாறு ஆயிஷா அவர்கள் சொன்னவுடன் அபூஹுரைரா தான் சொன்னதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.\nபெருமானார் இந்த உலகை விட்டுப் பிரிந்த பிறகு கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் வரை ஆயிஷா வாழ்ந்தார்கள். பெருமானாரின் தோழர்களில் பெரும்பாலானவர்கள் மறைந்துவிட்ட போது பெருமானாரின் வழிமுறைகளை அனுபவத்திலும், நெருக்கத்திலும் இருந்து கவனித்தவர்களான ஆயிஷா அவர்களிடமே மக்கள் சந்தேகங்களைத் தெரிவித்துத் தெளிவும் பெற்றனர்.\nஉஸ்மான் அவர்கள் கலீஃபாவாக இருந்த காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களுக்கு உஸ்மானின் கொள்கைகளே காரணம் என்று தன் அதிருப்தியை வெளிப்படையாகவே ஆயிஷா தெரிவித்தார்கள். அதே சமயம், உஸ்மான் கொலை செய்யப்பட்ட போது, அதை வன்மையாகக் கண்டிக்கவும் செய்தார்கள்.\nஅந்தக் காலத்தில் ஒரு பேராசிரியையாக ஆயிஷா திகழ்ந்தார்கள். அன்றாடம் சிறுவர்களையும், சிறுமிகளையும் தனது வீட்டுக்குள் அனுமதித்து சொல்லிக் கொடுப்பார்கள். பெரியவர்களை ஒரு திரைக்குப் பின்னால் அமர வைத்து சொற்பொழிவுகள் விவாதங்கள் மூலமாக அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். உச்சரிப்பில் தனிக்கவனம் செலுத்துவார்கள். மதினாவிலிருந்த அனாதைக் குழந்தைகளுக்கான செலவுகளை அவர்களே பார்த்துக் கொண்டார்கள். சிலரை தனது பிள்ளைகளாகவே சுவீகரித்துக் கொண்டார்கள். ஆயிஷா அவர்களிடம் பயின்ற உர்வா என்பவர் பிற்காலத்தில் மதினாவின் தலைசிறந்த அறிஞர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். காசிம் என்பவர் இஸ்லாமிய சட்டத்தில் ஒரு வல்லுநரானார். அபூசல்மா என்பவர் ஹதீது கலை விற்பன்னரானார். மஸ்ரூக் என்பவர் ஈராக் நாட்டின் இஸ்லாமிய சட்ட வல்லுநரானார். உமைரா என்ற பெண் ஆயிஷா அவர்களின் கடிதங்களை எழுதியவராவர். இரண்டாம் உமரின் காலத்திலே தொகுக்கப்பட்ட ஹதீதுகளை விமர்சன நோக்கோடு ஆராய்ந்தவரும் இவரே.\n( நர்கிஸ் – ஆகஸ்ட் 2015 )\nஜமாஅத் நிர்வாகம் ஒரு அமானத் \nஇஸ்லாமிய விரோத வலைத் தளங்களை எவ்வாறு கையாள்வது\nஇனிய திசைகள் மாத இதழ்\nபுஜேராவில் 210 மில்லியன் செலவில் கட்டப்பட்ட ஷேக் ஜ...\nதியாகச்சோதனையதில் வென்றுத் தந்த வெகுமதி\nஇன்பத் திருநாள் இருமை வாழ்விற்கே\nஇறைச்சியும் இரத்தமும் அல்லாஹ்விடம் போய்ச் சேருவதில...\nஇதற்குத் தலைப்பு நீங்களே எழுதுங்கள் - Rafeeq\nவரலாறு காணாத இழப்பீட்டுத் தொகை வழங்க மன்னர் உத்தரவ...\nஹஜ் பெருநாள் சிறப்புக் கட்டுரை - ஒற்றுமைக்கு ஒரு ச...\nகுர்பானி - இதன் பின்னணி, நோக்கம், யார்மீது கடமை , ...\nதியாகத் திருநாள் கற்பிக்கும் பாடங்கள்\nஹிதாயா மகளிர் இஸ்லாமியக் கல்லூரின் முப்பெரும் விழா...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\nஉடல் நலக்குறைவான போது சாப்பிட வேண்டியவை\nவெள்ளைப் பூக்களின் … பயணம் \nசிரிய மக்களுக்கு அடைக்கலம் தந்துள்ள நாடுகள் எவை எவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maraivu.com/25619", "date_download": "2018-05-22T11:59:01Z", "digest": "sha1:DDKLILG6ZD767E2VDHD3Z5BJFU3GDX33", "length": 6125, "nlines": 151, "source_domain": "www.maraivu.com", "title": "திரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல் | Maraivu.com", "raw_content": "\nHome கனடா திரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு ஜோசப் சவரிமுத்து(பாஸ்டர்) – மரண அறிவித்தல்\nபிறப்பு : 29 யூலை 1948 — இறப்பு : 31 யூலை 2017\nமன்னார் காத்தாங்குளத்தைப் பிறப்பிடமாகவும��, கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் சவரிமுத்து அவர்கள் 31-07-2017 திங்கட்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அன்டனி ஜோசப் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சந்தியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகனும்,\nபேளி ஜோசப் அவர்களின் அன்புக் கணவரும்,\nலெனின், கபிலன், லாவண்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,\nஇராசநாயகம்(இலங்கை), டேவிட்(கனடா), டெய்சி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nசுதா, றொசபெல், யூட் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nகெமண், ஏர்மினா, எப்றோன், மிரியம், அஞ்சலீனா, அன்றியானா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.\nஅன்னாரின் அடக்க ஆராதனை 05-08-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் The Bridge 5440 16th Ave, Markham, ON L3P 3J5, Canada என்னும் முகவரியில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து Christ The King Cemetery, 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada என்னும் முகவரியில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\n”கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது”- சங்கீதம் 116:15\nதிகதி:\tவெள்ளிக்கிழமை 04/08/2017, 05:00 பி.ப — 09:00 பி.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://akharam.blogspot.com/2014/11/1.html", "date_download": "2018-05-22T11:35:54Z", "digest": "sha1:AESEVUBSJJ3FVN5G6CHSBQUUAO3F6WVM", "length": 59063, "nlines": 250, "source_domain": "akharam.blogspot.com", "title": "அகரம் : அண்ணன்மார் சுவாமி கதை பகுதி 1: கொங்கு நாட்டின் தேசிய இலக்கியம்", "raw_content": "\nஅண்ணன்மார் சுவாமி கதை பகுதி 1: கொங்கு நாட்டின் தேசிய இலக்கியம்\nபொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள், வீரப்பூர்\nபொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்\nபொன்னர், சங்கர், அருக்காணி நல்ல தங்கம் சிலைகள்\n'அண்ணன்மார் சுவாமி கதை' கொங்கு நாட்டில் காலகாலமாய் மக்களிடையே ஊறுப்பட்ட செல்வாக்குப் பெற்று வழங்கி வரும் உன்னதமான கதைப்பாடலாகும். புகழ்மிக்க இக்கதைபாடல் ‘அண்ணன்மார் கதை’ மற்றும் ‘குன்னடையான் கதை’ என்ற பெயர்களில் அறியப்படுகின்றது. கொங்கு நாட்டின் மண்ணின் மைந்தர்கள் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள். வெள்ளாளக் கவுண்டர்களின் வரலாறு, கொங்கு மண்டல வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ளது. காடு கொன்று, நாடாக்கி, குளம் தொட்டு, வளம் பெருக்கி, கோயில் எடுத்துப�� பல இடங்களில் குடியேறிப் பல்கிப் பரந்து பெருகி வாழும் சமுதாயம் கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் சமுதாயம். பழங்காலத்தில் விசயஸ்கந்தபுரத்தை தலைநகராகக் கொண்டு கொங்கு தேசத்தை கவுண்டர்கள் ஆண்டதாக கொங்கு தேசராசாக்கள் என்னும் நூல் சொல்கிறது. விஜயநகர அரசு வம்சம் தமிழகத்தில் வேரூன்றுவதற்கு முன்பிருந்தே கொங்கு வேளாளக் கவுண்டர்கள் கொங்கு நாட்டின் பகுதிகளை ஆண்டு வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. விஜய நகர அரசர்கள் கொங்கு நாடு உட்பட்ட தமிழகத்தை பல்வேறு குறுநிலங்களாகப் பிரித்து அமைத்தார்கள். இந்த குறுநிலங்களின் பகுதிகளை கவுண்டர்களும் குறுநிலத் தலைவர்களாக இருந்து பரிபாலனம் செய்து வந்திருக்கின்றனர்.\nஇந்த கொங்கு வெள்ளாளக் கவுண்டர்கள் கொங்கு மண்ணின் சாமியாகக் கும்பிடும் அண்ணன்மார் என்கிற பெரிய அண்ணன் பொன்னர், சின்ன அண்ணன் சங்கர் என்ற அண்ணன் தம்பியின் சரித்திரத்தைச் சொல்லும் வீரப்பாடல் (Heroic Ballad) இது. பொன்னர் சங்கர் கதை இவர்களின் தங்கையின் பார்வையிலிருந்தே நகர்ந்ததால், மக்கள் வழக்கில் ‘சின்ன அண்ணன் பெரியண்ணன் கதை’ என்றும் அடையாளப்படுத்துகின்றனர். பொன்னர் சங்கர் சகோதரர்கள் எவ்வாறு தங்கள் நெல்லி வளநாட்டை அமைத்தார்கள், வேட்டுவ கவுண்டர்கள் தலைவனின் சூழ்ச்சிக்கு எதிராக எவ்வாறு தாக்கு பிடித்தார்கள், தங்கள் நாட்டை காக்க எப்படியெல்லாம் போராடினர்கள் என்றெல்லாம் அண்ணன்மார் சாமி கதை நமக்குச் சொல்கின்றது.\nபெரிய காண்டி அம்மன் தலவரலாறு\nதமிழ்நாட்டின் திருச்சி மாவட்டம், மணப்பாறை நகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வீரப்பூர் என்னும் வீரம் விளைந்த மண்ணில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் பெரிய காண்டி அம்மனின் கோவில் பற்றிய தல வரலாறு மிகவும் சுவையானது.\nஒரு காலத்தில் அஞ்சு தலை நாகம் கடும் தவம் புரிஞ்சு தனக்கு அன்னை பார்வதியே வந்து மகளாகப் பிறக்க வேண்டும் என்று வரம் வேண்டுச்சு.\nஐந்துதலை நாகம் அரவம் குடியிருப்பு\nநாகந் தவசு அதில் நற்பாம்பு செய்கிறது\nஅன்னை பார்வதியும் வேணும்கிற வரங்குடுத்து (வரமளித்து) அதற்கேற்ப அஞ்சு தலை நாகத்தின் வயிற்றில் வந்து பிறந்தாலும், தேவியானவள் ஆணும் அல்லாத பெண்ணும் அல்லாத அலியாகப் பிறந்தாள். தேவி தன்னுடைய அலி நிலையை மாற்றியமைக்குமாறு சிவ பெருமானிடம் வேண��ட அவரும் அன்னையை ஊசி முனையில் நின்று கொண்டு தவமியற்றுமாறு அறிவுரை சொன்னாரு. வருங்காலங்களில் அன்னை தவமியற்றும் அந்த இடத்திற்கு வந்து இரண்டு சகோதரர்கள் தங்கள் எதிரிகளுடன் சண்டையில் ஈடுபடுவார்கள் என்றும் அவர்களின் பொறந்தவளான அருக்காணி தங்கம் அன்னைக்கு அந்த அலி நிலையில் இருந்து விடுதலை அளிப்பாள் என்றும் சொன்னாரு. அவளுக்குத் துணைபுரிய ஆறு கன்னிகளையும் படைச்சாரு. அன்னை தவஞ்செஞ்ச அந்த இடத்துக்குப் பக்கம் இருந்து தவஞ்செஞ்ச வீரமாமுனிக்கு இக்கிட்டாக (இடையூறாக) இருந்துச்சு. இருந்தாலும் தவத்தில் இருந்தவ பார்வதியேன்னு தெரிஞ்சு அம்முனிவரும் அவத்தைக்கு வந்து தேவிக்கு காவலா நின்னாரு.\nஅண்ணன்மார் சாமி கதைச் சுருக்கம்\nகரூரை அடுத்து உள்ள பகுதி வீரமலை -\n\"தெற்கேதான் தோணுமலை தென்னாட்டில் வீரமலை\nசுத்தி வளர்ந்த மலை தொடர்விழுந்த வீரமலை\"\n'கன்னங் கருத்தமலை சாமி கைலாசம் போன்றமலை\nநாலுபுரம் சதுரகிரி அதன் நடுவிருக்கும் வீரமலை.'\nகோளாத்தாக் கவுண்டர் சேர நாட்டின் வாழவந்தி நாடுங்கற (தற்போதைய நாமக்கல் மாவட்டத்தின் தென் பகுதி) குறுநிலப் பகுதிக்குத் தலைவரு. கவுண்டரு கொங்கு காராள வெள்ளாளர் கிளையைச் சேர்ந்த பெருங்குடியான் கூட்டத்திலே பதினோரு பேரோட பொறந்தவரு. எல்லாத்துக்கும் மூத்தவரு. இவர் ஒரு “கனத்தமுடிக் காராளன்” \"வட்டாரம் பதியாளும் வளநாட்டில் காராளன்\" (காராளன் சிற்றரசன் போன்றவர்). மணியங்குரிச்சிக்காரியான பவளாத்தாள் இவரது ஊட்டுக்காரி.\nதம்பிகள் அநியாயம் பொறுக்காம கவுண்டரும் பவளாத்தாளும் அவுக நாட்டை விட்டு மதுக்கரை செல்லண்டியம்மன் கோவிலுக்கு வர்ராங்க. அங்கே சேர, சோழ, பாண்டிய மகாராசாங்க அம்மன் சன்னத்திலே உக்காந்து அவுக அவுக தேசத்துக்குண்டான எல்லைக்கோட்டைப் பத்தி பேசிக்கிட்டிருந்தாங்க. கோளாத்தாக் கவுண்டரு அவுக பிரச்சனையை சுமூகமாத் தீர்த்து வச்சாரு. சோழ மகாராசா சந்தோசப்பட்டு கவுண்டருக்கு கோநாடு தேசத்தைக் குடுத்தாங்க. கவுண்டரும் கவுண்டச்சியும் கோநாட்டுக்குப் போய் பண்ணயஞ் செஞ்சு செழிக்க வச்சாங்க. நெல்லிவளநாடுன்னு பேரு விளங்கிச்சு. செல்லாண்டியம்மன் கோவிலை எடுத்துக் கட்டி வச்சாரு. வெள்ளாங்குளம் ஏரியையும் வெட்டியவரும் இவருதான்.\nகோளாத்தாக் கவுண்டரு தவமிருந்து பெத்த மகன் தான் நெல்லியன் கோடன் என்கிற குன்றுடையான் (பேச்சு வழக்கில் குன்னுடையான் / குன்னடையான்). குன்னடையான் ஒரு விவரமற்றவன் என்ற பொருளில் ‘மசையன், மசச்சாமி, மசக்கவுண்டன்’ அப்பிடினுல்லாம் பேரு போட்டாங்க. இவரு குணத்துக்கு உவமையாக ‘வெள்ளைச் சோளத்தைச்’ சொல்கிறாங்க. வாழவந்திலே பஞ்சம் வந்துட்டதினாலே மத்த பதினோரு பொறந்தவனுங்களும் நெல்லிவள நாட்டுக்கு (கோநாட்டுக்கு) வந்து தஞ்சம் புகுந்தாங்க. கோளாத்தாக் கவுண்டர் பவளாத்தாள் தம்பதியர் குன்னடையானுக்கு ஐந்து வயதாகும் போதே கண்ணை மூடிட்டாங்க. சாகிறப்போ கவுண்டரு தன் தம்பி செல்லாத்தா கவுண்டரையும் பண்ணாயக்காரன் சோழன் தோட்டியையும் கூப்பிட்டு தங்கள் காலத்துக்குப் பொறவு குன்னடையானை அவுக பொறுப்பில விட்டுட்டு போறதாச் சொல்லிக் கண்ணை மூடினாங்க. கோளாத்தாக் கவுண்டர் தன் தம்பியிடம் மணியங்குரிச்சியில் உள்ள தன் தங்கை மகள் தாமரை நாச்சியாரை தன் மகனுக்கு கண்ணாலம் மூச்சுவைக்கறதுக்குன்னு சத்தியம் வாங்கிக்கிட்டாரு. கோளாத்தாக் கவுண்டர் சாவுக்குப் பொறவு அவிய பங்காளிகளுக்குள்ள எப்பவுமே ஓரியாட்டம்தான். குன்னடையான் நெல்லிவள நாட்டைப் பரிபாலிக்கும்போது அவரது ஒறம்பற பங்காளிகள் வாசாலம் பேசி (சூழ்ச்சி செஞ்சு) இக்கிட்டு (இடர்பாடு) குடுத்தாக.\nகுன்றுடையான் தன்னைக் குழியிலே போட்டுவிட்டால் அவனுடைய பங்கையெல்லாம் அபகரித்துக் கொள்வமென்று குன்னடையானைக் கருவேல மரத்தில் கட்டிவெச்சு அடிச்சாக. சித்ரவதை செஞ்சாங்க. அவுகளோட சடவு எடுக்கமுடியாம குன்னடையான் ஆதிசெட்டி பாளையம் (தற்போதைய புலியூர், கரூர் மாவட்டம் அருகில் உள்ளது) சென்று தவிடு வியாபாரம் செய்யும் ஒரு செட்டியார் வீட்டில் தங்கி பண்ணாயக்காரனா ஊழியஞ் செஞ்சாரு. குன்னடையன் வந்து சேர்ந்த பொறவு செட்டியாருக்கு ரொம்ப வசதி வந்திருச்சு. குன்னடையன் சித்தப்பா செல்லாத்தாக் கவுண்டரு தன் மகன் மலைச்சாமிக்கு தாமரையை கண்ணாலம் கட்டிவைக்க திட்டம் போட்டு வேலை செஞ்சாரு. தாமரையின் தகப்பன் மலைக்கொழுந்துவும் தாமரை - மலைச்சாமி கண்ணாலத்துக்கு சம்மதிச்சாரு. கண்ணாலம் ஏற்படாச்சு. கோளாத்தாக் கவுண்டர் வீட்டிலே பண்ணையஞ் செஞ்ச தமுக்கடிக்கிற சோழ தோட்டி, குன்னடையானை செட்டியார் வீட்டிலே பாத்து மணியங்குரிச்சி அத்தை வீட்டுக்கு கூப்பி���்டு வர்ரான்.\nகுன்னடையனும் சோழன் தோட்டியும் பிச்சைக்காரர் போல வேஷம் போட்டு தாமரையை பாக்குறாங்க. தாமரை அம்மா அவுகளுக்கு சோளத்தை பிச்சை போடச் சொல்றப்போ குன்னடையன் பிச்சை வேண்டாம் பொண்ணைக் குடுன்னு கேட்டான். அங்கே வந்த அவன் மாமன் கடுப்பாகி குன்னடையானை எறும்புப் புத்து இருக்கிற கொட்டடிலே ராத்திரி பூரா அடைச்சு வச்சாரு. மாயவன் சாமி (விஷ்ணு / பெருமாளு) தான் குன்னடையானைக் காப்பாத்தினாரு. தாமரை நாச்சியார் குன்னடையான் மேலே ஆசைப்படவே இவர்கள் கண்ணாலம் நடந்துச்சு. தாமரை நெல்லிவாளா நாடு போறப்ப தன்னை ஏமாற்றியது பற்றி தன் தகப்பன் மலைக்கொழுந்துவிடம் மிகவும் கோபப்பட்டாள். \"எனக்கு சிங்கக்குட்டிகள் போல இரண்டு மகன்கள் பிறப்பார்கள். உன் மகனுக்கு இரண்டு மகள்கள் பிறப்பார்கள். என் மகன்களுக்கு உன் பேத்திகளைக் கட்டி வைத்து என் வீட்டுக்குக் கூட்டிச் செல்வேன்னு\" ஒரு சபதம் வேறு செய்தாள். இது இக்கதையில் முக்கியமான சபதம் ஆகும்.\nகுன்னடையான் தாமரை நாச்சியார் கண்ணாலத்திற்குப் (திருமணத்திற்குப்) பின் வளநாட்டுக்கு வந்தாங்க. குன்னடையான் ஆகாவழி ஒறம்பறகிட்ட பங்கு கேட்கப் போனாரு. \"என்னுடைய பாகத்தை எனக்குக் கொடுங்களென்றான்\" கருமாந்திரம் புடிச்ச ஒறம்பற பங்காளிங்ககிட்ட திரும்பவும் ஓரியாட்டம்தான். அவரை எச்சுப் பேச்சு (கண்டபடி) பேசி எகத்தாளம் செய்தார்கள். மீண்டும்:\n\"கருவேலா மரத்திலே கட்டி அடித்தார்கள் கருணையில்லாப் பாவிமக்கள்.\"\nஒறம்பற பங்காளிகளால் இம்சுப்பட்ட குன்னடையான் சோழ ராசாவிடம் \"என்னுட பங்காளிகள் என்பங்கைத்தான் பிடுங்கி; பங்கைப் பிடுங்கிவிட்டார் எனக்குப் பாதகமும் செய்துவிட்டார்; காடுகளும் இல்லையென்று கடுகி முடுக்கிவிட்டார்;\"\nஎன்று நாயம் (நியாயம்) கேட்டாரு.\nசோழ ராசா குன்னடையானுக்கு \"நல்லதென்று ராஜாவும் நலமில்லா பூமிதனை; சீத்தமுள் வனத்தை கொடுத்தாரே\" சீத்த முள்ளும், கள்ளியும் நெறஞ்ச மலங்காட்டை வெள்ளாமை செய்யக் கொடுத்தாரு. பாழாய்க் கெடந்த மலங்காடு பசுஞ்சோலையாச்சுது. குன்னடையான் மனம் போல பயிர்கள் நருவசா தழைச்சி வளந்திச்சு. \"ஆயன் கிருபையினால் அவர்கள் குடியீடேற; பசுக்கள் மிகப்பெருகி பாக்கியங்களுண்டாச்சு.\" நீண்ட நாளா குன்னடையான் தாமரை நாச்சியார் தம்பதிகளுக்கு என்ன நோக்காடோ தெரியலை - ��ொழந்த இல்ல. எனவே இந்தக் கொறய நெனச்சு மனம் கலங்கினாக.\n\"மக்களும் இல்லை என்று மனது மிக வாடி\"\n(நாம்) தேடும் திரவியத்தைச் செவழிக்கப் பிள்ளையில்லை\nவேண்டாத தெய்வம் இல்ல. மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவிலுக்கு தேர் செய்து தேரோட்டம் விட்டார்கள். சிதம்பரம் கோவிலுக்குப் போனாங்க. போகும்போது நிலபுலன்கள் நகை நட்டுக்கள் எல்லாத்தையும் பக்கத்து மாயநாட்டு வேட்டுவ கவுண்டர் தலையூர் காளி பொறுப்பில் விட்டுவிட்டுப் போனார்கள். காளி பொறாமையுடையவன். குன்னடையான் செல்வாக்குக் கண்டு வெறுப்படைந்தான். சொத்தை அபகரிக்கவும் தாமரையைக் கவரவும் திட்டம் போட்டான். அவன் திட்டம் கண்டு நிலம், நகை எல்லாம் திரும்பக் கேட்டார்கள். காளி திரும்பக் கொடுக்கலை. குன்னடையனையும் அடித்து வீட்டை விட்டு வெளியே தூக்கிப்போட்டான். இந்த சந்தர்ப்பத்தில் தாமரை : \"காளி நீ செய்த நம்பிக்கை துரோகத்துக்கு உன்னை ரத்தம் சிந்தவைத்து அதில் குளிப்பாட்ட வைப்பேன்ன்னு\" இரண்டாவது சபதம் செய்கிறாள். இக்கதையில் இது சற்று முக்கியமான சபதம் ஆகும்.\n தாமரை நாச்சியார் மாசமானாள் (கருவுற்றாள்)\nசித்தப்பா செல்லாத்தாக் கவுண்டரு பிரசவ காலத்தில திரும்ப சூழ்ச்சி செஞ்சு குன்னடையான் ஆண் வாரிசைக் (கொழந்தையைக்) கொல்ல முயன்றனர். மருத்துவச்சி, தாமரையின் பேறுகாலத்தில், ஆண் கொழந்தையைக் கொல்லத் தயாராக இருக்கையில் பொன்னர் வலது விலாவிலிருந்தும், சங்கர் இடது விலாவிலிருந்தும் பிறந்தாக.\n\"மருத்துவச்சி செய்த வகைமோசம் தானறிந்து\nவலது விலாவில் வகையான பொன்னருந்தான்\nஇடது விலாவில் இயல்பான சங்கருந்தான்\nஇருவர் பிறந்தார்கள் ஈஸ்வரனார் தன்னருளால்\nசில நாட்கள் கழித்து தாமரை மீண்டும் மாசமானாள்; பெண் கொழந்தை அருக்காணி நல்ல தங்கம் பிறந்தாள்.\n\"பொன்னர் சங்கருடன் பிறந்த பொற்கொடியாள் நல்லதங்காள்\"\nபஞ்ச பாண்டவர்கள் துவாபர யுகத்தில் குருஷேத்ர யுத்தம் புரிந்து தர்மத்தை நிலைநாட்டிய பின்னர் சுவர்க்கம் புகுந்தார்கள். பஞ்ச பாண்டவர்கள் கலியுகத்தில் தர்மத்தை மீண்டும் நிலைநாட்ட பிறப்பெடுக்க வேண்டி வந்தது. குன்னுடையான் - தாமரை தம்பதிகளுக்கு தர்மராசா பொன்னராகவும், அர்சுனராசா சங்கராகவும், திரௌபதி அருக்காணி நல்லதங்காளாகவும் வந்து பிறந்தார்கள். பீமன் சோழன் தோட்டியின் மகன் சம்புவனாகவும், நகுலன் மற்றும் சகாதேவன் குன்னடையனின் ஒன்றுவிட்ட சகோதரர்களின் மகன்களாகவும் பிறந்தார்கள்.\nகுன்னடையான் தாமரை நாச்சியார் சாவுக்குப் பொறவு பொன்னர் - சங்கர் நெல்லிவள நாட்டை பரிபாலனம் செஞ்சாங்க. தாய் தகப்பன் மடிஞ்ச துயரத்தை மறக்க தங்கை அருக்காணி நல்ல தங்கம் தனது பொறந்தவங்ககிட்ட (அண்ணன்மாரிடம்) தனக்கு கிளி, மயில், புறா எல்லாம் வேணுமின்னு கேட்டாள். பொன்னர், சங்கரை வீரமலைக் காட்டுக்கு அனுப்பினாரு. அவத்தைக்கு \"மயில்கள் குயில்பிடித்து மாடப்புறா தான்பிடித்து அன்னமுடன் தாராவும் அனேகமாய்த் தான்பிடித்து\" வரும்போது ஒரு பெரிய அறுபதடி வேங்கை சங்கரைத் தாக்க வந்துச்சு. சங்கர் அந்த அறுபதடி வேங்கையை மளார்னு வெட்டிக் கொன்னாரு. இந்த வேங்கை வேட்டை பல விபரீதங்களை உண்டு பண்ணிச்சு. மேனாட்டு வேட்டுவ படைத் தலைவன் தலையூர்க் காளி என்பவன் காட்டின் எல்லையில் வளர்ந்த வேங்கையாம் அது. தன் காட்டின் எல்லையில் சங்கர் வேங்கையை கொன்னதையும், கிளி, மயில், புறா பிடிச்சுக்கிட்டு போன சேதி தெரிந்த தலையூர்க் காளி கொதிச்சுப்போனான் அண்ணன்மாரை ஒழிச்சுக்கட்டினால்தான் தனது செல்வாக்கு நெலக்குமுன்னு நெனச்சான். காளி படையைக் கூட்டினான். விசுக்குன்னு படை கிளம்பிப் போச்சு. காளி படை கோயில்களையும் கிராமங்களையும் கொள்ளையடிச்சது. எல்லாத்துக்கும் மேல பச்சனா முதலி (பச்சையண்ண முதலி) மகள் குப்பாயிங்கர புள்ளய (பெண்ணை) அலுங்காம சிறையெடுத்தது:\n\"பச்சனா முதலிமகள் பருவமுள்ள குப்பாயி\"\nசெய்யும் வேளையிலே, அனந்தல் தெளியாமல் அலுங்காமல் தானெடுத்து”\nபொன்னர் தன் தம்பி சங்கரை அழைத்து காளியின் படையை துவம்சம் செஞ்சு அம்மணியை (குப்பாயியை) அலுங்காம சிறைமீட்டு வருமாறு பணிச்சாரு. சங்கர் வேட்டுவ கவுண்டருடன் சண்டை போட்டது வீரமலையில். அந்த சண்டையில்,\n“மெல்லிய வாள் தும்புவிட்டு வீசினார் நல்லசங்கு\nகாலற்று வீழ்வாரும் கையற்று வீழ்வாரும்\nவேலற்று வீழ்வாரும் மேனிதுண்ட மாவாரும்\nகுதிரைக்கால் மிதிபட்டுக் குளம்படியில் சாவாரும்\nஅய்யா சரணமென்று சாஷ்டாங்கம் செய்வாரும்”\n“வணங்கிப் பணி செய்தவரை” சங்கர் - வாள் முனையில் தள்ளிவிட்டாரு. “கும்பிட்டாரை வெட்டாத குருகுலத்தவர்”\nசங்கர் வேங்கைபோல் பாய்ந்து காளியுடன் போரிட்டு வென்று குப்பாயி அம்மணியை சிறைமீட்டு வந்தாரு. சிலநாள் கழிச்சு மணியங்குறிச்சியிலே தாய் மாமன் வீட்டில பொன்னர் சங்கர் சகோதரர்கள் இரண்டு பேருக்கும் ஒட்டுக்கா கண்ணாலம் நடந்துச்சு. சகோதரர்கள் சம்சாரியாகி குடும்பம் நடத்தினாங்க. ஒரு சமயம் சோழ ராசா வெச்ச வேண்டுகோளின்படி தலையூர்க் காளியின் பன்றியை வேட்டையாடிக் கொல்ல வேண்டிவந்துச்சு. பன்றி வேட்டைக்கென்று வாளும், வேலும், வில்லும் தயாராச்சு. நெல்லிவள நாட்டு மக்கள் அண்ணன்மார் தலைமையில் பன்றி வேட்டைக்குப் புறப்பட்டார்கள். வேட்டை நடந்தது, பன்றி கொல்லப்பட்டது.\nஅண்ணன்மார் செல்வாக்கைப் பாத்து தலையூர்க் காளி ஏகமாய் மனம் வெதும்பினான். பொற்கொல்லன் செம்பகுலனை ஏவி சூழ்ச்சி செய்து அவர்களை ஒழிக்க நெனச்சு திட்டம் போட்டான். செம்பகுலன் செஞ்ச சூழ்ச்சி என்ன தெரியுமா\n\"அந்த மாவிலங்க மரத்தை வெட்டி மரநாழி திருக்கடைந்து; அரைமாத்தின் பொன்னெடுத்து அரைத்து வழித்தெடுத்து; கால்மாத்தின் தங்கத்தில் அதிலே கலந்து உருக்கியேதான்; பொன்நாழி என்றிருக்க அதைப்பூசுகிறான் மேல்பூச்சாய்; தங்கத்தினால் நாழியென்று அதைத் தடவுகிறான் மேல் பூச்சாய்\"\nமாவிலிங்க மரத்தில் ஒரு மரநாழி செஞ்சான். பொறவு மரநாழிக்குப் பொன்முலாம் பூசினான். முலாம் பூசிய அந்த மரநாழியை எடுத்துக்கிட்டு அண்ணன்மார் அரண்மனைக்குப் போனான். பொன்னரிடம், சோழ ராசாவுக்கு பொன்நாழி செஞ்சு எடுத்துக்கிட்டுப் போறேன்னு சொன்னான். அன்னக்கி ராத்திரி அண்ணன்மார் அரண்மனைலே தங்கி அடுத்த நாள் காலைலே போக பொன்னரிடம் உத்தரவு கேட்டான். பொன்னர் மதி மயங்கி தன் தங்கை தடுத்தும் கேளாமல் அவனுக்கு உத்தரவு குடுத்தாரு.\nராத்திரி செம்பகுலன் தன் திட்டத்தை வேகு வேகுன்னு நிறைவேத்தினான். விளக்கின் சுடரில் காட்ட அந்த வெப்பத்தால் மரவள்ளத்தில் பூசிய பொன்முலாம் உருகிடுச்சு. அந்த வள்ளம் முலாம் கலைஞ்சு பழையபடி மரவள்ளமாக மாறிப்போச்சு. தான் வரும்போது எடுத்துக் கொண்டு வந்தது பொன் வள்ளமென்னும், அதுக்குப் பதிலா மரவள்ளத்தை மாத்தி வைச்சு பொன்னர் தன்னை ஏமாத்திட்டார்னு பொற்கொல்லன் பழி சுமத்தினது மட்டுமில்ல அவரைச் சத்தியம் செய்யறதுக்கு வெள்ளாங்குளத்து ஏரிக்கரைக்கு வருமாறு வற்புறுத்திக் கூப்பிட்டான். பொன்னரும் அவன் விரும்பினபடியே சத்தியஞ் செய்யச் ��ம்மதிச்சாரு. அவனுடன் போவதற்கு முன்னால, பொன்னர் தாம் திரும்பி வரும் வரை வேட்டுவப் படை வந்தாலும் சங்கரும் மற்றவர்களும் கோட்டையை விட்டு வெளியில வர வேண்டாம்னு எச்சரிக்கை செஞ்சாரு. பொன்னர் வெள்ளாங்குளத்து ஏரிக்கரைக்குப் போன சமயம் பார்த்து தலையூர்க் காளி படைதிரட்டி நெல்லிவள நாட்டைக் கொள்ளை அடிக்க வந்தான்.\nபொன்னர் சங்கரின் மூன்று மைத்துனர்களும் சம்புவனும் படை திரட்டிப்போய் காளி படையை விரட்டி அடித்தார்கள். வெற்றி பெற்று திரும்ப வரும்போது மைத்துனர் மூவரும் ஒரு குளத்தில் தண்ணீர் குடித்தார்கள். அந்தக் குளத்து நீரில் காளியால் விஷம் கலக்கப்பட்டிருந்தது. நீர் குடித்த மூன்று மைத்துனர்களும் மடிந்தனர். சம்புவன் நீர் குடிக்காததால் உயிர் பிழைத்தான். அரண்மனைக்குப் போய் சங்கரிடம் தகவல் சொன்னான். சங்கர் இது கேட்டு ரௌத்திரம் கொண்டான். சங்கர் தன் படையுடன் காளியைத் தேடி அழிக்க தன் குதிரையில் போனாரு.\n“கடலும் சமுத்திரமும் கலந்து பிரிந்ததைப் போல்” வேட்டுவர் படையும் வேளாளர் படையும் கைகலக்கின்றன. படைகள் அணியணியாய் நின்று கலந்து போர் செய்கையில் “காரிடி போல் முழுங்குதப்போ, வானமிரைக்கிறது, வீரமலை வனங்களெல்லாம் சிலையோடும்.”\nசங்கர் காளி படையைச் சங்காரம் செஞ்சு வெற்றி கண்டாரு. அப்போது பாரதம் (பொன்னர் சங்கர் கதையை) முடிக்கிறதுக்கு மாயவர் - வேடன் தலையூர்க் காளி போல வடிவம் தாங்கி ஒளிஞ்சிருந்து - சங்கர் மீது அம்பைச் செலுத்தினாரு. அம்பு சங்கரு நெஞ்சிலே பாஞ்சிடுச்சு. சங்கர் தன் மீது பாஞ்ச அம்பைப் பிடுங்கிப் பார்த்த போது அது மாயவன் அம்புன்னு புரிஞ்சுது.\n“வைகுந்தம் பார்வையுந்தான், கைலாசம் பார்த்த கண்ணு-\nகுமாரசங்கு - கண்ணுறக்கமாகி விட்டார்.”\nமாற்றாரின் வஞ்சனையால் தம்பி சங்கர் இறந்தார் என அறிந்த “பொறுமை பொறுத்த பொன்னம்பலசாமி”க்கும் சினம் பொங்குகின்றது.\n“மோனட்டு வேடுவர்கள் எழுபது வெள்ளம் சேனை\nஅணியணியாய்ப் போற்படை துணிதுணியாய் வெட்டும்பொன்னர்\nசந்தன மணிமார்பா தளத்துக்கெல்லாம் வன்னியனே\nவேடுவரைக் குலவையிட்டு விழிபிடுங்கும் நல்லபொன்னு\nகும்பிட்டாரை வெட்டாத குருகுலத்து வங்கிசமே\nசாய்ந்தாரை வெட்டாத சதுரமுடி நல்ல பொன்னு”\nநெஞ்சிலே காயம்பட்ட சங்கர் அவமானப்பட்டு உயிர் வாழ விரும்பவில்லை. சம��புவனிடம் சொல்லி வாளை நாட்டுவைத்து அதில் பாய்ந்து உயிர் துறந்தாரு. பொன்னர் தன் பொறந்தவனின் வீர மரணம் கேள்வியுற்று தன் படையுடன் போய் காளியைத் தேடிக் கொன்னாரு. பின் படுக்களம் போய் தன் தம்பி, சம்புவ\nன், மூன்று மைத்துனர்கள் மற்றும் படைவீரர்கள் எல்லாம் மடிஞ்சது கண்டு மனம் நொந்து போனாரு. படுகளத்தில் சங்கர் மடிஞ்சது கண்ட பொன்னர், தம்பியின் பிரிவைத் தாங்காம தாமும் தமது மார்பில் அம்பு பாய்ச்சி மண்டியிட்டபடி உயிரைவிட்டாரு. அரண்மனையில் பொன்னர் சங்கர் மனைவிமார் முத்தாயி மற்றும் பாவாயி ஆகிய இருவரும் தங்கள் கணவர்கள் போரில் வீரமரணம் அடைஞ்ச சேதி கேட்டு மனமொடஞ்சு போயி தீ வளர்த்து தங்கள் உயிரை மாச்சிக்கிட்டாங்க (மாய்த்துக் கொண்டார்கள்).\nஅரண்மனையில் இருந்த பொறந்தவ சொப்பனம் கண்டாள். கெட்ட சகுனங்கள் கெட்ட அறிகுறிகள் எல்லாம் கண்ட அருக்காணி நல்ல தங்காளுக்கு தம் அண்ணன்மார்களுக்கு ஆபத்துன்னு தெறிஞ்சு போச்சு அருக்காணி நல்ல தங்கம் படுகளம் நோக்கிப் புறப்பட்டாள். நெஞ்சிலே வேதனை பொங்கக் கையில் திருக்கரகம் ஏந்தியபடி அந்த உத்தமித் தெய்வம் தங்காள் இட்டேறியில் (காட்டு வழியில்) நடந்தாள். அண்ணன்மார் இருவரையும் தேடி கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓட நடந்து வந்த தங்கத்தைக் கண்ட உடனே அலியாக இருந்த பெரிய காண்டி அம்மன் திரும்ப பெண்ணாக மாறினாள். பெரியக்காண்டி அம்மனும் கன்னிமார் ஏழு பேரும் அவளுக்குத் துணையாயிருந்து படுகளத்திற்கு கூட்டிக்கிட்டு வந்தாங்க. பெரியக்காண்டி அம்மன், பொன்னர் சங்கருக்கு மீண்டும் உயிர் கொடுத்து புதுப் பிறவி எடுக்க வைத்தாள். படுகளத்தில் மாண்ட அண்ணன்மார்கள் மீண்டு எழுந்து தங்கத்திடம் என்னவெல்லாமோ பேசினார்கள். பொன்னர் சங்கர் சகோதரர்கள் அமரத்துவம் அடைவதற்கு பெரியகாண்டி அம்மன் தன் சக்தியால் அருள் பாலித்தாள். அவர்களுடைய தங்கை அருக்காணி நல்ல தங்கத்தை பெரியகாண்டி அம்மனும் அவள் பணிப்பெண்களும் பாதுகாக்கிறார்கள்.\nநாள் செல்லச் செல்ல அண்ணன்மார் இரண்டுபேரையும் கொங்கு மண்ணின் சாமிகளாக ஏத்து மக்கள் கும்பிட்டுக்கிட்டு வர்றாங்க. மனம் திருந்தின ஒறம்பற பங்காளிகள் சகோதரர்களாகிய இரண்டு வீரதெய்வங்களுக்கும் கோயிலு கட்டி நோம்பி சாட்டிக் கொட்டி முழக்கிக் கும்பிடுறாங்க. விழாவில் சோ���ர் குடியும் பாண்டியர் குடியும் பகை தீர்த்து ஒன்று பட்டார்கள். கொங்கு நாட்டு மக்கள் எல்லாரும் அண்ணன்மாரைக் காணியாச்சியாக (குலதெய்வமாகக்) கொண்டாடி வழிபட்டு வருகிறார்கள்.\nகுடிசெழித்துக் குலம்பெருகப் பெரியக் காண்டி\nகுன்றுடையான் மக்கள் பொன்னர் சங்கரோடு\nஅடிதவறா நல்லதங்கம் அத்தை பிள்ளை\nஅழகுமகா முனி சாம்பான் இனிதே வாழ்க\nபடியிலிதை நினைப்போர் அச் சிட்டோர் கேட்டோர்\nபாடியவர் செல்வமெலாம் பெற்றே வாழ்க\nஅண்ணமார் கதை எழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் தொகுப்பு) உடுக்கடிக்கதை - பூளவாடி பொன்னுசாமி http://annamarstory.blogspot.in/2010/04/annamar-swami-kathai-pichai-pattan.html\nஎழுத்து மூலம் - பிச்சைப்பட்டன் (சக்திக்கனல் பதினைந்தாம் நூற்றாண்டு ஓலைச்சுவடியிலிருந்து தொகுப்பு) - Annamar swami kathai (Pichai Pattan ) full download link http://www.esnips.com/web/Annamarswamikathai.\nTHF அண்ணன்மார் கதை (கொங்குநாடு) by Subashini Tremmel\nதிறவுச்சொற்கள்: 2014, அண்ணன்மார் சுவாமி கதை, சங்கர், நாட்டுப்புறவியல், பொன்னர், வரலாறு\n2014 ஃ போட்டோ வாக் காவடி கொல்லிமலை கோவில் சென்னை தமிழ்நாடு நாட்டுப்புறத் தெய்வங்கள்‎ மதுரை மாசி பெரியசாமி ரேடியோ கார்பன் டேட்டிங் வேளச்சேரி ஜெயலலிதா\nஅண்ணன்மார் சுவாமி கதை பகுதி 2: வீரப்பூர் பொன்னர் -...\nஅண்ணன்மார் சுவாமி கதை பகுதி 1: கொங்கு நாட்டின் தேச...\nஇந்திரா விஸ்வநாதன் பீட்டர்சன்: இந்திய இயல் மற்றும்...\nகாரி நாயனார் எழுதிய கணக்கதிகாரம்: வெண்கலம் மற்றும...\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\n“பெரும்மாற்றங்கள் நிகழ பிடிவாதமான கொள்கைகள் அவசியமாகவே உள்ளன” டாக்டர் ஜெயக்குமார்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nநைமிசாரண்யம் – ஆதரவுடன் அரவணைக்கும் பெருமாள்\n'மூலிகைவளம்' இலவச ஈ புத்தகமாக\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nகவிஞர் ஆத்மாநாம் விருது - 2017\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nஐந்து வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றால் இசுலாமியச் சட்டத்தில் தண்டனை இல்லையாம் :((\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nபெண்களின் 14 ஆண்டு கால 33 சதவீத இடஒதுக்கீடு கனவு நனவாகியுள்ளது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t179-topic", "date_download": "2018-05-22T11:48:18Z", "digest": "sha1:2JONO47XULHYZBLKELJ6EA4CHMDHVAVV", "length": 6328, "nlines": 120, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வணக்கம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\nதகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=621370-%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-05-22T12:09:20Z", "digest": "sha1:N2PBG2GQOHBT6A2UVBXHDPV67HT2YCI2", "length": 7620, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் மியன்மார் அரசாங்கம் கைச்சாத்து", "raw_content": "\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nயுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் மியன்மார் அரசாங்கம் கைச்சாத்து\nமியன்மார் அரசாங்கத்துடன், இரண்டு போராளிக் குழுவினர் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) கையொப்பமிட்டுள்ளனர்.\nமியன்மாரில் தசாப்தகாலமாக நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து, சமாதான முயற்சியை முன்னெடுக்க மியன்மாரின் தேசிய ஆலோசகரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி விரும்புகின்றார். இந்நிலையில், இரண்டு போராளிக் குழுவினர்களுடன் மியன்மார் அரசாங்கம், யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக, ஊடகமொன்று தெரிவித்துள்ளது.\nமேற்படி போராளிக் குழுவினருடன் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதைத் தொடர்ந்து, உரையாடல் மூலம் மீதமுள்ள போராளிக்குழுவினருடனும் யுத்தநிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க முடியுமென, ஆங் சான் சூகி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nமியன்மாரில் ராஹினி மாநிலத்திலுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாத இறுதியில் ராஹினி மாநிலத்தில் நிலவிய வன்முறை காரணமாக, ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் அடைக்கலம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nவடகொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத்தடை\nமாலைதீவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஐ.நா. வலியுறுத்து\nசிரிய மோதல்: யுத்தநிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து\nஇந்தோனேஷியாவில் அடை மழை: 6,500 பேர் இடம்பெயர்வு\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஎரிமலையினால் பிளவடைந்த ஹவாய் வீதிகள்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nதமிழகத்தை பாதிக்கும் திட்டங்கள் வேண்டாம்: திருமாவளவன்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nநிவாரங்களை உடனடியாக வழங்க வேண்டும்: நிதி அமைச்சர் உத்தரவு\nஅரசின் அசமந்தப்போக்கே கலவரத்திற்கு காரணம்: கமல்ஹாசன்\nகுற்றங்களை மாகாணசபை மீது சுமத்துகின்றனர்: சிவசக்தி ஆனந்தன் விசனம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india3gpsex.com/Download/G-ipzFrUKq4/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-tamil-romance-scene.html", "date_download": "2018-05-22T12:08:11Z", "digest": "sha1:GM3QVA42NRZEAKZ3VITZXLXRZK7XKUSD", "length": 10175, "nlines": 63, "source_domain": "india3gpsex.com", "title": "Download முதல் தடவையா அப்போ நானே Tamil Romance Scene Xxx Mp4 3gp Sex Videos", "raw_content": "\n» Download சாமானில் எண்ணையை ஊற்றி அவள் ஓட்டைக்குள் சொருகும் போது வலியால் கத்தினாள் Mobile Hd 3Gp Mp4\n» Download இந்த பாத்திரத்துல எவ்வளவு பால் ஊத்துனாலும் நிரம்பமாட்டேனுது Tamil Romance Scene Mobile Hd 3Gp Mp4\n» Download நைட்டிய போட்டுட்டு வரேன் பொறுமையா இருங்க Tamil Romance Scene Mobile Hd 3Gp Mp4\n» Download பண்ணையார் அவள் வாயை பொத்தி விட்டு மீண்டும் ஒரு குத்து குத்தி இறக்கினார் Mobile Hd 3Gp Mp4\n» Download அதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் Mobile Hd 3Gp Mp4\n» Download சாமானத்தை காட்டி சொத்தை மடக்கிய உண்மை கதை Mobile Hd 3Gp Mp4\n» Download சரோஜா சுப்ரியா இருவரையும் கதற கதற Mobile Hd 3Gp Mp4\n» Download இந்த ட்ரேஸ்ல எவ்வளவு அழகா இருக்க தெரியுமா Tamil Romance Scene Mobile Hd 3Gp Mp4\n» Download வேலைக்காரியுடன் சில்மிஷம் செய்யும் முதலாளி Tamil Romantic Scene Mobile Hd 3Gp Mp4\n» Download கண்ணுக் குட்டிக்கு பதில் பசுமாடு Mobile Hd 3Gp Mp4\n» Download அக்காவின் தாகம் தணிந்தது Mobile Hd 3Gp Mp4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2018-05-22T11:57:54Z", "digest": "sha1:WOHOY2HWK3QHSV43DXLIJ7EIL2KDMSEU", "length": 49964, "nlines": 299, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு", "raw_content": "\nதமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு\nயாழ்ப்பாணத்தில் டச்சு காலனிய படையினர் வந்திறங்கிய காட்சி\nஐரோப்பிய காலனிய எஜமானர்கள், எமது நாடுகளில் கட்டி விட்டுச் ���ென்ற பிரமாண்டமான கோட்டைகளை கண்டு வியக்கிறோம். பாலங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் பாதைகள், வெள்ளையரின் பெருமையை கூறுவதாகப் போற்றுகின்றோம். ஆனால், அதற்குப் பின்னால் இருந்த பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்களின் உழைப்பு யாருடைய மனக் கண்ணிலும் தோன்றுவதில்லை.\nஇன்றைக்கும் அழியாத பிரமாண்டமான கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பில் உருவானவை என்ற உணர்வு யாருக்கும் இல்லை. இன்னும் கொடுமை என்னவென்றால், காலனிய காலத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்த வரலாறு, இன்றைய தலைமுறையை சேர்ந்த யாருக்கும் தெரியாது. பாடசாலைகளில் கற்பிக்கப்படும், வரலாற்றுப் பாட நூல்களில் அதைப் பற்றி சிறு குறிப்புக் கூட கிடையாது. ஏன் இந்த இருட்டடிப்பு\nதஞ்சையை ஆண்ட சோழர்கள், இலங்கை, இந்தோனேசியா மீது படையெடுத்து ஆக்கிரமித்த வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அதே தஞ்சையில் இருந்து, அதே இலங்கை, இந்தோனேசியாவுக்கு, தமிழர்கள் அடிமைகளாக கொண்டு செல்லப் பட்ட வரலாறு தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.\nஎந்தவொரு அரசியல்வாதியும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. எந்தவொரு இலக்கியவாதியும் அது பற்றி எழுதுவதில்லை. தமிழ் அடிமைகள் பற்றி அறிந்தவர்கள் கூட, தெரியாத மாதிரி வாயை மூடிக் கொண்டிருக்கலாம். ஏனென்றால், தமிழ் மக்களை மேற்கத்திய ஏகாதிபத்திய விசுவாசிகளாக மாற்றி வைத்திருக்க விரும்புவோர், உண்மைகளை பேசப் போவதில்லை.\nஆப்பிரிக்காவில் இருந்து, கறுப்பின மக்களை அடிமைகளாக பிடித்துக் கொண்டு சென்றது போல, தமிழ் நாட்டில் நடந்துள்ளது. தமிழகத்தில் அடிமைகளாக பிடிக்கப் பட்ட தமிழர்கள், பெரும்பாலும் சிறுவர்கள் என்பது மிகவும் கொடுமையானது. தமிழர்கள் மத்தியில், \"பிள்ளை பிடிகாரர்கள்\" என்ற சொல் புழக்கத்தில் இருந்தது. அனேகமாக, அழும் குழந்தைகளை பயமுறுத்துவதற்காக அதைக் கூறுவதுண்டு. உண்மையிலேயே, பிள்ளை பிடி காரர்கள் காலனிய கால கட்டத்தில் இருந்துள்ளனர்.\nதமிழ் நாட்டின் பல பகுதிகளிலும், காலனிய எஜமானர்களின் கீழ் வேலை செய்யும் பிள்ளை பிடிகாரர்கள் உலாவித் திரிந்தனர். சிறு நகரங்கள், கிராமங்கள் தோறும், சந்தைகள் கூடுமிடங்களில் காணப் பட்டனர். சந்தைக்கு வரும் சிறுவர்களைப் பிடித்து சென்றனர். இதனால், ஒரு காலத்தில் தமிழ்ச் சிறுவர்கள் சந்தை போன்ற பொது ���டங்களுக்கு செல்ல அஞ்சினார்கள். டச்சு கிழக்கிந்தியக் கம்பனி, தமிழ் அடிமைகளை விலை கொடுத்து வாங்கி வந்தது. தமிழகத்தில் பஞ்சம் நிலவிய காலத்தில், அடிமைகளின் விலை மிகவும் குறைவாக இருந்தது.\nதமிழர்கள் அடிமைகளான வரலாற்றுப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு, நாம் கிழக்கிந்தியக் கம்பனி தோன்றிய கால கட்டத்திற்கு செல்ல வேண்டும். இன்று உலகம் முழுவதும் வியாபித்து இருக்கும், ஐரோப்பிய மாதிரி முதலாளித்துவப் பொருளாதாரம், கிழக்கிந்தியக் கம்பனியுடன் ஆரம்பமாகியது என்றால் அது மிகையாகாது. ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள பழைய பங்குச் சந்தை கட்டிடம் தான், ஐரோப்பாக் கண்டத்தில் முதன்முதலாக உருவான பங்குச் சந்தை ஆகும்.\nஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள், குறிப்பாக டச்சுக் காரர்கள் தான், தமிழகத்தில் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டனர். அதற்காக, சென்னை நகரத்திற்கு வடக்கே, பழவேற்காடு எனுமிடத்தில் கிழக்கிந்தியக் கம்பனியின் அலுவலகம் இயங்கி வந்தது. கிழக்கிந்தியக் கம்பனி என்பது, உலகின் முதலாவது பன்னாட்டு நிறுவனம் ஆகும். அதன் பங்குதாரர்களாக, நெதர்லாந்து நிலப்பிரபுக்கள் இருந்துள்ளனர். கம்பனி என்ன தொழில் செய்தாலும், பங்குகளின் ஈவுத் (டிவிடன்ட்) தொகையை ஒழுங்காக செலுத்தி வந்தால் போதும். இதனால், கிழக்கிந்தியக் கம்பனி அதிக இலாபம் தரும் வியாபாரங்களில் ஈடுபட்டது. அடிமை வாணிபம் அதில் ஒன்று.\nபழவேற்காட்டில் தளம் அமைத்த கிழக்கிந்தியக் கம்பனி, ஆரம்பத்தில் தமிழ் நாட்டு பருத்தி ஆடைகளை வாங்கி ஏற்றுமதி செய்து வந்தது. அந்தக் காலத்திலேயே, தமிழகத்தில் ஆடைத் தொழிற்துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. தமிழகத்து பருத்தி ஆடைகள் உலகம் முழுவதும் தரமானதாக கருதப் பட்டன. டச்சுக் காரர்கள், இந்தோனேசியா, இலங்கையை தமது காலனிகளாக்கிக் கொண்ட பின்னர் தான், அடிமைகளை வாங்கத் தொடங்கினார்கள்.\nஇந்தோனேசியாவின் ஜாவா தீவு, ஒரு காலத்தில் \"பதாவியா\"(Batavia ) என்று அழைக்கப் பட்டது. அங்கே தான், ஆசியாவில் முதலாவது டச்சு காலனிய ஆட்சி நிலைநாட்டப் பட்டது. அமெரிக்க கண்டங்களில் காலனிகளை உருவாக்கிய ஐரோப்பியர்கள், அங்கு வேலை செய்வதற்கு, ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளை கொண்டு சென்று குவித்த வரலாறு அனைவருக்கும் தெரிந்ததே. அதே மாதிரி, பதாவியா காலனியில் (இந்தோனேசியா) வேலை செய்வதற்கு, தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு சென்றனர்.\nஐரோப்பியர்கள், ஆசிய காலனிகளில் காணப்பட்ட வளங்களை ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டதை சரித்திர நூல்கள் எழுதி வைத்துள்ளன. ஆனால், ஐரோப்பியர்கள் ஆசிய நாடுகளுக்கு இடையில் வணிகம் செய்தமை பற்றி, மிகக் குறைந்தளவு சரித்திரக் குறிப்புகள் மட்டுமே உள்ளன.\nஐரோப்பியர்கள், குறிப்பாக போர்த்துக்கேயர்கள் வருவதற்கு முன்னர், ஆசிய நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், சீன மற்றும் அரேபிய வணிகர்களின் கைகளில் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து வர்த்தகம் செய்த போர்த்துக்கேய வணிகர்கள், சில வருடங்களுக்குப் பின்னர், சில இடங்களில் தங்கி விட்டார்கள்.\nகாலப்போக்கில், போர்த்துக்கேயர்கள் அவற்றை தமது காலனிகளாக்கி, கோட்டைகளை கட்டி இராணுவ ரீதியில் பலப் படுத்தினார்கள். அந்தக் காலத்தில், போர்த்துகேய கப்பல்களில் கடமையில் இருந்த டச்சுக் கடலோடிகள், பிற்காலத்தில் தனியான காலனிய சக்தியாக மாறினார்கள். குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனாக, பல இடங்களில் போர்த்துக்கேயர்களை விரட்டி விட்டு, தமது காலனிகளை உருவாக்கினார்கள்.\nஇலங்கையிலும் அது தான் நடந்தது. இலங்கையின் வட பகுதியும், தென் மேற்குப் பகுதியும் மட்டுமே போர்த்துக்கேயர்கள் ஆட்சியின் கீழ் இருந்தன. மத்திய பகுதியும், கிழக்குப் பகுதியும் கண்டி மன்னனின் ஆளுகையின் கீழ் இருந்தன. போர்த்துக்கேயர்களை விரட்டுவதற்காக, டச்சுக் காரர்கள் கண்டி மன்னனுடன் கூட்டுச் சேர்ந்தனர். இரு தரப்பு ஒப்பந்தப் படி, போர்த்துக்கேயர்கள் விரட்டப் பட்ட பின்னர், அந்தப் பகுதிகளை கண்டி மன்னனிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை. ஒப்பந்தங்களை முறிப்பது காலனிய வெள்ளையர்களுக்கு கைவந்த கலை.\nயாழ் குடாநாடு, மன்னார், திருகோணமலை, கொழும்பு, காலி ஆகிய பிரதேசங்களை கைப்பற்றிய டச்சுக்காரர்கள், அவற்றை கண்டி மன்னனிடம் ஒப்படைக்காமல் தாமே ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். அது மட்டுமல்ல, போர்ச் செலவு என்று கூறி, பெரியதொரு தொகையை கண்டி மன்னன் தமக்கு செலுத்த வேண்டும் என்று பொய்க் கணக்குக் காட்டினார்கள். அந்தளவு பெருந் தொகையை கண்டி மன்னனால் கட்ட முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும். அதே நேரம், ஏற்கனவே செய்���ு கொண்ட ஒப்பந்தத்தை மீறியது குறித்து எந்தக் குற்றவுணர்ச்சியும் அவர்கள் மனதில் இருக்கவில்லை.\nஇலங்கைத் தீவு, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்தது. இயற்கைத் துறைமுகமான திருகோணமலை மட்டுமல்லாது, காலியும் முக்கியமான துறைமுகமாக கருதப் பட்டது. குறிப்பாக தென்னாபிரிக்காவில் நன்னம்பிக்கை முனையில் இருந்து கிளம்பும் கப்பல்கள், பொருட்களை ஏற்றிக் கொண்டு காலித் துறைமுகத்திற்கு வரும். பின்னர் அங்கிருந்து வேறு கப்பல்கள், அந்தப் பொருட்களை ஏற்றிக் கொண்டு இந்தோனேசியாவுக்கு செல்லும். ஐரோப்பா முதல் இந்தோனேசியா வரையிலான கடற் போக்குவரத்துக்கு, இலங்கை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்தது.\nஇலங்கையில், யானைகள், கறுவா பட்டைகள், முத்துக்கள் என்பன, டச்சுக் காலனியாதிக்கவாதிகளுக்கு முக்கிய வருமானம் ஈட்டித் தந்த ஏற்றுமதிப் பொருளாதாரமாக இருந்தது. கொழும்பில் இருந்த டச்சு காலனிய நிர்வாக எல்லைக்குள், தென்னிந்தியப் பகுதிகளும் அடங்கி இருந்தன. அதனால், தூத்துக்குடி முத்துக்களும் கிழக்கிந்தியக் கம்பனி ஊடாகவே ஏற்றுமதி செய்யப் பட்டன. நாகபட்டினம், யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் அடங்கி இருந்தது.\nயாழ் குடாநாட்டில் இருந்து, நாகபட்டினம் துறைமுகத்திற்கு, யானைகள் ஏற்றுமதி செய்யப் பட்டன. (யாழ் குடாநாட்டை இணைக்கும் பகுதி யானையிறவு என்று அழைக்கப் பட்டதும் அதனால் தான்.) இந்தியாவுடனான வர்த்தகத்தை பாதுகாக்கும் நோக்குடன், யாழ்ப்பாண கோட்டையும், காரைநகர் ஹம்மன்ஹீல் கோட்டையும் கட்டப் பட்டிருந்தன.\nதென்னிலங்கையில், கொழும்புக்கு அருகில் உள்ள பகுதிகளில், உலகிற் சிறந்த கறுவாப் பட்டைகள் கிடைத்து வந்தன. ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகும், கறுவா வணிகம் முழுவதும் டச்சுக்காரர்கள் கைகளில் வந்திருந்தது. பெருமளவு வருமானத்தை ஈட்டித்தந்த, வளம் கொழிக்கும் இலங்கைத் தீவை பகைவர்களிடம் இருந்து பாதுகாக்க வேண்டுமென்றால், தென்னிந்தியாவில் இராணுவ தளம் அமைக்கப் பட வேண்டும் என்று கிழக்கிந்தியக் கம்பனி நினைத்தது.\nஇருநூறு போர்வீரர்களைக் கொண்ட டச்சுக் காலனிய படை, யாழ்ப்பாணக் கோட்டையில் இருந்து நாகப் பட்டினத்திற்கு படையெடுத்துச் சென்றது. அங்கிருந்து தரை வழியாக கொச்சினுக்கு சென்றது. கேரளாவில் ��ள்ள கொச்சின், அன்று போர்த்துக்கேயர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. டச்சுப் படைகள் போர்த்துகேயர்களை விரட்டி விட்டு, அங்கே ஒரு முகாம் அமைத்துக் கொண்டன. போன காரியத்தை நிறைவேற்றி விட்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் போர்க் கப்பல்கள், யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்தன. அங்கே அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.\nடச்சு காலனிய சிறப்பு படையினர் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் ஒரு சதிப்புரட்சி நடக்க இருந்தது. எப்படியோ அது கண்டுபிடிக்கப் பட்டது. டச்சு காலனியப் படைகளில் இருந்தவர்கள் தான், யாழ்ப்பாண அதிகாரத்தை கைப்பற்ற சதி செய்தனர். அனேகமாக, அன்றைய காலனியப் படையில் பெருமளவு உள்நாட்டு வீரர்களும் இருந்திருக்கலாம்.\nசதிப்புரட்சியில் ஈடுபட்ட அத்தனை பேரும் கண்டுபிடிக்கப் பட்டு, சிரச் சேதம் செய்யப் பட்டனர். இனிமேல் சதிப்புரட்சி செய்ய நினைப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக, கொடூரமான காட்சிகள் அரங்கேறின. மரங்களில் இறந்த உடல்கள் கட்டித் தொங்க விடப் பட்டன. வெட்டப் பட்ட தலைகளை ஈட்டிகளில் குத்தி, பொதுச் சந்தைகளில் காட்சிக்கு வைத்திருந்தனர்.\nடச்சுக் காரர்கள், ஆயிரக் கணக்கான தமிழ் நாட்டு அடிமைகளை கொண்டு வந்து இலங்கையில் குடியேற்றினார்கள். அவர்கள் இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் வாழ்ந்தனர். வடக்கில் குடியேறியோர் தமிழ் மொழியும், தெற்கில் குடியேறியோர் சிங்கள மொழியும் பேசத் தொடங்கினார்கள். அதே மாதிரி, இந்தோனேசியாவில் குடியமர்த்தப் பட்ட தமிழகத்து அடிமைகள், இன்று இந்தோனேசிய மொழியை பேசுகின்றனர். சுருக்கமாக, ஐரோப்பியரால் கொண்டு செல்லப் பட்ட தமிழ் அடிமைகள், உள்ளூர் மக்களுடன் இனக் கலப்பு செய்து விட்டனர். அதனால், அவர்களது பூர்வீகத்தை கண்டுபிடிப்பது இயலாத காரியம்.\nதென்னிலங்கையில், கறுவாத் தோட்டங்களில் வேலை செய்த உள்ளூர்வாசிகள் (சிங்களத் தொழிலாளர்கள்), கடுமையான உழைப்புச் சுரண்டல் காரணமாக வேலை நிறுத்தம் செய்தனர். நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த மேலதிக படையினர், கறுவாத் தொழிலாளர்களின் கலகத்தை அடக்குவதற்கு பயன்பட்டனர். அதற்குப் பின்னர், கறுவாப் பட்டைகளை உரிக்கும் தொழிலுக்கு, தமிழ் அடிமைகளை பயன்படுத்தினார்கள். பிற்காலத்தில், அந்த தமிழர்கள் அனைவரும் சிங்���ளவர்களாக மாறி விட்டனர்.\nஇலங்கையில், தமிழ் அடிமைகள் பல்வேறு கட்டுமான பணிகளிலும் ஈடுபடுத்தப் பட்டனர். கரையோரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக, கோட்டைகளை கட்டியதிலும், பாதைகள் செப்பனிட்டதிலும், தமிழ் அடிமைகளுக்குப் பங்குண்டு. யாழ்ப்பாணம், காலியில் இன்றைக்கும் உள்ள டச்சுக் கோட்டைகள், தமிழ் அடிமைகளின் உழைப்பினால் கட்டப் பட்டவை தான். நாடு முழுவதும் இருந்த நெல் வயல்களிலும் நிறையத் தமிழ் அடிமைகள் வேலை செய்தனர்.\nபுத்தளத்தை அண்டிய கடற் பகுதியில் முத்துக் குளிப்பதற்காகவும், தமிழ் அடிமைகள் கொண்டு வரப் பட்டிருக்கலாம். 1666 ஆம் ஆண்டு, கிழக்கிந்தியக் கம்பனியின் படையில் மேஜர் தரத்தில் இருந்த யான் வான் டெர் லான் (Jan van der Laan), 400 படகுகளில் முத்துக் குளிப்போரைக் கொண்டு வந்தார். கிட்டத்தட்ட இரண்டாயிரம் பேரளவில் முத்துக்கள் எடுப்பதற்காக கடலில் குதித்தனர். அனேகமாக, அவர்கள் எல்லோரும் தமிழகத்து அடிமைகளாக இருக்க வேண்டும்.\nபுத்தளம் கடலில் முத்துக் குளிப்பது ஆயிரக் கணக்கான வருடங்களாக நடந்து வந்தாலும், பெருந் தொகையானோர் ஒரே நேரத்தில் கடலுக்குள் இறங்குவதில்லை. ஆனால், ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் எப்போதும் பெரியளவில் தான் சிந்திப்பார்கள். அதாவது அதிக இலாபம் சம்பாதிப்பதே அவர்களது குறிக்கோள். விளைவு அன்றைய முத்துக்குளிப்பினால் கடல் நீர் நஞ்சாகியது. அதனால் சுமார் 1500 பேரளவில் அந்தச் சம்பவத்தில் கொல்லப் பட்டனர்.\nஇன்றைக்கு எங்காவது ஒரு தொழிற்துறையில் நடக்கும் விபத்தில், 1500 தொழிலாளர்கள் கொல்லப் பட்டால், அது படுகொலையாக கருதப் பட்டு உலகின் மனச் சாட்சியை உலுக்கி இருக்கும். முதலாளித்துவத்தின் இலாப வெறிக்கு பலியானவர்கள் என்று உலகம் உணர்ந்திருக்கும். ஆனால், அன்று இறந்தவர்கள், (தமிழ்) அடிமைகள் என்பதால், உலகில் யாருக்கும் அக்கறை இருக்கவில்லை.\nஅதே வருடம் (1666), வட இலங்கையில் இருந்து யானைகள் ஏற்றுமதி செய்ததன் மூலம், வருடாந்த நிகர இலாபம் கூடியது. அதனால், அந்த வருடத்து அடிமைகளின் இழப்பை விட, கிடைத்த மொத்த இலாபம் அதிகம் என்று, கிழக்கிந்தியக் கம்பனி திருப்தி அடைந்தது. இந்தக் கணக்கு, வழக்குகள் கிழக்கிந்தியக் கம்பனியால் கவனமாகப் பதிவு செய்யப் பட்டுள்ளன. நெதர்லாந்து ஆவணக் காப்பகத்தில் வைக்கப் பட்டுள்ள, கிழக்கிந்திய���் கம்பனியின் ஆவணங்களை, நீங்கள் இன்றைக்கும் பார்வையிடலாம்.\nஇதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\n1.காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்\n2.யாழ்ப்பாணம் கேரளாவுக்கு இடையிலான புகையிலைக் கொடி உறவு\n3.தமிழகத்தின் சிங்கள தொப்புள்கொடி உறவுகள்\nLabels: அடிமை முறை, அடிமைகள், இலங்கை வரலாறு, ஒல்லாந்தர் காலம், காலனியாதிக்கம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nநெஞ்சு பொறுக்குதில்லையே... என்று பாரதி ஒரு வரியில் எழுதி விட்டார், ஆனால், என் ஆதங்கத்தை இந்த ஒரு வரியில் என்னால் வெளியிட முடியவில்லை. அன்றும் இன்றும் நமது உடல் உழைப்பை சுரண்டியே முதலாளித்துவ அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் குளிர் காய்கின்றனர்.. அன்று நம்மை அடிமைகளாக்கி சாட்டை முனையில் வேலை வாங்கினர்.. இன்று நம்மை பொறியாளர் ஆக்கி, கணினி முனையில் வேலை வாங்குகின்றனர். ஒரு சிறு உதாரணம், நம்மை வைத்து உருவாக்கிய தொழில்நுட்பத்தை வைத்து உருவாக்கிய பொருட்களை, நம்மிடமே ஒன்றுக்கு நூறு விலைக்கு விற்கின்றனர். நமது அரசாங்கத்தில் உபயோகப் படுத்தப் படும், மென்பொருட்கள், தொலைபேசிகள், கண்காணிப்பு கேமராக்கள், திருட்டு நடந்தால் சத்தம் எழுப்பும் பொருட்கள்... என்று கூறிக்கொண்டே போகலாம். இவை ஏன், இன்று வரையில் நாஸாவில் பணியாற்றும் 35% ஊழியர்கள் இந்தியர்களே...\nநம்மை கேனையன்களாக்கி, நம் மக்களின் உழைப்பைச் சுரண்டி, நம்மிடம் விற்றே கொள்ளை லாபம் பார்க்கும் இவர்களை என்ன செய்யலாம்... ரத்தம் கொதிக்கிறது.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேல���ன் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nயார் இந்த கார்ல் மார்க்ஸ்\nMarx for Beginners என்ற நூல், சித்திரக் கதை வடிவில் மார்க்ஸ் பற்றிய கதையை எளிமையான மொழிநடையில் கூறுகின்றது. இது வரையில் பத்துக்கும் மேற்...\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nநிகராகுவாவில், கடந்த ஒரு வாரமாக ஆளும் இடதுசாரி சன்டினிஸ்டா அரசுக்கு எதிராக கலவரங்கள் நடக்கின்றன. மேற்குலகால் ஆர்வத்துடன் வரவேற்கப் பட்...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஅமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபாலி கொலையில் பல மர்ம...\nஅமெரிக்க சந்தையில் விற்கப் பட்ட வெள்ளையின அடிமைகள்...\nபுலிப் பார்வைக்குப் பின்னால் RAW இன் நரிப் பார்வை\nஈராக்கில் முருகனை வழிபடும் யேசிடி மக்கள் - ஒரு வரல...\nஉழைக்கும் வர்க்கத்தின் உயர்வை மறுக்கும் தமிழ் தேசி...\nஅமெரிக்காவின் \"மனிதாபிமான வான் தாக்குதல்\" - அம்பலம...\nஇஸ்ரே��ுக்கு எதிரான இடதுசாரி யூதர்கள்\nமேற்கத்திய நாடுகளுக்கு எதிரான ரஷ்யாவின் பொருளாதாரத...\n\"லைக்கா தமிழனை சுரண்டினால் குற்றமில்லை\" - போலித் ...\nசாரு நிவேதிதாவும் கம்யூனிசத்தை வெறுக்கும் சாரைப் ப...\nதமிழ் அடிமைகள் : ஒரு மறைக்கப் பட்ட காலனிய வரலாறு\nதமிழீழ விடுதலைப் போராட்டமும், இழப்பதற்கு எதுவுமற்ற...\nஉலக நாடுகளை சேர்ந்த பல்லின மக்கள் பாலஸ்தீனத்தை ஆதர...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=66&t=2794&sid=6d73c931602f7e0f75dfca0d9eb16cf2", "date_download": "2018-05-22T12:11:59Z", "digest": "sha1:DQUMHCSASONXUFTO2PT7NYGOU3R4OJQY", "length": 29102, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜோதிட வாழ்க்கை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்ப���ு எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இது உங்கள் பகுதி ‹ உங்களை பற்றி (About You)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nவணக்கம் அன்னை மண்ணின் அன்பு செல்வங்களுக்கு ஜோதிடம் எனது வாழ்க்கை பயனாக தேர்வு செய்து சமுதாயத்திற்கு நன்மை ,நல்வழி ஆற்றி வருகிறேன்.அன்பர்கள் ஆசியும்,அன்பும் ஊக்கப்படுத்தும்.வணக்கம்.\nஇணைந்தது: டிசம்பர் 8th, 2017, 12:50 pm\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஅப்படியே சனிப்பெயர்ச்சி பலனை கணித்து கொஞ்சம் சொல்லுங்களேன்.. இனியாவது வாழ்க்கைல வெளிச்சம் அடிக்குமானு...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓ��்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/iron-man-jigsaw-ta", "date_download": "2018-05-22T12:15:01Z", "digest": "sha1:MKEIQEDOEDKFMHZODBPKPF3CSW66IURF", "length": 4936, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "(Iron Man Jigsaw) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kuruparanm.com/2009/07/blog-post_8437.html", "date_download": "2018-05-22T12:12:15Z", "digest": "sha1:SW3JGB6OGWCMIPUFM4PFSEYUJRVADR43", "length": 6261, "nlines": 70, "source_domain": "www.kuruparanm.com", "title": "பயணங்கள்: பாதைகள் மாற்றப்பட்டது...", "raw_content": "\n\"கடவான்\" என்பது வேலிகளை கடந்து செல்வதற்காக வேலிலைய வெட்டி உருவாக்கி கொள்வது..\nமாறிகள் பலவற்றை ரசித்தபடி நகர்ந்து கொண்டிருக்கிறது பயணம்..\nஇருந்தும் எனக்கான வழியில் ஒற்றையடிப்பாதைகளும் கடவான்களும் அதிகமாகவே.....\nநேரம் 8:47 AM பதிவிட்டவர் மா.குருபரன் 0 கருத்துக்கள்\n40 மீற்றர் உயரத்தில் நிற்கும் போது\nதாங்கி கொள்ள எத்தனையோ கரங்கள்...\nசெல்லும் பாதையை மாற்றியது வஞ்சகம்....\nமெச்சல்களையும் வஞ்சனைகளையும் - அது\nஎன்ன தோணுது... இங்க சொல்லுங்க\nமாணவர்களின் முதிர்ச்சியின்மையை விளம்பரமாக அறுவடை செய்யும் ஊடகங்கள்\nஅடிப்படைக் கல்வித் தகுதியற்ற அல்லது அடிப்படை ஊடகவியல் பயிற்சியற்ற பலர், ஊடகம் நடத்தும் துர்ப்பாக்கிய சூழல் இன்று தமிழ்த் தேசிய பரப்பில் அர...\nவியாபாரிகள் வென்றுவிட்டார்கள் - இனி நடக்கப் போவது என்ன #இரணைமடுமுதல் சுண்ணாகம் வரை\nஇரணைமடு - யாழ் நீர்வழங்கல் திட்டத்தின் இன்றைய நிலைப்பாடு என்ன அதன் நோக்கம் என்ன என்பது பற்றி எழுதியிருந்த பதிவை படிக்காதவர்கள் அதை வாசி...\nதனிநாடு -> சுயாட்சி -> சமஸ்டி -> சுயாட்சி -> தனிநாடு - குர்திஸ்தான் மக்களின் நூற்றாண்டுப் போராட்டம்\nநீண்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட இனத்தின் நூற்றாண்டு கால விடுதலைப் போராட்டத்தை இயலுமான அளவு சுருக்கி அவசரமாக வாசித்து கடந்துவிட எழுதியிர...\n\"குளோபல் தமிழ் செய்திகள்\" இணையத்தின் பிரதேசவாத முகம் - ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் இவர்களை புறக்கணிக்க வேண்டும்\nஅடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை கல்விச் சமூகம் மீது சுமத்தி ஊடகவிளம்பரம் தேடுவதில் \"குளோபல் தமிழ் செய்திகள்\" தற்போது முன்னிலை ...\n© 2010 பயணங்கள் | உருவாக்கம் மா.குருபரன் | சொந்த முகவரி உருத்திரபுரம் கிளிநொச்சி | தொடர்புகளிற்கு webkuru@gmail.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.com/news_details.php?/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%A1/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%A9/%C3%A0%C2%AE%C2%B5%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AE%C2%A9%C3%A0%C2%AE%C2%AE%C3%A0%C2%AF%EF%BF%BD//%C3%A0%C2%AE%C5%A1%C3%A0%C2%AF%E2%80%A0%C3%A0%C2%AE%C2%AF%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4/%C3%A0%C2%AE%E2%80%A0%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AF%CB%86%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%B3%C3%A0%C2%AF%CB%86/%C3%A0%C2%AE%C5%BD%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%A4%C3%A0%C2%AF%EF%BF%BD%C3%A0%C2%AE%C2%A4/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BF%C3%A0%C2%AE%C2%B0%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%B2/%C3%A0%C2%AE%C2%AA%C3%A0%C2%AE%C2%BE%C3%A0%C2%AE%C5%B8%C3%A0%C2%AE%E2%80%A2%C3%A0%C2%AE%C2%BF/&id=40333", "date_download": "2018-05-22T11:50:02Z", "digest": "sha1:F74XM3F25VBXXRVYJUVTNENLUH65OP3K", "length": 18403, "nlines": 153, "source_domain": "www.tamilkurinji.com", "title": "ஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி,Female Afghan Singer Sets Haram Skintight Dress on Fire After Islamic Outragetamil seithigal india news tamil seithigal india seithigal tamil news ,Female Afghan Singer Sets Haram Skintight Dress on Fire After Islamic Outragetamil seithigal india news tamil seithigal india seithigal tamil news Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஆபாச ஆடை என விமர்சனம் செய்த ஆடைகளை எரித்த பிரபல பாடகி\nஆபாச ஆடை என விமர்சனம் எழுந்ததால் சர்ச்சைக்குரிய ஆடைகளை எரித்த பிரபல பாடகி அதனை பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.\nஆப்கானிஸ்தானில் புகழ்பெற்ற பாடகியான அர்யானா சயீத் ஆப்கான் பாடல்கள், பாப் பாடல்கள் மற்றும் ஹிப்-ஹாப் பாடல்களை பாடுவார்.\nபாடல்களையும் எழுதும் அர்யானா, தொலைக்காட்சி பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாபூலைச் சேர்ந்த டோலோ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குரல் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்ச்சியின் நடுவராகவும் பணியாற்றுகிறார் அர்யானா சயீத்.\nபாரீசில் மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அர்யானா சயீத் அணிந்திருந்த இறுக்கமான உடை பல்வேறு விமர்சனங்களை எழுப்பியது.\nதான் அணிந்திருந்த ஆடை குறித்து மதப் பிரமுகர்களும், பொதுமக்களும் கடுமையான விமர்சனம் வைத்ததை அடுத்து, அவர் அந்த தோல் நிற ஆடையை பொதுவெளியில் வைத்து எரித்தார்.\nதனது பேஸ்புக் பக்கத்தில் அர்யானா சயீத் பதிவேற்றியிருந்த வீடியோ பதிவில், சர்ச்சைக்குரிய அந்த உடையை தீயிட்டு எரிப்பது காட்டப்பட்டிருந்தது.\nதனது விருப்ப உடையை எரிப்பதற்கு அவருக்கு விருப்பமில்லை என்றாலும், \"இந்த உடைதான் பிரச்சனைக்கு காரணம் என்று நீங்கள் நினைத்தால், இன்றே உங்களுக்காக இந்த உடைக்கு தீ வைக்கிறேன்\" என்று தன்னை பேஸ்புக்கில் தொடரும் 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களிடம் அர்யானா தெரிவித்து இருந்தார்.\n\"பழங்காலத்திலேயே இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் கொடுத்த அழுத்தத்தால் நான் இவ்வாறு செய்யவில்லை. ஆனால், நமது சமூகத்தில் முக்கியமான பல விசயங்கள் குறித்து விழிப்புணர்வு எழவேண்டும் என்பதற்காகவே இதைச் செய்தேன்\" என்று தனது சமூக ஊடக நண்பர்களிடம் கூறும் அர்யானா உறுதியாக இருக்கிறார்.\nஅவரது நடவடிக்கைகள் சமூக ஊடகத்தில் பல்வ���று கருத்துகள் நிலவுகின்றன. இருந்தாலும், அர்யானாவுக்கு அவரது ரசிகர்களிடம் இருந்து ஆதரவும் கிடைத்துள்ளது.\n\"ஆடையை எரிப்பது என்பது சரியல்ல என்றாலும், நியாயமற்ற முறையில் விமர்சித்தவர்களின் வாயை இதன் மூலம் அடைத்துவிட்டார் அர்யானா.\" என்ற ரீதியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன சமூக ஊடகங்களில்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nகேன்ஸ் திரைப்பட விழாவில் இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்ட தன்னை ஹார்வி வெய்ன்ஸ்டைன் தனது 21 வது வயதில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் . இவர் மீது தொடர்ந்து பல நடிகைகள் பாலியல்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல் கூறினார்.மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nதமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்’ எனத் தெரிவித்துள்ளார் விவேக்.வி.பி.விஜி தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘எழுமின்’. குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், விவேக் மற்றும் தேவயானி இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சியில் தன்னுடைய ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் ஆர்யா நழுவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணை, ஆர்யாவே தேர்ந்தெடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். நடிகை சங்கீதா தொகுத்து வழங்கிய\nகேன்ஸ் பட விழாவில் பிரபல தயாரிப்பாளர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகை புகார்.\nமறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் குடும்பத்துக்கு நடிகர் கமல் ஆறுதல்\n“தமிழ்நாட்டில் பலர் கொள்கை இல்லாமல் இருக்கிறார்கள்” - விவேக்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்\" நடிகை சர்வீன் சாவ்லா\"\nதன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா\nசிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு\n“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகாவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்\n‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து\nபணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nபிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி\nபாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்\nநடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nநிபா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்வதற்கான வழிகள்\nசர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2009/05/blog-post_19.html", "date_download": "2018-05-22T12:08:37Z", "digest": "sha1:4N2KMHDAP3AOE2GUNJ34MJBFJHTVBJBN", "length": 22845, "nlines": 413, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: சந்தேகந் தெளிதல்", "raw_content": "\nஅடுத்து வருவது கைவல்லிய நவநீதத்தில் சந்தேகந் தெளிதல் படலம்.\nஇது வரைக்கும் ஞானத்தை குறிச்ச தியரி என்னன்னு பாத்தோம். இனிமே இதிலே வரக்கூடிய சந்தேகங்கள் என்னென்ன அதுக்கு சமாதானம் என்னன்னு பாக்கலாம். சில விஷயங்களை கேட்கிறோம். அது நமக்கு புரிஞ்சு போச்சுன்னு நினைக்கிறோம். கொஞ்ச காலம் கழிந்த பிறகு அந்த விஷயத்திலே நமக்கு பல சந்தேகங்கள் வரும். எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு தெளிவா தோணித்தோ அவ்வளவுக்கு அவ்வளவு இப்ப சந்தேகமா தோணும் இப்படி ஆகக்கூடாதுன்னுதான் அந்த காலத்திலே பெரியவங்க ஒரு விஷயம் சொன்ன கையோட, கேட்டவங்க சந்தேகம் எழுப்பலைனா தானே அதை எல்லாம் எழுப்பி பதிலையும் சொல்லிடுவாங்க.\nஒரு கம்பத்தை நடணும். குழி பறிச்சு அதுல கம்பத்தை நடறோம். அப்படியே விட்டா அது நிலையா நிக்காது. அதை நட்ட இடத்து பக்கத்தில கொஞ்சம் சின்ன கல், மண் எல்லாம் போட்டு குத்தி கிட்டிச்சு விடனும். அப்பதான் கம்பம் பலமா நிக்கும். அது போல \"பிரம்மத்தில நிலை பெற்ற மனசை உறுதியா ஆக்க சில விஷயம் சொல்லறேன் கேளு\" ன்னு ஆரம்பிக்கிறார் தாண்டவராய ஸ்வாமிகள்.\nநரர்குழி பறித்துமெள்ள நாட்டிய நெடிய கம்பம்\nஉரமுறக் குத்திக்குத்தி யுறைப்பிக்கு முபாயம் போலே\nபரமசிற் சொரூபதன்னிற் பற்றிய மனோவிருத்தி\nதிரநிலை பெறச்சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே\nநரர்= மானுடர் குழி பறித்து மெள்ள நாட்டிய=நிறுத்திய நெடிய கம்பம் உரமுற= வலிமையடைய; குத்திக்குத்தி உறைப்பிக்கும் உபாயம் போலே பரம (மேலான) சிற் (சின்மாத்திர ஆத்ம) சொரூபம் தன்னில் பற்றிய=பொருந்திய மனோவிருத்தி (அபேதமாய் பொருந்திய அகண்டாகார விருத்தி) ஸ்திரநிலை பெறச் சந்தேகந் தெளிதலை மொழிகின்றேனே.\nநாம முன்னே பாத்து விட்ட கதை இன்னும் தொடருது. தனக்கு பிரபஞ்சம் உண்டானது முதல் விதேக முக்தியை அடைகிற வரை எல்லாம் விளக்கி சொன்ன குரு செய்யச்சொன்னதை குரங்குப்பிடியா பிடிச்சுக்கிட்டான். விடாமல் செய்கிறான் சீடன்.\nகுரங்குப்பிடின்னு சொல்கிறதுல ஒரு அர்த்தம் இருக்கு.\nமர்கடநியாயம் மார்ஜாலி நியாயம் ன்னு ரெண்டு வித தத்துவம்.\nமர்கடநியாயம்: குரங்கின் குட்டிதான் குரங்கை பிடித்துக் கொள்ளணும். குரங்கு பாட���டுக்கு அதோட வேலையை பாக்கும். கிளைக்கு கிளை தாவினாலும் கிண்டாலும் குட்டிதான் ஜாக்கிரதையா இருக்கணும். பிடியை விட்டு குட்டி கீழே விழுந்தா குரங்கு அதைப்பத்தி கவலையே படாது. அதுபோல் இறைவனை பக்தன்தான் பிடித்துக்கொள்ளவேண்டும்.\nமார்ஜாலி நியாயத்திலே பூனைக்குட்டி சும்மாதானிருக்கும். என்ன ஆபத்து வந்தாலும் மியாவ் மியாவ் ன்னு கத்தி அம்மாவை கூப்பிடுமே தவிர ஒரு செயலிலேயும் இறங்காது. பூனைதான் வந்து அதை கவ்வி தூக்கிப்போகும். அது போல் பக்தன் பரி பூரண சரணாகதி செய்தால் இறைவன் தேவையானதை செய்வான்.\nஇந்த தத்துவ வித்தியாசம்தான் ஸ்ரீவைஷ்ணவர்களிலே தென்கலை சம்பிரதாயத்துக்கும் வடகலை சம்பிரதாயத்துக்கும் உள்ளவித்தியாசம்.\nஇங்க சீடன் அவனோட முயற்சியிலே குரு சொன்னதை செய்கிறான்னு புரிஞ்சுக்கணும்.\nநற்கருத் துடையோனாகி ஞானவானாகி நின்றோன்\nமர்கட நியாயம்போலே மகாபூத விகாரந்தொட்டு\nநிற்குண விதேகமுத்தி நிலைபரி யந்தஞ் சொன்ன\nசற்குரு வினைவிடாமற் சந்தத மநுசரித்தான்.\nநற்கருத்து (சத்துவ விருத்தி) உடையோனாகி (அபரோட்ச) ஞானவானாகி நின்றோன் (நின்ற சீடன்) மர்கட (குரங்கு) நியாயம் போலே மகாபூத விகாரம் (ஸ்தூல சரீரம்) தொட்டு (முதலாக) நிற்குண விதேகமுத்தி நிலை பரியந்தம் (சத்துவ குணமும் இறந்த கைவல்ய நிலை வரை) சொன்ன சற்குருவினை விடாமல் சந்ததம் (எப்போதும்) அநுசரித்தான். (சேவை செய்து வந்தான்)\n(மர்கடநியாயம்: குரங்கின் குட்டிதான் குரங்கை பிடித்துக் கொள்ளவேண்டும். அதுபோல் இறைவனை பக்தன்தான் பிடித்துக்கொள்ளவேண்டும். மார்ஜாலி நியாயம்: பூனைக்குட்டி சும்மாதானிருக்கும். பூனை அதை கவ்வி தூக்கிப்போகும். அது போல் பக்தன் பூரண சரணாகதி செய்தால் இறைவன் தேவையானதை செய்வான்.)\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nசாமானியனுக்கு ”நேதி” வழியில் சொன்னால் புரியுமா \nபிரமம் வாக்கு, மனசுக்கு எட்டுமா எட்டாதா\nநாம் எப்பவுமே அகண்ட பிரம்ம சொரூபிகள்தான்\nஜீவன் முத்தரை பாவ புண்ணியங்கள் தொடராத அதிசய வழி....\nஜீவன் முத்தரும் கர்மங்களிலே உழலுவானேன்\nஎப்படி முத்தர்ன்னு கண்டு பிடிக்கிறது\nசீனாவிலே ஒரு புத்த துறவி...\nஅந்தோனி தெ மெல்லொ (305)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.buyhghthailand.com/blogs/news/growth-hormone-in-thailand", "date_download": "2018-05-22T11:50:29Z", "digest": "sha1:2Z6ZPQ543I46PGI6K6PTFZBBP4GOJ22A", "length": 13148, "nlines": 151, "source_domain": "ta.buyhghthailand.com", "title": "தாய்லாந்தில் வளர்ச்சி ஹார்மோன்", "raw_content": "\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nகூரியர் டெலிவரி இலவச & பண கட்டணம் | மணி: 9: 00 AM - 8: 00 மணி | அழைப்பு & WhatsApp, டெலிகிராம், Viber, வரி + 66 61 686 66 55\n ஜெனோட்ரோபின் - மாதாந்திர சந்தா\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் விரிவாக்க\nஎப்படி ஜெனோட்ரோபின் பேனா அமைக்கிறது\nHGH பயன்படுத்த என்ன ஊசிகள் தேவை\nHGH உடன் எடை இழக்க\nHGH பற்றிய பயனுள்ள வீடியோக்கள்\nஒரு மோசடி பாதிக்கப்பட்டவராக இருப்பது எப்படி\nஉள் நுழை வண்டியில் வண்டியில்\nHGH தாய்லாந்து மூலம் ஏப்ரல் 28, 2017\n இப்போது தாய்லாந்தின் வளர்ச்சி ஹார்மோனின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரானது அதன் கடையை திறந்துள்ளது சிறந்த விலைகள் மற்றும் இலாபகரமான வாய்ப்புகள், தரமான உத்தரவாதம் மற்றும் அசல் தயாரிப்புகளை மட்டுமே நாங்கள் கொண்டுள்ளோம். நாங்கள் உங்கள் உத்தரவுகளுக்கு காத்திருக்கிறோம்\nபகிர் Facebook இல் பகிர்\nதயவு செய்து கவனிக்கவும், வெளியிடப்படும் முன்பு கருத்துகள் ஏற்கப்பட வேண்டும்\nபட்டாயாவில் HGH வாங்க எங்கே விற்பனை பட்டாயா மனித வளர்ச்சி ஹார்மோன்\nபேங்கொக்கில் இருந்து சாமட்டோட்ரோபின் இலவச கப்பல் - ஜெனோட்ரோபின் கோவிக் பேனா 12mg (36IU) உண்மையான வளர்ச்சி ஹார்மோன் தயாரிப்புகள் தாய்லாந்து\nதாய்லாந்தில் சட்ட வளர்ச்சி ஹார்மோன் - ஜெனோட்ரோபின் பட்டாயாவுக்கு வழங்கப்படுகிறது\nபங்களாதேஷ் சந்தாவில் இருந்து பட்டாயாவில் இருந்து வழக்கமான வாடிக்கையாளருக்கு வளர்ச்சி ஹார்மோன் வழங்கல் மாத மாதத்திற்கு மாதத்திற்கு ஜெனோட்ரோபின் பன்ஸ் பெற - பேங்காக்கில் இருந்து சாமாட்டோட்ரோபின் சட்ட வழங்குபவர் - தொழில்முறை ...\nதாய்லாந்து தாய்லாந்து - டெலிவரி ஜெனோட்ரோபின் பேங்காக்கில் ஒரு மருந்தகம்\n- பைஃபயர் - ஜெனோட்ரோபின் கூட்விச் பேனா 2mg (12IU) இருந்து XAMON Somatropin HGH பேனாக்களுக்கு பேங்காக் இருந்து ஆர்டர் - Sukhumvit ஒரு ஹோட்டல் வளர்ச்சி ஹார்மோன் வழங்கல் - பண கட்டணம்\nதாய்லாந்தில் மனித வளர்ச்சி ஹார்மோன் கடையின் செய்திக்கு திரும்பு\nHGH உடன் எடை இழக்க\nஎங்களை புக்மார்க்குகளில் சேர்க்க (Ctrl + D) அழுத்தவும்\nதாய்லாந்தில் எங்கள் ஃபேஸ்புக்கில் பதிவு செய்யுங்கள்\nHGH தாய்லாந்து - தாய்லாந்து வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nஎங்கள் ஃபேஸ்புக் HGH சிங்கப்பூர் சந்திப்பு\nHGH சிங்கப்பூர் - சிங்கப்பூரில் வளர்ச்சி ஹார்மோன் வாங்க\nபதிப்புரிமைச் சட்டம் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை BuyHGHThailand.com | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள் | பணத்தை திரும்ப கொள்கை | நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம் | இருப்பிடம் காண்க உதவியவா்: FitHamster | பங்குதாரர்கள்: HGH தாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-22T12:05:52Z", "digest": "sha1:RIZLAFGUZKIR37M5V47HQCEXA4AZMDSV", "length": 22928, "nlines": 290, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மாம்பழம்", "raw_content": "\nராஜபக்ஷாக்களை தண்டிக்கும் திராணி அரசாங்கத்திற்கு இல்லை\nஅரசியல் உணர்வு இல்லாத ஒரு இனம் அழிந்துவிடும்: துரைராஜசிங்கம்\nஇலங்கை பிரான்ஸிற்கு இடையில் ஒப்பந்தம்\nகுழப்பங்களை விளைவிப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை முன்னெடுப்பு\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\n – முயற்சி செய்து பாருங்கள்\nபாயாசம் பிடித்தமானதொன்று. தமிழர்களில் விசேட தினங்கள், பண்டிகைகளில் பாயாசம் தனி இடத்தினைப் பிடித்துக் கொள்ளும். அப்படியானதோர் பாயாசத்தை வித்தியாசமாக மாம்பழத்தில் செய்வது எப்படி முதலில் பாஸ்மதி அரிசியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அரைத்த அரிசியை பாலில் நன்றாக வேகவைத்துக் கொள்ளவும். பின்...\nதேவையான பொருட்கள் இனிப்பான மாம்பழச்சாறு – 1 கப் பால் – 500ml வாழைப்பழம் – 2 பிளம்ஸ் – 25g முந்திரிப் பருப்பு – 25g சீனி – 250g நெய் – 100 ml ஏலக்காய்த்தூள் – சிறிதளவு செய்முறை சட்டியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பு , பிளம்ஸ் வறுத்து எடுத்துக் கொள்ளவும்...\nதேவையான பொருட்கள் 1. மாம்பழம் – 2 2. பால் – 1 கோப்பை 3. வெண்ணிலா ஐஸ்கிரீம் – 1 கோப்பை 4. ஜெல்லி – 2 மேசைக் கரண்டி செய்முறை 1. பாலைச் சுண்டக் காய்ச்சிக் குளிர வைக்கவும். 2. மாம்பழத்தைக் கழுவி தோல் நீக்கிச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். 3. அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டுக்...\nமாம்பழ- வனிலா ஐஸ்கிறீம் செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் மாம்பழம் (பெரியது) – 2 பால் – 1 கப் வனிலா ஐஸ்கிரீம் – 1 கப் ஜெலி– 2 மேசைக் கரண்டி செய்முறை- பாலை நன்றாக காய்ச்சி ஆறியதும் குளிர வைக்க வேண்டும். மாம்பழத்தை சுத்தம் செய்து, சிறு துண்டுகளாக வெட்டி, மிக்ஸியில் போட்டு கூலாக அடித்து கொள்ள வேண்டும்.தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து அடித்தல் வ...\nமுக்கனியில் முதன்மையானது மாங்கனியே. சுமார் 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி போன்ற ரகங்கள் காணப்படுகின்றன. அந்தவகையில் மாம்பழத்தின் மருத்துவ குணங்களைப் பார்க்கலாம் * மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்த...\nஉண்ணா நோன்பில் பழங்களின் மகிமை\nஎல்லா மதங்களிலுமே விரதம் என்ற ஒன்று வைத்திருக்கிறார்கள். இதன் காரணங்களை ஆராய்ந்து பார்த்தால் மனிதனுக்கு நோய் வராமல் தடுக்கவே என்பது புரியும். இவ்விரதங்கள் நமக்கு முன்னோர்கள் கொடுத்த மிகப் பெரிய வரப்பிரசாதம். விரதம் என்று சொன்னதுமே உடனே தோன்றுவது உண்ணா நோன்பு என்பதுதான். உண்ணா நோன்���ு என்பது சாப்பிடாமல...\nதேவையான பொருட்கள் பழுத்த மாம்பழம் பெரியது – 1 டின் பால் (மில்க்மெய்டு) – 1 கப் கெட்டிப் பால் – 1 கப் (முழு க்ரீம் பால்) ரெடிமேட் வெஜிடேரியன் கேக் துண்டுகள்-6 அலங்கரிக்க. பாதாம், பிஸ்தா சீவியது – தேவையான அளவு பொடியாக நறுக்கிய மாம்பழத்துண்டுகள் வெண்ணெய் – 1 டீஸ்பூன் செய்முறை பா...\nதேவையான பொருட்கள் ரவை – 1 ½ கப் மாம்பழம் – 2 சர்க்கரை – 1 கப் முந்திரி – 2 கரண்டி திராட்சை – 2 கரணடி ஏலக்காய் -4 பால் பவுடர் – 1 கரண்டி நெய் – தேவையான அளவு செய்யும் முறை கடாயில் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை ஆகிய இரண்டையும் தனிதனியாக வறுக்கவும். மீதமுள்ள நெயில் ரவைய...\nதேவையான பொருட்கள் பழுத்த மாம்பழம் பெரியது – 1 டின் பால் (மில்க்மெய்டு) – 1 கப் கெட்டிப் பால் – 1 கப் (முழு க்ரீம் பால்) ரெடிமேட் வெஜிடேரியன் கேக் சதுரமாக – 6 துண்டுகள் பாதாம், பிஸ்தா சீவியது – தேவையான அளவு பொடியாக நறுக்கிய மாம்பழத்துண்டுகள் பட்டர் – 1 டீஸ்பூன் செய்முறை ப...\nதேவையான பொருட்கள் பழுத்த மாம்பழம் – 1 சர்க்கரை – 3 தேக்கரண்டி தயிர் – ¼ கப் ஏலக்காய் – 3 ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்யும் முறை சில பழுத்த இனிப்பு மாம்பழம் எடுத்து தோலை உரித்து வெட்டவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, ஏலக்...\nகார்பைட் மூலம் பழுக்கவைத்த மாம்பழத்தை எவ்வாறு கண்டறியலாம்\nமாம்பழ வியாபாரிகள் தமது விற்பனையை அதிகரித்து லாபம் ஈட்ட செயற்கையான முறையில் மாம்பழங்களை பழுக்கவைக்கின்றனர். எனினும் அதை பரிசோதிக்காமல் வாங்கி உண்ணும் பலர் இருக்கின்றனர். இது மிகவும் ஆபத்தான செயலாகும். கோடையில் அதிகம் விளையக்கூடிய மாம்பழங்களில் கார்பைட் மூலம் பழுக்க வைக்கப்படும் மாம்பழங்கள்தான் அச்சுற...\nமங்குஸ்தான் பழத்தின் மருத்துவ குணங்கள்\nகோடையில் குளுமை தரும் மங்குஸ்தான் பழம் பார்ப்பதற்கு பனை, நொங்கு போல் தோற்றத்தில் சிறியதாக இருக்கும். இதன் வெளிப்புறத் தோலை நீக்கினால் உள்ளே பருத்தியை போன்று வெண்மையான ஒரஞ்சு சுளைகள் உள்ளது. குளிர்ச்சியை தந்து உடல் சூட்டை தணிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், மாதவிடாய் அதிகம் போவதை கட்டுப்படு...\nதேவையான பொருட்கள் பழுத்த மாம்பழம் – 1 சீனி – 3 தேக்கரண்டி தயிர் – ¼ கப் ஏலக்காய் – 3 ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு தண்ணீர் – தேவையான அளவு செய்யும் முறை சில பழுத்த இனிப்பு மாம்பழம் எடுத்து தோலை உரித்து வெட்டவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் சர்க்கரை, ஏலக்காய்...\nசரும அழகு தரும் பழங்கள்…\nஅதிகமானவர்கள் முக அழகுக்கு மாத்திரம் முக்கியதுவம் கொடுப்பார்கள். முக அழகு மட்டுமன்றி சருமமும் அழகாக இருக்க வேண்டும். அதற்காக பலர் க்ரீம் வகைகளை பயன்படுத்துவார்கள். இருப்பினும் அதனை விட சிறப்பான பக்கவிளைவுகள் அற்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தலாம். இவற்றுள் பெரும் பங்கு பழங்களுக்கு உள்ளது. * மாதுளம்பழத...\nதேவையான பொருட்கள்: பப்பாளி – 100 கிராம் மாம்பழம் – 100 கிராம் ஆரஞ்சுப்பழம் – 100 கிராம் திராட்சை – 100 கிராம் எலுமிச்சம்பழம் – பாதியளவு சோடா சீனி – 200 கிராம் தண்ணீர் – 10 மில்லி உப்பு – 1 சிட்டிகை செய்முறை: எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையு...\nதேவையான பொருட்கள் அப்பிள் 2, அரேஞ் 2, சாத்துக்குடி 2, மாம்பழம் 2, மாதுளை 1, விதையில்லாத பேரீச்சை 100 கிராம், பச்சை திராட்சை 100 கிராம், பன்னீர் (கருப்பு) திராட்சை 100 கிராம், மலை வாழைப்பழம் அல்லது ரஸ்தாளி 3 அல்லது 4, கட்டிக் கற்கண்டு 100 கிராம், தேன் 50 கிராம், நெய் 1 தேக்கரண்டி, சிறிய தேங்காய் 1 (து...\nஅழகுக்கு மெருகூட்டும் பழங்களின் தோல்கள்\nஇயற்கை ஓர் அற்புதம்; அதன் கொடை மகத்தானது. அந்த வகையில், இயற்கையான முறையில் வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களை அளிக்கக்கூடியவை பழங்களும் காய்கறிகளும். பழத்தைவிட, தோலில் அதிகச் சத்து உள்ளது என்பது பொதுவான கருத்து. மாதுளை, பலா உள்ளிட்ட பல பழங்களின் தோல்கள் கடினமானவையாக இருக்கும்; பயன்படுத்த முடியாது. ஆ...\nவிநாயகர் அலங்காரங்கள் மற்றும் பலன்கள்\nவிநாயகர் உருவம் பொதுவாகப் பதினாறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு வடிவத்தினை வழிபடும் போதும் அதற்கென தனிப்பலன்கள் கிடைக்கும் என்கின்றனர். விநாயகரின் பதினாறு வடிவ அலங்காரங்களும் அதை வழிபடுவதால் கிடைக்கும் பலன்களும் கீழே தரப்பட்டிருக்கின்றன. 1. பாலகணபதி மா, பலா, வாழை ஆகிய...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%80%E0%AE%B4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-05-22T11:47:36Z", "digest": "sha1:2W3MNV4ZZRCUUUHTMP2ZES3NTFOLEUXS", "length": 8591, "nlines": 133, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழீழ விடுதலைப் புலிகள் – GTN", "raw_content": "\nTag - தமிழீழ விடுதலைப் புலிகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிகளை தோற்கடித்த போதிலும் அவர்களின் சித்தாந்தத்தை தோற்கடிக்க முடியவில்லை….\nபௌதீக ரீதியில் நாம் பயங்கரவாதிகளை (புலிகளை) தோற்கடிக்க...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதராக்கி என்ற சிவராம் படுகொலை செய்யப்பட்டு 13 ஆண்டுகள் கடந்துவிட்டன…\nஇலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகரத்னத்தின் மகன் ஆதித்தியன் – கந்தவனம் கோகுலநாத் விடுதலை….\nசந்தேகத்தின் பேரில் கைதாகி நீண்ட காலம் தடுத்து...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐநாவின் கோரிக்கையை நிராகரித்த அவுஸ்ரேலியா சாந்தரூபனை நாடுகடத்துகிறது….\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னங்களை பயன்படுத்திய இருவருக்கு விளக்கமறியல்….\nவாழ்த்துக்களை தெரிவிப்பதற்காக தமிழீழ விடுதலைப்...\nஇணைப்பு2 – ஆவாகுழுவின் முக்கியஸ்தர் போல் வெனிஸ்டனே கைது செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவிப்பு May 22, 2018\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் காவல்துறை துப்பாக்கிப்பிரயோகம் – 8 பேர் பலி – பலர் காயம் May 22, 2018\nகாலநிலை சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்காக விசேட திட்டம்: May 22, 2018\nவெலிக்கடைச் சிறைச்சாலை தாக்குதலுடன் தொடர்புடைய அதிகாரிகளின் விளக்க மறியல் காலம் நீடிப்பு May 22, 2018\nபாராளுமன்றில் அமளி நிலைமை May 22, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகள��� உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுமணனை தொங்க விட்டு தாக்கியமை வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. – நீதிபதி மா.இளஞ்செழியன்\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாகம் இளைஞர் கொலை வழக்கு சந்தேக நபர்களின் பிணை நிராகரிப்பு\nசுன்னாணகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாகம் பொலிஸ் நிலைய படுகொலை சாட்சியத்திற்கு அச்சுறுத்தல்\nGabriel Anton on இலங்கை மீது ஐ.நா யுத்தக் குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=116802", "date_download": "2018-05-22T11:36:49Z", "digest": "sha1:XHSZALQNMZKDXZ57ZMK67IAD7Z33FFRH", "length": 19274, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "சபரிமலை பிறந்த கதை!! | Nadunadapu.com", "raw_content": "\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபேசாப்பொருளான அரசியலமைப்புத் திருத்தம் – இடைக்கால அறிக்கை\nதவிர்க்க முடியாத சிக்கலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு…\nகி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சேர நாட்டின் ஒரு பகுதி சிதறுண்டு செழுமை குன்றியிருந்தது. உள்நாட்டு கலவரக்காரர்கள் பெருகி நலிந்திருந்தது. கரிமலையில் வசித்த உதயன் என்ற கொள்ளையன் சபரிமலைக்கோயிலை தகர்த்து, பூஜாரிகளை கொன்று, ஐம்பொன் ஐயப்பனை களவாடி சென்றான். எனவே, நாட்டை காக்கும் வீரனாக சாஸ்தா அவதாரம் எடுத்தார்.\nஉதயன் திருவிதாங்கூர் அரசின் அரண்மனை செல்வங்களை கொள்ளையடித்துவிட்டு இளவரசியை கடத்த முயற்சி செய்தான். ஜயந்தன் என்பவன் அவளை காப்பாற்றி மணந்து கொண்டான். அவர்களுக்கு சாஸ்தா மகனாகப் பிறந்தார். “ஐயப்பன்’ என்று அவனுக்கு பெயர் சூட்டினர். ஜயந்தன் ஐயப்பனுக்கு யுத்த பயிற்சிகளுடன் அனைத்து கலைகளையும் கற்றுத் தந்தான்.\nபந்தள அரண்மனையில் பணியில் சேர்ந்தார் ஐயப்பன். அவனது அறிவும் வீரமும் மன்னனை கவர்ந்தது. எனவே தன் அரசின் முதல் தளபதியாகவும், பின் பந��தள மன்னனாக்கி தன் வாரிசாகவும் உயர்த்தினான். இதை கடுத்தை, மல்லன் என்ற தளபதிகள் எதிர்த்தனர். இவர்களை வென்று அவர்களுக்கு பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்து கொண்டார் ஐயப்பன். வாபர் என்ற கடல் கொள்ளையனை எதிர்த்து போர் செய்து, தன் நண்பனாக்கி கொண்டார்.\nயோகம் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட பயிற்சிகளை கற்ற ஐயப்பன் மாபெரும் சக்தி பெற்றவராக திகழ்ந்தார். கொச்சியின் தளபதி சிறமூரப்பன் என்பவனை தன் வசப்படுத்தினார். அவனது மகள் “சிறுகூத்தி’ என்பவள் ஐயப்பனை மணக்க விருப்பம் கொண்டாள். இதை விரும்பாத ஐயப்பன் அவள் மனதை மாற்றி ஆன்மநெறியில் திருப்பி விட்டார்.\nபாண்டியநாட்டில் இருந்து சேரநாட்டில் புகுந்து கொள்ளையடித்தவர்களை பிடிக்க திட்டமிட்டார். இதற்காக, பாண்டிய மன்னர்களிடம் தான் யார் என்பதை காட்டி கொள்ளாமல், சேவனாக பணி ஏற்றார். தன் வீரத்தாலும், அறிவாலும், நேர்மையாலும் பாண்டிய அரசனிடம் நற்பெயர் பெற்றார். ஆனால் பாண்டிய நாட்டு அரசி, இவன் ஒற்றனாக இருப்பான் என தவறாக கருதி, அதை அரசனிடம் கூறாமல், தனக்கு தலைவலி என்றும், அதற்கு புலிப்பால் வேண்டும் என கூறி ஐயப்பனை காட்டிற்கு அனுப்பினாள்.\nதெய்வப்பிறவியான ஐயப்பன் இந்திராதி தேவர்களை புலிகளாக்கி அரண்மனைக்கு அழைத்து வந்தார். அத்துடன் தான் யார் என்பதை மன்னனிடம் கூறி, பாண்டிய நாட்டு சிற்றரசர்களாலோ, கொள்ளையர்களாலோ தன் நாட்டிற்கு எந்த ஆபத்தும் நேரக்கூடாது என உதவியும் கேட்டார். பாண்டிய மன்னனும் மகிழ்ந்து எப்போதும் உதவி செய்ய காத்திருக்கிறேன் என கூறி அனுப்பி வைத்தான்.\nபந்தளம் வந்த ஐயப்பன், கரிமலைப்பகுதியில் மறைந்திருந்து தொல்லை கொடுத்து உதயனை ஒடுக்க திட்டமிட்டார்.\nதன் படைகளை மூன்று பிரிவுகளாக்கி, அதன் தலைவர்களாக கொச்சுக்கடுத்தை, வாவர், மல்லன் ஆகியோர்களை நியமித்து கொள்ளையர்களை வென்று வர அனுப்பி வைத்தார். அதன்படி அவர்கள் மூவரும் எரிமேலியிலிருந்து ஒன்று கூடி, விரதமிருந்து, களைப்பு தெரியாமல் இருக்க ஆடியும் பாடியும் பெருந்தோட்டில் தங்கி, அழுதாநதியில் குளித்து காவல் தெய்வமான சாஸ்தாவை நினைத்து பூஜை செய்ய வேண்டும்.\nபின் கரிமலை அடைந்து அங்கிருந்து இஞ்சிப்பாறை கோட்டை மற்றும் கொள்ளையர்களின் மறைவிட கோட்டைகளை அழித்து, எதிரிகளை வென்று பெரியானை வட்டம், சிற��யானை வட்டம் கடந்து, பம்பை நதிக்கரையில் இறந்த வீரர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும். அந்த நதியை தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.\nஅதன்பின் நீலிமலை, அப்பாச்சிமேடு, சபரிபீடம் கடந்து, சரங்குத்தியில் மீதி ஆயுதங்களை சேர்க்க வேண்டும். மீண்டும் ஆயுதம் எடுக்கும் நிலை வரக்கூடாது என வணங்கி, பதினெட்டு தத்துவப்படிகளை கடந்து என்னை காண வர வேண்டும் என கூறினார். இதனை அறிந்த பாண்டிய மன்னன் சாஸ்தாவே தன்னிடம் ஐயப்பன் என்ற பெயரில் சேகவம் புரிந்ததை அறிந்து மகிழ்ந்து அவருக்கு சபரிமலையில் கோயில் கட்டினான்.\nPrevious articleபூமி பூஜை செய்வதற்கு உரிய வாஸ்து நாள்\nNext articleஉடல் எடையை குறைக்கும் பிளாக் டீ\nபொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக ஏழு பலி\nஐபிஎல் போட்டி: ஒவ்வொரு ரன்னுக்கும் ரூ.6.50 லட்சம் பெற்ற ‘காஸ்ட்லி வீரர்’ யார் தெரியுமா\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nவீட்டிலிருந்து மீட்கப்பட்ட 17வயது யுவதியின் சடலம்..\nதுரத்தி சென்ற உறவினர்கள். மின் கம்பத்துடன் மோதி காதலி உயிரிழப்பு; காதலனுக்கு...\n13 வயது சிறுவனை மணந்த 23 வயது இளம்பெண்- சமூக வலை தளங்களில் பரவியதால்...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகசக்கும் இல்லறம், இனிக்கும் கள்ள உறவு, ஏன்\nதிருமணத்திற்கு முன்பு தவறான உறவுகளில் ஈடுபடுவது ஒழுக்ககேட்டின் ஒருவகை. இ��ம் வயதினரால் நிகழ்த்தப்படுவது,விடலைப் பருவத்தின் பலவீனத்தால் இது நடைபெறுகிறது. இரண்டாவது வகை, முறையான திருமணம் நடந்த பின்னரும்,குழந்தைகளை பெற்ற பின்னரும் அந்நியர்களோடு தொடர்புக் கொள்வது முந்தியதை...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ohotoday.com/tag/anti-corruption/", "date_download": "2018-05-22T11:42:20Z", "digest": "sha1:2GBYDGASGQSQI2PQ7WOAV4J6Z4QUIK55", "length": 7551, "nlines": 46, "source_domain": "ohotoday.com", "title": "Anti-Corruption | OHOtoday", "raw_content": "\nவியாபம் ஊழல் – ⛔️ சுதந்திர இந்தியாவின் மிகப்பெரிய ஊழல் ⛔️\n‘வியாபம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது ஆனால் ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் 👉 மத்தியப் பிரதேச அனைத்து அரசுப்பணி நியமனங்களிலும், 👉 மருத்துவம், 👉 இன்ஜீனிரிங், 👉 சட்டம், 👉 காவல்துறை, 👉 ஐடி, 👉 கலை மற்றும் அறிவியல், ஆகிய அனைத்து கல்லுரிகள் மற்றும் பல கல்லூரி அட்மிஷன்களில் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக 10 – 12 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல் (பா.ஜ.க […]\n‘வியாபாரம்’ என்றால் என்ன அர்த்தம் என பலருக்குத் தெரியாது.\nகேள்விப்பட்ட வகையில் “ஊழலும் மர்ம மரணங்களும் அதனோடு இணைந்திருப்பது மட்டும் எல்லோருக்கும் தெரியும். ‘இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழல் இதுதான்’ என கணக்கு சொல்கிறார்கள் பணிநியமனங்களிலும், மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரி அட்மிஷன்களிலும் தகுதியில்லாதவர்களை நுழைத்து விடுவதற்காக பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஊழல். இந்த ஊழலில் தொடர்புடைய பலர் மர்மமான சூழலில் இறந்துகொண்டிருக்கிறார்கள் இவ்வளவு பயங்கரமான ஊழலை அம்பலப்படுத்திய “ஆஷிஷ் சதுர்வேதி ” என்கிற இளைஞர், ‘மர்ம மரண’ பட்டியலில் எப்போதும் இடம்பெறலாம் ஆனாலும், 14 முறை தன் மீது நிகழ்த்தப்பட்ட கொலை முயற்சி […]\nசகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களைப் பற்றி ‘நச்’என்று ஒரு பார்வை…\nJuly 17, 2015 tamil\tபடித்ததில் பிடித்தது\nபெயர்: உ.சகாயம் பிறப்பு: பெருஞ்சுணை கிராமம். புதுக்கோட்டை மாவட்டம். ஊழலிலேயே பிறந்து வளர்ந்து வாழும் கோடிக்கணக்கான தமிழர்களில் தப்பிப்பிறந்தவர்⁉ பெற்றோர்: வழக்கமான இந்திய பெற்றோர் போன்று மகன் டாக்டர்/இஞ்சினியர் ஆகனும் என்பவர்கள் அல்ல. அம்மா- மத்தவங்க தோட்டத்து மாங்காய் தெருவுல கிடந்தாக்கூட எடுத்துட்டு வரக்கூடாதுன்னு சொல்றவங்க❗ அப்பா- படிச்சு கலெக்டர் ஆகி உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு எல்லாம் உதவணும்னு சொல்றவங்க❗ தொழில்: சில காலம் மாவட்ட ஆட்சியாளர், மற்ற சமயங்களில் ஊழல் பெருச்சாளிகள் தீர்மானம் செய்யும் தொழில் மிகவும் பிடித்த வாசகம்: ✅லஞ்சம் தவிர்த்து […]\nடில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு: டில்லி ஊழல் தடுப்பு பிரிவுக்கு – கைது செய்ய அதிகாரம்\nபுதுடெல்லி, மே 26: டில்லி உயர்நீதி மன்றம், ஊழல் தடுப்பு பிரிவுக்கு காவலரை கைது செய்ய அதிகாரம் உண்டு, என்று கெஜ்ரிவால் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. டில்லியில் தொழிலதி பரிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியதாக அளித்த புகாரின் அடிப்படையில் அனில் குமார் என்ற காவலரை ஊழல் தடுப்பு அதிகாரிகள் கைது செய் தனர். இதையடுத்து அனில் குமார் பிணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஊழல் தடுப்பு புகார் தொடர் பாக தன்மீது நடவடிக்கை எடுக்க டில்லி மண்டல ஊழல் தடுப்புப் […]\nகட்டுபடுத்தப்பட வேண்டும் (27%, 3 Votes)\nதேவையில்லை (0%, 0 Votes)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilepicnovels.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-22T11:56:43Z", "digest": "sha1:PJO7ERRLNZWGTFV4QS2B2O54CCLKZZEA", "length": 15298, "nlines": 168, "source_domain": "tamilepicnovels.blogspot.com", "title": "தமிழ் சரித்திர நாவல்கள் தொகுப்பு: தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல் மற்றும் பதிவிறக்கம்", "raw_content": "தமிழ் சரித்திர நாவல்கள் தொகுப்பு\nசரித்திர நாவல்களையும் அதைச் சார்ந்த பல்வேறு வரலாற்று தகவல்களையும் சேமித்து வைக்கும் ஒரு சேமிப்புக் கூடமாக.\nதமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல் மற்றும் பதிவிறக்கம்\nதமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.\nஇப் பட்டியலில் புதினங்களின் தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் ��ரப்பட்டுள்ளன.\nஇது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.\n1. மோகனாங்கி - த.சரவணமுத்துப்பிள்ளை (1895)\n2. பொன்னியின் செல்வன் - கல்கி\n3. சிவகாமியின் சபதம் - கல்கி\n4. சோலைமலை இளவரசி - கல்கி\n5. பார்த்திபன் கனவு - கல்கி\n6. வேங்கையின் மைந்தன் - அகிலன்\n7. கயல்விழி - அகிலன்\n8. வெற்றித்திருநகர் - அகிலன்\n9. மணிபல்லவம் - நா. பார்த்தசாரதி\n10. அலைஅரசி - சாண்டில்யன்\n11. அவனி சுந்தரி - சாண்டில்யன்\n12. சேரன் செல்வி - சாண்டில்யன்\n13. இளையராணி - சாண்டில்யன்\n14. ஜலமோகினி - சாண்டில்யன்\n15. ஜலதீபம் - சாண்டில்யன்\n16. ஜேவபூமி - சாண்டில்யன்\n17. கடல்புறா - சாண்டில்யன்\n18. கடல் வேந்தன் - சாண்டில்யன்\n19. கடல் ராணி - சாண்டில்யன்\n20. கன்னி மாடம் - சாண்டில்யன்\n21. மலை அரசி - சாண்டில்யன்\n22. மலை வாசல் - சாண்டில்யன்\n23. மஞ்சள் ஆறு - சாண்டில்யன்\n24. மன்னன் மகள் - சாண்டில்யன்\n25. மோகனச் சிலை - சாண்டில்யன்\n26. மோகினி வனம் - சாண்டில்யன்\n27. முகில் கோட்டை - சாண்டில்யன்\n28. நாகதேவி - சாண்டில்யன்\n29. நாக தீபம் - சாண்டில்யன்\n30. நங்கூரம் - சாண்டில்யன்\n31. நீள்விழி - சாண்டில்யன்\n32. நீலவல்லி - சாண்டில்யன்\n33. நிலமங்கை - சாண்டில்யன்\n34. பல்லவ பீடம் - சாண்டில்யன்\n35. பல்லவ திலகம் - சாண்டில்யன்\n36. பாண்டியன் பவானி - சாண்டில்யன்\n37. ராஜ பேரிகை - சாண்டில்யன்\n38. ராஜ முத்திரை - சாண்டில்யன்\n39. ராஜ திலகம் - சாண்டில்யன்\n40. ராஜ யோகம் - சாண்டில்யன்\n41. ராஜ்யசிறீ - சாண்டில்யன்\n42. ராஜ்யசிறீ - சாண்டில்யன்\n43. ராணியின் கனவு - சாண்டில்யன்\n44. சித்தரஞ்சனி - சாண்டில்யன்\n45. உதயபானு - சாண்டில்யன்\n46. விஜய மகாதேவி - சாண்டில்யன்\n47. விலை ராணி - சாண்டில்யன்\n48. யவன ராணி - சாண்டில்யன்\n49. வசந்த காலம் - சாண்டில்யன்\n51. நந்திவர்மன் காதலி -ஜெகசிற்பியன்\n52. நாயகி நற்சோணை -ஜெகசிற்பியன்\n54. மகரயாழ் மங்கை -ஜெகசிற்பியன்\n56. பத்தினிக் கோட்டம் -ஜெகசிற்பியன்\n57. சந்தனத் திலகம் -ஜெகசிற்பியன்\n59. கோமகள் கோவளை -ஜெகசிற்பியன்\n60. டணாயக்கன் கோட்டை - இமையம் (1956)\n61. குற்றாலக் குறிஞ்சி - கோவி மணிசேகரன்\n62. திருவரங்கன் உலா — ஸ்ரீ வேணுகோபாலன்\n63. கோபுர கலசம் — எஸ்.எஸ். தென்னரசு\n64. ராணி மங்கம்மாள் — நா. பார்த்தசாரதி\n65. ரோமாபுரிப் பாண்டியன் — மு. கருணாநிதி\n66. தென்பாண்டி சிங்கம் — மு. கருணாநிதி\n67. நந்திபுரத்து நாயகி — விக்ரமன்\n68. இராஜாதித்தன் சபதம் - விக்கிரமன்\n69. ஈழவேந்தன் சங்கிலி - கௌதம நீலாம்பரன்\n70. கபாடபுரம் - நா. பார்த்தசாரதி\n71. கரிகால் வளவன் - கி. வா. ஜகந்நாதன்\n72. கலிங்க ராணி - சி. என். அண்ணாதுரை\n73. காஞ்சி சுந்தரி - விக்கிரமன்\n74. குலோத்துங்கன் சபதம் - விக்கிரமன்\n75. கொன்றை மலர் குமரி - விக்கிரமன்\n76. கோவூர் கூனன் - விக்கிரமன்\n77. சித்திரவல்லி தியாகவல்லபன் - விக்கிரமன்\n78. சேரமான் காதலி - கண்ணதாசன்\n79. சோழ இளவரசன் கனவு - விக்கிரமன்\n80. சோழ மகுடம் - விக்கிரமன்\n81. தெற்குவாசல் மோகினி - விக்கிரமன்\n82. நந்திபுரத்து நாயகி - விக்கிரமன்\n83. பராந்தகன் மகள் - விக்கிரமன்\n84. மாணிக்க வீணை - விக்கிரமன்\n85. ராஜராஜன் சபதன் -\n86. நந்திவர்மன் காதலி - ஜெகசிற்பியன்\n87. நித்திலவல்லி - நா. பார்த்தசாரதி\n88. நெஞ்சக்கனல் - நா. பார்த்தசாரதி\n89. பல்லவன் தந்த அரியணை - கௌதம நீலம்பரன்\n90. பாண்டிய குமாரன் - குரும்பூர் குப்புசாமை\n91. பொன்னர் சங்கர் - மு. கருணாநிதி\n92. யயாதி - வி. ச. காண்டேகர்\n93. சோழ நிலா - மு. மேத்தா\n94. சோழ வேங்கை - கௌதம நீலாம்பரன்\n95. தில்லையில் ஒரு கொள்ளைக்காரன் - அனுஷா வெங்கடேஷ்\n96. சமுதாய வீதி - நா. பார்த்தசாரதி\n97. சாணக்கியரின் காதல் - கௌதம நீலாம்பரன்\n98. சேது நாட்டு வேங்கை – இந்திரா சௌந்தரராஜன்\n99. பொன் அந்தி – எஸ்.பாலசுப்ரமனியம்\n100. காஞ்சிபுரத்தான் – ரா.கி.ரங்கராஜன்\n101. பாண்டிமாதேவி – நா.பார்த்தசாரதி\n102. உடையார் – பாலகுமாரன்\n103. ரத்தம் ஒரே நிறம் - சுஜாதா (1983)\n104. மானுடம் வெல்லும் - பிரபஞ்சன்\n105. வானம் வசப்படும் - பிரபஞ்சன்\n106. வருசநாட்டு ஜமீன் கதை - வடவீர பொன்னையா (1999)\n107. நீலக்கடல் - நாகரத்தினம் கிருஷ்ணா\n108. எஸ்.எம்.எஸ்.எம்டன் – 22-09-1914 - திவாகர் (2009)\n இதில் விடுபட்டவைகளை அறிந்தால் அதை பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே\nஇந்த பதிப்பு தமிழ்த்தேனீ யில் இருந்து எடுக்க பட்டது\nவரிசை எண் 67 சேம் அஸ் வரிசை எண் 82. ப்ளீஸ் செக்.\nநந்திபுரத்துநாயகி நாவல் பதிவிறக்ககம் செய்ய உதவ முடியுமா\nதமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல் மற்றும் பதி...\nசரித்திர நாவலில் வரலாறு படைத்த சாண்டில்யன்\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nமதுரை ப்ராஜெக்ட் தமிழ் நூல்கள் தொகுப்பு\nchennailibrary.com பல இலவச தமிழ் நூல்கள் உள்ள இணையம்\nஇங்கிருக்கும் அனைத்து இணைப்புகளும் இணையத்தில் தேடியே பெறப்பட்டதாகும். இந்த இணையத்தளம் ஒரு நாவல்களின் தொகுப்பாகவே அமைக்கப்படுகிறது . இங்கு காணப்படும் இணைப்புகள் பல்வேறு இணைய தளங்களில் ஏற்கனவே வெளியானதாக இருக்கலாம் . உண்மையான காப்புரிமை அவ்வவ் தரவேற்றிகளுக்கும் (uploaders) புத்தக எழுத்தாளர்களுக்குமே உரியதாகும் .இவை அனைத்தும் இணையத்தில் எடுக்கப்பட்டமையினால் இணைப்புகளின் காலவரையறை நிச்சயமற்றது , ஆகவே ஏமாற்றத்தினை தவிர்க்க, கூடிய விரைவில் அனைத்து நாவல்களியும் தரவிறக்கி மகிழுங்கள் .இணைப்புகளை பெரும்பாலும் தளம் பரிசீலித்தே இடுகையில் அளிக்கும் . எனினும் இடுகையின் பின் அவை செல்லுபடியற்றதாகின் தளம் எவ்விதத்திலும் அதற்கு பொறுப்பேற்காது , எனினும் வாசகர் கோரிக்கைக்கு ஏற்ப அவை மீண்டும் வேறொரு தளத்தில் தரவேற்றப்பட்டு உயிர்ப்பிக்கப்படும். இதில் இருந்து ஏதேனும் தகவல்களை அல்லது புத்தகங்களை நீக்க விரும்பினால் எனக்கு தெரிய படுத்தவும். கண்டிப்பாக உங்கள் கருத்து ஏற்றுக்கொள்ளப்படும். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindupregnancymantras.com/2017/09/vinayagar-agaval-with-lyrics.html", "date_download": "2018-05-22T12:06:06Z", "digest": "sha1:JLHUDPLNPLVQBC7GEOCU6IHSEPVTR6XA", "length": 9688, "nlines": 141, "source_domain": "www.hindupregnancymantras.com", "title": "Vinayagar Agaval with lyrics - Hindu Pregnancy Mantras", "raw_content": "\nசீதக் களபச் செந்தா மரைப்பூம்\nபாதச் சிலம்பு பலவிசை பாடப்\nபொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்\nபேழை வயிறும் பெரும்பாரக் கோடும்05\nவேழ முகமும் விளங்குசிந் தூரமும்\nஅஞ்சு கரமும் அங்குச பாசமும்\nநெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்\nநான்ற வாயும் நாலிரு புயமும்\nமூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 10\nஇரண்டு செவியும் இலங்குபொன் முடியும்\nதிரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்\nசொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான\nஅற்புதம் நிறைந்த கற்பகக் களிறே\nமுப்பழ நுகரும் மூஷிக வாகன\nஇப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்\nதாயா யெனக்குத் தானெழுந் தருளி\nமாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்\nதிருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்\nபொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து 20\nகுருவடி வாகிக் குவலயந் தன்னில்\nதிருவடி வைத்துத் திறமிது பொருளென\nவாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்\nகோடா யுதத்தால் கொடுவினை களைந்தே\nஉவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் 25\nதெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி\nஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்\nஇன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்\nகருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)\nஇருவினை தன்னை அறுத்திருள் கடிந்து 30\nதலமொரு நான்கும் தந்தெனக் கருளி\nமலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே\nஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்\nஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி\nஆறா தாரத்(து) அங்குச நிலையும் 35\nபேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே\nஇடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்\nகடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி\nமூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்\nநான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40\nகுண்டலி யதனிற் கூடிய அசபை\nவிண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து\nமூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்\nகாலால் எழுப்பும் கருத்தறி வித்தே\nஅமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45\nகுமுத சகாயன் குணத்தையும் கூறி\nஇடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்\nஉடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்\nசண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்\nஎண் முகமாக இனிதெனக் கருளிப் 50\nபுரியட்ட காயம் புலப்பட எனக்குத்\nதெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்\nகருத்தினில் கபால வாயில் காட்டி\nஇருத்தி முத்தி யினிதெனக் கருளி\nஎன்னை யறிவித்(து) எனக்கருள் செய்து 55\nமுன்னை வினையின் முதலைக் களைந்து\nவாக்கும் மனமும் இல்லா மனோலயம்\nதேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)\nஇருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன\nஅருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் 60\nஎல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)\nஅல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்\nசத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்\nசித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி\nஅணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் 65\nகணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி\nவேடமும் நீறும் விளங்க நிறுத்திக்\nகூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி\nஅஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை\nநெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70\nதத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட\nவித்தக விநாயக விரைகழல் சரணே\nஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2010/10/", "date_download": "2018-05-22T11:23:38Z", "digest": "sha1:RGKNBCL2AD5QBAIMFGZG34RVO3OSP7ZP", "length": 90155, "nlines": 445, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : October 2010", "raw_content": "\nநீயா நானா - சில குறிப்புகள்\n“சார்.. நல்லா உடம்பு வந்துடுச்சு உங்களுக்கு”\n“ஹலோ சார்.... நீங்களா அது நீங்களா.. நீங்கதானா ரொம்ப குண்டா இருக்கீங்க சார்..”\nஒரு ஒன்றரை மண���நேர ப்ரோக்லாம்ல மூணு நாலு வாட்டி டிவில மூஞ்சி வந்ததுக்கு எத்தனை ஃபோனு.. எத்தனை எஸ்ஸெம்மெஸ்ஸு.. என்னென்ன க்ரிடிக்ஸு.. பாராட்டு.. கிண்டலு..... அப்ப்பப்பப்பா... ரஜினிகாந்தையெல்லாம் கோயில் கட்டிக் கும்பிடணும்டா சாமி\nபோன வியாழக்கிழமை செல்வேந்திரன்தான் கூப்ட்டார். விஜய்லேர்ந்து அழைப்பு வரும்ன்னு. கொஞ்ச நேரத்துல வந்துச்சு.. ‘வெள்ளிக்கிழமை மூணு மணிக்கு வாங்க. 4 மணிக்கு ஷூட்’னாங்க.. ஏற்கனவே போன நம்ம மக்கள்ஸ்.. ‘மூணு மணின்னா ஆரம்பிக்கவே எட்டாகும்’னாங்க. நான் அன்னைக்கு நைட் கிளம்பியே ஆகணும். அதுனால போவோம்.. 9க்குள்ள ஷூட் முடியும்னா கலந்துப்போம்.. இல்லைன்னா வந்துடலாம்னு போனேன்.\nஅஞ்சரைக்கு ஷூட் ஆரம்பிச்சு, எட்டேமுக்காலுக்கெல்லாம் முடிச்சுட்டாங்க..\nபுதிய பண்டிகை நாட்கள் தேவையா இல்லையாங்கறதுதான் தலைப்பு. பண்டிகை நாட்கள்னா ஃப்ரெண்ட்ஷிப் டே, வாலண்டைன் டே, மதர்ஸ் டே... இப்படி...\nஇளையராஜாவுக்கு முதல்ல கரண்ட் போச்சாம், சச்சின் ஃபர்ஸ்ட் மேட்ச்ல டக் அவுட்டாம்.. அதே மாதிரி நான் செட்டுக்குள்ள போனதும் இருந்த ஒரு பெரிய இடைவெளில தொபுக்கடீர்ன்னு விழுந்தேன். (நான் உட்கார்ந்திருக்கறதுக்கு முன்னாடி கருப்புல தெரியறது குழி..\nசரி.. இனி சில கணக்கு. இது தோராயக் கணக்குதான்...\nமொத்த ஒளிபரப்பு நேரம் ஒரு ஒன்றரை மணி நேரம் இருக்கும்ன்னு நெனைக்கறேன். அதுல கோபிநாத் பேசறது அரை மணி நேரம் வரும். சிறப்பு விருந்தினர்கள் ரெண்டு பேருமா சேர்ந்து ஒரு பதினைஞ்சு நிமிஷம்.\nஇந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமா ஒரு 45 பேர் இருப்பாங்க. ஆக, ஒரு நிமிஷம் பேச சான்ஸ் கிடைச்சா நீங்க போன ஜென்மத்துல யாரோ வயசானவங்களுக்கு ரோட்டைக் க்ராஸ் பண்ண உதவி பண்ணிருக்கீங்கன்னு அர்த்தம்.\nஇதுல ஏன் பேசல ஏன் பேசலன்னு கேள்வி கேட்டா நான் என்ன சொல்ல\nஎனக்கு அஞ்சு வாட்டி சான்ஸ் கிடைச்சுது. நானும் பேசினேன். ரெண்டு எடிட்டிங்ல போக, மூணு வாட்டி பேசினதைக் காமிச்சாங்கன்னாங்க. (நான் பார்க்கல... ட்ராவல்ல இருந்தேன்) அது போக ரெண்டு மூணு வாட்டி க்ளோஸப்ல காட்டினாங்க... இதுக்கு மேல அடிக்கடி என்கிட்ட மைக்கைக் குடுத்துப் பேச்ச் சொல்ல நான் என்ன அன்னைக்கு வந்த ரேடியோ ஜாக்கி சிவசங்கரி மாதிரி KNOWN FIGURE ஆ\nஆனா இந்தப் பக்கம் ஒரு பத்து பேரு, அந்தப் பக்கம் ஒரு பத்து பேரு ஒண்ணுமே பேச சான்ஸ் கிடைக்கா��� உட்கார்ந்திருப்பாங்க. அவங்கதான் பாவம்.\n# எந்த டாபிக் சொல்லி பேசக் கூப்டாலும், அதுல உங்களுக்கு உடன்பாடா இல்லையான்னு யோசிச்சு ஒத்துக்கோங்க. நான் “ஸ்பெஷல் டேஸ் தேவையில்லைன்னு பேச வர்றீங்களா’ன்னு கூப்டதுக்கு சரின்னுட்டுப் போய்ட்டேன். ஆக்சுவலா என் போன்ற கொண்டாட்ட மனநிலை கொண்டவனுக்கு (நன்றி: சாரு) இந்த நாட்களை ஆகோஷிப்பது பிடிக்கவே செய்கிறது. (ஆதாரம்: இதோ)\nஅந்த மாதிரி நமக்கு மனதளவில் உடன்படாத பக்கத்துக்குப் போய் உட்கார்ந்தா இப்படி சரியானபடிக்கு பேச முடியாமப் போகலாம்.\n# முதல் வரிசைல முதல் ஆளா உட்காரச் சொன்னா, சொன்னவனை கிழக்க பார்த்து நிக்க வெச்சு சாஷ்டாங்கமா கால்ல விழுந்து மறுத்துடுங்க. என்னை இப்படித்தான் அசிஸ்டெண்ட் ஒருத்தர், ஒரு பொண்ணுகிட்ட ‘இவரை ஏ-ஒன்ல உட்கார வைங்க’னாரு. அந்தப் பொண்ணும் கூட்டீட்டுப் போய் ஃபர்ஸ்ட் ரோ-வுல, ஃபர்ஸ்டா உட்கார வெச்சுது. நானும் கள்ளிக்காட்டு இதிகாசம் எழுதின வைரமுத்து ரேஞ்சுக்கு நெஞ்சை நிமித்திட்டு உட்கார்ந்துட்டேன். அப்பறம்தானே தெரியுது....\nஎன்னாகுதுன்னா, இந்த கோபிநாத் திடீர் திடீர்னு மைக்கை நம்ம கைல குடுத்து ‘இவர்கிட்டேர்ந்து ஆரம்பிப்போம்’ன்னு படார்னு எதாவது கேள்வி கேட்கறாரு. அந்த மாதிரி நேரத்துல ‘இன்னைக்கு திங்கள்ன்னா நாளைக்கு என்ன கிழமை’ன்னு கேட்டாக்கூட..’ம்ம்.. அது... அது வந்து...’ன்னு திக்கும். அதே நாலாவது, அஞ்சாவது ஆளா இருந்தா கொஞ்சம் கேள்வியை உள்வாங்கி சுதாரிச்சுக்கலாம்.\n# ஆடத் தெரியாதவனுக்கு’ன்னு நெனைக்காதீங்க. இதையும் மீறி என்னாகுதுன்னா, எதிரணில யாராவது பேசறப்போ உங்களுக்கு சரியானதொரு பாய்ண்ட் ஞாபகத்துக்கு வந்து, பேசலாம்னு பார்த்தா மைக் அஞ்சாவது லைன்ல ஒருத்தன்கிட்ட இருக்கும். அவன் என்னமோ உங்க ஜென்ம விரோதி மாதிரி மூஞ்சியை வெச்சுகிட்டு, கொஞ்சம் திரும்பினாலும் நீங்க மைக்கைக் கேட்பீங்கன்னு தெரிஞ்சுட்டு உங்க பக்கம் நமீதாவே நின்னுகிட்டிருந்தாலும் திரும்ப மாட்டான்.\nஅதையும் மீறி.. திரும்பி அவன் குடுக்கலாம்னு முடிவு பண்ணி பாஸ் பண்ணினாலும் அந்த மைக் ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி உங்ககிட்ட வரணும். ம்ஹூ.. சான்ஸே இல்லை.\nஇந்த மைக் பாஸிங் விளையாட்டு போன பத்தாவது நிமிஷமே எனக்குப் புரிஞ்சு போய், ‘போங்கடா’ன்னு போஸ் குடுத்துட்டு உட்கார்ந்த���ட்டேன். அப்படியும் ஒருக்கா மைக் கேட்டதுக்கு, ஒருத்தன் கேஸ் போட்டுடுவான் போல.. அப்படிப் பார்த்தான்.. விட்டுட்டேன்.\n# டிஃபன், டீ, காஃபி, கேசரி, சுண்டல் எல்லாமே தர்றாங்க. நல்லாருக்கு.\n# அங்க போய் உங்க மேதாவித் தனத்தைக் காட்டறத அவங்க விரும்பறதே இல்லை. போனமா, பேசினமா வந்தமான்னு இருக்கணும். ஒருத்தன் கோபிநாத்கிட்ட ட்ரெடிஷனல் டே பத்திப் பேசி ‘நீங்களே வேட்டி கட்டறதில்லையே’ன்னு கேட்டு எடிட்டிங்ல மாட்டிகிட்டான். தேவையா இது\n# டைரக்டர் ப்ரேக் டைம்ல வந்து டிப்ஸா தர்றாரு. அவரோட டெடிகேஷன் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.\n# போன வெள்ளிக்கிழமை ஷுட் பண்ணினது, அஞ்சாறு வாரம் கழிச்சு வரும்ன்னு நெனைச்சேன். ஞாயிறன்னைக்கே போட்டுட்டாங்க..\nஅழைத்துப் பேசிய, காலாய்த்த, எஸ்ஸெம்மெஸ்ஸிய, மெய்ல் அனுப்பிய, பாராட்டிய, திட்டிய அனைவருக்கும் நன்றி.\nநான் மிக ரசித்த்து நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தபோது நண்பனிடமிருந்து வந்த குறுஞ்செய்தி ஒன்றைத்தான். பால்யகால நண்பன். பார்த்து வருடங்களாகிறது. செல்ஃபோன் நட்பு மட்டுமே தற்போது. அவனனுப்பியதன் தமிழாக்கம்.\n‘கிருஷ்ணா.. உடனே விஜய் டி வி பார்க்கவும். உன்னைப் போலவே ஒருவன்.. என்ன.., கொஞ்சம் குண்டு’\nஎன் சித்தப்பா பையன் ராம்குமார் ஒரு க்ரிக்கெட் பைத்தியம். அவன் மூலமாகத்தான் எனக்கு க்ரிக்கெட் விளையாடும் பழக்கம் வந்தது.\nவிளையாடும் என்றால் விளையாடும் அல்ல. ஆரம்பத்தில் எல்லாரையும்போலவே பந்து பொறுக்கல். (அப்புறம் மட்டும் என்ன MRF Foundationலயா சேர்ந்தேன் அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல அதான் இல்ல) ஒரு கட்டத்துல சிங்கிள் பேட்ஸ்மேன் சிஸ்டம் இல்லாத ஒரு மேட்ச்ல ஒப்புக்குச் சப்பாணியா ரன்னரா நின்னேன். அப்போ, சிங்கிள் ரன் எடுத்து பிரபல கடைசி பேட்ஸ்மேன் (என்னைப் பொறுத்தவரை அப்போ அவன் பிரபல) அந்தப்பக்கம் போக, நான் அடிச்ச – சாரி – என் பேட்ல பட்ட பந்து நாலுக்குப்போக ‘இவன் ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் போக பயப்படறவனாச்சே, இவன் அடிச்ச பால் எப்படி நாலுக்குப் போச்சு’ன்னு அவங்க ஆச்சர்யப்பட.. ஒரு மாதிரி டீம்ல எனக்கு நிரந்தர இடம் கிடைச்சது.\nஅடுத்ததா ஒரு மேட்ச்ல ஒரு மெய்ன் பேட்ஸ்மேன் (எட்டு ரன் எடுத்துட்டானாம்) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்) அடிச்ச பந்து தலைக்கு ரொம்ப உயரத்துல தலைக்கு மேல வர, ‘அது என் கைல விழும்னு இருந்தா யார் அதைத் தடுக்க முடியும்’னு கையை விரிச்சு (அப்படியில்லைங்க.. உள்ளங்கையைத்தான்) வெச்சுட்டு சும்மா நின்னுட்டேன். அவனோட கெட்ட நேரம் அந்த பால் என் கையைப் புடிச்சுகிச்சு. உடனே என்னை நல்ல ஃபீலடர்னு அவங்களா நெனைச்சுட்டாங்க. அதே மேட்ச்ல என்னைவிட ஒரு கத்துக்குட்டி பேட் பிடிச்சப்போ, ‘நான் பௌலிங் போடவா’ன்னு கேட்கற மாதிரி பந்தை என் கைல வெச்சுட்டு எங்க கேப்டனைப் பார்த்து போஸ் குடுத்தேன். அந்த பந்தை நான் கைல வெச்சிருந்த விதம், கேப்டனுக்கு ஒரு தடவை நான் வாங்கிக்குடுத்த தேன்மிட்டாயோட ஷேப்ல இருந்ததால உணர்ச்சிவசப்பட்டு ஓகே குடுத்துட்டான். நான் போய் நின்னப்ப அம்பயன் (சின்னப்பையனா இருந்ததால) ‘க்ரீஸ் சொல்லு’ன்னான். நானும் சீரியஸா ‘கிரீஷ் இன்னைக்கு வரலைங்க. நான்தான் பௌல் பண்றேன்’னேன். ‘ச்சே’ன்னு தலைல அடிச்சுட்டவன், ‘போ போய்ப் பாலைப் போடு’ன்னான். ரொம்ப தண்ணி தாகமா இருக்கேன்னு பௌண்டரி லைன்ல இருந்த தண்ணிக் குடத்தை நோக்கிப் போனவனை எல்லாரும் பயந்துபோய்ப் பார்த்தாங்க. அப்புறம்தான் தெரிஞ்சது, ஃபாஸ்ட் பௌல் பண்ண, அவ்ளோ தூரம் போறேன்னு நெனைச்சுட்டாங்கன்னு. நம்ம பெருமையை நாமளே ஏன் இறக்கிக்கணும்னு அங்கிருந்து ஓடிவந்து நின்னு, மெதுவா பாலைப் போட்டேன். அவன் ஒரு பயந்தாங்கொள்ளி, டபுக்குன்னு பேட்டைத் தூக்க, ஸ்டெம்ப் விழ – நான் ஆலரவுண்டராய்ட்டேன். (ஒரு ஃபோர், ஒரு கேட்ச், ஒரு விக்கெட்டுக்கு ஆல்ரவுண்டரான்னு பெருமூச்சு விடக்கூடாது. அது அப்படித்தான்)\nடிவி பார்த்ததும் இதே மாதிரி ஒரு கதைதான்: மொதமொதல்ல எங்க ஊர் அக்ரஹாரத்துல ஒரு ஆத்துல டிவி வந்திருந்தப்ப, வீட்டு ஜன்னல் வழியா காச்சு மூச்சுன்னு சத்தம் வர வெளில விளையாடிகிட்டிருந்த எங்களுக்கு ஒண்ணும் புரியல. அப்புறமா யாரோ நரேந்திர ஹிர்வானிங்கறவர் 16 விக்கெட் ஒரே டெஸ்ட்ல எடுத்துட்டார்னு பேசிக்கிட்டாங்க. அப்ப எனக்கு பதின்ம வயசு. (வயசச் சொல்லும்போது மட்டும் தமிழ் விளையாடுதுபா\nஅதுக்கப்பறமா நான் டிவில க��ரிக்கெட் பார்த்ததும் ராம்குமாரோடதான். அவன் அப்பவே ஹர்ஷா போக்லே ரசிகர் மன்றத்து ஆளா இருந்தான். நான் சாரு ஷர்மா, ஹர்ஷா போக்லே ரெண்டு பேரையுமே ரசிப்பேன்.\nஅதுக்கப்பறம் கொஞ்சம் கொஞ்சமா க்ரிக்கெட் மேல ஆசை, ஆவல், ஆர்வம் (ஆ) வந்து LORDS CRICKET CLUBன்னு ஒண்ணு நாங்களா ஆரம்பிச்சு அதுக்கு நான் கேப்டனாகினதெல்லாம் கல்வெட்டுல எழுதி வைக்க வேண்டிய வரலாற்றுக் குறிப்புகள். இங்க வேணாம்.\nஅதே மாதிரி உலகக்கோப்பை மாதிரியான முக்கியமான மேட்ச்களின்போது 15, 20 கேள்விகள் இருக்கற கொஸ்டினேர் ரெடி பண்ணி அலுவலகத்துல போட்டி நடக்கும். 3வது ஓவர், 4வது பால் என்னாகும்கறா மாதிரியான இண்ட்ரஸ்டிங் கேள்விகள் கூட அதுல இருக்கும். அந்த கேள்வித்தாளை ரெடி பண்றது மாதிரியான பெரிய பெரிய பொறுப்பெல்லாம் எனக்கு இருக்கு.\nஇன்னைக்கும் ஏதோ ஒரு மேட்ச் போட்டிருந்தாலே மெனக்கெட்டு உட்கார்ந்து பார்ப்பேன். (வேலையில்லைன்னா) இந்தியா ஜெயிக்கற மேட்சை இந்திய க்ரிக்கெட் ரசிகனாப் பார்ப்பேன். தோத்துச்சுன்னா, க்ரிக்கெட்டை ரசிக்கணும்ப்பா, எவன் ஜெயிச்சா என்னன்னு தத்துவம் பேசுவேன். நகம் குறைக்கும் கடைசி ஓவர் கொண்டாட்டங்களின்போது நாலைஞ்சு பேரோட கான்ஃப்ரென்ஸ் போட்டு லைவா த்ரில்லா பேசிகிட்டே பார்ப்பேன். சில மேட்ச்சோட போக்கு, மட்டையாளர், பந்துவீச்சாளர் எல்லாம் கணிச்சு இந்த பால் சிக்ஸர் பாரும்பேன். உடனேயே இன்னொருத்தனைக் கூப்டு இந்த பால் வெறும் டாட் பால்தான்ம்பேன். அடுத்த ஆள்கிட்ட விக்கெட்டும்பேன். எப்பவாவது யார்கிட்ட சொன்ன ஏதாவது நடந்துடுமா, எப்பவாச்சும் எல்லாருமா இருக்கும்போது க்ரிக்கெட் பத்தின பேச்சு வர, ஒருத்தன் ‘மேட்ச்க்கு நடுவுல கிருஷ்ணா டக்னு இதுதான் நடக்கும்பான். அதே மாதிரி நடக்கும் தெரியுமா’ன்னு சொல்ல, பாதி பேரு ஆமா ஆமாம்பாங்க, தலையாட்டாதவங்க முன்னாடி நான் போய் நின்னுட்டு டக்னு ‘டீ, காபி சொல்லவா’ம்பேன். அவங்களும் தலையாட்டுவாங்களா... இப்படி க்ரிக்கெட்ல நானும் ஒரு ரௌடின்னு திரிஞ்சுகிட்டிருக்கேன்.\nகம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு\nஅந்த அறை மிகவும் சுத்தமாக இருந்தது. சுத்தம் என்பதை விட வெறுமையாக இருந்தது என்பது தான் சரியான வார்த்தை. அவள், அவன் மற்றும் அந்த சித்திரத்தைத் தவிர அவ்வறையில் வேறு பொருட்கள் இல்லை. மனதிற்குள் பல கேள்விகள் ஓடிக�� கொண்டிருந்தாலும் காமினியின் பார்வை சுற்றுப்புறத்தை ஆழமாக அளவிட்டுக் கொண்டிருந்தது. அவன் அவளை அளவிட்டுக் கொண்டிருந்தான். வேறு யாரும் தேடி கண்டுபிடிக்கும் முன் வைரத்தைக் கைப்பற்றி விட வேண்டும் என்ற ஆர்வம், வெறி அவள் முகத்தில் தெரிந்தது.\n‘ஆளையும் முழியையும் பாரு’ என்று சிவாவை முறைத்துக் கொண்டே, ஒரு மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்த அதே சித்திரத்தை திரும்பவும் ஆராய்ந்தாள். அதில் சந்திரமுகி படத்தில் வருவது போல ஒரு கதவு, அதன் கீழே ஒரு மிதியடியில் “Welcome Back” என்று எழுதப்பட்டிருந்தது. வைரத்தை அடையும் ஒரே வழி இதில் மறைந்துள்ள செய்தியை அறிவது தான், ஆனால்...\nWelcome Back.. மறைந்துள்ள செய்தி.. இந்த எண்ணம் ஓடியதும், படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த காமினி சட்டென்று எதிர்புறம் திரும்பினாள். படத்திற்கு நேர் எதிரே உள்ள சுவற்றை தட்ட, சுவற்றோடு ஒன்றி போய் இருந்த கதவு திறந்து கொண்டது. அந்த அறையின் சுவற்றில் பெரிதாக 234445387 என்ற நம்பர் எழுதியிருந்தது. அதன் பக்கத்தில் கண், கடல் ஆகிய படங்களும், அதன் அருகில் ‘நீ’ என்ற வார்த்தையும் எழுதியிருந்தது. சிவா அவளை குழப்பத்துடன் பார்க்க, காமினி ஒரு புன்னகையுடன் தன் கைபேசியை இயக்கிக் கொண்டிருந்தாள்.\n பக்கத்தில உள்ள SM ஹாஸ்பிடலோட நம்பர் அது. கண் – Eye = I, கடல் – Sea = C, நீ = U. ஸோ, அந்த ஹாஸ்பிடலோட ICU வார்ட்ல ஏதோ குறிப்பு இருக்கு.. சீக்கிரம் அங்கே போவதற்கு ஒரு வழி செய்ய வேண்டும்’ என்று அவள் சொல்லி முடிக்கும் நேரம் சிவா காமினியின் மூக்கில் ஒரு கர்சீப்பை வைத்து அழுந்த மூடினான். இது என்ன வாசனை, என்ன நடக்கிறது என்று சுதாரிக்கும் முன்பே காமினி மூர்ச்சையானாள்.\nமயக்கத்தில் இருந்து காமினி எழுந்த போது ஒரு மருத்துவமனையில் இருந்தாள். முகத்தில் மாஸ்க், கையில் ட்ரிப்ஸ் மற்றும் சில வயர்களும், அங்கிருந்த மெஷின்களும் அவளை பயமுறுத்தின. டாக்டர் சிவாவிடம் “உங்க மனைவிக்கு ஒன்னும் பிரச்சனையில்லை. ஒரு மணி நேரத்தில எழுந்திடுவாங்க. அப்புறம் பார்க்கலாம்” என்று சொல்ல இருவரும் வெளியே சென்று கொண்டிருந்தனர்.\n‘சிவா ஆபத்தானவன். ஏதோ சதி நடக்கிறது. இவனிடம் இருந்து முதலில் தப்பிக்க வேண்டும்’ என்று நினைத்து கொண்டாள். குறிப்பில் இருந்த அறை இதுவாகத் தான் இருக்கும் என்பது புரிய, அறை முழுவதையும் கண்களால் துழாவின���ள். எழுந்து தேடலாம் என்று மாஸ்க்கை கழட்ட போகும் போது டாக்டர் அந்த அறைக்குள் நுழைந்தார். வேறு வழியில்லாமல் பாதி முடிய கண்களால் அசுவாரசியமாக நோட்டமிட்டவள் பார்வையில் அது பட்டது.\nரிப்போர்ட்டில் எதையோ எழுதிவிட்டு டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். நல்லவேளை சிவாவிடம் இருந்து தப்பித்தோம் என்று நினைத்துக் கொண்டே பைப்பை பிடித்து இறங்கியவள், பைக்-கை ஸ்டார்ட் செய்து அவள் வருகைக்காக ரெடியாக நின்ற சிவாவை பார்த்து திகைத்தாள்.\n‘உனக்கு.. உங்களுக்கு எப்படி நான் வருவது தெரியும்’ என்று திணறியவாறே கேட்டாள். ‘என் மனைவி என்றவுடன் உன் பல்ஸ் ரேட் ஏறியதை அந்த மெஷின் காட்டிவிட்டது. மயக்கம் தெளிந்து விட்டதால், குறிப்பை கண்டுபிடிக்க உனக்கு டைம் கொடுத்து விட்டு, உனக்காக இங்கே வெயிட் பண்ணிட்டு இருந்தேன்’ என்றான் சிவா. ‘சரி, என்ன கண்டுபிடுத்தாய்’ என்று கேட்டவன், அவள் பதில் சொல்ல தயங்கவும், ‘என்னிடம் எதையும் மறைக்கக் கூடாது, போலிஸுக்கு தகவல் கொடுக்கக் கூடாது என்பது உனக்கு இடப்பட்ட உத்தரவு. மறந்து விடாதே’ என்று அழுத்தமாக கூறினான்.\nகாமினி அந்த அறையில் இருந்த எடுத்து வந்த டவலை அவனிடம் காண்பித்தாள். ‘இந்த டவலில் இருக்கும் Patternஇல் Morse Code உபயோகப்படுத்தப் பட்டிருக்கிறது. ஒரு காலத்தில், ரகசிய செய்திகள் இந்த முறையில் நெய்யப்பட்டு, ஒற்றர்கள் அணியும் ஆடைகளில் சேர்க்கப்பட்டன. இது ஒரு வகை Steganography. இந்த காலத்தில் படங்களுக்குள் செய்திகளை ஒளித்து இண்டெர்நெட் மூலமாக அனுப்புவது போல’ என்று சொல்லிவிட்டு அந்த டவலை ஆராய்ந்தாள். இன்னும் அங்கே நிற்பது ஆபத்து என்பதால், இருவரும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி அருகிலிருக்கும் பார்க்-கில் நுழைந்தனர்.\nஅந்த டவலில் இருக்கும் குறிப்பை படித்து கண்டுபிடிக்க காமினிக்கு அரை மணி நேரமானது. முடித்ததும், அந்த பேப்பரை சிவாவிடம் நீட்டினாள். அவ்வளவு நேரம் சோம்பலுடன் படுத்துக் கொண்டிருந்த சிவா ஆர்வத்துடன் எழுந்து படித்தான். அதில்..\nஎன்று எழுதியிருந்தது. “அந்த அட்ரெஸ் காலையில் நம்ம முதலில் இருந்த அதே இடம் தான். ஆனா, ரெண்டாவது லைன் தான் என்னன்னு புரியல. எதற்கும் அங்கேயே போய் பார்ப்போம்” என்றாள் காமினி.\nஅடுத்த பதினைந்து நிமிடத்தில், காலையில் பார்த்த அதே ‘Welcome Back’ அவர்களை திரும்பவும் வரவேற்றது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக மூலை முடுக்கு எல்லாம் அலசிய பின்னும் ஒன்றும் கிடைக்கவில்லை. இவ்வளவு அலைந்த பின்னும் வைரம் கிடைக்கவில்லை என்ற நினைப்பு சோர்வை அதிகமாக்கியது. எரிச்சல் மேலிட அவனுடைய டீசர்ட்டில் இருந்த “Admirable I’m real bad” என்பதை பார்த்த உடன் கைபேசியை இயக்கினாள்.\nவியப்பு மேலிட சிவாவைப் பார்த்து “Anagram வார்த்தை விளையாட்டு A THEFT REVISION என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களை பிரித்து சேர்த்தால் ‘IT IS OVER THE FAN’ என்று வருகிறது” என்றாள். தாமதிக்காமல், சிவா ஃபேனை கழட்ட மேலிருந்து ஒரு வெல்வட் டப்பா கீழே விழுந்தது. உள்ளே பளபளவென்ற வைரமும் ஒரு அட்ரஸும் இருந்தது. நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த அட்ரஸுக்கு இருவரும் விரைந்தனர்.\nஅந்த வீட்டின் வரவேற்பறையை நுழைந்த அந்த நிமிடம், “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. உடனே, காமினி அவன் பின்புறம் பார்த்து “நீங்களா” என்று அதிர்ச்சியுடன் திடுக்கிட்டாள். அதைக் கேட்டு சிவா தடுமாறிய அந்த நொடியில் அவளுடைய கராத்தே கை கொடுக்க, அடுத்த நொடி துப்பாக்கி காமினியிடம் இடம் மாறியிருந்தது. அதே நேரம், அறைக்குள் வந்து கொண்டே, “காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\n“இல்லை, என்னை அறியாமல் எதாவது சதி வேளையில் ஈடுபடுத்த பட்டிருக்கிறேனோ-ன்ற சந்தேகம் இருந்ததால், காலையில் இருந்து இங்கே நுழையும் வரை உள்ள தகவல்களை எல்லாம் என் மொபைல் வழியாக ஒரு mailஆக போலீசுக்கு எழுதி வைத்திருக்கிறேன். நாளை 10 மணிக்கு முன் நான் அதை delete செய்யாவிட்டால் அது automatically send ஆகிவிடும்.” என்று சொல்லிவிட்டு பரந்தாமனை பார்த்தாள்.\nபரந்தாமன் சிரித்த படியே “வெல்டன் காமினி.. எங்கள் குழுவில் Investigative Journalist-ஆக சேர்வதற்கு முழு தகுதியும் உனக்கு இருக்கிறது. இந்த வேலைக்காக நாங்கள் தேர்வு செய்த ஐந்து பேரில் நீ தான் முதலில் வைரத்தை கண்டுபிடித்திருக்கிறாய். உங்களுடைய அறிவையும், ஆர்வத்தையும், தைரியத்தையும் சோதிப்பதற்காகவே இந்த போட்டி. உங்களை கண்காணிக்க ஒரு ச��னியரை ஒவ்வொருவருடனும் அனுப்பி வைத்தோம். அப்படி உன்னுடன் வந்தவர் தான் சிவா.\nஎங்களை முழுவதாக நம்பாமல், நாங்களும் உன்னை சதி வேலையில் ஈடுபடுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணி போலிசுக்கு mail எழுதிய உன் சாமர்த்தியத்தை பாராட்டுகிறேன். நாளையில் இருந்து நீ வேலையில் சேரலாம்” என்றார். காமினி சிவாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தன்னுடைய லட்சிய கனவான வேலையை பெற்ற மகிழ்ச்சியில் வீடு திரும்பி கொண்டிருந்தாள்.\nகுறிப்பு: நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்த படி - அனு எழுதிய சிறுகதை இது. பின்னூட்டங்கள் மட்டுமே எழுதி வந்தவரின் இந்த முதன் முயற்சியைப் பாராட்டுவோம்.\nLabels: அனு, சவால் சிறுகதைப் போட்டி\nசவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு - (2)\nமுந்தைய நாற்பது கதைகளின் இணைப்பிற்கு இங்கே செல்லவும்.\n41. காமினி இருக்க பயமேன் - கலாநேசன்\n42. காமினி - பிரபாகரன்.ஜி.\n43. டைமண்ட் 2 - முகிலன்\n44. கோல்டன் ஈகிள் - டக்ளஸ் ராஜூ\n45. வைரவாசல் - ராதாகிருஷ்ணன் வெங்கிடசாமி\n46. பரமு (எ) பரந்தாமன் - நான் ஆதவன்\n47. உண்மை சொன்னாள் - பிரியமுடன் ரமேஷ்\n48. சிரிக்கும் பெண்ணை நம்பாதே - பார்வையாளன்\n49. பரிசு பெற்ற கதைகளின் கதை - கோபி ராமமூர்த்தி\n50. ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே - பார்வையாளன்\n51. சிவாவும் பரந்தாமனும் வைரத்துக்குப் போட்டி போட்ட கதை - கோபி ராமமூர்த்தி\n52. என் உயிர் நீயல்லவா - பார்வையாளன்\n53. 1,2,3,4 - நந்தகுமார் குருஸ்வாமி\n54. காமினி, சிவா, பரந்தாமன், டாக்டர் மற்றும் நான் - நந்தகுமார் குருஸ்வாமி\nஇவர் எழுதிய கதைகள் இரண்டு. இவர் வலைப்பூ இணைப்பும் கொடுக்கவில்லை. வலைப்பூவில் எழுதியிருந்து அதைத் தெரிவித்தால் இணைப்பு கொடுக்கிறேன். இல்லை அவர் விருப்பமுடன் - அனுமதி அளித்தால் - என் வலைப்பூவிலேயே அவர் கதையை வெளியிடுகிறேன்.\nஅப்டேட்: இவரும் வலையில் வெளியிட்டுவிட்டார். இணைப்பு அளிக்கப்பட்டு விட்டது.\n55. ஜெயித்தது யார் - கோபி ராமமூர்த்தி\n56. காமினி கொஞ்சம் சிரியேன் - கே. ஜி. கௌதமன்\n57. எங்கெங்கு காணினும் காமினி - வெண்புரவி அருணா\n58. நவம்பர் 5 versus நவம்பர் 15 - கோபி ராமமூர்த்தி\n59. தங்கையே தனக்குதவி - கே. ஜி. கௌதமன்\n60. அம்மா அருள் காமி-நீ\n61. காம் + இனி = காமினி, கா + மினி = காமினி கோபி ராமமூர்த்தி\n62. விக்ரமுக்கு ஒரு சவால் - இரகுராமன்\n63. ஒரு வைரம் நான்கு உயிர்கள் - சுப. தமிழினியன்\n64. திருடி - சாம்ராஜ்ப்ரியன்\n65. காமினி - அப்பாவி தங்கமணி\nஇவர் இன்னும் கதையை தன் வலையில் வெளியிடவில்லை. ஆகவே கதைக்கு இணைப்பு கொடுக்காமல் அவர் பெயருக்கு, அவரது வலைப்பூவையே இணைப்பாகக் கொடுத்திருக்கிறேன்.\n66. காம்ஸ் - விசா\n67. சவாலே சமாளி - மிடில்க்ளாஸ் மாதவி\nஇவருக்கு வலைப்பூ கிடையாது. இவர் இந்தப் போட்டிக்காகத்தான் முதன்முதலில் எழுதுகிறார். இந்த முயற்சி தந்த உற்சாகத்தில் இதே பெயரில் வலைப்பூ துவங்கப் போவதாக எனக்கனுப்பிய மடலில் குறிப்பிட்டுள்ளார்.\nஇவரது அனுமதி கிடைத்ததும் இவர் கதையை என் வலையில் வெளியிடுகிறேன்.\nஅப்டேட்: இவர் வலையில் வெளியிட்டு விட்டார். இணைப்பு கொடுக்கப்பட்டுவிட்டது.\n68. காதல் ரோபோ - ஷைலஜா\n69. அதே நாள் அதே இடம் - சத்யா\n70. எந்திரன் - நீச்சல்காரன்\n71. எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ\n72. காமினியின் கென்னல் டைமண்ட் - கதிர்\n73. பிரக்ஞை - ஸ்ரீதர் நாராயணன்\n74. கம் ஆன், காமினி - அனு\nஇவருக்கும் வலைப்பூ இல்லை. பின்னூட்டத்திற்காக துவங்கிய ப்ரொஃபைல் இணைப்புதான் கொடுத்திருக்கிறேன். இவர் அனுமதி கிடைக்குமாயின் என் வலையில் இவர் கதை வெளியிடப்படும்.\n75. சிகப்பு கலர் புடவை - கவிதா கெஜானனன்\n76. காமினியிலும் எந்திரன் - ராஜகுரு பழனிசாமி\n77. சிவா - ஸ்டார்ஜன்\n78. காடு வித்து கழனி வித்து - கிரி\n79. மனித ரத்தம் கேட்கும் பூமாதேவி - கிரகம்\n80. காமினியீயீயீயீ - இரும்புத்திரை\n81. தொலைந்து போன நிஜங்கள் - HVL\n82. காணாமல் போன கதை - நந்தா\n83. சவால் - புதுவை பிரபா\n83. வைரம் உன் தேகம் - அபி\nயாருடைய கதையாவது விடுபட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nLabels: Short Story Contest, காமினி, சவால் சிறுகதைப் போட்டி\nசவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு (1)\nபிரமிப்பாய் இருக்கிறது என்ற சொல்லைப் படித்திருக்கிறேன்.. எழுதியிருக்கிறேன்..\nநாங்கள் அறிவித்த இந்த சிறுகதைப் போட்டிக்கு பதிவர்களின் ஆதரவு, முழுக்க முழுக்க அன்பு வயப்பட்டதேயன்றி வேறில்லை. கிட்டத்தட்ட 75 + கதைகள்.\nஅனைத்தையும் தொகுத்து இங்கே தரச் சொல்லி பலரும் கேட்டுக் கொண்டதற்கிணங்க முதற்கட்டமாக 40 கதைகளின் அணிவகுப்பு இங்கே.\nபங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்..\n1. காமினி - பலா பட்டறை ஷங்கர்\n2. உனக்காக எல்லாம் உனக்காக - துவாரகன்\n3. விபூதி வாசனை - விதூஷ்\n4. டைமண்ட் - முகிலன்\n5. தெய்வம் - பலா பட்டறை ஷங்���ர்\n6. டைமண்ட் வாசனை - பலா பட்டறை ஷங்கர்\n7. ஆபரேஷன் ப்ளூ டைமண்ட் - கார்த்திகைப் பாண்டியன்\n8. காமினியின் கண்கள் - கவிதா கெஜானனன்\n9. மணிகண்டன் விஸ்வநாதன் (இவர் எழுதின கதை இங்கேயே கொடுக்கப்பட்டுள்ளது)\nடாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள். “ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.\n“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.\nஇதுதான் அவர் எழுதி அனுப்பின கதை. லிங்கெல்லாம் குடுக்கல.. பாராட்டறவங்க இங்கயே அவரைப் பாராட்டலாம்.\n10. காமினி என் காதலி - ஆசியா உமர்\n11. வைரம்.. காமினி.. பரந்தாமன் - பிரபாகர்\n12. சினிமாக்களம் - ’பரிவை’ சே. குமார்\n13. எஸ்கேப் - ரோமியோ\n14. டைமண்ட் - சுபாங்கன்\n15. காமினி - மயில் ராவணன்\n16. காமினி என்னைக் காப்பாத்து - விஜி\n17. காமினி - கோபி ராமமூர்த்தி\n18. கேரக்டர் காமினி - அன்னு\n19. பிரளயம் - ஸ்ரீதர் நாராயணன்\n - சி. எஸ். வீரராகவன்\n21. காமினி மாலினி ஷாலினி - பெயர் சொல்ல விருப்பமில்லை\n22. இனிமேல் வசந்தம் - வானதி\n23. நவம்பர் 15: வாழ்விலோர் திருநாள் - கோபி ராமமூர்த்தி\n24. டவில்யு டவில்யு டவில்யு டாட் ஆண்டிமடம் டாட் காம் - விதூஷ்\n25. காட்சிப்பிழை - செல்வகுமார்\n26. அக்டோபர் 1: கவர் ஸ்டோரி - கோபி ராமமூர்த்தி\n27. கமான்.. கமான்.. காமினி - வித்யா\n28. கணினி எழுதும் கதை - கோபி ராமமூர்த்தி\n29. காமினிக்குப் புரியாத புதிர் - சுதர்ஷன்\n30. செய்தி சொல்லும் கதை - கோபி ராமமூர்த்தி\n31. காமினி - ராஜகுரு பழனிசாமி\n32. யாரடி நீ காமினி - தேசாந்திரி-பழமைவிரும்பி\n33. டைமண்ட் - குகன்\n34. நண்பண்டா - இம்சை அரசன் பாபு\n - டி வி ராதாகிருஷ்ணன்\n36. உளவாளி - குகன்\n38. நடுநிசி மர்மம் - இரகுராமன்\n39. காமினி சி(வா)த்த மாத்தி யோசி - கே.ஜி.ஒய். ராமன்\n40. காமினி - நசரேயன்\n(பிற கதைகளின் தொகுப்பு அடுத்த பதிவில் அல்லது அடுத்தடுத்த பதிவுகளில்..\nவலைப்பூ இணைப்பு தவறாக இருந்தாலோ, நீங்கள் வலையில் எழுதி நான் இணைப்பு கொடுக்காமல் இருந்தாலோ பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nLabels: காமினி, சவால் சிறுகதைப் போட்டி\nசவால் சிறுகதைப் போட்டி - அப்டேட்\nசவால் சிறுகதைப் ப��ட்டிக்கு இதுவரை ஐம்பது கதைகள் வந்திருக்கின்றன.\nஉங்கள் ஆர்வமும், பங்கேற்பும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.\nகதைகளின் பெயர் மற்றும் இணைப்பை நாளையோ, நாளை மறுநாளோ தருகிறேன்.\nசிறுகதைகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 15 அக்டோபர் இந்திய நேரம் 12 மணி.\nமுடிவுகள் நவம்பர் 15 அன்று வெளிவரும்.\nநேரடியாக, மறைமுகமாக இந்த சிறுமுயற்சிக்கு உதவிய, உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி.\nநண்பன் பணிபுரியும் நிறுவனத்தில் நடந்தது இது. அன்றைய தினம் பாஸ் நேரத்திலேயே அலுவலகம் வந்துவிட்டார். பார்த்தால், அவரது மேனேஜர் அதுவரை வரவேயில்லை. அரைமணி நேரம் காத்திருந்து மேனேஜரின் அலைபேசிக்கு அழைத்திருக்கிறார். நாட் ரீச்சபிள். சரி என்று தனது அலைபேசியில் இருந்த மேனேஜரது வேறொரு எண்ணுக்கு அழைத்திருக்கிறார் பாஸ். மேனேஜர்தான் ஃபோனை எடுத்திருக்கிறார்.\n“சார் நான் வந்துட்டே இருந்தேன்.. திடீர்னு அந்த ப்ரிண்டிங்ல்ர்ந்து அப்ரூவலுக்கு வரச்சொன்னாங்க.. இப்ப ப்ரிண்டிங்லதான் இருக்கேன். ஓகே பண்ணீட்டு டென் மினிட்ஸ்ல அங்க வந்துடுவேன் சார்..”\n“ஓகே ஒகே’ என்று பாஸும் ஃபோனை வைத்துவிட்டாராம்.\nபாஸ் அழைத்த வேறொரு எண் மேனேஜரின் வீட்டு லேண்ட்லைன் ‘செல்லுல பேசற ஞாபகத்துலயே சொல்லீட்டேன்... அவரும் சரி சரின்னு ஃபோனை வெச்சுட்டாருப்பா’ என்றாராம் மேனேஜர்\nஅந்தக் கவிஞர் தனது நண்பர்களோடு சிற்றுண்டிக்கு செல்கிறார். தோசை கொண்டுவரச் சொல்கிறார்கிறார்கள். பணியாளர் தோசையுடன் வரத் தாமதமாகிறது. தூரத்தே அவன் வரும்போது நண்பர்கள் கவிஞரிடம் “அவனுக்கு சட்’டென்று ஒரு கவிதை சொல்லு பார்ப்போம்” என்று சவால் விடுகிறார்கள். பக்கத்தில் அவன் வந்ததும் ‘பட்’டென வெண்பா சொல்கிறார் கவிஞர்....\n“ஏண்டா இதற்குப்போய் இவ்வளவு நேரமா\nசில மளிகைக்கடை அண்ணாச்சிகளின் சின்னச் சின்ன தொழில் நுணுக்கங்கள் ஆச்சர்யப்படுத்தக் கூடியவை வாடிக்கையாளர்கள் அரை கிலோ சர்க்கரை கேட்டால் கொஞ்சமாக தராசில் எடுத்துப் போட்டுவிட்டு, பிறகு டப்பாவிலிருந்து தராசிலிருக்கும் பொட்டலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நிறுத்துவார்கள். அப்படியின்றி, அதிகமாகப் போட்டுவிட்டு, தராசிலிருந்து எடுத்து தங்கள் மூட்டையில் சேர்ப்பது போல போடமாட்டார்கள்.\nநின்று., பார்த்துக்கொண்டிருக்கும் வாடிக்கையாளருக்கு மனதளவில் இது திருப்தி தரும். அதேபோல 25 பைசா, ஐம்பது பைசா பாக்கி இருந்தால் ஒரு ரூபாயாகக் கொடுத்துவிட்டு ‘அப்புறமா வரும்போது குடுங்க’ என்பார்கள் கண்டிப்பாக அடுத்தமுறை அவர்கள் கடைக்கு போக வைக்கும் அந்த உத்தி\nசில வருடங்களுக்கு முன் நடந்தது இது. கோவையின் பிரபல தனியார் பேருந்து போக்குவரத்து நிறுவனம். தீபாவளிக்கு 8.33 சத போனஸ் தருகிறார் முதலாளி. இன்னும் இன்னும் என்று கண்டக்டர், ட்ரைவர்கள் கேட்க.. ‘சட்டப்படி என்ன குடுக்கணுமோ குடுத்தாச்சு. அடம்பிடிக்காம வண்டிய எடுங்க’ என்கிறார்.\n’ என்றபடி வண்டியை எடுக்கிறார்கள் ட்ரைவர்கள்.\nஅடுத்த இரண்டு நாள் ட்ரிப் ஷீட் இப்படிக் காட்டுகிறது..\nகோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்\nதிருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்\nகோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்\nதிருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்\nகோவை டூ திருப்பூர் – 52 பயணிகள்\nதிருப்பூர் டூ கோவை – 52 பயணிகள்\nஒரு நாளின் எல்லா ட்ரிப்புகளும் 52 பயணிகள் மட்டுமே\nநான்காவது நாள் மதியம் முதலாளி ‘என்னப்பா இது’ எனப் புலம்ப.. ‘சட்டப்படி ஓட்டறோம் முதலாளி.. சட்டத்தை மீறி நாங்க ஒண்ணும் பண்றதில்ல’ என்கின்றனர்.\nஸ்பாட்டிலேயே எக்ஸ்ட்ரா போனஸ் கொடுக்கப்பட்டதாம்\nஆதிமூலகிருஷ்ணன் பத்தின ஒரு மேட்டர்...\nநம்ம ஆதிக்கு அவரோட ஃப்ரெண்டு ஒருத்தர் வேற ஊர்லேர்ந்து கூப்பிடறாரு.\n‘ஐ.. நானும்தான்..’ என்றவரின் பக்கத்திலிருந்து டம்ளர் உடையும் ஓசை கேட்டதாகச் செவிவழிச் செய்தி\nஎங்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழிய நண்பன். இரண்டு மாதம் முன்பு திருமணம் நடந்தது. சமீபமாக அவனுடன் வெளியில் செல்லும் போது பர்சை ஒன்றுக்கு பலமுறை திறந்து பார்த்துக் கொள்வதைக் கவனித்தேன்.\n‘தம்பி... என்னத அப்படி அடிக்கடி பார்த்துக்கற\nபர்சைத் திறந்து அதை எடுத்தான். 10000, மற்றும் 1000 ருபையா (இந்தோனேஷியன் கரன்ஸி) நோட்டுகள்.\n“கல்யாணத்து வந்த எங்க சொந்தக்காரர் குடுத்தார் சார். இந்தியன் ருபீஸா மாத்தற வரைக்கும் பத்திரமா வெச்சுக்கணும்ல சார். எவ்வளவு சார் வரும் ரூபாய்ல\n“பார்த்து சொல்றேன்” என்று அலுவலகம் வந்து xe.com பார்த்தேன்.\n11000 இந்தோனேஷியா ருபையா = 50.78 இந்தியன் ரூபாய்கள் என்று வந்தது.\nவெறும் அம்பது ரூபாய் 78 காசு\n“அடுத்த லீவுக்கு அந்தாளு வரட்டும் சார்” என்றான்.\n“அப்படியெல்லாம் சொல்லாதப்பா” என்றதுக்கு சொன���னான்.\n“கம்மியா இருக்கேன்னெல்லாம் சங்கடமில்ல சார். இரண்டு மூணு நாளா ‘பத்திரமா வெச்சிருக்கயா.. பத்திரமா வெச்சிருக்கயா’ன்னு கேட்டுட்டே இருந்தார் சார். இதுக்காக நூத்தம்பது ரூபா செலவு பண்ணி ஜிப் வெச்ச பர்செல்லாம் வாங்கினேன் சார்” என்றான்.\nஊர்ல ஒரு சொந்தக்காரர் வீட்ல மரணம். அவசர அவசரமா ரயில்வே ஸ்டேஷன்ல போய் டிக்கெட் ரிசர்வ் பண்ணப் போனான் அவன்.\nரிசர்வேஷன் அதிகாரி கேட்டார்: “’பர்த்’ தா\nடிஸ் சாவி: தலைப்பு கொஞ்சம் ஓவர்தான்.. அதுக்கான அர்த்தம் புரிஞ்சவங்க விட்டுடுங்க.. மத்தவங்க மன்னிச்சுடுங்க..\nசினிமா வியாபாரம் - கேபிள் சங்கர் - புத்தக விமர்சனம்\nநண்பரொருவர் ஒரு மாதத்திற்கு முன் அழைத்துப் பேசினார்:\n‘உங்களுக்கு கேபிள் சங்கர் நல்ல ஃப்ரெண்ட்தானே\n‘அப்பறம் ஏன் அவரோட சினிமா வியாபாரம் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதல இன்னமும் நீங்க பொறாமைதானே\nஅப்ப ‘போய்யா’ ன்னு சிரிச்சுட்டு விட்டுட்டேன்.. ஆனா படிச்சப்பறம் அந்தாளு மேல எக்கச்சக்க பொறாமை வருது\nவழக்கமா ஃப்ரெண்ட்ஸோட படைப்புகளுக்கு விமர்சனம் எழுதறப்ப கொஞ்சம் சங்கடம் இருக்கும். (அதுனாலதான் எந்திரன் விமர்சனம் எழுதலயான்னு கேட்கப்படாது..) சொன்னா ஏதாவது நினைச்சுக்குவாரோ, சொல்லலாமோ – கூடாதோங்கறது ஒண்ணு. ரெண்டாவது - குழு, சொறியறதுன்னு சொல்றதுக்குன்னே ஒரு கும்பல் இருக்கே.. அனானி ஆப்ஷன் இல்லாததால நமக்காகவே ஒரு ப்ரொஃபைல் க்ரியேட் பண்ணி திட்டீட்டுப் போறாங்க.. விரலுக்கு எட்டுற இடத்துல அரிச்சாகூட சொறிஞ்சு விட்டுக்கறதுக்கு பயமா இருக்கு. சுய சொறிதலாமே... ஹும்.. கஷ்டகாலம்\nமுக்கியமான மூணாவது - படிக்கறப்ப இதை எழுதினது நம்ம ஃப்ரெண்டுங்கறதை மறந்துட்டு படிச்சாதான் சரியா விமர்சனம் பண்ண முடியும். அதுனாலயே கேபிள் சங்கரோட இந்தப் புத்தகம் வந்தப்ப படிக்காம, கொஞ்ச நாள் தள்ளிப் போட்டேன்..\nபத்து நாள் முன்னாடிதான் படிக்க எடுத்து ரெண்டொரு நாள்ல படிச்சும் முடிச்சுட்டேன்.. மனுஷன் பிரிச்சு மேஞ்சிருக்காருன்னுதான் சொல்லணும்\nஇவர் விமர்சனம் எழுதறப்ப ஏதோ தெரிஞ்சதை - அறிஞ்சதை (ரெண்டும் ஒண்ணுதானா) வெச்சு எழுதறாருன்னு ஆரம்பத்துல நினைச்சதுண்டு. இந்த புக்கைப் படிச்சப்பறம்தான் அதுல விழுந்து புரண்டிருக்கார்.. ஏன்.. நிறைய இழந்திருக்காருன்னும்கூட தெரிஞ்சுகிட்டேன்.\nபுக்ல ப���துவா எனக்குப் பிடிச்சது சினிமாவை - கலையை வாழ வைக்கறேன் பேர்வழின்னு புகழ்ந்து, துதி பாடாம – அதை ஒரு தொழிலா, வியாபரமா பார்த்து அந்த வியாபாரம் சம்பந்தமா ஒவ்வொரு மூலை முடுக்கையும் அலசி ஆராய்ஞ்ச விதம். ஒண்ணையும் விடலைன்னா, ஒண்ணையுமே விடலை மனுஷன். ஃபாரின் ரைட்ஸ்லேர்ந்து தியேட்டர்ல முறுக்கு சுண்டல் விக்கறது வரைக்கும் சினிமா மூலமா எப்படியெப்படி சம்பாதிக்கலாம், எங்கெங்க சறுக்கல் வரும்னு தெளிவா புட்டுப் புட்டு வெச்சிருக்காரு\nமுன்னுரையில அவர் சொல்றது கவனிக்கப்பட வேண்டிய ஒண்ணு. ‘ஒரு திரைப்படம் தயரிப்பதற்குப் பின்னணியில் உள்ள பணம், உழைப்பு, திறமை எவ்வளவு முக்கியமோ அதே அளவு பணம், உழைப்பு, திறமை ஒரு படத்தை வெளியிடுவதற்கும் வேண்டும்’\nஇந்த வரி எவ்வளவு உண்மைன்னு புத்தகம் படிச்சு முடிச்சப்பறம் தெரியுது\nபதினைஞ்சு அத்தியாயமா பிரிச்சி, விநியோகத்தின் ஒவ்வொரு நுணுக்கமான பக்கங்களையும் விரிவா அறிமுகம் செஞ்சிருக்காரு கேபிள் சங்கர். நான் உடுமலைல இருக்கறப்ப ஃப்ரெண்ட்ஸ் நாலைஞ்சு பேரு, தியேட்டர்ல தெரிஞ்சவர் மூலமா படம் வெளிவந்த அன்னைக்கே ஒசில பார்க்கலாமான்னு போராடுவோம். அவரு ‘ஒரு வாரத்துக்கு டிக்கெட் இல்லாம படம் பார்க்கலாம்ன்னு அந்தப் பக்கமே வந்துடாதீங்கடா’ன்னு மெரட்டுவாரு. ஏன்னு இதைப் படிக்கறப்பத்தான் தெரிஞ்சது. ஒவ்வொரு தியேட்டர்லயும் விநியோகஸ்தரோட ரெப்ரசெண்டிடீவ் இருப்பாராமே\nஎன்னதான் இது தொழில் சம்பந்தமான புத்தகமா இருந்தாலும், சினிமாங்கற சுவாரஸ்யமான களத்தைப் பத்தி எழுதறதால அங்கங்க ஒண்ணு ரெண்டு ஸ்டில்ஸ் இருந்திருக்கலாம். இது ஒரு கட்டத்துல, சீரியஸாவே போய்க்கிட்டிருக்கறதால வர்ற அயர்ச்சியைத் தடுத்திருக்கும்.\nரெண்டாவது.. புத்தகத்துல அங்கங்க விஜய்காந்தை ஞாபகப்படுத்தும் புள்ளி விவரக்கணக்குகள். நிச்சயமா போகிற போக்கில் சொல்லப்பட்டவை அல்ல எனினும், அவற்றிற்கான மூலம் என்ன, எங்கிருந்து ஆசிரியர் இந்தத் தகவல்களைத் திரட்டினார் என்று Annexure ல் குறிப்பிட்டிருந்தாரேயானால், இன்னும் அவற்றின் நம்பகத்தன்மை பல மடங்கு கூடியிருக்கும்.\nஎன்ன சொன்னாலும், சினிமா விநியோகம் பத்தின டாப் டூ பாட்டம் அலசலை எளிமையா புரியற மாதிரி சொல்லப்பட்ட புத்தகம் இதுங்கறதுல மாற்றுக்கருத்து இல்லை.. பின்ன சும்மாவா வந்த வேகத்துல வித்துத் தீர்ந்து ரெண்டாவது பதிப்பும் கலக்கிட்டிருக்கு\nலைன்ல நின்னு வாங்காம - ஆன் லைன்ல வாங்க இங்கே க்ளிக்கவும்.\nLabels: கேபிள் சங்கர், சினிமா வியாபாரம், புத்தக விமர்சனம்\nமான்செஸ்டரிலிருந்து நண்பர் செந்திலுடனான உரையாடலில் இருந்து..\nலிவர்பூர்ல், சினி வேர்ல்ட்ல பார்த்தேன். உள்ள போறப்ப ‘ச்சே.. இந்தப் படத்தை இந்தியால ரஜினி ஃபேன்ஸ் கூட பாத்திருக்கணுமே’ன்னு நெனைச்சேன். ஆனா அந்தக் குறையே இருக்கல. செம க்ளாப்ஸ், செம சவுண்டு.. சான்ஸே இல்ல...\nமாஸ் ஹிட்... உழைப்புக்கு பலன் இருக்குங்கறதுக்கு உதாரணம் இந்தப் படம்.. 60 வயசுல ரஜினி இவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கணும்கற தேவையே இல்ல.. சம்பாதிச்சத உட்கார்ந்து சாப்ட்டுட்டுப் போகலாம்.. ஆனா எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பாரு ஷூட்டிங்லன்னு படம் பார்த்தா தெரியுது.. சும்மா உட்கார்ந்து சாப்பிடணும்னு நெனைக்கறவங்கள்லாம் ரஜினியைப் பார்த்துக் கத்துக்கலாம்..\nபடத்துல சூப்பர் ஸ்டார் யார்\n ஆனா அதைவிட.... வேணாம்.. போய்ப் பாரு..\nடைமிங் காமெடிதான். செமயா இருக்கு...\nசுஜாதா –ஷங்கர் – மதன் கார்க்கின்னு போடறாங்க. ஆனா அப்பட்டமா சுஜாதாவோட மூளை, சுஜாதாவோட பேனாவை உணர்ந்தேன். ட்ரெய்லர்ல நீங்க பார்த்த ‘நக்கலா, இல்ல நிக்கல்’ உட்பட பல வசனத்துல சுஜாதா தெரியறாரு.. இந்தப் படத்தைப் பார்க்கறப்ப சுஜாதா இல்லைங்கற ஃபீலே எனக்கு இருக்கல..\nராவணனைவிட நல்லா காமிச்சிருக்காங்க. ஃப்ரெஷ்ஷா இருக்காங்க..\nஆஸ்கார் குடுத்தது சரிதாண்டான்னு ப்ரூவ் பண்ணிருக்காரு ரஹ்மான். ஃபாரின்னுதான் பேரு.. தியேட்டர்ல சவுண்ட் எஃபெக்ட்டெல்லாம் அவ்ளோ சரியில்ல.. ஆனா சவுண்ட் எஃபெக்ட், பின்னணி எல்லாத்துலயும் மெனக்கெட்டதுக்கு பலன் இருக்கு.\nஇந்தியனா, தமிழனா நம்ம எல்லாருமே பெருமைப்பட்டுக்கலாம். க்ளிஷேவான டயலாக்தான் இது. ஆனா இதுதான் உண்மை.. ஹாலிவுட் தரத்துக்குன்னு சொல்லிக்கறது சும்மா இல்ல.. நெஜமாவே ஹாலிவுட் தரம்தான்..\n சான்ஸே இல்ல.. க்ளைமாக்ஸுக்காகவே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வரும். இது உண்மை.. கடைசில பதினைஞ்சு நிமிஷத்துக்கு படத்துல பங்காற்றினவங்க பேரைப் போடறாங்க.. கார் ஓட்டுனர் உட்பட. இங்க எல்லாரும் அப்ப கைதட்டினாங்க.. சந்தோஷமா இருந்துச்சு..\nதியேட்டர்க்குள்ள போறப்ப இந்தப் படத்து போஸ்டர் எங்கயாவது ஒட்டிருந்தா, அதுக்குப் பக்கத��துல நின்னு ஃபோட்டோ எடுத்துகிட்டு ஃபேஸ்புக்ல போடணும்னு நெனைச்சிருந்தேன். ஒரு போஸ்டர்கூட இல்ல. மத்த எல்லா படப் போஸ்டரும் ஒட்டிருந்தாங்க.. அப்பறம் வெளில வர்றப்பதான் பார்த்தோம்.. போஸ்டரை சீலிங்க்ல ஒட்டிருந்தாங்க.. டாப்ல அப்பவே நினைச்சுட்டேன்.. படம் டாப்தான்-ன்னு\nஅதே மாதிரி வெளில வர்றப்ப நிறைய பேர் சொன்னாங்க.. ‘படம் பட்டாசுடா’ன்னு\nகடைசியா ஒரு கேள்வி: உன் ஃபேவரைட் ஹீரோ யார்டா\nஎன்ன கிருஷ்ணா தெரியாத மாதிரி கேட்கற\nப்ச்.. எனக்குத் தெரியும்.. நீ சொல்லு..\nஒன் & ஒன்லி கமல்\nநீயா நானா - சில குறிப்புகள்\nகம் ஆன், காமினி - சவால் சிறுகதை BY அனு\nசவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு - (2)...\nசவால் சிறுகதைப் போட்டி - கதைகளின் அணிவகுப்பு (1)\nசவால் சிறுகதைப் போட்டி - அப்டேட்\nசினிமா வியாபாரம் - கேபிள் சங்கர் - புத்தக விமர்சனம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/blog-post_371.html", "date_download": "2018-05-22T11:32:28Z", "digest": "sha1:YIWBXEDMLV4OCGFNBFXIEGJE4VOFVFI4", "length": 7417, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "விடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 9 ஏப்ரல், 2018\nவிடுதலைப் புலிகளின் தொழில்நுட்ப பிரிவு குணாளன் மாஸ்டர் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு\nதென்மராட்சி சாவகச்சேரியை சேர்ந்த குணாளன் மாஸ்டர், சாவகச்சேரி இந்துகல்லூரியில் கல்வி பயின்று பின்னர் 1979 இல் சென்னையில் உள்ள தொழிநுட்ப கல்லூரியில் கல்வி கற்றிருந்தார். சாவகச்சேரியில் உள்ள ரெலிகோணரில் பணிசெய்திருந்த காலத்தில் பொன்னம்மான் மற்றும் கேடில்ஸ் ஆகியோர்களது நட்புடன் ஆரம்பமாகிய இவரது பயணம் மிகச்சிறந்த தொழிநுட்பவியலாளனாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டார்.\nநீண்ட போராட்ட வரலாற்று ஆவணங்களை பாதுகாத்த ஒருவரை நாம் இன்று இழந்திருக்கின்றோம். முன்னைய காலங்களில் போராட்டம் சம்பந்தமான வீடியோக் காட்சிகளை இன்றும் பார்க்ககூடியதாக இருக்கும். அந்த வீடியோ படப்பிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளின் இறுதிநாள் வீடியோ பதிவினை குணாளன் மாஸ்டர் தான் எடுத்திருந்தார்..\nகுணாளன் மாஸ்டரும் கண்ணன் மாஸ்டரும் இணைந்து மீண்டும் ஒரு தொழிநுட்ப கண்காட்சி ஒன்றை 2000 ஆம் ஆண்டு ஏ���்பாடு செய்திருந்தனர். அந்த கண்காட்சியில் எனக்கும் கணனி பற்றி விளங்கப்படுத்துவதற்கு கண்ணன் மாஸ்டர் பயிற்றுவித்தார். பல ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கணனிபற்றி விளங்கப்படுத்தினவர். அது குணாளன் மாஸ்டருக்கு தான் அது சேரும். கணனி என்பது இன்று சாதாரண விடயம். அன்றைய காலத்தைப்பொறுத்தவரை மாணவ சமுதாயதிற்கு கற்பிற்க வேண்டி தொழிநுட்பங்களை குணாளன் மாஸ்டர் சரியாக செய்திருந்தார். இளைய சமுதாயத்திற்கு தொழிநுட்பம் பற்றிய தேவையை எடுத்துச்செல்லவேண்டும் என்ற சமூக அக்கறை கொண்ட குணாளன் மாஸ்டர் செய்த பணிகளுக்காக நான் தலை வணங்கி நிற்கின்றேன். இன்று குணாளன் மாஸ்ரர் இறுதி வீரவணக்கம் இடம்பெற்றது\nBy தமிழ் அருள் at ஏப்ரல் 09, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: காணொளி, செய்திகள், பிரதான செய்தி, புலம், முக்கிய செய்திகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/jaffna-new-earth.html", "date_download": "2018-05-22T11:56:58Z", "digest": "sha1:IBJ65NMEHFHHXR56YBGCC25I63SJR6PR", "length": 13674, "nlines": 101, "source_domain": "www.vivasaayi.com", "title": "யாழ். நில வெடிப்பு நிலம் கீழ் செல்லும் அபாயம்- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் ���ரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nயாழ். நில வெடிப்பு நிலம் கீழ் செல்லும் அபாயம்- மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு\nயாழ். புத்தூர் மேற்கு நவகிரி பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக தேசிய கட்டங்கள் ஆய்வு ஆராய்ச்சி நிலைய குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nகடந்த சனிக்கிழமை குறித்த பகுதியில் பாரிய சத்தத்துடன் நிலத்தில் திடீர் வெடிப்பு ஏற்பட்டமையினால் அந்த பகுதியில் பதற்ற நிலை தோன்றியது.\nஅத்துடன், நில அதிர்வு காரணமாகவே இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஎனினும், புவியியல்துறை பேராசிரியர்கள் நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு கற்பாறைகள் இடிந்துள்ளதன் காரணமாகவே இந்த நில வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nநிலவரை கிணறு மற்றும் மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள இடிகுண்டு போன்றும் இந்தப் பகுதியும் நிலத்திற்கு கீழ் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.\nஎவ்வாறாயினும், இந்த நில வெடிப்பு கடந்த சில தினங்களில் அதிகரித்ததுடன் சிறிய வெடிப்புகளாக இருந்தவை தற்போது விரிவடைந்துள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர்.\nஇதன் காரமாணக இன்றைய தினம் குறித்த பகுதியிலுள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதுடன், அந்த பகுதியை அனர்த்த பகுதியாகவும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.\nஇந்த நிலையில், தேசிய கட்டங்கள் ஆய்வு ஆராய்ச்சி நிலையம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலமையிலான குழுவினர் குறித்த பகுதியில் இன்று ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nஇதேவேளை, ஆய்வுகளின் நிறைவில் குறித்த பகுதியில் எவ்வாறான பாதிப்புக்கள் காணப்படுகின்றன என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படும் என அந்த குழுவினர் அறிவித்துள்ளனர்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்��ுப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/20.html", "date_download": "2018-05-22T12:06:24Z", "digest": "sha1:VIKNCDPK7NB6YIFPECUILEFFDLAGFRXI", "length": 25294, "nlines": 115, "source_domain": "www.vivasaayi.com", "title": "மண்ணில் புதையுண்ட 3 கிராமங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமண்ணில் புதையுண்ட 3 கிராமங்கள்\nகேகாலை மாவட்­டத்தின் அர­நா­யக்க மற்றும் புளத் ­கொ­ஹு­பிட்­டிய ஆகிய பிர­தே­சங்­களில் நேற்று முன்­தினம் இரவு இடம்­பெற்ற பாரிய மண்­ச­ரிவில் சிக்­கி உயி­ரி­ழந்த 20 பேரது சட­லங்கள் நேற்று மாலை­வரை மீட்­கப்­பட்­டுள்­ளன.\nஅத்­துடன் இரண்டு பிர­தே­சங்­க­ளிலும் மேலும் குழந்தைகள் மற்றும் சிறு­வர்கள் உள்­ளிட்ட 134 க்கும் மேற்­பட்டோர் காணாமல்போயி­ருக்­கலாம் என்றும் அவர்­களும் மண்­ணுக்குள் புதைந்து உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் அஞ்­சப்­ப­டு­கின்­றது.\nஅந்­த­வ­கையில் அர­நா­யக்க சிரி­புர எலங்­க­பிட்­டிய மற்றும் பல்­லே­பாகே ஆகிய மூன்று கிரா­மங்­க­ளிலிம் ஏற்­பட்ட மண்­ச­ரி­வினால் உயி­ரி­ழந்த 17 பேரின் சட­லங்­களும் புலத்­கொ­ஹு­பிட்­டிய பகு­தியில் ஏற்­பட்ட மண­ச­ரிவில் சிக்­கிய 16 பேரில் மூன்று பேரின் சட­லங்­களும் மீட்­கப்­பட்­டுள்­ளன.\nஅர­நா­யக்க பகு­தியில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் 66 வீடுகள் முற்­றாக மண்ணில் புதை­யுண்­டுள்­ளன. மேலும் காணாமல் போன­தாக கூறப்­பட்ட நிலையில் அவர்­களில் நேற்­றுக்­காலை 150 பேர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டனர்.\nமாவ­னெல்ல அர­நா­யக்க பகு­தியில் நேற்­று­முன்­தினம் மாலை ஏற்­பட்ட பாரிய மண்­ச­ரிவில் மூன்று கிரா­மங்­களின் 220 க்கும் மேற்­பட்ட வீடு���ள் சேத­ம­டைந்­த­துடன் மண்­ச­ரிவில் சிக்­கிய 1100 க்கும் மேற்­பட்டோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.\nசிரி­புர எலங்­க­பிட்­டிய மற்றும் பல்­லே­பாகே ஆகிய கிரா­மங்­களே இவ்­வாறு மண்­ச­ரி­வினால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சாம­புர என்ற மலை­யி­லி­ருந்து இவ்­வாறு மூன்று கிரா­மங்­களின் மீது மண்­ச­ரிவு ஏற்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் பாது­காப்­பாக மீட்­கப்­பட்ட 1100 க்கும் மேற்­பட்டோர் ஆறு தற்­கா­லிக முகாம்­களில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர். எலங்­க­பிட்­டிய மலை உச்­சியில் அமைந்­துள்ள விஹா­ரையே முதலில் இந்த மண்­ச­ரி­வினால் மண்ணுள் புதை­யுண்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்­நி­லையில் அர­நா­யக்க பகு­தியில் நேற்று இரவு முழு­வதும் தொடர்ச்­சி­யாக மழை பெய்­து­கொண்­டி­ருந்­த­மை­யினால் மீட்பு பணியில் ஈடு­பட்டோர் பாரிய சிர­மங்­களை எதிர்­கொண்­டனர். கேகாலை இரா­ணுவ முகா­மி­லுள்ள 260 க்கும் மேற்­பட்ட படை­யினர் மேஜர் ஜெனரல் காவிந்த குண­வர்த்­தன தலை­மையில் மீட்பு பணி­களில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.\nஇதே­வேளை அர­நா­யக்க மண்­ச­ரி­வினால் காணாமல் போன­வர்­களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இடம்­பெற்­று­வ­ரு­வ­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. நேற்­றைய தினமும் இப்­ப­கு­தியில் கடும் மழை பெய்­வதால் மீட்பு பணி­யா­ளர்­க­ளுக்கு அங்கு செல்­வ­தி­லேயே சிர­மங்­களை எதிர்­நோக்­கி­யி­ருந்­தனர். எனினும் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தினர் அப்­ப­கு­தியில் மீட்புப் பணி­களை மேற்­கொண்­டுள்­ளனர். மேலும் சட­லங்கள் மீட்­கப்­ப­டலாம் என அஞ்­சப்­ப­டு­கின்­றது.\nஅத்­துடன் நேற்­றைய அர­நா­யக்க பிர­தே­சமே சோக­ம­ய­மாகி காணப்­பட்­டது. அருகில் உள்ள பிர­தேச மக்­களும் மண்­ச­ரிவு ஏற்­பட்ட பகு­தி­க­ளுக்கு வருகை தந்­த­மை­யினால் மீட்பு பணி­க­ளுக்கு இடை­யூறு நேற்­றைய தினம் ஏற்­பட்­டி­ருந்­தது. தொடர்ந்தும் சாம­புர மலை­யி­ருந்து நீர் மற்றும் கற்­களும் மண் திட்­டு­களும் வந்­து­கொண்­டி­ருப்­பதால் மீட்பு பணிகள் கடும் சவா­லுக்கு உட்­பட்­டுள்­ளன.\nஇதே­வேளை விமானப் படை­யினர் நேற்­றைய தினம் குறித்த பிர­தே­சத்தை ஹெலி­கப்டர் மூலம் கண்­கா­ணித்­தி­ருந்த நிலை­யி­லேயே மீட்பு பணிகள் இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. நேற்றுக் காலை 6.00 மணி முதல் மண்­ச­ரிவு ஏற்­பட்ட பிர­தே­சங்­களை கண்­கா­னிக்கும் பணி­களில் பெல் 212 என்ற ஹெலி­கப்டர் ஈடு­பட்­டுள்­ளது.\nஇது இவ்­வாறு இருக்க கேகாலை புலத்­கொ­ஹு­பிட்­டிய, களு­ப­ஹ­ன­வத்த தோட்­டத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் சிக்கி உயி­ரி­ழந்த 3 பேரின் உடல்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. மொத்­த­மாக 17 பேர் இந்த மண்­ச­ரி­வின்­போது மண்ணில் புதை­யுண்­டு­போன நிலையில் மூவரே சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். ஏனைய 14 பேரும் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கின்­றது.\nஅத்­துடன் காணாமல் போயுள்ள ஏனை­ய­வர்­களை தேடும் பணிகள் தொடர்ந்து இடம்­பெற்­று­வ­ரு­கின்­றன. 50 க்கும் மேற்­பட்ட இரா­ணுவ அதி­கா­ரிகள் பிரி­கே­டியர் பி.ஜே. கமகே தலை­மையில் மீட்பு பணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.\nஇப்­பி­ர­தே­சத்தில் ஏற்­பட்ட மண்­ச­ரிவில் தோட்ட குடி­யி­ருப்பு தொகுதி ஒன்றே மண்ணில் புதைந்­துள்­ளது. 6 குடி­யி­ருப்­புக்கள் ( லயன்கள்) இவ்­வாறு மண்­ணுக்குள் புதைந்­துள்­ளது. ,\nஇதே­வேளை இந்த மண்­ச­ரிவு அனர்த்­தங்கள் தொடர்பில் இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயநாத் ஜய­வீர கருத்து வெளி­யி­டு­கையில்\nமண்­ச­ரிவைப் பொறுத்­த­வ­ரையில் அர­நா­யக்க, அத்­கம்­பளை, சிறி­புர என்ற பிர­தே­சங்­களும், புலத்­கொவ்­பிட்­டிய என்ற பிர­சேத்­திலும் பாரிய மண்­ச­ரி­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. அந்த வகையில் அர­நா­யக்­கப்­ப­கு­தியில் மீட்புப் பணி­களை மேற்­கொள்ள 15 அதி­கா­ரிகள் உட்­பட 266 இரா­ணு­வத்­தினர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். புலத்­கொவ்­பிட்­டிய பிர­த­சேத்தில் மீட்­புப்­ப­ணி­களை மேற்­கொள்ள ஐந்து அதி­கா­ரிகள் உட்­பட 50 இரா­ணு­வத்­தினர் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர். நேற்று முன்­தினம் இரவு அர­நா­யக்­கப்­ப­கு­தியில் மண்­ச­ரிவு ஏற்­பட்­ட­வுடன் 80 இரா­ணு­வத்­தினர் உட­ன­டி­யாக ஸ்தலத்­திற்கு அனுப்­பப்­பட்டு மீட்­புப்­ப­ணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. கமான்டோ பிரிவு அதி­கா­ரி­களும் மீட்­டுப்­ப­ணியில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். முதற்­கட்­ட­மாக அர­நா­யக்­கப்­ப­கு­தி­யி­லி­ருந்து 150 பேர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்டு 6தற்­கா­லிக முகாம்­களில் தங்­க­வைக்­கப்­பட்­டுள்­ளனர்.\nஹெலி­கொப்டர் மூலம் இந்­தப்­ப­கு­தி­களில் அனர்த்த நிலை­மைகள் நேற்­றுக்­காலை கண்­கா­ணிக்­கப்­பட்­டன. அர­நா­யக்­கவில் 7 சட­லங்­க­ளையும், புலத்­கொவ்­பிட்­டி­யவில் 3 சட­லங்­க­ளையும் இரா­ணு­வத்­தினர் மீட்­டுள்­ளனர். தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. மண்­ச­ரிவு ஏற்­பட்ட பகு­தி­களில் அதி­க­ளவு வீடுகள் சேத­ம­டைந்­துள்­ளன. எவ்­வா­றெ­னினும் அனைத்­துப்­ப­கு­தி­க­ளிலும் 700க்கும் மேற்­பட்ட இரா­ணு­வத்­தினர் மீட்­புப்­ப­ணி­களில் ஈடு­பட்­டுள்­ளனர் என்றார்.\nஅமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனா­ரட்ன இது தொடர்பில் தகவல் வெளியிடுகையில்\nஅரநாயக்க மண்சரிவு சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அரநாயக்க சம்பவத்தை அடுத்து அங்கு 20 அம்புலன்ஸுகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும் 15 டாக்டர்களும், 45 தாதியர்களும் அரநாயக்கப்பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வரக்காப்பொல, கேகாலை மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.\nஇதற்கிடையில் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்த நிலைமைகள் குறையவில்லை என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.\nஇது இவ்வாறு இருக்க இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் வாழும் மக்கள் இன்னும் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் சிங்களப் படைமுகாம் மீது தாக்குதல்...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி தொடர்ந்து நடக்கும் என முள்ளிவாய்க்காலில் ...\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 – க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின ...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம்\nபுலிக்கொடியை எரித்து பாற்சோறு வழங்கி கிரிபத்கொடவில் கொண்டாட்டம் போரின் இறுதியில் உயிர்நீத்த உறவுகளை தமிழ் மக்கள் இன்றும் நினைவுகூர்ந்து வ...\nசிங்கள பயங்கரவாத அரசால் கொல்லப்பட்ட மாவீரனின் சிறு வரலாறு இது\nவருவார் மீண்டும், எங்கள் அண்ணன் பிரபாகரன் வருவார் மீண்டு 2020ஆம் ஆண்டுக்குப்பின்னர் அவரது ஆட்சி\nபிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரரின் 9ஆம் ஆண்டு வீரவணக்க நாள் (15-05-2018)\n சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தாக்குதல்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://suryakannan.wordpress.com/category/google-buzz-tricks/", "date_download": "2018-05-22T12:03:09Z", "digest": "sha1:6JK2JSBXR4GXI4TSGLGDBAAAFV5JXRXR", "length": 11450, "nlines": 132, "source_domain": "suryakannan.wordpress.com", "title": "google buzz tricks | சூர்யா ௧ண்ணன்", "raw_content": "\nகூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்\nஇணைய தேடியந்திரத்தில் முக்கிய பங்காற்றிவரும் கூகிள் நிறுவனத்தின் கூகிள் இன்ஸ்டன்ட் நீங்கள் சர்ச் பாக்ஸில் டைப் செய்ய செய்ய அதற்கான தேடுதல் முடிவுகள் உடனடியாக திரையில். இது தற்சமயம் US, UK, France, Germany, Italy, Spain மற்றும் Russia ஆகிய நாடுகளில் மட்டும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.\n��ன்னும் மேலதிக விவரங்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.\nஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்\nஜிமெயில் பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போவதற்கு முக்கிய காரணமே, மற்ற மின்னஞ்சல் சேவைகளைக் காட்டிலும் இதிலுள்ள அதிகப்படியான வசதிகளும், புதிதுபுதிதாக பல வசதிகளை வழங்கிவரும் கூகுளின் சேவையுமே ஆகும்.\nஜிமெயிலை அனைவரும் ஒரே விதத்தில் பயன்படுத்துவதில்லை. உதாரணமாக ஒரு சிலர் தங்களுக்கு வரும் மின்னஞ்சல்கள் அனைத்தையுமே உடனடியாக படித்து விடுவது வழக்கம். மற்றும் சிலர் வருகின்ற மின்னஞ்சல்களில் மிகவும் அவசியமானவற்றை மட்டிலும் படித்துவிட்டு, மற்றவைகளை படிக்காமலேயே Inbox -ல் விட்டுவிடுவது, அல்லது ஏதாவது Label லில் சேமித்து வைப்பது என பல விதங்களில் பயன்பாடு மாறுபடுகிறது.\nஇப்படி படிக்காமலேயே இன்பாக்ஸில் விட்டு வைத்து வரும்பொழுது சில நாட்கள் கழித்து Unread messages 28, 60 என ஒரு சிலரது ஜிமெயில் கணக்கில் நூற்றுக்கணக்கில் இருப்பதையும் பார்த்திருக்கிறேன்.\nஒருவேளை இவையனைத்தையும் டெலிட் செய்வதாக இருந்தால் வழி கொஞ்சம் சுலபம்தான். Drop down மெனுவிலுள்ள லிஸ்டில் Unread என்பதை தேர்வு செய்தால் Unread மெயில்கள் அனைத்தும் தேர்வாகிவிடும்,\nDelete பொத்தானை அழுத்தி நீக்கிவிடலாம்.\nஆனால் இப்படி தேர்வு செய்யும் பொழுது, Unread மெயில்கள் மட்டும் தனித்து திரையில் தெரியாது, ஏற்கனவே படித்த மெயில்களுடன் கலந்து தேதி வாரியாகவே தோன்றும். இதனால் Unread மெயில்களை சில சமயங்களில் பல திரைகளில் தேடவேண்டியிருக்கும்.\nஅப்படியானால் கடந்த நாட்களில் படிக்காத மின்னஞ்சல்களை மட்டும் வரிசையாக பட்டியலில் பார்த்து, தேவையானவற்றை வாசித்தும், தேவையற்ற மின்னஞ்சல்களை delete செய்யவும் ஏதேனும் வழியிருக்கிறதா இதற்கான ஒரு சிறிய ட்ரிக் ஒன்றை பார்க்கலாம்.\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொண்டு, மேலே உள்ள Search Mail பெட்டியில் is: என டைப் செய்யுங்கள்.\nதிறக்கும் லிஸ்ட் பாக்ஸில் is:unread என்பதை தேர்வு செய்யுங்கள். (அல்லது டைப் செய்து கொள்ளலாம்) இப்பொழுது உங்கள் ஜிமெயில் கணக்கில் நீங்கள் படிக்காத அனைத்து மின்னஞ்சல்களும் வரிசையாக பட்டியலில் கிடைக்கும்.\nஆனால் இந்த முறையில் நமக்கு இன்பாக்ஸில் உள்ள Unread மெயில்கள் மட்டுமின்றி, நீங்கள் உருவாக்கி சேமித்து வைத்துள்ள label களில் உள்ள Unread மெயில்கள��ம் பட்டியலிடப்படும். ஆனால் நமக்கு inbox -இல் உள்ள Unread மெயில்கள் மட்டும் பார்க்க வேண்டுமெனில், அதே கட்டளையோடு label:inbox என கொடுத்தால் போதுமானது. (is:unread label:inbox)\nஇப்பொழுது உங்கள் இன்பாக்ஸில் உள்ள படிக்காத மெயில்கள் மட்டும் பட்டியலில் காணக் கிடைக்கும்.\nகூகிள் buzz -ல் உங்கள் பிரைவசி\nGoogle Buzz ஐ பெரும்பாலும் அனைவரும் பயன்படுத்தி வருகிறோம். இதில் நமக்கு எவரெல்லாம் Followers ஆக இருக்கிறார்கள் என்பதும், நாம் யாரையெல்லாம் follow செய்கிறோம் என்பதையும், நம்முடைய பெயர் லிங்கை க்ளிக் செய்தாலே மற்றவர் எளிதாக அறிந்து கொள்ளலாம்.\nஇப்படி நாம் யாரை follow செய்கிறோம் என்பதும், நம்மை யார் follow செய்கிறார்கள் என்பதும் மற்றவர் ஏன் அறிய வேண்டும்\nஉங்கள் ஜிமெயில் கணக்கில் Edit your profile பக்கத்திற்கு செல்லுங்கள்.\nஇங்கு About me டேபில் Display the list of people I’m following and people following me என்பதற்கு நேராக உள்ள டிக் மார்க்கை எடுத்து விட்டு, அந்த பக்கத்தின் இறுதில் உள்ள Save Changes பொத்தானை அழுத்துங்கள்.\nஇனி Followers பற்றிய விவரங்களை மற்றவர்கள் அறிய முடியாது.\nஎங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது\nவிண்டோஸ் – ஆரம்ப காலங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124759-sterlite-factory-waste-dumped-in-road-side.html", "date_download": "2018-05-22T11:55:17Z", "digest": "sha1:XEZDCMDP3SSEAIAW7D52GX3WIJDMPXHV", "length": 24496, "nlines": 362, "source_domain": "www.vikatan.com", "title": "சாலையோரத்தில் குவிக்கப்பட்ட ஸ்டெர்லைட் கழிவுகள்: அச்சத்தில் 2 மாவட்ட மக்கள் | sterlite factory waste dumped in road side", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசாலையோரத்தில் குவிக்கப்பட்ட ஸ்டெர்லைட் கழிவுகள்: அச்சத்தில் 2 மாவட்ட மக்கள்\nஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகளை தூத்துக்குடி-நெல்லை சாலையின் ஓரத்தில் ஆலை நிர்வாகம் குவித்துவைத்திருப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன் நீர்நிலைகளும் மாசுபடும் ஆபத்து இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு, மாவட்டம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களும் ஏற்படுவதாக தூத்துக்குடி மக்கள் குற்றம் சாட்டிவர��ம் நிலையில், ஆலையை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் அதிருப்தி அடைந்த மக்கள், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதால் ஆலைக்கான அனுமதியை தமிழக அரசு நிறுத்திவைத்திருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, ஆலைக்கு அருகில் இருக்கும் அ.குமரெட்டியாபுரம் மக்கள் 88-வது நாளாக போராட்டம் நடத்திவருகிறார்கள். அந்த மக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து, பண்டாரம்பட்டி, சங்கரபேரி, மீளவிட்டான், உள்ளிட்ட 19 இடங்களில் ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.\nஇந்த நிலையில், நெல்லைக்குச் செல்லும் சாலை ஓரத்தில் கொட்டிக்கிடக்கும் மணல் மேடுகள் அனைத்தும் ஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகள் என்கிற விவரம் பொதுமக்களுக்குத் தெரிய வந்திருப்பதால், மிகுந்த அச்சமும் வேதனையும் அடைந்துள்ளனர். அந்தக் கழிவுகள், மழைநீர் செல்லும் வழியில் கொட்டிக் கிடப்பதால், மழை பெய்ததும் அவை அனைத்தும் நீரில் கலந்து குளங்களுக்குச் செல்கின்றன.\nஇதுபற்றி நம்மிடம் பேசிய சமூக ஆர்வலரான முத்துராமன், ’’நெல்லை-தூத்துக்குடி சாலையின் ஓரமாக, கடந்த இரண்டு வருடங்களாக மண் குவியல் கிடப்பதைப் பார்த்திருக்கிறேன். ரியல் எஸ்டேட்காரர்கள், நிலத்தைச் சமப்படுத்தி உயரமாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக நினைத்துவிட்டேன். பெரும்பாலான பொதுமக்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தில் கொட்டிக் கிடக்கும் அனைத்துமே ஸ்டெர்லைட் ஆலையின் அபாயகரமான கழிவுகள் என்பதை அறிந்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அத்துடன், கழிவுகள் கொட்டப்பட்ட இடம் உப்பாற்று ஓடை.. மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய காப்பர் கழிவுகளை எந்தக் கவலையும் இல்லாமல் நீர் வழிப்பாதையில் கொட்டி வைத்திருப்பது ஆபத்தானது. 1989-ம் ஆண்டின் அபாயகரமான கழிவுகள், மேலாண்மை மற்றும் கையாளுதல் விதி 5-ன் கீழ் ஆலை நிர்வாகம் அனுமதிபெற்றிருக்க வேண்டும். அந்தக் கழிவுகளை எப்படிக் கையாளப்போகிறது என்பதைத் தெளிவாகச் சுட்டிக்காட்டி அனுமதி பெற்று செயல்படவேண்டிய நிலையில், யாரிடமும் கேட்காமல் தனது இஷ்டப்படி நீர் வழிகளில் கொட்டியிருக்கிறார்கள்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n’ - ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கும��ெட்டியாபுரம் மக்கள்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குமரெட்டியாபுர மக்களுக்கு ஆதரவாக, போராட்டக் களத்தில் குதித்த பண்டாரம்பட்டி மக்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. Kumarettiyapuram village people protest in Thoothukudi Collector office over Sterlite industry issue\nஇதனால், நிலத்தடி நீர் மாசுபடும். அத்துடன், கழிவுகள் மழையில் கரைந்து நீரில் கலந்து குளம் மற்றும் ஆறு ஆகியவற்றில் கலந்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. 1974-ம் ஆண்டு, நீர் மாசுத் தடுப்புச் சட்டம் 24-ன் கீழ் ஆலை நிர்வாகம் தவறுசெய்திருக்கிறது. அதனால், ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தலைவர், இயக்குநர் உள்ளிட்ட அனைவர் மீதும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பல வருடங்களாக இந்தத் தவறு நடந்துள்ளபோதிலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததன் காரணம் என்ன’’ எனக் கேள்வி எழுப்பினார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\n‘‘வெளிப்படையாக பதில் சொல்லுங்கள். உங்களில் யார் யாரிடம் பி.ஜே.பி தரப்பிலிருந்து பேரம் பேசினார்கள் அப்படி யார் யாருக்கு அழைப்பு வந்த��ோ, அவர்கள் கையை உயர்த்துங்கள்’’ என்று ஆசாத் கேட்டதும் ஒரு டஜன் எம்.எல்.ஏ-க்களுக்கு மேல் கைகளைத் தூக்கினார்கள்.\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\nஉடன்பிறப்புகளுடன் கள ஆய்வு நடந்தபோது என்ன குற்றச்சாட்டு சொல்லப்பட்டதோ... அதே பிரச்னைதான் இதிலும் ‘கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் யாரும், மற்ற அணிகளின் பொறுப்பாளர்களை சுத்தமாக மதிப்பதே இல்லை’ என்பதுதான் பிரதானக் குற்றச்சாட்டு.\nஜூனியர் 360: வராத கோதாவரிக்கு வக்காலத்து - எடப்பாடி ஏடாகூட வாய்ஸ்\nபட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால், கொட்டைப் பாக்குக்கு விலை சொல்வதைப் போல திசைதிருப்புவது அரசியல்வாதி களுக்குப் புதுசில்லை. ஆனால், ஒரு முதல்வரே இதைச் செய்வதுதான் வேதனை\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\nமிஸ்டர் கழுகு: சி.எம்-மை மிரட்டிய ஸ்ரீராமுலு\n‘கரன்சி’நாடகா - ஆபரேஷன் லோட்டஸ் 2.0\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி; 3 பேர் படுகாயம்- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`குமரியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் தேவையில்லை' பி.ஜே.பி.க்கு எதிராக தி.மு.க, காங்கிரஸ்\n`வாருங்கள்; அணையைப் பாருங்கள்’ - ரஜினிக்கு அழைப்பு விடுத்த குமாரசாமி\nஎந்த மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு - பாஜகவின் ஃபார்முலா கைகொடுத்ததா\nஒரே மகனை விபத்தில் பறிகொடுத்ததால் வேதனை\nஹாரி-மார்கில் திருமணத்தில் உடைக்கப்பட்ட விதி எது தெரியுமா\nஇணையத்தைக் கலக்கும் தோனி மகளின் வீடியோ\nஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு 7 பேர் பலி- தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம்\n`விழுதுகள்விட்டு, பரந்து விரிந்திருந்த ஆலமரம்’ - 27 ஆண்டுக்குப் பிறகு தான் வைத்த மரத்தைப் பார்க்கச் சென்ற இளைஞர் பூரிப்பு\nபின் நின்று அல்ல; பெரியார் உடனே போராட்டத்தில் பயணித்த நாகம்மையார் #NagammaiMemories", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepaneha.blogspot.com/2008/10/blog-post_23.html", "date_download": "2018-05-22T11:56:11Z", "digest": "sha1:GHPK527RXTP6G5YPTIRPQGNSPIRJU2MM", "length": 13702, "nlines": 349, "source_domain": "deepaneha.blogspot.com", "title": "சிதறல்கள்: நேஹாவுக்கு...!", "raw_content": "\nசின்னஞ்சிறிய உனது கைகள் தூக்கி காற்றில் அளாவுகிறாய். தண்டை சப்தமிடும் உனது பிஞ்சுக்கால்களைத் தரையை உதைத்து உதைத்து எழுப்புகிறாய்.\nவிண்ணைத்தொடும் கனவுகள் காண இப்போதிலிருந்தே தொடங்கி விட்டாயா கனவு காண்; அஞ்சாதே ய��ர் சொல்லியும், எதற்காகவும் உன் கனவுகளை விட்டுக் கொடுக்காதே\nஆனால் கொஞ்சம் நிதானி மகளே ஏனென்றால் உன் கனவுகள் உனக்கு மட்டுமே சொந்தமானவை. ஆம் ஏனென்றால் உன் கனவுகள் உனக்கு மட்டுமே சொந்தமானவை. ஆம் இப்படி சொல்வதற்காக கோபப்படாதே. அவ்வாறு நம்பினால் மட்டுமே உன் கனவுகளை நிறைவேற்றும் உறுதியும் துணிவும் நீ அடைய முடியும்.\nஉன் க‌ன‌வுக‌ள் ம‌க‌த்தான‌தாக‌ இருக்க‌ வேண்டும் என்ப‌து ம‌ட்டுமே உன்னைப் ப‌ற்றி நான் காணும் க‌ன‌வு\nLabels: என் மகள், கவிதை, சிறு முயற்சி, நேஹா\nஎன் வலைப் பக்கத்தை கொஞ்சம் சீரமைக்கத் துவங்கி, அது நேரத்தை எடுத்துக் கொண்டுவிட்டது.\nஅதுதான் உன் கனவைக் கேட்பபதற்கு கொஞ்சம் தாமதமாகிவிட்டது.\nபெரும்பாலும், இது போன்ற கனவுகள்தான் வாழ்வின் தொடர் ஓட்டத்திற்கான ஆதார சுருதியே\nநேஹா இன் கனவை நிறைவேற்றட்டும்.\nஆனால், நீ எங்கள் கனவாயிருக்கிறாயே\nநேஹா உன் கனவை நிறைவேற்றட்டும் என்பதற்கு \"இன்' என டைப் அடித்து விட்டேன்.\nமதிப்பிற்குரிய தீபா j. அவர்களுக்கு வணக்கம்.\nகடைசி வரியில் உங்களது உண்மையான பொறுப்புள்ள கனவு தெரிகிறது.\nஆறு தன் வரலாறு கூறுதல் - தொடர் விளையாட்டு\nஎனக்கு மிகவும் பிடித்த இரண்டு திரைப்படங்கள்\nசுனிதா கிருஷ்ண‌ன் - தாய்மையின் விஸ்வ‌ரூப‌ம்\n'செங்கொடி' கள் மரித்தாலும் மடிந்து போவதில்லை.\nராக தீபம் ஏற்றும் நேரம்...\nபாதுகாப்பாகச் Chat செய்ய வழிமுறைகள்\nக‌விதை மாதிரி கூட‌ இல்லை\nகுட் டச் பேட் டச்\nகொடுமை; க‌விதை மாதிரி கூட‌ இல்லை\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nதொலைக்காட்சி அனுபவங்கள் - சந்தனமுல்லை\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nபதில்களை விடவும் கேள்விகள் முக்கியமானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalvi.dinakaran.com/News/Admission/4123/Public_Policy_Course_can_be_obtained_at_National_Law_Institute.htm", "date_download": "2018-05-22T12:05:07Z", "digest": "sha1:6HJDDABCV6ZA5I7D5ITQEI7OPYIV64YG", "length": 9993, "nlines": 49, "source_domain": "kalvi.dinakaran.com", "title": "Public Policy Course can be obtained at National Law Institute | தேசிய சட்டப் பல்கலையில் பொதுக்கொள்கை முதுநிலைப் பட்டம் படிக்கலாம்! - Kalvi Dinakaran", "raw_content": "\nதேசிய சட்டப் பல்கலையில் பொதுக்கொள்கை முதுநிலைப் பட்டம் படிக்கலாம்\nநன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி\nஎன்.எல்.எஸ்.ஐ.யு. என அழைக்கப்படும் இந்தியாவின் புகழ்பெற்ற சட்டக்கல்வி நிறுவனமான National Law School of India University - NLSIU 1987ல் தொடங்கப்பட்டது. பெங்களூருவில் செயல்படும் இந்நிறுவனத்தின் படிப்புகள் மிகுந்த தரமுடையவை. பொதுவாக இதன் படிப்புகள் பெரும்பாலும் நேரடிப்படிப்புகள் என்றாலும் சில முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மட்டும் இது அஞ்சல் வழியில் தருகிறது.\nஇதன் எல்.எல்.பி., படிப்பானது நேரடிப் படிப்பாக மட்டுமே தரப்படுகிறது. மனித உரிமைகள், நுகர்வோர் உரிமைகள், வாணிபச் சட்டங்கள், சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் நெறிமுறையியல் போன்ற பிரிவுகளில் முதுநிலை டிப்ளமோ படிப்புகள் தொலைநிலைக் கல்வி முறையில் தரப்படுகின்றன.\nஉலகப் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியாவில் பொதுக்கொள்கை குறித்த படிப்பின் அவசியத்தைக் கருத்தில்கொண்டு பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பும் (Master Programme in Public Policy - MPP) வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.\nகல்வித்தகுதி: இரண்டாண்டு காலப் பொதுக்கொள்கை குறித்த முதுநிலைப் பட்டப்படிப்பு (Master Programme in Public Policy - MPP) (50 இடங்கள்), சேர்க்கைக்கு ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://mpp.nls.ac.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பக்கட்டணம் ரூ.1000ஐ செலுத்தி விண்ணப்பிக்கலாம். அல்லது இணையதளத்திலிருக்கும் விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து நிரப்பி, ரூ.1000-க்கு ‘Registrar, National Law School of India University‘ எனும் பெயரில் பெங்களூருவில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலையினை இணைத்து ‘Admission Coordinator, Master of Public Policy, National Law School of India University, Nagarbhavi, Bangalore - 560072‘ என்ற முக\nவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.4.2018.\nதிறனாய்வுத் தேர்வு: பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, கவுகாத்தி மற்றும் மும்பை ஆகிய ஐந்து இடங்களில் 29.4.2018 அன்று ‘கொள்கைத் திறனாய்வுத் தேர்வு‘ (Public Policy Test) நடைபெறும். தேர்வுக்கான அனுமதி அட்டை 25.4.2018 அன்று இணையதளத்தில் தரவிறக்கம் செய்யலாம். தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக்கொண்டு தேர்வானவர்களுக்கு 25.5.2018 மற்றும் 26.5.2018 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நேர்காணல் நடைபெறும். நிர்ணயிக்க���்பட்ட 50 இடங்களில் எஸ்.சி.-15%, எஸ்.டி.- 7.5%, மாற்றுத்திறனாளிகள் -3%, மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவுக்கு என்ற அடிப்படையில் தகுதியுடைய மாணவர்களின் தேர்ச்சிப் பட்டியல் 29.5.2018 அன்று வெளியிடப்படும்.\nமாணவர் சேர்க்கை: தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் 15.6.2018-ம் தேதிக்குள் பயிற்சிக் கட்டணத்தினைச் செலுத்தி, சேர்க்கையினை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். (பொதுப்பிரிவினர் ஆண்டுக்கு ரூ.2,18,700/, எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.2,16,200/) சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு 1.7.2018 முதல் வகுப்புகள் தொடங்கும். மேலும் விரிவான தகவல்களை அறிய http://mpp.nls.ac.in என்ற இணையதளத்தினைப் பார்க்கவும்.\nஎஞ்சினியரிங் பட்டம் படிக்க விண்ணப்பித்துவிட்டீர்களா\nஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பிக்கலாம்\nபகுதிநேர B.E., B.Tech. படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்\nஉயர்கல்வி நிறுவனத்தில் உதவித்தொகையுடன் ஆராய்ச்சிப் படிப்பு\nகாலணி வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் படிக்க விருப்பமா \nபத்தாம் வகுப்பு படித்திருந்தால் மாலுமிப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்\nபொதுக்கொள்கை, முதுநிலைப் பட்டப்படிப்புக்கான அறிவிப்பு\nகால்நடை ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெறலாம்\nபழங்குடியினர் கல்வி மேம்பாட்டிற்கு தனிப் பல்கலைக்கழகம்\nபி.இ.படித்தவர்களுக்கு நால்கோ நிறுவனத்தில் 115 இன்ஜினியர் பணிகள்\nதேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்\nமத்திய அரசு நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்\nதேசிய வைராலஜி நிறுவனத்தில் 32 காலியிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/11/22/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88____%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/1350552", "date_download": "2018-05-22T11:36:33Z", "digest": "sha1:DULPWHSLPVN23LLTXNYGPWICOTDOMGLV", "length": 12766, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "மறைக்கல்வியுரை : திருப்பலியில் நம் மீட்புப் பணி தொடர்கிறது - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nதிருத்தந்தை பிரான்சிஸ் \\ மறைக்கல்வி, மூவேளை உரை\nமறைக்கல்வியுரை : திருப்பலியில் நம் மீட்புப் பணி தொடர்கிறது\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரையின்போது - AP\nநவ.22,2017. இப்புதனன்று, திருத்தந்தையி��் மறைக்கல்வி உரைக்குச் செவிமடுக்க பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகளும், சுற்றுலாப்பயணிகளும் குழுமியிருக்க, முதலில், புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலிலிருந்து ஒரு சிறு பகுதி வாசிக்கப்பட்டது. 'கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டிருக்கிறேன். எனவே, இனி வாழ்பவன் நானல்ல. கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்பு கூர்ந்தார், எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். நான் கடவுளின் அருள் பயனற்றுப் போக விடமாட்டேன்' என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், 'இயேசு கிறிஸ்துவின் பாஸ்கா மறையுண்மையின் நினைவே திருப்பலி' என்ற தலைப்பில் தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதிருப்பலி குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, 'மரணத்திலிருந்து வாழ்வுக்கு கிறிஸ்து கடந்து சென்றதன் நினைவே திருப்பலி’ என்பது குறித்து நோக்குவோம். விவிலியத்தை நோக்கும்போது, 'நினைவாக ஆற்றுதல்' என்பது, கடந்த ஒரு நிகழ்வை வெறும் ஞாபகத்தில் வைப்பதை மட்டும் குறிப்பிடவில்லை, மாறாக, அந்த நிகழ்வின் பிரசன்னத்தை மீண்டும் கொணர்ந்து, அதன் மீட்பு சக்தியில் நம்மை பங்கு கொள்ள உதவுவதாகும். இயேசு கிறிஸ்து, சிலுவையில் ஆற்றியதுபோல், ஒவ்வொரு திருப்பலியின் போதும் நம்மீது அவரின் இரக்கத்தைப் பொழிகிறார். இதன் வழியாக, நம் இதயங்களையும், வாழ்வையும், உலகம் முழுமையையும் புதுப்பிக்கிறார். 'சிலுவைப்பலி, பீடத்தில் கொண்டாடப்படும்போதெல்லாம், நம் மீட்புப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது' என இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் திருச்சபை பற்றிய கோட்பாட்டு விளக்க ஏடு கூறுகிறது(Lumen Gentium 3). ஒவ்வொரு ஞாயிறும், கிறிஸ்து, பாவம் மற்றும் மரணம் மீது கொண்ட வெற்றிக்குள் நாம் நுழைவதுடன், தூய ஆவியின் வல்லமையால், நாம், இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் பங்களிக்கப்படுகிறோம். ஆண்டவரின் பாஸ்கா மறையுண்மையின் இருப்பைக் கொணர்வதன் வழியாக, நாமும் சாட்சிகளாக விளங்க திருப்பலி நமக்குப் பலத்தை வழங்குகிறது. அந்தக் காலத்து மறைசாட்சிகள்போல், இயேசுவின் மரணத்தின்மீதான வெற்றிக்கு சாட்சிகளாக விளங்குவதுடன், இறைவனைப்போல் பிறரை அன்புகூரவும், அவர்களின் நலனுக்காக நம்மையே கை���ளிக்கவும் தேவையான பலத்தைப் பெறுகிறோம்.\nஇவ்வாறு திருப்பலி குறித்த தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு குழுமியிருந்த அனைத்து மக்களுக்கும் தன் வாழ்த்துக்களையும் ஆபோஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\n‘ஸ்கோலாஸ் ஒக்குரென்தெஸ்’ அலுவலகத்தில் திருத்தந்தை\nஜெர்மன் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருமுழுக்கில் புது வாழ்வு\nசிரியா, உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்\nஉயிரை அன்புகூர்ந்து பாதுகாக்க முன்வருவதே உண்மை அன்பு\nதிருத்தந்தை மறைக்கல்வி: திருமுழுக்குச் சடங்கின் அர்த்தங்கள்\nகொரியத் தலைவர்கள் சந்திப்பிற்கு திருத்தந்தையின் செபங்கள்\nதிருத்தந்தை:திருமுழுக்கு தீமையை மேற்கொள்ள சக்தி அளிக்கிறது\nமறைக்கல்வியுரை : திருமுழுக்குச் சடங்குகள் வெளிப்படுத்துபவை\nகிறிஸ்தவ புனிதத்துவத்தின் வரலாறு பெந்தக்கோஸ்தில் ஆரம்பம்\nதிருப்பீடத் துறைகளின் தலைவர்களுடன் திருத்தந்தை கூட்டம்\nவன்முறை களைந்து, உடன்பிறந்த உணர்வை வளர்க்க விண்ணப்பம்\nவிண்ணேற்றத்தின் மனிதர்கள், நற்செய்தியை எடுத்துச் செல்பவர்கள்\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை : திருமுழுக்கில் புது வாழ்வு\nசிரியா, உலகின் அமைதிக்காக செபமாலை செபியுங்கள்\nஉயிரை அன்புகூர்ந்து பாதுகாக்க முன்வருவதே உண்மை அன்பு\nதிருத்தந்தை மறைக்கல்வி: திருமுழுக்குச் சடங்கின் அர்த்தங்கள்\nகொரிய அமைதி முயற்சிகளில் செபத்துடன் இணையும் திருத்தந்தை\nதிராட்சைச் செடியோடு இணைந்திருந்து பலன் தருவோம்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambapage.blogspot.com/2012/09/", "date_download": "2018-05-22T11:36:16Z", "digest": "sha1:O4DJDWIPVHOIURM24GBAYGTF3WKN3ETD", "length": 43850, "nlines": 103, "source_domain": "thambapage.blogspot.com", "title": "தம்பா பக்கம்: September 2012", "raw_content": "\n(இந்த தகவல்கள் அனைத்தும் முகநூலில் ‘தமிழால் இணைவோம்’ அமைப்பினரால் வெளியிடப்பட்டுள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலா அவர்கள் இம்மாணவனின் தொலைபேசி எண���ணை பெற்று வெளியிட்டு உதவியுள்ளார். அவர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம்...)\nசில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.\n“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி நீ 490 மார்க் எடுத்திருக்கடா நீ 490 மார்க் எடுத்திருக்கடா District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.\nமாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.\nPAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.\nமூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரி��் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.\nமாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.\nஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.\nஇந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.\nதேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.\nதேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா என்னாச்சு” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.\nஅன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.\nஅடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.\nஇந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.\nஅவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது தமிழ் 95, ���ங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.\nஇத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை.\nகடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.\nஇப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்...\nமாரிச்செல்வம் என்ற இந்த ஏழை மாணவனுக்கு\nஉதவும் எண்ணம் கொண்டவர்கள், +919159243229 என்ற அவருடைய வீட்டு எண்ணிற்கு தொடர்பு கொண்டு, அவரது விலாசத்தைப்பெற்று உங்களால் முடிந்த பொருளுதவியைச் செய்யவும். அவர் தற்போது +2 படிக்கிறார்.\nவேலை செய்ய மறுத்து சாமியாடிய சென்னை வங்கி அதிகாரி\nசென்ற சனிக்கி��மை 22 செப்டம்பர் 2012 அன்று சென்னை அண்ணாநகர் புளு ஸ்டார் அருகே உள்ள அரசு வங்கிக்கு என் 3 1/2 வயது மகனுடன் சென்றிருந்தேன். அவனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் வங்கியை அறிமுகப்படுத்திய மாதிரியும் இருக்கும், அவனுக்கும் பொழுது போன மாதிரி இருக்குமே என்று அழைத்துச் சென்றிருந்தேன்.\nநான் வேறொரு வங்கிக்கு சென்று விட்டு அங்கு சென்றதால் உள்ளே நுழையும் போதே வங்கி அலுவல் முடியும் நேரமான 12 மணிக்கு 5 நிமிடம் மட்டுமே இருந்தது. எனக்கு என்னுடைய பாஸ் புக்கில் பதிய வேண்டியிருந்தது. அந்த கவுண்டரில் கூட்டமில்லை. நேரடியாக சென்று கொடுத்தேன். அதனை வாங்கிப் பார்த்த அந்த பிரிவில் இருந்த பெண் அதிகாரி, “5 பக்கம் எண்ட்ரி போட வேண்டுமே” என்று தயங்கினார். பின்னர் “எந்த பிராஞ்ச் அக்கவுண்ட்” என்று தட்டிக் கழிக்கப் பார்த்தார். ஆனால் பாவம் அது அந்த பிராஞ்ச் அக்கவுண்ட் தான் என்று நான் சொன்னதால் வேறு வழியில்லாமால் சலிப்புடன் அவர் எண்ட்ரி போட்டு கொடுப்பதற்குள் 5 நிமிடம் ஆகிவிட்டது.\nஎனக்கு மற்றுமொரு வேலை இருந்தது. எனக்கு இணைய தளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய டிரான்ஸாக்ஸன் பாஸ்வேர்ட் வேண்டி இருந்தது. அது பற்றி விசாரித்தேன். அதற்கு மேல்மாடிக்கு போகச் சொன்னார்கள். நானும் பையனும் மேல் மாடிக்கு போவதற்கும் மணி 12 ஆவதற்கும் சரியாக இருந்தது. கதவை அங்கிருந்த பெண் ஊழியர் பூட்ட முயற்சிக்கும் போது நாங்கள் சரியாக உள்ளே சென்று விட்டோம். சட்டப்படி பார்த்தால், 12 மணிக்கு உள்ளே நுழைபவர்களுக்கு அவர்கள் சேவை செய்ய வேண்டும்.\nநான் உள்ளே நுழைந்து அங்கு முதலில் இருந்த பெண் ஊழியரிடம் எனது தேவை குறித்து விசாரித்த போது அவர் “நீங்கள் 12 மணிக்கு வந்தால் அதெல்லாம் முடியாது. இருந்தாலும் அங்கு இருப்பவர் தான் இது பற்றி கூற வேண்டும்” என்று வேறு ஒருவரை கைகாட்டினார். அவர் முன் ஏற்கனவே மூன்று பேர் அமர்ந்திருந்தார்கள். நானும் பையனும் சென்று அமர்ந்து கொண்டோம். அடுத்த சில நிமிடங்களில் அந்த மூன்று பேரின் தேவைகளுக்கும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி எதுவும் செய்யாமல் அனுப்பி வைத்தார்.\nஎங்கள் முறை வந்து நாங்கள் அவரிடம் போய் நிற்பதற்கும், மேலும் இருவர், மூடிய கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவதற்கும் சரியாக இருந்தது. அவர்களைப் பார்த்ததும், எனது எதிரே இருந்த வங்கிப் பெண் அதிகாரி, சாமி வந்தவர் போல் எழுந்து நின்று கொண்டு உச்ச குரலில் அந்த ஹாலே அதிரும்படி, “12 மணிக்கு மேல் என்னால் வேலை செய்ய முடியாது. தொடர்ந்து இப்படியே கதவைத் திறந்து கொண்டு ஆட்களை வரவிட்டால் நான் வேலை செய்யாமல் எழுந்து வெளியே சென்று விடுவேன்...” என்று கத்த ஆரம்பித்தார்.\nஅவர் திடீரென்று எழுந்து இப்படி கத்தியதைக் கண்ட என் மகன் பயத்தில் என் கால்களை கட்டிக்கொண்டான். அவர் இப்படி நடந்து கொள்வார் என்று நானே எதிர்பார்க்கவில்லை. ஒரு உயர் பதவியில் இருக்கும் வங்கி அதிகாரி, ஒரு சில நிமிடம் அதிகமாக வேலை செய்தால் தான் என்ன குறைந்தா போய்விடுவார். மேலும் அங்கு ஒன்றும் கூட்டமாக யாரும் வரவில்லை. மேலும் அப்படி உள்ளே நுழைந்த இருவரும் கூட ஏற்கனவே ஒரு மணி நேரத்திற்கு முன்பே வந்தவர்கள் தான் என்பது அவர்கள் கூறியதிலிருந்து தெரிந்தது. வங்கி அதிகாரிகள் அவர்களை மாடிக்கும் கீழேயும் அலைய வைத்ததில் தான் நேரம் கடந்திருக்கிறது.\nபொதுவாக எல்லா வங்கியிலும், பணப் பரிவர்த்தனை தவிர இதர வேலைகள் பற்றி தகவல்கள் பெற பண பரிவர்த்தனை நேரம் முடிந்து தான் வரச் சொல்லுவார்கள். அப்போதுதான் கூட்டம் இல்லாமல் இருக்கும் என்று வேறு கூறுவார்கள். அன்று அங்கு வந்தவர்கள் அனைவருக்கும், பண பரிவர்த்தனை சம்பந்தமான வேலை எதுவும் இல்லை. அப்படி இருக்க, அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் அப்படி கத்தி கூப்பாடு போடாமல், அவர்கள் எதிர்பார்த்து வந்த வேலையை செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவர்களைக் கடிந்து கொள்ளாமல் சாந்தமாக அடுத்த நாள் வரும்படி சொல்லி அனுப்பி விட்டு பின்னர் அவர்களின் சக அதிகாரிகளிடம் எப்படி வேண்டுமானாலும் சாமியாடியிருக்கலாமே\nஇந்த மின்சார தட்டுப்பாட்டு நேரத்திலும் 6 அல்லது 7 பேர் மட்டுமே வேலை செய்யும் அந்த பெரிய ஹால் முழுக்க ஏசி செய்து, அழகு படுத்தி வங்கியை கார்ப்பரேட் அலுவலகம் போல் மாற்றி வைத்து என்ன பிரயோஜனம், வேலை செய்யும் வங்கி அதிகாரி மனம் இன்னும் கீழ்நிலையில் தானே இருக்கிறது.\nவாடிக்கையாளருக்கு இன்முகத்துடன் சேவை செய்யத்தான் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அவர் மறந்துவிட்டார் போலும். அவர் எழுந்து கத்தி சாமியாடியது எப்படி இருந்தது தெரியுமா அரசாங்க ஆஸ்பத்திரியில் கத்தும் அரசு மருத்துவர் போல���ும், மின்சார அலுவலகத்தில் கடைசி தேதி அன்று கத்தும் மின் கட்டணம் வாங்கும் அலுவலர் போலவும், ரேசன் கடையில் மண்ணெண்ணை போடும் போது ரேசன் கடை அலுவலர் கத்துவது போலவும் இருந்தது. அங்கு இருந்த ரம்மியமான சூழலும், அதற்கு ஒவ்வாதது போல் அந்த வங்கி அதிகாரி போட்ட கூப்பாடும், எனக்கு ‘அந்த’ தமிழ்ப் பழமொழியைத் தான் ஞாபகப்படுத்தியது. (பழமொழியை சொல்லவும் வேண்டுமா அரசாங்க ஆஸ்பத்திரியில் கத்தும் அரசு மருத்துவர் போலவும், மின்சார அலுவலகத்தில் கடைசி தேதி அன்று கத்தும் மின் கட்டணம் வாங்கும் அலுவலர் போலவும், ரேசன் கடையில் மண்ணெண்ணை போடும் போது ரேசன் கடை அலுவலர் கத்துவது போலவும் இருந்தது. அங்கு இருந்த ரம்மியமான சூழலும், அதற்கு ஒவ்வாதது போல் அந்த வங்கி அதிகாரி போட்ட கூப்பாடும், எனக்கு ‘அந்த’ தமிழ்ப் பழமொழியைத் தான் ஞாபகப்படுத்தியது. (பழமொழியை சொல்லவும் வேண்டுமா\nஆனால் அதே வங்கியில் ஒரு சுறுசுறுப்பான எப்போது இன்முகத்துடன் கூடிய வங்கி அதிகாரி ஒருவர் வேலை செய்து வந்தார். நான் வங்கிக் கணக்கு துவங்கிய போது அவர் தான் எனக்கு வங்கியின் இணைய சேவைகளை எல்லம் வழங்கினார். கணக்கு துவங்கி இரண்டு மூன்று வருடங்கள் கழித்தும் அவர் என்னுடைய இணைய நுழைவு சொல்லை ஞாபகமாக வைத்திருந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இத்தனைக்கும் நான் ஒன்றும் அடிக்கடி வங்கிக்குச் செல்பவன் அல்ல, ஆறு மாதத்திற்கு ஒரு முறையோ வருடத்திற்கு ஒருமுறையோ தான் செல்பவன். வங்கிக் கணக்கில் பணமும் எப்போதும் மினிமம் பேலன்ஸ் நெருங்கித்தான் இருக்கும். ஆனாலும் என்னையும் ஞாபகம் வைத்து எப்போது பார்த்தாலும், நான் சிரிப்பதற்கோ, வணக்கம் சொல்வதற்கோ முன்னரே என்னைப் பார்த்து சிரித்து வணக்கம் சொல்லி தலையசைக்கும் அவரின் முகம் இன்றளவும் என் மனத்தில் உள்ளது. அவர் இப்போது எந்த கிளையில் வேலை செய்கிறாரோ. ஆனால் அவர் பெயர் எனக்கு ஞாபகம் உள்ளது. சரியாக உழைப்பவர்களின் பெயரைச் சொல்லி பாராட்டுவதில் தப்பில்லையே. அவர் பெயர் சுடலை. (முழுப் பெயரும் அதுதான் என நினைக்கிறேன்.) அவரைப் போன்ற ஒரு சிலர் தன்னலமின்றி வேலை செய்வதால் தான் அரசு வங்கிகள் இன்றளவும் இயங்குகின்றன.\nசுடலை சார் போன்றவர்கள் இன்முகத்துடன் வேலை செய்வதை காட்ட விரும்பி என் மகனை அழைத்து சென்றேன். வங்கிகள் குறித்த ஒரு நல்ல புரிதலை என் மகனுக்கு உருவாக்க விரும்பிய எனக்கு, கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.\nவங்கிக்குப் போவதையே தவிர்ப்பதற்காகத்தான் நான் டிரான்ஸாக்ஸன் பாஸ்வேர்ட் வாங்கச் சென்றிருந்தேன். ஆனால் அதனை பற்றி தெரிந்து கொள்வதற்கே நான் பலமுறை வங்கிக்கு செல்ல வேண்டியிருக்கும் போல் இருக்கிறது.\nஇதே நேரத்தில் மற்றொரு தனியார் வங்கி குறித்தும் சொல்கிறேன் கேளுங்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கிய அந்த வங்கி கணக்கில் நான் ஏற்கனவே பதிவு செய்திருந்த இணைய பாஸ்வேர்ட் மற்றும் டிரான்ஸாக்ஸன் பாஸ்வேர்ட் ஆகியவற்றை மறந்து போயிருந்தேன். ஆனால் அவை இரண்டையும் வீட்டில் இருந்தபடியே மிகச் சுலபமாக இணையம் மூலம் நான் மீண்டும் புதிதாக பெற்றுவிட்டேன். இத்தனைக்கும் அந்த வங்கிக் கணக்கில் நான்கு வருடமாக இருந்த பணம் எவ்வளவு தெரியுமா\nவாழ்க அரசு வங்கி அதிகாரிகள் வளர்க அவர்கள் இன்முக சேவை\nவேலை செய்ய மறுத்து சாமியாடிய சென்னை வங்கி அதிகாரி\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nவிலை - ரூ. 50\nஉங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்\nவிலை - ரூ. 50\nபொன்னியின் செல்வன் உள்ளிட்ட 10 நாவல் & 75 சிறுகதை\nசிறுகதை, நாவல், நாடகம், கவிதை, கட்டுரை, கடிதம் அனைத்தும்\nவிலை - ரூ. 99\nநா.பார்த்தசாரதி, அறிஞர் அண்ணா, சு.சமுத்திரம், ராஜம் கிருஷ்ணன், சாவி ஆகியோரின் 20 புதினங்கள்\nவிலை - ரூ. 99\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.parisalkrishna.com/2011/10/", "date_download": "2018-05-22T11:37:40Z", "digest": "sha1:UNH5FKMH4Z22NAWPWYEXBDO6ZNI3N5AO", "length": 11622, "nlines": 122, "source_domain": "www.parisalkrishna.com", "title": "பரிசல் கிருஷ்ணா : October 2011", "raw_content": "\nசவால் சிறுகதை - நீங்க எழுதிட்டீங்களா\nசவால் சிறுகதைப் போட்டி - 2011 கதைகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் திங்கள் (அக்.31) இரவு 12 மணி.\nகடினமான சவால், குறைந்த நாட்கள் என இருப்பினும் ஆர்வத்தோடு கலந்து கொண்டவர்களின் 40க்கும் மேற்பட்ட கதைகள் நடுவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.\nசவாலில் கலந்து கொண்ட கதைகளின் தொகுப்புக்கு:\nநீங்களும் கலந்து கொள்ளுங்கள். சவாலில் வெல்லுங்கள்\nLabels: சவால் சிறுகதைப் போட்டி-2011\nசவால் சிறுகதைப் போட்டி - ஒரு விளக்கம்\nசில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கபட்ட ‘சவால் சிறுகதைப்போட்டி’க்கான சிறுகதைகள் வரத்துவங்கியுள்ளன. யுடான்ஸ் திர���்டியின் இந்தப் பக்கத்தில் கோர்க்கப்பட்டுள்ள கதைகளை ஒரே இடத்தில் வாசகர்கள் காணலாம். மகிழ்வாக உணரும் இந்தத் தருணத்தில் சில கேள்விகள் எழுகின்றன.\nமெயிலில் சில நண்பர்கள் போட்டிக்கான சவால் குறித்த சில சந்தேகங்களை எழுப்பியிருந்தனர். போட்டிக்கான சவாலாக கீழ்க்கண்ட படம் தரப்பட்டுள்ளதை அறிவீர்கள்.\n\"இதோ இந்தப்படத்தில் இருக்கும் நிழற்படமே உங்களுக்கான சவால். இந்தப்படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்தவேண்டும்.” - என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மெயிலில் வரும் நண்பர்கள், அதில் உள்ள துண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகள் மட்டும் கதையில் வந்தால் போதுமா என்று கேட்கிறார்கள். இதையே போட்டிக்கு வந்த சில கதைகளிலும் பார்க்கமுடிகிறது.\nஃபோட்டோவில் உள்ள நிகழ்வு - ஒரு செல்போனையும், மேஜையில் கிடக்கும் இரண்டு குறிப்புகள் பிரிண்ட் செய்யப்பட்ட துண்டுத்தாள்களையும் ஒரு நபர் கவனித்துக்கொண்டிருக்கிறார். அவர் அவற்றைக் கவனிக்கும் வேளையில் அவரது ஃபோனில் விஷ்ணு - இன்ஃபார்மர் என்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது. இந்த நிகழ்வு கதையில் வரவேண்டும் என்பதே சவால். இதை எந்த அளவுக்கு கதையோடு மிகச்சரியாக பொருத்தமுடியும் என்பது உங்களின் திறமை.\nதுண்டுத்தாள்களில் இருக்கும் குறிப்புகளை மட்டும் பயன்படுத்தி எழுதப்பட்ட கதைகள் போட்டியிலிருந்து நீக்கப்படமாட்டாது. சவாலின் பொருத்தம், புதுமை, கதை நடை, மொழி, சுவாரசியம் என்று பல்வேறு காரணிகளின் அடிப்படையில்தான் நடுவர்கள் கதைகளை மதிப்பிட இருக்கிறார்கள். ஆகவே ’சவாலின் பொருத்தம்’ என்ற ஒரு வகையில் உங்கள் கதைகளுக்குத் தரப்படும் மதிப்பு வித்தியாசப்படலாம். அவ்வளவே.\nஆயினும் இந்தப் புகைப்படத்துக்கு துளியளவும் சம்பந்தம் இல்லாத கதைகள் போட்டியிலிருந்து விலக்கப்படும்.\nசென்ற ஆண்டு போட்டியில் தரப்பட்ட முற்றிலும் ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் தரப்பட்ட சவால் குறிப்புகளை, துவக்கத்தில் ‘மிகக் கடினமானவை’ என்று எண்ணினோம். ஆனால் அதைப் பயன்படுத்தி எத்தனை விதமான கதைக்களன்களில் நண்பர்கள் கலக்கினார்கள் என்பது ஆச்சரியம். போட்டிக்கு வந்த கதைகளின் எண்ணிக்கை 84. அதனால் ஏற்பட்ட உந்துதலே இந்த வித்தியாசமான சவாலைத் தரக் காரணமாக ���மைந்தது. நண்பர் ஒருவருடன் பேசிவிட்டு ‘இப்படியான சந்தேகங்கள் எழுகின்றன, சவால் குறித்து என்ன எண்ணுகிறீர்கள்’ என்று கேட்டபோது சிரித்துவிட்டு, ‘மேலோட்டமாக பார்த்தால் சவால் கடினமானதாகவும், ஒரே மாதிரியான தளத்தில் எழுதவேண்டிய நிர்ப்பந்தத்தையும் தருவது போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல..’ என்று எழுத வாய்ப்பிருக்கக்கூடிய 5-6 தளங்களை அந்த நிமிடத்திலேயே அவர் கூறியது ஆச்சரியமாக இருந்தது. அதில் ஒரு நகைச்சுவைத் தளமும் இருந்தது இன்னும் சுவாரசியம். பேசும்போது டக்கென அவர் ‘அந்த ஃபோனை வெச்சுட்டிருக்கறது விஷ்ணு. அவர் யாருக்கோ அனுப்ப ரெண்டு துண்டுச் சீட்டுகளை ரெடி செய்து கொண்டிருக்கும்போது அவருக்கே, அவரோட தொலைஞ்சு போன ஃபோன்ல இருந்து கால் வருது’ன்னு கற்பனை பண்ணினா அதுகூட ஒரு புதுத் தளம்தான்’ என்றார்.\nஆக.. கற்பனையும் க்ரியேட்டிவிட்டியும் இருக்கும் வரை சவால் என்று வந்துவிட்டால் எதுவும் சுலபம்தான்.\nஉங்களிடமிருந்து ஆச்சர்யங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\nLabels: Udanz, சவால் சிறுகதைப் போட்டி-2011\nசவால் சிறுகதை - நீங்க எழுதிட்டீங்களா\nசவால் சிறுகதைப் போட்டி - ஒரு விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/kamal25.html", "date_download": "2018-05-22T12:13:18Z", "digest": "sha1:6LQ5WADAZ527MMRVCDVIUSMSY5JO5EXT", "length": 21098, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வேட்டையாடு விளையாடு... அட்ரீனல் அட்டகாசம் வேட்டையாடு விளையாடு படம் இதுவரை இந்தியாவில் யாரும் எடுக்காத வகையில் படு த்ரில்லான ஆக்ஷன் படமாகஉருவாக்கியுள்ளதாம்.காக்க..காக்க.. மூலம் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஒரு ஆக்ஷன் அதிரடியை அறிமுகப்படுத்திய கெளதம், சூர்யாவுடன்சென்னையில் ஒரு மழைக் காலத்தைத் தொடங்கி அப்படியே விட்டுவிட்டு ஆரம்பித்த அடுத்த ப்ராஜெக்ட் தான் வேட்டையாடுவிளையாடு.படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே நடந்து முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் கமல், ஜோதிகா, கெளதம்உள்ளிட்ட டீம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு படத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். படமெடுக்க காசில்லாமல் காஜா மைதீன் பாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு சொதப்ப, படத்தை அப்படியே செவன்த் சேனல்மாணிக்கம் நாராயணனுக்கு மாற்றிவிட்டார் கமல்.நாராயணன் சளைக்காமல் ஏகப்பட்ட கோடிகளை வாரி இறைக்க, பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்கமலுக்கு இன்னொரு வெற்றி விழா என்கிறார்கள்.இந்தியாவில் அட்டூழியம் செய்துவிட்டுத் தப்பும் தீவிரவாதிகளைத் தேடி அமெரிக்காவுக்குப் பயணிக்கும் ஒரு சிபிஐஇன்டெலிஜென்ஸ் காப்-கம்-கமாண்டோவின் ஆக்ஷன் அட்டகாசம் தான் வேட்டையாடு விளையாடாம். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல் | Kamal Hassan -Gowtham menons Vettaiyadu Vilaiyadu - Tamil Filmibeat", "raw_content": "\n» வேட்டையாடு விளையாடு... அட்ரீனல் அட்டகாசம் வேட்டையாடு விளையாடு படம் இதுவரை இந்தியாவில் யாரும் எடுக்காத வகையில் படு த்ரில்லான ஆக்ஷன் படமாகஉருவாக்கியுள்ளதாம்.காக்க..காக்க.. மூலம் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஒரு ஆக்ஷன் அதிரடியை அறிமுகப்படுத்திய கெளதம், சூர்யாவுடன்சென்னையில் ஒரு மழைக் காலத்தைத் தொடங்கி அப்படியே விட்டுவிட்டு ஆரம்பித்த அடுத்த ப்ராஜெக்ட் தான் வேட்டையாடுவிளையாடு.படப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே நடந்து முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் கமல், ஜோதிகா, கெளதம்உள்ளிட்ட டீம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு படத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். படமெடுக்க காசில்லாமல் காஜா மைதீன் பாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு சொதப்ப, படத்தை அப்படியே செவன்த் சேனல்மாணிக்கம் நாராயணனுக்கு மாற்றிவிட்டார் கமல்.நாராயணன் சளைக்காமல் ஏகப்பட்ட கோடிகளை வாரி இறைக்க, பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்கமலுக்கு இன்னொரு வெற்றி விழா என்கிறார்கள்.இந்தியாவில் அட்டூழியம் செய்துவிட்டுத் தப்பும் தீவிரவாதிகளைத் தேடி அமெரிக்காவுக்குப் பயணிக்கும் ஒரு சிபிஐஇன்டெலிஜென்ஸ் காப்-கம்-கமாண்டோவின் ஆக்ஷன் அட்டகாசம் தான் வேட்டையாடு விளையாடாம். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல்\nவேட்டையாடு விளையாடு... அட்ரீனல் அட்டகாசம் வேட்டையாடு விளையாடு படம் இதுவரை இந்தியாவில் யாரும் எடுக்காத வகையில் படு த்ரில்லான ஆக்ஷன் படமாகஉருவாக்கியுள்ளதாம்.காக்க..காக்க.. மூலம் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஒரு ஆக்ஷன் அதிரடியை அறிமுகப்படுத்திய கெளதம், சூர்யாவுடன்சென்னையில் ஒரு மழைக் காலத்தைத் தொடங்கி அப்படியே விட்டுவிட்டு ஆரம்பித்த அடுத்த ப்ராஜெக்ட் தான் வேட்டையாடுவிளையாடு.படப்பிடிப்பு முழுக்க முழுக்��� அமெரிக்காவிலேயே நடந்து முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் கமல், ஜோதிகா, கெளதம்உள்ளிட்ட டீம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு படத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். படமெடுக்க காசில்லாமல் காஜா மைதீன் பாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு சொதப்ப, படத்தை அப்படியே செவன்த் சேனல்மாணிக்கம் நாராயணனுக்கு மாற்றிவிட்டார் கமல்.நாராயணன் சளைக்காமல் ஏகப்பட்ட கோடிகளை வாரி இறைக்க, பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்கமலுக்கு இன்னொரு வெற்றி விழா என்கிறார்கள்.இந்தியாவில் அட்டூழியம் செய்துவிட்டுத் தப்பும் தீவிரவாதிகளைத் தேடி அமெரிக்காவுக்குப் பயணிக்கும் ஒரு சிபிஐஇன்டெலிஜென்ஸ் காப்-கம்-கமாண்டோவின் ஆக்ஷன் அட்டகாசம் தான் வேட்டையாடு விளையாடாம். ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல்\nவேட்டையாடு விளையாடு படம் இதுவரை இந்தியாவில் யாரும் எடுக்காத வகையில் படு த்ரில்லான ஆக்ஷன் படமாகஉருவாக்கியுள்ளதாம்.\nகாக்க..காக்க.. மூலம் ரசிகர்களுக்கு மிக வித்தியாசமான ஒரு ஆக்ஷன் அதிரடியை அறிமுகப்படுத்திய கெளதம், சூர்யாவுடன்சென்னையில் ஒரு மழைக் காலத்தைத் தொடங்கி அப்படியே விட்டுவிட்டு ஆரம்பித்த அடுத்த ப்ராஜெக்ட் தான் வேட்டையாடுவிளையாடு.\nபடப்பிடிப்பு முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே நடந்து முடிந்துவிட்டது. கிட்டத்தட்ட 2 மாதங்கள் கமல், ஜோதிகா, கெளதம்உள்ளிட்ட டீம் அமெரிக்காவிலேயே டேரா போட்டு படத்தை முடித்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.\nபடமெடுக்க காசில்லாமல் காஜா மைதீன் பாய் தூக்க மாத்திரை சாப்பிட்டு சொதப்ப, படத்தை அப்படியே செவன்த் சேனல்மாணிக்கம் நாராயணனுக்கு மாற்றிவிட்டார் கமல்.\nநாராயணன் சளைக்காமல் ஏகப்பட்ட கோடிகளை வாரி இறைக்க, பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ள இந்தப் படம்கமலுக்கு இன்னொரு வெற்றி விழா என்கிறார்கள்.\nஇந்தியாவில் அட்டூழியம் செய்துவிட்டுத் தப்பும் தீவிரவாதிகளைத் தேடி அமெரிக்காவுக்குப் பயணிக்கும் ஒரு சிபிஐஇன்டெலிஜென்ஸ் காப்-கம்-கமாண்டோவின் ஆக்ஷன் அட்டகாசம் தான் வேட்டையாடு விளையாடாம்.\nஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களுடன் கமல்\nகாக்க..காக்க..வைவிட பல மடங்கு அதிகமாக அட்ரீனலினைப் பீச்சியடிக்கும் வேகமாம் கதையில், கேமராவும் கமலும் போட்டிபோட்டுக் கொண்டு விளையாடித் தீர்த்ததை சூப்பர் 35 எம்எம் பிரேமில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் கெளதமின்கேமராமேன் ரவி வர்மா.\nசினிமாஸ்கோப்பை மிகவும் பிரமாண்டமாய்க் காட்டும் சூப்பர் 35 எம்எம்மில் உருவாகியிருக்கும் முதல் தமிழ்ப் படம் இது தான்.டைட்டானிக் திரைப்படம் இந்தத் தொழில்நுட்பத்தில் தான் உருவானது.\nநியூயார்க்கின் மன்ஹாட்டன் பகுதியில் ஹெலிகாப்டர் சேஸ், கார் சேஸ், சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளார்கள். பல ஹாலிவுட்நடிகர்களும் பங்கேற்க ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் சீன்களை சுட்டுள்ளார்களாம்.\nபெரும்பாலான காட்சிகள் முடிவந்துவிட்ட நிலையில் இறுதிக் கட்டமாக சில காட்சிகளை இப்போது சென்னையில் செட் போட்டுஎடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் புத்தாண்டுக்கு படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமாம்.\nஇதுவரை எடுத்த படத்தை வினியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டி விலை பேசினார்களாம். படத்தைப் பார்த்து மிரண்டுபோன வினியோகஸ்தர்கள் எவ்வளவு விலையும் தர பெரும் போட்டியில் இறங்கியிருக்கிறார்கள்.\nஇதனால் படம் மிகப் பெரிய விலைக்கு விற்கப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு ஏரியாவுக்கு மட்டும் ரூ. 4 கோடிகொடுத்து படத்தை வாங்கியிருக்கிறார்கள் வினியோகஸ்தர்கள். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, வெளிநாட்டு உரிமை,கேசட் உரிமை, டிவி உரிமை என படம் குறைந்தபட்சம் நிச்சயம் ரூ. 35 கோடிக்கு விற்கும் என்கிறார்கள்.\nதனது பிஸி ஷெட்யூலுக்கு இடையில் சூர்யா நடித்த கஜினி படத்தைப் பார்த்த கமல் அவரை பாராட்டித் தீர்த்துவிட்டாராம். தொந்திபோடுதே.. அதை குறைச்சுக்கோ என்று அறிவுறுத்தியவர் அமெரிக்காவில் இருந்து அதற்கான ஒரு ஸ்பெஷல் உடற்பயிற்சிசாதனத்தையும் வாங்கி சூர்யாவுக்கு அனுப்பி வைத்தாராம்.\nதன்னை சந்திப்பவர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி புளாகாங்கிதமடைகிறார் சூர்யா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் சுஜா வருணி சொன்ன அத்தான் நான் தான்: சிவாஜி பேரன் விளக்கம்\nரஜினியின் 'காலா' எவ்வளவு நேரம் ஓடும் - வெளியான புதிய தகவல்\nமீண்டும் படம் இயக்கும் தனுஷ்: ஹீரோ யார் தெரியுமா\nமேடையில் சிம்புவை கலாய்த்த கார்த்தி -வீடியோ\nகுழந்தை முகம் மாறாத தேவையானி cute பேட்டி- வீடியோ\nஜூலி கஸ்தூரி ட்விட்டர் சண்டை : நெடிஸின்ஸ் குதூ��லம்-வீடியோ\nகாலா 2 மணி நேரம் 44 நிமிடங்கள் - காலா ரகசியங்கள்-வீடியோ\nThe Royal Wedding இளவரசர் ஹாரி திருமணம் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா\nரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய சன்னி லியோன் வீரமா தேவி- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794864725.4/wet/CC-MAIN-20180522112148-20180522132148-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}